கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1993

Page 1


Page 2


Page 3
கமத்தொழி
ஆரம்பம் 1906 - 1993
- ஆலோசனைக் @ಿಲ್ಲಿ $
தயாரிப்பு மேற்பார்வை : நூலாசிரியர் : gఇత్gh : அட்டைப்படம் :
தொடர்பு கொள்ளும் முகவரி : ஆசிரியர் கமத்தெ
தொழில்
ଛାମ୍ପିଇjaffiti,
த.பெ.இ
கமத்தொழில் திணை
விவசாய அபிவிருத்தி
ܢܗܝܗܝܢ ܚܕ ܕܒܢܓܡܫܝܚܢܝܗܝ ܕܝܗ-ܢܝܢܫܟܚܝܘܗܝ سنہ۔ مجمہ:میمنہ سمہم.........sم ہيبرانچی۔
 

ல் விளக்கம்
மலர் 34 இதழ் 1-2
- பொதுசன நூலகம
கலாநிதி என்.விக்னராஜா கலாநிதி சி. ஞானச்சந்திரன் கா.நாகதாசன்
ப.வாசுதேவா
சீரங்கன் பெரியசாமி காமினி ராஜபக்ச டபிள்யூ. எல்.ஏ.டி.ஜய்திலக
ாழில் விளக்கம் நுட்பப் பிரச்சாரப் பிரிவு த் திணைக்களம்
ఇు.18, பேராதனை
கள வெளியீடு ஆராய்ச்சி அமைச்சு

Page 4


Page 5
கருத்து-பூங்கனியியல்
தேடிக் கொள்வதோடு, வேலை வாய்ப்புக்களையும்
உலக சந்தையிலே எமது விவசாயப் பொருட் அவை தரமுடையதாகவும், அந்நிய நாட்டவர்கள் விரு மாம்பழத்தில் நீள் வட்டமுடையதும், மஞ்சள் அல்லது வேண்டும். அன்னாசியைப் பொறுத்த வரை "கியூ" ஏனைய பொருட்களும் வித்தியாசமான சுவை உடை தற்போது செய்கை பண்ணப்படும் வர்க்கங்கள் விருத் வேண்டும் அல்லது அவற்றை உள்ளூரிலேயே விரு
சர்வதேச தரத்திற்கேற்ற வகையில் வெட்டு வேண்டும். தரமான பொருட்களைப் பெற உற்ப தொழில்நுட்பம் வரை சகல நுட்பங்களும் விருத்தி
வெளி நாடுகளில் நிலையான சந்தையை தே; ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் விவசாயப் ே உற்பத்தியாவதால் இவற்றை பதப்படுத்தி சேமிக்க { துறையாகும்.
புதிய தொழில்நுட்பங்கள் விருத்தி செய்யப்படு சென்ற்டைந்தாலே நாம் எதிர் பார்க்கும் முன்னேற் விளக்கம் தனது பங்களிப்பைச் செய்து வந்துள்ளது
விவசாயத் திணைக்களத்தின் பூங்கனியியல் வெளியிடப்படுவதை இட்டு நாம் பெருமகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
 

எமது உணவுடன் நாள் தோறும் பழங்களையும், மரக்கறி வகைகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் எம்மிடையே நிலவும் போசாக்கின்மையை நிவர்த்தி செய்து ஆொள்ள் முடியும். போதியளவு பழங்களையும்,
மரக்கறிகளையும் சகலராலும் தமது உணவிலே சேர்த்துக்
கொள்ள முடியாமைக்கான காரணங்கள் பல உள்ள போதும் அவற்றுள், அதிக விலை, பற்றாக்குறை, இப்பொருட்களின் போசனைச் சத்துக்கள் பற்றிய போதிய
அறிவின்மை என்பவற்றை பிரதானமாகக் குறிப்பிட
முடியும். இப்பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்வதன் மூலம் இதனை நிவர்த்தி செய்ய முடியும், உற்பத்தியை அதிகரிப்பதற்கு இவற்றின் உற்பத்தித் தொழில் துட்பத்தை விருத்தி செய்ய வேண்டியது அவசியமானதாகும். மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருமளவு அந்நிய செலாவணியையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
பழங்கள், மரக்கறிகள் என்பவற்றை விட அலங்காரத் தாவரங்கள், காளான் ஆகியவற்றையும் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முடியும் ஏற்றுமதி தசாப்தத்திலே கைத்தொழில் துறையில் மாத்திரம் தங்கியிராது விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியையும் ஊக்குவிக்க வேண்டியது இன்றியமையாததாகும். இதனால் தேவையான அந்நிய செலாவணியை இத்துறையிலே அதிகரிக்க முடியும்.
களை சிறந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டுமாயின் ம்பும் சுவையுடையதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக சிவப்பு நிறமுடையதும், குறைவான நாரையும் கொண்டிருக்க பர்க்கம் அனேகரால் விரும்பப்படுகின்றது. இது போலவே
யதாகவும், தரமுடையதாகவும் இருக்க வேண்டும். எனவே
தி செய்யப்படுவதோடு, புதிய இனங்களை அறிமுகப்படுத்த நீதி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.
பூக்களும், அலங்காரத் தாவரங்களும் உற்பத்தி செய்ய
த்தித் தொழில்நுட்பம் முதல் அறுவடைக்குப் பின்னான
சய்பூல் வேண்டும்.
க்க கொள்ள வேண்டுமாயின் வருடம் முழுவதும் அவற்றை பாருட்கள் பருவ காலத்தை அடிப்படையாகக் கொண்டே வண்டும். இதுவும் விருத்தி செய்ய வேண்டிய இன்னொரு
வதோடு சரியான நேரத்தில் விவசாய பெருமக்களை அவை த்தை அடைய முடியும். அந்த வகையிலே கமத்தொழில்
பாருட்காட்சி நடைபெறும் இவ்வேளையிலேயே இவ்விதழ்
அடைவதோடு, இப்பொருட்காட்சி வெற்றி பெற எமது

Page 6
கமத்தொ
இலங்கை விவசாயத் திணைக் 竇 விவசாயிகளுக்
வரண்ட வலையத்தில் பல்லாண்டுப் பயிர் ஒ நிலை கொள்ளச் செய்தல் - ஏற்றுமதி வாய்ப்புகள் கோவா பழங்களின் போசாக்குச் சத்துக்கள் குறைந்த செலவில் தேனிப்பெட்டி கள் வாழைத் தோப்புகளை பராமரித்தல் இலங்கையில் வற்றாளைக் கிழங்கு உற்பத்தி வற்றாளைக் கிழங்கிலிருந்து உணவுப் பொரு பூச்செய்கையில் தொழில் நுட்பவியலின் பங்கு உருளைக் கிழங்கில் வெளிறல் நோய்கள் பேராதனை அரச தாவரவியல் பூங்கா உண்மை விதைகளிலிருந்து விதை உருளைக்
உற்பத்தி செய்தல்
ဒွ န္တု ...ုံခြုံချွံစ္fig.၈ဏီဒါရွေး ငှါးffi Gungjలి. భౌస్ క్లిట్జ్ తో శ్రేణీక్షపళ్లకీ
செய்ய லரும்புவோர் எம்மிடம்
@ិួន គ្រោះខ្លែ
se
இவ்விதழ் முதன் முறையாக கணனியில் வடிவ
எது நன்றிக்யத் தெரிவி
 
 
 
 
 
 

விளக்கம்
களத்தினால் பதிப்பிக்கப்படும் ான வெளியீடு
Gar
ஒரு பொருளாதார நோக்கு ட்கள் தயாரித்தல் .
கிழங்குகளை
34
கருத்துக்களுக்கு அவற்றை எழுதி யவர்களே ல் :ேகும் விடயங்களை மறு பிரசுரம் முன் அனுமதி பெற வேண்டும்.
மக்கப்பட்டு, டிஜிரல் முறையில் அச்சிடப்பட்டு | l్యక్టీస్లో బ్రీg. u. జుడిgaum,
జైన్లో ప్రైస్తే శస్ట్ నెహ్రేణి ఎక్ష్యశీడిurgఊత్రి த்துக் கொள்கின்றோம். -

Page 7
வரண்ட வலையத்தி தரைகளில் பல்லாண்
நிலை Glজsrঞ্জী
சா.சிவபாக் பாடவிதான உத்தியோகத்த
ஒரு கட்டிடத்தைச் சிறப்பாகவும், !
உறுதியாகவும் அமைச் பதறி கு.
அக்கட்டிடத்திற்கு இடப்படும் அத்திவாரம்
முக்கியமானது. அது போலவே ஒரு பயிரிலிருந்து கூடிய விளைச்சலைப் பெறுவதற்கு, அதன் ஆரம்ப வளர்ச்சிப்
பருவத்தில் கவனமாக பராமரிக்கப்பட
வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
இலங்கையின் வரண்ட வலயங்களில்
குறிப்பாக மணற் தரைகளைக் கொண்டுள்ள
மட்டக்களப்பு, மன்னார், புத்தளம் முதலிய மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில், பல்லாண்டுப் பயிரை நாட்டி அவற்றை
நிலைபெறச் செய்வதில் பெரும் சிரமங்களை
எதிர் நோக்க வேண்டியுள்ளது. பயிரின் ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தில் வரட்சியான
காலநிலை நிலவுகின்ற போது அவை இ றந்து - விடுகின்றன. எனவே பயிரின் நடுகைக்கு
முன்பிருந்தே சில முன்னேற்பாடான
நடவடிக்கைகளை எடுப்பூதன் மூலம்,
39 ܐ
தாவரங்கள் வரட்சியால் பாதிக்கப்படுவதைத்"
தவிர்த்துக் கொள்ள முடியும்.
பல்லாண்டு பயிர்களான தென்னை, மா, பலா, தோடை, எலுமிச்சை கொய்யா முதலியவற்றை நடும் ஒருவர் அவை பத்தாண்டுகளின் பின் தரப்ப்ோகும் விளைச்சலையும், அதன் தோற்றத்தையும் கற்பனை செய்து பார்த்தால், இதன் முக்கியத்துவத்தை இலகுவில் விளங்கிக் கொள்ள முடியும். -
நடுவதற்கு தெரிவு செய்யப்படும்
மலர் 34; இதழ் 12, 1993
 

ல் மணற்பாங்கான டுப் பயிர் ஒன்றை ளச் செய்தல்
diagrafir ܢ ܟܝ 戟
ug::Al-Iris?rւ0.
மட்டக்களப்பு மாவட்டம்
பல்லாண்டு பயிர் எப்போதும் கூடிய விளைச்சலைத் தரக்கூடியதாகவும், நோய் பீடைகளுக்கு எதிர் ப் புத் தன் மை உடையனவாகவும் இருக்க வேண்டும். பல்லாண்டு பயிர்களை நடுவதற்கு குறைந்தது, ஒரு மாத காலத்திற்கு முன் நடுகைக் குழிகளைத் தயாரிக்க வேண்டும்.
நடுகைக் குழிகளைத் தயாரித்தல்
தென்னை, மா, பலா, போன்ற பயிர்களுக்கு குறைந்தது மூன்று அடி நீள, அகல, ஆழம் கொண்ட குழிகளைத் தயார் செய்வது விரும்பத்தக்கது. உரிய இடைவெளிகளில் கூனிகளை (சிறிய தடிகள்) கொண்டு அடையாளம் இடவும். பொதுவாக தரையில் மேற்பரப்பிலிருந்து 6-8 அங்குலம் ஆழம் வரை காணப்படும் மண்ணில் Gurf Faಣಾ நிறைந்திருக்கும். ಫterGa: குழிகளை வெட்டும் போது இம்மேற்படை மண்ணைச் சேகரித்து குழிகளை வெட்டிய பரின் பு குழிகளுக்குள் இடுங் கள். ம ண நீ பாங் கான குறைவான மழைவீழ்ச்சியுடைய ப்குதிகளில் மண்ணில் காணப்படும் நீரை நீண்ட காலம் சேமித்து வைக் கக்கூடிய முறையில் குழிகள் தயாரிக்கப்படல் வேண்டும். காய்ந்த உரி மட்டைகளை குழியின் அடியில் தும்பு மேற்பக்கம் தெரியும்படி அடுக்கலாம். முதலாவது முறை அடுக்கிய பின் 02 அங்குல உயரத்திற்கு மண் போட்டு மீண்டும். ஒரு படையாக உரிமட்டைகளை அடுக்கவும். (படம் 1). மேல் மண், நன்கு உக்கிய கூட்டெரு அல்லது மாட்டெரு போன்றவற்றை
it.

Page 8
சமஅளவில் கலந்து உரிமட்டையின் மேல் இட்டு, குழியை நிரப்புங்கள்
LLLTTL S TTBS SLLeeeL S BssS STSLTTTL
மேல் மண், பசளை கலநத கலவை
UL இவ்வாறு நிரப்பிய குழியின் மத்தியில் சிறிய தடி ஒன்றை ஊன்றி அடையாளம் இடுங்கள். இக்குழிக்கு தினந்தோறும் நீரூற்றுங்கள். ஒரு மாதத்தின் பின் இக்குழி 9-12 அங் குல ஆழத்திற்கு கீழே இறங்கியிருக்கும். 窦
இக்குழியில் பல்லாண்டு பயிர் ஒன்றை நட்டு அதனைச் சுற்றி பத்திரக் கலவை இடுவதன் மூலம் நீர் ஆவியாகி விரயமாவதை தடுக்க முடியும். நாற்றுக்கள் காற்றினால் அசைவதைத் தடுப்பதற்கு, அதன் அருகில் தடியொன்றை நட்டு நாற்றை அதனுடன் சேர்த்து இறுக்கமற்றுக் கட்டி விட வேண்டும்.
வாய் ஒடுங்கிய பானைகளை இந்நாற்றுக்களின் அருகில் புதைத்து விடுவதன் மூலம் இவற்றிற்குத் தொடர்ச்சியாக நீர் கிடைக்க வழி செய்யலாம். 3-4 கலன் நீர் கொள்ளக்கூடிய வாய் ஒடுங்கிய பானைகளின் அரைப்பகுதிக்கு தார் பூசவும். (படம் 2) தார் பூசப்படாத பகுதி பயிரின் பக்கம்
爱
 
 
 
 
 

இருக்குமாறு அவற்றை நிலத்தில் புதைத்து விட வேண்டும், இப்பானையினுள் நீரை
உரிமட்டை 2 அடுக்கு 了 தும்புபகுதி &ipಷ್ರ 2 ܗܸܓܡܠܝܐܝܢ
நடுகைக் குழி
நிரப்பி விடவும். பானையிலுள்ள நுண்ணிய துளைகளினூடாகப் பொசியும் நீர் அருகிலுள்ள காய்ந்த மண்ணை நனைக்கும். இந்நீர் நாற்றுக்களுக்கு பிரயோசனமாய் அமையும். இப்பானையை வாரத்திற்கு ஒரு தடவை நிரப்பினால் போதுமானதாகும். இவ்வாறு தொடர்ச்சியாக மண்னில் ஈரம் இருப்பதால் குழியிலுள்ள போசனைப்
பதார்த்தங்களை அப்பயிர் நன்கு பயன்படுத்தக் கூடியதாய் இருக்கும்.
கமத்தொழில் விளக்கம்

Page 9
ஏற்றுமதி வாய்ப்
ஆராய் மத்திய விவசா கை
சீன கோவா 2000 ஆண்டுகளுக்கு (UPE சீனாவில் பயிர் செய்யப்பட்டதாக நா அறியக்கூடியதாய் உள்ளது, டபிரசிதி சைனென்சிஸ் (Brassica Chinensis) என் தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் இது "குருசிபெரேச குடும்பத்தைச் சேர்ந்த பயிராகு. சீன கோவாவிற்கும்,
நமது நாட்டில் பரவலாகச் செய்ை பண்ணப்படும் கோவாவிற்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உண்டு. இவ்விரண்டு பயிர் களும் ஒரே மூலத்திலிருந் :ே பெருகியவையாகும். கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, யப்பான், கொரியா, சிங்கப்பூர் தாய்லாந்து ஆகியவற்றில் மரக்கறி வகைகளுள் சீன கோவா முக்கிய இடம் வகிக்கின்றது
மலர் 34, இதழ் 1-2, 1993
 

கள் உள்ள சீன கோவா
ாலமகும்புற ச்சி அலுவலர் ய ஆராய்ச்சி நிலையம்
எனொறுவ
J,
இந்நாடுகளுள் ஜப்பான், சிங்கப்பூர் என்பன தமது தேவையில் ஒரு பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கின்றன.
சீன கோவாவில் முட்டைகள் உள்ள, முட்ட்ைகள் உருவாகாத இலைக் கோவா என இரண்டு இனங்கள் உள்ளன. முட்டை உருவாகும் விதம் இருவகையானது, ஒன்று நீண்ட உருவம் உள்ளது. மற்றையது வட்ட வடிவான உருவமுடையது, நீண்ட உருவ முட்டை கொண்ட சீன கோவாவிற்கே அதிக கேள்வி உள்ளது. எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீன கோவா உல்லாச ஹோட்டல்களுக்கு வழங்குவதற்கு மாத்திரமே போதும் ஆனதாக உள்ளது.
சீன கோவாவில் இருந்து உணவு தயாரிக்கும் முறை ஒவ்வொரு நாட்டி ற்கும் வித்தியாசப்படுகின்றது. சமைக்காமல் சலாது போன்று அல்லது எண்ணெயில் வதக்கி உண்ண முடியும். இவ்வாறு வெவ்வேறு முறைகளில் உண்ணக்கூடியதாக இருப்பதும், சீன கோவா, சாதாரண கோவாவை விட வித்தியாசபட் படுவதற்கு ஒரு காரணமாகும்.
பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமான காலநிலை
கோவா பயிர் செய்யப்படும் சகல இடங்களிலும் சீன கோவாவையும் பயிர் செய்யலாம். ஆனால் சிறந்த விளைச்சலைப் பெற வேண்டுமாயின் குளிரான காலநிலை

Page 10
அவசியமானதாகும். 15 - 20 பாகை சென்றிகிறேட் வெப்பநிலை உ:ை கடல் மட்டத்திலிருந்து 1500 மீற்றருக்குக் குறைவான உயரமான இடங்களில் இதனைப் பயிர் செய்யலாம். அதிக காற்று வீசும் இடங்களில்,
காற்றினால் சீன கோவாத் தாவர இலைகள்
சேதமடைகின்றன.
நாற்றுமேடை பராமரிப்பு
சாதாரண மரக்கறிச் செய்கைக்கு நாற்று
மேடைகளைத் தயாரிப்பது போலவே இதற்கும் தயாரிக்க வேண்டும். தயார் செய்யப்பட்ட பாத்திகளில் 15 - 20 சதம மீற்றர் இடைவெளிகள் உள்ள வரிசையில் விதைகளை நட வேண்டும். 3 மீற்றர் நீள்மும், 1 மீற்றர் அகலமும் கொண்ட பாத்தி ஒன்றில் 20 கிராம் விதைகளையே நட வேண்டும். 3 - 4 வாரங்கள் வயதுடைய நாற்றுக்களைத் தோட்டத்தில் நடுதல் வேண்டும். சாதாரணமாக இச்சந்தர்ப்பத்தில் நாற்று ஒன்று 5 - 8 இலைகளைக் கொண்டிருக்கும். நாற்றுக்களை
தோட்டத்திற்கு கொண்டு செல்லும் போது,
மிகவும் கவனமாக அவற்றைக் கையாள வேண்டும். ஏனெனில் சீனகோவா நாற்றுக்கள் இலகுவில் வாடிவிடுகின்றன. ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பில் செய்கை பண்ணுவதற்கு 500 கிராம் விதை போதுமானது.
வளர்ச்சிப் பருவங்கள்
ਛਸ਼ (rren தொடர்ச்சியாக ܫ
வளர்ந்தாலும் இவற்றை பின்வரும் ஏழு பிரிவுகளாகப் பிரிக்க முடியும்.
重。 விதை - 2上 நாற்றுக்கள் 6 - 8 இலைகள் உள்ள
பருவம் 3. இலை நேராகும் பருவம் 8 - 12
இலைகள் 釜, இலைகள் வளையும் பருவம் 14 16
இலைகள்
g
C
 

முட்டைகள் உருவாகும் பருவம் 16 -18 இலைகள் முட்டைகள் முதிர்ச்சியடையும் பருவம் 60 - 80 இலைகள் பொருத்தமான காலநிலை காணப்படும் சந்தர்ப்பங்களில் பூக்கும் பருவம்
பாசனை
தற்சமயம் சீன கோவாவிற்கு பசளைச் பாரிசுகள் ஏதும் வழங்கப்படவில்லை. ஆயினும் கோவாவிற்கு இடும் பசளைகளையே றிய மாற்றங்களுடன் சீன கோவாவிற்கும் ட முடியும்.
நாற்றுக்களை தோட்டத்தில் நட்டு 40 15 நாட்களின் பின் அறுவடை செய்யலாம். ாதாரண கோவாவுடன் ஒப்பிடும் போது து மிகக் குறைந்த காலமாகும். ஆதலால் ாதாரண கோவாவிற்கு இடும் பசளைகளை றிது காலத்திற்கு முன்பே இட வேண்டும்.
நாற்றுக்களை வயலில் நடும் போது ர்க்கத்திற்கேற்றவாறு நடுகை இடைவெளி ாறுபடும். சாதாரணமாக 45 - 50 சதம ற்றர் வரிசைகளுக்கு இடையேயும், 30 சதம ற்றர் தாவரங்களுக்கிடையேயும் இருக்க வண்டும்.
நாய் பீடை சேதம்
சாதாரண கோவாவை பாதிக்கும் நோய், டைகள் சீன கோவாவையும் பாதிக்கின்றன.
வைரசு நோய் இந்நோய் டனிப் வரசுவினால் ஏற்படுத்தப்படுகின்றது. யினும் இது அதிகளவு பரவலாக bபடுவதில்லை. இந்நோய்க்கு எதிர்ப்புடைய னங்களை செய்கை பண்ணுவதன் மூலம் தனைக் கட்டுப்படுத்தலாம்.
கமத்தொழில் விளக்கம்

Page 11
2. கீழ்ப் பூஞ்சன நோய் பெரனோஸ் போரா பெரசிடிக்கா என்னும் பங்கசினால் இது ஏற்படுத்தப்படுகின்றது. பொருத்தமான பங்கசு நாசினியை விசிறி இதனைக் கட்டுப்படுத்தலாம்.
3. ஒல்ரனேரியா இலைப்புள்ளி நோய் ஓல்ரனேரியா பிரசிக்கே என்னும் பங்கசினால் இது ஏற்படுத்தப்படுகின்றது, பொருத்தமான பங்கசு நாசினியை விசிறி இதனைக் கட்டுப்படுத்தலாம்.
4. குண்டாந்தடியுரு நோய் - பிளஸ்மோடியோ பிரசிக்கே என்னும் பங் கசுவினால் ஏற்படுத்தப்படுகின்றது. மண்ணின் பீ.எச்.ஐ கூட்டுவதன் மூலம் இதனைக் கட்டுப்
է 16556Ùու6. 三 三
5 பக்ரீறியா மெல்லழுகல் - ஏர்வீனியா
கரட்டவோரா என்னும் பக்ரீறியாவினால் இது ஏற்படுத்தப்படுகின்றது. எதிர்ப்புடைய இனங்களை செய்கை பண்ணி இதனைக் கட்டுப்படுத்தலாம்.
உடற் தொழிலியல் நோய்கள்
1 போரோன் குறைபாட்டால் இலைப்பரப்பு கபில நிறமடைதல் - இலங்கையில் இந்நோய் மிகக் குறைவாகவே ஏற்படுகிறது.
2. கல்சியக் குறைபாட்ட்ால் இலைகள் எரிந்த தோற்றத்தைப் பெறுகின்றன.
를
கோவா பயிரை வேறு நோய்கள் தாக்கிய போதும் அவற்றால் சீனா கோவாவிற்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறைவானதாகும். பங்கசு நோய்கள் பெருகுவதற்கு மண்ணின் அமிலத் தன்மை காரணமாக இருப்பதால் அமிலமண்ணை சரியான முறையில் பராமரிப்பதன் மூலம் இதனை குறைக்க முடியும் எதிர்ப்புடைய இனங்களையும் பயிர் செய்யமுடியும்.
மலர் சீக், இதழ் 12 1993
 
 
 

- - -
best is g34f 5
s ܢܢ - எம قاذفاتكيف قديد.
மெல்லழுகல் நோய்க்கு 6 figliñ a'i fastuu இனங்கள் தற்போது உள்ளன.
பூச்சிப்பீடைகள்
1. இலையரிப் புழு - பீடை நாசினிகளை
விசிறுதல். - 多。 கோவா இலைச் சுருட்டி ஹெனுல்லா
உண்டாலிங் பீடைநாசினிகளை
- பீடைகளால் பாதிக்கப் பொருத்தமான பீடைநாசினிகளை விசிறுவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.
சீனாகோல்:
6 கோவாவில் உள்ள போசணைச் சத்துக்கள் : ', '၊'. (100 கிராம் சீன கோவாவில்)
மி.லி. 18 கிராம் 5 கலோரி 2 கிராம் காபோவைதேரற்று 3.0 கிராம் நார் .6ਉi
* 102 լճ, փքուb
31 மி.கிராம்
క్లే
== ss3ت
சக்தி
Ganզրմiւ
கல்சியம் ே இரும்பு
リー அறுவடை செய்தலும் சந்தைக்கு அனுப்புதலும்
அநேக இனங்களை தோட்டத்தில் நட்டு 50 - 60 நாட்களின் பின் அறுவடை செய்யலாம். சீன கோவா இலகுவில் - பழுதடையக் கூடியது. எனவே பொருத்தமான கடதாசி அட்டைகளில் பொதி Թgrմյա வேண்டும் ஒரு ஹெக்டயரிலிருந்து அறுவடையாக 20 30 தொன் பெற முடியும்.

Page 12
பழங்களின் போச
ராஜா வீ
உதவி விவசாய (விதை, நடுகை
பேரா:
நாம் விரும்பி உண்ணும் தானிய வகைகள், கிழங்குகள், மரக்கறி, இறைச்சி, பால், வெண்ணெய், நெய, டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்பவற்றை விட அதிக போசனைச் சத்துக்களை பழங்கள் கொண்டுள்ளன. பழங்கள் எல்லோராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகும்.
அனேகமானோர் இப்பழங்களின் போசணைச் சத்துக்களையும், அதன் சிறப் பரிய ல் புகளையும் , கருதி தி ற் கொள்ளாதிருப்பது மிகவும் வருந்தத்தக்கதொரு விடயம் ஆகும். கூடிய செலவில் விசேட் உணவுப் பொருட்களை தயாரிப்பதில் அனேகள் ஆர்வமுடையவர்கள் ஆகவுள்ளனர். ஆனால் அதிக சத்துக்களைக் கொண்ட பழவகைகளை
 

க்குச் சத்துக்கள்,
GErrcr
பணிப்பாளர் பொருட்கள்)
୍ଦ୍ଦit' : '',
உண்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கான காரணம் பழங் களின் சிறப்பியல்புகளை அறியாதிருப்பதே ஆகும்.
ஏனைய நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது இலங்கையர்கள் மிகக் குறைவான அளவு பழங்களையே உண்ணுகின்றனர். 1982ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களின்படி வெவ்வேறு நாடுகளில் ஒருவர் ஒரு வருடத்தில் உட்கொண்ட பழங்களின் அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
ஜப்பான் 39.05 கிலோ கிராம்
5.70 និGeoff கிராம் - தென் கொரியா 25.05 கிலோ கிராம் தாய்லாந்து 14.5 கிலோ கிராம் இலங்கை 5-6 கிலோ கிராம்
(கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து) -" కి --
மேற்கூறிய அளவுகளை நோக்கும் போது இலங்கையர்கள் அண்மைக் காலத்தில் 10 கிலோ கிராமையாவது உண்கின்றனரா என்பது சந்தேகமே.
இலங்கை போன்ற அயன மண்டல நாடுகளில் பழங்களை அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடியதாய் இருக்கின்றது. ஆனால், அதே வேளைகளில் குறைந்தளவரில் நுகரப்படுவதற்கான காணரங்களையும் அறிய வேண்டியுள்ளது. 90,000 ஹெக்டயர் நிலப் பரப்பரில் பழப் பயிர்கள் பயிர் செய்யப்படுவதோடு வருடாந்தம் 150,000 -
கம்ததொழில் விளக்கம்

Page 13
200,000 மெட்ரிக் தொன் பழங்கள் உற்பத் செய்யப்படுகின்றன. ஆனால், சிறந்: தரமுடைய பழங்கள் நுகர்ச்சியாளர்களுக்கு கிடைக்காமையும், பழங்கள் வீணாகுதல் கொண்டு செல்லும் போது எற்படும் சேதம் போன்ற காரணிகளால் உற்பத்தி செய்யப்படும் பழங்களில் சுமார் 45% வரை வீணாகின்றது இதனால், நுகர்ச்சியாளர்கள் அதிக விலை கொடுத்து இப் பழங் களை வாங் வேண்டியுள்ளது. கூடிய விலையில் பழங்கள் விற்கப்படுவதால் நுகர்ச்சியாளர்கள் இவற்றில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
இலங்கையில் 40 - 45 பழ வகைகள் இயற்கையாகவே வளருகின்ற போதிலும் அன்வ சில் இடங்களில் மட்டுமே நன்றாக வளருகன் றன. இதனால சகல இனங்களையும் ஒரே இடத்தில் பயிர் செய்ய முடியாவிட்டாலும், அவை நன்றாக வளரும் இடங்களில் கூடிய விளைச்சலைப் பெற முடியும். உற்பத்தி செய்யப்படும் பழங்களை சரியான நேரத்தில் சந்தைக்குக் கொண்டு ଜଣfର୍ଜାର) முடியாமையாலும், பழங்களின் விலை இடத்திற்கு இடம் வரித் தியாசமாய் இருப்பதாலும், உற்பத்தியாளர்கள் அதிக இலாபம் பெற முடியாதுள்ளது.
சந்தையில் பழங்களின் விலைகள், அவை விற்பனை செய்யப்படும் போது 2_ ଜft: -ଙ? தர தீ தைக் கெT ஒன் டே தீர்மானிக்கப்படுகின்றன. அதன் போசனைப் பெறுமதியை கருத்தில் கொண்டு சந்தை விலை தீர்மானிக்கப்படுவதில்லை. இது பழ உற்பத்தியாளர்கள் குறிப்பிடும் ஒரு குறையாகும்.
மேலே குறிப்பிட்ட காரணிகளை கருத்தில் கொள்ளும் போது பாவைனயாளர்கள் சரியான விலையை சிறந்த பழங்களுக்குச் செலுத்த முடியாதுள்ளது. பழங்களை சரியான முறையில் சேமிப்பதன் மூலம் இவ்வாறான குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும். எவ்வாறாயினும் பழங்களின் மலர் 34, இதழ் 1-2, 1993

சிறப்பியல்புகளையும், போசணையையும்
பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் இதுவாகும்.
பழங்களின் பெறுமதியை மதிப்பிடும் போது
அதன் சிறப்பியல்புகளை மனதிற் கொண்டு
விலைகள் தீர்மானிக்கப்படுமாயின் எவரும்
அதனை வாங்கி உண்பார் என்பதில் ஐயமில்லை. பழங்கள் பொதுவாக பின்வரும்
殿 முறைகளினால் உண்ணப்படுகின்றன.
பழுத்த பழங்கள்
2. சேமித்து வைத்த பின் நுகர்தல்
f
l,
3. சட்னி அச்சாறு போன்ற
பொருட்களை தயாரித்தல் 4 பானங்கள் தயாரித்தல் 5. சமைத்து உண்ணல்
மேலே குறிப் பரிட்டவாறு பல முறைகளினால் இவை நுகரப்பட்டாலும், சிறப்பான பயனை பெற வேண்டுமாயின் அவற்றைப் பழுத்த பழங்களாகவே உண்ண
பழங்களில் காணப்படும் போசனைப் பெறுமானங்கள் அட்டவணை 1 இல்
தரப்பட்டுள்ளன.
பழங் களை பழரசம், ஜெலி
எ னிர் ப ன வ T க தயாரித்த பமின் பு
அப் பொருட் களின் போசனைப் பெறுமானங்கள் அட்டவைண 2 இல் காட்டப்பட்டுள்ளன.
பழங் களிலிருந்து போசனைச் சத்துக்களை சரியான அளவுகளில் பெற வேண்டுமாயின் அவை புதியனவாகவும், பழுத்தவையாகவும் இருக்க வேண்டும். அதிகளவில் பழுத்தவையாக இருப்பது விரும்பத்தக்கதல்ல.
சில பழங் களில் காணப் படும் போசணைச் சத்துக்களும் அவற்றின் இயல்புகளும் கீழே தரப்பட்டுள்ளன.

Page 14
விட்டமின் يوصية *కె. உடன் அதிகளவான விட்டமின் "சி" ஐயும் கொண்டுள்ளது. ஆயுர்வேத வைத்தியத்தில் இப்பழத்திற்கு சளி அகற்றும் தன்மை உண்டு: என
குறிப் பரிடப்பட்டுள்ளது. உணவிற்கு
விருப்பத்தை ஏற்படுத்துமீ. வாய் நாற்றத்தை போக்க கூடியது. இதயத்திற்கு மிகவும் இதமானதாகும். - - -
2. அன்னாசி, பப்பாசி பழங்கள்
அதிகளவில் செய்கை பண்ணப்படும் இவ்விரண்டு பழ இனங்களிலும் விட்டமின் "ஏ", "பி" என்பன காணப்படுகின்றன. அன்னாசி உணவின் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, சளியால் ஏற்படும் நோயையும் தடுக்க கூடியதாகும். பப்பாசி பழம் அதிக உருசியை கொடுப்பதோடு, உணவை இலகுவில் சமிபாடடையச் செய்யும்.
மறதியையும், வாத நோயையும் விரைவில்
போக்க கூடியதாகும். 3. ஒளியான்
இப்பழத்தில் அதிகளவு விற்றமின்கள் இல்லை. ஆனாலும் பலரால் விரும்பி
உண்ணப்படுகின்றது. நீரழிவு நோய்க்கு
நல்லது.
4. ரம்புட்டான்
இதில் இரும்பு காபோவைதரேற்று
உள்ள போதிலும், வளர்ச்சிக்குத் தேவையான்
போசனைச் சத்துக்கள் இல்லை உருசியான பழமாகையால் பலராலும் விரும் டரி
உண்ணப்படுகின்றது,
5. மங்குஸ்தீன்
"Ք" குறைவான அளவில்
இருந்த போதும் மிகவும் உருசியான பழமாக
கருதப்படுகின்றது. அதிகளவில் போசனைச்
耆
雪
等
 
 

த்துக்கள் இல்லை. அன்னமுன்னா
இவற்றில் முள் அன்னமுன்னா, மணல் புன்னமுன்னா, சீனி அன்னமுன்னா என ஒன்று வகை உண்டு காபோவைதரேற்று ப் பழத்தில் உண்டு ஆயுர்வேத வத்தியத்தில் சீனி அனோதா உடம்பில் ள்ள பித்த குணத்தை குறைக்கும் மிகவும் ருசியானதாகும்.
ஜம்போல
தோடம்பழ வர்க்கத்தைச் சேர்ந்த இதில் ரிட்டமின் "சி" ஓரளவிற்கு உண்டு. ாபோவைதரேற்று சிறிய அளவில் உண்டு: தில் மாமலேட் கிரேப் புருட' என இரு கை உண்டு.
பெலி
இப் பழத்தில் உண்ணும் தன்மை | ல லை ஆனால் ரயோசனமானதாகும் வயிற்று நோய்கைளப் பாக்க உதவும்:
மாதுளம் பழம்
ଶ୍ରେt ଛାଞ} ଛୋt !!!!! பழங் களை வரிட வையானதோடு, காபோவைதரேற்று, ட்டமின் "சி" என்பவற்றை கொண்டுள்ளது. யுர்வேத வைத்தியத்திலும் உதவும்.
எலுமிச்சை
இதில் விட்டமின் "ஏ", "பி", "பி2, என்பன உள்ளது. சிறுவர்களின் ார்ச்சிக்குத் தேவையான விட்டமின் "ஏ", * ஐ கொண்டுள்ளதோடு, சிறுவர்களுக்கு படும் மந்த குணத்தையும் போக்க டியதாகும். -
கமத்தொழில் விளக்கம்

Page 15
11. வாழைப் பழம்
- எ மக் குதி தேவையான காபோவைதரேற்றை வழங்குவதோடு, உடம்பரில் உண்டாகும் காயங்களைக் குணப்படுத்தும். உடம்பின் வளர்ச்சிக்கும், சக்திக்கும் நல்லது. சாம்பல் வாழை சமைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. பாம்பின் விசத்தையும் இல்லாது செய்ய உதவும். -
12. Lariougün
கறுத்தக் கொழும்பான், கிளி மாம்பழம், விலாட் என பல வர்க்கங்கள் உள்ள போதும் உடம்பிற்குத் தேவையான கணிப்பொருள், காபோவைதரேற்று, விட்டமின் ஏ.சீ பீ2 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உணவிற்கு உருசியை கொடுப்பதோடு, உடம்பின் நிறத்தையும் கொடுக்கும்.
13. Qasrtiiuuur
இலங்கையில் தற்போது காணப்படும்
இனங்களில் ஜேம் கொய்யா, சீன கொய்யா, புளி கொய்யா, வெளிநாட்டு இனங்கள்
மாம்பழ உற்பத்தி
சில மரங்கள் வீரியமாக வளர்ந்த இது மற்றைய காரணிகளுட்ன் பழங்கள் நைதரசன் காணப்படுவதன் காரணமாகவு வெட்டுதல் மூலம் இந்நைதரசன் அள 6 - 8 அங்குலம் ( 15 - 20ச.மீ). மொத்தம இக்கிளைகள் பிரதான தண்டுடன் அல்லது இடத்திற்கு மேலாக ஒரு அங்குல அகல வெட்டுதல் வேண்டும். இச்செய்முறை : பழங்களை உண்டாக்கும் கிளைகளில் தே காபோவைதரேற்று நைதரசன் என்பவற்ற மறுசீரமைக்கப்பட்டு பூக்கள் உண்டாவது இலைகள் மட்டுமே தோன்றும் சாத்தியக் கூறு "பட்டை வளையமாக வெட்டும்" ெ செய்யப்படுகின்றது.
மலர் 34, இதழ் 1-2, 1993

ܡܢ
என்பன காணப்படுகின்றன. இவற்றில் அதிக பிரயோசனப்படுவது சீன கொய்யாவும்
வெளிநாட்டு இனமான "சபீடா இனமும்
ஆகும். இதில் காப்ோவைதரேற்று. பொஸ்பரசு, விட்டமின் சி என்பன அடங்கியுள்ளன. 下 -
மனிதன் உண்ணும் பழங்களில் மிகக் குறைந்தவற்றை பற்றியே மேலே குறிப்பி டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து மனிதனுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை அறிந்து கொள்ள முடியும். நுகர்ச்சியாளர்களுக்கு இவற்றின் நன்மைகளை விளக்குவதால் அவற்றை உட்கொள்ளவோ, அதிக அளவில் கிடைக்கும் போது சேமித்து வைக்கவோ முடியும், மக்களுக்கு பழங்களை சேமித்து வைத் திருக்கும் முறைகளைப் பற்றி
விளக்கமளிப்பது நல்ல பயனைத் தரும். அத் தோடு அதிக பழங் களை
உட்கொள்வதோடு அவற்றிலிருந்து
வித்தியாசமான் உணவுப் பொருட்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டுவர். இறுதியாக
உங்கள் வீட்டுத் தோட்டங்களில் நல்ல இனங்களை நடுவதற்கு நடவடிக்கைகளை எடுப்பீர்களேயானால் மிகவும் பிரயோசனமாய் அமையும்:
1யைத் தூண்டுதல்
பொழுதிலும் பழங்கள் உண்டாகுவதில்லை. உண்டாக்கும் கிளைகளில் அதிக அளவில் இருக்கலாம். பட்டையை வளையமாக வைக் குறைக்கலாம். இதைச் செய்வதற்கு ன கிளைகளைத் தெரிவு செய்தல் வேண்டும். ஏனைய பெரிய கிளைகளுடன் இணையும் த்தில் கிளையைச் சுற்றி வட்டமாகப பட்டை ாரணமாக அதிகளவு காபோவைதரேற்று ாற்றுவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக ற்கிடையே உள்ள போசணைச் சமநிலை சாத்தியமாகின்றது. காய்களை உண்டாகாது உலர் வலையத்தில் குறைவாக காணப்படுவதால் ய்முறை ஈர வலையத்திற்கே சிபார்சு

Page 16
og si so og 06 soos o'r got og gogo i overgisse ozo oo - ot ) && os grīs oro so to zote o ummae go 壽- - go og og gros e o go o so zozo ( osezuido go - - ! o[ o'r og or too 6oo og øst orogo , ,Igoumų, oo, ( 2 ) go og og sa go 99 zí z za ovo zot øst rol ( đưeurs so | - - - - - - zoo og or oro goza aer i gia oro, o umquo@owocesozo
__"__-- ----蔡so 9,6 6,98 × 1,9ựarase to:
器
স্বাঞ্ছঃ
హిజ్ఞ
S
s
పో
ఖ ఫిత్ర
క్షి ఫ్రీక్ష
C 容
జట్టె S
R
తి
శిక్ష S
பிராஜக s
ā旁ah
Hரவிஞ
г999Шга804/552
ஜூரர்ாடி
4fPfiri#Pur79
ព្រះ/g offគ្រg,
* ifigiú Duige
முயeற சிடி
spozi@ufitoriaenoge purig) qi&Orissionellosoyoołįįsfîrī šī logogore-Tisē
}
 

8ኗ sos 9I | 69
91
餐膳
器岛 泳
臀0---- 8:0)
封0
| ±0
跨0 ['0
ooo ! , 3:0
敏‘0
goo
***
0,1 s
09 | 00s . ! OZI)
ogg Ös?
06
Ojos:
Os 0母 0I
| 09
00爵
| 09
OII
08 . Đ8
| 999
Þ0II 69's
£; £3 i
岭g
go 0 .
970
| 0% | 61
鹏0 gos
遍0 遇0
每*C
*T
gró £0 链“{}
學院 20II
4爵 gí 0/.
£I
! Og řI
*T
GR
08’I
&g 0%
| 01
03
| 80
ZI
* ģ?
窝码
| 01
žľ ĝ?
W ręt Io ȘI,
#Tg § 91
gŵr |(8701
6(II ?”). 6’ ĠI 岭“鹤 每*T
6:91. 3 " OI !
*0 岛0
ro.
ITO I°0
Ito go 0: ['0. o go()
so(), Isos soo
3:0 ||
so / .
Zos)
o'r | 9°0
#:0
| 9,0, 9,0
6°0
Q goỞ | 9,0
Zoo
| IZ | #os | 86
#9 ĝ9
9藏
舒婷 3km Z*
oz. to:
zo 6,
gog
Zoo).
ozg || 0,84 8°28' Ọo 98 || 8:06, gozo z'g6'}
6*8 Ởos?
gogos
s odeonuoj
葛岛过4喷
| 111,9(so
| utegoorirao
igou-Toisigiữ đưesugi įgulos gojë sự94/ns179) sourissa - geloo sotoo@#$rio sigoşayo@gogi lijs
* Os
o 6s
o £1
ogI ,
爵T
*T
set
'60 * on
கம்த்தொழில் விளக்கம்

Page 17
si oro !
*g藏 6:8 ) soo
01
09
| 9961
g
చేS
szoo,
6
g |
| zoo og oor z z
*T
| 0:0, 0:0.2 tott
6:0, 0:1
o'zg
so o 68 (6)Zozo|-
o go
*...?!!?
|suaeș-Teoloog*woso
sĩijao 4,1&ology suae quasaitee,
சி. ஜூரரge
| lցՑԱքսոց:
#ogಅtogi
սrig) նtց9
டிஆர்ா?
ខែ, ក្នុងទ្រៅប្រg
- ច្បារាំទ្រឲ្យខe
ரோஜகree
ugu,
ரசிபஐகு
ரதிாF
பூஐே9 - தி:
και ιφ
smrio sigolygo77@uriloj sıfeleso-a
soo77@urilo statotoo ourīgo uolų9-a qeķiją, remos,stosoɛ) 'quae‘quaestri每scootere-rako
34 இதழ் 12, 1993
trogofir
 
 

s os
شاهعsho |
*** عليه وقع : یافته ټrف :
est 5*
at oog oo oo , ogą osa dele, leuresouriae
os fost oro et os groz
&%鄭@

Page 18
६
象
இலங்கையி
6ծ ալք:
: Gleմանu6ւն ս{
瑟霹
தேசி
வாழை,
DIW DIW
DIW
社れむ行賞具 矚______籌鱷 鋼***********
********** 鲁曼);掌****
km 「』-
· -**************
尋******
*
*************
********** ***** 參:*******
******
***** •壽************ -* ** *
*奪*******
轉員
*********** ***
ao
s oss,
ஜனவரி
பெப்ரவரி
ஏப்பிரல்
×
ஒகஸ்த்து
செப்ரெ
బ్రౌణాద్ర
உற்பத்
பிந்திய மழையா
பழங்கள்
வித்தியாசமான
முறைகளினால்
ఈ స్ద్న్యక్తిశ్లో క్షమైgడ}{{క్లిలి
D
M-மத்திய நாடு
 
 
 

፳፱ሩ56፬ உற்பத்தி
t
拿
நவகாலங்கள
酸
கொடித் பப்பாசி
அன்னாசி ஆனைக்
கொய்யாதோடை
DIW
DIW
M(WZ) M(WZ)
********** *****� km--
~::~~::::::::::::::::---o-o-o-o-o-- 靈壽響壽壽臺•會響等*************************
km員km員 ******• ****。***********
km員 L --** -•‧‧‧‧‧‧‧‧‧****員
••••幫***** •**-• • • • • • • • • • • • • • • •****** km
***************------**********:** |-----------拿鲁言屬劑變「T. 「白劑---
ea
ம் பருவ காலம்
G ம இரு  ைகால
蕊蕊星瑟星墨
v
தியா
வேறுபாடு
ல் ஏற்படு
நீர்ப்பாசன பயிர்ச் செய்கை
உற்பத்
பருவமல்லாத காலங்க
W
தி -
sfié
- ஈர வலைகமே
s
63 3632.233
I-g
கமத்தொழில் விளக்கம்

Page 19
குறைந்த செலவி
יים
விவசாய ே
தேனி
தொழில்நுட்ப
தேனி வளர்ப்பதற்கு தேனீப் பெட்டி மிக அவசியமானதாகும். முறைப்படி செய்யப்பட்ட தேனிப்பெட்டியிலுள்ள தேனி குடில்களை பராமரிப்பது இலகுவானது. விவசாயத் திணைக்களத்தின் சிட்ார்சின்படி தயாரிக்கப்படும் பெட்டியொன்று தற்போது ரூபா 235.00 இற்கு வரிற் பனை செய்யப்படுகின்றது. பலகைகளின் விலை அதிகரிப்பதால்பெட்டிகளின் விலை இன்னும் அதிகரிக்கலாம். எனவே அதிக விலை கொடுத்து இப்பெட்டிகளை வாங்குவது கடினமானதாக அமையலாம். இதனால் தேனி வளர்ப்பிலிருந்து கிடைக்கும் இலாபம் குறைவதோடு, இப்பெட்டிகளைப் பெற்றுக் கொள்வதிலும் சிரமங்கள் ஏற்படலாம்.
♔1) பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக, விவசாயத் திணைக்களத்தின் தேனி அபிவிருத்திப் பிரிவு சில ஆண்டுகளாக, பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு குறைந்த செலவில் பல முன்மாதிரியான தேனிப் பெட்டிகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியது. ஆனாலும் இம்முயற்சி எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. ஆயினும் இத் திட்டம் உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி குறைந்த செலவரில் தேனிப் பெட் டி களை தயாரிப்பதற்கான ஆர்வத்தை விவசாயிகள் மத்தியில் அதிகரித்தது. குறைந்த செலவில் தேனிப்பெட்டிகளைத் தயாரிப்பதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, உணவு வரிவவசாய நிறுவனத்தின் அனுசரணையுடன், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் போட்டியொன்று நடாத்தப்பட்டது. மலர் 34, இதழ் 1-2, 1993

is
சந்திராவதி . . . . . ாதனாசிரியை வளர்ப்பு பிரச்சாரப் பிரிவு
இப் போட்டியில் பாடசாலை
மாணவர்கள், விவசாயிகள், விவசாய ஆசிரியர்கள், கிராம அலுவலர்கள், aflatăririu விரிவாக்க அலுவலர்கள், விவசாயப் போதனாசிரியர்கள் எனப் Luragsgruju "Grafi பங்கு பற்றினார்கள். இப்போட்டியில் இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் போட்டியாளர்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத் தக்கவொரு அம்சமாகும். குறைந்த செலவில் பெட் டி களை அமைப் பதற்கு
பொதுமக்களிடையே உள்ள ஆர்வத்தை இதிலிருந்து நாம் அறியக் கூடியதாய் இருக்கின்றது. அத்துடன், எமது நாட்டின் பல பாகங்களில் கிடைக்கும் மூலப் பொருட்களைப் பயன்படுத்தி தேனிப் பெட்டிகளைத் தயாரிக்கக் கூடியதாக இருப்பதும், பொதுமக்கள் இப்போட்டியில் பங்கு பற்றிய விதத்திலிருந்தும் தெரியவந்துள்ளது.
போட்டிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட தேனிப் பெட்டிகள் வைக்கோல், தென்னை ஒலை, மூங்கில், பிரம்பு, தைல மரப்பட்டைகள், கித்துள் மர குற்றி, தென்னை மர குற்றி எனப் பலவகையான பொருட்களால் செய்யப் பட்டிருந்தன. சட்டங்கள் மூங்கில் தடி, கித்துள் தடி போன்றவற்றால் சரியான் அளவுகளில் செய்யப்பட்டிருந்தன. அத்தோடு தேனிக் குடில்களை இலகுவான முறையில் பராமரிப் பதறி கு ஏ ற் றன வாக்வும் இப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்தது இன்னுமொரு விசேட அம்சமாகும்.
இப் போட் டி களில் வெற் றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் வைபவம்
置身

Page 20
கடந்த மார்ச்சு மாதம் 5ம் திகதி கண்ணொறுவையில் 6.ਲੈ காலப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. பாடசாலை மாணவர்கள் இடையே நடைபெற்ற போட்டியில் தென்னை உரி மட்டைகளால் செப் யப் பட்ட பெட்டி சிறந்த வடிவைமப்பிற்காகத் தெரிவு செய்யப்பட்டது. பன் புற்களால் செய்யப்பட்ட பெட்டி குறைந்த செலவில் தயாரித்தமைக்காக தெரிவு செய்யப்பட்டது.
விரிவு சாயிகளிடையே நடைபெற்ற
மண் பனைகளால்
செய்யப்பட்ட ஆேஃப் பெட்டி
ဓါန္တခန္တီးရောဂါဆေး၊ மரக் குற்றியால் செய்யப்பட்ட தேனிப் பெட்டி
 
 
 
 

போட்டியில் மண் பானைகளால் செய்யப்பட்ட பெட்டி சிறந்த வடிவமைப்பிற்காகவும், தென்னை மர குற்றியால் தயாரிக்கப்பட்ட பெட் டி குறைந்த (බ ඵ් ධූ ඛණි ධූර් தயாரித்தமைக்காகவும் தெரிவு செய்யப்பட்டது.
அலுவலர்களிடையே நடைபெற்ற போட்டியில் சிறந்த வடிவமைப்பிற்காகவும், குறைந்த செலவில் தயாரித்தமைக்காகவும் தென்னை மர குற்றியால் தயாரிக்கப்பட்டது தெரிவுசெய்யப்பட்டது. -
బ్రిగీ రిపోuhசெய்யப்பட்ட தேனிப் பெட்டி
- &!
பன் புற்களால் செய்யப்பட்ட தேனிப் பெட்டி
கமத்தொழில் விளக்கம் ܫܢ .

Page 21
வாழைத் தோப்பு
சந்திரசி
சேவைக்காலப்
Li67
எமது நாட்டில் சகல பிரதேசங்களிலும், சகல வீட்டுத் தோட்டங்களிலும் காணப்படும் பழப் பயிர் வாழையாகும். ஆனால் அம்மரங்களிலிருந்து நாம் எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைப்ப்தில்லை. இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று அத்தோப்புகளைச் சரியான முறையில் பராமரிக்காமையே ஆகும். வாழைத்தோப்பு என்பது தாய் மரத்தையும் அதனுடன் காணப்படும் குட்டிகளையும் குறிக்கும். சாதாரணமாக ஒரு தோப்பில் ஒரே வயதுடைய ஏராளமான மரங்கள் இருக்கும். இவற்றிலே தேவையான எண்ணிக்கை உடைய வாழை மரங்களையும், குட்டி களையும் தவிர ஏனையவற்றை அகற்றுவதன் மூலம் சிறப்பான விளைச்சலைப் பெற முடியும்
மலர் 34, இதழ் 12, 1993
 

Ցույր բէ- ar நூலகம்
དང་ཞུ་ ; f;
$களை பராமரித்தல்
த சில்வா அலுவலலர் பயிற்சி நிலைய்ம்
ாரவளை
இவ்வாறு தேவையான மரங்களை மாத்திரம் பராமரிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பின்வருமாறு
l, சீப்புகளின் எண்ணிக்கை, காய்களின் எண் ணிக்கை அதிகளவரில் கானப் படுவதோடு, காய்களின் நிறையும் அதிகமாகக் காணப்படும். 多。 வாழைப் பூக்கள் அதாவது பொத்திகள்
விரைவில் உண்டாகும். 3. தேவையான எண்ணிக்கையுடைய தாவரங்களை மாத்திரம் பராமரிப்பதன் மூலம் ஒவ்வொரு மரத்திற்கும் கிடைக்கும் போசனைகளின் அளவு கூடுதலாய் இருக்கும். இதனால் இவை நன்றாக வளர்வதுடன் நல்ல விளைவையும் தரும். * நோய், பீடைத்தாக்கம் பரவுவது
குறைவாக காணப்படும். 5。 பராமரிப்பது இலகுவானதாய்
இருக்கும்.
வாழைத் தோப்புகளை - த்தல் என்றால் என்ன? -
புதியதாக நடப்பட்ட வாழையிலிருந்து உருவாகும் குட்டிகளில் அவசியமற்ற குட்டிகளை அகற்றுதல் அல்லது ஏற்கனவே காணப்படும் தோட்டங்களில் மேலதிகமாய் உள்ள குட்டிகளை அகற்றுதல், தேவையான அளவு உள்ள குட்டிகள் அல்லது மரங்களிற்கு பசளை இடல், பழுத்த இலைகள், நோயால் பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றுதல், குலையை வெட்டியவுடன் மரத்தை அகற்றல்
葛5

Page 22
என்பனவே வாழைத் தோப்புகளை பராமரித்தலில் செய்யவேண்டியவை ஆகும்.
தேவையற்ற குட்டிகளை அகற்றும் முறை
ஒரு வாழைக் குட்டியை நட்டு நான்கு
மாதங்களின் பின்பு பல குட்டிகள் உருவாகும். இவற்றில் ஒன்றை தவிர ஏனையவற்றை
அகற்ற வேண்டும் (படம் 1). தேவையற்ற
குட்டிகளை அகற்றும் போது அலவாங்கு அல்லது கூரிய, ஆயுதங்களின் உதவியுடன் தாய் மரத்திற்கும், மீதியாக விடப்பட்ட குட்டிக்கும் சேதம் ஏற்படாதவாறு அகற்ற வேண்டும். வாழை பூக்கும் பருவத்தில்
மீண்டுமொரு குட்டியை வளர விட்டு
ஏனையவற்றை அகற்ற வேண்டும்
( Ltd 2). '.
குலை முற்றும் சந்தர்ப்பத்தில் தோன்றும் ஒரு குட்டியை வளரவிடலாம். இதற்கிடையில் தோன்றும் சகல குட்டிகளும் அகற்றப்பட
படம் 芝
படம் 1 - தீவது படம் 2 - பூக்கும் படம் 3 - குலை
16
 
 

வேண்டும் (படம் 3). இதன் பின்பு வாழை அடியில் உள்ள பெரிய வாழை மரம் குலை போட்டு அது முதிர்வதற்கு இடையில் ஒரு குட்டியை வளர விடுக. -
இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு நேரத்தில் நான்கு மரங்கள் மாத்திரம் இருக்கத் தக்கதாக, பராமரிக்க வேண்டும். தொடர்ச்சியாக பராமரிப்பதன் மூலம் நல்ல விளைவைப் பெற முடியும். வர்த்தக நோக்கங்களுக்காக செய்பவர்களாயின் 4-5 வருடங்களின் பின்பு வாழை அடிகளை முற்றாக அகற்றி புதிய குட்டிகளை நடுவதன் மூலம் செய்கையை மீண்டும் ஆரம்பிக்கவும். இதனால் தோப்புகளைப் பராமரிப்பது இலகுவாய் இருக்கும். நீள்மூஞ்சி வண்டுகளின் தாக்கம் காணப்படுமாயின் முழுத்தோட்டத்தையும் அழித்து விட்டு மீண்டும் நடவும்.
ாதம் பருவம் வெட்டும் பருவம்
கமத்தொழில் விளக்கம்

Page 23
*)
இலங்கையில் வற்றாை s 6u56
விவசாயப்
இலங்கையில் செய்கை பண்ணப்படும் பிரதர்ன கிழங்குப் பயிர்களுள் வற்றாளையும் ஒன்று ஆரம்பத்தில் ஈரவலயத்தில் தாழ்ந்த பிரதேசங்களில் மேட்டு நிலப்பயிராகவும், @ ফ্রােঞ্জল্স দুটা L? பயிராகவும் இது செய்யப்பட்டது. அண்மைக் காலங்களில் இப்பயிர் தாழ் நிலங்களில் நெல்லைப் பயிர் செய்ய போதிய நீர் இல்லாத போது,
செய்கை பண்ணப்படுகின்றது. -
70 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில் நாட்டில் நிலவிய உணவுப் பற்றாக்குறையான காலத்தில் இப்பயிர்ச் செய்கை மிகவேகமாக விருத்தியடைந்தது. ஆனால் அண்மைக் காலங்களில் நெல் உற்பத்தி அதிகரித்த அதே வேளை வற்றாளைக்கான தேவை வீழ்ச்சியடைந்தது. கடந்த காலங்களில் பயிர் செய்யப்பட்ட நிலப்பரப்பும் மொத்த உற்பத்தியும் அட்டவணை 1 இல் காட்டப்பட்டுள்ளன.
அட்டவணை 1
வருடம் நிலப்பரப்பு உற்பத்தி - (ஹெக்டயர்) (மெ.தொ.)
88707 62.4 1989 - 5694 36.5
1990 台翠多多 5I.9
- வற்றாளை பல்வேறு காலநிலைக்கும் பொருந்தக் கூடியதாய் இருப்பதோடு, எவ் வகையான பயிர்ச் செய்கை முறைகளிலும் நன்கு வளருகின்றது. அத்தோடு குறிப்பிட்ட்
மலர் 34; இதழ் 12, 1993

கிழங்கு உற்பத்தி ஒரு mw G5iréS வசூரிய
பாருளியலாளர் ாதனை
நிலப்பரப்பில் இருந்து கூடிய விளைவையும் தருகின்றது.
இலங்கையில் ஆளொருவர் நுகரும் கிழங்குகளின் அளவு பின்வருமாறு
கிழங்கு நுகரும் அளவு a G63. (கிலோ கிராம்/வருடம்)
வற்றாளை
மரவள்ளி - 15 உருளைக் கிழங்கு 3.5
இதன்படி நாளொன்றிற்கு ஒருவர் உட்கொள்ளும் கிழங்கின் அளவு 50 கிராம்களாகும். ஆனால், மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் சிபாரிசின்படி, 13 15 வயதுக்கிடைப்பட்ட ஆண் பிள்ளை ஒருவர் நாளொன்றில் 142 கிராம்களாவது உண்ண வேண்டும். எனவே நாம் கிழங்குகளின் நுகர்ச்சிய்ைப் பொறுத்தவரையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம்.
தற்போது இலங்கையில் முக்கியமாக பின்வரும் இடங்களில் வற்றாளை செய்கை
பண்ணப்படுகின்றது.
இரத்தினபுரி - 2. ராஜாங்கனை
*置。
3. {5á#ಣಾ 4. குருநாகலை 5-gra? 8. கம்பஹா 7. ܓܡ
கண்டி
மேலே குறிப்பிட்ட இடங்களில் இரத்தினபுரி, ராஜாங்கனை, கேகாலை
17

Page 24
போன்ற பிரதேசங்களில் இது ஒரு பனப்பயிராக வயல் நிலங்களில் பயிர் செய்யப்படுகின்றது. விசேடமாக இரத்தின்புரி மாவட்டத்தில் நெற் செய்கைக்கு நீர் பற்றாக்குறை நிலவும் காலங்களில் வயல் நிலங்களில் வற்றாளை பிரதான பயிராக செய்கை பண்ணப்படுகின்றது. இங்கு வாரியபொல இனமே அதிகளவில் பயிர் செய்யப்படுகின்றது. இதைத் தவிர கரட் வற்றாளை எனப்படும் இனமும் குறைந்த அளவில் பயிர் செய்யப்படுகின்றது. வரம்பு சால் முறைகளில் நிலம் தயார் செய்யப்படுகின்றது. வரம்புகளில் வ்ற்றாளைக் கொடிகள் நடப்படுகின்றன. பனப்பயிராக இதனை நடும் போது இரசாயனப் ப சளைகளை இட் வேண்டியது அவசியமானதாகும். இரசாயனப் பசளைகளான "வீ கலவை, ரி.டி.எம். கலவை, கிழங்குப் பயிர்க் கலவை என்பன இடப்படுகின்றன.
களைக் கட்டுப்பாடு
ஆரம்ப காலத்தில் மாத்திரம் களைக் கட்டுப்பாடு செய்யப்படல் வேண்டும்.
நோய் பீடைக் கட்டுப்பாடு
தொடர்ச்சியாக, வற்றாள்ைக் கிழங்கை செய்கை பண்ணும்போது, வற்றாளை நீள் மூஞ்சி வண்டின் தாக்கம் அதிகரிக்கின்றது. நீர் அதிகளவில் கிடைக்கும் இடங்களில் நீரைத் தேக்கி வைத்திருத்தல், நேர காலத்துடன் அறுவடை செய்தல் போன்றவற்றின் மூலம் இதன் தாக்கத்தை குறை (Ա)ւգ պtb.
வற்றாளைச் செய்கைக்கான செலவு பிரதேசத்திற்கேற்றவாறு வேறுபடுகின்றது
பிரதேசம் ஹெக்டயர் ஒன்றிற்கான
செலவு(ரூபா)
1. ராஜாங்கனை 32,500.00 2. இரத்தினபுரி 25,000.00 3. கேகாலை 15,900.00
is.
 

வேறு பயிர்களை பயிரிடும் போது ஹெக்டயரொன்றிற்கான செலவு பின்வருமாறு
1. பெரிய வெங்காயம் ரூபா 100,000.00 2. சின்ன வெங்காயம் ரூபா 125,000.00 3. மிளகாய் ரூபா 75,000.00
விளைவு
பயிர் செய்யப்படும் பிரதேசம், இனம்,
பயன்படுத்தப்படும். நடுகைப் பொருட்கள்
என்பவற்றிற்கேற்ப கிடைக்கும் விளைச்சல் வேறுபடும் வெவ்வேறு பிரதேசங்களில் ஒரு
ஹெக்ட்யரிலிருந்து கிடைக்கும் விளைச்சலின் அளவுகள் கீழே தரப்படுகின்றன.
i. ராஜாங்கனை 15,000 கி.கி 2. இரத்தினபுரி 1,500 கி.கி
ਲ06 - iO, OGO .
விற்பனை செய்தல்
வற்றாளைக் கிழங்கின் விலை பொதுவாக பின்வரும் காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. . . . .
*
கிழங்குகளின் அளவு, தோற்றம், நிறம் 2、 வற்றாளை நீள்மூஞ்சி வண்டுகளின்
சேதத்தின் அளவு
நடுத்தர அளவுடைய, வட்டவடிவான பிரகாசமான நிறமுடைய கிழங்குகளுக்கு கூடிய விலை கிடைக்கும்.
வருமானம்
பிரதேசத்திற்குப் பிரதேசம் வற்றாளைச் செய்கையிலிருந்து கிடைக்கும் வருமானம் வேறுபடுகின்றது. 1992ம் ஆண்டில் கிடைத்த ம்ொத்த இலாபம், தேறிய இலாபம் என்பன கீழே தரப்படுகின்றன.
க்மத்தொழில் விளக்கம்

Page 25
பிரதேசம் ஒரு ஹெக்டயரிலிருந்து
பெறப்பட்ட - மொத்த இலாபம் தேறிய இலா
(LT) ருேடா) ராஜாங்கனை. 80,000.00 47.500.00 இரத்தினபுரி 68,509.00 37,500.00
கேகள்லை 50,ooooo . " -85,000.00
{DKāడు குறிப்பிடப்பட்ட பிரதேசங்களி நெற்செய்கைக்காக ஹெக்டயரொன்றிற்கு ரூ. 20,000 செலவிடப்பட்டது. ஆனால் தேறி இலாபம் ரூபா 5,000 ஆகும். எனே நெற்பயிரையும் , வற்றாளைக் கிழங்கையு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வற்றாளை
மாமரங்கள்
சில சமயங்களில் வீட்டுத் தே அற்ற அல்லது தரத்தில் குறைந்த இனங்களை நடலாம். விருப்பமான பயனற்றுக் காணப்பட்ட இம்மரத்தை இரு நன்மைகளை கொண்டுள்ளது 夏。 மரத்தை பிடுங்கவோ அல்
2. நன்கு விருத்தியடைந்த வேர், விரைவில் காய்க்கக் கூட
மரமொன்று உச்சி ஒட்டுக்கு உ ஒன்று அல்லது இரண்டு அடி உய புதிய கிளைகள் விருத்தியடைய வி அரும்பொட்டுதல் அல்லது ஆப்ெ செய்வதற்கான சிறந்த காலம் ப வரட்சியின் போதுள்ள காலமாகும் பாகங்களில் இருந்து எழும் கிளைக ஒட்டு ԼՔՍ ԼDIT6015/ தொடங்கும்.
மலர் 34, இதழ் 1-2, 1993
s
 
 
 

ாட்டச் செய்கையாளர்கள் உற்பத்தி திறன் பழங்களை உண்டாக்கும், உகந்ததல்லாத
雷
5
துெ திரும்ப் நடவோ வேண்டியதில்லை, தொகுதி காரணமாக கூடிய வீரியமானதும் யதுமான மரத்தை உண்டாக்குகின்றது.
படுத்தப்படுகையில் மரத்தின் அடியிலிருந்து த்திற்குப் பிரதான கிளைகள் வெட்டப்பட்டு ப்படும். 5 - 6 மாதங்களில் இக்கிளைகள் 1ու6) செய்யப்படலாம். "உச்சி ஒட்டு: வ மழைக்கு முன்னதாகக் காணப்படும்"
கிழங்கை பணப்பயிராக பயிர் செய்யமுடியும் என்பது தெளிவாகின்றது.
இலங்கையில் தற்போது வற்றிரளைக் கிழங்கு சமைத்தோ அல்லது மேலதிக உணவர்கவோ உட்கொள்ளப்படுகின்றது.
ஆனால்வேறு நாடுகளில் வற்றாளையிலிருந்து
வித்தியாசமான உணவு வகைகள் இலங்கையில் விஸ்தரிப்பதற்கு வற்றாளையில்
இருந்து உற்பத்தி செய்யக்கூடிய
வித்தியாசமான உணவுப் பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
* ** స్ట్రోసోకే
ல் உச்சி ஒட்டு
இனத்தை "உச்சி ஒட்டு செய்வதால் பிரயோசனமுடையதாக்கலாம். இம்முறை
உற்பத்தி குறைந்த பழைய மரங்களின் எப்பொழுதும் அகற்றப்படல் வேண்டும். வருடங்களில் அனேகமாகக் காய்க்கத்
9.

Page 26
வற்றாளை கிழ உணவுப் பொருட் ஹேமா பாலசூரிய , ச் பாடவிதான உத்தியோ மாணல் தென் பாடவிதான 2
சேவைக்காலப் பயிற்சி 爵
1. வற்றாள்ை கொக்ரேல்
தேவையான பொருட்கள் - - - - வற்றாளை கிழங்கு 2 கிலோ கிராம் தேங்காய் எண்ணெய போத்தல் உப்புத் தூள் 25 கிராம் மிளகாய்த் தூள் లిఖీg கோதுமை மா 250 கிராம் கறி வேப்பிலை 95 GäålGTo! பெருஞ் சீரகம், ای
நற்சீரகம் சிறிதளவு
ညှိုးငဲ့
அ. கிழங்கின் தோலை அகற்றி கழுவி游。 சுத்தமாக்கி - கொள்ள வேண்டும்.
கிழங்குகளை நான்கு சம பங்குகளாக
பிரித்துக் கொள்ளுங்கள்.
ஆ ஒரு பங்கை மெல்லிய துண்டுகளாக
2O
 
 
 
 

கள் தயாரித்தல் சந்திரா மெதகெதர
கத்தர்கள்,கேகாலை,
rca:TäGagnr sår
த்தியோகத்தர்
லையம், கண்ணொறுவ
வெட்டவும்
இமற்றைய பங்கை கரட் சீவும்
உபகரணத்தால் (Scrape) மெல்லிய நீளமான் துண்டுகளாக
வெட்டவும்.
மூன்றாவது பங்கை சம வடிவான சதுர
துண்டுகளாக வெட்ட வேண்டும்.
மீதமாயுள்ள பாகத்தை அவித்து கோதுமை
சேர்த்துப் 鹭 பிசைந்து
கொள்ளுங்கள். இடியப்ப மாவின் பதம்
வந்ததும் இதனை முறுக்கு ‘පුංඛගණ්,
இட்டு கொதிக்கும் எண்ணெய்யில் பிழிய
வேண்டும்.
சதுரமான - துண்டுகள் என்பவற்றையும்
கமத்தொழில் விளக்கம்

Page 27
பொன் ன?றமாக வரும் வ ைர எண்ணெய்யில் தனித்தனியாக பொரித்துக்
கொள்ளுங்கள். -
பொரித்த கிழங்குப் பாகங்கள் யாவ ற்றையும் ஒன்றாகச் சேர்த்து Փ-ւ եւ, மிளகாய்த் துரள்,கறிவேப்பிலை என்பவற்றைச் சேர்த்துக் கலக்கவும். -
50 கிராம் கொண்ட் 75 பக்கற்றுக்களை தயாரித்துக் கொள்ளலாம்.
2. வற்றாளைச் சிப்ஸ்
தேவையான பொருட்கள்
வற்றrளைக் கிழங்கு οι கிலோ கிராம்
தேங்காய் எண்ணெய் A போத்தல் (மரக்கறி எண்ணெய் விரும்பத்தக்கது)
உப்புத் துTள் 25 கிராம் மிளகாய் துரள் 50 ៩និព្វាmb
செய் முறை
அ.தோலைச் சுத்தமாக்கிய கிழங்குகளை ஒரே அளவான மிகச் சிறிய துண்டுகளாக வெட்டவும். ܗܝ
ஆ.வெட்டிய துண்டுகளை, கொதிக்கும் எண்ணெய்யில் பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்
இ.பொரித்த கிழங்குகளை தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் என்பவற்றுடன் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள், !
1 கிலோ கிழங்கிலிருந்து 50 கிராம்
கொண்ட 30 பக்கற்றுக்களைத் தயாரிக்கலாம்.
மலர் 34, இதழ் 1-2, 1993

-
பொதுசன நூலக9 யாழ்ப்பானம் 3. வற்றாளை ரொபி
தேவையான பொருட்கள்
அவித்து நன்கு நசித்த வற்றாளைக் கிழங்கு 1 கோப்பை
శ్లోణగి 1 A கோப்பை பால் மா 1 A மேசைக்
கரண்டி
(பசுப்பாலை அல்லது தேங்காய் பாலைப் பயன்படுத்த முடியும்). வாசனைப் பொருட்கள்
எசென்ஸ்) சிறிதளவு உப்புத்தூள் சிறிதளவு
ଗs: ய்முறை
அ.அவித்த வற்றைள்ை. சீனி, பால் மா
மூன்றையும் நன்றாகக் கலக்கவும்.
இக்கலவை கெட்டியாக இருப்பின்
சிறிதளவு நீர் சேர்க்கலாம்.
ஆ.இக்கலவையை கரண்டியால் கலக்கிக் கொண்டே சூடாக்க வேண்டும். ரொபி பதத்திற்கு வரும் வரை சூடாக்குங்கள்.
இ.இக்கலவையை அடுப்பிலிருந்து இறக்க முன் வாசனைத் திரவியங் களைச் சேர்க்கவும். ܥ
ஈ.எண்ணெய் தடவிய பலகையின் மேல் இக்கலவையை பரவிச் சிறிய துண்டுகளாக வெட்டவும்,
இப்பொருட்களிலிருந்து 50 ரொபிகள் வரை தயாரிக்க முடியும். -
21

Page 28
4. வற்றாளை டோனட்
தேவையான பொருட்கள்
நீராவியில் அவித்த கிழங்கு 2 கோப்பை
கோதுமை மா 3 (3.antial முட்டை 蚤 சூடாக்கிய மாகரின் 2-{{ುಣುಟ್ತಿ;
கரண்டி டேகிங் Laյւft 1 மேசைத்
கரண்டி
11:31 28 கோப்பை fTai 14 கோப்பை
தேங்காய் எண்ணெய் /போத்தல்
செய்முறை அ. சீனி, முட்டை என்பவற்றை நன்றாக அடித்த பின் இக்கலவைக்கு பால் மாகன் என்பவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக அடிக்கவும். வற்றாளைகிழங்கில் நீர் அதிகளவு காணப்பட்டால் பாவின்
ܕܪܵܢܹܐ 2è : 1
இலாபம் தரும் முயற்சிய @g ມີog
இலங்கை சராசரியாக பத்து மூலிகைப் பொருட்களை இறக்குமதி வற்றை நாம் உள்ளூரிலேயே உற்பத் அவசியமான அந்நிய செலாவணியை நல்ல தரமுள்ள மூலிகைப் பொருட்கள் அத்தோடு மேலதிக வேலைவாய்ப்
கண்டங்கத்தரி, சூரைத்தாமரை, கப்புக்கினிச திப்பிலி ஆகியன இல சில மூலிகைகளாகும்.
இயற்கை வன, சக்தி விஞ்ஞான அதிகார சை
22

அளவைக் குறைத்துக் கொள்ள முடியும். ஆகோதுமை மாவிற்கு பேகிங் #d6}4نصfi, 2ھ__Lئti அவித்த வற்றாளை கிழங்கு என்பவற்றைச் சேர்த்துப் பரிசைந்து கொள்ளங்கள். இ.கோதுமை tot கலவையுடன் முட்டை கலவையையும் சேர்த்து தடிப்பான கலவையாக்கிக் கொள்ளவும் ஈ. இதனை 1/2 அங்குல விட்டமுடைய சிறிய வளையங்களாக செய்து எண்ணெய்யில் பொரிக்கவும். - - ܘܢ உஇவ்வளையங்கள் சூடாக இருக்கும் போதே அவற்றின் மேல் மாச்சினியை(cing Sugar)
பரவி விடுங்கள்.
சுயதொழில் முயற்சியாக இவற்றைச் செய்து விற்பனை செய்பவர்கள் நல்ல
இலாபம் பெறலாம்.
ாக மருந்து மூலிகைகளைச்
பண்ணுதல்
கோடி ரூபா பெறுமதியுள்ள மருந்து செய்கின்றது. இவற்றில் அனேகமான தி செய்ய முடியும். இதனால் நாட்டுக்கு சேமிப்பதோடு, சுதேச மருத்துவ துறைக்கு ளயும் வழங்கி உதவ (ԼԻւգ պւնபயும் ஏற்படுத்தலாம். క్రైస్టిక్స్
சங்கொடி வேலி அமுக்கரா இருவேலி, ங்கையில் இலகுவாக வளர்க்கக் கூடிய
பிரசுரத்திலிருந்து
கமத்தொழில் விளக்கம்

Page 29
பூச்செய்கையில் தொ
巽、
செல்வி.எஸ்.ஏ
தாவரவ
- : ー。エー ミ
- it is ... --
பூக்கும் தாவரங்களையும் ஏனைய விசித்திரமான தாவரங்கள் போன்றவ ற்றையும் அழகுக்காக வளர்ப்பதே பூச்செய்கை எனப்படும். தற்போது இவ்வகையான தாவரங்களுக்கு அதிக கிராக்கி நிலவுவதால், அவற்றை வளர்ப்பதன் மூலம் அதிக இலாபம்
ஈட்டவும் வாய்ப்புக்கள் உள்ளன.
இலங்கையிலே 莓 காலந்தொட்டே இறை வணக்கத்திற்கும், அலங்கரிப்புகளுக்கும் பூக்கள்
பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன்:மன்னர் ஆட்சி காலங்களில் அழகிய பூங்காவனங்களும் பூஞ்சோலைகளும் பூத்துக் குலுங்கின. காலப் போக்கில இலங்கை அந்நிய ஆட்சிக்குட்படுத்தப்பட்டது. அக்காலத்தில் முக்கியமாக பிரித்தானியருடைய ஆட்சியின் போது, பூச்செய்கை சாதாரண மக்களிடையே பிரபல்யமான ஒரு பொழுது போக்காக மாறியது மலைநாட்டுப் பகுதிகளில் மேலைத்தேய நாடுகளில் வளர்க்கப்படும் அஸ்டர், பாபடன்ஸ், டெய்சி போன்ற பூச்செடிகள் அதிகளவில் வளர்க்கப்பட்டன.
இவ்வாறு பொழுது போக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த் பூச்செய்கை, அண்மைக் காலத்திலிருந்து வர்த்தக ரீதியாக இலாபம் பெறக்கூடிய தொழிலாக விருத்தியடைந்துள்ளது. எமது நாடு வேறு நாடுகளுடன் கொண்டுள்ள வர்த்தகத் தொடர் புகஸ் விஸ்தரிக்கப் பட்டன. பிறநாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகளின்
-
மலர் 34; இதழ் 12, 1993
 
 

ழில் நுட்பவியலின் பங்கு கிருஸ்ணராஜா டத்தியோகத்தர் யற் பூங்கா ாதனை
வருகையும் எமது பூக்களுக்கான கிராக்கி அதிகரித்தற்கான ஒரு காரணமாக அமைந்தது. இவ்வாறான பல்வேறு காரணங்களினால் பூச்செய்கையினால் மக்கள்பெற்ற வருமானம் கூடியது. 1970ம் ஆண்டளவில் அக்காலத்து அரசாங்கம் ஊக்கம் ஊட்டியதன் மூலம், பூச் செய்கை ஒரு கைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டது. 1930 ம் ஆண்டளவில் ஏற்றுமதி இறக்கு மத ன் னி பன பன்முகப்படுத்தப் பட்ட காரணங்களால் பூச்செய்கைய்ை பலர் சுயதொழிலாக பின்பற்றி இலாபமீட்டுகின்றனர். இ ប្រវែង៦ s「LP望 நாட்டுக்கு இன்றியமையாத அந்நிய செலாவணியையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாயிற்று. . . .
இவ்வளர்ந்து வரும் இக்கைத்தொழிலில் மேன்மேலும் முன்ன்ேறுவதற்கு,
星 சர்வதேச தரங்களுக்கேற்ப அமைகின்ற
சிறப்பான புதிய வரிசித் திரமான தாவரங்களை உருவாக்குதல், 11. அவற்றை பெருந்தொகையாக உற்பத்தி
செய்தல் : 11. சகல குனதிசயங்களிலும் ஒத்த தாவரங்களைப் பல சந்ததிகளில் தொடர்ச்சியாகப் பெறுதல்,
போன்ற அம்சங்கள் முக்கிய நோக்கங்களாகக் கொள்ளப்பட வேண்டும். இந்நோக்கங்களைப் பூர்த்தி செய்வதிலேயே தொழில்நுட்பம் முக்கிய பங்கை வகிக்கின்றது.

Page 30
இனப் பெருக்கத்தின் போது , பாரம்பரிய முறைகளைக் கையாண்டு, வாங்குவோரின் விருப்பத்திற்கேற்ற இயல்புகளைக் கொண்ட தாவரங்களை உருவாக்குவதற்கு நீண்ட காலம் செல்கின்றது. அத்துடன் அவ்விதமான தாவரங்களை பெருந்தொகையாக ஒரே நேரத்தில் பெறுவதும் கடினமான காரியமாகும். எனவே முன்னேற்றமான தொழில் நுட்பங்களைப் பின்பற்றி இழையப் பகுப்பு ( Tissue culture) giguages& Gaffréalais (Protplast Fusion) போன்ற முறைகளினாலும், வேறு இரசாயன, பெளதீக காரணிகளை உபயோகித்தும் புதிய வகையான தாவரங்களை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
புதிய விசித்திரமான தாவரங்களை உருவாக்குகின்றபோது விகார இனப்பெருக்க (Mutation breeding) (LPG) ps Sub பின்பற்றப்படுகின்றன. இவ்வகையான இனப்பெருக்கத்தின் போது தாவரங்களுக்கு கொல்ச்சிசின் (Cholchicin) போன்ற இரசாயனப் பொருட்கள் புகுத்தப்பட்டோ, எக்ஸ் , காமா கதிர் வீச்சுகளுக்கு உட் படுத் தப் பட் டோ வரிகாரங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் விகாரங்கள் சில சமயங்களில் விரும்பத்தக்க அம்சங்கள் பல வற் றை க் கொண்டவையாக கானப்படலாம். அதாவது பிரகாசமான கண் கவர் நிறங்கள், வித்தியாசமான உருவமைப்புக்களைக் கொண்ட இலைகள் போன்றவற்றைக் கொண்டிருக்கலாம். இவ்வகையான தாவரங்களைத் தெரிவு செய்து வேறுபடுத்தி இனப்பெருக்கம் செய்து புதிய தாவரங்களாக சந்தைப்படுத்த முடியும், ! உதாரணமாக இந்தியாவில் தாவரத் துண்டங்கள், உறிஞ்சிகள், வேர் கொண்ட வெட்டுத் துண்டங்கள் என்பன காமர் கதிர்வீச்சிற்கு உட்படுத்தப்பட்டு, போகன் விலியா (Bogan Wia) 2 வகைகளும், கிறி சாந்திமம் 37 வகைகளும்
罗垒·

(Chrisanthimum), Gjort Fir (Roses) 10 வகைகளும், பூவரசு (Hibiscus) ஒரு வகையும் உருவாக்கப்பட்டன. இவையனைத்தும் புதிய இனங்களாகத் தற்போது வெளியாகி உள்ளன. வெட்டுத் தண்டுகள் மட்டுமன்றி வித்துக்கள், கேசரங்கள் போன்ற தாவரங்களின் ஏனைய பாகங்களும் கதிர் வீச்சுகளுக்கு உட்படுத்தப் பட்டு வரிகாரங் களை ஏற்படுத்தலாம். இவ் விகாரங்கள் விரும்பத் தக்கவையாக மட்டுமன்றி நிரந்தரமானவையாகவும் சந்ததிகளுக்குக் கடத்தப்படக் கூடியவையாகவும் இருத்தல் அவசியம், -
இரசாயனப் பதார்த்தங்களைக் கருத்தில் கொண்டால், கொல்ச்சிசின் பாவனையினால் தாவரங்களின் மடிய நிலையைக் கூட்ட (Մ)ւգ-պմ. அதாவது 2 மடிய (2 N ) - தாவரங்களை 4 மடிய (4N) தாவரங்களாக மாற்ற முடியும். இவ்வாறான 4 N தாவரங்கள் தமது 2 N சந்ததியினரிலும் பார்க்க சில சமயங்களில் பெரியவையாகவோ, கடும் நிறமுடையவையாகவோ &5fgGGaigtij i. uu ajfTib. பூக்கும் தாவரங்களாயின் பூக்கள் பெரியவையாகவும், அழகான்வையாகவும், சில வேளைகளில் நிற மாற்றங்கள் உடையவையாகவும் காணப்படலாம். இவ்வாறான அனுகூலமான மாற்றங்கள் காணப்படும் போது அவற்றை உபயோகித்து புதிய தாவரங்களை உருவாக்கிச் சந்தைப்படுத்தும் வாய்புக்கள் உள்ளன.
சில இரசாய்னப் பொருட்கள் அல்லது பதார்த்தங்களைக் கொண்டு நாம் குட்டையான தாவரங்களை உருவாக்க முடியும். உயரமாகவும், பெரிதாகவும் பரந்து வளரும் தவாரங்கள் பலவற்றை மக்கள் பூச்சாடிகளில் பயிரிட்டு தம் வீடுகளினுள் அழகுக்கு வைத்திருக்கவிரும்புவது வழக்கம். இதற்காக உயர்ந் து வளரும் தாவரங்கள் குட்டையாக்கப்படல் வேண்டும். இதற்காக வளர்ச்சியை பாதிக்கும் ஓமோன்களைக்
கமத்தொழில் விளக்கம்

Page 31
கொண்ட இரசாயன பதார்த்தங்களை உபயோகித்து தாவரங்களின் சாதாரண வளர்ச்சியைத் தடுத்து பாவைன்யாளர்களின் விருப்பத்திற்கமைய சிறியதோவரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
.
இழையப் பகுப்பின்போது பெறப்பட்ட இழையங்களையும் கூட விகாரிகளை par 4 gafiğ gibEMS (Ethyle Methane Sulphonate). MMS (Methyl Methane Sulphonate)
போன்ற இரசாயனப் பதார்த்தங்களை - உள்ளடக்கிய செயற்கை ஊடகங்களில் வளர்ப்பதன்ாலோ அன்றி எக்ஸ் காமா கதிர் வீச்சுகளுக்கு உட்படுத்துவதனாலோ கலங்களில் நிரந்தரமான மாற்றங்களை உருவாக்க முடியும். இனப்பெருக்கப்பட்டு புதிய தாவரங்களை உருவாக்குவதற்கான s-9.j {++? Lỉ Gö{-1} பொருளாகப் பய ன்படுத்தப்படுவதற்கான வாய்புக்களும் உள்ளன.
இவ்வாறு வெவ்வேறு முறைகளில் விகாரங்களைத் தோற்றுவித்தல் பூச்செய்கையில்
முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக
ஏனைய பயிர்களுடன் ஒப்பிடும் போது அழகிற்காக வளர்க்கும் தாவரங்களில் ஒரு சிறிய மாற்றமேனும் காணப்பட்டு அது கவர்ச்சியானதாகவிருப்பரின் அவற்றை உபயோகிக்கும் வாய்ப்புக்கள் இருப்பதனால்
விகார இனப் பெருக்கத்தை அநேகர்
பயன்படுத்துகின்றனர். எனினும் இவ்வாறான தொழில் நுட்பவியல் முறைகளைப் பயன்படுத்தும் அதே வேளையில் மரபுமுறை வழிவந்த பாரம்பரிய இனப்பெருக்க முறைகளையும் தொடர்ந்து கடைப்பிடித்தல் சிறந்த பலனளிக்கும்.
இழையப் பகுப்பை எடுத்துக் கொள் வோமேயா கில் இதனைப் பயன்படுத்துவதனால் புதிய தாவரங்களை மட்டுமன்றி ஏற்றுமதிக்கு தேவைப்படும்
மலர் 34; இதழ் 1-2 1993

தாவரங்கள்ை பெருந்தொகையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்களுமுண்டு. அத்துடன் ஒரே வயதான தாய்த் தாவரங்களை எல்லா அம்சங்களிலும் ஒத்த தாவரங்களைப் பெறவும் (Upւգ Այլն:
* உதாரணமாக அந்தூரியம் இனத்தைச் சேர்ந்த பூக்களுக்கு உலக சந்தையில் பெருமளவு கிராக்கி நிலவுகிறது. வெவ்வேறு நிற்ங்களையுட்ை பூக்களுக்கு வெவ்வேறு நாடுகளில் கிராக்கியுண்டு. ஆயினும் அந்தூரியம் பூக்களை எமது நாட்டிலிருந்து பெருந்தொகையாக ஏற்றுமதி செய்ய முடியாதிருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று, சீர்வதேச தரங்களையொட்டிய பூ இனங்கள் இல்லாமை, மற்றையது. ஒரே குணாதிசயங்களையுடைய பூக்களை பெருந்தொகையில் பெற முடியாமை, சாதாரணமாக எமது வீட்டுத் தோட்டங்களிலும் பயிர்ச் செய்கைகளிலும் காணப்படும். தாவரங்கள் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்பட்டவையாக அல்லது வேறுபட்ட குண்திசயங்களைக் கொண்டவையாக காணப்படுகின்றன. இத்தாவரங்கள் விதைகளிலிருந்து பெறப்பட்டவையாதலால் தாய்த் தாவரத்தை எல்லா அம்சங்களிலும் ஒத்திருப்பதில்லை. இனக் கலப்பில் ஈடுபடுத்தப்பட்ட் இரண்டு பெற்றோர் தாவரங்களினதும், இயல்புகளை கலப்பு நிலையில் கொண்டவையாக அவை காணப்படுகின்றன.
ஆதலால் தாய்த்தாவரங்களை முற்றிலும் ஒத்த தாவரங்களைப் பெறுவதற்கு இலிங்கமில் முறை இனப் பெருக்க முறைகளைக் கடைப்பிடி த்தலே சிறந்தது. எனினும் பதியமுறை இனப்பெருக்கத்தின் மூலம் தாவரங்களை பெறுவதற்கு காலதாமதம் ஏற்படாலாம். அதேவேளையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே தாவரங்களைப் பெறவும் முடியும், இப்பிரச்சனைக்குத் தகுந்த தீர்வு காண நாம் இழையப்பகுப்பின் மூலம் தாவரங்களை உருவாக்கலாம்.
25

Page 32
அந்தூரியம் தாவர இலையின் ஒரு சிறிய L B வே றாக் sj பட் டு ஆய்வுகூடங்களில் கிருமிகள் அற்ற செயற்கை ஊடகங்களில் வளர்க்கப்படுகின்றன. ஒரு சிறிய இலைத் துண் டி லிருந்து பல் லாயிரக் கணக் கான தாவரங்கள் உருவாவதை துTண் ட (up g. ili th . இத்தாவரங்கள் அனைத்தும் தாய்த் தாவரத்தை சகல அம்சங் களிலும், ஒத் திருப்பதுடன் ஒரே வயதை உடையவையாகவும் காசைப் படும். இப்படியாகப் பெறப்பட்ட தாவரங்களைக் கொண்டு உருவாக்கப்படும் பயிர்ச் செய்கைகளிலிருந்து சம அளவான தாவரங்களை உருவாக்கலாம். அவை ஒரே குணாதிசயங் கள் கொண்ட பூக்களை உருவாக்குகின்றன. இப்படியான பயிர்ச் செய்கைகளிலிருந்து உலக சந்தையில் இப்பூக்களுக்கு நிலவும் தேவையை பூர்த்தி செய்வதுடன் எமது நாட்டிற்கு இன்றியமையாத அந்நிய செலாவணியையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இவ் விதமான பெருந் தொகையான தாவரங்களை ஒரே நேரத்தில் வளர்க்க முடியுமாயின் உற்பத்திச் செலவையும் நாம் குறைக்க முடியும். இதனால் பூக்களையோ, தாவரங்களையோ குறைந்த விலையில் விற்பனை செய்து ஏனைய நாடுகளுடன் சந்தை வாய்ப்பிற்கும் போட்டியிடும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
தொழில் நுட்பங்கள் பூச்செய்கையில் பல வகைகளிலும் உதவுகின்றன. ஏனைய

தாவரங்களுடன் ஒப்பசிடும் போது , பூச்செய்கையில் பூக்கின்ற தாவரங்கள் இலகுவாக விகாரங்களைத் தோற்றுவிக்கவோ, அலி லது இழையப் பகுப் பரில் ஈடுபடுத் தப் படவோ இலகுவாக உபயோகிக்கப்படலாம். அனேகமானவை செடிகளாதலால், அவற்றின் இழையங்களில் மாற்றங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. எனவே முக்கியமாக எமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு நிலவும் கிராக்கியை கூட்டுவதற்கும், உலக சந்தையில் சர்வதேச அடிப்படையில் போட்டியிடுவதற்கும், தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி
பூச்செய்கையை மேலும் விருத்தியடையச் செய்தல் சிறப்பான பலனளிக்கும்.
பொருளாதார வளர்ச்சி Hoft LG முன்னேற்றமடைந்த நாடுகளிலும் ஏனைய மேலைத்தேய நாடுகளிலும் நாகரீகம் வளர்ச்சியடைய மக்களின் விருப் பு வெறுப்புகளும் மாறுதலடைகின்றன. அதுமட்டுமன்றி காலத்திற்குக் காலம் இத்தாவரங்களுக்கான கிராக்கியும் உலக சந்தையில் மாறுகின்றது. பொதுவாகப் பண்டிகை, விழாக்காலங்களில் பூக்கள், விசித்திரமான அழகுத் தாவரங்கள் போன்றவற்றிற்கான கிராக்கி கூடுதலாக இருக்கும். எனவே எமது ஏற்றுமதிப் பொருட்கள் பாவனையூTவரரின் விருப்பங்களுக்கு பொருத்தமானவையாகவும் சிறந்த தரம் உடையவையாகவும் இருத்தல்
மிக முக்கியமானதாகும்.
கமத்தொழில் விளக்கம்

Page 33
உருளைக் கிழங்கில் 三- 、 、 கலாநிதி cfಷ್ರ
உதவி விவசா தொழில்நுட்பப்
உருளைக் கிழங்குச் செய்கையைப் முக்கியமானது. இருவகை வெளிறல் நோய்
(அ) முன் கூற்று வெளிறல் நோய்
- நோய்க் காரணி ஒல்ரனேரியா (ஆ) பின் கூற்று வெளிறல் நோய்
நோய்க்காரணி பைறோப்தரா !
இவ்விரு நோய்களை சுலபமாக ே வித்தியாசங்களைப் பயன்படுத்தலாம்.
முன்கூற்று வெறிறல் நோய்
1. பாதிக்கப்படும் பயிர்கள்
இந்நோய் பொதுவாக தக்கர்ளி, உருளைக்கிழங்கு, கரட் என்பவற்றைத் தாக்குகின்றது.
நோய் ஏற்படும் பிரதேசங்கள்
உலர் பிரதேசங்களிலும், ஈரமான பிரேதசங்களிலும் இந்நோய் பயிர்களைப் பாதிக்கின்றது. மலை நாட்டுப் பிரதேசத்திலும் தாழ் நில பிரேதசத்திலும் இந்நோய் காணப்படலாம். ஆனால், உலர் பிரதேசங்களிலேயே இந்நோய் கூடுதலாக எற்படுகின்றது.
2
3. பயிர் தாக்கப்படக்கூடிய பருவம்
தாவரத்தின் எப்பருவத்திலும் இந் நோய் தாக்கலாம். ஆனால் தாவரங்களின் ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தின் போதே இந்நோய் கூடுதலாகத் தோன்றுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது
மலர் 34; இதழ் 12, 1993

ມເຫີ້ກໍມີ ugਪੰਪ கட்டுரை 4 வெளிறல் நோய்கள் ஞானச்சந்திரன் ே பப் பணிப்பாளர் பிரச்சாரப் பிரிவு
ாதிக்கும் நோய்களுள் வெளிறல் நோய் மிக 5ள் பாதிக்கின்றன."
GIFFT Gjesaf? --
இன்பெஸ்ரன்ஸ்
பறுபடுத்தி அறிவதற்கு கீழே தரப்பட்டுள்ள
பின்கூற்று வெறிறல் நோய்
இந்நோய் தக்காளி, உருளைக்கிழங்கு என்பவற்றையே தாக்குகின்றது.
குளிரான், ஈரமான பிரதேசங்களில் இந்நோய அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது
リ
தாவரத்தின் வளர்ச்சியின் எப்பருவத்திலும் இது தாக்கலாம். ஆனால் தாவரத்தின்
வளர்ச்சியின் பிற்பகுதியில் தான் இந்நோய் பொதுவாகத் தோன்றுகின்றது.
27

Page 34
(அ)இ லைகளில் வெவ்வேறு பருமனா
ஒழுங்கற்ற கபில நிறப்புள்ளிகள் தோன்றுகின்றன. வட்டவடிவான கோடுகளை இப் புள்ளிகளுள் காண லாம். கபில நிறப் புள்ளிகளைச் சுற் ஒரு மஞ்சள் எல்லைக் கோடு காணப் டும். மேற்கூறிய புள்ளிகள் பல
ஒன்று சேர்ந்து, ஈற்றில் இலை வெளி
றலைத் தோற்றுவிக்கின்றன. உலர் நிலமைகளில் இப்புள்ளிகள்
கடினமாவதால் இலைகள் சுருளுகின்றன. கடுந்தாக்கத்தின் போது
இலைகள் உதிருகின்றன. ஈரக்கால நிலை தாக்கப்பட்ட பகுதிகள் ஒன்று சேர்ந்து அழுகிய பகுதியாகின்றது.
(ஆ)தாவரத்தில் கீழுள்ள இலைகளே ஆரம்பத்தில் தாக்கப்படும். நோய் அதிகரிக்க மேலுள்ள இலைகளும் தாக்கப்படும். இப்பங்கசு அநேகமாக இலைகளையே தாக்குகின்றது. சில வேளைகளில், தாவரத் தண்டு, இலைக்காம்பு என்பன தாக்கப்பட்டுத் தாழ்ந்த, கபில நிற இறந்த பகுதிகள்
கோடுகளாகத் தோற்றமளிக்கும்.
 

ଈପf இலைகளில் நீர் மயமான @pនចំ
கபிலப்புள்ளி தோன்றி சாதகமான சூழ்நிலையில் கறுப்புக் கலந்த இறந்த புள்ளிகளாக மாறுகின்றன. தாக்கப்பட்ட இலைகள் சுருங்கிச் சுருளுகின்றன. இப்பகுதிகள் நொருங்கக் கூடியவையாகத் தென்படும். இலைகளின் கீழ்ப்புறத்தில் வெள்ளி நிறப் பூஞ்சண் இழைகளை அவதானிக்கலாம்.
இப்புள்ளிகள் இலை ஓரங்கள் அல்லது இலை நுனிகளில் இருந்து ஆரம்பித்து உள்நோக்கிப் பரவுகின்றன. இப்புள்ளிகள் பரவும் வேகம் காலநிலையில் தங்கியுள்ளது. ஈரலிப்பான காலநிலை இருக்கும் போது முழு இலைகளும் 1 - 4 நாட்களுள கொல்லப்பட்டு துர்நாற்றம் எழும். உலர் காலநிலையில் நோய்ப்பரவல் மந்தமாகக் காணப்படும்:
கமத்தொழில் விளக்கம்

Page 35
(இ)சில சமயம் மண் மேற்பரப்பிற்கு அருகில் உள்ள முகிழ்களும் தாக்கப்படுவதால் அவை கபில நிறமாகி உலரழுகல் ஏற்படுகின்றது. பொதுவாகக் கிழங்கு தோன்றும் பருவத்தில் இந்நோய் தோன்றுவதால் விளைச்சலைப் பெருமளவில் இது குறைக்கின்றது.
5. நோய் பரவுவதற்குத் தகுந்த சூழ்நிலை
காற்றாலேயே பொதுவாகப் பரப்பப்படுகின்றது. உலர் காலநி6ை நோய் பரவுவதற்கு உகந்தது. தாக்கப்பட்ட தாவரப் பகுதிகளில் இப்பங்கசு பல காலங்களுக்கு உயிர் வாழக் கூடியது. 20 பாகை சென்ரி கிறேற்றுக்குக் கூடிய வெப்பநிலை இந்நோய்க்குச் சாதகமானது.
6. கட்டுப்பாட்டு முறைகள் リー
(அ) பயிர்ச் செய்கைமுறைக் கட்டுப்பாடு
- பயிர்ச் சுகாதாரம்
பயிர்ச் சுழற்சி
(ஆ) இரசாயன்க் கட்டுப்பாட்டு முறை
- நட்டு 2ம் வாரம் தொடக்கம் 10
நாட்களுக்கு ஒரு முறை பினவருவன வற்றுள் ஒரு பங்கசு நாசினியினை விசிறுவதால் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். அ. மங்கோசெப் அவும் கலன் நீர் ஆ. சினெப் அவுக் கலன் நீர் இ. வொண்டசெப்
உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களே. G கண்டு, அவற்றைக் கட்டுப்படுத்தப் பொருத்த
மலர் 34, இதழ் 1-2, 1993
 

கிழங்குகளை இப்பங்கசு தாக்கி உலர் தாக்கி உலர் அழுகலையும், கபிலநிற மாற்றத்தையும் தோற்றுவிக்கின்றது.
பங்கசு காற்றாலும், மழை நீராலும் பரப்பப்படக் கூடியது. கடும் மழையும், பனி சார்ந்த நிலைமைகளும், குளிரான, காலநிலையும் இந்நோய்க்குச் சாதகமான வையாகும். 20 பாகை சென்றிகிறேற்றுக்குக் குறைந்த வெப்பநிலை இந் நோய்க்குச் சாதகமானது.
பயிர்ச் சுகாதாரம் பயிர்ச் சுழற்சி நோயற்ற கிழங்குகளை நடுவதற்குப் பாவிக்க வேண்டும். 。
நட்டு 2ம் வாரம் தொடக்கம் 10 நாட்களுக்கு ஒரு முறைமுன் கூற்று வெளிறல் நோயக்கு விசிறும் பங்கசு நாசினியை விசிறுவதால் (மொத்தமாக 3 அல்லது 4 விசிறல்) இவ்வித நோய்கைள்க் கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது.
மேலும் நோயை அவதானித்தவுடன் றிடோமில் எம்.இசற் பங்கசு கொல்லியை விசிறுவதால் நோய் பரவுவதைத் தடுக்கலாம். நட்டு 2ம் அல்லது ம்ே வாரம் அவுA கலன் என்ற அளவில் இப்பங்கசு நாசினியை விசிறுவதால் நோய் நன்கு கட்டுப்படுத்துப்படும் என அறியப்படுகின்றது.
o(a). குறிக்கப்பட்ட நோய்களை சரியாக இனம் மான நடவடிக்கைககளைப் பின்பற்றுங்கள்
29

Page 36
பேராதனை அரச
ஆயே ஆராய்ச்ச
£5fF6) i ffig (BL
பேராதன்ை அரச இ கொழும்பு, கண்டி பிரதான பாதையில் கண்டியிலிருந்து 4 மைல் தூரத்தில் அமைந்துள்ளது ஆசியாவில் உள்ள சிறப்பான է 160 2776Հյք: க்காக்களில் முதல் இடத்தை இப்பூக்கள் வகிக்கின்றது. ஒருபுறம் கொழும்பு கண்டி பிரதான பாதைய்ையும், ஏனைய மூன்று பக்கங்களிலும் மகாவலி நதியையும் எல்லைகளாகக் கொண்டு குதிரையின் குளம்பு
蓋
 
 
 
 
 

தாவரவியல் பூங்கா
ாகராஜா
உதவியாளர் யற் பூங்கா ராதன்ை
வடிவத்தில் அமைந்துள்ள இப்பூந்தோட்டம் சுமார் 150 ஏக்கள் நிலப்பரப்பை உள்ளடக்கியது. தூய்மை அமைதி, மனதிற்கு இனிமை
தரக்கூடிய சூழல், நீர்ச சுனைகள், வசந்த
கால வீடுகள், பல்வேறு வகையான பூந்தோட் டங்கள் , மலைக் குனி நுகள் , பசுமையான சாலைகள் போன்றவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள இப்பூங்காஒரு
ஆரணியம் போன்றது. -
தாவரவியல் பற்றிய அறிவை பூரணமாக பெ ற்றுக்கொள்வதற்கு வசதியாக உணக்கச் சால்ை, இழைய பகுப்பாய்வுச் சாலை, விதை வங்கி, மரங்களின் சேகரிப்பு
இடம், அந்தூரியம் நாற்று மேடை, ஒக்கிற்
நாற்று மேடை, மூலிகைத் தோட்டம், மாணவர் தோட்டம், கள்ளி இனத் தாவர சேகரிப்பு வீடு, மூங்கில் பகுதி, பண்டனஸ் பகுதி,
Li ssir sar Log Liġ u eż” ( Palm collection)
ஆகியவற்றையும் இப்பூங்காவில் காணலாம்.
மக்களை கவர்ந்திழுக் கும்
இப்பூங்காவிலேயே மலைநாட்டு அரசர்களின்
மாளிகைகள் அமைந்தன. 3 ஆம் விக்கிரமபாகு (1371), இராஜாதி இராஜசிங்கன் (1780 - 1798),
விமலதர்ம சூரியன் ஆகியோர் இங்கு
வாழ்ந்ததாக வரலாற்று அறிஞர்கள்
நம்புகின்றனர். ஆனால் தற்போது நாம்
காணும் பூங்கா பிரித்தானியரின் ஆட்சியின்
போது உருவாக்கப்பட்டதாகும்.
LF SSS L Lu unin ġie செம் கை
பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்யும் மத்திய
- కే.కేశ్
శ్లే
கமத்தொழில் விளக்கம்

Page 37
நிலையமாக பிரித் தானிய ஆராய் சி சியாளர் களால் இப் பூங் கா ஆரம்பிக்கப்பட்டது. 1922 ஆம் ஆண்டு "அலெக்சாண்டர் என்னும் பெயருடைய மேற்பார்வை அதிகாரியின் தலைமையில் பேராதனை அரச தாவரவியல் பூங்கா
ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சாதிக்காய்,
கராம்பு, கோப்பி ஆகிய பயிர்கள் ப்ற்றிய
ஆராய்ச்சிகள் இங்கு நடாத்தப்பட்டன. முதன்
முதலில் ஆராய் சி சசிகளுக் காகப் பயன்படுத்தப்பட்ட சுமார் 130 வருடங்கள் பழமை வாய்ந்த சாதிக்காய், கர்ாம்பு, மரங்களை இன்றும் நாம் காணலாம். அதன் பின்பு பின்வரும் மரங்களும் நடப்பட்டன.
கொக்கோ (1824), சீமை நூக்கு(1828), அசாம் தேயிலை (1839), சீனா தேயிலை (1843), கடற் தேங்காய், நிலவாகை (1836), மழை மரம்,
பருத்தி (1851), வனிலா (1854), இராட்சத
மூங்கில் (1858) சிங்கானோ நச்சு மரம், இராணிப் பூமரம் (1860), ஏலக்காய், குங்குலியம் (1861), தாழை வகை (1876), வாகை (1880), வேல மரம், தாமிர மரம், நாகலிங்கம், முள்
முருக்கு சீமைக்கிழுவை, தைலமரம் (1881).
இம்மரங்கள் வேறு நாடுகளிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு நடப்ப்ட்டன. இவற்றில் சில மரங்களை இன்றும் காணக்கூடியதாக
உள்ளது.
1922 ஆம் ஆண்டு இத் தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு இலங்கை விவசாயத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. போக்கில் பல பகுதிகளாக
அபிவிருத்தியடைந்து விவசாயத் திணைக்களம்
பேராதனையில் வேறோர் இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் தாவரவியல் பூங்கா, அது ஆரம்பிக்கப்பட்ட இடத்திலேயே நிலைத்து நின்று பல முன்னேற்றங்களை அடைந்து
வருகின்றது.
இத்தாவரவியல் பூங்காவில் பன்னத் தாவர மரங்களை கொண்ட பின்வரும்
சாலைகள் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
மலர் 34, இதழ் 12, 1993

莺 பொதுசன рынбоеви
un. H. ນີ້.
1. 1885 gడు நடப்பட்ட பனை மரச்சாலை
2. 1905 இல் நடப்பட்ட கோவா
பன்னச்சாலை
3. 1950 இல் நடப்பட்ட அரச
பன்னச்சாலை
4. 1955 இல் நடப்பட்ட குக்ஸ்
பன்னச்சால்ை -
மேலே குறிப் பரிட்ட பன்னத் தாவரங்களை தவிர இவ்வினத்தைச் சேர்ந்த வேறு பல பன்ன மரங்களை இத்தோட்டத்தில் வேறு பல இடங்களிலும் காணலாம். இவ்வகையான் பன்னத் தாவரங்களில் முக்கிய இடத்தைப் பெற்று சகலரையும் கவர்வது இரட்டைத் தேங்காய் என்னும் கருத்தை உடைய கடற் தேங்காய் மரம் ஆகும்.
சீசல்ஸ் தீவில் மட்டுமே காணப்படும் கடற் தேங்காய் என்னும் இம்மரம் இலங்கையில் பேராதனை, கம்பஹா பூங்காக்களில் மட்டுமே காணப்படுகின்றது. கம்பஹா பூங்காவில் ஒரே ஒரு OpTIC மாத்திரமே காணப்படும் அதே ைேவள பேராதனை பூங்காவில் வெவ்வேறு வயதை உடைய சுமார் 15 மரங்கள் வரை காணப்படுகின்றன. இந்த அரிய கடற் தேங்காய் மரம் 1850 இல் நடப்பட்டது.
இலங்கையில் காணப்படும் பன்ன மரங்களுள் மிகப் பெரிய உருவத்தைக் கொண்ட தாளிப்பனை என்ற இராட்சத பனையும் இப்பூங்காவில் காணப்படுகின்றது. இம்மரம் முதிர்வதற்கும், பூப்பதற்கும் சுமார் 35-40 வருடங்கள் வரை எடுக்கும். 6բԱ5 தடவை பூத்தவுடன் மரம் இறந்து விடும்.
தற்போது இப்பூங்காவில் சுமார் 4000 தாவர இனங்களைச் சேர்ந்த 10,000 மரங்கள் வரை காணப்படுகின்றன. இம்மரங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட தாவர ஆய்வாளர்கள் இவற்றில் பல இப்பூங்காவில் மாத்திரமே காணப்படுவதாக கூறியுள்ளது இங்கு குறிப்பிடத் தக்கதது. இவற்றுள்
3.

Page 38
முக்கியமான மூன்று மரங்களைப் பற்றிய சில விபரங்களை கீழே தருகின்றோம்.
1. L6ggaFIT 6rö60)g(3a)ntaF (Musa styloSa) என்னும் மரத்தின் இலைகள், உருவம் என்பன சிறு நாகப்பூ மரத்தினை ஒத்ததாக இருக்கும்.
2. டயஸ்பரிஸ் அற்றாற்றா (Diospyr08 atrata) என்னும் தாவரவியல் பெயரையுடைய எபனேசியே (Ebenaceae) குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் இலங்கையில் பேராதனையில் மாத்திரமே காணப்படுவதாக நம்பப்படுகின்றது. ஆனால் இவற்றையொத்த மரங்கள்
பேராதனையை அடுத் துள்ள கண் னொறு வைக் காடுகளிலும் காணப் படுவதாக தர வர
ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இவ்வகையயான மரங்கள் பத்து வரை இங்கு காணப்படுகின்றன. இவற்றின் விதையை முளைக் வைத்த போது அவை நன்கு முளைத்தன.
3. டைசெல்லோஸ்டைலிஸ் அக்சிலறிஸ்
(Dicellostylis axiliari)
இது மல் வாசியா (Maiyaceae) குடும்பத்தைச் சேர்ந்த மரம் ஆகும். கடந்த 100 வருட ஆய்வின் போது உலகின் ப்பாகத்தி இம்மரத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் போன்தோடு, இலங்கையிலும் பேராதனையில் மாத்திரமே காணப்படுவதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றை இனப்பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் அவை பயனற்றுப்போயின. இதற்கு இம்மரங்கள் இன்னும் இளமையாய் இருப்பதே காரணம் என நம்பப்படுகின்றது.
-- : స్టో
பூந்தோட்டத்தின் மத்தியில் உள்ள
புல்திடலில், ஆல் இனத்தைச் சேர்ந்த இராட்சத
குடையை ஒத்த தோற்றமுள்ள பைகஸ்
32
 
 

பென்ஜமீனா ( Ficus benjamina) என்னும் இராட்சத மரம், சுமார் 130 வருடங்கள் பழமை வாய்ந்தது. இம்மரத்தின் கிளைகள் 1823 சதுர யார் பரப்பில் கிளைத்திருக்கின்றன. இதன் வேர்ப்பகுதியை நோக்கிச் செல்லும் போது ஒரு குகையினுள் நுழைவது போன்ற உணர்வு ஏற்படும். -
மகாவலி ஆற்று ஓரங்களில் காணப்படும் இராட்சத மூங்கில் கள்
டென்ரோகலமஸ் றகளிடாட்டியஸ் என்ற
தாவரவியற் பெயரால் அழைக்கப்படுகின்றன. இது உலகிலுள்ள மூங்கில் இனங்களிலே மிகவும் பெரியதும், விசாலமானதும் ஆகும். இளம் பருவத்தில் ஒரு நாளில் ஒரு அடி வரை வளர்வது ஒரு அதிசயம் ஆகும்.
வெளிநாட்டு தலைவர்களின் இலங்கை விஜயத்தின் ஞாபகார்த்தமாகவும் உள்தாட்டில் நிகழும் முக்கிய நிகழ்ச்சிகளின் போதும் நடப்பட்ட மரங்கள் முக்கிய இடத்தைத வகிக்கின்றன. அவற்றுள் சில பின்வருமாறு.
五、 பிரித்தானியாவின் 2 வது எட்வேட்
2. ரஷ்ய சார் மன்னரால் நடப்பட்ட
சிறுநாகப் பூ prio (1891)
3. ஜோர்ஜ் அரச தம்பதியினரால் நடப்பட்ட
நாகலிங்க மரம் (1901)
4 முதலாம் உலக யுத்த முடிவின்
நினைவாக திருமதி ஸ்ரோக்ரன்
அவர்களால் நட்ப்பட்ட றபூவியா @pTFF
(1911)
5 லூயிஸ் மவுன்ட் பேட்டன் அவர்களால்
நடப்பட்ட அம்ஸ்றியா நொவிலிஸ் மரம் (1945) - 6 சுதந்திரன் தின நினைவாக திரு.டி.எஸ்.சேனநாயக்கா அவர்களால் நடப்பட்ட புளிய மரம் (1948) 7. இரண்டாம் எலிசபெத் அரசிஅவர்களால் நடப்பட்ட பைகஸ் கிருஸ்தா மரம் (1954) 8. திருமதி இந்திரா காந்தி அவர்களால் நடப்பட்ட பாசீனியா வரிக்கேற்றா மரம் (1967)
கமத்தொழில் គ្នាវិe à៩៦
மன்னரால் நடப்பட்ட அரசு மரம் (1875)

Page 39
இவை போன்று சுமார் 82 மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
பேராதனை தாவரவியற் பூங்காவில் காணப்படும் மரங்கள் யாவற்றிலும் அவற்றின் தாவரவியற் பெயர்களுடன், குடும்ப பெயரும் அதன் தாய் நாடும் குறியீட்டுக் கற்களால் குறிப்பிடப்பட்டுள்ளன.இலங்கையில் மட்டுமே காணப்படுகின்ற தாவரங்களுக்கு சிவப்பு நிறக் கல்லிலும் ஏனையவற்றிற்கு கறுப்பு நிறக் கல்லிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
நாட்டின் ஏனைய பகுதிகளில் புதிய தாவர பூங்காக்களை நிர்மாணிப்பதற்கும், புதிய தாவரங்களை கண்டு பிடிக்கவும், அவற்றை ஆய்வு செய்வதற்கும் பேராதனை தாவரவியற் பூங்கா உதவுகின்றது. உலகின் வெவ்வேறு பூங் காக்களுடன் விதை,
கொடித்தோடை - பூத்தலும்
விதை மூலமோ துண்டங்கள் மூலமே 7 மாதங்களில் பூக்கத் தொடங்கும். பெரும மகரந்த சேர்க்கை செய்தல் அவசியம். பி வரை பூக்கள் மலர்ந்திருக்கம் நேரத்தில் ஒt ஆள்காட்டி விரல்களால் செயற்கை முறை அனுபவம் உள்ளவர்கள் நாளொன்றுக்கு சேர்க்கைப்படுத்தலாம். இதன் பின் குறைந்த பழ விருத்திக்க மிகவும் அவசியம் மாலை நே காலை 10.00 மணிக்குப் பின் அன்று பூக்க மகரந்தச் சேர்கை செய்யலாம்.
தன்மகரந்தச் சேர்க்கை குணாதிசயம் கொடிகளிலிருந்து மகரந்தப் பெற வேண்டும்
குணாதிசயம் உடையது.
மலர் 34, இதழ் 1-2, 1993

தாவரங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள் ஞம் , அவற்றை இங்கு அறிமுகப்படுத்தும் மத்திய நிலையமாகவும் இது விளங்குகின்றது. இயற்கையில் நலிவடைந்து செல்லும் தாவரங்களை பேணிப் பாதுகாக்கவும் இப்பூங்கா உதவுகின்றது.
பூந்தோட்டமும் தாவர விஞ்ஞானமும், அந்தூரியம் செய்கை, ஒக்கிட் வளர்ப்பு போன்ற விடயங்களில் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஆறு மாத கால பயிற்சி இங்கு வழங்கப்படுகின்றது. அத்தோடு வேறு இடங்களில் ஒழுங்கு செய்யப்படும் பயிற்சி வகுப்புகளிலும் இங்குள்ள அதிகாரிகள் பங்குபற்றி தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். ۔۔ص۔
மகரந்தச் சேர்க்கையும்
ா வள்ர்க்கப்பட்ட கொடி சுமார் 6 - எாவில் பழங்கள் பெற வேண்டுமாயின் பகல் 1 மணி தொடக்கம் 6.00 மணி ந துர்ரிகையினால் அல்லது பெருவிரல் யாக மகரந்தச் சேர்க்கை செய்யலாம். 2000 - 3000 பூக்களை மகரந்தச் து 2 மணி நேர உலர் காலம் இருப்பது மழை பெய்யும் பிரதேசமாய் இருப்பின் இருக்கும் பூக்களைத் திறந்து செயற்கை
அற்ற கொடிகளின் பூக்களிற்கு வேறு றஹங்கல கலப்பு வர்க்கம் தன்மகரந்தச்

Page 40
உண்மை விதைகளிலிரு - கிழங்குகளை உ திருமதி எஸ்.எ
ஆராய்ச்சி
தாவர கரு மூல கண்னெ
நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1200 - 2000 மீற்றர் உயரம் வரையான பிரதேசங்களிலும், பதுளை மாவட்டத்தில் 900 - 1200 மீற்றர் உயரம் வரையான பிரதேசங்களிலும் , உலர் வலயத்தில் கல்பிட்டி, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங் களிலும் உருளைக் கிழங்கு பரவலாகச் செய்கை பண்ணப்படுகின்றது:
தரமான விதை உருளைக் கிழங்குகளை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் பல சிரமங்களை எதிர் நோக்குகின் றனர். உண்மையான விதைகளிலிருந்து, விதை கிழங்குகளை உற்பத்தி செய்வதன் மூலம் இச்சிரமங்களை நிவர்த்தி செய்வதோடு, பின்வரும் நன்மைகளையும் அடைய முடியும்.
| x = 2_ଛୋଶୟ୍ଯ விதைகளில் இருந்து
பெறப்படும் விதை கிழங்குகளுக்கு
செலவிடும் பணம் குறைவாகையால் .இலாபம்" பெற முடியும் چھیے {تنقیfھیقے.
* விதை உருளைக் கிழங்குகளைக்
கொண்டு செல்லல், சேமித்தல், விநியோகித்தல் ஆகியவற்றிற்கு ஏற்படும் செலவுகளை குறைக்க முடியும்
* விதை கிழங்குளால் பரவும் நோய்கள் உண்மை விதைகள் மூலம் பரவமாட்டா.
உண்மை விதைகளிலிருந்து விதைக் கிழங்குகளை உற்பத்தி செய்யும் முறையை இக்கட்டுரை விளக்குகின்றது.
శ్రీశ్రీ

ந்து விதை உருளைக் ற்பத்தி செய்தல் ல், அபயதுங்க
அலுவலர்
வள நிலையம்
Triggs
பொருத்தமான இடங்கள்
நுவரெலியா மாவட்டம், பதுளை மாவட்டத்தில் வெலிமடை, பண்டாரவளைப் பரிரதேசங் கள் இதற்கு மரிகவும் பொருத்தமானவை. உவர் வலயத்தில் உண்மை விதைகளை செய்கை பண்ண முடியாது. ஆயினும் நுவரெலியா மாவட்டத்தில் பெப்ரவரி தொடக்கம் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் உண்மை விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் விதை கிழங்குகளை உலர் வலயத்தில் நவம்பர் மாத நடுகைக்காக பயன்படுத்த முடியும்.
கலப்பினக் குடும்பங்கள் (வர்க்கங்கள்)
1 லஸ்மி சீதா x OP 260) 2. Gipsafé,34 (GrillafübLift X OP 260 , Ꮽ. 25 / 40 x ᎤᏢ260 -
இவை மூன்றும் அயன் மகரந்தச் சேர்க்கை மூலம் பெறப்பட்ட கலப்பின விதைகள். இவை விதை பரம்பரை அல்லது விதை குடும்பம் என்றும் அழைக்கப்படும்.
நாற்றுமேடை பாலனம்
நிலத்தைத் தயார் செய்தல்
நாற்றுக்களில் நோய்கள் உண்டாவதை தடுப்பதந்கு நன்கு நீர் வடிப்புள்ள, சூரிய ஒளி படக்கூடிய இடங்களைத் தெரிவு செய்ய வேண்டும். தெரிவு செய்யப்பட்ட இடத்தில் 1 - 4 மீற்றர் நீளம், 1 மீற்றர் அகலம் கொண்ட நிலப்பரப்பை அடையாளம் இடவும். நோய்க் கிருமிகள் மண்ணில் காணப்படுவதை இல்லாது செய்வதற்காக அடையாளம்
கமத்தொழில் ជាវិទាទំនង

Page 41
இடப்பட்ட நிலப்பரப்பில் 20 சதம மீற்றர் ஆழம் வரையுள்ள மண்ணை தோண்டி எடுக்க வேண்டும், 10 சதம மீற்றர் உயரமான செங்கற்கள் அல்லது பலகையால் இப்பாத்தியின் ஓரங்களை பெட்டி போல் படத்தில் காட்டியவாறு அமைக்கவும்.
நாற்று மேடை ஊடகம்
நாற்றுமேடை ஊடகம் தயார் செய்தல்
மூன்று வருட காலமாக உருளைக் கிழங்கு செய் கை பண் ணப்படாத இடங்களிலிருந்து பெறப்பட்ட மேல் மண், நன்கு உக்கிய கூட்டெரு அல்லது பண்ணைக் கழிவுகள் ஆற்று மணல் ஆகியவற்றை 1 1 : 1 என்ற விகித்தில் நன்கு கலந்த பின்பு சல்லடையால் அரிக்கவும். இவ்வாறு பெறப்பட்ட ஊடகத்தின் 120 டங்கிற்கு ஒரு பங்கு சுண்ணாம்பு அல்லது டொலமைற்றைச் சேர்த்து மீண்டும் நன்கு கலக்க வேண்டும். இந்நாற்று மேடை ஊடகத்தால் பெட்டி போல் அமைத்த பாத்திகளை நிரப்பவும். அடிக்கட்டுப் பசளை -
விதைகளை மேடைகளில் விதைக்க முன் 4 கிராம் செறிந்த சுப்பர் பொசுபேற்று பசைைளயை ஒரு சதுர மீற்றர் பரப்பிற்கு பரவி மண்ணுடன் தீ - 8 சதம் மீற்றர் ஆழத்தில் நன்கு கலந்து விடுக. மலர் 34, இதழ் 1-2, 1993
 
 
 

**TRరొ-క గ్రాnశాూ,
உருளைக்கிழங்கு நாற்றுக்கள் வெட்டுப் புழுவால இலகுவில் பாதிப் படையக் கூடியவை. எனவே பின்வரும் பூச்சி நாசினிகளில் ஏதாவது ஒன்றால் விதைப்பதற்கு ஒரு கிழமைக்கு முன் நாற்று மேடை ஊடகத்தை பரிகரிக்க வேண்டும்.
மரத்தாலான பாத்திகளின் ஒரம்
1. காபோபியூரான் 3% குருனலில் 22 - 35 கி.கிராமை ஒரு ஹெக்டார் நிலப்பரப்பிற்கு மண்ணில் பரவி நன்கு கலந்து விடுக. 2. ரைகுள்ோபொன் 80% நீரில் கரையும் துரளில் 1.4 கி.கிராமை 626 வீற்றர் நீரில் கரைத்து கைத்தெளி கருவியால் ஒரு ஹெக்டார் நிலப்பரப்பிற்குத் தெளிக்கவும். வலு தெளி கருவியால் தெளிப்பதாயின 300 லீற்றர் நீரில் கரைத்து தெளிக்கவும். 3. புரொபெனொபொஸ் 50% செறி குழம்பில் 1050- 1400 மி.லீற்றரை ஒரு ஹெக்டார் நிலப்பரப் பிற்கு 2 இல் குறிப்பிட்டவாறு தெளிக்கவும். 4. புரத்தியோபொஸ் 50% செறி குழம்பில் 1400 - 2100 மி.லீற்றரை ஒரு ஹெக்டார் நிலப்பரப்பிற்கு 2 இல் குறிப்பிட்டவாறு தெளிக்கவும்.
விதை கிழங்குகளை தோட்டத்தில் நடுவதற்கு 35 - 40 நாட்களுக்கு முன்

Page 42
விதைகளை நாற்றுமேடைகளில் விதைக்க வேண்டும் , 80% முளைதிறன் கொண்ட ஒரு கிராம் விதை , ஒரு சதுர மீற்றர் பரப்பில் விதைப்பதற்கு போதுமானதாகும். கூரிய தடி ஒன்றின் உதவியால் 1/2 சதம மீற்றர் ஆழமான கோடுகைள கான்கள் போன்று, 5 சதம மீற்றர் இடைவெளிகளில் கீறவும்.
இக்கான்களில் விதைகளை விதைத்து, நாற்று மேடை ஊடகத்தால் மூடி விடவும். இலகுவாக விதைப்பதற்கு வசதியாக ஒரு கிராம் விதையை 1A கோப்பை ஆற்று மணலுடன் கலந்து விதைப்பது நல்லது.
நீர் ப் பாசனம் நாற் றுக் களை வன்மைப்படுத்தல்
விதைத்த பின் கைத்தெளி கருவியின் உதவியுடன் விதைகளைக் குழப்பாது நீரைத் தெளிக்கவும். பூவாளியால் நீர் ஊற்றுவதாயின் மேடையை கயிற் றால் பின்னப் பட்ட சாக்குகளால் (Coimat) மூடி அதன் பின் நீர் ஊற்றவும். மூடப்படும் இச்சாக்குகள் மண்ணுடன் முட்டாமல் இருக்க வேண்டும். 2 விதை முளைக்கும் வரை (7-12 நாட்கள்) இச்சாக்குகளை அகற்ற வேண்டாம். விதைகள் : முளைத்து ஒரு வாரத்தின் பின் நாற்றுக்கைள வன்மைப்படுத்துவதற்காக காலையும். மாலையும் நேரடியாக சூரிய ஒளி படத்தக்கவாறு சாக்குகளை அகற்ற வேண்டும். பகல் வேளைகளில் மூடி வைப்பது நல்லது. இரவு நேரங்களில் மழை அல்லது பணியால் பாதிக்காதவாறு மேடையை மூடி வைக்க வேண்டும். காலையும், மாலையும் நீரூற்ற வேண்டும். ஒரு சதுர மீற்றர் பரப்பிற்கு 10 லீற்றர் நீர் போதுமானதாகும்.
மேற்கட்டுப் பசளை
முளைத்து இருவாரங்களின் பின், வரிசைகளுக் கிடையே கானப் படும். களைகளைக் கையால் பிடுங்கி அகற்றவும். யூரியா, மியூரியேற்றுப் பொட்டாசு ஆகிய உரப்பசளைகள் ஒவ்வொன்றிலும் 5 கிராமை ஒரு சதுர மீற்றர் பரப்பிற்கு இடல் வேண்டும். இப்பசளையை 4 சதம மீற்றர் ஆழத்திற்கு
36
 

மண்ணுடன் நன்கு கலந்து விட வேண்டும்.
நோய்க் கட்டுப்பாடு
பிற்கூற்று வெளிறல்
இந்நோய், நாற்றுக்களை எந்த பருவத்திலும் தாக்கலாம். இது இலைகள், நண்டுகள், குமிழ்கள் என்பனவற்றைப் பாதிக்கின்றது. இலைகளில் நீர்த்தன்மையான புள்ளிகள் தோன்றி கபில அல்லது ஊதா நிறமான புள்ளிகளாக பெரிதாகும். வெண்ணிற பங்கசு இலைகளும், வித்திகளும் இலைகளின் கீழ்ப்புறத்தில் தோன்றும்.
இதனை கட்டுப்படுத்த பின்வரும் பங்கசு நாசினிகளில் எதாவது ஒன்றை 6 நாட்களுக்கு ஒரு தடவை விசிற வேண்டும்.
டிரோபினெப் 2.5 கி.கிராம் நனையும் துரள் ஒரு ஹெக்டார் நிலப்பரப்பிற்குச் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இதில் 28 கிராமை 10 லீற்றர் நீரில் கலந்து தெளிக்கவும். - . மங்கோசெப் 1 இல் குறிப்பிட்டவாறு
தெளிக்கவும். குளோரோதலோனில் 2 கி.கிராம் நனையும் தூள் ஒரு ஹெக்டார் நிலப்பரப்பிற்குச் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இதில் 28 கிராமை 12 லீற்றர் நீரில் கலந்து தெளிக்கவும். மனெப் 3இல் குறிப்பிட்டவாறு தெளிக்கவும். “
நாற்றழுகல்
நாற்றுப் பருவத்தில் ஏற்படும் ஒரு நாயாகும். இது றைசக்ரோனியா, பித்தியம், ஸ்கொலரோபியம், பியுசாரியம் ஆகிய 1ண்ணுயிர்களால் ஏற்படலாம். இந்நோய் ாரணமாக விதைகள் முளைப்பதற்கு முன்னரே இறக்கலாம். விதைகள் முளைத்த ன்பும் இந்நோய் ஏற்படலாம். நாற்றுக்களின் ழுத்துப் பகுதியில் ஈரப்பற்றான புள்ளிகள் ானப் படும். இந்நோயைக் கட்டுப் டுத்துவதை விட நோய் ஏற்படாமல் தடுப்பது
கமத்தொழில் விளக்கம்

Page 43
இலகுவானதாகும். இந்நோயைத் தடுப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அ. நாற்று மேடை ஊடகத்தை தொற்று
நீக்கம் செய்தல் ஆ. தொற்று நீக்கம் செய்யப்பட்ட உபகரணங் 袁委》藝毒 மாத்திரம் பயன்படுத்தவும், - இ. சூரிய ஒளி நன்கு படக்கூடிய இடங்களில் நாற் று மேடைகளை அமைக்க
வேண்டும். ஈ. சூரிய வெப்பத்தால் மண்ணைத்
தொற்றுநீக்கம் செய்தல் உ. விதைகளை விதைக்க
வேண்டும்.
3. பக்ரீறியா வாடல் cirii
பக்ரீறியா வாடல் மண்ணில் மூன்று பக்ரீறியாவினால் ஏற்படுத்தப்படுகின்றது. நோயால் பாதிக்கப்பட்ட தண்டை வெட்டி சுத்தமான நீரில் அமிழ்த்தும் போது சளியம் போன்றதொரு திரவம் பாதிக்கப்பட்ட தண்டுப் பகுதியிலிருந்து வெளியேறும் பாதிக்கப்பட்ட கிழங்குகளை குறுக்காக வெட்டி பார்க்கும் போது அதில் கபில நிற வளையங்கள் காணப்படும். -
பக்ரீறியா வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தோட்டங்கள் நடுவதற்குப் பொருத்தமற்றவையாகும். சொலனேசிய குடும்பத்தைச் சேர்ாத வேறு பயிர்களுடன் பயிர் சுழற்சியில் உருளைக் கிழங்கை பயிர் Gariirii வேண்டும். பக்ரீறிய வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தாவரங்களின் எண்ணிக்கை 0.2% 2 - 5%, 5% அதிகமாக இருப்பின் முறையே 3 பருவம், 2 பருவம். 6. வருடங்களிற்கு உருளைக் கிழங்க்ை பயிர் செய்யாது வேறு பயிர்களை செய்கை பண்ணி வேண்டும். -
மலர் 84, இதழ் 12, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூச்சிப் பீடைக்கட்டுப்பாடு 1. வெட்டுப் புழு
வெட் டுப் ւ «քahat தரக் கம் காணப்படுமாயின் முன்னர் குறிப்பிட்ட பூச்சி நாசினிகளில் ஏதாவது ஒன்றை விசிற வேண்டும்.
2. ஏபிட்டுகள் s'
நுண்ணிய மிருதுவான உடலமைப்பைக் கொண்ட பூச்சிகள், வைரசு நோய்களை காவும் இவ ற்றை கட்டுப் படுத்த டைமீதோவேற்று 40% செ.கு. (ஒரு ஹெக்டாருக்கு 310-1820 மி.லீற்றர்) என்ற பூச்சி நாசினியைத் தெளிக்கவும். -
3. நத்தைகள் (Snais)
நத்தைகளின் தாக்கம் காணப்படுமாயின் 10 ժ3g frւն மெதல்டிஹைட் (மெறா) என்ற இரசாயனத்தில் 30 கிராமை அரிசித் தவிடு அல்லது பிண்ணாக்குடன் கலந்து, இக் கலவைக்கு 34 லீற்றர் நீர் சேர்த்து சிறிய உருண்டைகளாக்கி மேடையின் ஓரங்களில் பரவி விடவும். -
தோட்டத்தில் நாற்றுக்களை நடல் நிலத்தைப் பண்படுத்தல்
நல்ல நீர் வடிப்புடையதும், நன்கு சூரிய ஒளி படக் கூடியதுமான இடங்களிலேயே தெரிவு செய்ய வேண்டும். இரு முறைகளில் நாற்றுக்களை நடலாம்.
1. வரம்பு சால் முறை 2. பாத்திகளில்
வரிதை உருளைக் கிழங்குகளை நடுவதற்கு நிலத்தைத் தயார் செய்வது போலவே நிலத்தை பண்படுத்த வேண்டும். 彗 நிலத்தின் பீ.எச் 5.1 ஐ விட குறைவாக இருக்குமாயின் 1250 கி.கி.டொலமைற்றை ஒரு ஹெக்டார் நிலப்பரப்பிற்கு இடல் வேண்டும்.

Page 44
i. வரம்புசால் முறை
வரம்பு சால் முறைப்படி 45 சதமமீற்றர்
தூரத்தில் கான்களை அமைக்கவும் (படம் 2). -
2. பாத்திகளில் நடுதல்
பாத்திகளில் நடுவதாயின் 4 மீற்றர் நீளம், 1 மீற்றர் அகலம், 15 சதம மீற்றர்
உயரமான பாத்திகளில் நடல் வேண்டும்.
நாற்று நடுதல்
நாற்றுக்களை தோட்டங்களில் பிடுங்கி நடுவதற்கு ஒரு கிழமைக்கு முன் முன்னர் குறிப்பிட்ட பூச்சி நாசினிகளில் ஏதாவது ஒன்றை நாற்றுமேடைக்கு தெளிக்கவும். விதைத்து 5 கிழமையின் பின்னரோ அல்லது
முளைத்து 3 கிழமையின் பின்னரோ
நாற்றுக்களை தோட்டத்தில் நடுவதற்குப் பொருத்தமானதாகும். மந்தாரமான, வெயில் குறைந்த நாளொன்றில் பிடுங்கி நடுவது நல்லது நாற்றுக்களை மத்தியான வேளையிலும் அதிகமான வெப்பமான நாட்களிலும் நடல் வேண்டாம். நாற்று
 

மேடைக்கு நீரூற்றி மண்ணை இலகுவாக்கிய பின்பு நாற்றுக்களை மேடைகளிலிருந்து பிடுங்க வேண்டும். வேர்களைச் சுற்றியுள்ள மண்ணுடனேயே நாற்றுக்களை பிடுங்க வேண்டும். பிடுங்கிய நாற்றுக்களை பிளாஸ்ரிக் அல்லது பொருத்தமான கொள்கலன்சில் வைத்து நீர் தெளித்த பின் பொலித்தீன் அல்லது வாழை இலையால் மூடி நிழலில் வைக்கவும், பிடுங்கிய நாற்றுக்களை பிந்தாமல் உடனே நடல் வேண்டும்.
பசளைப் பிரயோகம்
சேதனப் பச்ளை
ஒரு ஹெக்டயர் நிலப் பரப்பிற்கு 20 தொன் நன்கு உக்கிய கூட்டெரு அல்லது மாட்டெருவை இடல் வேண்டும். சால்களில் அல்லது பாத்திகளில் நடுவதாயின் இப்பசளைய 10 - 12 சதம மீற்றர் ஆழத்திற்கு நன்கு மண்ணுடன் கலந்து விடல் வேண்டும்.
இரசாயனப் பசளை
அ. அடிக்கட்டுப் பசளை
தோட்டத்தில் நாற்றுக்களை பிடுங்கி
கமத்தொழில் விளக்கம்

Page 45
நடுவதற்கு முன் 440 கிலோ கிராம் செறிந்த சுப்பர் பொசுபேற்றை ஒரு ஹெக்டார் நிலப்பரப்பிற்கு இடல் கே எடும். 10 சதம மீற்றர் ஆழத்தில் மண்ணுடன் நன்கு கலந்து விடல் வேண்டும்.
ஆ மேற்கட்டுப் பசளை
நட்டு ஒரு கிழமையில், பின்வரும் பசளைகளை ஒரு ஹெக்டார் நிலப்பரப்பிற்கு இடல் வேண்டும். தாவரத்தின் தண்டிலிருந்து 3 - 5 சதம மீற்றர் தூரத்தில் இடுக.
Այմաn 150 கி.கி மியூரியேற்றுப் பொட்டாசு 150 கி.கி
நட்டு 3 கிழமைகளில் பின்வரும் பசளைகளை ஒரு ஹெக்டயர், நிலப் பரப்பிற்கு இடுக.
Այrհաn 霹GG 母.卤 மியூரியேற்றுப் பொட்டாசு 150 கி.கி
1. வரம்பு சால் முறை
அடிக்கட்டுப் பசளையை இட்ட பின் கான்களில் 5 ச. மீற்றர் ஆழமான நடுகைக் குழிகளை 10 ச.மீற்றர் இடைவெளியில் அமைக்கவும், ஒரு நடு நடுகை குழியில் ஒரு நாற்றை மாத்திரம் நடல் வேண்டும். நாற்றுக்களை நடுகைக் குழியில் கவனமாக வைத்த பின் மண்ணைக் கையால் அழுத்தி விடவும். ஒரு சதுர மீற்றர் பரப்பில் 20 தாவரங்கள் இருக்க வேண்டும்.
2. விதை மேடை (பாத்திகள்)
5 சதம மீற்றர் ஆழமான நடுகைக் குழிகளை 20 20 சதம மீற்றர் இடைவெளியில் தயார் செய்க. ஒரு நிலையத்தில் ஒரு நாற்றை மாத்திரம் நடல் வேண்டும். ஒரு சதுர மீற்றர் பரப்பில் 25 நாற்றுக்கள் இருக்க வேண்டும்.
மலர் 34, இதழ் 12, 1993
 
 

விதை அளவு
10 - 15 சதுர மீற்றர் பரப்புடைய நாற்று மேடையில் 10 கிராம் விதைகளை விதைக்க வேண்டும். இதிலிருந்து 6000 - 8000 நாற்றுக்கள் வரை பெற முடியும். இந்நாற்றுக்களை வரம்பு சால் முறையில் நடுவதாயின் 300 - 400 சதுர மீற்றர் பரப்பிலும், பாத்திகளில் நடுவதாயின் 200250 சதுர மீற்றர் பரப்பிலும் நட முடியும். இதிலிருந்து 35,000-40,000 எண்ணிக்கையான விதைக் கிழங்குகளை பெற முடியும். இது 0.4 ஹெக்டயர் அல்லது ஒரு ஏக்கரில் நடுவதற்கு போதுமானதாகும்.
நீர்ப்பாசனம்
முதல் ஒரு வார காலத்தில் மண்ணின் ஈரப்பற்றை பராமரிக்க அவதானமாக நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைகளிலும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். ஒரு சதுர மீட்டர் பரப்பிற்கு 15 லீற்றர் நீர் அவசியமாகும். 15 சதம மீற்றர் ஆழத்திற்கு மண்ணில் ஈரம் இருக்க வேண்டும். இரு கிழமைகளின் பின் நீர்ப்பாசன இடைவெளியை அதிகரிக்க முடியும்.
மண் அனைத்தல்.
தோட்டத்தில் நட்டு 3 கிழமைகளின் பின் களைகளைக் கையால் பிடுங்கிய பின், இரண்டாம் மேற்கட்டுப் பசளையிட்டு தாவரத்தின் அடிக்குத மண் அணைக்கவும். பாத்திகளில் நோயற்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு இதறி குப் பயன்படுத்தப்பட வேண்டும.
நட்டு 5 கிழமைகளின் பின் இரண்டாம் முறையும் 8 கிழமைகளின் பின் மூன்றாம் முறையும் மண் அணைக்க வேண்டும்.
களைக் கட்டுப்பாடு
மேடையை களைகள் இல்லாது
39

Page 46
வைத்திருக்க வேண்டும். மண் ஆனைக்க முன் களைகளைப் பிடுங்கி விடவும். நட்டு
80 நாட்களின் பின்பு தாவர விதானத்தால் களைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும்.
நோய்ப் பீடைக் கட்டுப்பாடு
நாற்று மேடை பராமரிப் பசில் குறிப்பிட்டது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,
அறுவடை
முதிர்ச்சியடையும் grວນມີ Luມີຕໍ່ வர்க்கங்களுக்கு ஏற்ப வேறுபடும் தோட்டத்தில் தட்டு 130 - 150 நாட்களின் பின் கலப்பின குடும்பங்கள் அறுவடை செய்ய முடியும்.
80% அதிகமான பகுதிகள் மஞ்சள் நிறமாகவோ அல்லது உலர்ந்த பின் நல்ல வெயில் நாளொன்றில் அறுவடையை மேற்கொள்ளவும். - .
விளைச்சலாகக் கிடைக்கும் கிழங்குகளில் 9ó繁 விதைக்காக வயன்படுத்த இருப்பதால், அறுவடையை கிழங்குகளுக்கு சேதம் ஏற்படாதவாறு மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அறுவடை செய்யத கிழங்குகளை தோட்டத்திலேயே சில மணித்தியாலங்கள் பரவி விடல் வேண்டும் அதன் பின் களஞ்சியங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.
விதை கிழங்குகளை சேமித்தல்
கிழங்குகளை தோண்டி எடுத்த ஒரிரு நாட்களின் பின் அவற்றை சுத்தமாக துடைக்கவும். இக் கிழங்குகளை அவற்றின் அளவிற்கேற்ப வேறுபடுத்தவும். நோய்களால் பாதிக்கப்பட்ட, சேதமடைந்த கிழங்குகளை அகற்றவும்.
சேமிக்கும் களஞ சியங் களில் கீழ்ப்புறமும் , மேற்புறமும் காற்றுத் துளை (Ventators) இருக்க வேண்டும். இத்துளை
40

பூச்சிகள் உள்ளே வராது தடுப்பதற்காக சல்லடைகளால் மூடப்பட்டிருக்க வேண்டும். இதனால் குளிர் காற்று உள்ளே வரவும் சூடான காற்று வெளியேறவும் வசதியாய் இருக்கம். கூரையில் ஒன்று அல்லது இரண்டு தகடுகள் குறைவான ஒளியை ஊடுபுக விடக் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறான நிலைமையில் விதைக் கிழங்குகளை 6-7 மாதங்கள் சேமித்து வைத்திருக்க முடியும். ஒவ்வொரு மாதமும் களஞ்சிய அறைகளை நன்கு சோதித்து, நோய் பூச்சிகளால் பாதிக்கப்பட்ட விதைக் கிழங்குகளை அகற்றவும். நோய் பீடைகளை பின்வரும் இரசாயனங்களை விசிறுவதன் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.
1. பங்கசு நாசினி
பியூசாரியம் உலர் அழுகல், மெல் அழுகல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தயோபென்டசோல் நீரில் கரையும் பங்கசு நாசினியில் 7 கிராமை 100 கிலோ கிராம் விதைக் கிழங்கிற்கு விசிறவும். இப்பங்கசு நாசினியில் 70 கிராமை 20 லீற்றர் நீரில் கரைத்து 100 கிலோ கிராம் கிழங்குகளுக்கு வலுதெளி கருவியால் தெளிக்கவும்.
2. பூச்சி நாசினி
உருளைக்கிழங்கு முகிழ் அந்துக்களை கட்டுப்படுத்த பிரிமிபொஸ் மீதையில் (2% தூள்) என்ற பூச்சிநாசினியைக் 120 கிராமை 50 கிலோ கிராம் கிழங்குகளிற்கு விசிறவும். இத்துரளை பொலித்தீன் ஒன்றில் பரவி கிழங்குகளை அதில் பிரட்டி எடுக்கவும். அல்லது பிரிமிபொஸ் மீதைல் (50% செறி குளம்பு) பூச்சி நாசினியில் 28 மி. லிற்றரை 10 லீற்றர் நீரில் கலந்து வலு தெளி கருவியால் கிழங்குகளுக்குத் தெளிக்கவும்
கமத்தொழில் விளக்கம்

Page 47


Page 48
Յ53
பன்முகப்படுத்தப்பட்ட விவசாய ஆராய்ச்சித் தி
ܗ
நிறுவனத்தினால் இச்சஞ்சிகையின் அட்டைை
Öffset bo'
 

ി.
ܐ ܐ ܕ
s
ܢ .
ܓ"
ட்டத்தின் மூலம் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி ப அச்சிடுவதற்கான நிதி வழங்கப்பட்டது. -
ARYA-KANDY.