கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பஞ்சாட்சரம்

Page 1
பண்டிதர் ச.பஞ்சா அதிர்களின் எழுப நிறைவுவென
 

ÉőJőjLD'' ğ5fTOíör(6
பீடு

Page 2

பஞ்சாகூரம்
v.
சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இருமொழி களிலும் புலமை வாய்ந்தவரும், நவீன தமி பூழிலக்கிய மறுமலர்ச்சியிலும், சமய சமூகப் பணிகளிலும் தம்மை இணைத்துக் கொண்ட வருமான பண்டிதர் பிரம்மபூg ச பஞ்சாட்சர சர்மா அவர்களின் எழுபதாண்டு நி ைற வு வெளியீடு.
வெளியீடு: யாழ் இலக்கிய வட்கம் 1987

Page 3
Author:-
Address:-
Publishers:-
Printers:
Copyright:-
First Edition:
Price:
தொகுப்பாசிரியர் o முகவரி;-
வெளியீGs.
(1-
Panchaksharam
An anthology of Life sketch, Works and Panegyrics of Mr. S. Panchadchara Sarma.
P, SIVANANDA SARMA
(Kopay - Sivam) Kopay North, KOPAY. Yarl Ilakkiya Waddam, Jaffna
Thirukkanitha Printing Works. Madduvil — Chavakachcheri.
To the Author. September 1987.
Rs, 25-00,
பஞ்சாகூடிரம்
பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மா அவர்க Si di வாழ்க்கையும். பணியும், ஆக்கங்களும் اليه ஞர் புகழ்மாலைகளும்
கோப்பாய் - சிவம்.
கோப்பாய் வடக்கு, கோப்பாய் யாழ் இலக்கிய வட்டம்
uT 25-00

வெளியீட்டுரை
ஈழத்தின் முதுபெரும் அறிஞர், பண்டிதர் ச. பஞ்சாட்சர சரிமா அவர்களின் வாழ்வும் வளமும், அவரின் பல்துறை சார்ந்த ஆக்கங்கிளும் ஒன்றிணைந்த "பஞ்சாக்ஷரம்" என்ற இந் நூ லினே வெளியிடுவதில் யாழ் இக்ைகியவட்டம் உண்மையில் பெரு ம்ை கொள்கிறது. நவீன தமிழிலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு அவரும் அவர் சார்ந்த ம்றுமலர்ச்சி வட்டத்தினரும் ஆற்றிய அளப் பரும் இலக்கிய சேவையைக் கெளரவிக்கும் விதமாக நவீன புத்திலக்கியத்திற்குப் புத்து பிரி தரும் யாழ் இலக்கிய வட்டத்தினரி இந்நூலினை வெளியிடுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப்பெரும்: பாக்கியமாகக் கருதுகின்றனர். தமிழ், வடம்ொழி ஆகிய இரு மொழிகளிலும் பாண்டித்தியமுடையவரும், சமய சமூகப் பணி களில் தம்மைப் பூரணமாக இணைத்துக்கொண்டவருமான பன் டிதரின் அளப்பரிய சேவைநலனை அவரின் எழுபதாண்டு நிறைவில் கொண்டாடுவது, தமிழிற்குப் பெருமைதரும் காரியமாகும்.
நவீன இலக்கியத்திற்குப் பண்டிதர் பஞ்சாட்சரசர்மா ஆற் றிய பணி உண்மையில் இலக்கிய உலகை அவருக்குக் கடமைப் பட வைத்திருக்கிறது. பண்டிதராக இருந்தும், வேத சாஸ்திர ஈடுபாடுள்ள வைதிகராக இருந்தும், பழைமையில் தீவிரப்பற்று மிக்கவராயிருந்தும் அவர் நவீன இலக்கியத்தின் வளர்ச்சிக்கு எவ் விதத்திலும் தடையாக இருக்காது அதனை ஓர் இயக்க மாக வளரிப்பதில் அயராது முயன்றிருக்கிருரி நாற்பதுகளின் நடுப் பகுதியில் மறுமலர்ச்சி இலக்கியவாதிகளை ஒருங்கினைத்து புத்திலக் கியம் ஈழத்தில் மலர அவர் காலாயிருந்தார். பழைமையைச் சரி வரப் புரிந்துகொண்டமையால் புதுமை இலக்கியத்தைச் சரியான தடதிதில் படைப்பதில் அவருக்குச் சிரமமிருக்கவில்லை. பல்துறைப் பட்ட இலக்கியப் படைப்புக்களை அவர் ஆக்கினர். எண்ணிக்கை யில் அவை பன்றிக்குட்டிகளல்ல; யானைக் கன்றுகள். அவருடைய ஆக்கவிலக்கிய முயற்சிகள் கட்டுரை. புனைகதை, மொழிபெயர்ப்பு நாடகம், சிறுவர் இலக்கியம் எனப் பலதுறை சார்ந்திருக்கிறது. அவை அந்த அந்தத்துறைக்குரிய மாதிரி இலக்கிய வடிவங்களாக அமைந்திருப்பதைக் காணலாம்.
இப்பெரியார் இன்னும் பல தசாப்தங்கள் வாழ்ந்து தமி ழுகிைற்கும் சிறப்பாக நவீன தமிழிலக்கியத்திற்கும் சமயத்திற் கும் பெருந்தொண்டாற்றவேண்டுமெனப் பிரார்த்திக்கின்ருேம்,
செங்கை ஆழியான்
0-787 செயலாளரி, யாழ் இலக்கிய வட்டம்
o s

Page 4
என்னுரை
கடந்த ஐம்பதாண்டு காலமாகப் பல்வேறுபட்ட &FL). சமூக, இலக்கியப் பணிகளில் எம் தந்தையார் ஈடுபட்டுவருவ தைப் பலரும் அறிவர்.
எம் தந்தையாருக்கு எழுபது வயது நிறைவுபெற்றிருக்கும் இந்த சந்திரிப்பத்தில் அவரது எழுத்தாக்கங்களையும் பணிகள் பற்றிய விபரங்களையும் தொகுத்து வெளியிட்டுக் காலத்தாலழி யாது பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவது "மகன் தந்தைக்காற் றும் உதவி"யாக அமையலாம் என்பது என் துணி பாயிற்று அவ்வகையில் இந்நூலே உங்கள்முன் சமர்ப்பிக்கிறேன்.
இந்நூலின் உருவ உள்ளடக்க அமைப்டிமுறைகள் எவ்வாறு இருக்கவேண்டுமென்று எடுத்துரைத்து எனக்கு வழிகாட்டியாக நின்றவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள்.
என் இலக்கிய உணர்வுகள் சோரவிடாமல் அவ்வப்போது "ஊக்கமாத்திரை' வழங்கி வழிப்படுத்துபவர் "செங்கை ஆழி யான்" அவர்கள். அவர் இந்நூல் முயற்சிச்கும் உற்சாகமூட்டி ஆலோசனைகள் வழங்கினர். யாழ், இலக்கியவட்ட வெளியீடாக இது வெளிவரக் காரணரும் அவரே,
இருவருக்கும் எனது அன்பும் பணிவும் கலந்த நன்றி உரியது:
நூல்வெளியீட்டிற்கு அநுமதியும் ஆசியும் வழங்கிய தந்தை யாரி பாதங்களுக்கு என் வந்தனங்கள்.
ஆசியுரை வ்ழங்கிய வியாகரண சி ரோம் ணி பிரம்மபூரீ தி. கி. சீதாராம சாஸ்திரியாரி அவர்களுக்கும், அணிந்துரை வழகி கிய பேராசிரியர் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை அவர்களுக்கும் நன்றிகலந்த வனக்கங்கள்
விளம்பரங்கள் நல்கிய அன்பர்களுக்கும் அட்டையை அழ குற அமைத்துத்தந்த ஓவியர் தவம், விஜயா அழுத்தக அதிபரி குலமணி ஆகியோருக்கும், குறுகிய காலத் தி ல் சிறப்புற நூலை உருவாக்கித்தந்த மட்டுவில் திருக்கணித அச்சகத்தினருக்கும் நூலை வெளியிட்டுவைக்கும் யாழ் இலக்கிய வட்டத்தினருக்கும் அன்பு நன்றிகள்3
கோப்பாய் வடக்கு ப சிவானந்த சர்மா Garrumi. (கோப்பாய் சிவம்)

முன்னுரை
என் எழுத்துக்கள் நூலுருப் பெற்றிருக்கும் இவ்வேளை யில் 1949ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும்ான ஐந்தாறு ஆன் டுகளை நினைவுகூருதல் அவசியமாகிறது. லோகோபகாரி, ஆனந்த போதினி, லக்ஷ்மி நவசக்தி, தமிழ்நாடு, ஆனந்தவிகடன் என் னும் பத்திரிகைகள் முதலிலும், கன்மகள், மணிக்கொடி, காை நிலபம், ஈழகேசரி என்னும் பத்திரிகைகள் பின்புமாக யாழ்ப்பா னத்துச் சாதாரண வாசகர்களை நல்ல இலக்கிய வாசகர்களாய்த் தரமுயர்த்த முயன்றுகொண்டிருந்த காலம் அது
இளவயதிலேயே சுன்னுகம் பிராசீன பாடசாலையில் நான் சேரிக்கப்பட்டபோது, வளர்ந்த மாணவர்களோடு சேர்த்துவைத் துக் கற்பித்த மகாவித்துவான் கணேசையரவர்களுடைய பெருங் கருணையிஞல், சங்ககால இடைக்கால இலக்கிய இலக்கணங்களிற் பயிற்சிபெற்று. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில் என்னும் உயர்தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், மேலே குறித்த சாதாரண பத்திரிகைகளில் வெளி வந்துகொண்டிருந்த புது முறைக்கதை, கவிதைகளையும், வேறுபட்ட் இருபாஷைகளிலுள்ள விஷயங்களை வாசிப்பதுபோல வாசித்துச் சுவைக்கின்ற அசாதாரணமான ஒரு வாசகஞகவே பல ஆண்டு கன் நிலைத்திருந்தேன். இந்தவாசக நிலையிலிருந்து என்னே விடு வித்து எழுதவுந்தூண்டியது தமிழிலக்கிய மறுமலர்ச்சிக் குழுவின ரின் தொடரிபேயாகும். அமரர்களான பண்டிதர் பொ. கிருஷ்ண பிள்ளையும் அ. ந. கந்தசாமியும் என்னை எழுதுமாறு தூண் டி த் தன்னம்பிக்கையூட்டி எழுதவைத்தவர்கள். நன்பர்கள் தி. ச. வரத ராசனும் அ. செ. முருகானந்தனும் அடுத்த இதழுக்கு விஷயம் தேவையென்று காலக்கெடு விதித்து எழுதுவித்தவர்கள்.
எழுத்துமுயற்சியில் ஈடுபடுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே வாசிப்பவற்றைத் தரமறியக்கூடிய விமர்சகநோக்கு எப் படியோ எனக்குச் "சித்தித்து" விட்டதனல், அப்போது நான் எழு திய கவிதைகளும் கதைகளும் என்னையே கவரமுடியாதனவாயி ருந்தன. எனவே, தரங்குறைந்தவை என்று எனக்குத்தோன்றிய அவற்றை வாசகரீமுன் வைக்க நான் முயலவில்லை; அவ்விருதுறை யிலும் பயிற்சியைத் தொடரவுமில்லை. பலவகையான கட்டுரைக ளும் மொழிபெயர்ப்புக்களும்ே அப்போது நான் எழுதியவைகள்
' V

Page 5
" Fሠ ልቇዕ பேணு மன்னர்கள்’ என்ற கட்டுரைத் தொட ரில் கனகசெந்திநாதன் குறிப்பிட்டிருப்பதுபோல ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதாமல் தேவையும் நெருக்கடிகளும் ஏற்பட்ட வேளைகளில் மாத்திரம்ே நான் எழுதியதால் அவற்றின் எண் ணிக்கை அதிகரிக்கவில்லை. அவற்றிலும் இங்கு இத்தொகுப்பிற் குதி தெரிந்தெடுக்கப்பட்டவற்றின் எண்ணிக்கை இன்னுகிஞறை வாகும்.
"மறும்லர்ச்சிப் பத்திரிகைப் பிரதிகள் இன்று எட்டாப் பொருளாய் விட்டமையாலும், யாழ். தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தின் வரலாறு வெளிவராததாலும், இவ்விரண்டும் இயகி கிய காலனல்லே பற்றியும், இவ ற் ருேடு தொடர்பு பூண்டிருந்த எழுத்தாளர் எவ்வெவரி என்பது பற்றியும், முக்கியமாக அவர்க ளது இலக்கியக் கோட்பாடு பற்றியும் தவருண சில தகவல்கள் வெளிவந்தன எத்தகைய முரண்பாடான கருத்துக்கள் எழுதப் பட்டனவென்பது, திரு. க. சொக்கலிங்கம் ("சொக்கன்") அவர்கள் தினகரன் வாரமஞ்சரியில் (1980) எழுதிய "மறுமலர்ச்சி - காலமும் கருத்தும்" என்னும் ஆய்வுக்கட்டுரையில் நன்கு எடுத்துக்காட்டப் பட்டது. அதனுல் அக்காலத்தவரின் எழுத்தாக்கங்கள் நூலுருப் பெறுவதின் அவசியமும் ஒருவகையில் உணர்த்தப்பட்டது. " . .
இருபதாண்டுகளுக்கு முன்பு எழுத்துலகில் பிரகாசித்துக் கொண்டிருந்தவர்களைக் கூட - அவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிராத காரணத்தால் - இன்றைய வாசகர்கள் அறியாதி ருக்கும்போது, நாற்பதாண்டுகளின் முன்பு எழுதியவர்களை இக் காலத்தவர் அறியாதிருப்பதும், தவருய் அறிந்திருப்பதும் வியப் பல்ல. பழைய எழுத்தாக்கங்கள் நூலுருப் பெருவிடில் இந்நில்ை மாழுது, என் எழுத்துக்களிற் சிலவற்றையேனும் தொகுத் து நூலாக்கவேண்டுமென்று என் மகன் கோப்பாய் சிவம் சென்ற ஆண்டில் முன்வந்தபோது, மேற்காட்டிய காரணங்களைக் do திற்கொண்டே அநுமதி வழங்கினேன்.
மறுமலர்ச்சிக் கோஷ்டியினரில் கணகசெந்திநாதனின் கதை அளும், கட்டுரைகளும், நாவற்குழியூரி நடராஜன் மஹாகவி என் னும் இருவரின் கவிதைகளும், வரதர், அ. செ. மு: என்னும் இரு வரின் கதைகளும் அ. ந. க. வின் மொழிபெயர்ப்பும் புத்தகமாகி இருக்கின்றன. இனி க இ. சரவணமுத்து (சாரதா), கு. பெரிய தம்பி முதலிய நண்பரிகளின் கவிதைகளும் கதைகளும் நூலாகிய பின்புதான் மறுமலர்ச்சி இயக்கத்தினரின் இலக்கியத் தரம்பற்றிய ஆய்வுமுயற்சி எளிதாகும். மறுமலர்ச்சியாளருக்கு முந்திய பிர
vi

சித்திபெற்ற எழுத்தாளர் சிலரின் ஆக்கங்கள் இன்னும் வெளி வராதிருக்கின்றன. அவையும் வெளிவரும்போது பல உண்மைகன் புலப்படும் இலக்கியத்தில் புதுமை, புரட்கி என்பன எப்போது ஆரம்பமாயின; எப்போது மலர்ச்சிபெற்றன என்பவை எளிதில் நிரூபிக்கப்படும்.
இளம்வயதில் சமய சமூக நிகழ்ச்சிகளிற் கலந்துகொள்வ தும் அங்குதரப்படும் பணிகளைக் குறைவின்றிச் செய்துமுடிப்பதும் என்னியல்பு. இவற்றில் எனக்குள்ள ஈடுபாட்டைக் கண்டுகொண்ட நிறுவன நிர்வாகிகள், நான் சமுகமளியாமல் சம்மதம் தெரிவியா மல் இருந்தாலும் எ ன் மீது பொறுப்புக்களைச் சுமத்திவிடுவதும், சேவை மனப்பான்மையால் பசிதாகம் பாராமல் கடமைதவழுத ஊழியனுக நான் அல்வதும் அண்மைக்காலம்வரை நடந்துவந்த நிகழ்ச்சிகள். பணிசெய்த போதிலும் பதவிப்போட்டிக்கும் புகழ் வேட்டைக்கும் போகாமல் பின்தங்கி விடுவதனல், பாராட்டப் படக்கூடிய என்பணிகள் வெளிப்படாதிருப்பதும் சிலவேளை பிறர் பெயரோடு சேர்க்கப்படுவதும் , எ ன் னை விளம்பரப்படுத்தாம்ல் அடங்கியிருந்து விடுவதால், நான் பணிசெய்த நிறுவனங்கள் வெண் ணெய் இருக்க நெய்க்கு அந்ேத சம்பவங்களுமுண்டு. பரபரப்பு மிகுந்த இந்த விளம்பர யுகத்தில் "அடக்கம் அமரருள் உய்க்கும்" என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு வேறுபொருள் கொள்ள வேண்டும் போலும், "அடக்கிமுடையார் அறிவிலரி என்றென் விக் கடக்கக்" கருதுவது ஒளவையார் காலத்தில் மாத்திரமல் „suGaul
மேற்காட்டிய காரணத்தினலேதான், உண்மைகள் வெளி வருவதற்காக இந்நூலின் மூன்ரும் ஐந்தாம் இதழ்கள் இடம் பெறுவதற்கு உடன் பட்டேன். வெளிவந்திருக்கும் இந்நூலிலும் பாரிக்கத் தயாரிப்பிலிருக்கும் சிறு நூல்கள் அதிக பயனுடையனவா கும் என்பது எனது எண்ணம்,
தங்கள் மதிப்புமிக்க ஆசியுரையிஞலும் அணிந்துரையின லும் இந்நூலுக்குச் சிறப்பளித்த பேராசிரியர்களுக்கும், நூலை வெளியிடும் யாழ் இலக்கிய வட்டத்தினருக்கும் என் மனமாரிந்த நன்றிகள் உரியன
Ganrthurraith
1-7-87 s, uggsůso sňud
vii

Page 6
uâsâb இதழ் ஒன்று - முன்னிடு இதழ் இரண்டு - வாழ்வும் வளமும் இதழ் மூன்று - சுவைஞர் நோக்கில் " usisi 9 இதழ் நான்கு - ஆக்கங்களும் தமிழாக்கங்களும்
வசனகவிதை 21 வடமொழியும் வள்ளத்தோளும் 25 தமிழில் என்ன இருக்கிறது? 29 தமிழ் மொழியும் ரோமன் லிபியும் 34 சிறுவர் கதைகள் 40 மாறும் இலக்கணம் 46 புத்தரின் தந்தம் sim 57 இலக்கியத்தில் காகம் *w* 62 மூலங்களும் மொழிபெயர்ப்புக்களும் മത്ത 69 *செல்வி"யில் ஒரு செல்வி ー 76 ஈழநாட்டில் தமிழ்க்கவிதை வளர்ச்சி 81 இலக்கியக் கழகமும் தமிழ் வளர்ச்சியும் -- 87 வடமொழி இலக்கிய வரலாறு - நூல்விமர்சனம் - 92 சொற்சிலம்பம் 98 புராணம் காட்டும் வாழ்க்கைநெறி X 101 வேதநெறியும் சைவத்துறையும் 105 கொம்புகால் இல்லாக்கவி .." 107 bardierror Jassò 12 கற்பனையா மெய்ப்பொருளா? 16 مـــــــــــ நல்லக்கு வந்த முருகன் 120 தமிழாகமம் = 125 நாவலர் வழி an 133 படித்துறை சொன்ன பழங்கதை 138 வாக்குறுதி over 45 அன்னிரித்துளிகள் - 151 வனதேவதை 154 அனுபந்தம் 162 இதழ் ஐந்து - இயக்கமாக. 165
viii

இதழ் ஒன்று
முன்னீடு
ཁབཟ་ཁང་ tsundergri ...
இந்த முதல் இதழ் ஆசி யு  ைர அணிந்துரை ஆகிய அறிஞர் உரைகளு டன் முன்னிடாக விரிகிறது.
LL LLLLLLLLSLLLLLSLLLLLLLLSSgLL LLLSAALLS ====
'அரியவற்றுளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்"
- திருக்குறள் 45-8

Page 7

வியாகரண சிரோமணி பிரம்மறி தி. கி. சீதாராம சாஸ்திரிகள் வழங்கிய
ஆசியுரை
திருநெல்வேலிக் காவிய பாடசாலை (வாராந்த வகுப்புகள்) ஆரம்பித்தபோது தொடக்கவுரை நிகழ்த்திய பண்டிதமணியவர் கம் "இங்கு வந்திருக்கும் பெருந்தொகையான ம் (ா ன வ ருள் குறைந்தது இரண்டுபேராவது நிலைத்து நின் று சாஸ்திரியாரிடம் படித்துப் பயனடைந்தால் அதுவே மிக விசேஷமாகும்" என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தார். சில காலத்தின் பின்பு, அவர் வாக்கு அப்படியே பலித்தபோது, பெரிய ஆச்சரியம்ாயும் சவகியாயும் இருந்தது; அவர் வாக்கு அப்படிப் பலிக்கிற வரக் சென்ருல் அவர் தமதுரையில் இருவர் என்று சொன்னதற்குப் பதிலாகப் பத்துப்பேர் என்ருே ஐந்து பேர்என்றே சொல்லியிருந் தால் எவ்வளவு நல்லதாயிருக்கும் என்று நான் நினைத்ததுண்டு;
அந்தக் காவிய பாடசாலை வகுப்புக்களில் படித்துப் பட்டம் பெற்றவர் பலர் இருந்தாலும், பல வருஷங்கள் தொடர்ந்து படித்துத் தாங்களும் பயனடைந்து பிறரும் பயனடைய வாழு பவர்கள் கலாநிதி சா. சைவாசநாதக் குருக்களும், பண்டி தர் ச, பஞ்சாட்சர சரிமாவும் சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியவரி கள். பஞ்சாட்சர சரிமா ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சதி கத்தின் பரீட்சைகள் மூன்றிலும் சிறப்பான சித்திகள் பெற்ருர்,
அண்ணுமலச் சரிவகலாசாலைக்கு இவரை அனுப்பி இரோ மணிப் பரீசுைடிக்குப் படிப்பிக்கலாமென்று பண்டிதமணி விரும் பினர். அங்கு போய்த் தங்கியிருந்து படிக்க வசதியில்லாவிட்டால் அப்போது புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடத்தப்பட்டி. பரி க்ஷைகளில் ஒன்றுக்கு அனுப்பலாமென்று நான் விரும்பினேன்? இருவர் விருப்பமும் துரதிர்ஷ்டவசமாய் நிறைவேறவில்லை. இவர் ஆரிேயர் வேலையில் சேர்ந்து பாடசாலையிலும், தனிப்படவும், சங்கங்கள் மூலம்ாயும் சம்ஸ்கிருதப் படிப்பைப் பரப்புவதில் அதி ab Lumr@LUL *LTíî.
வித்தியாவிநயசம்பன்னரான சரிம்ா, எழுபது வயசு நிறை வெய்தியிருக்கும் இச்சமயத்தில் பற்து மித்திரர்களோடு சர்வசம் பத்தும் எய்தி அரோகி திடகாத்திரராய் நீண்டகாலம் வாழ க் கலியுக வரதனுகிய முருகப் பெரும்ானப் பிரார்த்தித்து அவரு டைய கட்டுரைத் தொகுப்பு நூல் பலருக்கும் பயன்பட வேண்டு மென்று ஆகி கூறுகிறேன்.
தி. கி. சீதாராமசாஸ்திரி

Page 8
அணிந்துரை "யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் வழங்கியது
திருச. பஞ்சாட்சர சர்மா எழுபது ஆண்டுகளைக் கிடந்து விட்டார். பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்துவரும் பஞ்சாட்சர சர்மா உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் இ ன் றும் உற்சாகமாகவே இருக்கிருர், அவர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தம்முடைய பன்முகப்பட்ட பணிகளைத் தொடர வேண்டும்
பஞ்சாட்சர சர் மா எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறர். அவர் எழுதத் தொடங்கி அரை நூற் ருண்டு ஆகிறது. எழுதத் தொடங்குவதற்குமுன் அவர் தமிழ் மொழியை முறையாகக் கற்றுப் பால பண்டிதராகிவிட்டார். பதினேழு வயதிலே பால பண்டிதரானமை அவருடைய திற மையை எடுத்துக் காட்டுகிறது. அவர் தனித் தமிழ்ப் பண்டிதர் மட்டுமல்லர். இருபத்தைந்து வயதிலே வடம்ொழியிலும் பண்டித ரானர். அந்தணரான அவர் சமயக் கல்வியிலுள்ள ஆர்வத்தை இளஞ் சைவப்புலவரென்ற பட்டத்தைப் பெறுவதன் மூலம் புலப் படுத்தினர். சிவானந்த குருகுலத்திலே நீண்டகாலம் ஆசிரியரா கப் பணியாற்றியமையும் அவருடைய சமய ஆர்வத்தை விளக்கு இறது. இந்தப் பின்னணியைப் பார்க்கும்போது பஞ்சாட்சர சரிமா பழமை விரும்பியாக உருவாகியிருப்பாரென்று எதிர்பார்க்க தி தோன்றும்
பண்டிதர்கள் பொதுவாக நவீன எழுத்தாளர்களாக மலரி வதில் ைஆனல் பஞ்சாட்சர சரீம்ா மறுமலர்ச்சி எழுத்தாளர் களுள் ஒருவர் மறுமலர்ச்கி இயக்க முக்கியஸ்தர்களிலே ஒரு வர்: வரதர், அ. ந. க. அ. செ. மு. முதலிய முன்னணி எழுத் தாளர்களின் தொடர்பு இவருக்கு நவீனத்துவத்திலும் எழுத்துத் துறையிலும் ஈடுபாட்டை. ஏற்படுத்தியது. மறுமலர்ச்சி இதழின் இணையாகிரியரானதன் மூலம் பஞ்சாட்சர சர்மா நவீன சஞ்சிகை பாசிரியராகவும் கணிக்கப்பட வேண்டியவராகிருவி. பழமை மற். றிய ஆழ்ந்த அறிவுடன் துமை விரும்பியாக இவரி மாறினரி3
பஞ்சாட்சர சர்மா மிகவும் அடக்கமாக வாழ்ந்து வருகிருர், அவருடைய பலதுறைப் பணிகள் வியப்பை ஏற்படுத்துகின்றன:
xii

பதிப்பாசிரியர், மலர்த் தொகுப்பாகிரியர் மொழிபெயர்ப்பாளர், உரையாசிரியர் முதலிய பல முகங்களையுடையவரான இவரி நூல் வெளியீட்டாளர் பலருக்குப் பேருதவி புரிந்துள்ளார். அச்சு ப் பிழை திருத் தி க் கொடுத்தலில் மட்டுமன்றி நூல்களை மேற் பாரிவிையிட்டு ஆலோசனை வழங்கியும் அணிந்துரை யறிமுகவுரை வழங்கியும் இவர் நூலாசிரியர்களுக்கு உதவியுள்ளார். பரீட்சை கள் பலவற்றுக்குப் பொறுப்பாளராக இருந்து கல்வி வளர்ச்கியிலே தராதரத்தைப் பேணுவதில் அக்கறைகாட்டி வந்துள்ளார். சபை கள் சங்கங்களுக்கான இவரின் பங்களிப்புகள் சமூக பண்பாட்டு முன்னேற்றத்திலே இவருடைய அக்கறையைக் காட்டுகின்றன. இவர் சம்காலத் தமிழறிஞரி வடமொழி அறிஞர்களோடு கடிதத் தொடரிபுகள் கொண்டிருந்தார்.
தமிழ்மொழி, வடமொழி, சமயம் என்னும் மூன்று துறை களிலும் புலம்ை பெற்றுள்ள இவரின் சமயத்தைப் பற்றிய ஆக் கங்கள் ஆழமான அறிவைப் புலப்படுத்துகின்றன. இவருடைய *தமிழாகமம்" (1986) என்ற கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந் துள்ளது. வடமொழி இலக் கி ய வரலாறு (நூல் விமரிசனம்) (1963), 'புராணம் காட்டும் வாழ்க்கைநெறி' (1969), வேத நெறியும் சைவத்துறையும்" (1974) முதலிய ஆக்கங்களிலும் இவரி வெளியிட்டுள்ள கருத்துகளும் காட்டியுள்ள சான்றுகளும் தமிழர் பண்பாட்டு வரலாற்றைப் புரிந்துகொள்ள மிகவும் அவ கியமானவை.
இவருடைய கட்டுரைகளுள்ளே "மாறும் இ லக் கணம்? (1947) என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. நவீன எழுத்தாளர்கள் பழந்தமிழிலக்கண விதிகள் முழுவதையும் பின்பற்ற வேண்டுமா என்ற வின, ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளின் பின்பு, அறுபது களிலே, இலங்கையிலே பெரும்பிரச்சனையாயது. அக்காலத்திலே பேராதனைப் பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளர்களாக இருந்த வரிகள் எதிரெதிர் அணிகளுக்குத் தலேம்ை தாங்கினரி, பண்டித ராக இருந்த கலாநிதி சதாசிவம் மரபு மாற்றத்தை எதிரித்தாரி, நவீன எழுத்தாளராக இருந்த திரு. கைலாசபதி மரபு மாற்றத்தை ஆதரித்தார். பண்டிதராகவும் நவீன எழுத்தாளராகவும் விளங் கும் பஞ்சாட்சர சர்மா பல ஆண்டுகள் முன்பே பிரச்சினையை அணுகி, ஏற்ற தீர்வையும் முன்வைத்துள்ளார்.
வளரும் தமிழ்பற்றிச் சிந்தித்து, இவர் தம்முடைய கருத்
துகளை வெளியிட்டுள்ளார். பழைய பண்டிதர்கள் பலரிடம் இத் தகைய சிந்தனைகஃா எதிர்பார்க்க முடியாது. "தமிழ்மொழியும்
κίί ι

Page 9
ரோமன் லிபியும் (1946) என்னும் கட்டுரையின் முடிபு பண்டி தரிகளுக்கு உடன்பாடாக இருக்கும்ாயினும் விடயத்தை அறி வியல் ரீதியிலே அணுகியுள்ளமை பஞ்சாட்சர சரிமாவின் சிறப்பு. இந்தியாவிலே தமிழ்வளர்ச்சிக்கு இ லக் கி யக் கழகம் ஆற்றும் பணியை விரிவாக எடுத்துக்காட்டி, இலங்கையிலும் அத்தகைய பணி தேவையென வலியுறுத்த வந்த 'இலக்கியக் கழகமும் தமிழ் வளர்ச்சியும் (1958) என்ற கட்டுரை தமிழ் இலக்கிய ஆர்வலரி களின் கவனிப்புக்குரியது. "நாவலர்வழி (1986) "வசனநடை கைவந்த வல்லாளர் வகுத்த வழியிலே, எதிர்காலத் தமிழ் உரை நடையை வழிப்படுத்தப் பஞ்சாட்சர சர்மா முயலுமா ற்  ைற ச் காட்டுகிறது.
இலங்கை வரலாற்றிலும் யாழ்ப்பானத் தமிழ்ப் பாரம் பரியத்திலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. யாழ்ப்பானத் தமிழையும் நாவலர் பெருமையையும் பழிக்கும் தமிழ் நாட்டாரி இடையிடை தோன்றுவதுண்டு. நாவல ரே "நல்லறிவுச் சுடர்' கொளுத்தல்" என்ற துண்டுப் பிரசுரத்தை வெளியிடவிேண்டி இருந்தது. சர்மா அவர்களும் சசெந்தமிழ்ச் செல்வி" என்ற சஞ்சி கிையிலே வெளியான பழிப்புக்குப் பதிலுரையாக வெளியாக்கி யதே "செல்வியில் ஒரு செல்வி? (1953). "நல்லைக்கு வந்த முரு கன்" (1969-1986) நாவலர் தொடர்பான ஆய்வுக் கட்டுரை. நாவலர் சபை தம்து மலரிலே வெளியிட விரும்பாததால் காலந் தாழ்த்தி வெளிவந்திருக்கிறது.
பஞ்சாட்சர சரிமா பன்மொழி அறிஞர். ஆங்கிலத்தோடு மல்பாளத்திலும் விசேட அறிவு பெற்றிருந்தார். இந்தி, வங் காளி முதலிய மொழிகளிலும் பயிற்சி பெற்றிருந்தார். எழுத் தாளரான இவரை மொழிபெயர்ப்புத்துறை மிகவும் கவரிந்தது. *மூலங்களும் மொழி பெயர்ப்புக்களும் (1952) என்ற கட்டுரை யிலே சில அடிப்படை உண்மைகளைத் தம்முடைய அனுபவதி தாற் பெற்ற உதாரணங்களோடு எடுத் துக் காட்டியுள்ளார்.
இவர் எழுதிய கதைகள் பெரும்பாலும் மொழிபெயரிப்புக் கிளாக அல்லது தழுவல் களாக அமைந்துள்ளன. 'படித்துறை சொன்ன பழங்கதை" (1939), வோக்குறுதி" (1944), 'வனதேவதை? (1947) என்பன இத்தகையனவே. இலங்கை வரலாறு சம்பந்த மான இவருடைய “புத்தரின் தந்தம்" (1948) என்ற கட்டுரை மயைாள மொழிப் பத்திரிகைக் கட்டுரையைத் தழுவி எழுதப் ull-gi. . . . .
κίν

இவரி எழுதிய மூன்று "சிறுவர் கதைகள்’ (1946) கிற ப் பான கவனிப்புக்குரியவை. தமிழிலே பிரக்ஞை பூர்வமாகச் சிறு வரி இலக்கியம் வளர்க்கப்படாத காலசட்டத்திலே, இவரின் ஆக் கற்கள் தோன்றியம்ை இலக்கிய வரலாற்று முக்கியத்துவம் பெறு Ода.
இருமொழிகளிலே பண்டிதரிப் பட்டங்களே மிகவும் இளம் வயதிலேயே ஈட்டிக்கொண்ட பஞ்சாட்சர சரிம்ா பொதுவாகப் பண்டிதரிகள் ஈடுபாடுகாட்டும் விடயங்களிலும் அக்கறை சொன் டிருந்தாரி "இலக்கியத்தில் காகம்’ (1951), "கொம்புகால் இல் லாக் கவி’ (1979) என்பன அத்தகைய விடயங்களைப் பற்றிய கட்டுரை கள். "சொற்சிலம்பம்’ (1988), “கற்பனையா மெய்ப் பொருளா?" (1984) என்பனவும் அத்து  ைகி ய விடயங்களையே கையாண்டுள்ளபோதிலும், காலத்துக்கேற்ற புதுமை நோக்கை யும் பிரதிபலிக்கின்றன. இவரைப் போன்ற இருமொழி வல்லா ரொருவரே மணிப்பிரவாள சதகம்’ (1980) என்ற கட்டுரையை எழுதியிருக்க முடியும்.
என்னுடைய ஆசிரியர்களில் ஒருவரான திரு. ச. பஞ்சாட் சர சரிமா பற்றிய இந்நூலுக்கு அணிந்துரை வழகிகக் கிடைத் தமை எனக்கு மகிழ்ச்சி தருகிறது. பேராதனைப் பல்கலைக்கழகத் திலே தமிழ்ச் சாசனங்களின் மொழிநடைபற்றிய கலாநிதிப்பட்ட ஆய்வை நான் மேற்கொண்டபோது என்னுடைய வடமொழி அறிவைப் பஞ்சாட்சரசர்ம்ாவிடம் பாடங்கேட்டு வளர்த்துக்கொன் ளும்படி, பேராசிரியர் கணபதிப்பிள்ளையாலே பணிக்கப்பட்டேன்; நிரு. சரீம்ாவின் பரந்த வடமொழியறிவில் ஒருசிறு பகுதி யை நானும் பயன்படுத்திக் கொண்டேன்.
தமிழ்த்துறை 呜· வேலுப்பிள்ளை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். 2- 6, 87
xy

Page 10
Life
4. 6 18 19 21 22 23 23 28 3. 47 48 48 78 86
97 102 10 110
121 122 124 125 25 136 142 16t
பிழை திருத்தம்
வரி
12 15 20. 14 அடியில் 14
4 (கீழிருந்து) 2
4
(கீழிருந்து)
19 8 (கீழிருந்து) 9. 8 (கீழிருந்து)
5 (கீழிருந்து) 12
5.
6 ; (கீழிருந்து)
(கீழிருந்து)
(கீழிருந்து)
பிழை
துய்ய
அவக்கள் ஏ. எம் சோம்ாஸ்கந்த எல்பொருவாகச் கருவிளாங்காயை மாணிக்கசெய் பொருள் மனதைப் எல்லாம்
ula மாருதைாயும் ஏது?
ஏது? கட்டுரையாளரி
2 L62A)
sportf தமித்துறையில் வாரகம்
நிதப
திருத்தம்
துய்யராய் -9auf Aleir
எம். ஏ, சோமாஸ்கந்தச் என்பொருளவாகச் கருவிளக்காயை om avsfasłGsFů பொருட் மனத்தைப் எல்லாரும் Lullar. ம்ாருதைாயினும் எது? எது? கட்டுரையாளரிக்கு
DGOL 69a)
Desa தமிழ்நடையில் oupsTasth
ßst
விஷ்ணுகையிலுள்ள விஷ்ணு பிரம்ாக்க
சில Garruti) மூரித்தியே ம்க்கள்
unreper
வடவெழுத்தாரி
பணி காலம் போகிருள்
χνί.
[ளின் கையிலுள்ள Saur
Garruas மூரித்தியே இங்கு மதங்கள்
பாஷைப் வடவெழுத்தொரி பணிக்காலம் போகிருஷ்

இதழ் இரண்டு
வாழ்வும்
三
வளமும்
YLLTLLLLLLLLeOBLLLLLLLL0LLLLLYLeBLSBBBBLL00LLeOSOLLLLLLLLSLLLLLSLLLLLLLY
பஞ்சாட்சரசர்மா என்ற இத் தனிமனி தர், தமிழர் பண்பாட்டு வளத்தின் வளர்ச் சிப்போக்கிலே தம்மை இணைத்துக்கொண்டு இயங்கும் வகையிலே அவரது பாரம்பரியம், கல்வி, தொழில், குடும்பம், சூழல், சேவைப் பண்பு என்பன எ வ் வித ம் அநுகூலமாக இருந்தன என்பதை அவரது வாழ்க்கைக் குறிப்புகளைத்தரும் இந்த இரண்டாம் இதழ் நோக்குகிறது.
LLLLYSLLLLLLLLLLYYYLLLYeSYYLLLLLL SLgLLLLLLLLLLL0L
'ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு'
= திருக்குறள் 22-5

Page 11

வாழ்க்கைக் குறிப்புகள்
MNM's
திருவுத்தரசோசம்ங்க்ை எ ன் னு ம் திருத்தலத்திலிருந்து இலங்கைக்கு வற்து காரைநகர் ஐயனராலய அரிச்சகராய் நியம னம்பெற்றிருந்த மங்களேசுவரக் குருக்க்ளின் பரம்பரையினர் இலங் கையின் பல்வேறு பகுதிகளிலும் குடியேறித் தேவகைங்கரியங்க ளில் ஈடுபடலாயினர். இப்பரம்பரையிலே வந்தவரும் கோப்பா யில் வசித்தவருமான கோபால ஐயரின் புத்திரரும் பிரபல சித்த வைத்தியரும் மாந்திரீக நிபுணரும் புராணபடன வித்தகருமான பிரம்மபூரீ சபாபதிஐயரவர்கள், கந்தரோடையைச் சேர்ந்தவரும் ஆரியதிராவிட விற்பன்னரும் புல வருமான சிவசுப்பிரமணியக் குருக்களின் ஏகபுத்திரியான மீனுகதி அம்மாவைப் பாணிக்கிரகணம் செய்ததன் பயனுக இவ்விரு மரபும் துய்ய வந்து தோன் றிய ஜ்யேஷ்ட புத்திரரே பஞ்சாட்சர சர்மா ஆவார்.
யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து சுமாரி எட்டு கிலோ மீற்றர் (ஐந்துமைல்) தூரத்தில் அமைந்ததும் சபாபதி நாவலரி, வித்தகம் ந்ேதையாபிள்ளை முதலிய பேரறிஞர்களைத் தோற்றுவிதி ததுமான கோப்பாய்க் கிராமத்திலே நள வருஷம் ஐப்பசி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்திலே இவர் (1916-11-13) ஜனனமானர்.
அசுரராப்பியாசம் முதலிய ஆரம்பக் கல்வியைச் சொந்த ஊரில் ஜம்புகேஸ்வரக் குருக்கள் என்பவரின் கோவிற்பாடசாலை யில் பெற்றபின் ஏழு வயதில் (111723) சன்னகம் பிராசீன பாட சாலையில் சேர்ந்து வேதவிசாரதர் சிதம்பர சாஸ்திரிகளிடம் சமஸ் விருதமும் நாவலர் மரபில் வந்த நல்மணியாம் வித் து வான் சி. கணேசையரிடம் தமிழும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாரி இடையில் சிலகாலம் தடைப்பட்டிருந்த இக் கல்வி மறுபடியும் பதினைந்து வயதில் (2:11-31) தொடர்ந்தது, 1938-ம் ஆண்டில் பிரவேச பண்டித பரீட்சையிலும் 1934ல் (17 வயதில்) பாலபண் டிற பரீட்சையிலும் சித்திபெற்றர்.
ஆரம்ப பாடசாலையில் நான்காம் வகுப்பிற்குமேல் கல்வி தற்காத இவரி, பாலபண்டித பரீட்சையில் சித்திபெற்றவர்கள் 0வறுதகுதியின்றியே சிரேட்டபாடசாதிை தராதரப் பத் தி ரப் பரீட்சைக்குத் தோற்றலாம் என்ற விதியை ஒரு நண்பரிமூலமாக
3

Page 12
அறிந்து கோப்பாய் சரவணபவானந்த வித்தியாசாலையில் சேர்ந்து
ஏழாவது மரதத்தில் மேற்படி பரீட்சைக்குத் தோற்றிச் சித் தி யெய்தினுரி,
இதன்பின் இவரின் சகபாடிகள் திருநெல்வேலி முதி துத் தம்பி வித்தியாசாலையில் நடத்தப்பட்ட ஆசிரிய தராதரப் பத் திரப் பரீட்சைக்கான வகுப்பில் சேர்ந்து படிக்க, இவர் வீட்டிலி ருந்தே ஆயத்தம் செய்து அப்பரீட்சையிலும், சென்னை சைவகித் தாந்த மகாசமாஜம் இலங்கையில் முதன்முதலாக நடத்திய இளஞ்சைவப்புலவர் பரீட்சையிலும் சித்தியடைந்தார்.
மீண்டும் வடமொழியில் உயர்கல்வி மேற்கொள்ளவிரும்பி கோப்பாய் வாசியாயிருந்த மதுரை பூரீநிவாச சாஸ்திரிகளிடம் கற்கத்தொடங்கி வேதாத்யயனம் முதலியன கற்றபின் பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை அவர்களால் வழிப்படுத்தப்பட்டு, அவ ரால் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட காவியபாடசாயிைல்(சனி ஞாயிறு வகுப்புகள்) வியாகரனசிரோமணி தி. கி. சீதாராமசாஸ் திரிகளிடம் காவிய நாடக, வியாகரனங்களைக் கற்று சம்ஸ்கிருத பிரவேச பண்டித, பாலபண்டித பண்டித பரீட்சைகளிலும் சித் திகள் பெற்முரி. (இப்பரீட்சைகள் யாழ்ப்பாணம் ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினல் வருடந்தோறும் நடத்தப்படுவன. முன்னரோ பின்னரோ இல்லாதவகையில் 1942-ம் ஆண்டு நடை பெற்ற சம்ஸ்கிருத பண்டித பரீட்சையின் பரீட்சகர்களாக வித் தியாதிகாரி தி. சதாசிவையர் அண்ணும&லப் பல்கலைக் கழகப் பேராசிரியராயிருந்த பி. எஸ். சப்பிரமணிய சாஸ்திரிகள், வியாக ரண சாஹித்ய தர்க்கவேதாந்த சிரோமணி திருச்சி கே. மகா தேவசாஸ்திரிகள், வியாகரன மகோபாத்தியாயர் வை. இராமஸ் வாமிசர்மா ஆகியோர் நியமிக்கிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தல் கது. இத்தகவல் ஆ. தி. பா. சங்கத்தின் மாத வெளியீடான "கலாநிதி 1942 ஜூலை இதழினுல் அறியக்கூடியதாயிருக்கிறது.) பரீட்சைகளில் சித்திபெற்றபின்னரும் ஆசிரியராகிய சாஸ்திரிகளி டம் தொடர்ந்து சில ஆண்டுகள் கற்ருர்,
இயல்பாகவே பல மொழிகளில் ஈடுபாடுகொண்ட இவர் தாமாகவே பயின்று பிராகிருதம்(பாளி), மலையாளம், ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் எழுதாைசிக்கவும் விளங்கிக்கொள் ளவும் ஏற்ற மொழியறிவைப் பெற்றுக்கொண்டார். சிங்களம் தெலுங்கு, கன்னடம், குஜராத்தி வங்காளி ஆகிய மொழிகளின் லிபிகளிலும் பரிச்சயமுடையவரானர். புராதனமான சிலாசாசனம் கிளை வாசித்தறியும் புலமையும் இவருக்கு உண்டு.
4

1943-ம் ஆண்டு பஞ்சாட்சர சர்மாவில் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும். முப்பதுகளில் நடுப் பகுதியிலிருந்தே கலை, இலக்கிய நாட்டமும் நிறைய வாசிக்கும் ஆரிவமும் ஓரளவு எழுத்தாற்றலும் கொண்டிருந்த இவரை நல்ல இலக்கியவாதியாக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தின் தொடர்பு இவ ருக்கு ஏற்பட்டது இந்த ஆண்டில் தான். (மறுமலர்ச்சிக் கழகம் உருவாகியதும் இந்த ஆண்டில் தான்) இச்சங்கத்தின் தொடர் பும் திருவாளர்கள் தி ச. வரதராசன் (வரதர்), அ. ந. கந்தசாமி, அ. செ. முருகானந்தன் முதலிய எழுத்தாளர்களின் தொடர்பும் இவரது இலக்கிய உணர்வுக்கும். எழுத்தார்வத்திற்கும் நீரூற்றி வளர்த்தன. இதற்கு முன்பே சாரதா" (சரவணமுத்து) நாவற் குழியூரி நடராஜன், பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை, பண்டிதர் சபா ஆனந்தர் ஆகியோரின் தொடர்புகள் இவருள்ளத்தில் அவற் றுக்கான வித்தினை ஊன்றியிருந்தன எ ன் பதும் இவ்விடத்தில் குயிப்பிடத்தக்கது.
LTTTTLLTSELS LLLS ES SYTLLCLLLLS SSTTTLETS S TTTTTLLL கினியன், வாத்தியார், பரம், சர்மா, இரட்டையர்கள் (இரட் டையரில் மற்றவர் க. இ. சரவணமுத்து) நற்கீரன் பாரத்வாஜன் முதலிய பல புனைபெயர்களில் மறைந்துநின்று பல்துறை சார்ந்த ஆக்கங்களைப் படைத்துள்ளார்.
மறுமலர்ச்சி இணையாகிரியர்களுள் ஒருவராகப் பணியாற் றியதோடு பின்பு பல நூல்களைப் பதிப்பித்தும், பல மலர்களுக்கு ஆசிரியராகவிருந்து தொகுத்தும் வெளியிட்டிருக்கிருர், இவரது
இம்முயற்சிகளைப் பின்னே இதழ் நான்கு புலப்படுத்தும்,
இவரது இயல்புகளுக்கும் ம்னப்போக்குக்கும் ஏற்றவகை யில் ஆசிரியப்பணியே இவரது தொழிலாக வாய்த்தது. 1945-ம் ஆண்டில் ஆசிரிய நியமனம் பெற்று முதலிரு வருட ம் களும் சொக்குவில் இராமகிருஷ்ண சைவ வித்தியாசாலையிலும், அதன் பின் ஐம்பத்தைந்து வயதில் ஓய்வுபெறும் வரையிலும் புத்துர் பூரி சோமாஸ்கந்தக் கல்லூரியிலும் சேவையாற்றினர்,
ஆசிரியராயிருந்த பொழுதும் ஒய்வுபெற்ற பின் ன ரும் அகில இலங்கைச் சிவப் பிராமணசங்கம், யாழ்ப்பாணம் நாவலரி பாடசாகி, யாழ்ப்பாணம் சிவானந்த குருகுலம், கரவெட்டி வாணி கலக்கழகம் முதலிய பல நிறுவனங்களின் வகுப்புக்களில் கல்விப் பணியாற்றினரி, Y

Page 13
இன்றுவரை இவைபோன்ற கல்விப்பணிகள் தொடர்வ துடன் யாழ் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சகிசுத்தின் பரீட் சைக் காரியதரிசியாகவும் இருந்துவருகிருர்.
பல நிறுவனங்களின் பரீட்சைகளைப் பொறுப் பேற் று நடத்தியதுடன் பாடத்திட்டங்கள், பரீட்சைவினத்தாள்கள் முத லியவற்றைத் தயாரித்தும் உத விஞர். சென்னை அம்ரபாரதீ பரீக்ஷா சமிதி, பம்பாய் பாரதிய வித்தியா பவனம் ஆகிய நிறுவ னங்களின் சம்ஸ்கிருதப் பரீட்சைகளை இங்கு பலகாலம் நடத்தி வந்தமையும் இப்பரீட்சைக்குத் தோற்றும் வகையில் மாணவர் களைத் தயார்செய்வதற்காக நாட்டின் பல பாகங்களிலும் நண் பரிசள் மூலம் பல வகுப்புக்களை நடத்துச் செய்தமையும் இவற் ருல் பலர் சம்ஸ்கிருத அறிவுபெற்றுத் திகழ்வதும் இவரது கல்விப் பணிகளுள் தலையாயது எனக் குறிப்பிடலாம். இத்தகைய கல்விப் பணிகளின் விபரங்களை இதழ் ஐந்து தருகின்றது.
sa மிக இளம் வயதிலிருந்து இன்றுவரை கோப்பாய்க் கிராம மட்டத்திலும் நாடளாவிய வகையிலும் பல்வேறு சமய, சமூக, இலக்கிய ஸ்தாபனங்களின் பதவிகள் இவரைத் தேடிவந்து அலங் கரித்தன; இவற்றின் விபரங்களையும் இதழ் ஐந்தில் காணலாம்:
1974ல் சாஹித்தியம்ன்டலத்தின் பரிசுநூல் தெரிவுக்குழு
வில் இடம்பெற்றிருத்தாரி.
சான்றேர் பலரின் நட்பும் கடிதத் தொடர்புகளும் இவ ருக்கு உறுதுணையளிப்பனவாயும், இவரது உறுதுணையை நாடுப வையாகவும் தொடர்கின்றன.
இவர் இல்லறம் என்னும் நல்லறத்தை ஈட்டுதற்கு இனிய ஒரு துணையைத் தேடிக்கொண்டது 1945-ம் ஆண்டில் ஆகும்3 சிவசங்கர பண் டி த ரை ஈன்றெடுத்த நீர்வேலிப் பதியிலே தோன்றி அவருடைய புதல்வரான சிவப்பிரகாச பண்டிதரிடம் கல்விகற்றுச் சோதிட புராண வித்தகராக அண்ம்ைக் காலம்வரை விளங்கிய சிவபூரீ க. தியாகராஜக் குருக்களின் கனிஷ்ட புத்திரி இராசாத்தியம்மாவை 1945-ம் ஆண்டு பங்குனி மாதம் (30-8-45) கடிமணம் செய்துகொண்டார். 'காதல் ஒருவனைக் கைபிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து" என்று பாவலன் பாரதி பாடியவண்ணம் இவரது பணிகள் யாவற்றுக்கும் கைகொடுத்து நிற்பதுடன் இவருடைய இலக்கியப் படைப்புக்களின் முதல் ரகி கையாகவும், விமர்சகியாகயும் இருப்பவர் இவர் மனைவியே
6

1976ல் நடந்த மணிவிழாவின்போது "சுரபாரதி சேவா
துரந்தரர்" என்ற பட்டத்தை சிவசநந்தகுருகுல பரிபாலணசபை யினர் இவருக்கு வழங்கினர்.
இவர்களது இல்லறப்பேருக ஈன்றெடுத்த மக்கட்செல் வங்கள் ஆறில் ஒன்று தவறிவிட இவர் களின் பெயரி விளங்க ஐவரி நிலபெற்று வாழ்கின்றனர்.
1. பொறியியலாளர் ப. நித்தியானந்த
(இப்போது சுவாமி அக்ஷராநந்தா ை இராமகிருஷ்ண up-b, Loартđ.)
2. செளதாமினி சாம்பசிவசர்மா (சௌமினி) 3. ப. சிவானந்த சர்மா (கோப்பாய்-சிவம்) (நீர்ப்பாசனத் திணைக்களம், பளை,) 4. ப. சோமசேகர சர்மா
(ஹப்பி ஒலிப்பதிவு ஸ்தாபனம், கோப்பாய்.) பE அநுராதா (யாழ்ப்பாணப் பல்கரெக்கழக பட்டதாரி மானவி) மருமக்கள்.-
1. đợủupựỷ s, vũủuâai cũnon
(விஞயகர் ஆலயம், திருவையாறு, கிளிநொச்சி.) தி ஹரீமதி தாக்ஷாயணி சிவானந்த சர்மா
(மத்திய மஹா வித்தியாலயம், கிளிநொச்சி); ugûudar
செல்கி பவதாரணி சாம்பசிவ சர்மா
"ச. பஞ்சாட்சர சரிமா மறுமலர்ச்சி"யிலே பல புனைபெயர் களுள் நுழைந்துநின்று அருமையான கட்டுரைகள், நாடகங்களைப் படைத்துத் தந்துள்ளார். காலத்தின் திரையுள் மறைக்கப்பட்டி பேர்வழியான இவர் தமிழ், மல்யாணம், சம்ஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் புலவர் என்பதும் புதுமை வேட்கை மிகுந்த வரி என்பதும் உலகம் அறியா விஷயங்கள்." - சொக்கன்
"மறுமலர்ச்கிக் காலமும் கருத்தும்" தொடர்கட்டுரையில் (தினகரன் 1980-1005)

Page 14
×××××××××××××××××××××××
X
X மூலத்தின் கருத்துமாத்திரமன்றி உவம்ை சிலேடை X முதலிய அணிவகைகளும் மொழிபெயர்ப்பில் அமைவது X சிறப்பென்று கூறி, ஆசிரியர் சர்மா அவர்கள் மிகவிழிப் X புடன் மூலத்தோடொட்டிப் பன்முறை பார்வையிட்டு, X ஆங்சாங்குச் செய்யவேண்டிய திருத்தங்களைச் செய்வித் X தார்கள்...முதலில் இந்நூலை மொழிபெயர்த்தற்கு X வழியமைத்த அவர்களே, பினபு இதனை அச்சேற்றி X வெளியிடவும் வழிவகுத்தார்கள். தாம் காரியதரிசியா X யிருக்கும் அமரபாரதி பரீக்ஷாஸ்மிதியின் பிரசுரமாக X வெளியிடுவதற்கு ஆவனசெய்ததோடு, நான் இடமாற் X றம் பெற்று வெளியூரிற் கடமையாற்றியபோது நூலை X அச்சேற்றும் பணியைத் தாமே ஏற்றும். மூலததிற்குப் X பொழிப்பும் தமிழாக்கத்திற்கு விளக்கக் குறிப்புமெழு X தியும் உதவினர்கள். இவ்வாறெல்லாம் எனது தலைக் X குழந்தையான இத் தமிழாக்க நூலுக்கு உருவளித்த X தந்தையாயும், பின் பேணிவளர்த்து செவிலித் தாயாயு X மிருந்தும், ஆசிரியரி சர்மா அவர்கள் செய்த பேருத X விக்கு நான் என்றும் நன்றிக்கடன் உடையேன்.
X X X X X
X
பண்டிதர் ச. சுப்பிரமணியம் அவர்கள் *சிவானந்தலகரி? மொழிபெயர்ப்பாளர் முன்னுரையில்
8-8-1968
X
XXX X X X X X X X X X X X X X X X X X X X

இதழ் மூன்று
சுவைஞர் நோக்கில்.
YSLL LLL SLLLLLSSLL SLLLL LL SLLLL Z SLLLLL LLLL SZLL line 淡 ச, ப. ச. வின் சமகாலத்தவகளின் நோக் 曹 கிலே அவரது செயற்பாடுகளும் அவற்றின் த் பயன்பாடுகளும் எவ்வாறு கணிக்கப்பட்டன என்பதை இந்தி இதழ் தருகிறது.
இவ்விதழிலிடம்பெறுபவை கேட்டுப்பெறப் 墓 பட்டவையல்ல; ஏற்கெனவே எழுதப்பட்ட வற்றிலிருந்து தொகுக்கப்பட்டவையே என் பது குறிப்பிடத்தக்கது. ܒ YLLLLLL LSLLLLLLMS SL0LLLLSLLLL LLLSLL LLLL LLLLLLZSYLLLLLSLLSLLLLLS SLLLLLLM MLL LLL SLLLTY
*நவில்தொறும் நூல்நயம்போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு'
- திருக்குறள் 79-3

Page 15
****: 3ー
 

மறுமலர்ச்சிக் காலத்து 2
 ைமறக்கமுடியாத நண்பர்
FSM வரதர் Maj
இப்பொழுது நான் இடையிடையே சந்தித்துக் கதைக் இற ஒரு மறுமலர்ச்சிக் கால நண்பர் பண்டிதரீ ச. பஞ்சாட்சச சரிம்ா அவர்கள்.
சர்மா அவர்களைப் பார்த்ததும் எனக்கு அந்தக்காலம்மறுமலர்ச்சிக் காலம் நினைவுக்கு வரும் அவரோடு கதைக்கின்ற பொது அந்தக் காலத்துக்குப் போய் உலவுகிற ஒரு மனநிறைவு ஏற்படும். "மறுமலர்ச்சி"யின் ஆரம்ப காலத்திலிருந்து அதன் கடைசிக்காலம் வரை இடையருது என்னேடு உழைத்தாரி சரிமா?
அந்த நாட்களில் எனக்குச் சிறுபிள்ளைத்தாம் - இளம் வயதுக்குரிய ஒரு முரட்டுத் துணிச்சல் அதிகம் ஆனல் சரிம்ா அவர்கள் வாலிய காலத்திலும் "பெரியவராகப் பொறுப்புடன் வாழ்ந்தார்
ஆழ்ந்த அறிவும் கிடக்கமும் பொறுமையும் அவரது அணிகலன்கள். இதனுல் மறுமலர்ச்சியில் சில ஆழமான நல்ல விஷயங்கள் ஒழுங்காக அமைந்திருந்தனவென்றல் அதற்குச் சரிமா அவர்களே பெரிதும் காரணம்ாக இருந்தாரென்று சொல்லலாம்.
அடக்கம் என்ருல் அவருடையது அளவுக்கு மிஞ்சிய அடக்கம் அந்த இளம் வயதிலேயே அவர் பண்டிதர் பரீட்சை யில் சித்தியடைந்திருப்பாசென்று நான் எதிரிபார்த்திருக்கவில்லை. அவரோடு நெருங்கிப் பழகியிருந்தும் கூட அவர் பட்டம்பெற்ற ரு பண்டிதர் என்ற விஷயம் எனக்குப் பலகாலம் தெரியாமலே இருந்தது.
கலஞர்கள், இலக்கியவாதிகள் எல்லோரும் வானளாவப் புகழ்பெற்று விடுவதில்லை. சிலர் இளவயதிலேயே பெரும் புகழ் பெற்று, பலராலும் அறியப்பட்டவர்களாக இலங்குகின்றனரி வேறுசிலர் குடத்து விளக்குகளாக அமைதியான இலக்கியப்பணி புரிந்து வருகின்றனரி

Page 16
இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் பண்டிதர் ச, பஞ்சாட்சர சரிமா. நாற்பதுக்ளின் நடுப்பகுதியில் ஆரம்பித்த மறுமலர்ச்சி இலக்கியவாதிகள் குழுவில் இவர் குறிப்பிடத்தக்க ஒருவராக இருந்தார். இவரது உற்சாகமான செயற்பாடுகள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் பலர் உருவாகுவதற்கும் "மறு மலர்ச்சி" பத்திரிகை வெளிவருவதற்கும் பின்னணியில் உந்துசக்தி யாக இருந்திருக்கின்றன. இப்பணிகளில் எனக்குப் பக்கபலமாக நின்று தோள் கொடுத்தவர்களுள் ச, ப. சர்மா அவர்கள் மிக முக்கியம்ானவரி:
வாசிக்கப் பழகிய இளவயதிலேயே லோ கோ பகா f, ஆனந்தவிகடன் ஈழகேசரி ஆகிய நல்ல இலக்கிய ஏடுகளை விரும்பி வாசித்து இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தாரி
1988ல் அதாவது தமது இருபத்து மூன்ருவது வயதில் இலங்கை விகடன்" பத்திக்கை மூலம் எழுத்துலகில் பிரவேசித் தார். "நல்ல வாசகனக இருந்த என்ன எழுத்தாளனுக்கியது யாழ். தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தின் தொடர்பும் குறிப் பாக வரதர், அ. ந. கந்தசாமி ஆகியோரின் ஊக்குதலுமேயாகும்" என்று கூறுவார் ச. ப. சி
மறுமலர்ச்சியிலும் அதைத் தொடர்ந்து gp G és a fi, ஆனந்தன், கலைச்செல்வி நவசக்தி (சென்னை), விரசக்தி(கோவை) கலாமோகினி (திருச்சி), பாரததேவி (சென்னை), காந்தியம், ஈழ நாடு என்பவற்றிலும் பல புனைபெயர்களில் கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதியிருக்கிரு. முக்கியமாக மறுமலர்ச்சியில் மட்டும் ஏககாலத்தில் பல்வேறு
2பெயர்களில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மறுமலர்ச்சியின் ஆரம்பகரித்தாக்கள் ஐவருள் ஒருவராக இருந்ததுடன், அ. செ. முருகானந்தன் க. செ. நடராசா, அ. ந. கந்தசாமி ஆகியோரி வெளியூர்களுக்குப் போய்விட்டபின் பத்தி ரிகை வெளியீட்டு வேலைகளில் எனக்கு வலக்கரமாயிருந்து உழைத் தவர் ச. ப. சரீமா அவரிகள்
கல்லூரி ஆசிரியர் பதவியிலிருந்தும், சிவானந்த குரு குலத்தின் சமஸ்கிருத விரிவுரையாளர் பதவியிலிருந்தும் ஓய்வு பெற்ற பின்பும் உயர்வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் சம்ஸ்கிரு தம், இந்து நாகரிகம் என்பவற்றை இவரி போதித்து வருகிருர், சமய, சமூகப்பணிகளில் ஈடுபட்டிருப்பதுடன் பண்டித பரீட்சை %ள நடத்தும் பழைய நிறுவனம்ான ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கத்தின் பரீட்சைச் செயலாளராகவும் பணிபுரிகிருர்,

*தொன்மை மறவேல்" என்ற அடைப்பாட்டினை விரும்பி ஏற்றுள்ள இவர், அபூர்வமான பழைய சஞ்சிகைகளையும் நூல் எளேயும் ஏடுகளையும் சேகரித்து அபூர்வமானதொரு நூலகத்தை வைத்திருக்கிருர், அதே வேளை யி ல் புதுமைகள் புரட்சிகளை ஆராய்ந்து விரும்பி ஏற்கும் மனப்பான்மையையும் கொண்டவரி, பழைய பண்டித பரம்பரையினரால் ஒரு காலத்தில் தீண்டத் நகாதென வெறுத்தொதுக்கப்பட்ட மல்லிகையை ஆரம்பம் முதல் விரும்பி வாசிக்கும் இவர் பண்பு இதற்தோர் உதாரணமாகும். தொடர்ந்து பல்வேறுபட்ட சிற்றிலக்கிய ஏடுகளையும் புதிய நூல் களையும் ஆர்வமுடன் வாங்கி வாசித்து வருகிருர், இப் போது சிருஷ்டிகர்த்தாவாக இல்லாவிடினும் நிறைய வாசிப்பவராகவும் நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் இலக்கியச் சர்ச்சை கல் செய்பவராகவும் இருக்கிருர்,
இவரது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும்ே கல்திது மறயில் ஈடுபாடுடையவர்களே, இன்று வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களான செளமினி, கோப்பாய் சிவம் இவரது பிள்ளை" ாள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஏ னை ய பிள்ளைகளும் ஆன்மீகத் துறையிலும், இசைத்துறையிலும், கலைத்துறையிலும் Larose usuftscher,
சிறுவயதில் நல்ல சிறுவரிலக்கிய நூல்களைத்தேடி வாங்கி வற்து வாசிக்கச் செய்தும், ஆங்கில மற்றும் பிறமொழிக்கதைகளே மொழிபெயர்த்துச் சொல்லித் தந்தும் தமது இளமைக் காலத்தை வளமுடன் ஆரம்பித்து வைத்த இத்தந்தையைப் பற்றி இவரது பிம்ளேகள் பெருமைப்படுகிறர்கள்
வானெலிப் பேச்சுக்கள், சைவநற்சிந்தனைகள் முதலிய வற்றை வழங்கியிருப்பதுடன் இடையிடையே சமயப் பேச்சுக்களை பும் நிகழ்த்தி வருகிருர்,
எழுபத்தாரும் ஆண்டு தமது கிராமம்ாகிய கோப்பா யிலே மணிவிழாக் கண்ட வேளையில் சிவானந்த குருகுலத்தின ரால் சுரபாரதீ சேவா துரந்தரர்" என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவரி,
இவரது பல்துறைப்பட்ட இலக்கிய சிருஷ்டிகள் எண்ணிக் பையில் சிலவாக இருப்பினும் அவற்றின் தரத்தை இ ன்  ைற ய தவமுறையினர் அறியும் வகையில் நூலுருப்பெற வேண்டும் சர்மா அவர்கள் இன்னும் பல காலம் சிறப்புடன் வாழவேண்டும் என்பதே இலக்கிய வாதிகளின் விருப்பமாகும்.
"மல்லிகை" - 1985 நவம்பர் (அட்டைப்படம்)
翼杀

Page 17
ஈழத்துப் பேணுமன்னர்கள்
பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மா
தமிழ்ப்புலவர் வரலாற்றிலே நொண்டியும் குருடும்ாகிய இருவரி இரட்டைப் புலவர்களாக வாழ்ந்து பாடல்கள் பாடிய தாகக் கதை உண்டு. பிறமொழிகளில் அப்படியாக வாழ்ந்தவரி கவி இருந்தார்களா என்பதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. சமீபகாலத்தில் கு. ப. ராஜகோபாலன் அவர்களையும் ந, பிச்ச மூர்த்தியவர்களையும் எழுத்துலகில் இரட்டையர்கள் என்று பலர் வழங்கியதையும் நான் அறிவேன். அவர்கிள் கூட ஒருமித்து ஒரு நூேையா, அன்றிக் கட்டுரை கதைகளையோ எழுதவில்லை. ஆனல் ஈழநாட்டில் "இரட்டையர்கள்" என்ற புனைபெயரில் இரு சிறந்த எழுத்தாளர்கள் ஒருமித்துச் சிந்தித்துத் தெளிந்து கட்டுரைகள் எழுதினர்கள். அதில் ஒருவர் ஈழத்தின் பிரபல கவியாக அறிமு கப்படுத்தப்பட்ட 'சாரதா" கி. இ. சரவண்முத்து, மற்றவர் பண் டிதர் ச. பஞ்சாட்சர சர்மா அவக்கள். இவரிகள் இருவரும் கிரா மக்கவிதை சம்பந்தமாகச் செய்த சேவை போற்றப்படக் கூடிய தாகும். யாழ்ப்பாணத்திலும் மலைநாட்டிலும், மன்னுரிப் பகுதி களிலும் சேகரித்த கிராமக் கவிதைகளுக்கெல்லாம் நன்ருகவும், அளவரிகவும், விளக்கவுரைகள் எழுதியுள்ளார்கள், தாலாட்டும் ஒப்பாரியும் பன்றிப்பள்ளு, காதலரங்கம் என்பன அவற்றிலே சிறந்து விளங்குகின்றன. கிராம்க்கீவிதை மாத்திரமன்றி, பகுத்த றிவாகுமா? (பாரதிதாசனது சஞ்சீவி பரிவதத்தின் சாரல் விமர் சனம்) இலக்கியமாவது யாது? கவியுங் கற்பனையும், கற்பனை யும் பாரதியும், பு திய ஆத்திசூடி முத்தொள்ளாயிரக்காதல், விட்ட பாடல்கள் (முத்தொள்ளாயிரம்) சிந் த னை ப் பட்டறை (சாமிநாத சர்மாவின் தமிழ்த் தொண்டு) புரட்சிக் கவிதை ஏழுத மேட்டுக்கு இரண்டு துலை (சோமசுந்தரப் புல விரி பாடல்) என்பனவும் அவர்களது அரிய கட்டுரைகளாகும் இக்கட்டுரை சளிலும், கிராமக் கவிதைகளிலும் பெரும்பங்கு "சாரதா" அவர் களைச் சார்ந்தது என்பதை நுணுக்கமாக வாசிப்பவர்கள் உணர் aurrífas sî
இரட்டையர் என்ற புனைபெயரைத் தவிர்த்துவிட்டுச் சரிமா அவர்கள் தனியாக, ஐயாறன், வடகோவைவாணன், சர்மா,
4.

பரம், ச, ப, ச வாத்தியார் என்ற பல புனைபெயர்களிலும் ஒளித் துக்கொண்டிருக்கிருரி, வடமொழியிற் பண்டிதப் பட்டம்பெற்ற சரிமா அவரிகள் தமிழிலும் இணையற்ற புலமையுள்ளவர்கள். ஆங் லெத்தையும் மலையாளத்தையும் விளங்கிக்கொள்ளக்கூடிய சக்தி கடற்தவர்கள், இதோ அவர் மலையாளத்திலிருந்து மொழி பெயரித்த கதையைப் பாருங்கள்: கதையின் பெயரி "கனவுலகம்"
'ஒரு மனிதன் பெரும் பாதகங்களேயெல்லாம் தன் மன மொத்துத்தான் செய்கின்றன என்று ஆராயவேண்டும். அவனு டைய மனப்பெலவீனங்களோ உடற் பெலவீனங்களோ ஒன்று செயிற்து சந்தர்ப்பங்கள் அனுகூலமாயிருக்கும் சமயம்பாரித்து அவ செச் செயல்புரியத் தூண்டுகின்றன. தவறிழைக்கப்பண்ணுகின்றன. ஆம் அச்சமயத்தில் அவன் செய்வதெல்லாம் மகாபாதகமென்று பதிக்கப்படுகின்றது' என்ற குறிக்கோளைக்கொண்ட கதை அது "அதோ படர்ந்து பந்தலிட்டிருக்கும் அந்தப் பலாமரத்தின் கீழே LLLLLL LLLLTTTLLLL LL LLLLLL TTT STTTTTTSS LLLTTTS TTTtLTT லவா? அப்பொழுது நிலாக்காலமாயிருந்தும் பலா ம் ரத் தி ன் மிழம் விழுந்து அங்கெல்ாைம் இருண்டிருந்தது; அந்த மரத்தின் ஃொயொன்றுடன் முகம் சேர்த்துக் கண்ணைப்பொத்தி அழு து கொண்டிருந்த ஒரு பெண்ணுருவைக் கண்டேன். கொஞ்சநேரத் நின்முன் கனவிற் சண்ட என் மனேவியல்ல அந்த உருவம்என்று பிற்ற்ேறிய என் புத்தியில் எப்படிப்படும், அதே தோற்றம்,அதே உடை அதே நிறம் வாடித்தளர்ந்த உபரிதாபகரமான - அதே நில், வித்தியாசம் எதுவும்ே தெரியவில் ை. நான் ஆவேசத் தொடு ஒடிச்சென்று அந்த உருவத்தைக் கட்டிப் பிடித்தேன்."" ம் மொழிபெயர்ப்புக்கதையை நாம் வாசிக்கும்போது அது மொழி பெயர்ப்பல்ல நிஜமான தமிழ்ச்சதையென்றே நம்பச்செய்கிறது.
பத்து வருடங்களுக்கு முன் 1-4-44ல் வெளிவற்த வீர சக்தி என்ற தமிழ்நாட்டுப் பத்திரிகையில் வாக்குறுதி" என்ற மலயாளக்கதையின் தழுவலைப் பார்க்கிருேம், எழுதியவர் சர்மா அரிைகளே "தன் சுதந்திரத்துக்குப் பழுது நேராத வகையில் தன் வாக்குறுதியைக் காப்பதற்குத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட" ஒரு சகோதரன் கதை மிக உருக்கமாகக் சித்தரிக்கப் ulię (46405.
"படித்துறை சொல்லும் கதை’ என்ற தாகூரின் அருமை பான சிறு கதையைப் பலரி மொழிபெயர்த்திருந்தாலும் 1989-ம் ஆன்டிலே முதன் முதலாக நல்லதமிழிற் பெயர்த்த பெருமை வர்களைச் சாரிந்ததாகும். மறைந்துபோன "இலங்கை விகடன்" ான்ற பத்திரிகையில் இது வெளிவந்தது.

Page 18
ஈழத்துப் பேஞமன்னர்களில் முதலாவதாக எழுதிய பன் டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைப்பற்றி எழு தும் போது "அவர் இடம்நிரப்ப எழுதுவதில்லை. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ் வொரு காரணம்பற்றி எழுந்ததாகும். அக்காரணங்களை விபரித்தே பல கட்டுரைகள் எழுதலாம்" என்று குறிப்பிட்டிருந்தேன். அதை அப்படியே சர்மா அவர்களுக்கும் குறிப்பிடலாம், ஆம், சரியான காரணம் இல்லாமல் இந்த வடமொழிப் பண்டிதரும் பேணுவைக் கையில் எடுப்பதில்.ை
இலங்கையைச் சுற்றிப் பார்க்கவந்த தமிழம்மை ஒருவ ருக்கு நாவலர் பெருமான் தமிழ்ப்பற்று அற்றவராகவும் இலங்கை முழுவதும் கொடுந்தமிழ் வழங்குவதாகவும் தோன்றியது. செந்த மிழ்ச் செல்வியில் வெளியான அந்தக் கட்டுரையில் மகாவித்துவான் கணேசையரி அவர்களைப்பற்றியும், ஈழகேசரிப் பத்திரிகையைப் பற் றியும் மனம்போனவாறு எழுதப்பட்டிருந்தது. அதற்காகக் குரல் கொடுத்த ஒரே ஒருவர் சர்மா அவர்களே. அந்தக்குரல், கண்ட னக் குரலாக சற்றுச் சூடானதாகக் கூட இருந்தது.
இந்த இடத்தில் இன்னுமொரு விஷயத்தைச் குறிப்பீடு வது நல்லது. ‘செந்தமிழ்ச் செல் வி" இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினர்களுள் வித்துவான், பண்டிதர், கா. பொ. இரத்தினம் ஏ.எம்.பி.ஒ எல். அவர்களுமொருவராவர்.
செல்வியில் ஒரு செல்வி' என்ற அந்தக் கட்டுரையிலே சர்மா அவர்களின் குத்தலுங் கொதிப்பும் குமிழியிட்டுப் பொங் குவதைக் காணலாம். தேவியாரி புசல்லாவை என்ற சிங்க ள ஊருக்குப்போய்விட்டு ழகரத்தின் சிறப்பு எங்கேபோயது? என்று வினவுகிருர், ஆபிரம்ாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நிலைபெற்று வளரும் தமிழ்நாட்டிலே ரகர றகர வேறு பா டு எங்குபோயது என்றுவினவ நாம் ஆசைப்படுகிருேம். பெரும்பாலான தமிழ்நாட் டுப் பத்திரிகை புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் அவற்றில் நிறையப் பொருப்புணர்ச்சி இருக்கும்; மாசும் மருவும் எங்கெங் கும் காணப்படும்; அறிவாளும் கூரைச்சேலையும் அளவின்றியிருக் கும்; பெண்ணென்ருல் பேயும் இறங்கிக் கொண்டிருக்கும்" என்று சுடச் சுடப் பதிலளித்திருக்கிருர்,
"தமிழில் என்ன தான் இருக்கிறது? ஒன்றுமேயில்ல' என்று ஒரு பல்லவியைச் சிலர் ஒாவிதமான ஆராய்ச்சியுமின்றி அடிக்கடி பாடிக்கொண்டிருக்கிருர்கள். ஆனல் சர்மா அவர்களி டம் கேட்டுப்பாரித்தால் இதோ இருக்கிறது அட்டவணை என்று
16

நிக்குமுக்காடச் செய்துவிடுவார்; தமிழில் என்ன இருக்கிறது?" ான்ற தலைப்பிட்டு 1942-ம் ஆண்டிலே நவசக்திப் பத்திரிகை பிலே அவர் எழுதிய கட்டுரையில், சிறுகதைகள் தொடக்கம் விஞ்ஞான நூல் வரைக்கும் உள்ள அட்டவணையை மொத்தமாக குறிப்பிட்டிருக்கிருர்கள். சமீபத்திலே "மூலங்களும்மொழிபெயர்ப் புக்களும்" என்ற இலங்கை வானுெவிப் பேச்சிலே அதன் விரிவை அளவிட்டிருக்கிறர்கள்.
இலக்கண ம்ாறுபாடு" என்ற அவருடைய கட்டுரையில் 'தொல்காப்பியரி காலத்துக்கும் நன்னூலாரி கா லத் துக் கும் இடையில் தமிழிலக்கணத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்துள் ளவரி எவரும் இன்றைய புதுமைத் தமிழில் காணப்படும் புதிய விகுதிகள், வேற்றுமைகள், சந்திகள் விரேமுடிபுகள் முதலியவற் றைக் கண்டு சீறவேண்டியதில்லை.” என்று குறிப்பிடப்பட்டிருந் தது. இக்கட்டுரை பற்றி இலங்கை வானெலியில் விமரிசனம் செய்த பெரியார் "அப்புதிய விகுதிகள், வேற்றுமைகள், சந்திகள் விண் முடிபுகள்தாம் யாவை என்று கட்டுரையாளர் கூறவில்லை" என்று எடுத்துக்காட்டினர். இதை மனத்திலிருத்தி "மாறும் இலக் சனம்’ என்ற தொடர்கட்டுரைகளை அவர் எழுதினர் அ  ைவ மொழி சம்பந்தமான புதிய விளக்கங்களையும், "சாதாரண மணி தனின் வாழ்வில் பெரிதும் பங்குபெருத பழைய இலக் கன ச் சமையை அவன் தலையிற் கட்டிச் சுமத்துவதை விட்டு விட்டு கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து வளர்ந்துவிட்ட புதிய இலக் வியத்திற்கேற்ற புதிய இலக்கணம் அமைக்கவேண்டும்" என்பதை யும் தெளிவாக விளக்குவனவாயிருந்தன.
தமிழிலே அதிய முயற்சியாக வசனகிவிதை என்ருெரு டிநிய பாதை அமைக்கத் தொடங்கிய தமிழ்நாட்டெழுத்தாளரி லெர், வசனகவிதை என்பது தமிழிலே முன்பு இராத பண்டம் என்று முழக்கியபோது (கலாமோகினியில்) சர்மா அவர் கள் பழைய உரைகளிற் சிலவற்றை அலகிட்டுக் காட்டி அது மிகப் பழைய காலந்தொடங்கித் தமிழில் இருப்பதுதான் என்பதைத் தாபித்தார். அப்படியே தமிழை ரோமன் லிபியில் எழுதினுல் தமிழுக்குப் பல அநுகூலமுண்டாகும் என்று ஒரு புதிய யோச இரயைச் சக்திப் பத்திரிகை வெளியிட்டது. அப்படியான அநு கலம் ஒரு சில இருந்தபோதிலும், அது பல குறைபாடுகளையும் உடையதென்பதையும், அது இன்றியே நில் ம்ையைச் சீர்படுத்திக் கொள்ளலாமென்பதையும் அவர் எடுத்துக்காட்டினர். இவரு டைய இந்த முடியைப் பல மொ ழி ஆராய்ச்சியாளரான வன
17

Page 19
சுவாமி ஞானப்பிரகாசரி அவர்களும் ஆதரித்தனர். இவைகளே அல்லாமல் இலங்கையில் உள்ளவரி ஹிநிதி படிக்க வேண்டுமென் பதை வற்புறுத்தி எழுதிய, எதற்காக? என்ற கட்டுரையும் தலதா மாளிகையில் உள்ள புத்தரின் தந்தம் உண்மையான புத்தரின் தந்தந்தான? என்ற ஆராய்ச்சிக் கட்டுரையும், வடமொழியும் வள்ளத்தோளும், முல்லைக்காட்சி, இலக்கியத்தில் காகம் என்பன வும் வனதேவதை என்ற நாடகமும் அவர் எழுதி ய வ ற் றில் குறிப்பிடக்கூடியன எ ன் ப தி ல் சந்தேகமில்லை எஸ். எஸ். ஸி. ஜி. சீ. ஈ ஆகிய வகுப்புக்களுக்குரிய சைவசமய பாடத்திரட்டுக்கு சர்மா அவர்கள் எழுதிய குறிப்புக்கள் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமானவை. பண்டிதமணியின் இலக்கியவழிக்கு ஏ ற் ற முறையில் குறிப்பெழுதி "இப்புத்தகத்திற்கு நல்லதோழி சரிமா அவர்கள்’ என்று அவர் வாயாற் புகழப்பட்டிருக்கும் பஞ்சாட் சர சரிமா அவர்கள் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரியின் ஆசி ரியர். புதுமையை வரவேற்கும் மனப்பான்மை படைத்தவர். ஆஞற் பழமையிற் காலூன்றி நிற்பவர். வரிசிப்பதிலும் நல்லன வற்றைச் சேகரிப்பதிலும் நிகரற்றவர். அவர் திறமை ஈழநாட் டிற்கு இன்னும் பயன்பட வேண்டுமென்பது என் அவா,
கரவைக்கவி கந்தப்பஞர் (கனக செந்திநாதன்) "ஈழகேசரி? 1955-12-11
இந்நூல் அச்சாகுங்கால் அச்சுத் தாள்களை இடையி டையே பார்வையிட்ட பண்டிதம்ணியவர்கள், இந்நூலுக்கு அநு பற் தங்களாக ஓர் கரும்பத விளக்கமும், பாட்டு முதற் குறிப்ட் கராதியும் இருத்தல் வேண்டுமென்று விரும்பினர்கள்.
இவற்றையும், மூலநூலில் ஆங்காங்கே உள்ள பிழைக ளாலும் பிறவற்ருலும் இந்நூலில் தவிர்க்க முடியாது ஏற்பட்ட பிழைகளைக் காட்டும் 'பிழைதிருத்த அட்டவணை" முதலிய வற்றையும் தயாரித்துத் தந்தவிர் இருமொழிப் பண்டிதரும் புத் தூர் சோமாஸ்கந்தக் கல்லூரியின் ஆசிரியருமாகிய பிரம்மபூரீ ச. பஞ்சாட்சரசர்மா அவர்களாவார். செந்தி நா தையர் பா ற் கொண்டுள்ள பக்தி அவரை இங்கனம் பெரும்பணிகளில் ஈடுபடச் செய்துள்ளது"
சி.சிவகுருநாதன். தலைவர் யாழ் கூட்டுறவுத் த, நூ ப. வி. கழகம் (பூரீ காசிவாசி செந்திநாதையரின் "கந்த புராணநவநீதம்' நூலில், 23-9-1969 )
18

இதழ் நான்கு
呜场历肪6@@ #8888888888 ******** தமிழாக்கங்களும்
LS00LLYLL00LLL0LLLL SLLLLL LSLLLLLS0 0LS0LLLSSYSSMLLLLLL LLLLLLLL0L LSLLLLL LLLS0 LLLLL LLLLLL
ச, ப, ச. கின் வாழ்வில் பெரும்பகுதி இலக்கியமும் எழுத்து மாகவே அமைகிறது. இவற்றுக்கு அநுசரணையாகவோ அன்றி இவற்றின் விளைவாகவோதான் அவரது ஏனைய பணிகள் மலர் கின்றன என்பதை அவதானிக்க முடிகிறது.
1939-ம் ஆண்டு "இலங்கை விகடனில் அவரது முதல் ஆக்கம் வெளிவந்ததிலிருந்து இன்றுவரை = கடந்த அரைநூற் றண்டு காலமாகத் தொடர்ந்து இலக்கியம், இலக்கணம், சம் யம் முதலிய பல்துறைசார்ந்த தமது கருத்துக்களே எழுத்தாக் கங்கள் மூலமும், மேடைப் பேச்சுகள், வானுெலிப் பேச்சுகள் மூலமும் வெளிப்படுத்திவருகிறர்.
அவருடைய ஆக்க இலக்கிய முயற்சிகள் கட்டுரை, புனைகதை மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், வானுெலிப்பேச்சு என்ற வகைகளுள் மட்டுமல்லாமல், நூல்களின் பதிப்புரை, அணி ந் துரை, அறிமுகவுரை என்பனவாகவும் கவிதை வடிவில் வாழ்த் துப் பாக்கள், சரமகவிகள் முதலியனவாகவும் விரிகின்றன.
இந்த நான்காவது இதழிலே அவர் எழுதிய ஆக்கங்களி லிருந்தும் மொழிபெயர்ப்புக்களிலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட இலவற்றை மட்டும் காணலாம். ஏனய ஆக்கங்கள் பற்றிய விப ரங்களும் பதிப்பித்து வெளியிட்ட நூல்கள், மலர்கள் முதலிய வற்றின் விபரங்களும் இவ்விதழின் அநுபந்தமாக இணக்கப் பட்டிருக்கின்றன. LLLLLSsLLLLLLLLLLL LSL LLSLLLL LLLLLLLLYZYLLLLLSLL LSLLLLLL0LLLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLL LLLLsL
"எண்பொரு வாகச் செலச்சொல்லித் தான்பிறவாய்
நுண்பொருள் காண்ப தறிவு'
... திருக்குறள் 44

Page 20

வசன கவிதை
பிஞ்சும்ாகாது பழமுமாகாது "செங்காய்" என்று சொல் வார்களே, அந்த நிலைதான் "வசன கவிதை" க்குமுரியது. யாப்பி லக்சன வரம்பை மீறியதாய்-ஆனல், கவித்துவம் பெற்றதாக உள்ள-சிறந்த வசனங்களையே "வசன கவிதை" எனப் பெயரிட்டு அழைக்கிழுேம்.
பாரதியாரின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலிய வற்றிலுள்ள பாடல்களையே பார்த்து, "இவையெல்லாம் பாவா? பாவினமா? இவற்றுக்கென்ன பெயர்? எந்த யாப்பிலக்கணத்தின்படி பாடப்பட்டவை?"-என்று தொட்டை சொல்லும் பழைய மரபி மார் எவ்வித இலக்கணமும் அமையாத இந்த ‘வசன கவிதை"க்கு
டடு கொடுப்பார்களா? அவர்கள் இதை எதிர்க்கிருர்கள்.
**நல்லது அந்தப் பண்டிதசிகாமணிகள் வெறும் "புளி மாற்காயையும், கருவிளாங்காயையும் கருவிளநறுநிழலில் இருந்து கவைத்துக் கொண்டிருக்கட்டும்"-என்று அவர்கள் எ தி ரிப்பு கிசட்டை செய்யப்பட்டு; "வசனகவிதைக் குரிய ஆக்க வேலைக ரும் நடந்து கொண்டிருப்பதை இன்று நாம் காண்கின்ருேம்.
இப்புதிய முயற்சியின் பயனுயெழுந்த, சுவை நிறைந்த இ ை"வசனகவிதை'களை நாம் பார்த்திருக்கிருேம். ஆனல், பண்டி தர்களைப் பழிப்பதையே இலக்காகக் கொண்ட சில தண்டடி மில்டர் செய்யும் சொற்பிரபஞ்ச அடுக்குகளை "வசனகவிதை" ான்று ஒப்புக்கொள்வதற்கில்கி0.
நடை. சிறிது இறுக்கம்சக இருப்பினும், "வசனகவிதை" வடிவமென்று சொல்லத்தகும் சில பகுதிகள் - ‘வசன கவிதை" பைப்பற்றிய பேச்செழுவதற்குணமு ன்னரும் இருந்தன எனக்காட் டுவது இங்கு பொருத்தமாகும்.
1. 'ஆசையார்த் தலைக்கும் நெஞ்சத்து அரசிளங்குமரன்,
துஞ்சிலன், பள்ளி கொள்ளாது துள்ளியெழுந்து மெல்ல நடந்து கள்ளமறியா உள்ள நெறியாள்

Page 21
கவலை கதுவாத் தூய சேக்கையில் கண்வளரும் அறைவந் துற்றன்
2. அச்சமும் விதுப்புந் தூண்டி
அவலமுந் துணிவு மூட்ட அலமரும் வஞ்ச நெஞ்சன் அறைக்கத வகற்றிப் புக்கான்
3. நள்ளிருளில், கண்வளரும்
தன்னருகே தனிவந்துற்ற அவன் தறுகண்மை தணக்கஞ்சி மெய் விதிர்த்து மறுகலாஞள்
4. புரைவிரப் பொய்-நண்பன்
தன்னிருள் நெஞ்ச நிறைகாம அழலுழல்வான் முறையற்ற துறை சொல்ல, குறையர் நிறையுடையாள் முனிவுற்றள்ை.'
இத்தொடர் உரைநடையிற் செல்வதாயினும் கவிதைப் பண்பு நிறைந்ததாகவே காணப்படுகிறது. "வசனகவிதை" என்ற பெயரில் இல்லாவிடினும் அ த வி உருவமிருந்தல் கண்டின்புறத் தக்கது. உயிர் வாழும் தமிழறிஞர், சோமசுந்தர பாரதியாரின் கட்டுரை யொன்றில் இது மிளிரிகின்றது,
'சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலாவும் ஆசினியும்
(அசோகமும்
கோல்கமும் வேங்கையும் குரவும் விரிந்து நாகமும் திலகமும்
நறவமும் மாந்தியும் மரவமும் மல்லிகையும் மெளவலொடு ம்னங்கமழ்ந்து பாதிரியும் பராரைஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து பொரிப்புன்கும் புன்னுக மும் முருக்கொடு முகைசிறந்து வண்டறைந்து தேனர்ந்து வரிக்குயில்கள் வரிபாடத் தண்டென் [றல் இடைவிராய்த் தனியவரை முனிவுசெய்யும் பொழிலதநடுவண் மாணிக்க செய்குன்றின் மேல் விசும்புதுடைத் துப் பசும் பொன் பூத்து வண்டுதுவைப்பத் தண்டேன் துளிப்பதோரி வெறியுறுநறுமலரி வேங்கை கண்டால்'
2

களவியலுரை யாசிரியர், இதனை வெறுமனே சொல்ல (டுக்குச் செய்திருக்கிருர் என்று கொள்வது ஆகாது. பொருள் பொலிவும் ஓசை நயமும் செறிந்த, தம்து இனிய சொற் சாது ரியத்தினலேயே படிப்பவர் மனதைப் பரவசப் படுத்தி, இயற்கை யாயமைந்த ஒரு சோலையின் உருவத்தை அங்கு தீட்டிவிடுகிருரி ஆசிரியர், விற்தையிதே
கட்டுரைத் தன்மை செறிந்ததாயினும் கவிதை வன ப் பும் நிறைந்ததாகவே இத்தொடர் பரிமளிக்கின்றது. ஆதலின் இதுவும் "வசனகவிதை"க்குப் புறம்பானதன்று.
"குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுலைகி அருவியாடியும் சுனகுடைந்தும் அலர்வுற்று வருவேமுன் மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல் வீரி மனநடுங்க முலையிழந்நு வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே மனம்துரையோ டரசுகேடுற வல்வினைவற் துருத்தகால கணவனையங் கிழந்து போந்த கடுவினையேன் யானென்ருள்."
சிலப்பதிகாரக் குன்றக்குரவையில் வரும் உரைப்பாட்டு மடை இது. "உரைப்பாட்டு மடை" என் ப த நீ கு "உரைப்பாட்டை" நடுவே மடுத்தல்" என அடியாரிக்கு நல்லாரி பொருள் கூறுகிறரி. அரும்பத வுரையாசிரியரும் அதனை, "உரைச் செய்யுளை இடை பிலே மடுத்தல்" என்பர். (வேட்டுவ வரி 74-ம் அடியின் பின் வரும் "உரைப்பாட்டைப்" பார்க்க)
இன்னும், இவ்வாறே, ஆய்ச்சியர் குர  ைவ. வாழ்த்துக் காதை முதலியவற்றிலும் இவ்வுரைப்பாட்டு இடம்பெறுகின்றது. இவ்விதம் வரும் "உரைப்பாட்டு" எல்லாம் "வசனகவிதை" உணர்ச். ைெயயே உண்டாக்குவன. உரை கட்டுரை என்பன வசனத்தை யும் பாட்டு-செய்யுள் என்பன கவிதையையும் குறிப்பிடுவதால் உரைப்பாட்டு-கட்டுரைச் செய்யுளென்று சிலப்ப தி கா ரத் தி ல் கூறப்படுவன வெல்லாம் சிவசனகவிதை"யே என்று தெளிய இட முண்டு.
சிலப்பதிகாரப் பதிகத்தில் "உரையிடையிட்ட பாட்டு மடச் செய்யுள்" எனவரும் பகுதிக்கு "உரையிடை இட்டனவும் பாட்டுடையனவுமாகிய செய்யுளே" என்று கருத்துரைக்கும் அடி பார்க்கு நல்லாரி, பின்னரும் "உரைபெறு கட்டுரை'- இ  ைவ
23

Page 22
முற்கூறிய கட்டுரைச் செய்யுல்" எனக் குறித்திருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.
1-0-43-ல் வெளியான கலாமோகினி இதழில் "வ்சன கவிதை" பற்றிக் கலைவாணன் எழுதிய கட்டுரையின் எதிரொலி இது.
"வசன் கவிதை தமிழுக்குப் புதிது" எனும் கொள்கையை மறுத்து, அது முன்னரும்-வெவ்வேறு பெயர் வடி வில்-இலை மறை காய்போல-ல்ழங்கியதெனக் காட்டுவதே எமது நோக்கம்.
Fup3ssifo சிசிகலாமோகினி" 1943 டிசம்பர் 15 (மறுபிரசுரம்)
"குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால் அயர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல் இயக்கில்லைப் போக்கில்லை ஏனென்ப தில்லை மயக்கத்தாற் காக்கை வளர்க்கின்ற வாறே,’
என்பது திருமந்திரம், வாகீசுவரரான சங்கராசாரிய சுவா மிகள் வடமொழியில் அருளிய, பொருள் வளமும் அருள்வளமும் வாய்ந்தசெளந்தர் லகரி நூற்பொருளை வாலிதின் விளங்க எனக்கு வழங்கிய வரகுருவாக வாழ்பவரி வடகோவை சிவபூரீ ச. பஞ்சாட் சர சர்மா அவர்கள். அவர் போதனை குயில் முட்டை, அதை அடைகாத்துக் குஞ்சாச்கி வளர்த்த காக்கை தமியேன். வளர்த்த குஞ்சு குயிலாகவே கூவும்: வடமொழி மூலத்திலுள்ள பொருள் மாறுபாடு குறைபாடுகளின்றித் தமிழாக்கத்தில் அமைந்திருப்பின் அது சரிம்ா அவர்களின் போதனையாகிய குயில் முட் டை யின் விசேடம்,
பன்டிதர் ச. சுப்பிரமணியம் அவர்கள் *செளந்தfயலகரி நூலாசிரியரின் முகவுரையில்
1-8-86,
24

வடமொழியும் வள்ளத்தோளும்
LLLLLYYLLZZ0LLLLLLYLLLYZY0L LLLLLZY0YZZYYYY0
மகாகவி வள்ளத்தோள் மலையாள மொழியில் இன்று புகழ் பெற்ற கவிஞராக விளங்குபவர். சம்ஸ்கிருத பாஷையைப் பற்றி அவர் கூறிய அரிய கருத்துக்கள், மலையாளிகளால் மட்டுமல்ல, த மி ழ ரா லும் கவனிக்கப்படவேண்டியவை.
கீழ்நாட்டு மொழிகளெல்லாம் ஏற் றம் பெற்றிருக்கும் காலம் எதிரே வந்துகொண்டிருக்கிறது. இலங்கைப் பல்கலைக்கழ வம் பழம் பெரும் மொழிகளான தமிழ், சம்ஸ்கிருதம் பாளி முதலியவற்றை மாணவர் விரிவாகக் கற்பதற்கு வேண்டிய சாத காங்களே ஏற்படுத்த முன்வ்ற்திருக்கிறது. அதனைக் கண்டு இந்நாடி டிலுள்ள ஆங்கிலக் கல்லூரிகளிற் சில இலத்தீன் மொழியைக் கைவிட்டு அதற்குப் பதிலாக சம்ஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டி ருக்கின்றன. மிஷனரிமாரே தங்கள் கல்லூரிகள் சில வற்றில் சம்ஸ்கிருதங் கற்பிக்கத் தீர்மானித்திருப்பது பாராட்டப்படவேன் டியது எழுத்தாளர் சிலர் "சம்ஸ்கிருதத்தின் இன்றியமையாமை பற்றிப் பத்திரிகைகளில் எழுதுகிறர்கள். தமிழ்ப் பண்டிதர்கள் பலரி சம்ஸ்கிருதம் பயிலத் தொடங்கியிருக்கிருரிகள்,
ஆயினும் "தூய்ம்ை தூய்ம்ை" என்ற கதறல் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. அது அடியோடு ஓய்ந்துபோதலும் கூடாது மொழித் தூய்மைக்காக வாதாடும் கூட்டத்தார் அலட்சியம்பண் னப்படக் கூடிய அளவு சிறு தொகையினரி அல்ல. அவர்களு டைய கொள் கை களும் முற்ருக ஒதுக்கப்படவேண்டியதில்லை. சென்ற காலத்தில் அவர்கள் தடத்திய போராட்டம் நிகழ்ந்திரா விட்டால் இன்று தமிழ்மொழி எந்நிலையிலிருக்குமோ! இன்றைய மலேயாள மொழியின் நிலைதான் என்ன? மலையாளச் சொற்களை எடுத்து ஆராய்ந்தால் சில உருபுகளும் விகுதிகளும் தவிர மை யாளம் என்று ஒன்று இல்லையோ என்று ஐயப்பட நேரும். சரி பாதிக்கு மேற்பட்ட வடமொழிச் சொற்களையும் பல தமிழ் ஆங்கிலச் சொற்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், அம்மொழிக் கேயுரியதென்று கருதக்கூடிய சொற்கள் மிகச் சிலவே, அவற்றி றும் பல, சிதைவுற்ற தமிழ்ச் சொற்களும் வடசொற்களுமே.
25

Page 23
இவ்வித நிலைம்ைதான் தமிழுக்கு நேர்ந்திருக்கும், அத் தூயதமிழ்ப் போராட்டம் இருந்திராவிட்டால் ஆனல், இதற் காகப் பிறமொழிகளைப் பகைத்தலும் பழித்தலும் வேண்டு வ தில்லை. அதற்குப் பதிலாக அம் மொழிகளை க் கற்றுத் தாய் மொழிக்கு ஆக்கம் செய்வதே வேண்டப்படுவது.
இதுபற்றி மலையாளப் புலவரான மகாகவி வள்ளத்தோள் கூறியிருக்கும் உயரிய கருத்துக்கள் சில கீழே மொழிபெயரிசிகப் பட்டிருக்கின்றன. சில் மாதங்க ளின் முன்பு கூடிய சாகித்ய சமாஜத்தின் ஆன்டு விழாவில் தைைம தாங்கி அக் கவிஞரி பேசிய முடிவுரைப் பேச்சின் சில பகுதிகளே இவை.
"சம்ஸ்கிருதம் உயிரி மூச்சற்ற - இறந்தொழிற்த - ஒரு மொழி என்று இக்க்ாலத்து ஒருசிலரி பேசுகிருரிகள். மரணத்தின் குறியறியாத மருத்துவரிகளுடைய அபிப்பிராயமே அது. சம்ஸ் கிருத மொழியென்னும் அன்னை உயிரும் ஒளியும் ஒருங்கியைந்து வாழுகின்ருள். தாய்மொழியை அழகுபடுத்த விரும்பும் உங்க ளுக்கு அவ் அன்னையின் அடியினை பரவுதல் தவிரக் கதிவேறில்5ை
"அமெரிக்காவிலுள்ள கொலம்பியாப் பல்கலைக் கழகத் துப் பேராசிரியரும் பேரறிஞருமாகிய டாக்டர் வில் டியூ டான்ற் என்பவர் அங்குள்ள அறிஞர் சபையொன்றில் பேசும்போது பின் வரும்ாறு கூறியுள்ளார்.
"ஐரோப்பிய மொழிகளெல்லாவற்றுக்கும் தாய்மொழி றான சம்ஸ்கிருதத்தின் இல்லிடமாகும் இந்தியா?" இவ்வாறு பிற நாட்டுப் பேரறிஞர் பலர் சம்ஸ்கிருதத்தைக் குறித்துக் கூறிய கருத்துக்களை இங்கு எடுத்துரைப்பதாயின் அதற்கு எல்ல்ை இல்ை யாகும். ஆகையால் என்னிலும் இளையவர்க்கு நான் உருக்கமாகக் கூறுவது என்னவெனில் எல்லோரும் இயன்றவரை சம்ஸ்கிருதம் பயிலுங்கள் என்பதுதான். உலகத்தில் எவ்விடத்தும் யார்க்கும் அது அன்னிய மொழியல்ல;
ஆழ்ந்தகன்ற கதிகைப் பேராறும், அழகிய சம்ஸ்கிருத மொழியும் இல்ெையனில் இந்தியா இந்தியாவல்ல.
"திருவிதாங்கூரில் தொண்ணுற்றின் மேற்பட்ட சம்ஸ்
கிருத பாடசாகைளிருக்கின்றன. அவற்றில் பன்னீராயிரம் மாண வரி கல்வி கற்கிறர்கள். 'சாஸ்திரி", "மகிோபாத்தியாயர்" என்
26

தும் பரீட்சைகளிற் தேர்ச்சிபெற்று, அங்கிருந்து ஆண்டுதோறும் ஐந்நூறுபேர் வீதம் வெளிவருகிருர்கள்.
இவ்வளவாகப் பரீகூைடியில் வெற்றிபெறுவதனல் அம் மாணவர்கள் தமது வாழ்க்கையில் பெறப்போகும் பயன்தான் ான்ன என்ற வினவுக்கு இங்கு நான் விடையளிக்கப் போ வ நிம்லே, பண்டைநாளிலே இந்நாட்டிற் கல்விப்பயிற்சி வயிறு வார்ப்பதற்காக வேண்டியிருந்ததில்.ை அறிவு வளர்ச்சி ஒன்றே கருதிக் கல்வி கற்கப்பட்டது.
"இன்று வடமொழியில் விலையுயர்ந்த நா லி லட் சம் (400,000) நூல்கள் உண்டென்று கண்க்கிடப்பட்டிருக்கிறது. அது வும் சாவிய-நாடக-அலங்கார நூல்களின் எண்ணிக்கைதான் இவ் alava li
"எவ்வளவுதான் சுவைத்தாலும் தெவிட்டாத தேன மிழ்து ஒன்று இந்த வடமொழி இலக்கியங்களில் அடங்கிக் கிடக் Ppg.
"ஆங்கிலக் கல்விக் கழகங்களுக்குக் கிடை க் கும் நன் கொடைப் பணத்தில் (Grant) நான்கிலொரு பாகந்தானும் சம்ஸ் இருத பாடசாலைகளுக்குக் கிடைப்பதில்லை. அதற்காகிய காரணம் அரசியலதிகாரிகள் எவ்விடத்தும் எப்போதும் அன் னிய மொழி மூலமே தம் தொழில்வகை புரிதலேயாகும்.
"சோஸ்திரி" என்றும் "மகோபாத்தியாயரி" என்றும் பட் டம் பெற்று வெளிவரும் இளைஞர்மீது நீக்குதற்கரிய பொறுப் பொன்றுண்டு. "கைலாசம் சேரவன்ருே பிரதோஷம் நோற்கிறது?? டிம்கள் தாய்மொழியை வளம்படுத்தவேண்டியே நீங்கள் சம்ஸ்கிரு தம் படித்தல் வேண்டும். முன்னமே பல சம்ஸ்கிருத நூல்கள் ாம்மொழியில் வந்துள்ளன. இவ்வளவில் நாம் அமைந்துவிடுதல் கூடாது. த லே சிறந்த பல நூல்கள் இன்னும் அம்மொழியில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஏற்றவாறு மொழிபெயர்த்து நா மொழியை வளம்படுத்தவேண்டும்.
"ஆங்கிலேயன் ஒருவன் சிறந்த ஒரு நூலைக் காண்பான யின் உடனே அதனைத் தன்மொழியில் தானே முயன்று மொழி பெயர்த்துவிடுவான். அவனுக்கு உதவியளிக்க அங்கு அறிஞரி *Puub Jouq6üG.
27

Page 24
"புகழ்வாய்ந்த அறிஞராகிய எ ம்ே ல் சன் ஒருமுறை எல்லா நதிகளும் ஒன்றுகூடிய ஒரு பெருகிகடலாதல் வேண்டும் என்மொழி’ என்று வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுகோள் முற்றிலும் பலித்துவிட்டது. இன்று ஆங்கில மொழியிலுள்ள நூல்களில் முக்காற்பங்கு நூல்கள் பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவையே அவர்களுடைய இந்த அரிய முயற்சி யையே நாம் முதலிற் பின்பற்றவேண்டும். இது நிறைவேறிய பின்பு, வேண்டுமாயின் அவர்களுடைய நடையுடைகளைப் பின் பற்றுவது பற்றி ஆலோசிக்கலாம்
"அரசாங்க ஊழியத்தை விட்டுத் தாய்மொழி வளர்ச்
சியும், தம்நாட்டுத் தொண்டும்ே நமது மாணவரின் உயரியநோக் கதிகளாயிருத்தல் வேண்டும்3
- ஈழகேசரி1ை944
அனம் பொருந்திய சீதாராம் சாஸ்திரியார் அவர்களி டம் காவிய பாடசாலையிற் படித்துத் தேறியவர்களிற் குறிப்பிட் டுச் சொல்லவேண்டிய ஒருவர் கோப்பாய் வாசரான ரீ. பஞ்சாட் சரசர்மா, இவர் அநேக ருக்குப் பயன்பட்டுவருவது பெரிதும் Gutrf003,5ểấ51... " • • • • •
a இங்கே பஞ்சாட்சர சர்மா தொடக்கம் gy ti. G. A இலங்கைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதப் பேரறிஞராய் விளங் கும் கலாநிதி கைலாசநாதக் குருக்கள் பரியந்தமான எல்லாம் தோராம சாஸ்திரிகள் வித்திய வித்திலே முளைகொண்டு வளர்ந்து விளங்குபவர்களேயாம்."
- பன்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
('தினகரன் 1967-7-6)
28

தமிழில் என்ன இருக்கிறது?
臀舟畅卧臀姆·姆种卡姆·领卧骨+祕、卧书略顿卧*姆船书
"தமிழில் என்னதான் இருக்கிறது? ஒன்றுமேயில்லை’ என்று ஒரு பல்லவியைச் சிலர் அடிக்கடி பாடிக்கொண்டிருக்கிருர் கல். அவர்கள் இவ் வள வுட ன் விட்டுவிடுவதில்gை மேலே தொடர்ந்து 'தமிழில் விதவிதம்ான விஞ்ஞான நூல்களுண்டா? சிறந்த சரித்திரங்களுண்டா? உயர்ந்த இலக்கியங்களுண்டா? நாவல்கள் தானுண்டா?’ என்றிப்படி அநுபல்லவியை எடுத்துக் கொள்கிறர்கள். கடைசியாக " "ஆங்கிலத்திலிருப்பதுபோல் அரு மையான நூல்கள் தமிழில் இல்லை. ஆகவே தமிழில் ஒன்றுமே ல்லை' என்று முடிவாக முத்தாய்ப்பும் வைத்துவிடுகிருவிகள்,
இவ்விதம் சொல்பவர்கள் எல்லோரும் தமிழ்மொழியில் வெறுப்புடையவர்கள் அல்லர். தமிழை இழித்துக் கூறுவதில் சிறி தும் விருப்புடையவர்கள் அல்லரி. தமிழன்பு மிகுந்தவர்கள்தான்; தமிழ் வளர்ச்சியில் மிகவும் ஆரிவமுள்ளவர்கள் தான். அப்படி ாயின் அவர்கள் ஏன் இவ்விதம் கூறுகிறர்கள்? கூறுவன முற் றிலும் சரியானதா? என்பது ஆராயப்படவிேன்டியது.
இவ்விதம் தமிழன்பர்களிற் பலர் தமிழார்வம் மிக்கவரி களேயன்றித் தமிழறிவு மிக்கவரிகளல்லர். பழந்தமிழ் நூல்களைம் இான் அவரிகள் பயின்றிராவிட்டாலும் புதுமைதி தமிழ் நூல்களை யெனும் முழுமையும் ஆராய்ந்தவர்களுமல்லர். தாம் கண்ட ஒரு சில நூல்களின் அளவு கொண்டே தமிழ்மொழியின் வளப்பத் தையும், தமிழ் நூல்களின் பெருக்கத்தையும் அளக்க முற்பட்டு விடுகிருர்கள். தாம் கண்டு கேட்டறியாத நூல்கள் சிலவேனும்
ருத்தல் கூடும் என அவர்கள் நினைப்பதில்லை.
காலஞ்சென்ற கு. ப. ரா. வைப்பற்றிக் கட்டுரை எழுதிய எழுத்தாளர் ஒருவர், கு. ப. ரா.வின் சிறுகதைத் தொகுதி ஒன்று நான் (கனகாம்பரம்) வெளிவந்திருப்பதாகத் தமது கட்டுரையிற் குறிப்பிட்டார்! இதனல் மற்றைய இருதொகுதிகளும் (புனர்ஜன் பும் காணுமலே காதல்) இல்லையென்ருய் விடமாட்டா. இன் திருை இலக்கிய ரசிகர், "மகாத்ம்ா காந்தியும் ஜவகர்லால் நேரு அம் அழகான சுயசரிதங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிருர்களே.
29

Page 25
அவை ஏன் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை?" என! வினவுகிறர்
இவ்வித தவருண எண்ணங்கள் ஏற்படாது தடுப்பதற் கேற்ற சாதனம் ஒன்று தமிழில் ஆக்கப்படுதல் வேண்டும். அது எது என்று சொல்வதன் முன்பு, இந்தத் தமிழன்பர்கள் கூறும் 'தமிழில் ஒன்றுமேயில்லை" என்னும் கூற்று எவ்வளவுக்கு உண்மை யென்று ஒரு சிறிது ஆராய்வோம். ;
இன்று எம்க்குக் கிடைக்கக்கூடிய பழந்தமிழ் இலக்கீண இலக்கிய நூல்களைப் பார்க்கும்போது இவ் வள வு பழம்பெரும் நூல்கள் நம்மொழி ஒன்றில் மட்டும்ே உண்டு என்று சொல்லத் தக்கி அளவுக்கு அவை நிறைந்துள்ளன. இடைக்காலத்திலெழுந்த வகை வகையான நூல்கள்-முக்கியமாகப் பிரபந்த வகைகளும்புராணங்களும் தேவைக்கதிகமாக மலிந்து கிடக்கின்றன. வைத் திய நூல்களும் சோதிட நூல்களும் முன்னரே பல இரு ந் தும் இப்போதும் பல மொழிபெயர்க்கப்பட்டிருக்சின்றன; வேதாந்த சிந்தாந்த நூல்களும், சைவ வைஷ்ணவ நூல் களும் மூலமும் மொழிபெயர்ப்புமாகத் தமிழில் வேண்டிய அளவு இருக்கின்றன3 இவ்வினங்களிலெல்லாம் சிறப்புடைய ஒவ்வொரு நூலுக்கும் பல பல உரைகளும் விதவிதமான பதிப்புகளும் உண்டு.
பழைய நூல்கள் இவ்வாறிருக்கிப் புதிய நூ ல் களை ப் பார்ப்போம். சிறுகதை இலக்கியம் வாசகர்களுக்குத் தெவிட்டக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இன்று சிறுகதை தமிழில் தேக்கநிலையடைந்துவிட்டது என்று எழுத்தாளர்களே முறையிடத் தொடங்கியிருக்கிருfகள்! இதுவரை தமிழ் ச் சிறுகதைகளுக்கு மட்டும் 45 தொகுதிகள் வெளிவந்துவிட்டன. இப்பொழுதும் பல அச்சாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல "இதோ வெளி வரப் போகிருேம்" என முன்னறிவிப்புக் கொடுத்திருக்கின்றன. பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளும் சுமார் 20 தொகுதிகளில் வெளிவந்திருக்கின்றன,
சிறுகதைகளுக்கு அடுத்த படியாகத் தமிழில் அதி கம் வளர்ச்சியடைந்திருப்பவை கட்டுரைகளே. ஆங்கில ம்ொழிக் கட் டுரைகளில் எத்தனையெத்தனை வகைகளுண்டோ ஏறக்குறைய அத் தனை வகைகளையும் தமிழ் எமுதிதாளர்கள் கையாண்டிருக்கிருர் கிள். சம்யம் இலக்கியம், சமூக சீர்திருத்தம் அரசியல் பொரு ளாதாரம் சரித்திரம், விமரிசனம், ஹாஸ்யம், பொழுதுபோக்கு
30

நாடச்சிந்திரம் முதலிய பல துறைகளிலும், பல வகையானநடை கடlல் கட்டுரைகிள் வெளிவந்தன. நூல் வடிவம் பெற்றவை சிவ (வயாயினும் பத்திரிகைகளில் வெளியானவை அளவற்றவை.
சுயமான தமிழ் நாவல்கள் வேண்டுமென வாசகர்கள் யி ,பத் தொடங்கியதும் முன்பு சிறுகதை எழுதிக்கொண்டிருந்த t.lசியர்கள் அழகான நாவல்கள் பல வற்  ைற எழுதினர்கள் . அவற்றிற் சில நல்ல கதைகளென்று வாசகர்களால் ஏற்றுக்கொள் ளிப்பட்ட சுமாரி 20 நாவல்கள் ஏற்கெனவே நூல்வடிவில் வெளி வந்துவிட்டன.
மொழிபெயர்ப்பு நாவல்களோ..!
பங்கிம் சந்திரரின் நாவல் கிளில் ஏறக்குறைய எல்லாமே தமிழில் வந்துவிட்டன. சரத் சந்திரரின் கதைகளின் மொழி பெயர்ப்பு வேலையும் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. கவி தாகூ ரின் கதைகளிலும் பல மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. மொழி பெயரிப்பாளர்கள் இப்போது மராத்தி, குஜராத்தி மொழிகளி மிருந்து சிறந்த கதைகளைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் முனைந் டுருக்கிருர்கள். உலகத்து வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்ட புகழ் வாய்ந்த கதைகள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. இப்போது தமிழில் வந்திருக்கும் பிற மொழி நாவல்களின் எண்ணிக்கை 60-க்கு மேற்பட்டுவிட்டது
கவிதைகளின்றி வெளிவருந் தமிழ்ப் பத்திரிகைகள் இக் காலத்தில் மிகமிகக் குறைவு. அவ்வளவு அதிகமாகப் புதுக்கவி ருகள் தோன்றியிருக்கிருர்கள். பெருங்காப்பியங்களை இயற்றக் கூடிய திறமை இன்றைய கவிஞர் சிலருக்கு இருந்தும், சுருக்கதி தையே எதிர்பார்க்கும் வாசக உலகம் அவற்  ைற விரும்பாமை பால் இவர்கள் தனிப்பாடல்களையும் சிறு காவியங்களையும் ஆக் நிக்கொண்டிருக்கிருரிகள்.
பழைய முறையில் பெயர்த்தும் தழுவியும் அ  ைமத்த நாடகங்கள் தமிழில் பல உள. புதியமுறையில் சொந்தமாக எழு தப்பட்ட நாடகங்கள் அதிகமாக வெளிவராமைக்குக் காரணம் வாசகர்கள் கதையை விரும்பும் அளவுக்கு நாடகங்களை விரும்பா மையே, ஆயினும் வாசகர்களின் ஆதரவு ஓரங்க நாடகங்களுக்கு முரளவு கிடைத்தமையால் அவை மட்டுமதிகமாக எழுதப்பட்டன,
பிரபல ஆசிரியர்களான பெ. நா. அப்புசுவாமி, ஆரி.கே. முவநாதன் என்போரி தமிழ் மக்களுக்குத் தமிழின்மூலமே விஞ்
3.

Page 26
ஞான அறிவைப் புகட்டிவிடுவதென்று கங்கணங்கட்டிக்கொண் டிருக்கிருfகள். சில விஞ்ஞான நூல்களை வெளியிட்டிருக்கிருரிகள், இன்றும் பல தயாராகிக்கொண்டிருக்கின்றன.
அறிஞரி வெ. சமிநாத சர்மா முதலிய சிலரது சேவை யால் புகழ்பெற்ற அரசியல் நூல்கள் சில வும், சில நாடுகளின் ஆட்சிமுறை விளக்கும் நூல்களும், அரசியல் வாதிகள் பல ர து வாழ்க்கை வரலாறுகளும் தமிழில் வந்திருக்கின்றன,
பொருளாதாரத்துறையிலும் நாலைந்து நல்ல நூல் கள் Gausfaufrufør.
பழைய இலக்கியங்களையும் புதிய முறையில் ஆராய்ந் தெழுதிய விமரிசன நூல்கள் பல வெளிவந்தபோதிலும், தமிழில் இலக்கியம் வளர்ந்திருக்கும் அளவுக்கு இலக்கிய விமர்சனம் வளர வில்லையென்று கூறப்படும் குறை ஏற்கக்கூடியதே. இது போலவே வேறுசில துறைகளிலும் தமிழ் நூல்கள் பெருக்கமடையாமலிருப் பதற்குக் காரணம் அ வ் வத் துறைகளில் நூலெழுதும் ஆற்ற லுள்ள ஆசிரியர்களில்லாமையல்ல. அந்த நூ ல் களை விரும் பி. வாசிப்போர் ஏராளமாக இல்லாமையே காரணமாகும்.
இவ்வளவு நூல்களெல்லாம் இருந்தும் என்ன? தமிழில் என்ன இருக்கிறது? என்று கேட்போரின் வாயடைக்கச் செய்யும் வகை யாது? "வாரும் நண்பரே இதோ பாரும் தமிழ் நூல் களின் தொகையை; அவற்றின் வகையை அவற்றின் விரிவை; என்று அவரிக்குக் காட்ட இன்று என்ன சாதனம் இருக்கிறது? தமிழ் நூல்கள் முழுவதையும் தன்னகத்தே கொண்ட பூரண மான நூல்நிலையம் ஒன்று எங்காவது உண்டா? அப்படியொன்று இருந்தாலும் அங்குசென்று பார்ப்பது எல்லோர்க்கும் சாத்திய மாகும்ா?
இவ்விதமான சந்தர்ப்பத்திலே தான் தமிழ் நூல்களின் பெயரகராதியொன்று இன்றியமையாததென்று விளங்குகின்றது: சீர்திருந்திய உலக மொழிகளிலெல்லாம் நூற்பெயரகராதிகள் வெளி வந்து வெகுகாலமாகிவிட்டது. 1857-வது ஆண்டில் வெளிவரத் தொடங்கிய பிரஞ்சுமொழிக் கிரந்த கோ சம் 29 பாகங்களைக் கொண்டதாக வளர்ந்துவிட்டது. ஜ ரீ ம் னிய ம்ொழியில் 1750 முதல் 1910-ம் ஆண்டுவரை எழுதப்பட்ட நூல்களின் விவரணம் மாத்திரம் 36 தொகுதிகளில் வெளியாகியிருக்கிறது. இத்தாலிய
32

மாழியிலுவிள நூல்களின் விவரப்பட்டியவில் நான்கு இலட்சம் நூல்களின் செய்தி காணப்படுகிறது. பெல்ஜியன், டேனிஷ் முத விய சிறிய மொழிகளிலேயும், லற்றின், கிரீக், சம்ஸ்கிருதம் முத ரிய பேச்சுவழக்கற்ற ம்ொழிகளிலேயுங்கட நூற்பெயரகராதிகள் வெளிவந்திருக்கின்றன. ஆனல் எங்கள் தமிழில்..?
விரிவான நூற்பெயரகராதி ஒன்றை ஆக்குவது எளிதில் முடியக்கூடிய ஓரி செயலல்ல. அறிஞர்கள் பலர் பல காலம் முயன்று முடிக்கவேண்டிய அரிய வேலை இது.
இப்போது இந்தப் பெரிய தமிழ் நூல்விளக்கத்தின் ஒரு பகுதியாகிய மறுமலர்ச்சி நூற்பெயரகராதியாவது வெளிவருதல் அவசியம்ாகும்; இது அவ்வளவு அரிய கிாரியமல்ல. பத்திரிகை யாளர்களும் மறுமலர்ச்சிச் சங்கங்களும் பிரசுராலயங்களின் ஒத் துழைப்போடு இவ்வேலையைச் செய்யலாம்; செய்தல் வேண்டும் Qévuthauffff 56Tstés.
- நவசக்தி1ை945 பெப்ருவரி
"இந்நூலாசிரியரி (ச. பஞ்சாட்சர சர்மா) சமய நூற் பயிற்சியும், சமயபாட போதனையிலும் பாடநூல்கள் எழுதி வெளியிடுவதிலும் நீண்டகால அநுபவமும் உடையவர். உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு 1950-ல் முதன்முதல் எழுதிய சைை சமய பாடதி திரட்டு என்னும் நூல் 1967-ஆம் ஆண்டுக்கிடை யில் 12 பதிப்புக்கள் வெளிவந்துல்ௗமையும், அந்நூலிற் கொடுக் வப்பட்டிருந்த பொருளட்டவணைகள், விளக்கப்படங்கள், பயிற்சி விஞக்கள், மாதிரிவிடைகள் என்பனவற்றைப் பின்வந்த பல நூல் கல் பின்பற்றி வெளியிட்டமையும் அந்நூலின் சிறப்பையும் பன் டிதர் ச. பஞ்சாட்சர சர்மாவின் ஆற்றலையும் காட்டுவனவாகும்
- சைவபரிபாலன சயை aurrybůLurragovih 30-4-1973 ("சைவசமய நெறி பாடநூலில்)
33

Page 27
தமிழ்மொழியும் ரோமன்லிபியும்
ஐரோப்பாவிலே ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறுபாஷை சள் வழங்குகின்றன. அவற்றுட் பல, மிகுந்த சீர்திருத்தம் பெற் றுத் தனிப் பெயரும், தம்க்கேயுரிய இலக்கியச் செ ல் வமும், தனிப்பட்ட மொழி வரலாறும் கொண்டு விளங்குகின்றன. ஆபி னும் அவையெல்லாம் ரோமன் லிபி என்று கூறப்படுகின்ற (ஆங்: கிலம் எழுத உபயோகமாகும்) ஒரே லிபியினலே தான் எழுதட் படுகின்றன. இப்படிப் பல பாஷைகளுக்குப் பொதுவாக ஒரு லிபி இருப்பதனல், ஒரு பாஷையாளன் மற்றைப் பாஷைகளைக் கிற்கும்போது அந்தப் பாஷைகளுக்குரிய எழுத்துக்களை எழுத வாசிக்கப் பயில்வதில் அவன் படும் சிரம்ம் முழுவதும் மீதமாகி றது. எழுதிதுப் பயில்வதில் செலவாகிற காலம், மொழிபயில் வதில் உபயோகமாகிறது
ஐரோப்பாவில் உள்ளதிலும் பார்க்கி அதிக தொகை யான பாஷைகளும் அவற்றிற்குத் தனித்தனியான லிபிகளும் இந் தியாவில் உண்டு அகில இந்தியாவின் ஒற்றுமைக்காக ஒருபொது மொழி (ஹிந்தி அல்லது ஹிந்துஸ்தானி) தேவையாயிருப்பது போலவே, அகில இந்திய பாஷைகளுக்கும் பொதுவான ஒரு லிபி யும் அவசியமான தென்று தேசாபிமானிகள் பல கருதினர். அவ் வாறு பொது லிபியாய் இருக்குந் தகுதி வாய்ந்தது தேவநாகரியே என்பது காந்திஜியின் தீர்ப்பு.
'சம்ஸ்கிருதத்திலிருந்து தோன்றிய அல்லது அதனேடு நெருங்கிய தொடர்புள்ள மொழிகளுக்கெல்லாம் ஒரு லிபிதான் இருத்தல் வேண்டும். அதுவுந் தேவநாகரி லிபியாகத்தான் இருக் முடியும் என்பது நிச்சயம்.
மாகான மொழிகளின் லிபி களிற் பெரும்பாலானவை தேவ நாகர லிபியிலிருந்து தோன்றியவை. மேலும் ந ம க் குத் தெரிந்த லிபிகளுக்குள்ளே தேவ நாகரி லிபி பூரணத்துவம் வாய்ந்த தாகும்" என்பது காந்தியடிகளின் கருத்து
பல்வேறு வகையான உச்சரிப்புகளையுடைய ஐரோப்பிய மொழிகளையெல்லாம் ரோமன் லி பி யிலுள்ள எழுத்துக்களைக்
34

கொண்ட ஏதோ ஒரு விதமாக எழுதி வழங்குகின்றனர் மேனுட் டார். தமது பாஷைகளை மாத்திரமல்லாமல் அவற்றுக்கு முற்றி லும் மாருன ஒலிகளையுடைய கீழ்நாட்டுப் பாஷைகளையும் தமது ரோமன்விபியில் எழுதிப் பயில்வது அவர்கள் வழக்கம். இதைக் கிண்ட நம் நாட்டவரிற் சிலர், இதே ரோமன் லிபியை நாமும் நம்து பாஷ்ைகளுக்கு உபயோகிக்க வேண்டுமென்று விரும்பினர். இவ்விருப்பத்தைத் துணிந்து வெளியிட்டவர்களில் சுபாஷ் சந்திர போவ"ம் ஜவஹரிலால் நேருவும் முக்கியமானவர்கள். சுபாஷ் போஸ் திரிபுரக் காங்கிரஸில் தைைம வகித்துப் பேகியபோது "நமது நாட்டுப் பாஷைகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு அ  ைவ இக்காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தமடைய வேண்டுமானல், அவற்றை ரோமன் எழுத்தில் எழுதியாகவேண்டும்" என்று கூறி ஞரி.
ஜவஹர்லால் நேருவ்ோ 1938-ம் ஆண்டிலேயே தமது சகோ தரியின் திருமண அழைப்பிதழை ரோமன் லிபியிலே அச்கிட்டுப் பெரும் புரட்சியை எழுப்பிவிட்டார். ஆயினும் ரோம்ன்லிபி இந் தியாவில் நிலைநிற்க முடியாதென்று அவர் அப்பொழுதே உணர்ந்து கொண்டதாகத் தமது சுய சரித்திரத்திற் கூறுகிருரி,
பின்பு, இந்த யுத்தகாலத்தில் இந்தியாவிற்குள்ளேயும் வெளியேயும் இந்திய மொழிகளை ரோமன்லிபியில் எழுதும்முறை 605 uur60 t jTfesüL-g.
தமிழ்நாட்டிலும் தமிழ்மொழியை ரோமன் லிபியில் எழுத வேண்டுமென்ற ஆவல் இப்போது வலுப்பெற்று வருகி ற து5 சென்ற சித்திரை மாதத்து சக்தி இதழில் வெளியான 'மூவர் முயற்சி தமிழுக்கு ரோமன் லிபியை உபயோகிப்பதில் ஒரு புதிய முறையைக் காட்டுகிறது. முன்பு, ரோமன்லிபியில் இல்லாத ஓசை களைக் காட்டுவதற்குச் சில எழுத்துக்களின் மேலும் கீழும் புள்ளி களும் கோடுகளும் இடுவது வழக்கம், இப்படிச் சிரமப்படாமல், தமிழிலுள்ள நெட்டெழுத்துக்களைக் காட்டுவதற்கு ஆங்கிலத்தி லுள்ள A, B, 1, 0, U என்னும் பெரிய (Capital) எழுத்துக்களை யும், ண, ழ, ள, ற என்னும் எழுத்துக்களைக் காட்ட N.Z,LR, என்னும் பெரிய எழுத்துக்களையும் மற்றையவற்றிற்குச் கிறிய (Small) எழுத்துக்களையும் உபயோகிக்கலாமென்று கூறுகிருர்கள் மூவரி,
35

Page 28
o-äT Jasorb:- mUvar muyaRcbi-epajt (yup9 vaLara vENdumவளரவேண்டும்,
இம்முயற்சிக்கு ஓரளவு ஆதரவும் காணப்பட்டது.
தமிழுக்கும் ரோமன் லிபியே வேண்டுமென்பவர்கள் கூறு கிற காரணங்கள் பின்வருமாறு =
1. தமிழ் எழுத்திலும் பார்க்க ரோமன் எழுத்து அச் சக் கோப்பதற்கும் டைப் அடிப்பதற்கும் மிகவசதியானது.
.ே தமிழ் லிபியிலுள்ள ஒரு விஷயத்தை அச்சிடுவதற்குத் தேவையான இடத்திலும் மிகக் குறைவான இடம், ரோமன் லிபி யில் அச்சிடுவதற்குப் போதுமானது. (அதாவது ஆறு பக்கத்தில் அடங்கும் விஷயத்தை சுமார் நான்குபக்கத்தில் அடக்கிவிடலாம்:
3. எழுத்துப்பிழை சந்திப்பிழை இல்லாமல் எழுதலாம்.
4 இப்போது தமிழெழுத்துக்களைக் கொண்டு பிறபாஷை களை உச்சரிப்புத் தருைமல் எழுதமுடியாமலிருக்கிறது. ரோமன் லிபியைக் கைக்கொண்டால் உலகத்துப் பாஷைகள் எல்லாவற் றையும் எழுதலாம்.
5. தமிழ்மொழி உலகப்புகழ்பெற்ற மொழியாதல் வேண் டும். இதற்காகத் தமிழ் நூல்கள் ரோமன்லிபியில் அச்சிடப்பட் டால் பிறமொழியாளர் அவற்றைக் கற்பது இலகுவாகும்
தமிழைப் பிழையின்றி எழுதுவதும் தமிழ்ச் சிறுவரும் , பிறமொழியாளரும் தமிழை இலகுவாகக் கற்க வழி செய்வதும், தமிழ் நூல்களைப் புதியமுறையில் அழகாக அச்சிட்டுப் பரப்புவ தும், தமிழை உலகமொழியாக்கப்பாடுபடுவதும் தமிழராகிய நமது கடன்தான். இவ்விதமான உயர் ந் த லக்ஷயங்களைச் சாதிப்பதற் காக நாம் எவ்வளவு பெரிய தியாகங்களையும் செய்ய லா ம். ரோமன் லிபியைக் கையாளுவதால் மேலேகாட்டிய நோக்கங்கள் நிறைவேறுமாளுல் அதற்காக நாம் நமது புராதனமான தமிழ் லிபியை - அது எவ்வளவு சிறந்ததாஞலும் - கைவிட்டு அந் நிய லிபியை ஏற்றுக்கொள்ளலாம். அது கஷ்டமல்ல; குற்றமுமல்ல;
ஆனல், அப்படிச் செய்யுமுன், இந்தப் புரட்சிகரமான மாற்றமில்லாமலே நமது லகரியங்களைச் சாதித்தல் கூடுமா என் றும், இந்தப் புரட்சியினல் ந ம து நோக்கங்கள் நிச்சயம்ாகவே
36

நிறைவேறுமா என்றும், இன்னும் இதனல் வரக்கூடிய லாபநஷ் டங்களைப் பற்றியும் நாம் நன்முக ஆராய்ந்தறிய வேண்டும்.
1. இப்போதுள்ள தமிழ் லிபி, டைப் அடிப்பதற்கு ம் அச்சுக் கோப்பதற்கும் ரோமன் லிபியிலும் பார்க்கச் சிரமமானது தான். விடுதலை"ப் பத்திரிகை செய்தது போன்ற சில திருத் தங்களைச் செய்வதன் மூலம் இச்சிரமத்தை நீக்கிவிடலாம்;
2. தமிழெழுத்துக்கள் அதிக இடத்தை அடைப்பது உண் மையே. ம்ேலே கூறியபடி தமிழெழுத்துக்களைத் தகுந்த முறையில் திருத்தியமைப்பதாலேயே இக் கஷ்டத்தையும் ஓரளவு குறைக்க லாம். ஆறுபக்கம் பிடிக்கும் விஷயத்தை நாலுபக்கத்தில் அடக்க முடியாவிட்டாலும் ஐந்து பக்கத்திலாவது அடக்கிவிடலாம்.
3. ரோம்ன் லிபியில் எழுதுவதனுல் எழுத்துப்பிழை, சந் திப்பிழைகளைக் குறைத்துவிடலாம் எனபது தவருண எண்ணம் ர, ற, ள, ழ என்னும் எழுத்துக்களின் வேறு பாடு தெரியாமல் தடுமாறுவோர் ரோமன் லிபியில் மட்டும் அவற்றைச் ச ரி யாக எழுதுவது எப்படி? இதுபோலவே சந்திப்பிழை இல்லாம்ல் எழுது வதும் இயலாது. வேண்டுமானல் சந்தியே இல்லாமல் எழுதிப் பார்க்கலாம். (இதற்கு ரோமன் லிபிதான் வேண்டுமென்பதில்லை) அப்படி எழுதினல் அது தமிழோசையாகத் தோற்ருது.
தமிழைப் பிழையின்றி எழுதுவதற்குச் சுலபமான ஒரே வழி தமிழை நன்முகப் படிப்பதுதான்.
4. ஒரு பாஷைக்குரிய சொல் வேறு பாஷைகளுக்குப் போகும்போது அவ்வப் பாஷைகளுக்கு ஏற்றபடி மாற்றமடைவது பொதுவான மொழி இயல்பு. மஹாந் என்னும் வட மொ ழி ச் சொல் தமிழில் மகான் என்று எழுதப்படுகிறது. அதனை வட மொழி தரிந்தோரி அதற்குரியவாறு உச்சரிப்பரி அதனல் நட்ட மெதுவுமில்லை. ரோமன் லிபியினல் மேனுட்டு மொழிகளையே உச் சரிப்புத் தவரும்ல் எழுதமுடியாதிருக்கும்போது தமிழைச் சரி யாக எழுதுவது இயலாத காரியம் பிறமொழிச் சொற்களைச் சரியாக உச்சரிக்க வேண்டுமென்பதற்காக ரோமன் லி பி யை க் கைக்கொள்ளத் தொடங்க, தமிழின் சொந்த உச்சரிப்பே சீர் குலைய நேரும்
5. தமிழ், ரோமன் லிபியில் எழுதப்பட்டால் அது உல கப் பிரசித்திபெற்ற பாஷையாகுமென்பது நிச்சயமானல், அதற்
37

Page 29
காகவாவது அந்த லிபியை உபயோகிக்கலாம். ஆனல் இப்படி மாற்றம் செய்வதால் தமிழ் விரைவாகப் பரவுமென்பதற்காவது தமிழ்கிற்க விரும்பும் பிறமொழியாளருக்குத் தமிழ்லிபி தடையா யிருக்கிறது என்பதற்காவது சரியான ஆதாரமில்லை. ஆகையால் இக்காரணத்துக்காகவும் மாற்ற வேண்டுவதில்லை. தமிழைப்பரப்ப வேறுபல வழிகளுண்டு.
இவற்றைவிட, ரோமன் லிபியினல் வேறுபல சிக்கல்களும் உண்டாகும், ங், ஞ என்னும் எழுத்துக்களின் சரியான உச்சரிப்பை ரோமன் லிபியில் குறிப்பிடமுடியாது. இங்ங்ணம், அஞ்ஞானம் என் Sph GoIF nr i siðar 676iv au for gry GT (upgrauis? ingnganm, anjnAnam என்று எழுதினுல் இவை முறையே இங்கனம், அஞ்ஜானம் என் றும் உச்சரிக்கப்படக் கூடும்.
சிறுவருக்கு ரோமன் எழுத்துக்களைக் கற்பிக்கும்போது அவற்றை எந்த முறையில் கற்பிப்பது? A,B,C D என்ற ஒழுங் கில் இதே உச்சரிப்புடன? அல்லது a, A, 1, 1, ..k, ng, ch, மர் என்ற முறையிலா? முதலாவது முறைப்படியானல் முதலில் அந்த எழுத்துக்களைக் கீற்பித்தபின்பு அந்த ஒழுங்கு முறையையும் அவற் றின் உச்சரிப்பையும் விட்டுவிட்டு Aயின் உச்சரிப்பு ஆ, Bயின் உச் சரிப்புப் c என்பது h என்பதோடு சேர்ந்து ச் ஆகும் என்றெல் லாம் கற்பிக்க வேண்டும். முதலில் எழுத்துக்களைப் பயிற்ருமல் சொற்களாகவே பயிற்றத் தொடங்குவதென்ருலும் அதனுல் வெகு காலம்வரை, சிறுவர்க்குத் தாம் அறிந்திராத புதிய சொற்களைப் பாரித்து வாசிக்கவும் பாராமல் எழுதவும் இயலாதிருக்கும்.
b, g, h, ர், dh S sh என்னும் எழுத்துக்களும் சொற்க ளில் வழங்கப்படுகின்றன; இவற்றையும் நெடுங்கணக்கில் சேர்த் துப் படிப்பதாயிருந்தால் தமிழில் மெய்யெழுத்து பதினெட்டு என்பதிலிருந்து இருபத்தாருகும். F முதலிய இரண்டொரு எழுத் தையும் சேர்த்துக்கொண்டால் உயிரெழுத்துப் பன்னிரண்டோடு மொத்தம் முதலெழுத்துக்கள் மாத்திரம் ஏறக்குறைய நாற்பது ஆகும்.
வேகமாக எழுதமுடியாத லிபியால் அதிகம் பயனில்.ை கையாலெழுதுவதற்கு ரோமன் கையெழுத்தை உபயோகிக்கலாமே என்ருல், அதற்காக வித்தியாசமான அமைப்புள்ள கையெழுத்துக்
களைக் கூடக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். L1, céil. R,r. இப்படிப் பெரிய எழுத்து, சிறிய எழுந்து அவற்றுக்கு بr ,&رگى
38

உரிய கையெழுத்துக்கள் என்று குறைந்த அளவு எழுபது எழுத் துக்கிளையாவது படித்தறிந்த பின்புதான் தமிழ்ச்சொற்களை எழுத வாசிக்கத் தொடங்கலாம்! ... .Y
ஆகவே ரோம்ன் லிபியில் ஒருசில நன்மைகளிருந்தபோதி லும் அது பல குறைபாடுகளையுமுடையதென்பதும், அதில் லா மலே நிலமையைச் சீர்ப்படுத்திக் கொள்ளலாமென்பதும் தெளி வாகிறது.
- நறும்லர்ச்சி - செப்டெம்பர் 1946
யாழ்ப்பாணம் பண்டிதத் தமிழ்மீதும் சைவத்தின் மீதும் கொண்ட ஈடுபாட்டிற்குப் பேர்போனது. எனினும் மணிக்கொடிக் காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்துப் பண்டிதர்கள் சிலரி, மறு மலர்ச்சி இயக்கத்தில் போதிய அளவு அக்கறை காட்டி வந்தாரி கள். பொதுவாகப் பண்டிதர்கள் சிறுகதை, கவிதை, விமரிசனம் கட்டுரை முதலிய இலக்கியப் பிரிவுகளில் தம் பார்வையைச் செலுத்துவது குறைவு. எனவே இப்பண்டிதர்கள் "முற்போக்குப் பண்டிதர்கள்" என வைதிகப் பண்டிதர்களால் கருதப்படவும் நேர்ந்ததுண்டு. பஞ்சாட்சர சரிமா. தியாகராசா, சரவணமுத்து ஆகியோர் மறுமலர்ச்சியில் ஆரிவங் காட்டும் பண்டிதர்களாவர். பண்டித உலகில் இருந்து கொண்டு பழமையையும் புதுமையை யும் அறிந்து விளையாடுபவர் பண்டிதமணி கி. கணபதிப்பிள்ளை agantasi.
கலாநிதி க. கைலாசபதி அவர்கள்
(சிதம்பர ரகுநாதனின் "சாந்தி’ (1955) ஆண்டுமலரில் எழுதிய"ஈழத்துத் தமிழிலக்கியம்" என்னும் கட்டுரையில்)
39

Page 30
சிறுவர் கதைகள்
seashondriers
("வாத்தியார்" என்ற புனைபெயரில் இவை எழு தப்பட்டன. 'சிறுவர் இலக்கியம்' பற்றிய பிரக்ஞை பூர்வமான எழுத்துக்களோ, வாதப் பிரதிவாதங்களோ தொடங்கப்படாத ஆரம்பகாலத்திலேயே (1946) வெளி யிடப்பட்ட இவை ஈழத்துச் சிறுவர் இலக்கிய வரலாற் றின் முதல் முயற்சிகளுள் ஒன் முக க் கருதப்படலாம் என்பதோடு இவற்றின் மொழிநடையும் பொருளடக்க மும் சிறுவர்க்கேற்ற வகையில் அமைந்திருப்பதும் கவ னிக்கத்தக்கது.
1. எலிக்குஞ்சுச் செட்டியார்
நான் இப்போது பெரிய பணக்காரன், இந்தப்பட்டனத் திலுள்ள எல்லாருக்கும் என்னைத் தெரியும். ஆனல், சிவநேசம் செட்டியார் என்ற என்னுடைய பெயர் மாத்திரம் ஒருவருக்கும் தெரியாது என்னை எ ல் லோ ரும் "எலிக்குஞ்சுச் செட்டியார் என்றுதான் சொல்வாாரிகள் . ஏனென்ருல், நான் இவ் வளவு பணக்காரன் ஆனதற்கு ஓரி எலிதான் காரணம். ஓரி எலியை, அதுவும் ஓரி செத்த எலியை மூலதனமாக வைத்து வியாபாரம் செய்து நான் பணம் தேடினேன் என்று சொன்னுல் நீங்கள் நம்பமாட்டீரிகள்தான். ஆனல் நான் சொல்வது முற் றிலும் உண்ம்ை. என் சரித்திரத்தைக் கேட்டுவிட்டுப் பிறகு சொல்லுங் கள். நான் சொல்வது பொய்யா மெய்யா என்று.
நான் என் தாயின் வயிற்றிலிருக்கும்போதே என்தகப்ப ஞர் இறந்துவிட்டார். என் தாய் மிகுந்த பாடுபட்டு என்னை வளர்த்துப் பின்பு ஒரு சிறிய பள்ளிக்கூட உபாத்தியாரிடம் சம் பளமில்லாம்ல் நான் கல்விகற்கவும் ஏற்பாடு செய்தால்.
40

ஒரு நாள் என் அன்னை என்னை அழைத்து பின்வரு மாறு சொன்னன். "மகனே நாகிகள் ஏழைகள். மிகுந்த சஷ்ட மனுபவிக்கிருேம். எப்போதும் இப்படியே இருக்க முடியாது. நீ இப்போது பெரியவனுகிவிட்டாய் இனி எங்கள் குலத் தொழி லான வியாபாரத்தைச் செய்து பொருள் தேடவேண்டும். மூல தனம் இல்லாம்ல் எப்படி வியாபாரம் செய்வதென்று நீ ஆலோ சிக்க வேண்டாம் அடுத்த தெருவிலுள்ள பெரிய வியாபாரியான கதிரேசன் செட்டியார், வறியவர்களான தன் குலத்தவரிகள் வியா பாரம் செய்ய விரும்பினல், அவர்களுக்கு வேண்டிய மூலதனம் கொடுத்து உதவி செய்கிருர். நீயும் அவரிடம் போய் வேண்டிய உதவியைப் பெற்று வியாபாரம் செய்" என்று என்தாய் சொன் ணுள். நானும் அப்படியே அங்கிே போனேன்.
நான் போனபோது யாரோ ஒரு வாலிபன் செட்டியா
ரின் முன்னிலையில் தலகுணிந்து மெளனமாக நின்றன். செட்டி யார் அவரைக் குறை கூறிக் கொண்டிருந்தார். "நான் இரு முறை உனக்குப் பண உதவி செய்தும் நீ அதைக்கொண் டு பொருளிட்டத் தெரி யா ம ல் எல்லாவற்றையும் இழந்துவிட்டு இங்கே வந்து நிற்கிருயே அதோபார், அந்த மூலையில் ஓர் எலி செத்துக் கிடக்கிறதே, அந்த எலியை மூலதனமாகக் கொண்டே பெரும்பொருள் தேடி விடுவான், திறமையுள்ள ஒரு வணிகன். நீயோ என்ருல் நான் தந்த பெருற்தொகை மூலதனத்தையும் அழித்து விட்டாயே!”
அவ்ர் இவ்வாறு சொன்னவுடன் அந்த எலியை எனக்கே மூலதனமாகத் தரவேண்டுமென்று கேட்டேன். அவர் முதலில் ஆச்சரியமடைந்தாராயினும், எலியை எடுத்துக் கொள்வதற்கு உத்தரவளித்தார். உடனே நான் அதை எடுத்துப் பத்திரப் படுத் திக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். எல்லோரும் என்இனப் பார்த்துச் கிரித்துக் கொண்டிருந்தார்கள்.
வீட்டுக்கு வரும் வழியில் தானியக் கிடையொன் றி ல் வளர்க்கப்படும் பூனையின் உணவுக்காக அந்த எலியைக் கொடுத்து விட்டு அதற்கு விலையாகக் கொஞ்சம் கடலை வாங்கினேன். அதை அவித்தெடுத்துக்கொண்டு நகரத்தின் வெளியே ஒரு மரநிழலிற் போயிருந்தேன். அப்போது விறகு வெட்டிகளிருவர் வெகு தூரத் திலிருந்து விறகுச் சுமையுடன் அங்கு வந்தார்கள். அவர்களுக்கு அந்தக் கடலையைக் கொடுத்துத் தாகத்திற்குத் தண்ணீரும் கொடுத்தேன். அந்த உணவுக்குப் பதிலாக அவர்கள் இவ்விரண்டு
41

Page 31
விறகுத் துண்டுகள் போட்டு விட்டுப் போஞர்கள்; அவற்றைக் கொண்டுபோய் விறகுக் கடையிற் கொடுத்துச் சில கா சு க ள் பெற்றேன். அந்தக் காசுக்கு மறுபடியும் கடலை வாங்கி அவித்து விறகு வெட்டிகளுக்கு விற்றேன். இவ்வாறு செய்த சில நாட்களி லேயே அந்த விறகு வெட்டிகளிடமிருந்த விறகு முழுவதையும் நானே வாங்கிவிட்டேன்.
திடீரென வா ன ம் இருண்டது. இடி முழக்கத்துடன் இரண்டு நாட்கள் சோனம்ாரியாக அகால மழை பெய்தது. இத ஞல் எதிர்பாராமல் பட்டனத்தில் விறகுப் பஞ்சம் ஏற்பட்டு விடவே நான் நியாயமான விலக்கு என்னிடமிருந்த விறகை விற்று ஏராளமான பொருளைத் தேடினேன். உடனே செட்டித்தெருவில் பெரிய கடையொன்று வாங்கி வியாபாரம் தொடங்கினேன்;
அப்போது நான் இந்த நிைைமயை அடைவதற்குக் கார மைாயிருந்த கதிரேசன் செட்டியாரையும், செத்த எலியையும் மறந்து விடாம்ல் தங்கத்தால் ஓர் எலிசெய்து செட்டியாரிடம் கொண் டுபோய்ச் சமர்ப்பித்து என் வரலாற்றையும் சொன் னேன். இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அவர் தனது மகளை எனக்கு மணம்செய்து தந்தாரி அதோ தெரிகிறதே, அதுதான் நாங்கில் வாழும் மாடமாளிகை.
இப்போது சொல்வீர்களா, நான் சொன்னது பொய் யென்று?
மறுமலர்ச்சி 1946 மார்ச்
2. என்ன வேண்டும்?
சிலகாலத்துக்கு முன்னே நால் மன அம்ைதியை விரும்பி ஒரு மலைச்சாரலுக்குப் போனேன். நான் போனபோது அங் குள்ள ஒரு குகையின் வாசலில் இரண்டு மனிதர்கள் பயங்கர மரசு மல்யுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.
இருவரும் நல்ல வாலிபர்களாகவும், மிகுந்த பலசாலிக ளாகவும் கணப்பட்டார்கள். முகத் தோற்றத்தைப் பார்த்தால் அவர்களிருவரும் உடன்பிறந்த சகோதரரிகள் போலத் தெரிற்
42

தது. அவர்கள் எதற்காக இப்படிச் சண்டை போடுகிருர்கம் என்பதை அறிய வேண்டுமென்று எனக்கு ஆவல் உண்டாயிற்று
நீங்கள் யார்? எதற்காக ச் சண்டையிடுகிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்டேன்.
அவர்கள் சொன்னர்கள்; "நாங்கள் இங்கு வசித்துவத்த ஒரு மந்திரவாதியின் மக்கள். எங்கள் தகப்பனரி இறந்துவிட் டார்; அவருடைய சொத்துக்களான இந்தப் பாத்திரத்தையும், தடியையும் மிதியடிகளையும் எடுத்துக்கொள்வதற்காகவே நாங் கள் சண்டையிடுகிருேம், எங்கள் மல்யுத்தத்தில் வெற்றிபெறுப வன் இப்பொருள்களை எடுத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து மல்யுத்தம் செய்கிருேம்.
இதைக் கேட் ப. தும் நான் பரிகாசமாகச் சிரித்துக் கொண்டு 'இவைதான சொத்துக்கள்? இவற்றுக்காகத்தான இவ்வளவு யுத்தம் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன்
அதற்கு அவர்கள், 'இப்பொருட்களின் அருமை தெரி யாமல் பேசுகிறீர்கள். இந்த மூன்று பொருள்களும் மிக விசித் , திரம்ானவை. இந்தப் பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு நாம் எந்த எந்த உணவுகள் வேண்டுமென்று நினைக்கிருேமோ அவையெல்லாம் உடனே இதில் நிறைந்துவிடும். எ ல் களுக்கு இன்னபொருள் வேண்டுமென்று இந்தத் தடியினுல் நிலத்திலே எழுதினுல் உடனே அந்தப் பொருள் கிடைத்துவிடும். இந்த மிதி யடிகளை அணிந்துகொண்டு நாம் போகவேண்டிய இடத்தை நினைத்தால் உடனே ஆகாய மார்க்கம்ாக அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம்." என்று சொன்னர்கள்.
அப்பொழுது எனக்கு ஒரு எண் ண ம் உண்டாயிற்று. "இவ்வளவு அருமையான பொருள்கள் இவரிகளிடம் இருப்பதால் உலகத்தவரிக்கு ஒரு பிரயோசனமும் இல்லை, இவற்றை எப்படி யும் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று நான் எண்ணினேன். உடனே அவர்களை நோக்கி, "எவ்வளவு சிறந்த பொருளாயிருந் தாலும் சகோதரரிகளாகிய நீங்கள் இப்படி ஒருவரை ஒரு வ ரி தாக்கிச் சண்டையிட வேண்டியதில்லை. நான் சொல்கிறபடி செய் யுங்கள், ஒட்டப் பந்தயத்தில் வெல்கிறவர் இப்பொருள்களை எடுத்துக்கொள்ளலாம். அதோ தெரிகிறதே ஒரு பெரிய Zunt Gaolo அதுவரைக்கும் ஓடிப்போய் முதலில் இங்குவந்து சேருகிறவனுக் குத்தான் இப்பொருள்கள் உரியவை. இதுதான் பந்தயம்" என்றேன்.
43

Page 32
அந்த மூடர்கள் அதற்குச் சம்மதித்து வெகு வேகமாக் ஓடினர்கள். நான் பாத்திரத்தையும் தண்டத்தையும் எடுத்துக் கொண்டு மிதியடியில் ஏறினேன். ஆகாயத்திலே கிளம்பிச்சென்று வெகு தூரத்திலுள்ள ஓர் ஊரிலே இறங்கினேன். இந்தப் பாதி திரத்தையும் தடியையும் வைத்துக்கொண்டு அங்கேயுள்ள ஏழை களுக்கு உணவும் உடையும், வேறு பொருட்களும் வேண்டிய அளவு கொடுத்தேன். பின்பு மிதியடியில ஏறி அடுத்த ஊருக்குச் சென்று அங்கும் அப்படியே செய்தேன். இப்போது இங்கு வந்தி ருக்கிறேன், நீங்கிள் ஏழைகளா? உங்களுக்கு என்ன வேண்டும்?
கண மறுமலர்ச்கி - 1948 ஜூன்
3. தெரிந்தால் சொல்லுங்கள்
முன்னெரு காலத்திலே ஒரு இரத்தின வியாபாரி நீண்ட தூரப் பிரயாணம் செய்யும்போது வழியில் ஒரு விடுதி வீட்டில் தங்கினன். நடு இரவில் அவன் நித்திரையாய் இருக்கும்போது அவன் வைத்திருந்த விலையுயர்ந்த இரண்டொரு இரத்தினங்களை அங்கே படுத்திருந்த பிரயாணிகளில் ஒருவன் களவாக எடுத்து மறைத்துவிட்டு நித்திரை போல் படுத்திருந்தான்.
சிறிது நேரத்தில் விழித்தெழுந்த வியாபாரி இரத்தினங் கள் களவாடப்பட்டிருப்பதைக் கன்டான். 'எல்லோரும் நித்தி ரையாகக் கிடக்கிறர்கள் இவர்களில் களவெடுத்தவன் எ வன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?" என்று முதலில், யோசித்தான். பின்பு அவனுக்கொரு யோசனை தோன்றியது.
* களவெடுத்தவனுடைய நெஞ்சு அடித்துக்கொண்டிருக் குமல்லவா? இதன்மூலம் கள்வனக் கண்டுபிடிக்கலாம்" என்று யோசித்துக்கொண்டே எழுந்து, அங்கே படுத்திருந்த எல்லோரு டைய நெஞ்கிலும் கைவைத்துப் பார்த்தான். ஒரு வ னு டை ய நெஞ்சு மாத்திரம் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. ஆனல் அவன் ஆழ்ந்த நித்திரையிலிருப்பவன் போல அசையாமல் படுத் திருந்தான், உடனே வியாபாரி கவிவனைக் காலையில் அடையாளம் கண்டுகொள்வதற்காகத் தன்னுடைய கத்தியை எடுத்து அவனு டைய தமையிரில் ஒரு பகுதியை மெதுவாக வெட்டியெறிந்து விட்டுப் போய்ப் படுத்துவிட்டான்;
44

கள்வனுக்குப் பயம் வந்துவிட்டது. ஆயினும் அவன் அதிகம் கவலைப்படவில்லை. தான் பிடிபடாமல் தப்புவதற்கு அவ னுக்கும் ஓர் உபாயம் தோன்றியது. மெதுவாக எழுந்து தனது கத்தரிக்கோலால் அங்கே நித்திரை செய்துகொண்டிருந்த எல்லோ ருடைய தலைமயிரிலும் கொஞ்சம் கொஞ்சம் வெட்டி எறிந்து விட்டுப் போய்ப் படுத்துக் கொண்டான்.
வியாபாரி விடியுமுன் எழுந்து விடுதி வீட்டுக்கீாரனை எழுப்பித் தனது இரத்தினங்கள் களவாடப்பட்டிருக்கின்றன என் றும் கள்வனை அடையாளங் காண்பிப்பதற்காக அவனுடைய தலை மயிரைத் தான் வெட்டியிருப்பதாகவும் சொல்லி அவனிடமிருந்து தனது இரத்தினங்களை வாங்கித் தருமாறு முறையிட்டான். விடு திக்காரன் பிரயாணிகள் எல்லோரையும் பார்த்தபோது எல்லோ ருடைய தமையிரும் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரிய மடைந்தான், பலவிதமாக யோசித்துப் பார்த்தும் கள் வனை க் கண்டுபிடிக்க அவனுக்கு வழி தெரியவில்லை, கடைசியில் வியாபா ரியையும் மற்ற ப் பிரயாணிகளையும் நீதிபதியிடம் அழைத்துச் சென்று இரவு நடந்தவற்றையெல்லாம் விபரமாகச் சொன்னல்,
யுக்தியுள்ள அந்த நீதிபதி மிக இலகுவாகக் கல்வனக் வண்டுபிடித்துவிட்டார்.
அவர் எப்படிக் கண்டுகொண்டாரி என்று யோசித்துச் Gspirályátsóîn umtfáls Garrub
கிடை- நீதிபதி எல்லோருடைய தைெயயும் பார் த் தாரி. எல்லா வெட்டும் ஒரு மாதிரியாகவும் ஒன்று மாத்திரம் அலங்கோலமான வெட்டாகவும் இருந்தது. வியாபாரி வ்ெட்டி யது அலங்கோலமாகவும் திருடன் வெட்டியது ஒரே மாதிரியாயு மிருக்கவேண்டும் பிறகு கஷ்டமா? அலங்கோலமான வெட்டு யாருடைய தலையிலிருந்ததோ அவனே திருடன்.
- மறுமலர்ச்சி - 1946 ஜூல
ASOPA OD SOM ODLO
°芬次竺
45

Page 33
மாறும் இலக்கணம்
(1947 ஜூன் மாத மறுமலர்ச்சி’ இதழில் "பரம்" என்ற புனைபெயரில் ச. ப. சமா 'இலக்கண மாறுபாடு" என்ற கட்டுரையை எழுதினுf. அதுமட்டுமல்லாமல் 1947 நவம்பர் மாத இதழில் இலக்கண மாற்றத்தை மறுத்துப் பண்டிதர்கள் சார்பில் "ஐயாறன்’ என்ற இன்னெரு புனை பெயரில் மறைந்துநிர்று எதிர்த்தரப்பு நியாயங்களையும் எழுதிஞர்.
இதற்கிடையில், தலையாளி வ. கந்தையா அவர் கள் 'மறுமலர்ச்சி பற்றி வானெலியில் நிகழ்த்திய விமர் சனத்தில் முதற்கட்டுரையின் எதிரொலியாகச் சில கருத் துக்கள் தெரிவித்திருந்தார். அவையும் 1947 நவம்பர் மாதி மறுமலர்ச்சியில் பிரசுரிக்கப்பட்டதுடன் அவர் எழுப்பிய விஞக்களுக்கு விரிவான விடையாக நீண்ட கட்டுரையொன்றை 'இரட்டையர்கள்’ என்ற புனைபெய ரில் மூன்று இதழ்களில் சர்மா அவர்கள் தொடர்ந்து எழுதினுfகள்
இம்மூன்று கட்டுரைகளும் இங்கு வரிசைக் கிரம மாகக் கொடுக்கப்படுகின்றன.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி ஞனே?? என்பது பண்டிதர்கள், புலவர்கள் வித்துவான்கள் ஆகிய யாவரும் போற் றிப் புகழும் நன்னூல் என்னும் இலக்கண நூலிலுள்ள ஒரு குத் திரம். இச்சூத்திரத்தைப் பதவுரை விருத்தியுரையுடன் நன்கு கற் றுள்ள பண்டிதர்கள் சிலர் இலக்கினத்திலும் காலவேறுபாட்டால் ம்ாறுபாடுகள் உண்டாகுமென்பதை உணர்ந்திருந்தும் இக்காலத்து உலகவழக்கில் நன்கு நிலைபெற்று இலக்கியங்களிலும் இடம்பெறத் தொடங்கிய சில இலக்கண மாற்றங்களை ஏற்க மறுக்கிருர்கள். மறுப்புடன் நில்லாது, அவற்றை ஏற்றுக் கையாளும் அறிஞரிகளை மரபறியாதவர்களென்று கூறித் தூற்றவும் முனைந்துள்ளனர்.
46

வளர்ந்து வருகின்ற எந்த மொழியிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் என்ற உண்மையை உணர்ந்தவர் கள் யாரும் - தொல்காப்பியரி காலத்திற்கும் நன்னூலார் காலத் திற்கு மிடையில் தமிழிலக்கணத்தில் ஏற்பட்ட ம்ாற்றத்தை அறிந் துள்ளவர் எவரும் - இன்றைய புதுமைத் தமிழில் காணப்படும் புதிய விகுதிகள், வேற்றுமைகள், சந்திகள் முடிபுகள், முதலி யவற்றைக் கண் டு சீறவேண்டியதில்ளை. ஆஞல், நடைமுறை ? ... הע936ש
மிகச்சிறந்ததென்று பல அறிஞர்கள் பாராட்டிய ஒரு கட்டுரையை அல்லது கவிதையைப் பார்க்கும் இலக்கணப் புல வர்கள் சிலரி அங்கு காணப்படும் ஏதாவது ஒரு புதிய சொல்லாட் சியைக் கண்டு வெருளுகிறர்கள். "முன்பு எந்தப் புலவரும் இச் சொல்லைத்தம் நூலுள் எடுத்தாண்டதில்லையே இலக்கணத்துக்கு முழுமாழுயிற்றே" என்கிருரிகள் இலக்கணத்துக்கு மாறுபடஎழு தினல் மொழியே அழிந்தொழிந்து விடும்ே எனப்புலம்புகிருfகள்.
இவரிகள் கூறுவது உண்மைதான? உலக விழ க் கி ற்கு மாறுபட்டதாய்ப் பழைய இலக்கண விதிகளுக்கு உதாரணமாகும் படி எழுதுவதுதான் மொழிவளர்ச்சியைக் குன்றச் செய்யு ம்ே யன்றி, பழைய இலக்கண விதிக்கு மாருனதாயும் உலக வழக் கையே இலக்கணமாகக்கொண்டு எழுது வ தால் ஒரு மொழி அழிற்துவிடாதென்றே நாம் கருதுகிருேம். ஏனெனில் உலகவழக் கிையும் ஆராய்த்தே நூல் செய்ததாக இலக்கண நூலாரும் கூறு கின்ருரே. உலகவழக்கென்பது எது? உயர்ந்தோரி வழக்கே உலக வழக்கானுல், உயர்ந்தோரி என்பவர் எப்படிப்பட்டவர்,? சுவாமி விபுலானந்தரி போன்றேர் உயர்ந்தவர்களல்லவா? சுவாமி கூறு கின்முரி W
"வழக்குமொழி நா க ரி க வளர்ச்சிக்கேற்ப வேறுபட்டு நடக்கும். எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த இ லக் கன நூலினையே எக்காலத்திலும் முற் றிலும் கைக்கொண்டொழுக வேண்டுமென்பது பொருந்தாவுரையாகும்,'
இதுபற்றித் தமிழறிஞர்கள் என்ன கருதுகிறர்கள்?
※ 来源 来源
தமிழிலக்கணத்தில் 'பழையன கழித லும் புதியன புகுதலும் வழுவல“ என்பதை இலக்கணப்புலவர் எவரும் ஏற்க
Ꭺ7 .

Page 34
மறுக்கவில்லை. அவர்கள் ம்றுப்பது பழையன கிழித்தன்யும் புதி யன புகுத்தயுேமேயன்றிக் கற்றறிந்தோரி வழக்கில் காலத்தால் நேரும் பொருத்தமான மாற்றங்களையன்று:
வளர்ந்து வருகின்ற எம்மொழியிலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையே. அது போன்றே, அம்மாற்றங்கள் ஒரு மொழியின் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் காரணம்ாவன என்பதும் மறுக்கமுடியாத உண்மை, மொழியாக்கத்திற்கான மாற்றங்களை ஏற்றுப் போற்றுவதும் மொழியழிவுக்காவனவற்றைக் களைந்தெறிவதும் மொழியறிஞரி கடமை. இதற்காகவே இலக்கண நூல்கம் இயற்றப்பட்டன.
கல்லாத மக்களின் பேச்சு மொழிகளைச் சேர்ப்பதினனும் பிறமொழிச் சொற்களை வரையறையின்றிக் கலப்பதஞலும் ஒரு மொழி வளர்ச்சியுறுவதுபோல ஒரு சிலர்க்கு தி தோன்றியபோதி லும், அதனுல் அம்மொழி தனக்கேயாகிய தனிப்பண்பை இழந்து விட நேருகிறது. மற்றைய மொழிகளின் நிலைம்ை எவ்வாறிருந் தாலும் தமிழுக்குரிய உயர்-தனிச்-செம்-மொழி என்னும் பெருமைக் குப் பழுது நேரிந்துவிடும்
பொதும்க்களின் பேச்சுவழக்குத் தமிழில் உயிரி ப் பு இருக்கிறதென்று கூறி அதை எழுத்து ம்ொழியாக இலக்கிய மொழியாகக் கொள்ளலாமென்பது பிழையான கருத்து ஏனெனில், கல்லாத மக்களின் பேச்சுவழக்குத் தமிழ், பல காரணங்களால் காலத்துக்குக்காலம் தேய்ந்து தேய்ந்து உருக்குந்ேது திரிவது நிை யான இலக்கியத்துக்கு அதைக் கருவியாகக் கொண்டால், சில ஆண்டுகளுக்குள்ளேயே அவ்விலக்கியம் பயனற்றதாய்விடும்.
மேலும், வழக்குத்தமிழ் இடத்துக்கிடம், இனத்துக்கினம் பலவித மாறுபாட்டோடு வழங்குவது. ஓரிடத்துப் பேச்சு - ஓரி னத்துப் பேச்சு, மற்ருேரிடத்துக்கு - ம்ற்றேரினத்துக்கு ரச்சாக வும் இருக்கிறது இவற்றுள் கொள்ளப்படுவது ஏது? தள்ளப்படு வது ஏது?
அங்கங்கேயுள்ளவரிகள், அவ்வவ்விடத்து வழக்கு மொழி கிளைக் கையாள் லாமே எனில் அது மிகப் பெரிய தீங்காய் முடி யும். இப்படிச் செய்தால் இன்றுள்ள ஒரே தமிழ்மொழி சில காலத்தில் ஒன்றேடொன்று தொடர்பற்ற ஒன்பது மொழிகளாகி விடவுங் கூடும் அதுவுமன்றிப் பன்னெடுங் காலமாகப் போற்றிப் பாதுகாத்த பழந்தமிழிலக்கியக் கருவூலங்களெல்லாம் பொருள் விளம்காப் பயனற்ற பொருளாகிவிடும்!
会8

இனி, ஆங்கிலம்: ஹிந்தி முதலிய மொழிகள் பிறம்ொழிச் சொற்களையும், இலக்கணங்களையும் தம்மோடு சேர்த்துக்கொண்டு விளம்பெற வளர்ந்து விட்டன என்று சொல்லப்படுகின்றன; இது உண்மையே. இவை காலத்தால் மிகப் பிற்பட்டவை. போ திய சொல்வளம் இல்லாதிருந்தவை, ஆகையால் இவ ற் றிற்கு இந் தேவை ஏற்பட்டது. இதன ல் இவை தூயமொழிகள் என்ற சிறப்பை இழக்க நேரிந்தது. தமிழின் நிலை வேறு. இதுபல நூற் ருண்டுகளின் முன்பிருந்தே சொல்வளமும் இலக்கண இலக்கியச் சிறப்பும் பெற்றுவரும் மொழி. இன்றைய விஞ்ஞான வழக்குக்கு வேண்டிய சொற்களைத் தவிர வேறு எவ்வகை வழக்குக்கும்வேரை டிய சொற்கள் தமிழில் நிறைய உண்டு. எழுதுவோரின் GsFrrubu லினல் வழக்கொழிந்துவிட்ட பல சொற்கள், இன்றைய தேவைக் குப் பயன்படக்கூடியன. விஞ்ஞான வழக்குக்கு வேண்டிய புதுச் சொற்களை ஆக்குவதினுலும் பொருத்தமான் பிறமொழிச் GoFar Ab களைத் தமிழாக மாற்றியமைப்பதினுலும் அத்தேவையை நிறை வாக்கலாம். எதற்கும் கட்டுப்பாடு வேண்டும். இலக்கணம் 4. டுப்பாடின்றி மொழியை வழங்குதல் "அரங்கின்றி வட்டாடியற்று (கோடு வரையாமல் விளையாடுவதைப் போன்றது.) -
ஆகவே தமிழின் சீருக்குக் கேடு நேராத வகையில் செய் யும் திருத்தத்தை - அதுவும் தமிழறிந்தவர் செய்யும் திருத்த தைத் தமிழுலகம் மருது ஏற்றுக்கொள்ளுமென்று நம்புகின்றேன்;
来源 米 崇
இக்காலத்துக்கேற்றவடி தமிழிலக்கணத்தில் மாறுபாடு வேண்டும் என்னும் விஷயமாக ஜூன்மாத மறுமலர்ச்சி இத ழில் "பரம்" என்பவரி கிளப்பிய சந்தேகத்தையும் பின்னம் அது பற்றி அக்டோபர் மாத இதழில் திரு. வ, கந்தையா அவர்களும் "ஐயாறன்" என்பவரும் காட்டிய கருத்துகளையும் நன்கு அவதா னித்தோம். இவ்விஷயமாக இங்கு நாம் சொல்லவந்தது என்ன வென்முல், தமிழிலக்கணத்தில் எழுத்திலும் சொல்லிலும் மாத் திரமன்றி யாப்பிலும் அணியிலும்கூடப் பல மாற்றங்கள் செப் யப்பட வேண்டும்; இக்காலத்துக்கேற்ற புதிய இலக்கணம் சிருஷ் டிக்கப்படவேண்டும் என்பதே. இதனல். பழைய இலக்கணல்ெ லாம் அழிக்கப்படவேண்டும் என்று கூறியதாகாது அவை அழி யாது போற்றப்பட வேண்டும். ஏனெனில் பழந்தமிழ் இலக்கியக் களஞ்சியங்களின் திறவுகோல்களல்லவா அவை?
སྟག་ལྷ་ இன்றைய சாதாரண மனிதனின் வாழ்வில் பெரிதும் பங்குபெருத பழைய இலக்கணச் சுமையை அவன் தஜயில் க.
49
4

Page 35
டிச் சுமத்துவதை விட்டுவிட்டு, கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து வளர்ந்துவிட்ட புதிய இலக்கியத்திற்கேற்ற புதிய இலக்கணம் அமைக்க வேண்டும் என்பதுதான் நாம் கூறுவது.
தமிழைப் பிழையின்றி எழுதவேண்டும் என்ற கொள்கை யில் 'பழைய இலக்கண மரபு சிறிதும் சிதையக்கூடாது" என்று பிடிவாதம் பண்ணுகிருர்கள் பழைய இலக்கண பரம்பரையினர். "பழைய இலக்கிணந்தான் இலக்கணம், அதை மீறி எ தை யும் செய்யாதே" என்று அடக்கு முறைச் சட்டம் விதிப்பதுபோலிருக் கிறது அவர்கள் பேச்சு.
எள்ளிலிருந்து தான் எண்ணெய் எடுக்கப்படுகிறது; இலக் கியத்திலிருந்து தான் இலக்கணம் பிறக்கிறது. இலக்கியம் கண்ட தற்கே இலக்கணம் இயம்பப்படுகிறது. இந்த உன்  ைம க ஃா மறந்துவிட்டு, புது  ைம யான ஆக்க வேலை களைப் புறக்க ணித்துக் கொண்டிருப்பது புத்தியல்ல. தொல்காப்பியர்கால வழக் கத்தைத் தொல்காப்பியமும், பவணந்தியார் கால வழக்கத்தை நன்னூலும் பிரதிபலிக்கின்றனவேயன்றி, அவைதான் எக்காலத் துக்கும் பொருந்துமெனச் சொல்வதற்கில்லை. தமிழ் இலக்கணத் தில் காலத்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் மிகப்பல. உதாரண மாக அவற்றுள் ஒருசில:
ம்ெப்யினியற்கை அள்ளியொடு நியேல்" எனச் சொல்ல வந்த தொன்காப்பியர் "எகர ஒகிரத் தியற்கையு மற்றே" என்று எகரமும் ஒகரமும் அக்காலத்தில் வரிவடிவில் புள்ளிபெற்று(3) வழங்கியதை நினைவூட்டுகிறரி. ஆனல், பவணந்தியார் காலத்தில் அவ்வழக்கம் மாறிவிட்டது. அதனல் எகர ஒகரங்களின் வரிவடி வைப்பற்றிப் பேசவேண்டிய அவசியம் நேரவில்லை. அவருக்குப்பின் காலந்தோறும் தமிழின் வரிவடிவில் பலவகை மாற்றங்கள் ஏற் பட்டுக் கடைசியாக அச்சுயந்திரம் வந்தபோது மிகப்பெரிய மாறு தல்கள் செய்யப்பட்டன. ஆயினும் அவற்றை யாரும் அப்போது எதிர்த்ததாகத் தெரியவில்ல்.
(2) 'கிதந பமவெணு ம்ாவைந்தெழுத்தும் - எல்லா வுயி ரொடுஞ் செல்லுமார் முதலே' என்பது தொல்காப்பியர் விதி. அவர்கால வழக்கின்படி க த ந ப ம் என்னும் ஐந்து மெய்யெழுத் துக்களுந்தான் பன்னிரண்டு உயிரிகளோடுங் கூடி மொழிக்கு முத லில் வரும் "ச"கரம் அ ஐ ஒள என்னும் மூன்றும் நீங்கலாகவுள்ள ஒன்பது உயிர்களோடும் கூடிவரும் 'ய'கரம், ஆ°காரம் ஒன்று
50

டன் வரும், ஆனல் ாலாரி காலத்தில் நிலைம்ை மாறிவி டது. அவரி பன்னிரs உயிர்களோடும் கூடிச் சகரமும் அ உ ஊ ஒ ஒள என்னும் ஆறுடன் கூடி யகரமும் மொழிக்கு ဇံ8, லாகுமென விதிமாற்றி வகுத்துள்ளார். அவர் எதற்காகப் ሣጫዜጮሠ விதியை மாற்றியமைக்க வேண்டும்? தொல்காப்பியத்துக்கு Lon"Q . தமிழிலக்கியத்திற் பல புதிய சொற்கள் வந்தேறிவிட்டமைே அதற்குக் காரணம். யவனர், யூபம் என்னும் வடசொற்கள் *iềg. காலத்திலேயே தமிழில் இடம்பெற்றுவிட்டன. மொழி முதலாக, தன என விலக்கப்பட்ட ரகர லகரங்கள் இக்காலத்தில் ம்ொ முதலில் வருகின்றன. அவ்வகையான வடமொழிகளுக்கு முதலில் அ, இ, உ என்பவற்றைச் சேர்க்குமாறு நன்னூலார் விதி த் போதிலும் எல்லோரும் அதை அனுசரிப்பதில்லை. மேலும் قهWN, வெழுத்துக்கள் சேர்க்கப்படாத சொற்களும் சில உண்டு. )--ح ரப்பர், ரஸிகர், ரூபாய், ரோஜா, ரோமரி)
(3) தமிழ்ச் சொற்கள் எவற்றை எடுத்தாலும் அவற்ை "அக்குவேறு ஆணிவேரு சிக் கழற்றிப் பூட்டிக் காட்டுந் திறை பெற்ற பழைய இலக்கண வாதிகளிடம் சீமான், சீமாட்டி, குஷ வான், குணவதி, தனவந்தரி என்பவை போன்ற சில சொற்க%ள பகுதி விகுதி பிரித்துக் காட்டுமாறு கேட்டால் அவையெல்லா வடசொற்கள், திசைச்சொற்கள் என்ருே விதியில் விகாரம் பெல் றமவபென்ருே கூறித் தப்பிக் கொள்ளப் பார்க்கிறர்கள், இல் சொற்களைத் தமிழில் சேர்த்து வழங்குவதானல், இவற்றையும் தமிழாகவே கருதி இலக்கணமும் அமைத்துக்கொள்ளுதல் இன்றி யமையாததல்லவா? தொல்காப்பியரின் கவனத்தைப் பெரிதும் ஈரிக்காமல், நன்னூலிலும் பிரயோகிவிவேகம் இலக்கணக்கொத்தி லும் இடம்பெற்றுவிட்ட வடசொற்களைக் கூசாது கை யாளும் இலக்கணவாதிகள், இக்காலத்தில் தமிழில் கலந்துகொண்டிருக்குடி சந்தாதாரி, ஜமீன்தாரி, மிராசுதாரி போன்ற சொற்களையும் தடி ழாகக் கொண்டு பெயர் விகுதிகளோடு "தார்" என்பதையும் இது போன்றவற்றையும் சேர்த்துக்கொள்வதால் வரக்கூடிய ஆபத்து எதுவுமில்ல்.
தமிழிலக்கண மரபு என்பதற்காக ரப்பர், ரோஜா எல் பவை போன்ற பிறமொழிச் சொற்களே இரப்பரி, உரோசை எல மாற்றி வழங்குவது பொருந்தாது என்றும், பிறமொழிச் சொ கிள் போலவே பிறம்ொழி விகுதிகளும் தமிழில் வந்து கலந்துஸ் ளன என்றும் மறுமலர்ச்சி"யின் சென்ற இதழ்க் கட்டுரையில் கூறியிருந்தோம். அவைபற்றி இன்னும் சில குறிப்புகள்
5.

Page 36
ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கிலப் பெயருக்குத் தமிழ்ப் புல்வரி ஒருவர் செகசிற்பியரி என்றும் இன்னெருவரி செப்பிரி யர் என்றும் தமிழுருவங் கொடுத்தனர். இவ்விரு தமிழாக்கிங்கி ளிலும் வடசொற் கலப்பு இருத்தலைக் கண்டு தனித்தமிழ்ப் பேரா சிரியர் ஒருவர் சேக்குவீயர் என வேருேர் உருவம் வழங்கினர் பொருள் மாறுவதில் மட்டுமன்றி உருமாறுவதிலும் இத்தனைவேறு பாடானல், பின்பு இச்சொற்களின் சரியான மூல உருவத்தைக் வண்டுபிடிப்பதில் எவ்வளவு அனர்த்தங்கள் நேருமோ?
இந்த நான்குவகைப் பெயரும் குறிப்பது ஒருவரைத் தான அல்லது பலரையா என்ற ஐயப்பாடு எதிர்காலத்தில் எழ வுங்கூடும். அப்போது ஆராய்ச்சியாளரில் ஒருசிலர், ஷேக்ஸ்பியர் என்பதில் ஆங்கில ஒலியமைப்பிருப்பதால் அது ஒர் ஆங்கிலேயர் பெயரே என்றும், செகிப்பிரியரி, செகசிற்பியார் என்னும் இரு பெயரும் ஜகப்ரியன், ஜகசில்பி என்னும் வடமொழிப்பெயரின் மரூஉவாயிருப்பதால் அவை எவரோ வடநாட்டவரி இருவரீபெயரே என்றும், ஆகவே சேக்குவீயர் என்பது தூய தனித்தமிழ்ப் பெய ரேயாம் என்றும் ஆராய்ச்சி முடிபு செய்ய, மற்றையோர் பலப் பல காரணங்கட்டி, "இதுகாறுங்கூறியவாற்ருன் மேற்போந்த நால் வகைப் பெயரும் சுட்டுவது ஒருவரையே என்பதுTஉம், அவர்தாம் ஆங்கிலநாட்டு நல்லிசைப்புலவரான ஷேக்ஸ்பியர் என்பாரேயென் பதூஉம் அவ்வொரு பெயரையே தமிழ்ப்பெருமக்கள் தத்தமக்குத் தோன்றியவாறே வேறுபடுத்தி வழங்குவாராயினர் என்பதுTஉம், அதுகொண்டே மலைப்புறுதல் தவழுமென்பது உம் தெற்றெனப் புலனும்" (மறைமயைடிகள் எழுதும்விதம்) என்று நிலைநாட்ட நேரி ll-Ryfr tbl
இன்னும், ருஷ்யஞானி டால்ஸ்டாயின் பெயரைத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தோல் சுதோய் என்றெழுதுவர். தமிழ்மரபின் படி எழுதுவோரெல்லாம் இவ்வாறே எழுதுவரென்பது நிச்சய மில்லை. ஒருவர் "தோலுத்தோய்' என்றும், இன்னெருவர் 'தாலுத் தாய்" என்றும் எழுத வேருெருவர் தாம் மரபு பிறழாமலும் அதே சமயம் மூல உச்சரிப்பை ஏறக்குறையத் தழுவியும் எழுதுவதாக! எண்ணிக்கொண்டு ‘டால்ஸ்டாய்" என்ற பெயரை "இடாலுசு ட்ாய்' என்றெழுதினனும் நாம் ஆச்சரியப்படவேண்டியதில்லை.
ஆனல், கந்தபுராணக் காப்புச் செய்யுளில் திகழ் + தசக்க ரம் என்னும் சொற்கள், பழைய சந்திவிதிக்கு மாருகத் திகட சக் கரம் எனப் புணர்ந்தமைக்கு வீர சோழியம் என்னும் புதிய இலக் கணத்தில் விதியிருப்பதைக் கண் டு பி டி த் த இலக்கணவாதிகள்,
52

அடுத்தசெய்யுளில் "இணைந்தியல் கால் யரலக்கிகரமும்" என்னும் விதிக்கு மாறய் 'கச்சியின் விகட சக்ர கணபதி” எனக் கச்சியப் பர் பாடியதற்கு விதிகிாணுதிருப்பதுதான் வியப்பானது
இலக்கண நூலிலுள்ள முதனிலை, இறுதிநிலை விதிகளும் மெய்ம்மயக்க விதிகளும் இனி வருங்காலத்தில் மொழியாராய்ச் விக்கேற்ற சாதனமாகித்தான் பெரும்பாலும் உபயோகப் படக் கூடும் அவ்விதமின்றி இவ்விலக்கண விதிகளை அநுசரித்தே பிற மொழிச் சொற்களைத் தமிழாக்குவதென்று கொண்டால் மேற் காட்டியது போன்று வீணுன பொருள் மயக்கங்கள் தான் ஏற்படும்
பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போதும் கவ விக்கப்படவேண்டியது இன்னுமொன்றுண்டு. வழக்கில் நிலைத்துவிட் டபிறமொழிச் சொற்களை - அவை மூல உச்சரிப்புக்கு எவ்வளவு மாறுபட்டனவாய் இருந்தாலும் -மாற்ருமல் வழங்குவதுதான் சிறப் பாகும். உதாரணமாக சினேகம், இங்கிலாந்து என வழங்கிவரும் சொற்களைச் சரியான உச்சரிப்புக்காக ஸ்நேஹம், இங்க்லன்ட் என மாற்றுவது அவ்வளவு சிறப்பல்ல. ஏனெனில், முந்திய உச் சரிப்பு வழக்கத்தில் வந்துவிட்டபடியால் அப்படியில்லாத புதிய உச்சரிப்பு மயக்கத்திற்கிடமாகும். -
அப்படியானல் புதிய பிறமொழிச் சொற்களையும் தமி ழுக் கேற்றவாறே மாற்றியமைத்து அவற்றையே வழக்கத்தில் கொண்டுவந்து விடலாமே என்று கேட்கக்கூடும். பிறமொழியறிந் தவர் அதிகமில்லாத பழங்காலத்தில், அன்னிய மொழிச் சொற் களைப் புதிதாகச் சேர்க்கும்போது அப்படி மாற்றியமைத்ததினல் பொருள் மயக்கம் ஏற்படக் காரண்மில்லை, பிறமொழிகள் பல வற்றைக் கற்றவர் பலருள்ள இக்காலத்திலும் அப்படியே மாற்றி விடுவதால் எவ்வளவு தடுமாற்றங்கள் ஏற்படு மென்பதை முன் காட்டிய உதாரணங்களிலிருந்தே நன்கு அறியலாம்.
தமிழ்மொழிக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பு சங்ககாலத்தில் எவ்வாறிருந்தது, அதன் பின்பு இற் றைக்கு ஐந்நூறு ஆண்டுகளின் முன் எப்படி இருந்தது இன்று எவ்வாறிருக்கிறது என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்ப்பவரிக்கு தரைபுரண்டு பெருகும் காட்டாற்றை ஒருபிடி மண்ணுல் நிறுத்த முயல்வது போன்றதுதான் வளர்ந்துவரும் புதுமைத் தமிழ் வேகத் தைப் பழைய இலக்கண விதியால் அடக்கப் பார்ப்பது என்ற உண்மை விளங்கும். ஏற்றமுறையில் இலக்கண வரம்பு கோவி ஒழுங்காகப் பாய விடுவதுதான் இப்போது செய்யவேண்டியது.
8ኝ8

Page 37
(4) இனி வேற்றுமையுருபுகளை எடுத்துக்கொள்வோம் இன்றுபாடசாலையில் நாலாம் ஐந்தாம் வகுப்பிற்படிக்கும் ஓர் பைய னிடம் "வேற்றுமையுருபுகள்" எவை? என்று கேட்டால் அவன் உடனே "ஐ ஆல், கு, இன், அது, கண்‘ என்று பளிச்செனச் சொல்லுவான். கிளிப்பிள்ளைப் பாடமாக மனனம் செய்திருப்ப தாலேதான் அவன் அப்படிச் சொல்வானேயல்லாமல் அவற்றின் உபயோகத்தை உணர்ந்தல்ல. ஏனெனில், அவற்றில் பி ந் தி ய மூன்று உருபுகளும் அவனைப் பொறுத்த அளவில் பேச்சுத் தமிழி லும் எழுத்துத் தமிழிலும் பெரும்பாலும் அவனுக்கு அறிமுகமில் லாத உருபுகள் தான். "அதுவும், "கண்ணும் சுட்டுப் பெயராகி வும் அவயவப் பெயராகவுந்தான் அவன் அறிந்திருப்பான். ஐந் தாம் வேற்றும்ை "இன்" உருபோ, பேச்சிலும் எழுத்திலும் ஆரும் வேற்றுமையுருபு இருக்கவேண்டிய இடத்திலிருக்கிற (தம்பியின் புத்தகம், அப்பாவின் பேனை என்பவற்றிற்போல்) இன் சாரியை மாதிரித் தோற்றமளித்து அவனை ஏமாற்றி ஆசிரியரின் தவிட னைக்கும ஆளாக்கி விடுகிறது!
தனித்தனி ஒவ்வொரு வேற்றுமைக்குமுரிய வெவ்வேறு உருபுகளைக் கற்பிக்கும்போதும் இக்காலத்துத் தமிழாசிரியர் பலர் ஐந்தாவதனுருபு இல்லும் இன்னும்", "ஆறனெருமைக்கு அ து வும் ஆதுவும்" என்று வழக்கு வீழ்ந்த பழைய உருபுகளைக் கற் பிக்கிருரிகளேயல்லாமல், அவற்றை விட்டுவிடவோ அவற்றிற்குப் பதிலாக வழங்கும் புதிய சொல்லுருபுகளைக் கற்பிக்கவோ பெரும் பாலும் துணிவதில்ல்.
இவற்றில் ஐந்தாம் ல்ேற்றும்ையுருபுகளான "இல்"லும் "இன்னும் இன்றைய தமிழில் முறையே ஏழாம் ஆழும் வேற்: றுமைகளின் உருபுகளாக வழங்குகின்றன. 'அது' உரு பை ஒரு சிலர் வழங்கினலும் 'ஆது' 'அ' உருபுகளைப் பண்டிதரிமாரே இட் போது உபயோகிப்பதில்லை.
இப்படியெல்லாமிருக்க, பழைய இலக்கியங்களைப் படிக் கும் நோக்கமில்லாத இளம் மாணவரும் பிறரும் இவற்றை ஏன் வருந் தி க் கற்கவேண்டும்? புதியவற்றை ஏன் விலக்கவேண்டும்?
இனி, முன்னல் பின்னல் நேற்றைக்கு, இன்றைக்கு, நாளைக்கு என்பன போன்ற சொற்களிலுள்ள உருபுகளுக்கு இலக் கண் நூலின்படி எப்பொருள் கொள்வது? இவற்றை இழிசனர் வழக்கு எவ்ருே வேற்றும்ை மயக்கமென்ருே நெடுங்காலமாகச்

சொல்லிவருதல் 1ாருந்தாது. இவை போன்றனவும் இலக்சனம் தில் இடம்பெறவேண்டும்:
(5) பழந்தமிழில் நான் எ ன் னு ம் தன்மையொருமைப் பெயர் இருக்கவில்லையெனத் தெரிகிறது. பின் அது வழக்கில் வந்துவிட்டமையால் நன்னூலில் அதுவும் சேர்த்துக்கொள்ளப்பப் டது. அந்த நன்னூலிலும் தன்மை முன்னிலப் பெயர்கள் இவை யெனக் கூறுமிடத்தில் நாங்கள், நீங்கள் என்னும் பன்மைப்பெயரி கள் காட்டப்படவில்லை. இவை இலக்கணத்தில் இடம்பெழும்ை யால் தவறன சொற்களா? வழக்காற்றில் வந்துவிட்டமையால் புதிய இலக்கணத்தில் இவை போன்ற சொற் கள் இடம்பெற Gavarruor ?
(6) இனி வினைச்சொற்கள் சிலவற்றைப் பார் ப் போம். ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவான வினைமுற்றுக்கள் என்று வேறு, இல்லை, உண்டு என்னும் மூன்றையும் நன் னு1 ல் விதித் தது. உரை எழுதியவரிகள் இவற்ருேடு வேண்டும் படும், தகும் என்பவற்றையும் சேரிக்கலாம் எனக் காட்டினர். இப்பொழுது இல்லை. உண்டு என்பவை போலவே அல்ல என்ற முற்றும் ஐம் பால் மூவிடத்துக்கும் பொதுவானதாய் வழங்குகிறது. இது இலக் கணப் பிழையான சொல் என்றும் சிலர் எண்ணிக்கொள்ளுகிருரி கள். (பிரபல எழுதிதாளரொருவர் பெரியார் ஒருவரைப்பற்றி எழுதும்போது தாம் இலக்கின சுத்தமாக எழுதுவதாக எண் னிக்கொண்டு "திரு. அவர்கள் இவ்விதமான குறைகளெது வும் உடையவர் அன்று" என்று எழுதி முடித்தார்)
ஐம்பால் மூவிடத்துப் பொதுவினைகளைப்பற்றி ஆராயும் போது வேண்டும் என்னும் பொருளில் வழங்கும் "தேவை? என் னும் புதிய சொல்லின் உபயோகமும் அறிஞரால் ஆராயப்பட வேண்டிய ஒன்ருகும்.
இனி, எழுதுக, அனுப்புக, வருக என்ற வியங்கோள் வினைமுற்றுகளுக்குப் பதிலாக அதே பொருளில் எழுதவும், அனுப் பவும், வரவும். என்று புதிய வழக்கு ஒன்று பிற்காலத்தில் ஏற். பட்டிருக்கிறது. இவை பெரும்பாலும் வியங்கோள் போ ல வே மரியாதையான ஏவலில் வழங்குவதாலும், சிறுபான்மை ஒருமை யிலும் உபயோகிக்கப்படுவதாலும் இவற்றை எழுதும், அனுப்பும் வாரும். என்னும் முன்னிலைப் பன்மை ஏவல் வினைகளின் திரிபு களென்று கொள்ளுதல் இயலாது. ஆகவே இவற்றையும் வியங்
55

Page 38
கோள் விண்யாகவே கொண்டு இலக்கணம் அமைத்தல் பொருத் தமாகும்.
காலமும் இடமும் தெளிவாகக் காட்டுகிற எதிர்மறை வினேகளாகிய உண்டிலன், உன்டிலை, உண்டிலேன் உண்கின்றி வன், உண்கின்றிலை உண்கின்றிலேன் என்பன போன்ற சொற் கள் இக்காலத்தில் வழக்கு வீழ்ந்து விட்ட தையும், இவற்றிற்குப் பதிலாய், இவையெல்லாவற்றிற்கும் பொதுவாய் உண்ணவில்லை என்ற எச்சத்தொடரே வழங்குவதையும் இலக்கணம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கவனிப்பதோ கற்பிப்பதோ இல்லையென்றே கூறலாம் அவர்கள் கற்ற, கற்பிக்கின்ற இலக்கண நூல்கல் இடங்கொடா மையே இதற்குக் காரணம்போலும்!
"மறுமலர்ச்சி 1947, 48
கிரந்த எழுத்து அச்சிடும் வேளையில் சற்று அயர்ந்தா லும் (எமுத்து மாற்றம், நில்-இடைவெளி பெயரல் ஆகிய) எண் ணற்ற கோளாறுகளை ஏற்படுத்தி, அப்பிழைகளை மூலப் பிரதி தயாரிப்பவர்கள் மீது சுமத்திக் காட்டும் அச்சியந்திர அசுரனின் மாயங்களையெல்லாம் பலமுறை கூர்ந்து அவதானித்து, பிரதி ஒப்புநோக்கித் திருத்தி அழகான முறையில் நூல் அமைய= கூடிய விரைவில் வெளிவர வழிகாட்டியவரும் அமைதியாக அடக்கமாக அரும்பெரும் பணிகளேயாற்றிவருபவரும்ான பண்டிதர் ச. பஞ்சாட் சரசரிமா அவரீதஞக்கு நன்றி உரித்தாகுக.
சிரோமணி பூரண தியாகராஜக் குருக்கள் B. A. Hons விக்நேஸ்வர ஸ்நபன கும்ப பூஜாவிதி நூலின் பதிப்புரையில் (1978)
56

புத்தரின் தந்தம்
மதிப்பிற்குரிய மகான்களின் சாம்பல், எலும்பு, ம்யிரி முதலிய உடற் குறைகளையும் அவர்கள் வைத்து ஆண்ட பொருட் களையும் போற்றிப் பாதுகாத்து வைத்து வழிபடுவது, பண் டு தொட்டே உலகெங்கும் நடைபெற்றுவரும் ஒரு வழக்கம்ாகும்.
காந்தி மகானின் புனித அஸ்தி புண்ணிய தீர்த்தங்களிற் கரைப்பதற்காகச் சென்ற மாதம் ஆயிரக்கணக்கான நகரங்களின் வழியாயும் கொண்டு செல்லப்பட்டபோது பல கோ டி மக்கள் பயபக்தியோடு சென்று அதைத் தரிசித்தனர். புதிதபகவானின் சீஷ்ர் இருவரது அஸ்திகள் சென்ற வருடம் கொழும்பில் காட் சிக்கு வைக்கப்பட்டபோது கூட்டம் கூட்டம்ாகச் சென்று அவற் றைத் த ரி சித்த பெளத்த மதத்தவர் பல்லாயிரவராவர். இவ் வாறே, கண்டியிலுள்ள தாலதா மாளிகையில் வைத்துப் போற் றப்படும் புத்த பகவானின் புனித தந்தம், - பல வருடங்களின் பின்பு - சென்றவருடம் பொதுஜனங்களின் பார்வைக்காக வைக் கப்பட்டபோது அதைத் தரிசித்து மகிழ்ந்த பெளத்தரிகளும் பல் லாயிரவராவர். இப் புனிதப்பல் இப்போது மீண்டும் இம்மாதத் தில் பொதுஜனங்கள் தரிசிப்பதற்காக வைக்கப்படுமென அரசால் கம் அறிவித்திருக்கிறது.
இவ்விதம் புத்த சமயிகளாற் போற்றி வணங்கப்படும் இந்தப் புனித தந்தத்தின் வரலாற்றில் சுவையான சம்பவங்கள் பலவுண்டு. உண்மையாகவே இது புத்தருடைய தந்தங் களி லொன்றே என்று சமய பக்தியுள்ள ஒவ்வொரு பெளத்தனும் நம் புகிருன். ஆனல் சரித்திரகாரர் கிலரி, இதில் சந்தேகங் கொள்ளு கின்றனர். முன்பு இலங்கையிலிருந்த உண்மைத் தந்தம் அழிக்கப் பட்டுவிட்டதென்றும் இப்போதுள்ளது செயற்கைத் தந்தமென் றும் இவர்கள் கருதுகின்றனர். இவ்விஷயமாக “சுகுமார்" என்ப வர் கள்ளிக்கோட்டையிலிருந்து வெளியாகும் "மாத்ரு பூமி" என் னும் பத்திரிகையில் எழுதிய ஒருகட்டுரையின் சாரம் பின்வருமாறு.
இப் புனித ப் பல்லைப்பற்றி முதன்முதலாக எழுதிய ஐரோப்பியன் மார்க்கோபோலோ என்னும் யாத்திரிகனே. இவன்
67

Page 39
1284-ம் ஆண்டில் இலங்கையைத் தரிசித்தவன். இவன் தனது யாத்திரைக் குறிப்பில், இது மிகப்பெரிய ஒரு பல் என்றும் இங் குள்ள மூன்று மதத்தவர்களின் வழிபாட்டையும் இது பெறுகிற தென்றும், புத்ததேவருடைய பல் எ ன் று பெளத்தரும், ஆதா மின் பல் என்று மகமதியரும் அநுமானுடைய தந்த மென்று இந்துக்களும் கருதுகின்றனரென்றும் கூறியுள்ளான்.
அரசுரிமையைப் பெறுவதற்கான அரிய சாதனமாகவும் இப்பல் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. எந்த அரசனிடம் இந்தப் பல் இருந்ததோ அவனே பேரரசனுக மதிக்கப்பட்டான். ஆகை யால் இதைத் தமக்காக்கிக் கொள்வதற்காகப் போராடியவர்கள் twGoff.
பதினரும் நூற்றண்டின் ஆரம் பத் தி ல் போர்த்துக்கேயரி இலங்கைக்கு வந்தபோது புத்த தந்த தி து க்கு உரிமையாளனுய் இருந்தவன் கோட்டை அரசனுன புவனேகபாகுவே, இவனே பேரர சனக் கருதப்பட்டான். இவனுக்குப் போபித்துக்கேயரின் ஆதர விருந்தும் அவர்கள் வ்ேறு மதத்தவராயிருந்தமையாலும், மாயா துன்னை என்பவனுக்கு அஞ்சியும் தந்தத்தைத் தெல்கமோ என்ற இடத்தில் ஒழித்துவைத்தான்.
புவனேகபாகுவின் காலத்தின்பின் இவனுடைய பேரனுன தெரன் ஜுவான் தர்மபாலன் அரசஞஞன். இவனிடய இத்தந்தம் சிக்கியது. ஆயினும், கத்தோலிக்க மதத்தவனுன தர்ம பாலன் இத்தந்தத்தை மதிக்கவில்லை. தன் தந்தையான வீதயராஜனிடம் கொடுத்துவிட்டான். விதயன் மாயாதுன்னையுடன் போ ரா டி தி தோற்று யாழ்ப்பாணத்துக்கு ஓடி ஞ ன். யாழ்ப்பாணத்திலிருந்த சங்கிலியரசன் தந்திரமாகப் புத்ததந்தத்தைக் கைப்பற்றிக்கொண்டு வீதயராஜனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான்.
சங்கிலியன் புத்த தந்தத்தைப் பெற்றுவிட்டபோதிலும், இலங்கை முழுதிற்கும் அரசனய் வீற்றிருக்க முடியவில்.ை விதி வேறுவிதமாக வேலை செய்தது. யாழ்ப்பான ராச்சியத்தின் எல் ாைப்பாகத்திலும் கத்தோலிக்க மதம் வேகமாகப் பரவியது; அர சனுடைய சகோதரியும் மக்களும் கூட மதம் மாறினர். இதைதி தடுப்பதற்காக அரசன் கடுமையான அடக்குமுறைகளைக் கையான் டான் இந்நிகழ்ச்சிகளயறிந்து கோவாவிலிருந்த போர்த்துக்கேயத் தளபதி ஒரு கடற்படையுடன் வந்து யாழ்ப்பாணத்தை முற்று கையிட்டான். சண்டை மூன்றுமாதகாலம் நீடித்தது. போர்த்துக் கேயர் களைக்கும் சமயத்தில் சங்கிலியும் சமாதானத்தை விரும்பி
58

ஞன். அப்போது போர்த்துக்கேயர் விதித்த நிபந்தனைகளில் ஒன்று புத்த தந்தம் தங்களிடம் கொடுக்கப்படவேண்டுமென்பது. தங்க ளிடம் இத்தந்தம் இருந்தால் அந்நியரான தங்கள் ஆட்சியையும் இலங்கை மக்கள் ஏற்றுக்கொள்வாரென இவர்கள் கருதி னரி இதற்குச் சங்கிலியன் முதலில் மறுத்தபோதிலும் பின் வேறுவழி வின்றி இனங்க நேரிந்தது. இவ்வாறு இப் புனிததந்தம் அந்நி uLufî F/FDT aug.
துக்ககரமான இச்செய்தி நாடெங்கும் பரந்தது. இறுதி யில் பெகுவில்(பர்மா) இருந்த பெளத்த மன்னனுக்கு இச்செய்தி எட்டியதும், அவன் உடனே இத்தந்தத்தைத் தருமாறு போரிற் துக்கேயரிடம் கேட்பதற்கு ஒரு தூதுக்கோஷ்டியை கோவாவிற்கு அனுப்பினன். போர்த்துக்கேயத் தளபதி புத்த தந்த தி  ைத கி கொடுப்பதற்கும் அதற்காக 4,00,000 குருஸ்டோசும் (50,000 பவுன்), மலாக்காவிலுள்ள கோட்டைக்கு உணவுப்பொருளணுப்பி போரித்துக்கலோடு நட்பாயிருப்பதற்கான உடன்படி க் கை யும் பெறுவதற்குத் தீபீமானித்தான்.
பர்மிய அரசனுடைய சம்யபக்தியைத் தனது அரசியற் சூழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தலாமென மனப்பால் குடித்த தளபதி தந்தத்தைக் கொடுப்பதற்குச் சம்மதித்து விட்டான். ஆஞல், கத் தோலிக்கி மதத்தல்வர் ஆரீச்பிஷப் அவ்வாறு செய்வதைக் கடு மையாக எதிர்த்தார். மூடபக்தியை எதிர்ப்பவர்களான நாங்கள், இத்தந்தத்தை அந்த ஜனங்களுக்குக் கொடுப்பது, அவர்களுடைய மூடபக்தியை வளர்ப்பதாக முடியும். ஆகையால் இது உடனே அழிக்கப்படவேண்டும்" எனக் கட்டளையிட்டாபி.
ஓரி ஆற்றங்கரையில் பெரிய பந்தல் போட்டு அங்கு ஏராள ஜனங்களின் முன்னிலையில் தந்தத்தை ஓர் உரலிலிட்டுத் தளபதி தன் கையால் இடித்துத் தூளாக்கினன். பின்னரி இது ஒரு படகில் வைத்து நட்டாற்றில் கொண்டுபோய்க் கரைக்கப் பட்டது. இவ்விதம் நடந்தது 1860-ம் ஆண்டிலாகும்.
கோவாவில் இச் சம்பவங்கள் நடந்தபோது இலங்கையில் தர்மபாலனும் மாயாதுன்னையும் போராடிக்கொண்டிருந்தனர். இப்போராட்டங் காரணமாகப் போர்த்துக்கேயரின் பாதுகாப்பை நாடித் தரிமபாலன் தன் தலைநகரைக் கொழும்புக்கு மாற்றினன். இதே காலத்தில் பெகுவிலிருந்த பெளத்தமன்னன் இலங்கையரச னுேடு விவாகத் தொடர்புகொள்ள விரும்பினன். தர்மபாலனு டைய ம்களைத் தனக்கு மனம்பேசுமாறு ஒரு தூதனுப்பவும் தீர்
59

Page 40
நானித்தான். இதெல்லாம் வீன் முயற்சியென்று பின் புதா தெரிந்தது. ஏனெனில் தர்மபாலனுக்குப் gait?irsGet S60 laurs
இதற்காகப் பெகு மன்னன் மனங்களைக்கவில்லை. ag fî İd பாலனுடைய உறவினனன டொன் பிரான்சிஸ் என்பவனுடைய மகளை மணஞ்செய்ய விரும்பித் தூதுக்கோஷ்டி ஒன்றை அனுப்பி ஞன். பிரான்சிஸ் கத்தோலிக்கனயிருந்தும் அவனுடைய மகள் மதம்மாரு திருந்தமையால் விவாகத்திற்குத் தடையேதும் இருக்க வில்ல,
பிரான்சிஸ் பெரும் பேராசைக்காரன் தன் Libs?aTa' Ludf மாவின் இராணியாக்குவதற்கு %டுமன்றி வேறு வியாபாரங் ளுக்கும் இவ்விவாகத்தின் மூலம் வழியேற்படுமென்று திட்டமிம் ான், ஆகவே, அவன் கொழும்பிலிருந்த மி யப் பிரதிநிதி யுடன் நட்புக் கொண்டான். புத்த பகவானுடைய உண்மையான தந்தம் தன்னிடம் இருக்கிறதென்றும் இாைலத்தின் முன் கோவா வில் அழிக்கப்பட்டது ப்ோலித்தந்தமென்றும் கூறி பிரதிநிதியை நம்பச் செய்துவிட்டான் பிரதிநிதி தந்தத்தைப் பார்க்க விரும் பியபோது தன்னிடமிருந்த ஒரு போலித் தந்தத்தைக் காட்டினன்
ஞல் பின்பு தன் மகளைப் பர்மாவுக்கு அனுப்பியபோது தற் தத்தைக் கொடுக்க மறுத்துவிட்டான்
பிரதிநிதியின் மூலமாகத் தந்தத்தின் விருத்தாந்தத்தை அறித்து பெகு மன்னன், எவ்வளவு பணம் கொடுத்தாவது தந் தத்தைப் பெறுவதற்கே தவித்தான் ஆகையால் அவன் பெருந் தொகைப் பணத்தோடு சில 197翁 就g5%T பிரான்சிஸிடம் இரசி சியமாக அனுப்பி வைத் தான். Grrraigah) அவர்களிடம் தேவை யான பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு கப்பலில் தந்தத்தோடு பரிமாவுக்குப்போனன். தந்தத்தை வரவேற்பதற்குப் glory all மான ஆயத்தங்கள் அங்கு செய்யப்பட்டிருந்தன. அந்தக் கப்பல் பாவது பார்த்துவிட வேண்டுமென்று நாட்டின் பல பகுதிகளிலு மிருந்து பல்லாயிரம் ஜனங்கள் வந்து கரத்திருந்தனர். அரசன் பக்தியோடு மதாசாரப்படி தந்தத்தை ஏற்றுப் с и тд) д) அதற்கென்றமிைத்த விகாரையில் வைத்துப் பாதுகாத்தால்,
இங்கு பிரான்சிஸ், செய்த மோசடி நாடெங்கும் பரவ லாயிற்று கண்டியரசனயிருந்த விக்கிரமபாகு இச் சதிச்செயலைப் பற்றிப் பெகு அரசனுக்குக் கடிதம் எழுதித் தெரிவித்தான். கடி தத்தில் இவனும் ஒரு குது செய்திருந்தான். அதாவது ஒரு உன் ம்ையான புத்ததந்தம் தன்னிடம் அகப்பட்டிருந்ததாக எழுதியிருந் srcâr, R. GB687 95 பரிமியப் பிரதிநிதி எண்டிக்கு அவசரமாக
60

வந்தான். ஆனல் எப்படியோ விக்கிரமபாகுவின் சூழ்ச்சி குடிகளும் குத் தெரிந்துவிடவே அவர் கவி எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். இச்சமயத்தில் அரசன் தான் தப்புவதற்காக மிகத் தந்திரமாகி நடந்துகொண்டான். தன்னிடமிருந்த தந்தத்தை ஒரு ஆலயத் தில் வைத்துப் பகிரங்கமாக வழிபடத் தொடங்கினன். நாளடை வில் பொதுஜனங்களும் அதைப் போற்றத் தொடங்கினர். இதுவே மூன்ருவது தந்தத்தின் வரலாறு.
இம்மூன்று தற்தங்களுள் உள்மைத் தந்தம் எது? போலித் தற்தம் எது என்பதில் பலவித அபிப்பிராயங்களுண்டு. பிந்தியவை போலியென்பது போலவே முந்திய - அழிக்கப்பட்ட த ந் த மே போலியென்பதும் பொருந்தும் போரித்துக்கேயர் ஏமாற்றப்பட்டி ருக்கவும் கூடும்.
கோவாவில் ஆரீச் பிஷப் தந்தத்தை அழிப்பிக்கும்போது அது திடீரென ஆகாயத்தில் மறைந்துவிட்டதென்றும், பின் பு அது இங்கு கண்டி ராஜாவால் ஒரு தாமரைப் பூவிலிருந்து கண் டெடுக்கப்பட்டதென்றும் வேறு விதம்ாகவும் கர்ணபரம்பரைக் கதைகள் பல வழங்குகின்றன.
எப்படியிருந்தாலும் கண்டியிலுள்ள புதித தந்தம் இலகி கைச் சரித்திரத்தில் பெரும் பங்குபெற்றிருக்கிறது என்பதில் சற் தேகமேயில்லை.
 ைமறுமலர்ச்சி-1948 மாரிசி
மட்டக்களப்பில் இருந்து கொண்டு யாழ்பாணத்திலே நூலை அச்சிடுவதில் ஏற்படக்கூடிய காலக்கழிவை நீக்கி, நூல் அச்சாகும்போது பார்வைப் பிரதிகள் அனைத்தையும் தாமே கவனித் துத் திருத்திக் கொடுத்ததோடு, பாக்களை நன்கு சீர்பிரித்தமைத் தல் முதலாக வேண்டிய உதவிகள் பலவற்றையும் பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மா அ வரி க ள் செய்து தந்தார்கள். அவர்களுக்கு யான் மிகுதியும் நன்றி பாராட்டுகிறேன்.
பண்டிதர் வீ. சி. கந்தையா அவர்கள் "பாரதியாரின் பாஞ்சாலி சபதம் முன்னுரையில் 1963
61

Page 41
இலக்கியத்தில் காகம்
*காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு", "வேம்பன்றே காக்கை உவக்குங் கணி" "மூரிக்கரை மூரிக்கர் உவப்பர் முது கீாட்டில் காக்கை உவக்கும் பிணம்" என்றிவ்வாறு பழமொழி களிலும் பாடல்களிலும் பழித்துரைக்கிப்பட்ட காகத்தைப் புது மைக்கவி பாரதியாரி 'காக்கை குருவி எங்கள் ஜாதி" என்றும் "எத்தித் திருடும் அந்தக் காக்கை, அதற்கு இரக்கப்பட வேணுமடி பாப்பா" என்றும் உறவுகொண்டாடி அநுதாபங் காட் டி ய து சாதாரண மக்களுக்கு வியப்பளிக்கலாம், இழிந்த காக்கைக்கும் இவ்வளவு அனுதாபம்ா! என்று அவர்கள் வியக்கலாம். ஆனல், பழந்தமிழிலக்கியங்களைப் பயின்றவர்களுக்கு இது வியப்பளிக்க மாட்டாது. அவர்கள் பாரதியாரை "நவீன காக்கை பாடியார்? என்று கூறிப் பாராட்டுவார்கள். ஏனெனில் காக்கையைப் பாடிய அலவர்கள் முற்காலத்திற் பலர் இருந்திருக்கிருரிகள். அவர் கள் உவமானமாகி உவமேயம்ாக, எடுத்துக்காட்டாகக் காகத்தைத் தமது பாடல்களிற் பாடியிருக்கிருர்கள்.
நச்செள்ளையார் என்னும் பெயருடைய சங்ககாலப்பெண் புலவரொருவர் காகத்தைப் பாடியமையால் "காக்கை பாடினி" என்ற சிறப்புப் பெயரையே பெற்றுவிட்டார். இவரே முத ன் முதல் காகத்தைப் பாடிய கவிஞர் போலும். தலைவனப் பிரிற் திருக்கும் பெண்ணுெருத்தி தனிமையால் வாடும்போது விருந்தினரி சிலர் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களை வரவேற்று உபசரிப்ப தில் அவள் தன் தனிமையை ஒருவாறு மறந்திருந்தாள். இதனல் விருந்தினரி வரப்போவதை முன்னமே தான் உணருமாறு கரைந்து உபகாரஞ் செய்த காகத்தைப் போற்றுகிருள். "நள்ளியென்னும் அரசனது காட்டிலுள்ள பசுக்களின் நெய்யோடு, தெண்டியில் விளைந்த செந்நெல்லின் சுடுசோற்றைக் கலந்து ஏழு பாத்திரங் களிற் படைத்து வைத்தாலும் விருந்துவரக் கரைந்த இந் த க் காகத்திற்கு அது தகுந்த பிரதியுபகாரமாக மாட்டாதே, தோழி!" என்ற கருத்தம்ைய
'திண்டேர் நள்ளி கானத் தண்டரி
பல்லா பயந்த நெய்யிம் ருெண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
62

எழுகலத் தேந்தினும் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்சையது பலியே" என்னுமிப்பாடலே காக்கை பாடினியாரி பாடியது. இது சங்க நால்களுள் ஒன்றன குறுந்தொகையுள் தொகுக்கப்பட்டிருக்கிறது.
இளம் பெண்ணுெருத்தி தன் காதலனேடு உடன் போக் கிற் சென்றுவிட்டாள். ஒருவேளை அவள் திரும்பிவரவுங் கூடும் என்று அவளுடைய தாய் எதிரிபார்த்துக் காத்திருந்தாள். அ ப் போது வீட்டு முற்றத்தில் வந்திருந்த காகத்தைக் கண்டபோது "இந்தக் காகம் கரையாதா? அதனுல் என்ம்கள் வந்து சேராளா !” என்று அங்கலாய்த்தாள். காகம் மெளனமாயிருந்தமையால் அதை நோக்கி இரந்து கேட்கின்ருள், காக்கையே, என்மகள் தன்காத லனுடன் இங்கு வரும்ாறு கரைவாயாக அவ்வாறு செய்தால் நீயும் உன் சுற்றமும் வயிருர உண்பதற்கு இறைச்சியும் சோறும் பொற்பாத்திரகிகளிற் படைத்துவைப்பேன்" என்கிருஸ், W
* மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
grqso. ursivisão 6&r(ur L. Tr பச்சூன் பெய்த பைந்நிற வல்கி பொலம்புண் கலத்திற் றருகுவென் மாதோ வெஞ்சின விறல்வேற் காளையொடு அஞ்ேேலாதியை வரக்கரைற் தீமே”
பெற்ற மனத்தின் பேதலிப்பை இச் செய்யுள் அழகுறச் கரட்டுகின்றது. இது ஐங்குறுநூறு என்னும் சங்கநூலிற் காணப் படுவது. இந்த நூலின் நெய்தற்றிணைப் பகுதியில் தொடர்ந்து பதிதுப் பாடல்களில் "பெருங்கடற் கரையது சிறுகருங் காக்கை என்ற வாக்கியம் வந்துகொண்டிருப்பதால், அப்பாடற் பகுதிக்குச் "கிறு காக்கைப் பத்து’ என்றே பெயர் ஏற்பட்டுவிட்டது.
உடன்போக்கிற் சென்ற தன் மகள் திரும்பிவர வேண்டு மென விரும்பும் தாயானவள், அதற்காகக் காகத்தைக் கரையு ம்ாறு கேட்பது கோவுைப் பிரபந்தத்திற் காணப்படுகின்ற செய்தி. இது கொடிக்குறி பார்த்தல் என வழங்கும். காக்கைக்குக் கொடி என்ற பெயருமுண்டு மூத்தாளெனவழங்கும் சேட்டா(ஜ்யேஷ்டா) தேவிக்குக் கொடியாக அமைந்திருத்தலால் இப்பெயர் ஏற்பட் டது. குணங்களஞ்சால் பொலியும் நல்சேட்டைக் குலக்கொடியே? என்று இத%ன வாதவூரடிகள் தெளிவாகத் திருக்கோவையாரிற் குறிப்பிடுகிருர். இங்கு குணங்கள் அஞ்சு என்று கூறப்படுவது கவனிக்கப்படவேண்டியது.
63

Page 42
பழம்பாடலொன்று காக்கையிடத்துக் காணப்படும் அருங்குனங்கள் ஐந்தினை விதத்தெடுத்துக் காட்டுகின்றது. காகம் அதிகாலையில் நித்தி ைவிட்டெழுகின்றது. உணவு கிடைத்தபோது தனித்துண்ணுமல் சுற்றத்தையும் அழைத்து உடனுண்ணுகிறது. அவற்றின் வாழ்விலும் தாழ்விலும் பங்குபற்றி அவற்றுடன் கலந் துறவாடுகின்றது. நீராடித் தூயதாகி மாலை வேளையில் மேைசர் கிறது, தன் மனையில் பிறரறியாது காதல் புரிகிறது. இவற்றை மனிதருங் கற்றுக்கொள்ளவேண்டுமென்பது அப்பாடலின்கருத்து
காலை யெழுந்திருத்தல் காணும்லே புணர்தல் மாலை குளித்து மனைபுகுதல் - ஏலவே உற்ருரோ டுண்ணல் உறவாடல் இவ்வைந்தும் கற்ருயோ காக்கைக் குணம். என்பது அப்பாடல், உற்ருர்ோடுண்ணும் உயர்ந்த குணத்தைக் காகம் ஒன்றுதான் தவருது கைக்கொண்டிருக்கிறது. இந்த உண் மையை உணர்ந்தே பல நூ hருண்டுகளுக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த வள்ளுவரும் தாயுமானரும் தங்கள் நூல்களில் காகத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டிருக்கிருர்கள்.
**காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள' என்பது வள்ளுவர் வாக்கு: "காக முறவு கலந்து உண்ணக்கண்டீர்.
...சேர வாரும் செகத்தீரே" என்பது தாயுமானரி திருவாக்கு
காகத்திற்கு உணவூட்டிப் பின்பு தாமுண்ணும் வழக்கம் வெவ்வேறு இன மக்களிடம் வெவ்வேறு நோக்கத்தோடு வெகு காலத்திற்கு முன்பிருந்தே நிலைகொண்டிருக்கிறது. "எரிக்கப்பட்ட வரிகளும் புதைக்கப்பட்ட வரிகளுமான - (பெரியவர்களும் சிறிய வரிகளுமான) - என் குலத்து முன்னேர்களுக்கு இப்பிண்டம் உரிய தாகுக." என்று கூறி ஒரு பிண்டமிட்டு அதைக் காகத்திற்கு உண வாக்குவது வைதிக் சிராத்தக் கிரியைகளுள் ஒன்று. வேதத்தை அடுத்துத் தோன்றிய கிருகிய குத்திரத் தில் விதிக்கப்பட்ட இவ் வழக்கம் இன்றுவரை பேணப்பட்டு வருகிறது. இதற்கு மாருய் சங்ககாலத் தமிழ்மக்கள் தெய்வங்களுக்கென்று ஊன் கலந்திட்ட வெண்சோற்றுப் பலியைக் காக்கைகள் உண்டு மகிழ்ந்த காட்சி இன்று சங்கநூற் பாடல்களில் மாத்திரம் காணுங்காட்சியாகிவிட் டது. நற்றிணை என்னும் நூலின் 281, 343, 367ஆம் பாடல்களி லும் பிற இடங்களிலும் இச்செய்தி காணப்படுகின்றது.
கூகை முதலிய வலிய பறவைகளைப் பகற்காலத்தில் வென் றடக்கும் வன்மை வாய்ந்தது காகம். பகலொழிந்து இரவாய் விட்
64

டாலோ அது ல்லியிழந்து தானே அவற்ருல் வெல்லப்பட்டுவிடும். ஆகையால் பலகவரை வெல்லச்செல்லும் விர சரி. தம்க்கேற்ற காலத்தை அறிந்து செல்லவேண்டுமென்று திருவள்ளுவர் கூறுகின்
pff III • , .
'பகல்வெல்லுங் கூசையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது" என்பது வள்ளுவர் வாக்கு: இப் பொய்யாம்ொழியைப் பொன்னேபோற் போற்றிப் பின்வந்த கம்பரும் தம் நூலுள் சனகராசனுடைய பகைவர் "அற்காக்கை கூகையைக் கண்டஞ்கின வாமென அகன்ருர்" என்று அழகுறச் கூறுகிருர்,
கம்பராமாயணத்திற்கு முற்பட்ட இலக்கியமான சிந்தா மணியிலும் "கடத்திடைக் காக்கை யொன்றே ஆயிரங்கோடி கூகை இடத்திடை அழுங்கச் சென்ருங் கின்னுயிர் செகுத்த தன்றே
என்று இவ்வுண்  ைம் எடுத்தாளப்படுகின்றது. இதேபொருளை வில்லிபுத்தூராழ்வாரும் நன்கு கையாளுகின்ருர், போர்க்களத்தே குற்றுயிராய்க் கிடக்கும் துரியோதனனிடஞ் சென்று இன்றே பாண் டவரைக் கொல்வேனென்று வஞ்சினங் கூறினன் அசுவத்தாமன், பின்பு அவன் கிருபரையும் கிருதனையும் உடனழைத்துப் பாண்ட டவர் பாசறை நோக்கிப் போகும்போது மாலைவேளையாயிற்று. வழியில் ஒரு மாக்கிளையில் பகல் முழுவதும் காக்கைகளால் துன்புற்ற கூகையொன்று இரவானதும் அக்காக்கைகளைத் தான் துன்புறுத் தத் தொடங்கிற்று இச் சம்பவத்தைக் கண்டனர் அசுவத்தாம் றும் அவனுடன் வந்தோரும். அவ்வாறே தாமும் தம் பகைவரை அழிக்கித்தக்க தருணமறிந்து செல்லவேண்டுமென்று தீர்மானித் தனரி 'வேலமரி தடக்கை வீரரிப் பாடி வீடுசென்றனைதலும் புறத்தாரி ஆலமர் சினையிற் பல்பெருங்காகம் அரும்பகல் கழித்த கூகையினல் சாலவு மிடருற் றலம்ரக்கண்டு தம்மிலே முகமுக நோக்கிக் சாலமுமிடமும் அறிந்தமர் செகுத்தல் கடனெனக் கருதின ரன்றே" என்பது வில்லிபாரதம்,
பாரதநாட்டுக் கதைக்கோவை நூல்களுள் பஞ்சதந்திரம் மிப்பழையது. அது பாரதநாடு முழுவதும் பரவியதோடு, மேல் நாடுசளிலும் கீழைத் தேசங்களிலும் பல்வேறு வடிவோடு பரந்து புகழ்பெற்றது. அதன் ஐந்து தந்திரங்களுள் ஒன்றுக்குக் "காகோ லூகீயம்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. காகங்களுக்கும் கூகைகளுக்கும் நடந்த போரிக்கதையே அதி b கூறப்படுகிற்து:
65

Page 43
காலமறிதல், இடமறிதல், வினவலியும் தன்வலியும் unitsbGoss வலியுமறிதல் என்பன அரசர்க்கு இன்றியமையாதன என்பதை உருகைக் கதைவாயிலாக உணர்த்துவதே இக்கதையின் நோக்க மாகும். பிரசித்தமான இக்கதையை நன்கறிந்த திருத்தக்க தேவ ரும், கம்பரும், வில்லிபுத்தூரரும் தங்கள் காப்பியங்களில் ஏந்த இடங்களில் அழகுறப் பயன்படுத்தியிருக்கிறர்கள். பிற்காலத்தில் பஞ்சதந்திரத்தின் சுருக்கமாயமைந்த இதோபதேசம் என்றநூலின் பல சிதைகளில், பிரதான பாத்திரமாகவும் உப பாத்திரமாகவும் காகம் வருகிறது இலகுபதனகன் என்னுங் காலத்தின் பேச்சும் செயலும் உலக சரித்திரத்திலும் இக்காலத்திலுமுள்ள் சில இராஜ் தந்திரிகளை நினைவூட்டுவன.
பழமொழி தானூறு என்பது பழைய பதினெண்கீழ்க் கணிக்கு நூல்களுள் ஒன்று. அக்காலத்தில் வழங்கிய அரிய a 9 மொழிகள் நானூறு, ஒவ்வொரு வெண்பாவிலும் ஒவ்வொன்ருக அந்நூலில் அமைந்துள்ளன. அப்பழமொழிகளுள் "ஆயிரம் கா4 சைக்கு ஒரிசல்" என்பதும் ஒன்று. அளவற்ற காக்கைகள் ஒருங்கு கூடியிருந்தாலும் அவற்றைத் துரத்த ஒருசிறு கல்லே போதுமென் பது இதன் கருத்து. இறைவனது நாமமந்திரத்தின் மு ன் னே அளவற்ற பாபமும் வலியழிந்துபோமெனக் கூறவிரும்பிய 4937ü4 மானரும் இப்பழமொழிக் கருத்தையே விளக்கமாக "காகமானவை கோடி கூடிநின்ருலும் ஒரு கல்லின் முன்னெதிர்நிற்குமோ? என்று கவைபடச் சொல்லுகின்ருர்,
காகத்திற்கு இரண்டு கண்களிருந்தபோதிலும் வாரிக்கின் i கரும்ணி உள்ளே ஒன்றுதானுண்டு. அதுபோலவே காதலனும் காதலியும் இருவராயிருந்த போதிலும் இருவருடலிலும் உலவு கின்ற உயிர் ஒன்றுதான் என்று தோழியொருத்தி கூறுகின்ருள். *க்ாகத்து இருகண்ணுக்கு ஒன்றே மணிகலந்தாங்கு இருவர் ஆகத்துள் ஒருயிரி கண்டனம் யாம்' என்ற இந்த அழகிய உவமை, மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரில் திமழுகின்றது.
"முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் வெள்&க் கொக்காகுமா? என்ற வினுவை யாப்பருங்கலக் காரிகையாசிரி ரிடம் வினவினல் ஆகுமென்றே அவர் விடையளிப்பார். காகம் கெண்ணிறம் மட்டுமல்ல, அழகிய பொன்னிறமே பெற்றுவிட லாம். அதற்கு வழி தண்ணீரில் குளிப்பதல்ல; தன்னைச் சேரிந்து எப்பொருளையும் பொன்மயமாக்குகின்ற பொன்மலையைச் சேருவது திான் அதற்குத் தகுந்த வழி என்பார் அவர்,
66

LLLLLL S 0 C SSZYL LL LLLLL SS LLL0LYLLLLSSSS LL S - 3 348 a t w is ...பொன் மாலிம்பப் பொருப்பதுஞ்சார்ந்த பொல்லாக் கருங்காக்கையும் பொன்னிறமாய் இருக்குமென் றிவ்வா றுரைக்குமன்ருே இவ் விருநிலமே”
என்பது யாப்பருங்கலக் காரிகையாசிரியர் கூறிய அவையடக்கம்.
இப்படி நிறம்மாறி மாறுவேடம் பூண்ட சாக்கைகளைக் களவழி என்ற சிறுநூலிலும் நாம் காணலாம். சோழன் செல் கணுன் தன் பகைவரைப் போரிக்களத்திற் கொன்று குவித்தான். பிணமலைசளிடையே இரத்த ஆறு பாய்ந்தது. அந்த இரத்தத் திலே படிந்தெழுந்த காகங்கள் பார்ப்பவர்க்கு வியப்பளித்தன. ஏனெனில், அவற்றின் வாயைப் பார்த்தால் அவை மீன்கொத்தி கள் போல் தோன்றுகின்றன. மு து ைகப் பாரித்தாலோ செம் போத்து (செம்பகம்) போற் காட்சியளிக்கின்றன.
தெரிகணை எஃகந் திறந்தவா யெல்லாம் குருதி படிந்துண்ட கிாகம் - உருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய, செங்கண்மால் தப்பியார் அட்ட களத்து" என்பது களவழிச்செய்யுள்,
புராணங்களிலும், இதிகாசங்களிலும், கிராமியக் கவிதை களிலும், கதைகளிலுமெல்லாம் காகம் இடம்பெற்றேயிருக்கிறது, காகத்துக்குப் புராணப் பிரசித்தம் இருக்கிறபடியால் தான் இன் றும் அது சனிக்கிழமைகளில் - சிறப்பாகப் புரட்டாதிச் சனிக் கிழமைகளில் தேடித்திரிந்து வருந்தியழைத்து உணவூட்டப்படு கிறது.
நாம் சின்னஞ்சிறு வயதில் கேட்டு மகிழ்ந்த காகமுகி குடமும், காகமும் நரியும் என்னுங் கதைகளும், "காக்கிாய்க் குஞ் சுக்குக் கலியானம்" என்ற பாடல்வரியும் சிறுவரிலக்கியத்திலும் காகம் இடம் பிடித்திருப்பதைக் காட்டுகின்றன:
இனி இக்காலப் புலவ்ருள்ளே நம் நாட்டவரான சோம சுந்தரப் புலவரும் பிரசித்திபெற்ற சத்தரிவெருளிப் பாட்டில் "கள்ளக் குணமுள்ள காக்கை உரைக் கிண்டு
கத்திக் கத்திக் கரைந் தோடுமே" .... என்று காகத்தை வேருெரு கோணத்திற் காட்டுகின்ருர். இ காலக் காக்கை பாடகருள் பரலி சு நெல்லையப்பரும் ஒருவரி இவர் பாரதியாரால் தமது கடிதங்களில் 'தம்பி’ என்று அன்பு டன் அழைக்கப்பட்டவர். இவரி பாடிய சிலபாடல்களுள் "காற்று இாங்குங் காக்கை" என்பது உயர்ந்த கருத்தமைந்து பாரதியாரின் *சிட்டுக் குருவி"யை நினைவூட்டுகிறது. அதிலிருந்து ஒருபகுதி இது.
67

Page 44
பச்சைப் பசேலென்ற கிளையில் - மிகப் பாதோ யிருந்திடுங் காக்கை இச்சையொன் றுண்டதைச் சொல்ல்ேன் இந்தவென் உலகினை விட்டே பச்சைப் பறவையொன் முகி - நான் பாரெங்கும் உலவிட வேண்டும் துச்சமா மக்களை விட்டு - நான்
தூர விலகிட வேண்டும் நானுமுன் போலொரு புவிளாய் - இந்த
ஞாலத்தில் வாழ்ந்திட வேண்டும் மானிடரி வாழ்க்கையை வேண்டேன் - உன்போல்
வானத்தில் வாழ்ந்திட வேண்டும் ஞானத்தின் உருவான தேவை க நான்
நாள்தோறும் பாடிட வேண்டும் கானத்திற் கலந்தெங்கும் ஆடி = நான்
கடவுளர் வாழ்வுற வேண்டும்.
காகம், நாட்டிலும் நகரிலும் வீட்டிலும் வெளியிலு: எங்கும் வியாபித்திருப்பது போலவே, இலக்கியத்திலும் அது சரிவு வியாபியாய் இருக்கிறது;
வானுெவிப்பேச்சு - 1951-12.2 வானெலி மஞ்சரி' 1952 ஜனவ
தமது நல்லன்புச் சிறப்பினல், எனது தமிழ்ப் பணிகளின் போதெல்லாம் வேண்டிய உதவிகளச் செய்துதர முன்னிற்கும் யாழ்ப்பாணத் தமிழறிஞரான பண்டிதர் ச. வஞ்சாட்சர சரியா அவர்கள், நூல் அச்சாகுங் காலத்தே பார்வைப் படிகளை நன்கு நோக்கி வேண்டிய திருத்தங்களைச் செய்து கொடுத்து இந்நூலி னைச் சிறப்பித்தனர், s
பண்டிதர் வீ. சி. கந்தையா அவர்கள் விபுலானந்த ஆராய்வு விளக்கம்" முன்னுரையில்
1ህj=6=196ህ
68

மூலங்களும் மொழிபெயர்ப்புக்களும்
ஒரு செய்யுள் அல்லது ஒரு நூல் அதுதோன்றிய மொழி யில் தோன்றிய உருவில் இருக்கும் போது மூலம் என்றும், வேருெரு மொழியில் உருமாறி வந்தபின்பு அது மொழிபெயர்ப்பு ” என்றும் வழங்கப்படுகின்றது. தமிழ் மரபின்படி மூலத்தை முதல் நூல் என்றும் மொழிபெயர்ப்பை வழிநூல் என்றும் வழங்குவ துமுண்டு.
ஒரு மொழியிலுள்ள சிறந்த நூல் வேருெரு மொழியில் மொழிபெயரிக்கப்படும்போது, அதனுல் முதனூலின் மொழியும் வழிநூலின் மொழியுமாகிய இரண்டும் பெரும்பயன் அடைகின் றன. எவ்வாறெனில், திருவள்ளுவர் தமது திருக்குறவைச் சுருங் கிய சொல்லில் விளங்க வைப்பதற்குக் கருவியாய் இருந்த மொழி என்ற காரணத்தால் தமிழுக்குத் தனிச்சிறப்பு ஒன்று உண்டல் லவா? திருக்குறளை மொழிபெயர்ப்பின் வழியாக அறிந்துகொண்ட பிறமொழியாளரி, இந்த அரிய நூல் எழுதப்பட்ட தமிழ்மொழி யைப்பற்றி தாம் அறிய விரும்புவது இயல்பேயாகும். இவ்வகை யில் மொழிபெயர்ப்பின் வாயிலாக மூல மொழியும் பெருமையுறு கின்றது, பயனடைகின்றது. மொழிபெயர்ப்பு நூல்கள் தமது நூற் செல்வத்தைப் பெருக்குகின்றன. மூல மொழியை வருந்திப் பயி லும் பெருந்தொல்லையைத் தவிர்த்து விடுகின்றன. தாம் தோன் றிய சமுதாயத்தின் உயர்ந்த பண்பாடுகளை எடுத்தோதுகின்றன; சிறப்பாக வருங்காலத்தில் தமது மொழிப்பண்ணையில் ப யன் தரும் நூற்பயிர்கள் பல முளைத்தெழுதற்கு இவை ஏற்ற உரமாக அமைகின்றன. இவ்வகையிலே வழிநூலின் மொழி பயனடை. கின்றது. விளம்பெறுகின்றது.
இவ்வாறு ஆக்கம்ளிக்கும் மொழிபெயர்ப்புத் துறையில் பலர் ஈடுபடாததற்குக் காரணம் என்ன? இதற்குச் சிறந்தம்ொழி பெயர்ப்பாளரான காலஞ்சென்ற கு. ப. ராஜகோபாலன் கூறிய தாவது, 'மொழிபெயர்ப்பே ஒரு வகையில் கடினமான இலக்கிய வேலை. அது முதல்நூல் எழுதுவதைக் காட்டிலும் அதிகம் ஈ  ை தொல்லை கொடுப்பது. சீமையோட்டைப் பிரித்துவிட்டுக் கீற்று
69

Page 45
வைக்கும் வே ைபோன்றது ஒரு கட்டுக்கோப்பைக் கலைத்துவிட்டு மற்ருெரு கட்டுக்கோப்பை ஏற்றுவதில் எப்போதுமே பூரண வெற்றிகாண முடியாது. அடிக்கு அடி நிர்ப்பந்தம் எ ல் லைக் கோட்டைத் தாண்டினல் மொழிபெயர்ப்பல்ல, வியாக்கியானம், தாண்டாமல் வார்த்தைக்கு வார்த்தை போட்டாலோ கருத் து விளங்குவதில்லை; நடையும் சரளம்ாவதில்லை. இவைகளின் நடுவில் நீந்திக்கொண்டுபோய்க் கரையேறவேண்டும்."
ஆகவே ம்ொழிபெயர்ப்புக்கெனச் சில சட்டதிட்டங்கள்ை அம்ைத்துக் கொள்வதும் அவற்றை வகைப்படுத்துவதும், ம்ொழ பெயர்ப்பாளருக்கும் அவர்களின் நூல்களை மதிப்பிடுவோர்க்கும் பெரிதும் பயன் தரும், சிறந்த ஆங்கில அறிஞரான பெஞ்ஜமின் ஜோவெட் என்பார் மொழிபெயர்ப்புக்குக் கூறும் இலக்கணங்க ளாவன: (1) ஒரு ம்ொழியின் சொல்லுக்குப் பதிலாக இன்னெரு ம்ொழிச்சொல்லை மாற்றி வைத்துவிடவேண்டுமென்பதோ மூல நூலின் அமைப்பு, ஒழுங்குமுறை என்பவற்றை அப் படி யே அமைக்கவேண்டுமென்பதோ ஒரு மொழிபெயர்ப்பின் இலக்காக இருக்கவேண்டியதில்லை. (2) மூலநூலாசிரியன் கையாண்டுள்ள சொற்களிலும் பார்க்க அவற்றை அவன் எவ்வித கருத் தி ல் கையாண்டிருக்கிருன் என்பதிலே தா ன் கவனம் செலுத்தப்பட வேண்டும். (3) மூலநூலின் நடை அந்நடையிலம்ைந்த எளிமை இனிமை மிடுக்கு முதலிய எல்லாம் இயன்ற வரையில் மொழி பெயரிப்பிலும் அமைய வேண்டும்- இவை ஆங்கில அறிஞர் கூறிய இலக்கணங்கள். இவற்றேடு காந்தியடிகள் கூறிய சிறந்த சில கருத்துக்களையும் கவனிப்பது இன்றியமையாதது. காந்தியடி கள் கூறுவது: "(அ) மூலநூல் அதிலுள்ள எந்தெந் சச் சிறப்புக்க ளினல் புகழடைந்ததோ அச்சிறப்புக்கள் மொழிபெயர்ப்பிலும் அம்ையாவிட்டால் அம்மொழிபெயர்ப்பு கீழ்த் சுரமானதாகவே கரு தப்படும். (ஆ) முதனூலின் மொழிவழக்கு சொற்ருெடரி என்ப வற்றைச் சேர்க்க நேர்ந்தாலும், மூலச்சொல்லை விளக்கப் புதிய சொல் புனையவேண்டியிருந்தாலும் வாசகருக்குப் புதியவான உதா ரனங்கள் கதைகள் போன்றவற்றைக் குறிப்பிடுவதானுலும் அவற் றுக்கு வேண்டிய விளக்கிங்கள் கொடுக்கப்படல் வேண்டும். (இ) மொழிபெயர்க்கும்போது பல்வேறுவகையில் பகுத்தறிவை உ பு யோகிக்க வேண்டிநேரும். சில நூல்களில் ஒரு சொல்லைத்தானும் விடாமல் மொழிபெயர்த்தல் இன்றியமையாததாகலாம். சிலவற் றிற்கு சாரத்தைத் திரட்டிக் கொடுத்தலே போதுமானதாகும். சிலவற்றையோ தமது சமூகத்தினருக்கு விளங்கக்கூடிய வகையில் மாற்ற வேண்டியிருக்கும். சில நூல்களுக்கு நேரான மொழிபெயர்ப்
70

புடன் சாரச்சுருக்கமும் தேவைப்படலாம். வேறு லெ நூல்கம் அவ்வம் மொழிகளில் பெருஞ்சிறப்புடையனவாயினும் நமது சமூக இயல்பிற்கு ஏலாதனவாயின் மொழிபெயர்ப்புக்குத் தேவையய இராது போகலாம்."
இனி, மொழிபெயர்ப்பு நூல்கள் என்று கருதப்படுவன எல்லாவற்றையும் பின்வருமாறு மூன்ருக இனம் பிரித்து விட ாைம். இதனுல் அவற்றை மதிப்பிடுதல் இலகுவாகும். (1) முத லாவது, மரபுவழுவாத மொ ழி பெயர்ப்பு. இதில் மூலநூற் பொருள் சிறிதும் ம்ாருதமைந்திருக்கும். ஆனல் அதைச் சொல் லும் முறையிலும் நடையிலும் வேண்டியமாற்றம் பெற்று நயம் மிகுந்து காணப்படும். இலக்கியத்தின் பல துறைகளுக்கும் இவ் வகை மொழிபெயர்ப்பே ஏற் ற தா கும். சிலவேளை மொழி பெயர்ப்பாளரின் திறமையினுல் இம்மொழிபெயர்ப்பு, மூலநூலையும் வென்றுவிடுவதுண்டு. முதனூலுக்கு ஏற்றவாறு செய்யுளாகவோ வசனம்ாகவோ இது அமையும், (2) இரண்டாவது, மூலத்துக்கு நேரான மொழிபெயர்ப்பு. இது மூலநூலே அடியொற்றிச் செல்வ தால் மரபுவழு முதலியன தோன்றக்கூடும். நடையழகு முதலி பன இல்லாது போகவும் கூடும். ஆயினும் மூலத்தின் உண்மைத் தன்மையை உள்ளபடி அறிவதற்கு இதுவே சிறந்த வழி. இத்துவ நூல் போன்ற அறிவுத்துறை நூல்களுக்கு இவ்வகை மொழி பெயர்ப்பே நலமாகும். இது பெரும்பாலும் வசனமாகவே இருக் கும். (3) மூன்ருவது, சாதாரன மொழிபெயரிப்பு இது சாதாரண வாசகரிகளைக் கருதி மொழிபெயர்க்கும் நாவல், சிறுகதை என்ப வற்றிற்கு ஏற்றது. மொழிபெயர்ப்பாளரின் திறமைக்குத் தக்க படி மூலநூம் சிறப்பு நடையழகு முதலிய ந யங் கள் ஒன்ருே பலவோ இதில் அமையும். சில சமயம் ஒருவித நயமும் இன்றிப் பயனற்ற படைப்பாகப் போவதும் இவ்வகை ம்ொழிபெயர்ப்பே,
இவற்றைவிட தழுவல்’ என்று வழங்கும் ஒருவறை
மொழிபெயர்ப்பும் உண்டு. இதில் மொழிபெயர்ப்பாளன் தான்
விரும்பிய நூலின் மையப் பொருளை மாந்திரம் எடுத்துக்கொண்டு அதில் தனது நாட்டு மக்களின் மனப்பான்மைக்கும் அவர்களது . ம்ொழிக்கும் ஏற்றவாறு கூட்டியும் குறைத்தும் திரித்தும் பல மாற்றங்கள் செய்து புதிதாக ஒருநூல் ஆக்குகிருண். இவ் வித நூல் உயர்த்கதாகப் போற்றப்பட்டாலும் இதன் வாயிலாக மூல. நூலைக் காணுதல் முடியாது. ஆகவே இதனை மொழிபெயரிப்பு வகையில் சேர்க்காமல் வழிநூலின் வேருெரு பிரிவாகக் கொள்ளு தலே பொருத்தமாகும். தமிழிலுள்ள கம்பராமாயணம், வில்லி பாரதம் ஆகிய இருபெரும் இதிகாசங்களும் இந்தத் தழுவல் வகை உயச் சேர்ந்தவையே.
7

Page 46
இனி, வடமொழியிலும் பிறமொழிகளிலுமிருந்து தமி முக்கு வந்த நூல்களையும் தமிழிலிருந்து பிறமொழிகளுக்குப்போன நூல்களையும் முன்கூறிய இலக்கண அளவை வைத்துக்கொண்டு மேலோட்டமாகப் பார்ப்போம்.
சென்ற இரண்டு நூற்ருண்டு காலம்ாக இந்தும் தத்தின் வேத வேதாந்த நூல்கள், ஆங்கிலேயர், ஜெர்மனியர், பிரஞ்சுக் காரர் ஆகிய மேனுட்டு அறிஞர் பலரது உ ளங்களைக் கவர்ந்து வந்திருக்கின்றன. அவர்களிற் பலரி தம்வாழ்நாள் எல்லாம் பாடு பட்டு ஆராய்ந்து அவற்றைத் தத்தம் மொழியில் பெயர்த்துவைத் திருக்கிருர்கள். ஆனல் தமிழ் மக்கள்ோ அவற்றைப் பயபக்தி யுடன் போற்றி வழிபட்டார்களேயன்றி ஆராய்ந்து தமிழர் க் குவதில் ஊக்கம் கொள்ளவில்.ை வேதங்கள் மறைகல் எ ன் ற தம் பெயருக்கே மற டி சமீபகால வரை தமிழருக்கு ம்  ைற ந் தி நூல் கள கவே இருந்து வநதன. பல ஆண்டுகளின் முன் செய்யுள் வடிவில் எவரோ ஆக்கிய இருக்குவேத மொழிபெயரிப்புப் பகுதி கள் இப்போது கிடையாதன ஆயின. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜம்புநாதன் என்பார் செய்த மொழிபெயர்ப்பு இந்துமதத் தலை வர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. மொழிபெயர்ப்பும் சிறப்ப டையவில்லை. ஆனலும் முதன்முதல் செய்யப்பட்ட வேத மொழி பெயர்ப்பு என்ற பெருமைக்கு அது உரியதே.
உபநிடதங்களிற் சிலவற்றிற்கு நல்ல தமிழ் மொ ழ பெயர்ப்புக்கள் இருக்கின்றன. அவற்றுள் இராஜாஜி எழுதிய *உபநிஷதப் பலகணி"யும் ஒன்று. பகவத்கீதைக்கு ஆங்கிலத்திற் போலவே தமிழ்மொழிபெயர்ப்புக்களுக்கும் கணக் கே இல்லை. செய்யுளாகப் பாடப்பட்டவை பல வசனமாக எழு த ப் பட் . வையோ பலப்பல. காலஞ்சென்ற இராகவையங்கார் தாழிசை யாகப்பாடிய மொழிபெயர்ப்புத் தமிழ்நலம் கனிந்தது. பிர ம சூத்திரத்தை சங்கரபாடியத்திற்கமைய நடேச சாஸ்திரியாரும், நீலகண்ட பாடியத்திற்கமைய செந்திநாதையரும் மொழிபெயர்த் தனர். பிந்தியது உயர்ந்த மொழிபெயர்ப்பாக அமைந்திருக்கின் றது. பெளஷ்கரம், மிரு கேந்திரம் முதலிய இரண்டு மூன்று சைவாகமங்களும் வேறுபல வேதாந்த சித்தாந்த நூல்களும் தமி ழாக்கம் பெற்றன. எல்லாம் சாதாரண மொழிபெயர்ப்புக்களே.
V−.− கிறிஸ்தவ வேதத்திற்கும் இஸ்லாமிய வேதத்திற்கும் தமி ழாக்கங்கள் உள்ளன. நாவலர் செய்த பைபிள் மொழிபெயர்ப்பு விக்காலத்து அறிஞரா ல் பாராட்டப்பட்டது. இன்று அது ம்றைந்து விட் ட து; சில ஆண்டுகளின் முன் வெளிவந்ததிலும் !
7.

பார்க்க சென்ற ஆண்டில் வெளியான குர்ஆன் மொழி பெயரிப்பே சிறந்ததென்று கூறுகிருரிகள்
வடமொழி இதிகாசங்களான இராம்ாயனத்திற்கும் மகா பாரதத்திற்கும் நடேச சாஸ்திரியாராலும் இராமாநுஜாச்சாரியா ராலும் எழுதப்பட்ட மொழிபெயர்ப்புக்கள் சிறப்பானவை. இரண் டும் வசனமே. இந்திமொழியிற் பிரகித்திபெற்ற துளசி இராமா யணத்திற்கு அம்புஜம்மாள் எழுதிய வசன மொழி பெயரிப்பு. இரண்டு காண்டங்களுடன் நின்றுவிட்டது.
அதிவீரராமனுடைய நைடதமும் அரசகேசரியின் இரகு வமிசமும் நேரான மொழிபெயர்ப்புக்களல்ல. குமாரசாமிப்புலவரி பாடிய மேகதூதக் காரிகை முதனூலைப் பெரும்பாலும் ஒட்டியே செல்கின்றது. சமீபத் தி ல் சதாசிவையரி செய்த இருதுசங்கார
காவியம் காளிதாசனது மூலநூலுக்கு நேரான அழகிய மொழி பெயர்ப்பாக விளங்குகின்றது.
ஆங்கிலத்திலே ஜோன் மில்ரன் பா டி ய "பரடைஸ் லொஸ்ட் சுப்பிரமணிய முதலியாராலும், ஜோன் பணியன் பாடிய
பில் கிறிம்ஸ் புரோகிரஸ்' கிருஷ்ன பிள்ளையாலும், எட்வின் ஆரி நால்ட் எழுதிய "லைற் ஒவ் ஏஷியா" கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையினலும் அழகாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன; இவற்றுள் கிருஷ்ணபிள்ளையினுடைய நூல் இனிமை மிக் கி து. தேசிக விநாயகம்பிள்ளையினது நூல் எளிமை மிகுந்தது. பாரசீகக் கவி உமர்கையாம் பாடிய "ருபயாத்” என்பதை ஆங்கிலத்திலி ருந்து இருவர் தனித்தனி மொழிபெயரித்தனர். இவர்களுள் சுப் பிரமணிய யோகியினுடைய மொழிபெயர்ப்பு மூலத்துக்கு நேரா னது தேசிகவினயகம்பிள்ளையினுடைய தமிழ்ச்சுவை மிகுந்தது இதற்கு மூன்ருவது மொழிபெயர்ப்பும் ஒன்று உண்டு. கவியரசர் தாகூரின் பிரசித்திபெற்ற கீதாஞ்சலிக்கு வசனத்திலும் செய்யுளி லும் ஒவ்வோரி மொழிபெயர்ப்பு உண்டு சுவாமி விபுலானந்தசி செய்யுளாக மொழிபெயர்த்த கி ைஆங்கிலக் கவிஞர்களின் பாடல் களும் தாகூர் கவிதைகளும் சிறந்த மொழிபெயர்ப்புக்கு எடுத்துக் இாட்டாகக் கிொள்ளத்தக்கவை. இவ்வகையில் அவரது ஆங்கில வாணி இணையற்று விளங்குகிறது. ஆங்கிலக் கவிதைகள் சிலவற் றிற்குத் திருகூட சுந்தரஞரது வசன மொழிபெயர்ப்பும் ஒன்றுண்டு
தமிழில் பழைய நாடக நூல் எதுவும் இல்லை. இக் குறையை மொழிபெயர்ப்பினுலாவது நிறைவாக்கப் பழந்தமிழர் கருதவில்லை. இந்த நூற்றண்டின் ஆரம்பத்தில் செய்யப்பட்ட
7s.

Page 47
சில ஆரிய ஆங்கில நாடகங்களின் மொழிபெயர்ப்புக்களும் காலத் திற்கெதிராக நிலைத்து நிற்கமுடியாமல் மறைந்துவிட்டன. பின்பு தான் காளிதாசனுடைய சாகுந்தலமும், வேறும் மிருச்சகடிகம், முத்திராராக்ஷசம் உத்தரராமசரிதம், இரத்தினவலி, வாசவதத் தம், பிரதிமா என்னும் நாடகங்களும் தமிழாக்கம்பெற்றன? சாகுந்தலத்திற்கு நான் கு நல்ல மொழிபெயர்ப்புக்கள் இரு ந் தபோதிலும் மறைமலையடிகிளும் இராகவையங்காரும் செய்த மொழிபெயர்ப்புகள் ஒவ்வோரி வகையில் உயர்ந்து விளங்குகின் றன. பண்டிதமணி ஆகிகிய மண்ணியற் சிறுதேர்? பொதுமக்க ளுக்கெட்டாத உயர்ந்த நடையிலமைந்த நேசீமொழிபெயர்ப்பு முத்ரா ராக்ஷசம் என்னும் அரசியல் நாடகம் சிறந்த வசன மொழி பெயர்ப்பு ஒன்றையும் உயர்ந்த செய்யுள் மொழிபெயர்ப்பு ஒன் றையும் பெற்றிருக்கின்றது. இவ்வாறே ஷேக்ஸ்பியரின் ரோமி யோவும் ஜூலியட்டும். வாணிபு7ந்து வணிகன், விருப்பியவிதம்ே என்பனவும் இப்சனின் பொம்ம்ை மனவி, மோலியரின் லோபி ரெக்கோவின் செர்ரித்தோட்டம் ஒஸ்கார் வைல்டின் சலோம் என்னும் மேனுட்டு நாடகங்களும், இரவீந்திரநாதரி, துவிஜேம் திரர் ஆகியோரின் வங்க நாடகங்கள் சிலவும் தமிழில் வந்திருச் இன்றன. இவையெல்லாம் சாதாரணமான வசன மொழிபெயர்ப்
புக்களே
சிறுகதை நவீனம் ஆகிய துறையிலேதான் பெருமைப் படத்தக்க அளவு மொழிபெயரிப்பு வேல் நடந்திருக்கிறது. கார ணம் இது வியாபார நோக்கோடு நடந்தமை தான். வடக்கே பற்கிம் சந்திரர், சரத் சந்திரரி, இரவீந்திரரி பிரேம் சந்தர், சாண்டேகர், முன்ஷி முதலியோரும், மேற்கே செக்கோவ், டால்ஸ் டாப், கர்ர்க்கி, டேர்ஜனீவ், மாப்பசான், விக்டர் ஹியூகோ, ஸ்டீ வின்சன் என்போரும் எழுதிய உயர்ந்த கதை கிள் சாதாரண கதை கள் எல்லாம் விதவிதமான மொழிபெயரிப்பில் காட்சியளிக்கின் நன. சிறுகதை நவீனம் ஆகிய இரு துறையிலும் புதுநூல்கள் பல எழுதப்பட்டமைக்கு இந்த மொழிபெயரிப்புக்களும் ஒரு கார ணமாகும்
அரசியல் விழிப்புக் காரணமாக பிளேட்டோ, மாஜினி, கார்ல்மாக்ஸ், இம்கர்சால், மகாத்மா காந்தி நேரு என்பவர்களின் அரசியல் நூல்களும் வாழ்க்கை வரலாறுகளும் நன்முக மொழிபெ பர்க்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு மொழிபெயர்ப்புகள் தோன்றி யிருக்கின்றனவே, ஆனலும் நமக்கு அவசியமான ஒரு துறையில் நல்ல மொழிபெயர்ப்பு ஒன்றுதானும் தோன்றவில்லை. பலவகை விஞ்ஞானத்துறையிலும் பொருளாதாரம் மருத்துவம், பொறியியல்
74.

போன்றவற்றிலும் நல்ல மொழிபெயர்ப்புகள் ஒன்றுமேயில்ல், 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த் தல் வேண்டும்" என்ருர் பாரதியார். சாத்திரம் ஒழிந்த ம்ற்ற வற்றிலேயே ஈடுபட்டிருக்கிருர்கள் எழுத்தாளர்கள் இனியாவது அவர்கள் அவற்றில் ஈடுபடுவார்களாக,
தமிழ் நூல்களை வெளிநாட்டார் அறிய உதவும் மொழி பெயர்ப்புகள் மிகக் குறைவாகவேயிருக்கின்றன. திருக்குறள் ஒன்று தான் பல்மொழிகளில் மொழிபெயர்ப்புடையது. நாலடியார், தொல்காப்பியம் திருவாசகம்,சிலப்பதிகாரம் நளவெண்பா,பத்துப் பாட்டு, தாயுமானவரி பாடல்கள் திருமந்திரம் சித்தாந்த சாத்திர நூல்கள் சிலவுமே ஆங்கிலத்தில் அழகாக மொழிபெயர்க்கப்பட்டிருக் கின்றன. கம்பராமாயணத்தின் சிலபகுதி வ.வே. சு. ஐயரால் வெகு காலத்தின் முன் மொழிபெயர்க்கப்பட்டு அண்மையிலேயே அச்சேறி வந்திருக்கிறது. பாரதிபாடல்கள் சிலவற்றிற்கும் ஆங்கில மொழி பெயர்ப்புகளுண்டு, பக்கத்திலுள்ள சிங்களச் சகோதரருக்குத் திருச் குறளை அறிமுகப்படுத்தும் முயற்சி இப்போதுதான் ஆரம்பிக்கிறது.
4'திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்" அன்ருே
- வானெலிப் பேச்சு 1952-03-02
". இந்த முதற் பாகத்தை எழுதும்போது பத சி கி ளின் உண்மை யான அர்த்தங்களைச் சொல்லித்தந்து உதவிய எனது நண்பர், சோமாஸ்கந்த ஆங்கிலப் பாடசாலையைச்சேர்ந்த எஸ். பஞ்சாட்சர சர்மா என்னும் பிராமணுேத்தமரை இவ்விடம் தில் விசேடமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
- ஹிஸ்ஸல்லே தம்மரத்ன தேரோ
சரஸ்வதி பிரிவீன திவுலுபிட்டிய.
(தமிழ் சிங்கள மா அகராதி முதற்பாக சிங்கள முன்னுரை யிலிருந்து மொழிபெயரித்து எடுக்கப்பட்டது.)
7s

Page 48
செல்வியில் ஒரு செல்வி
சென்னையிலிருந்து வெளிவரும் "செந்தமிழ்ச் செல்வி" என்னுற் திங்கள் வெளியீட்டின் வைகாசி ஆனி இதழ் களில் இலங்கையைப்பற்றி நீண்ட கட்டுரையொன்று வெளிவந்திருக்கி றது. யாழ்ப்பானத் தமிழைப் பற்றியும் தமிழறிஞர்களைப்பற்றி யும் பழிப்புரையும் நையாண்டியும்ாக எழுதப்பட்ட அக்கட்டுரை இலங்கைத் தமிழரின் மனத்தைப் புண்படுத்துவதாயும், தாய்நாட் டவர்க்கும் சேய்நாட்டவர்க்குமிடையே பிரிவுணர்ச்சியை வளர்ப் մ5rrպմ) அமைந்திருக்கிறது. ஆயினும், ஈழநாட்டறிஞர்களின் பார்வைக்கு அக்கட்டுரை எட்டாமையினுற் போலும் இ ன் று வரை அதற்கு மறுப்புரையெதுவும் வெளிவரவில்லை. நினைவுமலர் வெளியிட்டு நாவலர் புகழ்பரப்பிய ஈழத்தறிஞர் வித்து வான் இரத்தினமவரிகள், குறித்த ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழாசிரியர் குழுவில் ஒருவராயிருந்தும், நாவலர் பெருமானை இழித்துரைத்த கிட்டுரையை மறுத்தெழுதாது மவுனம்சாதிப்பது பெரும்வியப்பே,
தமது கட்டுரைக்கு "இலங்கை சுற்றினேன்? என்று தல்ப் பிட்டு, தம்பெயரை "செல்வி C. தேவி M Sc." என்று குறிப்பிட் டிருக்கிருர் கட்டுரையாளர். "தனித்தமிழ்தான் நற்றமிழ்" என்ற அளவுகோலால் அளந்து பார்த்து இலங்கைத் தமிழ் தனித்தமி ழல்ல ஆகையால் அது சிறந்த தமிழல்ல என்று முடிபுகட்டியவ ரின் பெயருக்கு முன்னும் பின்னும் ஆங்கில எழுத்துக்கள் அரண் செய்து நிற்பதையும் அதைத் தனித்தமிழிதழ் தயங்காது வெளி யிட்டிருப்பதையும் குறித்து 'ஆனந்தன் வாசகர்கள் வியப்படைய வேண்டியதில்லை. ஏனெனில் தனித்தமிழாளர் பலரி, வடமொழி யையும் ஏனைய வடநாட்டு மொழிகளையுந்தான் அன்னிய மொழி களென்று தள்ளுவர். ஆங்கிலமொழிச் சொற்களேயும் எழுத்துச் களையும் அன்னியமென்று தள்ளாமற் பொன்னேபோற் போற்று
Dufffff,
தேவி என்பது வடமொழியாயிற்றே அது ஏன் மாற்றப் படவில்ேையா என்ற ஐயப்பாடும் வாசகர்க்கு வ்ேண்டியதில்இல், ஏனெனில், பழந் தமிழில் வழங்காத - சென்ற சில ஆண்டுகளில் தமிழில் புகுத்தப்பட்ட - பன்னுாற்றுக்கணக்கான வடசொற்கரே யெல்லாம் இவை தனித்தமிழ்ச் சொற்களே என்று தீர்ப்பளித்து
ፖ6

நூலெழுதிய மொழியறிஞர் பலர் gåsa usa paudu (Ad V * பதும் தனித்தமிழ்தான் என்று கூறித் தப்பித்துக் கொள்ள இய ாைதா?
端 嫩 "வகுத்தான் வகுத்தவகையால் கொடுமலையாளக் குடியி ருப்புடையோர்" என்று தம்ம்ை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கட் டுரையாளர் தேவியார், தாம்முன்பு ஈழத் தமிழைப்பற்றி உயர்ந்த நல்லெண்ணங் கொண்டிருந்ததாயும், பின்பு தமிழறிஞரொருவர் எழுதியநூலைப் படித்தபோது தம்மெண்ணத்தை மாற்றிக்கொண் டதாயும் கூறுகிறர். அந்த அறிஞர் தம் நூலுள் கூறியிருப்பது பின்வரும்ாறு
இந்த வேறுபாட்டினைக்கண்ட தமிழ்மக்கள் யாழ்ப்பாணத் தமிழை இலக்கணத்தமிழ் என்றும் தூயதமிழ் என்றும் 니 , ) 李 தொடங்கிவிட்டார்கள். விளங்காதமொழியை உயர்ந்த மொழிஎன்பதும் எளிதில் விளங்காதபேச்சை அருமையான பேச்சு என்பதும் விளங்
காத உரைநடையைச் சிறந்த தமிழ்நடை என்பதும் . ந ம க்கு வழக்கந்தானே!" -
崇 旅 器
தேவியார் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். நாவலர் பெரு மானெழுதிய சில நூல்களைப் படித்துப் பார்த்தார். அந்த நூல் களில் பெயர்கல், அவற்றிலுள்ள உபோற்காதம் சூசனம் என்ற தலைப்புகள், சங்கீதம் பத்தினி பிரார்த்தனை உபதேசம் விசேஷம் அபிஷேகம் என்னும் சொற்கள் ஆகிய எல்லாம் சேர்ந்து அவரது தனித் தமிழுள்ளத்தை வெருட்டிவிட்டன. இதனல் இவ்விதமான தமிழையெழுதிய நா வ லர் பெருமாப்ைபற்றித் தாம்கொண்ட முடிபுகளக் காரசாரமாக வெளியிடுகிருர், திருவிளையாடற் புரா னம்பாடிய பரஞ்சோதியார் கூடக் கிண்டால் வருந்தக்கூடிய அள வுக்குத் திருவிளையாடற்பரான வசனத்தில் வடமொழிச் சொற்
ளை அள்ளியிறைத்திருக்கிருராம் நாவலர் பெருமான்!
இன்னும் கட்டுரையாளர் கூறுவதைக் கேளுங்கில்:
இலக்கணமும் இலக்கியமும் வரம்பு கண்டவர் எணச்சிலரால் புகழப்பெற அப்பெரியா ரிடம் தனித்தமிழ்ப்பற்று நிலவாமை எண்ணி மருண்டேன்."
மேலும் தேவியார் சொல்வது
* நாவலரின் வரைவுகளேப் புரிந்து கோடற்கு onil-Ghibringfungfó) வும் இன்றியமையாதது எனின் அன்னுர்பணி தமிழ்ப்பணியன்றன்றே?
a 9t அப்பெரியாரின் மொழிப்பற்று தமிழ்ப் பற்றுமன்று."
ፕኞ

Page 49
நாவலர் தமிழ்ப் பற்றற்றவர் என்று தீர்ப்பளித்ததோடு நில்லாது, கட்டுரையாளரி மேலும் ஒருபடி சென்று நாவலரி தமிழ்ப்புலவரல்லர் என்றும் தீர்ப்புக்கூறுவதோடு தம் கூற்றுக்கு மகாவித்துவான் மீனுட்சி சுந்தரம் பிள்ளையையும் சாட்சிக்கு இழுக் slei (pft i
நாவலர் ஆதல் வேறு தமிழ்ப் புலவராதல் வேறு மகிா வித்துவான் மீனட்சி சுந்தரம்பிள்ளை நாவலசை "சைவம் வளர்ச் கும் எழிலி போல்வான்" என்றழைத்தவர். 'தமிழ்வளரிக்கும் எழிலி" என்று வரையவில்லையாம். "நாவலரது தமிழ்ப்பற்றின் தன்மையை எண்ணியேபோலும் அவ்வாறு வரையாது விடுத்தார்" என்கிருரி தேவியார்.
இதனைப் பார்க்கும்போது மீனுட்சி சுந்தரம்பில்ளை தனித் தமிழ்ப் புலவ ரென்று எண்ணத் தோன்றுமன்றே உண்மை அதற்கு நேர்ம்ாறு. குசேலோ பாக்கியானம் சான்று கூறும்.
நாவலரி தமது நூலொன்றுக்கு "சைவ தூஷண பரிகா ரம்" என்று வடமொழிப் பெயர் வைத்துவிட்டாராம் இதைப் பார்த்தபோது தனித் தமிழியக்கத்தின் தந்தையாகிய மறைமலை யடிகளார் எழுதிய சில நூல்களின் பெயர்கள் நி%ன வில் வந்தன. ஒன்று "மரணத்தின் பின் மனிதரி நிலை" இது பாதி வடமொழி. இன்னென்று "சைவ சித்தாந்த ஞானபோதம்" இது முழு வட Quosrof9uQuuf !
தமிழ் மொழியின் வரலாறு" என்னும் நூலில் அதஞ சிரியர் சூரியநாராயண சாஸ்திரியார் நாவலர் பெருமானே அவ ருடைய வசன நடைச் சிறப்பிற்காகப் பாராட்டியிருக்கிருரன்ருே? அரவரி கூற்றுக்கு ஓர் திருத்தம் கூறவிரும்பிய கட்டுரையாளர் தேவி யார் தலை கடை புரியாத ஒரு சொற்றெடரி வரைகிருர்
வசன நடை கைவந்த வள்ளலார் பரிதிமாற் கலைஞன் என் பதினும் உரைநடை வரைந்த உயரியர் என்னல் சிறப்புடைத்து
இத்தொடரி, கட்டுரையாளர் மட்டுமன்றி அச்சிட்டு வெளி யிட்ட இதழாசிரியரிக்கும் இழுக்குதி தருவதாகும்
தேவியாரின் கருத்துப்படி ஈழநாட்டில் உயர்தரமான பத் திரிகிைகள் ஒன்று தானுமில்ல. "ஈழகேசரி’ப் பத்திரிகையின் பெய ரிலேயே பாதி வடசொல்லாயிருக்கிறதாம். மேலும், "ஸ் தாபகர்" என்று எழுதியிருப்பதை "நிறுவியவர்" என்று எழுதலாகாதா என் றும் கேட்கிருர். அவரது கேள்வி பயனளித்திருக்கிறது. குறித்த பத்திரிகையாளர், ஸ்தாபகர் என்பதை நிறுவியவர் என்றுமாற்றி
78

விட்டார்கள் பத்திரிகைப் பெயரையும் மாற்றமாட்டார்களென்று pòł 69Gayu) l
பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த நாவலரிடம் குறைகண்டால் போதுமா? இப்போது வாழ்ந்துவரும் ஈழநாட்டுப் புலவர் ஒருவரிடமாவது குற்றங்காணவேண்டுமன்ருே? அப்போது தானே கருதிய கருமம் நிறைவாகும் ஆகவே "குசேலர் சரிதம்" என்னும் சிறுநூலை எடுத்துக்கொண்டார் அக்கட்டுரையாளர். அத ணுசிரியர் பல இலக்கிய இலக்கண நூல்களுக்கு உரை வகுத் த மகாவித்துவான் சி. கணேசையரவர்கள் ஆவார். அன்னர் தம் நூலில் "சிதமணிப் பூனேயூண்" என்ற தொடரில் வரும் சிதம் என்னும் சொல்லுக்கு வெண்மணி என்று பொருளெழுதியிருப்ப தாகவும் அச்சொல்லுக்கு வறுமையென்றும் ஒரு பொருள் அகராதி பிலிருக்கின்றதே என்றும் கூறிவிட்டு,
"வறுமையால் வாடிய மகார் வெண்மணியணிந்தார் என்ற லிலும் வறுமை பூண்டார் என்றல் சிறப்புடைத்தாகாதா?’ என்று கேட்கின்ருர். இவர் கூறும்பொருள் சிறப்புடையதால்ை பின்வரும் வாக்கியங்களில் அமைந்த அந்தச் சிறப்பைப் படித்துச் சுவைப் பாராக (அ) பசியால் வாடியமக்கள் பசிகொண்டார்கள். (ஆ) கோபத்தால் குமுறியமக்கள் கோபங்கொண்டார்கள். (இ) செல் வத்திற் சிறந்தமக்கள் செல்வற்தராஞரிகள்,
秦 格
தேவியாரி புஸ்லாவை என்ற (சிங்கள) ஊருக்குப் போன போது அங்குள்ள பிரயாணிக்ள் விடுதியில் (Rest House) "இழைப் பாறும் இல்லம்" என்று எழுதியிருந்ததாம். இழை (நூல்) நெரு டுகிருர்களோ என்று ஐயுற்று உள்நுழைந்து பார்த்தபோது அங்கு இழைவல்லுனர் யாருமில்லையாம் இளைப்பாறும் வாய்ப்புத்தானி ருந்ததாம். சிங்கள ஊரில்போய் 'ழ'கரத்தின் சிறப்பு எங்கு போபது??? என்று வினவும் தேவியாரை ஆயிரமாயிரமாண்டுக ளாகத் தமிழ் நிலபெற்று வளரும் தமிழ்நாட்டிலே ரகர றகர வேறுபாடு எங்கு போயது என்று நாம் வினவுவோம். பெரும்பா லான தமிழ்நாட்டுப் பத்திரிகை புத்தகங்களை எடுத்துப்பார்த்தால் அவற்றில் நிறையப்பொருப்புணர்ச்சி இருக்கும் மாசும் மருவும் எங்கெங்கும் காணப்படும்; அறிவாளும் கூரைச்சேல்யும் அளவின் றியிருக்கும்; "பெண்ணென்ருல் பேயும் இறங்கிக்கொண்டிருக்கும்!
姊 崇 崇
தேவியார் தமது கட்டுரையில் "மகாவித்வான்" என்றும் குறித்த செல்வி இதழ்களில் ஆசிரியரி குறிப்பில் "ராசகோபாலரது
79

Page 50
சாரியார், 'பக்தி' என்றும் மரபு வழுவாயெழுதியிருப்பதையும் ஆசிரியரி குறிப்பில் பக்தி, அவமதிப்பு. கலகம் என்று வடசொற் "கில் வழங்கியிருப்பதையும்; இங்குள்ள "ஈழகேசரி" போன்ற இதழ் கள் இவற்றை இராசகோபாலாச்சாரியார், மகாவித்துவான் என்றே எழுதுகின்றன என்பதையும் தேவியாருக்கு எடுத்துக்காட்டுகின் ருேம்.
கட்டுரையாளர் நல்லெண்ணத்தோடு ஈழ நாட் டை ப் பார்க்க வந்திருந்தால் இங்க பிறமொழிக்கலப்பு மிகவும் குறைந்து வழங்குதல் கண்டு மகிழ்ந்திருப்பார்; எழுத்தாளரும் பத்திரிகை களும் பெரும்பாலும் மரபு வழுவாத தமிழைக் கையாளுவதைக் கண்டு வியந்திருப்பார்; சின்னஞ் சிறிய ஈழநாடு தமிழிலக்கியத்தை வளப்படுத்தியிருக்கும் திறன்கண்டு திகைத்திருப்பார் தமிழ் கற் றவர் தொகையும் தமிழ்ப்பட்டம் பெற்றவர் தொகையும் அறிந்து வாய்மூடியிருப்பார். ஏறக்குறைய ஆறு கிங்கள் இந்நாட்டில் தங்கி யிருந்தும் இவை அவர்க்குப் புலப்படவில்லையெனில், அவர் சண் ணும் மனமும் அறிவும் சரியான நிலயிலில்லை என்பதைத் தவிர நாம் வேறென்ன கருதுவது?
端 泰 豪
தேவியார் எடுத்துக் காட்டியவாறு சில தமிழ்ச் சொற் களைத் தவருக ஈழநாட்டவர் வழங்குங் குறையை நாம் மறுக்க வில்லை. ஈழநாட்டாரிடமுள்ள பெருங்குறை வேறு ஒன்று உளது. வெளியிலிருந்து இங்குவரும் பேச்சாளர் எழுத்தாளர்களையும் பத் திரிகைகள் புத்தகங்களையும் தகுதி பாராமல் ஏற்றுப் போற்றுவ தும் தம் நாட்டறிஞர்களையும் எழுத்துக்களையும் பாராட்டாமை யும் தான் அப்பெருங் குறை. இது தீரும்நாள் எந்நாளோ!
ஆனந்தன் மாத இதழ் - 1953 செப்டெம்பர்
& ど
نما
2^
80

ஈழநாட்டில் தமிழ்க் கவிதையின் வளர்ச்
O
M*AW*WWW*W**
இரண்டாயிரமாண்டுகளிற்கு மேலாகத் தமிழ்நாட்டோடு ஈழநாட்டிற்கு நெருங்கிய தொட ரிபு இருந்துவருகிறது; இரு நாட்டுக் கலை இலக்கிய சமயங்களின் வளர்ச்சியும் ஏறக்குறைய ஒரும்ாதிரியே அமைந்திருக்கின்றது. மதுரைக் கடைச் சங்கப் புல வரான ஈழத்துப் பூதந்தேவ்னுரி என்பவர் இந்த நாட்டவரே என்று அவர் பெயரி காட்டுகின்றது. அவர் பாடியனவாக நற்றிணை முதலிய தொகிை நூல்களுட் காணப்படும் ஏழுயாடல்களே இற் நாட்டுக் கவிதைகளுள் காலத்தால் முற்பட்டனவாகும் கடைசி சங்க காலத்தின் பின் ஐந்தாறு நூற்ருண்டுகள் ஈழத்தமிழகத்தின் சரித்திரத்தில் இருள் மண்டிய காலமாகும். எட்டாம் நூற்றண் டிலிருந்து நாட்டு வரலாற்றில் சற்றே ஒளி விளங்கிய போதிலும் பன்னிரண்டாம் நூற்ருண்டிற்கிடையே பாடப்பட்ட தமிழ்க் கவிதை எதுவும் கிடைக்கவில்லை,
பன்னிரண்டாம் நூற்ருண்டில் இந்நாட்டிலே நிகழ்ந்த பெரும் பஞ்சத்தின்போது சோழநாட்டுச் சடையப்ப வள்ளல் கப்பல்களில் நெல் அனுப்பிப் பஞ்சந் தீர்த்த வள்ளன்மையைப் பாராட்டிப் பரராசசேகர மன்னன் பின்வருஞ் சீட்டுக் கவியைப் பாடியனுப்பினன் என்று சரித்திரம் கூறுகின்றது.
இரவு நண்பக லாகிலென்? பகல் இருளரு இரவாகிலென்? ܗܝ
இரவி எண்டிசை ம்ாறிலென்? கடல் ஏழும் ஏறி லென்?
(வற்றிலெல்? மரபு தங்கிய முறைமை பேணிய மன்னர் போகிலென்? ஆகிலென்? வளமை இன்புறு சோழமண்டல வாழ்க்கை காரண மாகவே கருது செம்பொனின் அம்பலத்திலோர் கடவுள் நின்று நடிக்கும்ே காவிரித் திரு நதியிலேயொரு கருணை மாமுகில் துயிலுமே தருவுயர்ந்திடு புதுவையம்பதி தங்கு மன்னிய சேகரன்
சங்கரன் திரு சடையனென்ருெரு தரும் தேவதை வாழவே.
இச்செய்யுள் ஏறக்குறைய இதேகாலத்தில் தமிழ்நாட்டில்
வழங்கிய செய்யுள் நடையையே ஒத்திருக்கின்றது. இதனைப்பாடிய பரராஜசேகரனே பின்பு அந்தகக் கவிவீரராகவ முதலியா  ைஏ க்
8.

Page 51
கொண்டு ஆரூருலா" என்னும் பிரபந்தத்தைப் பாடுவித்து "நங்கவி வீரராகவன் பாடிய நற்கவியே கவி அவனல்லாதபேர் கவி கற்கிவியே" என்று பாராட்டினன்.
பின்பு பதினன்காம் நூற்ருண்டில் இங்கு ஒரு தமிழ்ச் சங்கமும் நூல்நிலையமும் நிறுவப்பட்டன. இயற்றமிழிலக்கியங் கள் பல தோன்றியிருக்கலாம். ஆயினும் இன்று கிடைப்பது ஒரு கல்வெட்டுப்பாடல் மாத்திரம்ே, குருநாகற் பகுதியில் கன்டெ டுத்துத் தொல்பொருட்சாயிைல் பேணி வைத்திருக்கும் இக்கல் வெட்டு செகராசசேகர மன்னன் அந்நாளைச் சிங்கள மன்னனைப் போரிற் புறங்கண்ட வீரச் செய்தியைச் சுவைபடக் கூறுகின்றது.
சங்கிணம் வேற் கண்ணிணையாற் காட்டிஞர் சாமர்வஃாப் பங்கயக் கைமேல் திலதம் பாரித்தார் - பொங்கொலி நீர்ச் கிங்கை நகராரியனைச் சேராவநூரேசர் தங்கள் மட மாதர் தாம். என்பது அப்பாடல். தோற்ற பகையரசரின் மனைவியர் கையில் முகம் புதைத்துக் கண்ணிர் விட்டழுதனரி என்பதை அவ்வாறு கூருமல், அப்பெண்கள் கையிலனியவேண்டிய காப்பைக் கண்ணி லும் நெற்றியிலனியும் பொட்டினைக் கையிலும் அணிந்தனர் என் றும் சொல்வது போல் சம்ற்காரம்ாகக் கூறுகிறது இக்கவிதுை. இக்காலத்தேதான் செகராசசேகரம் செகராசசேகரமால் என்னும் வைத்திய, சோதிட நூல்களும் தட்கின கைலாய புராணமும் இயற்றப்பட்டன.
பதினைந்தாம் நூற்றண்டின் பிற்பகுதியை ஈழத்தமிழ் நாட்டின் பொற்காலம் என்று கூறலாம். அரசகேசரி என்னும் கவியரசர் ரகுவம்சம்" என்னும் பார காவியத்தைப் பாடியரங் மேற்றினர். இரண்டாயிரத்தின் மேற்பட்டசெய்யுள்களைக் கொண்ட இந்நூல் வடமொழிக் கவியரசர் காளி காசரி நூலின் வழிநூலா கும். மூல நூலிலுள்ள புகழ்பெற்ற உவமைகளையும், க ைக ப் போக்கினையும் வழுவாது தழுவிக் கொண்ட இக்காப்பியம், நூலின் அமைப்பு முறையிலே ஆற்றுப்படலம் நாட்டுப்படலம், நகரப் படலம் என்றிவ்வாறு தமிழ்க் காப்பிய மரபையே ஒட்டிச் செல்கி றது. கடவுள் வாழ்த்திலும், அவையடக்கத்திலும், வருணனைப் பகுதிகளிலும் இந்நூல் கம்பராமாயணத்தையே பின் பற்றுவது நன்கு தெரிகின்றது. ஆயினும் செய்யுள் நடையில் இரண்டும் மாறுபடுகின்றன. சம்பர் கவிதையிலே எங்குங் காணப்படுகின்ற கருத்துத் தெரிவு அரசகேசரியின் கவிதையிற் பல விட த் தும் குறைந்துதாணிருக்கின்றது. காவியரீதியில் அரச கே ச ரி யார்
82
i

களடம்ாரிக்கத்தைக் கைக்கொண்டிருப்பதும், இக்காவியத்தின் ாகம் நாரிகேள பாகமாய் இருப்பதுமே இதற்குக் காரணமாகும்; }க்காலத்திலேயே பரராசசேகரனுாை என்ற பிரபந்தமும் தோன்
யது.
இதன்பின் பல்லாண்டுகளாகப் போரித்துக்கீசர் ஆட்6 ல்நாட்டில் அமைதி நிவைாமையாற் போலும். சிறந்த கவிதை ள் அதிகம் தோன்றவில்லை, எனினும் கதிரமலைப் பள்ளும், கயி ாய மாலையும் இக்காலத்தனவிென்றே கருதப்படுகின்றன. இவற் ள் கயிாையம்ால எளிய நடையிலமைந்த வரலாற்று நூல் வண்பா, ஆசிரியப்பா கலித்துறை, விருத்தம் என்ற வழக்க ான வடிவங்களை விட்டுவிட்டு இந்நூல் கலிவெண்பாவில் இயற் ப்பட்டிருப்பது ஒரு மாற்றமாகும்.
செண்பக மாப்பாணனையும் சேர்ந்த குலத்தில் வந்த தன்குவளைத் தார்ச்சந்த்ர சேகரனும் - பண்புடைய மாப்பான பூபனையும் ம்ாசில் புகழ்க் காயநகரிப் பூப்பாண னென்னவந்த பொன்வசியன், ன்ற இவ்வடிகள் கயிலாயம்ாயிேலுள்ளன:
கத்தோலிக்க மதம் பரவத் தொடங்கியிருந்த இக்காலத் ல் ஞானப்பள்ளு முதலிய நூல்களும் அச்சமயச் சார்பாகத் தோல் ன. பள்ளுப் பிரபந்தங்களுள் இதுவே முந்திய காலத்ததென்று றப்படுகிறது. ஞானனந்த புராணம், திருவாக்குப் புராணம்,திருச் சல்வராசரி காப்பியம் என்னும் கிறிஸ்தவ காப்பியங்களும் பிற் ாலத்தில் பாடப்பட்டன.
பின்னர் ஒல்லாந்தராட்சியிலும் அதன் பின்பும் கவிதா தி மீண்டும் கால் கொள்ளத் தொடங்கியது. சின்னத் தம்பிப் லவர், சேணுதிராச முதலியார், முத்துக்குமார கவிராயர் முத ய பல காளமேகங்கள் வரையாது கவிமழை பொழிந் தன. டைக்கால இலக்கியத்துறைகளான அந்தாதி, தூது, சதகம், லா, பள்ளு, கோவை, குறம் என்னும் பிரபந்த வகைகள் னைத்திலும் தம் ஆற்றலைப் புலப்படுத்தினரி ஈழநாட்டுப் புல ரிகள்,
மறைசையுந்தாதி, நல்லேயந்தாதி, கல்வளையந்தாதி, புலி சந்தாதி என்பண் ஈழநாட்டு அந்தாதிகளுள் சிறப்பானவை, ாதாரண அந்தாதிகளை விடதி திருச்சிற்றம்பல யமக அந்தாதி பினை நிரோட்ட யம்சு அந்தாதி என்னும் கடினமான அந்தாதி ளூம் இயற்றப்பட்டன. ஏனைய வகைக்கு ஒவ்வொரு பெயர் இங்கு றுதல் பொருத்தம்ாகும். நகுலமலைக்குறவஞ்சி, நெல்லைவேலவ
89

Page 52
குலா, அழகர்சாமிம்டல், பருளைப் பள்ளு, ஈழமண்டல சதகம் புலவராற்றுப்படை, மறைசைக்கிலம்பகம். கரவைவேலன் கோவை, பஞ்சவரினத்தூது என்பன அவற்றுட் சில. சென்ற இரண்டு நூற் முண்டிலும் சிறிது முன் பின்னகவும் இந் நாட்டில் இயற்றப்பட்ட பிரபந்த வகைகளின் எண்ணிக்கை ஏனையவகை நூல்களிலும் மிக அதிகமாகவே காணப்படுகிறது.
பெரும்பாலும் பிரபந்த வகைகளிலே இடம் பெ gy ) நிரோட்டயமகங்களும் சிலேடை, மடக்கு முதலிய சொல் லணி ளும் சிறந்த கவிதைகளுக்கு இன்றியமையாதன அல்ல. கவிதை யிலிருக்க வேண்டிய எளிமை, தெளிவு, இனிமை முதலிய குணங் களே இவை குறைத்து விடுவதும் உன் டு, விப்படியிருந்தும் அக்காலக் கவிஞர்கள் இவற்றைப் பெரிதும் விரும்பிக் கையாண் டதற்குக் காரணம் இருக்கவே வேண்டும். கவிஞர் தம்து சிவித்துவ சக்தியை மாத்திரமன்றித் தமது புலமையையும் ஒருங்கே புலப்ப டுத்த இவை இடமளித்தன. மேலும் நுண்ணிய கவிச்சுவையுண ரும் ஆற்றலற்றவரையும் இவை தமது புறவழக்ால் மயக்கி மதிக் சசி செய்தன. இதனலேதான் சிந்தாட் புலவர் இத் த ைகய செய்யுட்களை இயற்ற நேர்ந்திருக்கலாம். எ ப் படி இருப்பினும் கவிதையின் உருவ வளர்ச்சி வரலாற்றிலே பிரபந்த வகைகளுக் குச் சிறப்பான இடமுண்டு. ஏனெனில் பல்வகைத் தாழிசைகள் துறைகள் விதவிதமான சந்தவிருத்தங்கள் என்னும் புதிய உரு வங்களாலும் புதிய பல பொருள்களாலும் இவை கவிதையை வளம்படுத்தின;
முன்சொன்ன கவி காளமேகங்களுள் சின்னத்தம்பிப்புல வர் பாடியவை எளியநடையும் இனிய பொருளும் பொருந்தியவை. 'காலமே சென்று பாலுங் கறந்து' எ ன் றும் "கருமயிலாடக் குயிலினம் வா." என்றும் தொடங்கும் பள்ளுப் பL és 6fr மிகவும் பிரசித்தமானவை. சேனதிராயர் பா 19. Lu **89დიumrღp? நல்லநகர்ச் செவ்வேற் பெருமானர்" என்னும் (!p,ß59)I689La Seyib மானைப் பாட்டின் சுவையானது இப்பாடலைக் கொண்ட [5 મેં ટ%), குறவஞ்சி நூல்முழுவதும் கிடைக்கவில்லையே எ ன் று இரங்கச் செய்கிறது. முத்துக்குமார கவிராயரின் தனிப்பாக்களுக்குள்ளே பிரகேளிகைப் பாக்கள் ஈழத்தமிழிலக்கியத்திற்கு முற்றும் புதும்ை
unró076D at மல்லாக மாதகலான் மருகன் சுன்னகத்தான் ம்கன்பாவாணர் QgráGyrogrfs?&rurgir துன்னலையானத்தான் சுரும்பரோதிச் சில்லாலை யிருள்வென்ற குறக் கொடிகாமத்தானைச் சிகண்டிம்ாவூர் வல்லான மாவிட்ட டிர நகரத்திடைப் பவனி வரக்கிண்டேனே
84

என்ற இப்பாவில்ே முருகப் பெருமானுடைய சிறப்புக் களை யாழ்ப்பாணத்து ஊரிப் பெயர்களிடையே மறைத்துக் கூறி யிருக்கிருரி க்விராயர், t
இவற்றின் பின் சபாபதி நாவலர், சிவசம்புப் புலவர் குமாரசாமிப் புலவர் ஆகிய மூவர் பாக்கிளும் முக்கியமானவை நாவலரும் புலவரும் அக்கால வழக்கிற்கு ஏற்கத் திரிபுகள் யம சங்கள் அமைந்த அந்தாதி முதலிய பிரபந்தங்கள் பல பாடினர். சபாபதி நாவ்லரி தம்து உரைநடை நூல்களிற் போலவே சிதம்பர சபாநாத புராணம் என்னும் செய்யுள் நூலிலும் சிவஞான முனி வரின் நடையையே பின்பற்றியிருக்கின்ருர், குமாரசுவாமிப் புல வரது கவியுள்ளம் இந்த வழக்கமான துறையிலே படியாமல் புதிய துறைகளில் சென்றது. இதன் பலனக் காளிதாசன் பாடிய மேகதூதம் போன்றவற்றின் கவிச்சுவையைத் தமிழ் மக்கள் எளி தாக நுகர முடிந்தது. இவ்வாறே சமீபகாலத்தில் விபுலானந்து அடிகள் இயற்றிய ஆங்கிலவாணி என்னும் கவிக்கொத்து ஆங்கில இலக்கியப் பாற்கடலிலிருந்து சுவையான சில துளிகளைத் தமிழ றிஞரிக்கு மொண்டு கொடுத்தது. நவநீத கிருஷ்ண பாரதியார் இயற்றிய 'உலகியல் விளக்கப்" பாக்கள் எல்லா வகையிலும் சங்கப் பாக்களையே ஒத்தவை."
இதுவரையுங் கூறிய பாடல்களிற் பல, கற்ருேரீக்கே
யன்றி மற்றையோர்க்குப் பெரும்பாலும் பொருள் புலப்படாதவை.
நடையிலும் பொருளிலும் இவை பழமையையே பின்பற்றுவன.சமீப
காலத்தில் மேலைநாட்டு இலக்கியப் பயிற்சி காரணமாகக் கவிதை யின் நோக்கம், பொருள், நடை என்பன பற்றிப் புத்தம புதிய எண்ணங்கள் தோன்றத் தொடங்கின. அச்சியந்திரங்களும் பத் திரிகைகளும் இவற்றிற்கு ஆதரவளித்தன. 'கருத்திலே புதுமை நடையிலே எளிமை" என்பது இக்கால இலக்கியக் கொள்கை களுள் ஒன்று. இலக்கியம் அரசருக்கும், செல்வருக்கும் மட்டும் உரியதன்று. நாட்டும்க்கள் எல்லோர்க்கும் அதில் உரிமை உண்டு என்பது இன்னென்று, இத்தகைய கருத்துக்களை இந்நாட்டில் முதல் முதல் வரவேற்ற முதுபுலவர் நவாலியூர் சோமசுந்தரப் புல வரே. தமிழ் நாட்டிற் 8ாரதி பிறந்து புதுமைக்கவி புனைவதற்கு முன் சென்ற நூற்ருண்டில் வில்லியப்பபிள்ளை என்பவர் "பஞ்ச ல்ட்சனம்" என்னும் நூலின் மூலம் புதுமையைப் புகுத் திய து போல இந்நாட்டிலும் அதேகாலத்தில் சுப்பையாப் புலவசீ என் பவர் "கனகி புராணம்' என்ற நூலால் புதுமையைப் புகுத்தி யிருந்தார். ஆயினும் பழைய மரபிலே பல்லாயிரம் பாடல்கள் பாடியதோடமையாமல் இலங்கிைவளம், கத்தரிவெருளி, ஏரு த மேட்டுக்கிரண்டுதுலை இலவுகாத்த கிளி தாரமாய்த் தாயானள்
85

Page 53
கை என்றிவ்வாறு பொருளிலும் நடையிலும் முற்றிலும் புதுமை யான கவிதைகளைத் துணிந்து புனைந்த பெரு மை சோமசுந்த ரப் புலவருக்கே உண்டு, இக்காலத்திலேதான் சுப்பிரமணிய பார தியாரின் கவிதைகளும் இந்நாட்டில் பரவத் தொடங்கின. இவ் வாருக ஈழநாட்டுக் கவிதையாருனது புதுவழியிற் பெ ரு கத் தொடங்கியது. இப் பெருக்கிலே மூழ்கித் திளைத்து மகிழ்ந்தவர் கள் புலவர் பெரியதம்பி, பண்டிதர் நல்லதம்பி, ஆசிரியர் பீதாம் பரனர், கலாநிதி கணபதிப்பிள்ளை நவாலியூரி நடராஜன் முத லிய பலராவார். இவர்களியற்றிய பகவத்கீதை வெண்பாவும், மரதனேட்டப் பாக்சளும், பாலர் கீதங்களும், காதலியாற்றுப் படையும், மருதக் கலம்பகமும் இயற்றமிழை வளம்படுத்தின.
இன்றைய இளங்கவிஞருள் இ ன் ஞெ ரு பிரிவினரான மஹாகவி ருத்திரமூரித்தி, நாவற்குழியூர் நடராஜன், "சாரதா" சரவணமுத்து, பண்டிதரி சச்சிதானந்தன், வித்துவான் வேந்த ஞரி என்போர் பாடிய பாடல்கள் இக்காலக் கவிமரபை எடுத் துக் காட்டும் இலக்கியங்கள். மஹாகவியின் கவிதையிலே பாரதி தாசனுடைய கவிதை நடையைக் காணலாம். ஆயினும் மற் றெல்லாவற்ருலும் இது தனித் தன்மை வாய்ந்து விளங்குகிறது. *" எனக்கு அது முடியாது" என்று புரட்சிக் கருத்துடனே கவிதா விவாதம் புரிந்த நாவற்குழியூராரின் கவிதை தென்றலும் நில வும், குளிர்பூஞ்சோலேயும் கலந்தாற் போன்ற கனிந்த நடை பொருந்தியது இனிய கிா த b கவிதைகளும் விர சரிதங்களும் பாடிய சரவணமுத்துவின் கவியுள்ளம் உமர்கய்யாம் போன்று தத்துவ சிந்தனைகளை வெளியிடுகிறது, 'சுவர்க்கபூமி", "தியாக சித்தி** இரண்டும் இவர் பாடிய சிறு காவியங்கள். சச்சிதானந் தனுடைய கவிதையிலே சாந்தம் நிறைந்திருக்கும். ஆனந் த த் தேன் சொட்டும். வேந்தனரின் கவிதையிலோ உரிமைக்குரல் முரசுபோல் ஒலிக்கும்.
இவர்களைவிட இன்னும் பல இளைஞர்களின் உள்ளத்துப் பொங்கியெழும் கவிதையூற்று, இலக்கண வரம்புகளுக்கு அடங் கியும் அடங்காம்லும் பெருகிப் பாய்ந்து கொண்டிருப்பதை இக் காலப் பத்திரிகைகள் புலப்படுத்துகின்றன.
இவ்வாருகி மிகப்பழைய காலத்தில் பொதுமக்க்ள் சொத் தாயிருந்து கவிதையானது நாளடைவில் பண்டிதர்களின் ஏக போக உடமையாகி இன்று மீண்டும் பொதுமக்களுக்கு உரிமை யுடைய பொருளாக மாறிவருகின்றது. இந்த மாற்றத்தைப்பொது மக்களும் உணர்ந்துகொண்டு இதனை வாழ்க்கைச்குப் பயன்படுத் திக் கொள்வார்களாக,
- இலங்கை வானெலிப் பேச்சு - 198-1956
83

இலக்கியக் கழகமும் ை
 ைதமிழ் வளர்ச்சியும்
இலங்கை மக்களின் கல் இலக்கியம், சமயம் என்பவற் றின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு கலாசார மந்திரியினல் சிலகாலத்தின் முன் கலைக்கழகங்கள், இலக்கியக் கழகங்கள், சமய ஆலோசனைச் சபைகள் என்பன தனித் தனி நிறுவப்பட்டன; இவற்றுள் கலைக்கழகத்தின் சிங்களப்பிரிவு சிங்களக் கலைஞர்க ளுக்கும் சங்கங்களுக்கும் ஆதரவளித்தும் நாடகங்களை அரங்கேற்று வித்தும் நன்கு பணிசெய்வதாகத் தெரிகிறது. தமிழ் ப் பிரிவும் தமிழ்நாடகப் போட்டியொன்றை நிறுவியும், திறந்த வெளியரங் குகள் அமைக்கத் திட்டமிட்டும் இயங்குகிறது. சமய ஆலோசனைச் சபைகளும் தத்தம் சமய வளர்ச்சிக்கான பல துறைப்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. இலக்கியக் கழகத்தின் தமிழ்ப்பிரிவு மாத்தி ரம், தான் செய்யப்போவதாகி வெளியிட்ட வேண்த்திட்டத்தில் சொற்பொழிவுத் தொடரொன்றை நடாத் தி ய அளவோ டு அமைந்துவிட்டது: அரிய தமிழ்தால்களை வெளியிடுதல், தமிழ்ப் புலவர்களுக்கு ஆதரவளித்தல் என்ற பிறபணிகளில் கழகம் ஈடு படாது ஓய்ந்திருப்பதற்குக் காரணம் கலாசார இலாகாவின் குறுக் இடோ, தமிழ்ப்பிரிவுத் தலைவர்களின் ஊக்கமின்மையோ, பிறவோ தெரியவில்லை. எதுவாயினும் ஆகுகி. இந்நிலைமை இலக்கிய ரசி கர்களுக்குப் பெரிதும் ஏமாற்றமளிப்பதாகும். இவ்வேளையில் பாரதநாட்டு இலக்கியக் கழகத்தின் தமிழ்ப்பிரிவு வெளியிட் டுள்ள புதியவேலைத் திட்டமானது, இந்நாட்டுத் தமிழன்பர்கீவின் சோர்வுள்ள உள்ளங்களைக் குதிகொள்ளச் செய்கிறது,
சாகித்திய அகடெமி எனவழங்கும் இந்திய தேசீய இலக் இயக் கழகமானது இந்திய இலக்கியங்களை வளம் படுத்தவும்: இலக்கியத்தரத்தை தக்கவாறு உயர்த்தவும் இந்திய மொழிகளில் நடைபெறும் இலக்கிய முயற்சிகளே இணைத்து வளர்க்கவும், இவை வாயிலாக நாட் டி ன் பண்பாட்டைப் பேணிவளர்க்கவுங்கருதி, இந்திய அரசினரால் நான்கு ஆண்டுகளின் முன் நிறுவப்பட்ட ஒரு சுதந்திர தாபனமாகும். தலைசிறந்த எழுத்தாளரான இந்தி யப் பிரதமரே இதன் தலைவராவர்.
87

Page 54
இக்கழகத்தின் வேலைத்திட்டத்திலமைந்துள்ள சிறந்த அம்சங்களில் ஒன்று. பண்டைப்பேரிலக்கியங்களையும் இக்காலத்து உயர்தர நூல்களையும் இந்திய மொழிகள் ஒன்றிலிருந்து இன் னென்றுக்கும். பிறநாட்டு மொழிகளிலிருந்து இந்திய மொழிக ளுக்கும், இவ்வாறே இந்தியமொழிகளிலிருந்து பிறநாட்டு மொழி களுக்கும் மொழிபெயர்த்து வெளியிடுவதாகும்.
இம் மொழிபெயர்ப்பு வேலையைவிட, சம்ஸ்கிருதம் உட் படப் பதினைந்து இந்திய மொழிகளிலுமுள்ள இலக்கியங்களுக்கு ஒரு நூற்பெயரகராதி, இந்திய எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு அறிமுகநூல் (Who is Who), ஒவ்வொருமொழியிலும் தனித் தனி இலக்கிய வரலாற்று நூல்கள், பழங்காலத்தனவும் இக்காலத்தன வும்ான சிறந்த செய்யுட் கோவைகள், கிறுகதை ம்ஞ்சரிகள், கட் டுரைத் திரட்டுகள், ஒரங்க நாடகங்கள், பண்டையிலக்கியப் பகு திகள் என்பவற்றைத் தெரிந்து தொகுத்து வெளியிடுவதும், ஆண்டு தோறும் இலக்கியப் பரிசில்கள் வழங்குவதும் இலக்கியக் கழகம் மேற்கொண்டுள்ள ஆக்க வேலைகளாகும்.
இலக்கியக் கழகத்தின் தமிழ் வேலைத்திட்டம், டாக்டரி ரா. பி. சேதுப்பிள்ளையினல் தொகுக்சப்பட்ட "பாரதி பாடல் தொகுப்பு" என்ற நூல்வெளியீட்டோடு தொடங்கியது. இதை யடுத்துக் கல்கி எழுதிய "பார்த்திபன் கனவு’ டாக்டரிE உ6 வே சுவாமிநாதையர் எழுதிய "என் சரித்திரய" என்பவற்றின் சுருக்கப் பதிப்புக்கள் வெளிவந்தன. கழகத்திற்காக இவற்றை முறையே மீ. ப. சோமசுந்தரமும் கி. வா. ஜகந்நாதனும் சுருக்கிக் கொடுத் தனர். தரிமானந்த கோசாம்பி என்பாரி எழு திய பகவான் புத்தர்" என்ற நூலும் கா. பூg: பூgரீ யினல் மொழி பெயரிக்கப் பட்டுச் சென்ற ஆண்டில் வெளியிடப்பட்டது, இவ்வெளியீடுகள் கழகத்தின் நீண்ட நிகழ்ச்சி நிரலிலுள்ள முன்னணி வேலைகளே. நிகழ்ச்சிநிரல் முழுவதும் நிறைவேறும்போது, தமிழ்மொழி ஒப் புயவற்ற இலக்கிய வளம்பெறும்.
இந்திய மொழிகளின் இலக்கியங்களிலிருந்து தமிழில் மொழி பெயரீக்கப்படுவனவற்றுள் கபீர்தாசரின் பாடல்களும் கவிதாகூரின் கவிதைகளும் முக்கியமானவை. கபீரின் பக்தி ப் பாடல்களை டி. சேஷாத்திரியும் தாகூரின் தெரிந்தெடுத்த நூற் ருெரு கவிதைகளை வங்க மூலத்திலிருந்து த. நா குமாரசுவாமி யும் மொழிபெயர்க்கின்றர்கள். பின்வரும் நூ ல் களை மொழி பெயர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன,
88

13 ஆரண்யக (பி. பந்தோபாத்யாயரின் வங்க நாவல்) 2 ஆரோக்ய நிகேதனம் (தாரா சகி க ரி பானர்ஜியின் வங்க
நாவல்) 32 பன் லக்ஷந்த் கோ ன் கேதோ? (எச். என். ஆப்தேயின்
மராதிதி நாவல்) 4 ரந்திதங்கழி (தகழி சிவசங்கரம்பிள்ளையின் மலையாள் நாவல்) 5. ருத்ரமாதேவி (நரசிம்மசாஸ்திரியின் தெலுங்கு நாவல்) 6. சத்தலா (கே. வி. ஐயரின் கன்னட நாவல்)
இவற்றைவிட கவியரசர் தாகூரின் நூற்ருண்டு நினைவாக 1961-ம் ஆண்டில் அவருடைய கட்டுரைகள் கதைகள் நாடகிக்க ளைத் தமிழில் வெளியிடவும் திட்டமிடப்படுகிறது
இனி, வெளிநாட்டிலக்கியங்களில் ஷேக்ஸ்பிய ரு  ைடய "மக்பெத்", "கிங்லியர்", "ஒதெல்லோ" என்னும் மூன்று நாடகங் களும் முறையே டாக்டர் கே. ஆர். எஸ். ஐயங்கார், பி துரைக் கண்ணு முதலியார், டாக்டர் அ சிதம்பரநாதன் செட்டியாரி என்பவர்களாலும், மில்டனது "அரியோபஜிட்டிகா" என்னும்நூல் பி. எம். சோமசுந்தரம்பிள்ளையினலும் "ஜெஞ்ஜியின் கதை" என் னும் ஜப்பானிய இலக்கியம் கா. அப்புத்துரைப்பிள்ளையினலும், இப்ஸன் எழுதிய "கோஸ்ற்ஸ்", "வைல்ட்டக்", வைகிங்ஸ் ஒவ் ஹெல்ஜெலண்ட்" என்னும் மூன்று நாடகங்களும் டாக்டர் எம்3 ஏ. துரைரங்க சுவாமியாலும், "அனலெக்ட்ஸ் ஒவ்கொன்பூசியஸ்? என்பது திரிகூட சுந்தரனராலும் 'பெலப்பொனீசியப் போரி வர லாறு" என்பது என் நடராஜனுலும் மொழி பெயர்க்கப்படுகின் றன.
கழகத்தின் சுயமான ஆக்க நூல்கள் இரண்டு விரைவில் வெளிவர இருக்கின்றன. ஒன்று டாக்டர் சிதம்பரநாதன் செட்டி யார் தொகுத்த "கிறுகதைக் களஞ்சியம்" மற்றையது டாக்டரி சேதுப்பிள்ளை தொகுத்த "தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’.
முன் குறிப்பிட்ட இந்திய இலக்கிய நூற்பெயரகராதியின் தமிழ்ப்பகுதி (1901-1953) பேராசிரியரி லெ. ப. கருஇராமநாதன் செட்டியாரால் தொகுக் கப்பட்டுவிட்டது (இதில் ஈழநாட்டுத் தமிழ்நூற் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது) பேராசிரியரவர்கள் கிழகத்திற்காக முந்நூறு பக்கங் கொண்ட தமிழிலக்கிய வரலாறு ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறர்கள் இது முதலில் தமிழில் வெளிவந்தபின் ஏனைய இந்திய மொழிக ளிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்படும்
89

Page 55
இலக்கியத் தொகுப்பு வரிசையில் பின்வரும் பேரிலக்கி யகிகளில் தெரிந்தெடுத்த பகுதிகள் பிரசுரத்திற்கு ஆயற்தம் செய் யப் படுகின்றன: 1. கம்பராமாயணத்தின் சிறந்த பகுதிகள், 2. ப்த்துப் பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், தேவாரம் திவ்வியப் பிரபந்தம், பெரியபுராணம் என்பவற்றின் சிறந்த பகுதிகள். (தொகுப்பவர் கி. வா. ஜகந்நாதன்)
3. வில்லிபாரதம் திருவிளையாடற்புராணம், அரிச்சந்திர புரா ணம், மனுேன்மணியம் என்பவற்றின் சிறந்த பகுதிகள். (தொகுப்பவர் இராமநாதன் செட்டியார்)
இவையும் முதலில் தமிழிலும் பின்பு பிறமொழிகளிலும் வெளி யிடப்படும்.
ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மேனுட்டு மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கென்று பின்வருந் தமிழ் நூல்கள் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கின்றன. 1. சிலப்பதிகிாரம், 2, திருக் குறள். சி. சம்பராமாயணம். 4. பாரதிபாடல்கள்.
இக்காலக் கவிஞர்களின் கவிதைகளைப் பிரபலப்படுத்து வதற்காகப் பாரதீய கவிதா' என்ற பெயரில் கவிதைத் தொகுதி யொன்று ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது. இல் வெளியீட் டில் இந்திய மொழிகளொவ்வொன்றிலுமிருந்து தெரிந்தெடுத்த பப்பத்துக் கவிதைகள் அவ்வம் மொழி எழுத்துக்கிளிலும் இந்தி எழுத்துக்களிலும் இந்தி மொழி பெயர்ப்போடு வெளியிடப்படு கின்றன:
"Contemporary Indian Literature” 676āgpj4b -gaiŝaĝay நூலும் சிறப்பாகக் குறிக்கப்படவேண்டியது. இதில் பேராசிரி யர் மீனட்சிசுந்தரனரி தமிழிலக்கியம்பற்றி, ஒர் அத் தி யா யம் எழுதியிருக்கிறர். Indian Literature என்னும் பெயரில் இலக்கி யக் கழகம் சென்ற ஆண்டில் தொடங்கிய ஆண்டுக்கிரு முறைப் பத்திரிகையின் முதலிதழில் மீ. ப. சோமசுந்தரம் சமீப காலத் தமிழிலக்கிய முயற்சிகள் பற்றி ஆராய்ந்திருக்கிருரி. இரண்டாம் இதழில் பேராசிரியர் சீநிவாசராசவள் தமிழ் நாடகங்கள் பற்றி எழுதுகிருரி,
பாரதீய இலக் கி யக் கழகம் இக்காலத் தமிழிலக்கிய
வளத்தையும் ஆராய்ந்து நன்கு மதித்திருக்கின்றது. டாக்டர் சேதுப்பிள்ளை எழுதிய "தமிழின்பம்" என்னும் கட்டுரைத் தொகு
90

திக்கும், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய "அலைஓசை" என்னும் நாவலுக்கும் தனித்தனி ரூ. 5,000 கொண்ட தேசிய சன்ம்ானங் கள் வழங்கப்பட்டமை தமிழுலகம் நன்கறிந்ததே. மேலும் தெரிற் தெடுத்த பாரதி பாடல்களையும், சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் சில வற்றையும், "என்சரித்திரம்’ ‘பார்த்திபன் கனவு" என்பவற்றின் சுருக்கங்களையும் மிகவிரைவில் ஏனை இந்திய மொழிகளில் ம்ொழி பெயர்த்து வெளியிடக் கழகம் தீர்மானித்திருக்கிறது.
பாரதநாட்டின் ஞானசாகரம்ான வடமொழியில் காளி தாசமகாகவி டினைந்த காவிய நாடகங்களைச் சிறந்த ஆராய்ச்சிப் பதிப்பாக வெளியிடதி தொடங்கிய இலக்கியக்கழகம் டாக்டரி TTS tttSLLLLSS TTTTT TLaLTTTLTL LLELLLLLLLLE SL0 LE L தூதத்தை முதலாவதாக வெளியிட்டிருப்பதும் டாக் டரி ராக வன், டாக்டர் அகர்வால் என்பவரிகளின் தலைமையில் இலக்கி யச் செய்யுட்கோவை ஒன்றையும், டாக்டரி டே, டாக்டரி அஸ்ரா என்பவர்கள் மூலமாக இதிகாச புராணத்திரட்டு ஒன்றையும் தொகுத்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கன.
எம்க்கு அண்மையில் பதினன்கு பெரிய மொழிகள் வழங் கும் பாரத நாட்டில் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க இரண்டு மொழிகளே வழங்கும் இந்நாட்டில் இங்குள்ள இலக்கி யக் கழகம் என்ன செய்து கொண்டிருக்கின்றதென்றே தெரிய வில்,ை சில மாதங்களின் முன் இலங்கைக் கலாசார மந்திரி காரி யாலயம் சிறந்த இலக்கியங்களுக்கு ரூ. 10,000 பரிசு வழங்கப் போகி றதென்று ஒரு செய்தி வெளிவந்தது. நாடகீம், நாவல், கவிதை பழங்கால நூலாராய்ச்சி ஆகிய நான்கு துறைகளில் முதற்பரிசு 1,500 ரூபாவும், இரண்டாம் பரிசு 1,000 ரூபாவுமாக மொத்தம் எட்டுப் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும்ாம். இப்பரிசுகள் எப்போது தொடங்கி வழங்கப்படுமென்பதும் தமிழ் நூல்களுக் கும் பரிசு கிடைக்கும்ா அல்லது இங்குற் தனிச் சிங்களந்தானு என் பதும் தெரியவில்லை.
"தூங்கினவன் கன்று கடாக்கன்று ஆகையால், எங்கள் இலக்கியக் கழகத் தி ன் தமிழ்ப்பகுதி, இத்தருணத்தில் விழித் தெழுந்து தமிழுரிமைக்குப் போராடுதல் இன்றியமையாதது.
- கலைச்செல்வி - 1958 செப்டம்பர்
989
9.

Page 56
நூல் விமர்சனம் ۔۔۔۔۔۔۔۔
வடமொழி இலக்கிய வரலாறு
۶۹۶٬۷۹۶یW
w - enw'r wawr
இலண்டன் பல்கில்க்கழகப் பாடத்திட்டத்திலும், இலங் கைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் சமஸ்கிருதம் முக்கிய பாடங்களினொன்ருக இருந்து வருகின்றது. இப்பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குத் தோற்றும் தமிழ் மாணவர்களில் தொகை ஆண்டு தோறும் அதிகரித்து ந்ைதபோதும் இவர்களின் தேவைக் கேற்பப் பாடநூல்கள் தமிழில் வெளிவராதது பெருங்குறையா யிருந்தது, இலங்கைப் பல்கலைக்கழகம் இரண்டாண்டுகளின் முன் தாய்மொழி மூலம் போதனையளிக்கத் தொடங்கியபோது இக்குறை பாடு மேலும் பெரிதாயிற்று. ஆங்கில அறிவு பெருதவர்களும் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குத் தோற்றும் வாய்ப்பைப் பெற்ற போதிலும் வடமொழி இலக்கிய வரலாறுபோன்ற சில துறைக ளில் தக்க தமிழ்நூல்கள் இல்லாமையால் இடர்ப்பட்டனர். பன் னிரண்டாண்டுகளின் முன் அண்ணும்லைப் பல்கலைக்கழகம் வெளி யிட்ட வடம்ொழிநூல் வரலாறு என்னும் நூல் மிகச்சுருக்கமா யிருந்ததோடு, இப்போது அதன் பிரதிகள் கிடைப்பதும் அரிதா யிற்று.
இந்நிலையில் இலங்கைப் பல்கலைக்கழகத்து வடம்ொழி விரிவுரையாளரான கலாநிதி கா. கைலாசநாதக் குருக்களவர்கள் அழகிய தமிழில் மிகவிளக்கமாக எழுதிய வடமொழி இலக்கிய வரலாறு என்னும் பெருநூலின் முதற் பாகம் சமயசஞ்சீவியாக வெளிவந்திருக்கிறது. இப்பாகத்தில் வேதவேதாங்கங்களின் வர லாறு விரித்துரைக்கப்படுகிறது. இதிகாச புராணவரலாறு இரண் டாம் பாகமாயும், காவியநூல் வரலாறு மூ ன் மும் பாகமாயும் நாடகநூல் வரலாறு நான்காம் பாசிமாயும் அமையுமென்று ஆசி ரியர் முன்னுரையில் அறிவித்திருக்கின்முரி
வடமொழி இலக்கிய வரலாற்றில் வைதீக இலக்கியப் பகுதிய்ை வரலாற்று நூலாசித் தமிழில் எழுதமுற்படுவது மிகத் துணிகரமான ஓரி செயலென்றே கூறவேண்டும் பண்டுதொட்டு இந்துமதத்தவரால் இறைவன் வாக்காகப் போற்றப்படும் வேதங் களைப்பற்றி மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை
92

அப்படியே தொகுத்துரைத்தால் அது மத நம்பிக்கையுள்ள அறி ஞர் பெரும்க்களின் மனத்தைப் புண்படுத்துவதாகும். இதற்காக வரலாற்று முடிபுகளைப் புறக்கணித்துச் சமயநோக்கில் எழுதினலோ அது வரலாற்று நூலாகவே மிதிக்கப்படமாடாது. நூலின் நோக் கமுங்கைகூடாது. இத்தகைய இடர்ப்பாட்டினிடையிலும் நூை எழுதத் துணிந்து, "ஆபத்தான" இடங்களில் தக்கசமாதானந் தந்து செல்லும் ஆசிரியரின் மதிநலம் பெரிதும் பாராட்டப்பட வேண்டியது. இதற்கு, வேதம், அபெளருஷேயம் (மக்களால் ஆக் கப்படாதது) என்னும் மதநம்பிக்கை தவருணதன்று என்று நிறு வியிருப்பதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அருள்வழிப்பட்ட பண்டைய இருஷிகளே வேதங்களே இயற்றினர் என்றும் வரலாற் றுண்மையை விளக்குமிடத்தே இவ்வுண்மைக்கு வேதங்களிலேயே அகச்சான்று உண்டு என்று கூறுவதோடு ஆசிரியர் அம்ைந்துவிட வில் ை'இவை இவர்களது ஆக்கங்களல்ல தெய்வத்திருவருளால் இக்கருத்துக்கள் இவர்களுள்ளத்தில் தோன்றின. இவர்கள் கேவ லம் துணைக்கருவியாய் இருந்தார்களேயன்றித் தாமாகவே இவற்றை ஆக்சவில்லை. எனவே வேதவாக்கியங்கள் தெய்வீகமானவை. ஆத லால் இவை அபெளருஷேயம் என்னும் அடைமொழிக்குத் தகுதி வாய்ந்தவை' என்று நிறுவுவது ஆஸ்திகர் உள்ளத்துக்குப் பெரி தும் ஆறுதலளிப்பதாகும். இவ்வாறே, இருக்குவேதகாலச் சமய நிலை இயற்கைப் பொருள் வழிபாடு என்றும் பலதெய்வ வழி பாடு என்றுங்கூறும் மேனுட்டவரி கருத்தை ஏற்றுக்கொள்ளாது "இயற்கையிற் காணப்படும் பலபொருள்கள் தெய்வங்களெனக் கூறப்பட்டுள்ளன எனினும் இவை ஒன்றேயான ஒருபொருளின் விரிந்த நிலையன்றி வேறில்லை என்பதை உணர்த்தும் பாடலொன்று இருக்குவேதத்தில் இடம்பெற்றுள்ளது" என்றுகூறி அப்பாடலின் மொழிபெயர்ப்பையும் ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்ருர்கள். இதனை அணிந்துரை வழங்கிய திரு. சு. நடேசபிள்ளையவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஆயினும் நூலாசிரியர் இவ்வுண்மையை இன் னும் நன்கு அழுத்திக் கூறியிருக்கலாமென்றும் அதற்கேற்றவாறு இந்நூலின் 53-ம் பக்கத்தில் இவ்விஷயம்ாகக் கூறப் பட்டிருப்ப வற்றை நூலாசிரியரின் கருத்தாகக் கூருமல் விட்டிருக்கலாமென் றும் சொல்லத்தோன்றுகிறது.
ஏறக்குறைய அரைநூற்றண்டின் முன்பே, கி ர விந்த கோஷ் தயானந்தி சரஸ்வதியின் வேதபாஷ்யத்தைப்பற்றி எழுதி யபோது வேண்டுமென்றே தவருணகருத்துக்களை வெளியிட் ட மேனட்டு வேதவிற்பன்னர்களைக் கடுமையாகக் கண்டித்துவிட்டுக் கூறியகருத்துக்களை இங்கு எடுத்துரைத்தல் பொருத்தமாகும்,
93

Page 57
வேதகானங்கள் அக்கினியையோ வேறு தெய்வ தி தையோ கூறும் போதெல்லாம் பெயருக்குப்பின்னல் என்றுமிலங் கும் ஒரே பரம்னையோ அல்லது விசேஷ குணங்களுந் தொழிற் பாடுகளும் பொருந்திய அவனுடைய சக்திகளில் ஒன்றையோ தான் அவ்வேதரிவுகள் கருத்திற் கொண்டிருந்தனர் என்பதை நாம் ஒப் புக்கொள்ள வேண்டும். தெய்வங்களின் பெயர்கள் ஒரேதேவனின் குணங்களையே அறிவுறுத்துவன. உலகின் படைப்பாளஞயும், பரி பாலகஞயும் தந்தையாயுமுள்ள பரதெய்வத்தின் சக் தி கிளையே வேதத்தின் இத்தெய்வங்கள் குறிக்கின்றன.??
காளிதாச மஹாகவி இரகுவம்சம் எனும் நூலில் அவை யடக்கமாகக் கூறிய, "மனெள வஜ்ர சமுத்கீர்னே ஸஅத்ரஸ் யேவாஸ்திமே கதி" (வலிய வஜ்ர ஊரிதுளைத்த இரத்தினத்தூடே மெல்லிய நூல் செல்ல வழியிருத்தல் போல எனக்கும் முன்னேரி வகுத்தவழியுண்டு) என்ற அழகிய வாக்கியத்தை முகப்பிலே தாங்கி வெளிவந்திருக்கும் இந்நூல், பத்து அத்தியாயங்களாகப் பகுக்கப் பட்டிருக்கிறது. முதலத்தியாயமான முகவுரையானது, வடமொழி யின் தொன்மை, வியாபகத்தன்மை, வைதிகம் சம் ஸ் கி ருதம் என்ற இருபிரிவுகள், கடல்போற்பரந்து கிடக்கும் வடமொழிநூற் பரப்பு, எழுத்துக்க ைதோன்றிப் பிராம்மி கரோஷ்டி என இரு லிபிகளாக வளர்ந்த வரலாறு ஆகிய விஷயங்களேத் தெளிவாக விளக்குகிறது. இரண்டாவதாகிய வேதஇலக்கியம் என்னும் அத் தியாயத்தில் வேதமொழிக்கும் சம்ஸ்கிருதத்துக்குமுள்ள வேற்று மைகள், வேதங்களின் பிரிவுகள், வேதம்ோதும் பல்வேறு முறை துன் என்பன ஆராயப்படுகின்றன. மூன்ரும் அத்தியாயம் இந்நூ லிலேயே மிகப்பெரிய அத்தியாயமாகும். இதில் இருக்கு வேதத் தின் பிரிவுகள், மொழியமைப்பு, இலக்கண வேறுபாடு, இருக்கு வேதத்திற் காணப்படும் சமூக அமைப்பு அரசரீதிய சாதிமுறை, கல்விநிலை உணவு ஆடையணிகள், வழிபாடு முதலிய பல்துறை விஷயங்கள் விரிவாகப் பேசப்படுகின்றன. இருக்கு வேதகாலம் பற்றி ஆராய்ந்த வீபரி ம்க்ஸ்மூலரி, விட்னி, ஜசோபி பீலர், ஒல்டின் பெரிக், விண்டல் நீட்ஸ், ஹெர்டல், திலகரி ஆகியவர்க ளின் முடிபுகளை எடுத்துக்காட்டி கி.மு. 1500 - 1200க்கு முன்னமே இருக்குவேதகாலம் தொடங்கிற்று என முடிந்த முடிபு கிாட்டப் படுகிறது. அடுத்துள்ள நாலாம், ஐந்தாம் ஆரும் அத்தியாயங் கள், முறையே அதரிவவேதம், யசுர்வேதம், சாமவேதம் என்ப வற்றை அவற்றின் பெயர்வரலாறு, உட்பிரிவுகின், பொருளடக்கம் முதலியன உட்பட விரிவாக விபரிக்கின்றன. ஒவ்வொரு வேதத் திலும் மந்திரபாகத்தையடுத்துள்ளனவான பிராமணங்கள் ஆர
94

ணியங்கள், உபநிடதங்கள் என்னும் வேதநூல்களை ஏழாம், எப் டாம், ஒன்பதாம் அத்தியாயங்கில் ஆராய்கின்றன
வைதிக இலக்கிய வரலாற்றில் பிராமணம்சளும், ஆரணி யங்களும் உபநிடதங்களும் எத்தகைய உயரிய இடத்தைப் பெற் றுள்ளன என்பதைக் காட்டுதற்கு இந் நூலிலிருந்து இரு பந்தி களை எடுத்துக்காட்டுதல் பெருத்தமாகும், ஆசிரியருடைய அழகிய தமிழ் நடைக்கும் இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகின்றன.
"இந்தியப் பண்பாட்டை விரித்து விளக்கி முதலிலிருந்து இறுதிவரை தொடர்ச்சியாகக் கூறும் வரலாற்று நூலொன்றை எழுதுவோமேயானல், அதில் பிராமணகிசல் கூறுசேருத்துக்கள் முக்கியமான இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை. இருக்கு வேதம் முதலிய சங்கிதைகளிற் தோன்றி வளர்ந்த கருத்துக்கள் எவ்வாறு பிராமணங்களில் விரிந்து, மேலும் பல கருத்துக்களைத் தோற்றுவித்தன என்பதையும், இக்கருத்துக்களின் விளைவாக ஆரணியங்களும் அவற்றையடுத்து உபநிடதங்களுந் தோன் றி எவ்வாறு உயரிய கருத்துக்களைப் புகட்டும் சிறப்பையும் வாய்ப் பையும் பெற்றன என்பதையும் இவ்வரலாற்று நூல்கள் எடுத் துக் காட்டும் பொழுதுதான் பிராமணங்களின் உயர்தனிப்பெரும் நிலை இன்னதெனத் தெளிவாகத் தெரியும்" (பக். 1531
"உபநிடதங்களுக்குப் பிற்காலத்தில் கிளைத் தெ ழுந்த தரிசனங்களெல்லாம் உபநிடதங்களிலேயே வேரூன்றி யு ல் ளன: உபநிடதங் கூறுங் கருத்துக்களின் அடிப்படையிலேயே பாதராய னரின் வேதாந்த சூத்திரம் அமைந்துள்ளது. சங்கரரி விளக்கிய அத்துவித வேதாந்தமும், இராமாநுஜர் எடுத்துக்கறிய விசிஷ் டாத்துவிதமும் மத்துவர் புகட்டிய துவிதமும், நீல கண் டரி எடுத்து விரித்துக் கூறிய சிவாத்துவிதமும் உபநிடதங்கிளை முதல் நூல்களாகக் கொண்டே அமைந்துள்ளன: உபநிடதங் கூறும் உயர்ந்த கருத்துக்களை நிலைக்களஞகக் கொண்டே இந்தியாவில் எழுந்த தத்துவக் கொள்கைகள் மட்டுமன்றிச் சம்யக் கொள்கை களும் - ஏன், புறச்சமயமான பெளத்தமுகி கூட - தாம்தாம் கூறும் உண்மைகளை உணர்த்தும் நூல்களை உருவாக்கியுள்ளன. (பக் 1751
சூத்திரங்கள் என்னும் தலைப்பிலம்ைந்த பத்தாம் அத்தி யாயம், வேதங்களின் அங்கங்களான சிட்  ைச, வியாகரணம் சந்தஸ் நிருத்தம், ஜோதிஷம், கல்பம் என்னும் ஆறு துறைகளில் எழுந்த சூத்திர வடிவிலமைந்த விதி நூல்களை விளக்குகின்றன.
95

Page 58
இவற்றுள்ளும் கிரெளதசூத்திரம், கிருஹ்யகுத்திரம்,தர்மசூத்திரம், சுல்வகுத்திரம் எனத் தனித்தனி நான்கு பிரிவு கொண்ட கல்ப குத்திர நூல்களின் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. அடுத்து சிட்சை, நிருக்தம் என்பனவும் சற்று விரிவாகவே ஆராயப்படு கின்றன.
நூலின் இறுதியில் பொருளட்டவணையும் நூலில் எடுத் தாளப்பட்ட வரலாற்று நூலாசிரியர்களின் பெயரட்டவணையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைவிடப் பக்கந் தோறும் அடிக் குறிப்புகளும் வடசொற்றமிழ் அக ர வரிசையொன்று: இணைப்பதற்கு உத்தேகித்திருந்தும் நாகரி எழுத்தை அச் சி டு : வசதி இல்லாமையால் அவற்றைக் கைவிட நேர்ந்ததென்று ஆசி ரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றர். அடுத்த பதிப்பி; இவை தவழுது சேர்க்கப்படுவதும் இறுதியிலிருக்கும் பிழைதிருத்த மும் அதிலசப்படாமல் ஆங்காங்கு காணப்படும் பிழைகளும் நீ கப்படுவதும் அவசியமாகும்.
இந்நூலின் சிறப்பான அம்சங்களில் முன் குறிப்பிட்டவ்: ருேடு பின்வருவனவற்றையும் வாசகருக்கு எடுத்துக்காட்டாதிருச் முடியவில்லை.
(அ) ஒருநாமம் ஒருருவம் இல்லாத இறைவனுக்கு ஆயி ரந் திருநாம்ங்கூறிப் போற்றும் முறையானது, முதலில் யசு சீ வேதத்திலுள்ள சதருத்ரீயம் என்னும் பகுதியிலிருந்து தோன்றிப் புராணங்களின் மூலமாக வளர்ந்த வரலாற்றை வெளிப்படுத்தி? ருப்பதும்
(ஆ) நல்லனவும் அல்லனவும்ாகிய பலன்களைக் கொடுக் கும் ஆற்றல் வாய்ந்த, சுவாகா, சுவதா முதலிய பலமந்திர ஒலி கள் முதலில் யசுர் வேதத்திலிருந்து வளர்ந்து பிற்காலத்துத் தந் திர நூல்களிற் பரந்துகிடக்கும் உண்மையைப் புலப்படுத்தியிருப் பதும்
(இ) வேதங்கள் இமயமுதற் குமரிவரையிலும் பல்லாயி ரம் ஆண்டுகளாக எழுதாகி கிளவியாகவே வழங்கிவந்தும், அவற் றில் இடைச்செருகலோ பாடபேதமோ இன்றிப் பாதுகாக்கப் பட்டதற்கு அவற்றை ஒதுவதிலே கையாளப்பட்ட பதம், கிரமம், ஜடை, கனம் எனும் முறை க ளே காரணம்ெனக்காட்டி அம் முறையை விளக்கியிருப்பதும்,
(ஈ) தொன்மை வாய்ந்த வடமொழியுடன் தொடர்பு ருத பகுதி உலகில் பெரும்பாலும் இல்லையெனவே கூறலாமெனக் கூறி, அது உலகில் எங்கெங்கே எவ்வாறு வியாபித்திருக்கிறதென்
96

றும் பலநூறு துறைகளாகப் பரந்து விரிந்து கிடக்கும் வட மொழி நூற்பரப்புக்கு இன்றைய ஆங்கில நூற்பரப்பே இணை யாகும்ென்றும் எடுத்துக்காட்டியிருப்பதும் ஆசிரியரின் அறிவாற் றலைப் புலப்படுத்துவனவாகும்.
வளமான தமிழ்த் துறையில் எழுதப்பட்டிருக்கும் இந் நூல் தமிழ்மரபைப் பேணுவதில் ஒரு நடுவழியைப் பின்பற்றியி ருக்கிறது. இருக்குவேதம், யசுர்வேதம், சாமவேதம் என்று வழக் கில் வந்த வடிவங்களேயன்றிருக், ய"ஜஸ், ஸாம் என்ற ல்டமொழி வடிவங்கள் வழங்கப்படவில்லை. ஆனல் அதேநேரத்தில் புதிய சொற்களை உச்சரிப்புப் பிழையின்றி எழுதுவதற்கு ஆறுமுகநாவ லர் முதலாய ஆன்ருேரின் வழிநின்று வழக்கிலுள்ள வடவெழுத் துக்களும் கையாளப்பட்டிருக்கின்றன. மரபுக்காசி ஆயுஷ்ய குக் தம் ஆயுடிய சூத்தம் ஆக்கப்படவில்லை!
மேனட்டு மிஷனரிமார்கல் வேதங்களைப்பற்றித் தவ முன, மிகமோசமான கருத்துக்களைப் பரப்பினர்கள். இனத்துவே ஷம் காரணமாகத் தமிழ்நாட்டிலும் ஈழநாட்டிலும் உள்ள சில ரும் இத்திருப்பணியில் ஈடுபட்டனர். ஈழநாட்டவர் ஒருவர் இந் நூலை எழுதியிருப்பது, அவர்கள் செய்த பாபகாரியத்துக்குக் 45(P வாய் செய்வதாயிருக்கின்றது. மாணவர்களுக்கு மாத்திரமன்றிப் பொது வாசகர்க்கும் பயன்படத்தக்க முறையில் எழுதப்பட்டிருக் கும் இந்நூலை எல்லோரும் வாங்கிப் படிக்கவேண்டும். r
முடிவாக, அன்ம்ைக் காலத்தில் ஈழநாட்டில் வெளிவந்த நல்லதமிழ் நூல்களில் மிகச்சிறந்த பயனுள்ள அறிவுநூல் இது தான் என்று உறுதியாகக் கூறலாம். நூலின் வின் யும் மிகக் குறை வென்றே தோன்றுகிறது.
- கலைச்செல்வி - 1963 பெப்ரவரி
اسسسسسسسسسسسسسس
97

Page 59
: சொற்சிலம்பம்:
உயர்ந்த கவிஞர்கள் தம் உள்ளத்துதித்த எண்ணங்களை யும் தாம்பெற்ற அநுபவங்களையும் தெரிந்தெடுத்த சொற்களினல் ஒசைநயம் பொருந்தப் புலப்படுத்துவனவே கவிதைகளாகும். இக் கவிதைகள் தம்மை வாசிப்பவரின் உள்ளத்திலும் கவிஞனது உள் ளத்துணர்ச்சிகளை எழுப்பவல்லவையாயின் அவை உயர்ந்த கவிதை களாகும். இப்படிப்பட்ட கவிதையைச் சுவைப்பதற்குப் பண்பட்ட உள்ளமும் முதிர்ந்த அநுபவமும் தேவை. குஸ்திச் சண்டையைப் பாரித்து ரசிக்கும் ரசிகர்கள் எல்லோரும் பரதநாட்டியத்தைப் பார்த்து ரசிப்பது இயலாதன்ருே.
நாட்டியக்காரரி சிலர் தங்கள் உடலைப் பல விதமாக வளைத்து நெளித்துச் சுழல்முடும் சரிக்கஸ் நடனங்களையும் தம்து நிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொண்டு ரசிகர்களைக் கவர்ந்துவிடுகிறர் கள். இவ்வுண்மையைக் கண்டறிந்த சில கவிஞர்கள் அவிச்சுவை யேயன்றிக் கவிச்சுவையறியாத செல்வரிகளை மகிழ்வித்து அவர்க ளிடம் பாராட்டும் பரிசும் பெறுவதற்காகத் தாம்பாடும் கவிதை களிலும் சில சரிக்கஸ் வேலைகளைச் செய்து காட்டுவார்கள். சிலேடை, யமகம், மடக்கு, நிரோட்டகம் (உதடு சேராமல் படிக்கக்கூடிய பரட்டு, அதாவது ப - ம வராதபாட்டு) துவியங்கி, திரிபங்கி, பிறி துபடுபாட்டு என்றிவ்வாறு பல்வேறுவகைப்பட்ட பெயரும் வடிவுங் கொண்ட பாடல்கள் அவற்றின் பொருட்சிறப்பினுலன்றிச் சொற் சிறப்பினுல் - வெளித்தோற்றத்தினல் - மதிக்கப்படுவன. திறமை யான சிலம்படிகாரனுடைய கைகளிற் சுழலும் சிலம்பு ஆட்டக்சார னுடைய ஆற் றலை யும், பயிற்சி யை யும், புலப் படுத் துவதோடு பார்ப்பவர்க்கு ஓர் எழுச்சியையும் ஏற்படுத் துவது போலவே சொற்சிலம்பக் கவிஞர்களுடைய பாடல்களும் கவிஞர் களின் ஆற்றலையும், சொற்பயிற்சியையும் புலப்படுத்தி வாசகரி: டத்தும் ஒரி குதூகலத்தை எழுப்புகின்றன. வடமொழிவானரி டம் பெருவழக்காய் இருந்துவந்த இச்சொல்லலங்காரக் கவிமரபு இடைக்காலத்திலும் பிற்காலத்திலும்ே தமிழ்க்கவிஞரால் பின்பற் றப்பட்டு விந்தது. இத்துறையில் தமிழத்துப் புலவர்களுக்கு நிஜ ராகி ஈழத்துப்புலவர்களும் முன்னணியில் நின்றிருக்கிருரிகள். இவர் களுள் ஒருவரி முத்துக்குமார கவிராயர். இவர் சுன்னுகம் குமா "ஈரமிப் புலவருடைய முன்னேரி. இருபாலச் சேணுதிராய முத
98

TTtLtTtT TTT TTTSTTTTLLL aH LHLLLL LLLLLL TTTTT TE HHHL Lc LLL S LLLLLL என்றவகையைச் சேர்ந்த பாடல்கள் சுவையானவை. அவற்றுள் ஒன்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்களின் பேச்சினலும் எழுத்தினலும் பிரசித்தி பெற்ற "முடிவிலாதுறை சுன் ன கத் தான்' என்னும் முதலுடைய பாடல். இன்னென்று பின்வரு வது. நாமாந்திரிதையாவது பலரும் நன்கறிந்த ஊர்ப்பெயரி, சாதிப்பெயர், உறவுப்பெயரி, சரக்குப்பெயரீ முதலிய பெயரி களுள் வேறுபொருளை மறைத்து வைத்துப் பாடுவது. இனிப்
intre unrtf GB u Tħ.
மல்லாக மாதகலான் மருகன் சுன்னுகத்தான் மகன் பாவாணரி சொல்லாச்சீர் ஈவினையான் துன்னுலையானத்தான் சுரும்பர்ஒதிச் சில்லாலை இருள்வென்ற குறக்கொடிகாமத்தானைச் சிகண்டிம்ாவூரி வல்லான ம்ாவிட்ட புரநகரத் திடைப்பவனி வரக்கன்டேனே.
(மல் ஆகம் மாது அகிலான் மருகன். மார்பில் இலக்குமி நீங்கப் பெருதவனன திருமாலின் மருகன். சுல்நாகத்தான் மகன் - வெள்ளிமலையை இருப்பிடமாகவுடைய சிவபிரானுடைய புதல் வன். ஈவினையான்- கொடுக்கும் செயலுடையவன். துன் ஆல் யான் அத்தான்- பொருந்திய கருப்புவில்லோஞன மன்மதனு டைய மைத்துனன், சில்லால் ஐ இருள் வென்ற குறக்கொடி காமத்தான். தகட்டு அணியினல் வியப்புக்குரிய இருளினை வென்ற குறப்பெண்ணுன வள்ளிமேல் ஆசையுடையவன். சிகண்டி ம்ா ஊர் வல்லான்- சிகண்டியாகிய குதிரையைச் செலுத்த வல்ல வன்
சுன்னகம் குமாரசுவாமிப் புலவரின் சமகாலத்தவரான மயிலிட்டி நொத்தாரிசு மயில்வாகனப்பிள்ளை என்னும் அறிஞரும் பலவகையான மிறைக் கவிகள் பாடுவதில் வல்லவர். அவரி பாடிய பின்வரும் பாட்டில் பட்சணங்களின் பெயர்கள் - வடை தேன்குழல், தோய்ப்பன், ம்ோதகம், சரிக்கரை, கற் கண் டு, பணியாரம் தோசை என்னும் பெயர்கள் பாட்டை வாசிக்கும் போது தொனிக்கின்றன. சொற்களைச் சேர்க்கும் போது வருகின்ற சந்திமாற்றங்களாலே இந்த விநோதத்தைப் புலவர் சாதித்து விடுகிருர்,
அணியா வடைம்லர்த் தேன்குழற் றேய்ப்பன் னகவணியான் தனியா திடர்மோ தகம்பரிப் பானையெஞ் சற்கரையா மணியார் நகுல நகர்க்கண் டதிகணி வாய்வன்பாற் பணியாரந் தோசயி லம்போன் மனத்தரி பரவிநின்றே.
99

Page 60
அணி ஆ அடை மலர்த்தேன் குழல் தோய் பன்னக அணியான் தணியாது இடர்மோது அகம் பரியான எம் சத்க ரையா மணிஆர் நகுல் நகரி கண்டு அதிகனிவாய் அவன்பால் பணியார், அந்தோ சயிலம் போல் மனத்தர் பரவி நின்று-என்று பிரித்துப் பொருள்கொள்ளும்போது, முன்பு தோன்றிய பலகாரங் களெல்லாம் எங்கோ மறைந்துவிடுகின்றன
கீரிம்மேயென்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் நகுலே சப்பெருமான் மீது மயில்வாகனப்பிள்ளை பாடிய"நகுலேச்சரவிநோத விசித்திர கவிப்பூங்கொத்து" என்னும் நூலில் அதன் பெயருக் கேற்றவாறு பலவேறு விதமான சித்திரக் கவிகள் நூற் று சி கு மேலுண்டு. இவ்வகையான பாட்டுக்கு இக்காலத்தில் பெருமதிப் புக் கொடுக்கப்படுவதில்லை. எனினும் இத்தகைய பாடல்களைப் பாடும் ஆற்றலுள்ளவர்கள் சிலர் இன்றும் நம்மிடையே இருக் கின்றர்கள்.
பலவிதமான கவித்துவத்தில் இதுவும் ஒருவிதம்.
"அம்புஜம் தீபாவளி மலரி 1968 (கையெழுத்துச் சஞ்சிகை)
நூல்கள் வெளிவருவதில் தனி ஆர்வம் காட்டிவருபவர் பண்டிதர் பிரம்மபூரீ ச. பஞ்சாட்சர சரிமா அவர்கள். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஒத்த பாண்டித்தியமும் பற்றும் உள்ளவரிகள், இந் நூல் வெளியீட்டிலும் அவர்கள் கொண்ட உற்சாகம், பிழை கள் நேரிடாது சிறந்த முறையில் இந்நூல் வெளிவரத் தூண்டு கோலாக விளங்கியது. அவர்கள் பெரும் பாராட்டிற்குரியவர்கள்
- பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள்
விக்னேசுவர ஸ்நபனகும்ப பூஜா விதி என்னும் நூலுக்கு வழங்கிய அணிந்துரையில்.
100

புராணம் காட்டும் வாழ்க்கை நெறி
NA Jj Kk I » ELLLL SLLYYELL ELLSSLLLL ZYLLLLLS
புராணம் என்ற சொல்லுக்கு பழையகாலச் செய்தி என் பது பொருள். பழங்காலத்துக் கதைகளை மாத்திரமன்றிப் புராத னமான இந்து தர்மமும் பரந்துவிரிந்த இந்தியப் பண்பாடுமாகிய வற்றையெல்லாம் புராணங்கள் கூறுகின்றமையால் புராணம் என் பது பழங்கதையென்ற அளவில ட கி கா த பரந்த பொருள் கொண்ட ஒரு பெயராகும். அதரிவவேதத்திலும் சில தர்மசூத்தி ரங்களிலும் அர்த்தசாத்திரத்திலும் மகாபாரதத்திலும் புரானகி கள் குறிப்பிடப்படுவதிலிருந்தே இவற்றின் பழமையை அறிய லாம். புராணமானது தரிமசாத்திரம் நியாயம் மீமாம்சை என் பவற்றேடு சேர்த்து வேதத்தின் நான்கு உப அங்கங்களில் ஒன் முய்க் கணிக்கப்பட்டிருக்கிறது 'இதிஹாஸ புரா ன ப்யா ம் வேதம் ஸமுப பிரும்ஹயேத்" (இதிகாச புராணங்களினல் வேதப் பொருளை விரித்தறிய வேண்டும்) என வாயுசம்மிதை கூறுகி றது. இந்துமதத்திலுள்ள சாமானிய மக்களுக்கு வேத உபநிட தங்களை விட புராண இதிகாசங்களே சமய நூல்களாக விளங்கி வருகின்றன. உலகத்தோற்றம் ஒடுக்கம் மந்வந்தரம் முனிமரபு அரசமரபு ஆகிய ஐந்தையும் கூறுவது புராணத்திள் இலக்கணக மென்று விதிக்கப்பட்டுள்ளது.
வேதக்காட்சியையோ உபநிடதத்து உச்சியில் விரித்த போதக்காட்சியையோ பெற்றுக்கொள்ளும் ஆற்றலற்ற பொது மக்களுக்கு அவ்வுயரிய லட்சியங்களையும் நுண்ணிய கருத்துக்களை பும் எளிதிற் புகட்டுதற்காகவே புராணங்கள் தோன்றின. பழம் காலத்தில் அரசர்கள் செய்த பெருவேள்விகளில் பூர்வாங்கமாகப் புராண படனம் நிகழ்ந்து வந்தது. வேதங்களில் ஆங் காங்கு சுருங்கக் கூறிய தெய்வக் கதைகளையும் வேறுபல உபதேசக் கதை களையும் சூதர் என்னும் பெயர் பெற்ற இசைப்பாடகர்கள் யாக சாலையிற் குழுமிய மக்கள் முன்னே பாடுவது வழக்கமாயிருந்தது. யாகசாலைகளில் மாத்திரமன்றி வனங்களிலமைந்த மு னி வரின் ஆசிரமங்களிலும் மாரிகாலம் முழுவதும் புராண படனம் நிகழ்ந்து வந்தது. இவ்விருதிறத்தும் வழங்கிவந்த தேவ கதைகளையும் வேறு பல உருவகக் கதைகளையும் தொகுத்து அவற்றிடையே பல அறி வுரைகளையும் நீதி போதனைகளையும் முப்பொருள் இயல்புகளையும் இணைத்து அரிய ஞானப் பொக்கிஷங்களாகவும், பல்கலைக்களஞ்
101

Page 61
சியங்களாகவும் விளங்கும்ாறு பதினெட்டுப் புராணங்களைப் பகி வான் வேதவியாசர் விரித்துரைத்தார். இப்பதினெட்டும் மகா புராணங்கள் எனப்படும். அவற்றின் பெயரும் வகையும் பின்வரு LDfrg;
சைவம், பவிஷ்யம், மார்க்கண்டே யம், லிங்கம், ஸ்காநி தம், வராகம், வாம்னம், மத்சியம், கூர்மம், பிரம்மாண்டம் காருடம், நாரதீயம் வைஷ்ணவம், பாகவதம், பிரம்ம் பத்மம், ஆக்கினேயம் பிரம்மல்ைவரித்தம் என்பனவாகும். இவ ற் று ஸ் சைவம் முதலாகப் பத்துப்புராணங்கள் சிவபுராணங்கள் என்றும் காருடம் முதலிய நான்கும் விஷ்ணு புராணங்கள் எனறும், பிர மமும் பத்மமும் பிரமபுராணங்கள் என்றும், ஆக்கினேயமும் பிரம வைவர்த்தமும் முறையே அக்கினி குரிய புராணங்களென்றும் சூதசங்கிதை வகைப்படுத்திக் கூறுகிறது. உபபுராணங்களும் தலங் கள் விரதங்கள், அடியவர்களின் மகிமை கூறுகின்ற அளவற்ற மான்மியங்களும் புராணமென்ற பெயரிலேயே வழங்குகின்றன.
இவற்றின் தொகைவகையையும் பொருளடக்கித்தையும் இங்கு விரிக்காமல் இவற்றின் போதனைகளைச் சற்றே கவனிப் போம், புராணங்கள் உயரிய தத்துவ சித்தாந்தங்களை நேரடியாகக் கூருமல் கதைகள் மூலம் குறிப்பாகக்கூறி பக்திமார்க்கத்தையே வளரிக்கின்றன. சைவங் கூறுகின்ற நான்கு மார்க்கங்களுள் சரியை, கிரியைகிளை விரித்துரைத்து யோகஞானங்களுக்கு வழிப்படுத்திவிடு கின்றன. இறைவன் உயிரி உலகம் ஆகியவற்றைப் பற்றிய நுண் னிய கருத்துக்களும் இம்மை மறுமை வாழ்வுக்கு வேண்டிய நெறி முறைகளும் கதைகளின் வாயிலாகப் போதிக்கப்படுவதால் அவற் றைக் கேட்பவரது உள்ளத்தில் அவை ஆழமாகப் பதி யவு ம் லெளகின வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் வழிகாட்டிகளாய மையவும் புரானங்கள் பேருதவி புரிந்துவருகின்றன.
ஒருண்மையைப் பிறரிக்கு எடுத்துரைப்பதற்குப் பலமுறை களு ன் டு. வேதமானது "உண்மையினின்று வழுவக்கூடாது" என்று அறநெறியைப் போதிக்கின்றது. எசமானன் ஏவ்லாளுக் குக் கட்டளையிடுவது போன்ற விதிமுறையில் கூறுவதால் இது பிரபுசம்மிதம் எனப்படும். சாம்ானியரின் உள்ளத்தில் இது நன்கு பதிவதில்லை. இவ்வாறு விதிமுறையாகக் கூரு மல் உதr ரன முகத்தால் நண்பன் போல் இதமாக உணர்த்துவது இன் ஞெருமுறை "சத்யாந் ந பிரமதிதல்யம்" என்ற வேத போதனையே அரிச்சந்திரன் கதைமூலம் வெளிப்படும் போது உள்ளத்தில் எளி திற் பதிந்துவிடுகிறது. இது சுகிருத்சம் மிதம் என்று சொல்லப்
02

படும். காந்தியடிகளின் இளம்ைப் பராயத்தில் அரிச்சந்திரன் கதை எழுப்பிவிட்ட சத்திய வேட்கையே இறுதிவரை பல சோதனைக ளிலும் அவரைக் காத்துவந்தது.
புராணக் கதைகளுட் சில கடவுளின் மகிமையைப் புலப்
படுத்துவன. சில, அடியவரி பெருமையைக் கூறுவன. சில உண் மைச் சம்பவங்களாயிருக்க, வேறுசில உருவகக் கதைகளாய் உப் பொருள் பொதிந்திருக்கின்றன. இவ் வகை யான ஓர் உருவகக் கதையே திரிபுரமெரித்த கதை என்று திருமூலநாயனரி கூறியிருக் கிருரி.
உஅேப்பணி செஞ்சடை ஆதிபுராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் செற்றமை யாரறிவாரே" என்பது அவர் வாக்கு
பாகவத புராணத்து மூன்ரும் ஸ்கந்தத்தில் வருகின்ற உலக சிருஷ்டிக் கதையானது இருக்குவேதப் பத்தாம் மண்டலத் திலுள்ள சிருஷ்டி வர்ணனையின் விரிவேயென்று தெரிகிறது,
இனி, கந்தபுராணக் கதாபாத்திரங்களான சூரன், சிங் கன், தாரகன் ஆகிய மூவரும் முறையே ஆன வம், கன்ம்ம், மாயை ஆகிய மும்மலங்களேயென்று ஆன்ருேர் கூறியிருக்கிருரி கன், சித்தாந்த சாத்திரங்கள் விரித்துரைக்கின்ற ஆணவம்லத்தின் இயல்பெல்லாம் அமைந்தவனப் சூரபதுமனும், கன்மமலத்தியல் புடையவனுய்ச் சிங்கனும், மாயா மலத்தியல்புடையவனுய்த் தார அனும் வருணிக்கப்பட்டிருக்கிருர்கள். மேலும், மலநீக்கத்தின் போது முதலில் மாயையும் பின்பு கன்மமும் இறுதியாகி ஆண வ மும் நீங்குகிற வரன்முறைக் கேற்பவே தாரகன் முதலிலும் கில் கன் இரண்டாவதாயும் சூரன் இறுதியிலும் அழிக்கப்படுவதும் இங்கு உய்த்துணரத்தக்கது.
மேலும், கந்தபுராணத்தில் உம்ையம்மை சிவ பிரா ஆன விட்டு நீங்குதலும் சிவன் தனித்திருந்து தவஞ்செய்தலும் பின்பு திருமணம் நிகழ்தலும் முருகன் அவதரித்தலும் முறையே கூறப் படுகின்றன. சத்தியோடிருந்த இறைவன் சர்வ சங்கார காலத்தில் ஆன்மாக்கிளை கேவலநிலையில் ஒடுக்கி சக்தியையும் தன்னுள் ஒடுக்கி தானேயாய் நிற்பதும் மீண்டும் ஐந்தொழில் புரிதற்காகச் சத்தியை வெளிப்படுத்தி உயிரிகளுக்கு அருள்புரிதற்காக அருட் டிருமேனி கொள்ளுவதுமாகிய சைவசித்தாந்த உண்மைகளையே நாம் காணுகிருேம்.
03

Page 62
முருகப்பெருமான் சிவபிரானது திருக்குமாரரென்று கந்த புராணம் கூறிய போதிலும் இருவரும் ஒருவரேயென்றும் அவர்க் கிடையிலே வேறுபாடில்லையென்றும் சிவபிரானது வாய்மொழி யாகவே 'ஆதலின் நமது சக்தி அறுமுகனவனும் யாமும் பேதக மன்று" என்று புராண ஆசிரியர் அறிவுறுத்துகிருர், இவ்வாறு நுணுகிப் பார்க்கும்போது கதைகளினூடே சமய தத்துவங்கள் இமைறை காய்களாக அமைந்திருத்தலைக் கிாணலாம். இதேசம் கத்தில் கதைகளின் ஒவ்வொரு சிறு அம்சத்துக்கும் த த் துவ கி கருத்தறிதல் இயலாதென்பதனையும் நாம் மறந்துவிடக் கூடாது
தமது தினசரிவாழ்வில் சில கடமைகள் ஒன்ருெடொன்று முரண்பட்டு எதைச் செய்வதென்று தெரியாது திண் டா டும் நிலைம்ை ஏற்படுவதுண்டு. இதையே தர்மசங்கடம் என்கிருேம் இத்தகைய இக்கட்டான நிலை யில் நாம்றிந்த புராண பாத்தி ரங்கள் வந்து நமக்கு நல்ல வழிகாட்டுகின்றன. மயானத்தைக் காத்துநின்ற அரிச்சந்திரனுக்குத் தன் மனேவியை இழந்து சத்தி யத்தைக் காப்பதா, சத்தியத்தை இழந்து மனைவியைக் காப்பதா என்ற தர்ம சங்கடநிலை ஏற்பட்டபோது அவன் சத்தியத்தின் பக்கம் சார்ந்துவிடுகிருன். சிவபிரானது தவத்தைக் குழப்புமாறு பிரமாவால் ஏவப்பட்ட மன்ம்தன் சிவார்பராதம் செய்து சிவபிரா ஞல் அழிவதா, அல்லது இப்பாபச் செயலைச் செய்யாமல் பிரம்ா வின் சாபத்தை ஏற்பதா என்ற தர்மசங்கடமான நிலையில் நின்ற போது பிரமசாபத்தால் பயனின்றியழிதலிலும் தேவலோக நன்மைக் காகச் சிவாபராதம் செய்தழிதல் சிறந்ததென்று முடிவு செய்கி முன் இவை போன்ற நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுக்கள் எமக்கு வழிகாட்டக் காத்திருக்கின்றன. "புன்னெறியதனிற் செல் லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி யொழுகச்' செய் தலே புராணங்களின் போதனை எனச் சுருக்கமாகக் கூறலாம். யதோ தர்மஸ் ததோ ஜய. (எங்கு தர்மமுன்டோ அங்கு வெற்றி யுண்டு) என்பதே புராணங்களில் மீண்டும் மீண்டும் நாம் காணும் அறிவுரையாகும்.
 ைஇலங்கை வானெலிப் பேச்சு - 14-8-1969
104

வேதநெறியும் சைவத் துறையும்
*வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க” என்று தொடங்கும் சேக்கிழார் சுவாமிகள், பெருநெறியாகிய வேத நெறியின் வழிப்பட்டதே சைவத்துறை என்ற உண் ைம்  ைய உணர்த்தி மற்றையோர் மயக்கத்தைத் தீர்ப்பவரிபோல அவற்றை வரிசைப்படுத்திக் காட்டியருளுகிருர் வேதமோடாகம்ம் மெய் யாம் இறைவனுரல்" என்னும் திருமந்திரப் பொருள், சம்யகுர வர்களாலும் சந்தான குரவர்களாலும் பலகாலும் வலியுறுத்திப் பாடப்பட்டிருக்கிறது. ஆயினும் இக்காலத்தவர் சிலர் இனப்பகை மொழிப்பகைகொண்டு ஆராய்ச்சி என்னும் பெயரில் இவ்வுண் மைகளை மறுப்பதும் மறைப்பதும் அநீதியாகும். சமயாசாரியாரும் சந்தானுசாரியாரும் ஆராயாது கூறினரென்று அவமதிப்பதனல் இது குருநிந்தை சமயநிந்தையாகிய பாவமுமாகும்.
வேதநெறியானது பல தெய்வ வழிபாட்டு நெறியன்று உள்ள பொருள் ஒன்றே. அம்முழுமுதற் பொருளையே ஞானிகள் இந்திரன் மித்திரன் வருணன், அக்கினி, கருத்மான், யமன், மாதரிஸ்வான் என்று பலவாறு கூறுவர் என்று இருக்குவே தம் உணர்த்துகிறது.
இந்த்ரம் மித்ரம் வருணம் அக்நிமாஹ"ர் அதோதிவ்ய சுபர்னே
கருத்மான் ஏகம்ஸத் விப்ரா பஹ"தா வதந்தி அக்நிம் யமம் ம்ாதரிஸ்வான 豹 (மாஹ"
மேலும், T LLLTTLLH TTTTS TTTLLLS TttE SEHESS SELS tEttELLEL TM TT TTT S TkTLLETLSS M00 tA0 LL S LLELLLELL
TTTTT TTTTLL LLLLSTTTTTS STTLTLLLLLCLLL S LLL LL LLLLLL திருவுளங்கொண்ட திருநாவுக்கரசு சுவாமிகள்
"ஞாயிருய் நமனும்ாகி வருணனுய்ச் சோமரழகம் தியநா நிருதிவாயுத் திப்பிய சாந்தளுவி" sh h . . . .
பயற்றுரீத் தேவாரத்தில் முன்சொன்ன வேதவாக்க . . . து மொழிபெயர்ப்புத் தருபவர்போலக் கூறுகிருரி
105

Page 63
சுருதி வானவனம் திருநெடுமாலாம் சுந்தர விசும்பின் இந்திரனும் பருதி வானவனும் படர்சடைமுக்கண் பகவனம் அகவுயிரிக்சமுதாம்" எனும் திருவிசைப்பாப் பாடலிலும் இப்பொருள் எதிரொலிக்கிறது.
V இனி, சைவசித்தாந்தம் கூறுகின்ற பதி பசு, பாசம்
என்னும் முப்பொருள்களின் உண்மையும் வேதத்திலுள்ளதே
"போக்தா போக்யம் ப்ரேதாரம் ச ம்த்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரம்மம்ேதத்
போக்தா என்பது அனுபவிப்போனுகிய ஆன்மா போக்யம் என் பது அனுபவிக்கப்படுவதாகிய பாசமாகிய பிரகிருதி பிரேரிதா என்பது செலுத்துவோணுகிய கடவுள் இம்மூன்று பொருளும் நித்யமான மூன்று பிரம்மமென்பது இதன் பொருள்.
*ஏகோ ஹி ருத்ரோ ந தீவிதியாய தஸ்து" என் னு ம் வேதல்ாக்கியத்தில் சிவபிரானே நிலையான தெய்வம் என்னும் உண்மையும்
"நைவ ஸ்திரி ந புமானேஷ நனசவாயம் ந பும்ஸ்க" என்னும் உபநிஷத வாக்கில் "ஆணல்ல பெண்ணல்ல அவியுமல்ல" என் னும் திருமூலரி திருவாக்கின் பொருளையும் நாம் கண்டின்புற 6)rb.
வேதோபநிஷதங்களில் வருகின்ற விஸ்வஸ்ய ஸ்ரஷ் டசரம் என்னும் தொடர் படைத்தற்ருெழிலயும், ஸம்ஹரித்யே ஷதேவ என்னும் தொடரி அழித்தற் ருெழித்4ம் ஜபஷ்டஸ் ததஸ் தேன மருதத்வமேதி என்பதும் தேவப்ரஸாதாதி என்ப தும் அருளல் என்னும் தொழியுைம் சுட்டுகின்றன. இவ்வாறு பஞ்ச கிருத்யமென்னும் அருட்செயலந்தும் அங்கு காணப்படும்
இங்கு காட்டப்பட்ட உதாரணங்களைக் கண்டு, வேத நெறி சைவநெறி இரண்டும் ஒன்றேடொன்று இணைந்து செல் லும் நன்னெறி யென்னும் உண்மையை உணர்வோமாக.
சைவநற்சிந்தனை - இலங்கை வானெலி 5-4-1974
{{န္)
106

கொம்பு கால் இல்லாக் கவி
பழந்தமிழ்ப் புலவர்கள் தமிழ்மொழியில் இல்லாத சில இலக்கிய வகைகளை வடமொழியிற் கண்டபோது அதேவிதமான புதிய ஆக்கங்களைத் தமிழில் உருவாக்கி மொழியை விளம்படுதி தினர். இம்முயற்சியின் பயணுகப் பல இதிகாச புராணங்களும், பெருங்காப்பியங்கள் சிறுகாப்பியங்களும், பலவகைப் பிரபந்தங்க ளும், சிலேடை யமகம் முதலிய சித்திரக் கவிகளும், ஓசைநயம் வாய்ந்த சந்தப்பாக்களும் தமிழை அழகுபடுத்தின. பின்பு ஆங் கிலம் முதலிய மேனுட்டு மொழிகளைக்கற்ற பிற்காலத் தமிழறி ஞர் அம்மொழிகளிற் கண்ட பல்துறை அறிவியல் நூல்களேயும் சிறுகதை நாவல் முதலிய இலக்கிய வகைகளையும் பலவகையான உரைநடையையும் தமிழிற் கொண்டுவந்தனர். இவையெல்லாம் எமது மொழியை மாத்திரமின்றி எமது வாழ்வையும் வளமாக்கு கின்றன.
தமிழுக்குக் கொண்டுவரப்படாத சிறப்புக்கள் வடமொழி யில் இன்னும் பல உள. அச்சிறப்புக்களையும் அவற்றைத் தமிழிற் கொணர முயலும் அறிஞதையும் வாசகர்களுக்கு அறிமுகஞ்செய் வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்;
பலவகை யம்கப் பாடல்களும், மாலைம்ாற்று கா  ைத கரப்பு நாகபந்தம் முதலிய சித்திரக்கவிகளும் ஏற்கென்வே தமி ழிற் பாடப்பட்டிருக்கின்றன. யம்ச வகைகளில் நிரோட்டயமகம் என்பதும் ஒன்று. நிரி - ஒஷடம் - நிரோஷ்டம் (ஒழ்டம் • உதடு) செய்யுளை வாசிப்பவர் தம்முடைய வாயுதடுகின் ஒன்றையொன்று தீண்டாத விதம் வாசிக்கக்கூடியதாக ப, ம என்னும் எழுத்துக் கள் வராமல் செய்யப்பட்ட செய்யுள் நிரோட்டச் செய்யுளாகும். இத்தகைய பல செய்யுள்களைக் கொண்ட அந்தாதி முதலிய பிர பந்தங்களைத் தமிழகத்துப் புலவர் மாத்திரமின்றி, ஈழத்துப் புல வரிகளும் இயற்றியிருக்கிருரிகள்.
பம் என்ற எழுத்துக்களை விலக்கிவைத்து நிரோட்டச் செய்யுள் இயற்றுவதுபோன்று ,ெ ,ே  ைஎன்னும் கொம்புகளும் ா என்னும் காலும் வராதவிதம் சந்தப்பாக்களாலான ஒரு பிரபந் தத்தை அருளாளரான ஒரு தவமுனிவர் வடமொழியில் வெகு காலத்துக்கு முன்னே பாடியிருக்கிருரிகள் இந்தப் பிரபந்தத்தின் சொற்சுவையில் பொருட்சிறப்பில் சந்தநயத்தில் ஈடுபட்ட
107

Page 64
தமிழ்ப்புலவரில் யாரும் அதை மொழிபெயர்த்ததாகவோ, கொம் புகிொலுமில்லாத சித்திரக்கவியைத் தமிழுக்கு அறிமுகஞ் செய்த தாகவோ தெரியவில்லை. இன்று ஈழநாட்டில் எமது சமகாலத்த வரான தமிழறிஞர் ஒருவர் இந்தப் பிரபந்தத்தை அதே சந்தத் தில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிருரி என்பது பெருமைதரும் செய்தியாகும். அதுவும் மூலத்திற் போலவே இவரது மொழி பெயர்ப்பிலும் கொம்புங் காலுமில்லையென்ருல் அது பெரும் வியப் பன்ருே. இத்தகைய ஈடிணையற்ற காரியத்தைச் சாதித்தவரையும் அவரியற்றிய நூலையும் அறியுமுன், மூலநூலின் சுவையான வர லாற்றை அறிவது அவசியம்ாகும். அவ்வரலாற்றை மனிதவடிவில் நடமாடுந் தெய்வமென்று உலகம் போற்றும் காஞ்சிப்பெரியவரின் வாக்கால் அறியும் அரிய வாய்ப்பை வாசகருக்குத் தருகிருேம்.
ஈஸ்வரன் நர்த்தனம் பண்ணுகின்ற இடத்தில் பதஞ்சலி வியாக்ரபாதரி என்னும் இரண்டு மகரிஷிகளும் நந்தி பி ரு கி கி என்னும் தேவாம்சம் பெற்ற இரண்டு பேரும் இருக்கிருரீகல் என்று சொல்வது வழக்கம். அவர்களில் பிருங்கியும், நந்தியும் எப்போதும் ஈஸ்வரனேடேயே இருக்சிறவர்கள் நரித்தன சமயத் தில் மாத்திரம் இருக்கிறவர்கள் பதஞ்சலியும் வியாக்ரபாதரும்.
நற்திக்கு இரண்டு கொம்புகள் உண்டு, நான்கு கால்கள் உண்டு, வியாக்ரபாதருக்கு நகமெல்லாம் நீட்டிக்கொண்டிருக்கும். கால்கள் நான்கு உண்டு. பிருங்கிக்கு மூன்று கால்கள் உ ன் டு, அவர்கள் மூன்றுபேரும் பதஞ்சலியைக் கொஞ்சம் பரிகாசம் பன் adaptistrib.
பாம்புக்குக் கால்களுமில்ன் கொம்புகளும் இல்லை. பதஞ் சலி ஆதிசேஷனுடைய அவ்தாரந்தானே? அ த ஞ ல் அவருக்குக் கொம்புமில்லை காலுமில்லை. "உனக்குக் கொம்புமில்ல் காலுமில்லை" என்று அவர்கள் பரிகாசம் பண்ணியபோது அவர், "சரி என்னவோ நாணிப்படிக் கொம்புமில்லாமல் காலுமில்லாமல் இருக்கிறேன். இருந்தாலும் உங்களுக்குக் காதுவேறு கண்வேறு என்று இருக் கிறது. ஈசுவரனுடைய நர்த்தனத்தைக் கண்ணுல் கூர்ந்து பார்த் தால் காது கொஞ்சம் செயலற்றுப்போகும். கா தின ல் தாளத் தைக் கவனித்துக் கேட்டால் கண்ணுக்குக் கொஞ்சம் சக்தி குறைந்துபோகும் எனக்குக் கண்ணும் காதும் ஒன்றுதானே? அத ஞல் ஈஸ்வரன் நர்த்தனமாடுவதைக் கூர்ந்து கவனிக்கும்போதே அந்தக் கால்களின் தாள கதியையும் நான் கூர்ந்து கேட்கமுடி யும்." என்று சொன்னுராம்.
108

67wć64 Garibjub arpyub dwrad.".L-7ób rów? TTTTTS TT TT LLCTLLLLLLL CLETTT TC LLLL LLL LLL 0L LLLLL La காதையும் ஒன்முகக் கொடுத்திருக்கிருல். ஆகவே அவனது நர்தி தனத்தைப் பார்த்து ஆனந்தமடையும்போதே, அவனுடைய கால் களின் தாளசப்தத்தையும் கேட்டு ஆனந்திக்கிறேன். அதற்கு ஏற் முற்போல் நான் கொம்பும் இல்லாம்ல் காலும் இல்லாமல் அவனை ஸ்தோத்திரம் பண்ணுகிறேன்" என்று பதஞ்சலி ம்ற்ற மூன்று பேரிடமும் சொன்னராம். 'எனக்கு கொம்பு கால் இரண்டும் இல்லையல்லவா? அதனுல் நான் பண்ணுகிற ஸ்தோத்திரத்திலுள்ள எழுத்துக்களுக்கும் கொம் பு இல்லாம்லும் கால் இல்லாமலும் பன்ணிவிடுகிறேன்." என்று அவர் சொன்னபோது அ ப் படி ஸ்தோத்திரம் பண்ணுவது எப்படி என்று அவர்களுக்கு ஆச்சரி யம் உண்டாயிற்று. இவரோ, கால்போடுகிற தீர்க்கமான எழுத் துக்களோ கொம்பு போடுகிற ஏ, ஓ ஆகிய உயிர் சேர்ந்த எழுத் துக்களோ எதுவும் இல்லாமல் ஸ்தோத்திரம் பண்ணினர். இப் படி ஒரு கதை. இது என் கதைதான். அ வரி பண்ணியிருக்கும் ஸ்தோத்திரத்தில் இருக்கிற விசேஷத்தைப் பாரித்துவிட்டு இந்த மாதிரி ஒரு கதை சொன்னேன்.
(ஆசாரிய சுவாமிகள் உபதேசங்கள் 2)
இனி, மூலநூலின் பத்துப் பாடல்களில் ஒன்றைப்பார்ப் போம். நடராஜப்பெருமான் நடனமாடும்போது அவர் கிாலில் அணிந்துள்ள சிலம்பின் சதங்கை கிள் ஜலஞ்ஜல ஜலஞ்ஜல என்று ஒலியெழுப்புவதைப் பாட்டின் முதலடி காட்டுகிறது.
"அநந்த நவரத்ந விலசத் கடக கிங்கினி
ஜலஞ்ஜல ஜலஞ்ஜல ரவம்" விஷ்ணுவும் பிரமாவும் திமித்திமி என்று மதி தளம் வாசித்துக் கைத் தாளம் போட அந்த லயத்தை அநு சரித் து இறைவன் திருவடி பெயர்த்து நர்த்தனம் செய்வதை இரண்டாம் அடி எடுத்துக் காட்டுகிறது.
"முகுந்த விதி ஹஸ்த கத மத்தள லயத்வநி
திமித் திமித் நரித்தந பதம்" இந்து நர்த்தனத்தைப் பார்த்து இன்புறுபவரீ பதஞ்சலி முனிவர் மாத்திரமல்ல, ஒரு கூட்டமே நடராஜரைச் சூழ் ந் து நிற்கிறது. அக்கூட்டத்தில் பிரம்மா, முருகன், நந்தி, விநாயகரி, பிருங்கி, ரிடி என்பவர்சல் நிற்கிருர்கள்:
**சகுந்தரத பரிஹரத நந்திமுக தந்திமுக
ப்ருங்கிரிடி ஸய்ய நிடைம்"
109

Page 65
m இந்த அடியவர் கூட்டத்தைவிட பிரம்ம் ஞானிகளான சனகாதி முனிவர்களும் திருவடியைத் துதித்து வணங்குகிருரிகள் என்றும் கூறிவிட்டு இப்படியாக அம்பலத்திலாடும் அருட்கூத்தனை நீ மனத்தில் நினைத்துத் துதிப்பாயாக என்று உபதேசத்தோடு பாட்டை நிறைவுசெய்கிருர்.
'ஸநந்த ஸ்நகப்ரமுக வந்தித பதம் பர
சிதம்பர நடம் ஹ்ருதி பஜ" திருவுருவம் தெரியுமுன்னம் காற் சிலம்பொலி ஜல் ஜல் என்று கேட்கிறது. ஆடல் வல்லான் அரங்கத்திற்கு வந்தவுடன் திமித்திமியென்று முழவொலி முழங்குகிறது. மெல்ல மெல்லத் திரை மேலெழுகிறது. மாறிலா நான்முகனுங்காணு ம்லரடிகள் சதங்கை குலுங்கக் காட்சியளிக்கின்றன. கண்டறியாததைக் கண் டோமென்று தேவகனம் சூழ்ந்துநின்று தரிசிக்கின்றது. பரம் ஞானிகளான சனகாதி முனிவரிகள் ஆனந்தத் தாண்டவத்தை யும் அதன் உண்மைப் பொருளையும் உணர்ந்து துதிக்கின்ருரிகள்
இப்படி வரன்முறையாக வர்ணிக்கும் இந்தப் பாட்டை முழுமையாகப் பார்ம்போம்.
அநந்தநவ ரத்ந விலசத் கடக கிங்கிணி
ஜலஞ்ஜல ஜலஞ்ஜலரவம் முகுந்தவிதி ஹஸ்தகத மத்தளலயத்வநி
திமித்திமித நர்த்தனபதம் சகுந்தரத பரிஹிரத நந்திமுக தந்திமுக
ப்ருங்கி ரிடி ஸ்கே நிகடம் ஸநந்த ஸநக ப்ரமுகி வந்தித பதம்பர
சிதம்பர நடம் ஹ்ருதி பஜ.
மீண்டும் மீண்டும் தாளத்துக்கமையப் பாட்டைப் பாட் டாகவே பாடிப் பார்க்கவேண்டும். மொழியறியாதவர் பாட்டின் பொருளை விளங்கிக் கொள்வதற்குப் பின்வரும் சொற்பொருட் குறிப்புப் பெரிதும் பயன்படும் ரவம் - அரவம், ஓசை. முகுந்த விதி ஹஸ்தகத - விஷ்ணு சையிலுள்ள, சகுந்தரதன் - (அன்னப்) பறவை வாகனனுன பிரம்ாவும் (கருடப்) பறவை வாகன ஞ ண விஷ்ணுவும். பர்ஹிரதன் - மயில் வாகனனன முருகனும் ஸங்க நிதப - கூட்டத்தைப் பக்கத்திலுடையவன். ஹ்ருதி - இதயத்தில், இனி மொழிபெயர்ப்புப் பாட்டைப் பாரிப்போம்,
அநந்தநவ ரத்நமுறு பதசிலம் பின்கணணி
மணிசலஞ் சலஞ்சல சலத்துவனியன்
O

அறற்திசய னன்னவ னடிக்குமத் தளயைத்துக்
கண்ணுதிமி தித்திமி நடன்பிருகிகி
அநங்கருடன் ம்யிலதிபரி ரிடி நந்தி தந்திமுகரி
அதிகருகு றச்சதக ரஞ்சலியுற
அநந்த சுக முறுபரசி தம்பரநட ம்புரியும்
அடிபரவு மன்பகத் துற்றம்ருகி.
(குறிப்பு - துவனியன் ஓசையுடையவன். அனம் கருடன் மயில் அதிபரி - அன்னமும் கருடனும் மயிலும்ாகிய வாகனங்களுக்கு அதிபர்களாகிய தேவர்கள். தந்திமுகரி - ஆனைமுகப்பெருமான் அநந்தசுகம் - ஈடிலா இன்பம்)
மூலத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து ரசித்தபின்பு, மூலத்திற் போலவே மொழிபெயர்ப்பிலும் கொம்பெழுத்தோ காலெழுத்தோ ஒன்றுகூட இல்லையென்று கண்டு வியப்புறலாம்.
நடேச அஷ்டகம் என்றும் நடேச மஹிம்ா என்றும் பெயரிய இச்சிறு பிரபந்தத்தைப் பாடிய பதஞ்ஜலி முனிவர் இறைவன் திருவருளுக்குப் பாத்திரரானவர் மகா ஞானியான அவருக்கு சந்தநயம் மிக்கனவாயும், கொம்பு காலற்றனவாயும் இப்பாக்களைப் பrடுவது கிரமமான ஒரு காரியமல்ல. இப்பாக்களின் பொருளை இதே சந்தப்பாவில் மொழிபெயர்த்தமைப்பது - அதுவும் மூலத் திற் போலவே கொம்பெழுத்தும் காலெழுத்தும் வராமல் பாடு வது எவ்வளவு சிரம்சாத்தியமான காரியம். இப்பணியை வெற்றி கரம்ாய் நிறைவேற்றியிருப்பவர், முன்பு சிவானந்தலகரி, கனக தாராஸ்தவம் என்னும் இருநூல்களை அழகுற மொழிபெயர்த்துப் பாராட்டுப் பெற்றவரான பண்டிதர் ச. சுப்பிரமணியம் அவர்க ளாவர் வெளிவந்த இவ்விரு நூ ல் க ளே விட செளந்தர்யலகரி, ஆனற் தலகரி, குமாரசம்பவம் என்னும் மொழிபெயர்ப்பு நூல் களும் அச்சேறவுள்ளன. வடமொழிக் காவியச்சுவையை அறிந்து கொள்ள வாய்ப்பான நூல்கள் இவை.
சோதிடமலர் 1979 - ஏப்ரல், மே, ஜூலை,
SY'N

Page 66
மணிப்பிரவாள சதகம்
தமிழிலக்கிய உலகில் பெருவழக்காய் வராத புதிய இலக் கியத்துறை சார்ந்த முன்னேடியான சில நூல் களை வாசக நேயர்க்கு அறிமுகப்படுத்தும் இக்கட்டுரைத் தொடரில் முதலா வது கட்டுரை சென்ற முதலாவது ஆண்டு மலரினில் வெளிவந் தது. பதஞ்சலி முனிவர், தில்லைத் திருநடனத்தின் ம்கிமையைக் கொம்பெழுத்தும், காலெழுத்தும் வராமல் வடமொழியிற் பாடிய கிறு பிரபந்தத்தையும், மூலத்திற் போலவே அதன் மொழி பெயர்ப்பையும் கொம்புங் காலுமற்றதாய்ப் படைத்தளித்த பண்டி தரீ ச. சுப்பிரமணியம் அவர்களின் வியத்தகு செயலையும் அக்கட்டு விமரயில் எடுத்துக் காட்டினுேம் அரை நூற்ருண்டுக்கு முன் தமி ழில் மணிப்பிரவாள மொழிநடையில் இயற்றப்பட்ட ஒரு சதக நூலை-இத்துறையில் வெளியான ஒரேயொரு நூல் என்ற தனிச் சிறப்பும் ஒரு காரணமாய் அமைய இங்கு அறிமுகஞ் செய்ய முற்படுகின்ருேம்
மாணிக்கரத்தினங்களையும், முத்துக்களையும் கலந்து கோத் ததோர் மாலைபோல இரு மொழிச் சொற்களைப் பொருத்தமுறம் கலந்தெழுதும் நடையே மணிப்பிரவாள நடையென்று பொது வாகக் கூறுவர். மணி என்பதை முத்து எனக்கொண்டு, "முத்தும் பவளமும் கோத்தது போன்று வட சொல்லும் தமிழ்ச் சொல் லும் விரவிய நடையே மணிப் பிரவாளம் என்று நாம் கூறுகின் ருேம்" என்பர் அறிஞரி வெங்கடராஜனலு செட்டியர். மலையாள மொழியில் மணிப் பிரவாளப் பிரபந்தங்களுக்கு இ லக் கன ம் இகுத்த "லீலாதிலகம்" என்னும் நூலில் "மாணிக்க மணியும் பவ ளமும் கோத்ததொரு வடம் காட்சியில் நிறவேறுபாடு தோற் ருது விளங்குதல் போன்று வடமொழிச் சொற்களும் மலையாளச் சொற்களும் விரவி வேறுபாடு தோற்ருதவாறு அம்ைந்த நடை மணிப் பிரவாள ம்" என்று கூறப்பட்டுள்ளதோடு, வேறுபாடு தோற்ருமையாவது" வழக்கில் பயிலும் வடசொற்களை விரவில் அவை நாட்டுமொழிச் சொற்களைப்போல் கற்போரிக்கு எளிதில் பொருள் விளங்க நிற்றலாம் எனப் பொருள் விளக்கமும் தரப் பட்டுள்ளது. w
இற்தவிதிக்கு அம்ைவாகவே அருணகிரிநாதர் வில்லி புத் தூரர் முதலிய சிலருடைய கவிகள் அமைந்திருக்கின்றன; அவற்
112

றில் வடமொழிச் சொற்களெல்லாம் தமிழ் விகுதியும் வேற்றுமை யுருபும் பெற்றே வருகின்றன. எனினும் இச் செய்யுள்கள் மணிப் பிரவாளச் செய்யுள்குள் என்ற பெயரைப் பெற்றதில்.ை இதற்கு ம்ாருக, சமண வைணவ உரையாசிரியரி சிலர் எழுதிய கலப்பு மொழி வசன நடையே மணிப் பிரவாள நடையென்று கருதப் படுகிறது. மொழித் தூய்மையிலும் பிறமொழிப் பகைமையிலும் ஈடுபாடு மிகுந்துவரும் இக்காலத்தில் வசனத்திற்கூட இக்கலப்பு நடை வழக்கொழிந்து விட்டது.
"தமிழில் மணிப் பிரவாளச் செய்யுள்கள் ஒன்றிரண்டு தனியே காணப்படுவதன்றி, மணிப் பிரவாளச் செய்யுள்நூல் ஒன்ருதல் இல்லை" என்று அறிஞரி ரெட்டியார் 1960-இல் அறு தியிட்டுக் கூறியிருக்கிருர் (தென்மொழிகள், பகி. 133) ஆயினும் இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இ தி த  ைகய செய்யுள் நூலொன்று தமிழகத்தில் அச்சேறி வெளிவந்திருக்கிறது.
தமிழில் ஒரு பரிசோதனை முயற்சியாக இந்நூலை இயற்றி வெளியிட்ட பெருமைக்குரியவர் தேரெழுந்தூர் சங்கீதவித்துவாஷ் ராம. விசுவநாத சாஸ்திரிகளாவர்; அக்காலத்தில் மிகப் பிரசித்தி பெற்றிருந்த வள்ளி திருமணக் கதையையே இவ்வாசிரியர் தமது நூற்பொருளாக எடுத்துக் கொண்டார். நூறு செய்யுள்களில் நூலை நிறைவுபடுத்தி "வள்ளி பரிணய மணிப் பிரவாள சதகம் என்னும் பெயரிட்டு 1928-ஆம் ஆண்டில் சென்னையில் வெளியிட் டிருக்கிமுரி, அநுஷ்டுப் உபஜாதி, வஸந்ததிலகா மாலினி முத லான வடமொழி விருத்தங்களிலேயே செய்யுள்கள் இயற்றப் பட்டிருக்கின்றன.
லீலாதிகை இலக்கண விதிக்குக் கட்டுப்படாமலே மலை யாள நூலாசிரியர்கள், வழக்கில் வராத வடமொழிச் சொற்களை யும் விகுதிகள் வேற்றுமை உருபுகள் முதலியவற்றையும் கலந்து பாடியிருப்பது போலவே இந்நூலாசிரியரும் வேறுபாடு தோன்றும் நடையையே கைக் கொண்டிருக்கிருf.
"நம்பிராஜ இதிக்யாத, சிற்றூரில் அவஸத்ஸங்கம்
முருகன் பாதயோர் பக்திம், தீவ்ரமாய்க்
கொண்டணன் ஸஹி' என்னும் முதற் செய்யுளே வடசொற்களும் தொடரிகளும் மாற்ற மின்றிச் சுயரூபத்தில் வந்திருப்பதைக் காட்டுகின்றது.
மேலும், இந்நூலாசிரியர், தமது கவிதையிலுள்ள இவ் வேறுபாடு புலப்படுந் தன்மையை நன்ரு எடுத்துக் காட் ட
113

Page 67
விரும்புபவர் போல, இந்த நூலை அச்சிடுவதிலும் இது வ ைர யாரும் மேற்கொள்ளாத புதுமுறையொன்றைக் கையாண்டிருக்கி முர் செய்யுள்களிலுள்ள வட சொற்களையெல்லாம் வடமொழி (நாகர) எழுத்திலும் தமிழ்ச்சொற்களைத் தமிழெழுத்திலும் ரக முதலிலும், நாகர எழுத்தறியாதவர்களுக்காகப் பின்பு முழுவதும் தமிழெழுத்திலுமாகி ஒவ்வொரு செய்யுளையும் இருமுறை அச்சிடு வித்திருக்கிமுர்.
முன்காட்டிய முதற் செய்யுளில் சிற்றுாரில், முருகன் ஆய்(மாய்க்) கொண்டனன் என்னும் நான்கு சொற்கள் தமிழ் எழுத்திலிருக்க அவற்றுக்கிடையே ஏனைய சொற்கள் நாகர எழுத்தி லிருப்பது புதும்ையானது.
வள்ளி திருமண வைபவத்தை நூறு செய்யுளில் விய ரித்து விடுவதென்ற திட்டத்தோடு தொடங்கியமையால் உரை யாடல்கள்ையும் வர்ணனைகளையும் சுருக்கமாகவே அமைத்திருக்கி முரி ஆசிரியர், உரையாடலுக்குப் பின்வரும் விருத்த ம் நல்ல aent preseartbt
(முருகன்) பெண்ணே, உன்னே மணக்க வந்த பிறகும் சும்மா க்ருகம் செல்வனுே? (வள்ளி) என்ணே குத்ர மறைந்து நின்ற
வகையோ சட்டென்று வந்தீர் இஹ (முருகன்) வேங்கை வ்ருகஷ் மதாகி நின்ற
பொழுதும் சேத்தும் நதசுஷர்: ஸ்திதா: (வள்ளி) வெட்கங் கெட்டவரே, த்வமத்ர மரவத் நின்றீர் புமான் அல்லநீர்.
"நீர் இங்கு மரம்போல் நின்றீர். (ஆகையால்) நீர் ஆண் மகனல்ல" என்பது செய்யுளின் கடைசி வாக்கியத்துக்குப் பொருள். இங்கு போல் என்னும் பொருளுள்ள வத் என்னும் வடமொழி உவ மையுருபை மரமென்னும் தனித்தமிழ்ச் சொல்லுடன் இணைத்து மரவத் என்ருக்கி இதன் இறுதி மெய்யெழுத்தை வடமொழிச் சந்தி விதிப்படி நின்றீரி என்னும் தமிழ்ச் சொல்லுடன் சேர்த்து மரவந்நின்றீர் என ஆக்கியதும் ஒரு புதுமையே.
பின்வரும் செய்யுள் ஒவ்வோரி அடியிலும் முன்பாதி தமிழா யும் பின்பாதி வடமொழியாயும் அமைந்து சிறந்த ச ம் நிலை ச் செய்யுளுக்கு உதாரணமாயிருப்பதோடு, தமிழ் ச் செய்யுளுக்கே இன்றியம்ையாச் சிறப் பா ன எ து  ைத ந யம் பொருந் தி யிருப்பதும் கண்டின்புறலாம். இதில் முருகன் வள்ளியை நோக்கி "உன் பல்வரிசை முல்லையரும்புபோல் இருக்கிறது. உன் ஸ்தனகி
14

கள் இளநீர் போல் இலங்குகின்றன. உன்பேச்சு கரும்புபோல் இனிக்கிறது. (இவ்வாறெல்லாம் உன்னிடம் ம்ென்மையும், தண் மையும், இனிமையும் பொருந்தியிருக்கும்போது) உன் இதயம் மாத்திரம் ஏன் இரும்புபோல் கடினமாய் இருக்கிறது? என்று சமற்காரமாய் வினவுவது சுவை மிக்கதாய் இருக்கிறது.
அரும்பு போலே தவதந்த பங்க்தி: குரும்பை போலே குச மண்டலத்வியம் கரும்பு போலே மதுரா ஸ"வாணி இரும்பு போலே ஹ்ருதயம் கிமஸ்தி?
அவையடக்கம் போலுள்ள பின்வரும் செய்யுளால் நூலை நிறைவு செய்யும் ஆசிரியரி, இதில் தமது நூல்நடை மாணிக்க ரத்தினமும், முத்தும் கோத்த மா ைபோன்றதென் ப ைத யும் தெளிவாக்குகிருர்,
இதி மம சிறுமதியாலே
சதகவரம் மணிரத்ன முத்து ஸம்யுக்தம் அதை ஊறின தாஸம் மாம்
குஹபதியே தயையுற்று ஸந்ததம் பாது
ஆசிரியரையும், நூலயும் பற்றிய வேறு தகவல்களை அறிய முடியாத விதம் முன்னுரை, அணிந்துரை, பதிப்புரை முதலிய எவையுமின்றி "மதருஸ் திருவல்லிக்கேணி ஆரியமதஸம் வரித்தனி பிரஸ்"ஸில் 1926 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டிருக்கும் இப் பிர பந்தம், முருகன்மீது பல்வேறு ராகதாளங்களில் பாடப்பட்ட பக்திரஸப் பதங்களையும் கண்ணன்மீதும் இராமன் மீதும் பாடப் பட்ட கண்ணிகளையும் ஸ்வரதாளக் குறிப்புகளுடன் சில திருப் புகழ்ப் பாடல்களையும் பின்னிணைப்பாகக் கொண்டு தாலணு வில் யில் வெளிவந்திருப்பது வியப்பிற்குரியதே
- சோதிடமலர் 1980 ஏப்ரல், மே
C88o
15

Page 68
கற்பனையா, மெய்ப்பொருளா?
LSLLMLLLLLLLLYLLLLLYLLLLL0YLL0LLLL0LLLLLLLLYYLLLLLLLLLLLLLLLLYYLLLYLLzLLLLL LLLLLL
பாரதநாட்டின் பழம்பெரும் நூல்களாகிய இதிகாச புரா னங்களிலும் அவற்றை அனுசரித்தெழுந்த காவிய நாடகங்களி லும் ஆகாய விமானங்களைப்பற்றிய பல செய்திகள் காணப்படு கின்றன. குபேரனிடமிருந்த ஆகாய விமானத்துக்குப் புஷ்பகம் என்று பெயரென்றும் இதனைக் குபேரனிடமிருந்து இராவணன் கவர்ந்து தனதாக்கிக் கொண்டானெனவும் இராமாயணம் கூறு கிறது. இலங்கையில் சீதையைச் சிறைமீட்ட இராம பிரான் ஆகாய விமானம் மூலமாக அயோத்திக்கு மீண்டும் வந்ததையும் வானத்தில் விமானத்திலிருந்தவாறே வழியிலுள்ள மலகளையும், காடுகளையும் அங்கு தாங்கள் தங்கியிருந்த இடங்களையும் சீதைக் குச் சுட்டிக் காட்டிக்கொன்டே வந்ததையுமெல்லாம் வான்மீகி யும் பிறரும் வர்ணிக்கிருரிகள்,
இந்திரனுக்குச் சொந்தம்ாக இருந்த வியோமயானம் என்ற தேரையும் மாதலி என்ற சாரதியையும் இந்திரன் தன் தேரை அனுப்பிப் பூலோகத்து மன்னர் சிலரைத் தேவலோகத் திற்கு அழைத்து உதவிபெற்ற செய்திகளையும் புராண இதிகாசங் களில் காண்கிருேம். இது குதிரை பூட்டிய தேரெனினும் விம? னம் போலவே வானத்தில் செல்லும் இயல்பினது ஒருமுறை தேவலோகத்திற்கு இந்திரனது அழைப்பின்படி சென்று திரும்பிய துஷ்யந்த மன்னன், விம் சனத்தேரி பூமியை நோக்கி வேகமாக இறங்கும்போது தான் கண்ட காட்சியைத் தன்பக்கத்திலிருந்த சாரதியான ம்ாதலிக்குப் பின்வருமாறு கூறுகிருன்.
*தேரி விரைந்து இறங்குவதால் பூவுலகம் வியக்கத்தக்க தோற்றமுடையதாயிருக்கிறது! மலேயுச்சியிலிருந்து இறங்கும் போது தோன்றுவதுபோல் பூமி தோன்றுகின்றது, இலைகளால் மறைந்திருந்த பெருமரங்கள் நீங்கிக் கிளைகளோடு காணப்படுகின் றன. முன்பு கிண்ணுக்குப் புலப்படாதிருந்த ஆறுகள் இப்போது அகன்று கிடப்பது தெரிகிறது. இப்படியிருத்தலால் அழகிய இப் பூவுலகை யாரோ ஒருவன் கிளப்பி என்னை நோக்கிச் செலுத்தல் போல் இருக்கிறது."
1 16

வமான யாத்திரை செய்த தனது சொந்த அனுபவத் தைத் தான் காளிதாசன், துஷ்யந்தன் வாயிலாக இவ்வாறு கூறு கிருர்போலும், துஷ்யந்தன் மேற்கண்டவாறு வர்ணிப்பதற்குச் சற்றுமுன்பு சாரதியை நோக்கி "நாம் இப்போது வளிமண்டலத் தின் எப்பகுதியில் வந்திடுக்கிழுேம்?" என்று வினவுகிருவி. வான் வெளிச்செலவில் அதிக அனுபவமற்ற அரசன் இவ்வாறு வினவிய போது இத்துறையில் மிக்க அனுபவம் வாய்ந்த சாரதி "நாம் வந்துகொண்டிருக்குமிடம் ஆகாசகங்கையை உடையதும் திருமா லின் இரண்டாம்டிபட்டுத் தூய்மை பெற்றதுமான பரிவகம் என் னும் வளிமண்டலமாகும். இன்னும் ஒரு நொடியில் நீர் உமது ஆளுகைக்குட்பட்ட நிலவுலகை அடைந்திடுவீர்" என்று பதில் அளித்தான்
இந்த வர்ணனைகளில் கவிஞனுடைய கற்பனைவளத்தைக் அன்டின்பம் பெறுவதோடு உண்ம்ைச் செய்தியும் கிறிதா வ் து இருக்குமென் நம்புவது தவருகாது.
பன்டைக்காலத்தில் இக்காலத்தைப்போல சார தி யி ல் லாத விமானங்களும் இருந்தன என்பதற்கு வடமொழி நூல்கள் மட்டுமின்றிச் சங்கத்தமிழ் நூல்களும் சான்றுபகருகின்றன.
*புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்தும் என்ப"
என்று புறநாநூற்று 27-ம் செய்புள் குறிப்பிடுகிறது. சீவகசிந்தா மணியில் குறிப்பிடப்படும் மயிற்பொறியும் சாரதியில்லா விமான மென்றே தோன்றுகிறது.
இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு சிந்திக்கும் ஒரு வர் இவை முழுவதும் கவிஞருடைய கற்பனைகளேயன்றி வேறல்ல என்று ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. கற்பனை மூலமாக சிறியதொன்று பெரிதாக மாற்றப்படலாம் உள்ள ஒன்றைக்கொண்டு அதுபோன்ற இன்னென்று கற்பிக்கப்படலாம்: ஆஞல் ஒரு சிறு உண்ம்ைகட இல்லாமல் இவ்வளவு பெரிய கற்பனைகளைப் படைத்துவிட முடியாது.
மேனுட்டவரிடமிருந்தே நாம் நாகரீகம் கற்ருேமென்றும் விஞ்ஞானம் பயின்ருேம் என்றும் மேனுட்டவர் தொடர்பு ஏற்பட முன் நம்முன்னேர் - காட்டுமிராண்டிகளாயிருந்திருப்பார்களென் றும் நம்பிக்கொண்டிருக்கும் பலருக்கு நம்முன்னேர் விமானப்பய ணம் செய்தாரிகளென்பது நம்பமுடியாத பேச்சாகத் தோன்று வதோடு நகிைப்புக்குரியதொன் முகவும் தோன்றும்,
17

Page 69
I ஆயிரம்ாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம்முன்னேரி கடற் படை செலுத்தி ஜாவா, சுமாத்திரா, சீயம் வரைசென்று அற் நாடுகளை அடிப்படுத்தி ஆட்சிசெய்தனர் என்று இன்று யாராவது சொன்னல் அதை ம்றுப்பார் யாருமில்கி, இந்த உண்மையை 200 ஆண்டுகளுக்குமுன் எவனவது சொன்னல் அவன் பைத்தியக் கிாரணுகக் கருதப்பட்டிருப்பான். இம்மாதிரியே நம் மு ன் ஞே ர் பாலாடை ய ன் ன மெல்லிய துணிகளை நெய்து தாம் அணிந்த தோடு பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர் என்ற உன்ம்ை யும், நம்து பண்டைக்கால மருத்துவர்கள் நுண்ணிய பல ஆயு தங்களைக்கொண்டு சத்திர சிகிச்சைசெய்து நோய்நீக்கினர் என்ற உண்மையும், பேராறுகளைக் கல்லணை கொண்டு தடுத்து நீர்த் தேக்கம் அமைத்தனர் என்னுமுன்மையும் இன்று எல்லோராலும் ஏற்கப்பட்டிருக்கின்றன. இதே போன்று பண்டைக்காலத்தில் பாரதநாட்டில் ஆகாயவிமானங்கள் வழக்கத்திலிருந்தன என்பதை ஆதாரபூர்வமாய் நிறுவுவதற்கேற்ற அறிகுறிக்ள் சில அண்மை யில் தோன்றியிருக்கின்றன
(மயன் இயற்றிய மயபதம், ப்ருகுஸம்மிதை, கஸ்யப ஸம்மிதை, விஸ்வகர்ம்ஸம்மிதை என்னும் சிற்பநூல்களில் விமா னங்களைப் பற்றிய குறிப்புகள் முன்னரே இருக்கின்றன. இவற் றைவிட செளனகரி எழுதிய விமான சந்த்ரிகா, கார்க்கரி எழுதிய கேடவிலாச பரிசோதன நாராணர் இயற்றிழ/வியோமயான தற் திரம் என்னும் சிற்ப நூல்களின் பெயர்களே அவற்றின் பொரு ளடக்கித்தைப் புலப்படுத்துகின்றன,
சில ஆண்டுகளின்முன் 1959-ல் பங்களூர் தேசிய நூலா ராய்ச்சி நிலையம் "யந்த்ர ஸாரவஸ்வம்", "ஆகாச தந்திரம் என் னும் இரு நூல்களை வெளியிட்டிருக்கிறது. இவற்றை ஆக்கியவரி பாரத்வாஜர் என்று கூறப்படுகிறது. இவற்றில் முதலாவது நூலில் விமானதி கரணம் என்னும் அத்தியாயத்தில் விம் ர ன வகைகள் அவற்றின் யந்திர அமைப்பு இயக்கம் முதலிய பல விஷயங்கள் விளக்கப்படுகின்றன. சாருதம் சுந்தரம், ருக்மம் என ஆகாய விமானங்களின் மூன்றுவகைகள் கூறப்படுகின்றன. முத லாவது மைக்கா என்னும் உலோகித்தால் செய்யப்பட்டு, 6 கதவு சுள் உடையதாய் நீரிலும் நிலத்திலும் கூட 24 மைல்கள் செல்லக் கூடியதென்றும் சொல்லப்படுகிறது. மேலும் பாரத்வாஜரி வாக னங்களை மாந்திரிகம் தாந்திரிகம் என்னும் தெய்வீக வாகனங்க ளாகவும் கிருதகம் என்னும் செயற்கை வாகனமாகவும் பிரித்தி
8

ருப்பதோடு இல்ை மின்சக்தியால் இயங்குவன, சூரிய கிரனத் தால் இயங்குவன (அம்சுவாகனம் நீராவியால் இயங்குவன (தூம யானம் என்றும் வகைப்படுத்துகிருர், சூரிய கிரணத்தைத் தேக்கி வைப்பதற்குரிய பகன தர்ப்பணம் என்னும் செயற்கைக் கண்ணுடி பற்றியும் குறிப்பிடுகின் ருர்,
பாரத்வாஜருடைய இரண்டாம் நூலான ஆகாச தந்தி ரம் என்பது காற்றமுக்கம் அதன் சக்தி யும் வேகமும் பூமிக் கவர்ச்சி உயர அளவு, காலக்கோளாறு முதலிய பல இயற்கை இயல்புகளை விளக்குகிறது.
போஜராஜன் ஆக்கிய ஸமரகங்கணஸகுத்ரதாரா என் னும் நூலிலுள்ள யந்திர விதான அத்தியாயத்தில் 224 பாக்களில் பலவகை யந்திரங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுவி "சால4 சாசுதம்" என்பது பிறர் இயக்க இயங்குவது என்றும் "ஸ்வயம் வாஹகம்" என்பது தானே இயங்குவ்து என்றும் கூறப்பட்டிருப் பது கவனிக்கப்படவேண்டியது.
இவை ஒருபுறமிருக்க இன்று அமெரிக்காவும் ருஷ் யா வும் அடிக்கிடி பெரும் வாணங்களை (ருெக்கட் விடுகின்ருர்கள். நம்முன்னேரும் மேனுட்டுத் தொடர்பு ஏற்படமுன் தொடங்கிப் பலவகை நுட்பமான வாணங்களே விடுகின்ருர்கள். அவற்றைச் செய்யும் முறைதான் ஏடுகளில் எழுதிவைக்கப்பட்டிருக்கின்றன. பாரமான பெரிய மூங்கிற் கொட்டுகளை வானத்திற் செலுத்த தெரிந்த கீழ்நாட்டவர்க்கு விமானங்களைச் செலுத்தத் தெரிந்தி ருக்காதா?
இற்ைறையெல்லாம் சிந்தித்திருக்கும்போது விமானப் பிர யாளம் பற்றிய பழைய நூற்செய்திகள் வெறும் கற்பனை அல்ல வென்றும் உண்மைச் சம்பவங்களேயென்றும் கருதவேண்டியிருக் கிறது.
objes' - 1984 (நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப்பண்பாட்டுக் கழக ஆண்டுச் சஞ்சிகை)
19

Page 70
நல்லைக்கு வந்த முருகன்
SLLSL LLLLSL SLLLS LLSLLYLLLL SELS SLLLL SLLLLS ELL YYLLL LLLLLLLLS SLLLLL SLLLLLS
(1969 இல் வெளிவந்த நாவலர் மாநாட்டு மலரில் வெளியிடுவதற்காக மிகுந்த சிரமத் துட ன் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட இவ் வரலாற்றுக் கட் டுரையாணது சிலருக்கு அதிருப்தி ஏற்படுத்தக்கூடும் என்று எண்ணியோ என்ணவோ மலரில் வெளியிடப்படாதிருந்தது. அண்மையில் நாவலர் சில இடம் மாறியபோது "நாவலர் குரலி"ல் வெளியிடப்பட்டது 1
தென்மராட்சிப் பகுதியில் விடத்தற் பழையைச் சார்ந்த புதுக்குளம் என்னும் தலத்திலுள்ள கண்ணகையம்ம்ன் கோவிலின் முன்புறத்தே, வயற்கரைக் கிந்தசுவாமி கோயில் என வழங்குந் திவ்வியத் தலமொன்றுண்டு. செந்நெல் வயல்களும் தெண்ணிரிக் குளங்களும் வானளாவிய கடம்ப மரங்களுஞ் சூழ்ந்துள்ள இக் கோயிலின் மூலத்தானத்தில் தேவியரோடு அருள்வழங்கி நிற்கும் முருகப்பெருமானது திருவுருவம், சிலாவிக்கிரகம், நல்லூர்க் கந்த சுவாமி கோயிலில் தாபித்தற்காக நாவலர் பிரானல் இந்தியா விலிருந்து வருவிக்கப்பட்டதென்ற அரிய செய்தியை அவ்வூரவரி தவிர வெளியூரவரி பலர் அறிந்திருக்கமாட்டார்கள்,
ஐம்பதாண்டுகளின் முன்பு, இக் கோயிலிலும் அயலூரிக் கோயில்களிலும் ம் கோ நீ சவ ஆசாரியராகப் பணிபுரிந்த முது பெருங் குரவரான சிவபூரீ வே. சபாரத்தினக் குருக்களவர்கள் இக் கோயிலிலுள்ள விக்கிரகங்களின் வரலாற்றை அடிக்கடி கூறி க் கொள்வதுண்டு. இவருடைய பெளத்திரரும், சென்ற சித்திரை மாதத்தில் இக் கோயிலில் - (ஏறக்குறைய நூருண்டுகளின் பின்பு) - நிகழ்ந்த கும்பாபிஷேகத்தைப் பிரதான குருவாயிருந்து நடத்தி வைத்தவருமான வடகோவை - சித்தாந்தபானு சோ. சப்பிரமணி யக் குருக்களவர்கள், இவ்விக்கிரகங்களின் சிற்பச் சிறப்புக்களைப் புகழ்ந்து பேசி, நாவலர் பெருமானுக்கு அவரது மூலஸ்தானமா கிய நல்லூரில் உருவச்சிலை நாட்டப்படுகின்ற இச்சமயத்திலேயே அவர் ஆக்குவித்த முருகப்பெரும்ானின் தி ரு வுரு வ ச் சிலையும் நெடுங்காலம் பாலாலயத்தில் இருந்தபின்பு மீண்டும் தமது மூலஸ் தானத்தில் தாபிக்கப்பட்டதிலுள்ள அற்புதமான ஒற்றுமையை
20

யும் வியந்து பாராட்டியபோது இவ் வரலாற்றுக்குத் தகுந்த ஆதாரங்களுண்டா என ஆராய முற்பட்டோம்.
இக் கோயிற் பரிபாலகருள் ஒருவராகிய திருமதி ருக்மணி சிவநாதனவரிகளிடம் கோயில் வரலாற்றைத் தெரிந்தவரையிற் சொல்லும்ாறு கேட்டோம்....இக்கோயில் நாவலர் பெரும்ாணுற் செய்விக்கப்பட்ட திருவுருவங்கிளைத் தாபித்தற்காகவே உசன் கிரா மத்திற் பெருஞ் செல்வராய் விளங்கிய முருகேசபிள்ளை வேலுப் பிள்ளை என்பவரால் கட்டுவிக்கப்பட்டதென்றும், அவருக்குப்பின் அவருடைய மகளான பங்கயம் அம்மையாரும் அவர் க ன வ ரி பரம்நாதரும் இக்கோயிலைப் பரிபாலித்து வந்தனரி என்றும் இப் போது அவர்களின் பிள்ளைகளாகிய தாமும் தம் சகோதரர்களும் பரிபாலித்து வருவதாகவும் தெரிவித் துத் தம்மிடமிருந்த சில பழைய தோம்பு ஒலைகளைப் பரிசோதித்துப் பார்க்குமாறு எடுத்து வைத்தார்கள்; அவை மிகப் புராதனமானவையாயும் பாரிப்போ ரின் பொறுமையைப் பரிசோதிப்பனவாயும் இருந்தன. கோயில் வரலாற்றுச் செய்தியேதும் அவற்றிற் காணப்படாதபோதிலும் அவற்றுள் ஒன்று 1826-ம் ஆண்டில் வேலுப்பிள்ளையும் அவரி மனைவியும் ஒரு காணியைக் கொள்வனவு செய்ததைக் கூறுகிறது இவ்வேலுப்பிள்ளை உடுப்பிட்டியிலிருந்து வந்து உசனில் ம்ணிய காரணுய் இருந்தவரென்றும் கோவிலைக் கட்டுவித்த வேலுப்பிள் ளைக்குத் தந்தைக் குத் தந்தையென்றும் விளக்கமளித்தார்கள். ஆகவே இவருடைய பே ர ன கி ய இரண்டாம் வேலுப்பிள்ளை நாவலரி காலத்தவராயிருந்து (ஆங்கீரச வருஷத்தில்) 1872-ம் ஆண்டில் அவர் இந்தியாவிலிருந்து வரு வித் த விக்கிரகத்தைப் பின்பு பெற்றுக்கொண்டாரென்பது ஏற்கக்கூடியதே.
இவ் வேலுப்பிள்ளை என்பவரைப்பற்றி நாவலர் சரித்தி ரங்களிற் குறிப்பேதுங் காணப்படவில்லையெனினும் நாவலர் பிர பந்தத்திரட்டு இரண்டாம் பாகத்திலுள்ள பின்வரும் வாக்கியகி கிளும் இதே நூலிலுள்ள வேறு சில குறிப்புக்களும் இருள்மூடிய இவ்வரலாற்றில் சற்றே ஒளி வீசுகின்றன.
'ஒருவர் தம் பொருள் கொண்டு சென்ன பட்டனத்தி னின்றும் வருவித்த சில விக்கிரகங்களை இக்கோயிலதிகாரி இங்கே பிரதிட்டை செய்விக்க உடன்பட்டு, ஆங்கீரச வருஷ மகோற்சவ காலத்தில் இக்கோயிலினுள்ளே ஏற்றுக்கொண்டதும், . இக் கோயிலைப் பிரித்து ஆ க ம விதிப்படி கட்டுவித்து விக்கிரகப்பிர திட்டை செய்வித்தல் வேண்டும் என்பதையும், நம்மைக்கொண்டு
2.

Page 71
சனங்களுக்கு விரித் துப் பிரசங்கிப்பித்ததும், . . . இத்திருப் பணியை நடத்தும் பொருட்டு ஒரு சபை ஏற்படுத்தப்பட்டதும் கையொப்பக் காரருள்ளே சிலர் உதவிப்பொருள் கொண்டு திரி சிராப்பள்ளிக்கு மேற்கே உள்ள கருவூரினின்றும் உயர்வாகிய கருங் கற்கள் வருவிக்கப்பட்டதும் . உங்களுக்குத் தெரியும்.”
N
"நமது போதனை கேட்டு நல்லூரிப் பொன்னம்பலப் பத் தரி சென்ன பட்டனத்தினின்றும் வருவித்த சிலா விக்கிரகங்களை நீங்கள் உங்கள் கோயிலிலே பிரதிட்டை செய்விக்க உடன்பட்டே திருவிழாக் காலத்தில் உபசாரத்தோடு உலகறிய உங்கள் கோயி லினுள்ளே சேர்த்ததும் இல்லையா??
'. தென்னிந்தியாவின் கீழ்த்திசையிலுள்ள திருச் கோயிற்றிருப்பணிகளுக்குங் கிடைத்திலாத உயர்வாகிய திருகிகற் கள் மேற்றிசையினின்றுஞ் சுப்பிரமணியக்கடவுள் யாவர் வாயிலாக உங்கள் கோயிற்றிருப்பணிக்குக் கிடைப்பித்தருளினூர்."
கில வருஷத்துக்குமுன் ஒருவர் தாமிரத்தாலாகிய சுப்பிர மணிய விக்கிரகமும் தேவிமார் விக்கிரகமும் கொண்டுவந்து இவை களைத் தாபித்தல் வேண்டும் எ ன் று கேட்டதற்குத் தம்பு என வழங்கிய இரகுநாதமாப்பானரி அது வழக்கத்துக்கு விரோ த ம்ே என்று மறுத்துவிட்டாராகவும் இப்பொழுது கிொக்குவிலாரொரு வரி ஆறுமுக விக்கிரகப் பிரதிட்டை செய்வித்தற்குக் கந்தையா மாப்பானபி உடன்பட்டது என்னையோர்
இவற்றிலிருந்து ஆங்கீரச வருஷத்தில் (1872) நாவலர் பெருமானது ஆலோசனைப்படி அவரது அறிமுகக் கடிதத்தின் செல்வாக்கினல் சிலா விக்கிரகங்கள் சென்னையிலிருந்தும், பின் பு கருங்கற்கள் கரூரிலிருந்தும் வருவிக்கப்பட்டன என்பதும். இதற்குச் சில வருஷங்களுக்கு முன்பே உற்சவமூர்த்தியை(தாமிரவிக்கிரகம்) ஒரன்பர் செய்வித்துக் கொடுத்தபோது கோயிலதிகாரிகள் அதனை ஏற்கவில்லையென்பதும் தெளிவிாகத் தெரிகின்றன. தாமிர விக்கி ரகத்தைச் செய்வித்தவரின் பெயர் நாவலராற் குறிப்பிடப்படா விட்டாலும், இவரி உசனிலிருந்த செல் வரா ன முருகேசபிள்ளை வேலுப்பிள்ளை என்பவராயிருக்கலாமென்றும், இவர் நாவலரின் பிரசங்கத்தைக் கேட்டுத் தாம் செய்வித்துக்கொண்டுவந்த உற்சவ மூரித்தி கோயிலதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்படாமையால் அதனை என்ன செய்வதென்று ஆலோசித்துக்கொண்டிருந்தபோது, முன்பு நல்லூரிக் கோயில் தாபிப்பதற்கென்று விநாயக ரி விக்கிரகம் ஒன்றை ஒருவரி செய்வித்துக் கொடுத்தபோது அதனே ஏற்றுக்
夏22

கொண்ட கோயிலதிகாரி, பின்பு இது வழக்கத்துக்கு விரோ த மென் று காரணங்கூறி அவ்விக்கிரகத்தை விற்றுவிட்டதுபோல்
இப்போதும் சுப்பிரம்ணிய விக்கிரகத்தை விற்க முற்படலாமென் பதை அறிந்து விலைகொடுத்து வாங்கிச்சென்று தம்மூரிற் புதுக்
கோயில்கட்டிப் பிரதிட்டை செய்வித்திருப்பாரென்றும் பெரிய வர் சிலர் ஊகிப்பது ஏற்கக்கூடியதே. இவ்விக்கிரகங்களைப் பற்
றிய வரலாறு ஆதாரபூர்வமாக மறுக்கப்படாத வரை யில் கோயிற் பரிபாலகர்களும், அவ் வூ ரிப் பெரியவர்களும், உசன்
கோயில் ஆதீனகர்த்தர்களும் இலக்கண சுவாமி என வழங்கும்
முத்துக்குமாரசுவாமித் தம்பிரானுடைய உறவினராயும் சம் பா
வெளி விநாயகராலய தர்மகர்த்தாவாயும் இருக்கின்ற திரு.
பொன்னு என்னும் பெரியாரும் ஒரே விதமாகக் கூறும் இவ்வர லாறு முற்றும் சரியானதென்றே கருதலாம்,
இனி, மேற்குறித்த விக்கிரகங்களின் சிறப்பியல்புகளைக் காண்போம். இந்தச் சிலா விக்கிரகங்கள் ஏறக்குறைய நூருண்டு களின்முன் செதுக்கப்பட்டிருந்தும், மூலஸ்தானத்திலிருந்து பாலா லயத்திற்கும் அதிலிருந்து இன்னெரு பாலாணயத்திற்குமாக இரு முறை பாலஸ்தாபனம் செய்யப்பட்டு நாற்பதாண்டுகாலம் வெளி யிடத்திலிருந்தும், சிறு பின்னமும் இன்றிப் புதியனபோற் பொலி வது வியப்பளிக்கின்றது. இவற்றில் இணைப்புக்கள் குறைவாயிருப் பதும் காதோரங்களிலும் இடைப்பாகங்களிலும் அமைக்கப்பட்டி ருக்கும் திறப்புக்களும் (வெளிகள்), தாமிர விக்கிரகங்களிற் செய் வதுபோல் பின்புறமும் நன்கு செதுக்கீப்பட்டிருப்பதும் இவற்றிற் காணப்படும் தனிச் சிறப்புக்கள். அபய வரத கரங்களின் சற்றே சரிந்தநி,ை ஆயுதங்களைப் பற்றிநிற்கும் விரல்களின் எளிமை, உள்ளங்கைகளிலும் மார்பிலும் தோளிலும் தொடையிலும் நிரு வடியிலும் திருமுடியிலும் நீரோட்டம்ாகத் தோன்றும் நுண்ணிய வரைகோடுகள், திருமுகத்தில் அமைந்திருக்கும் சாந்தபாவம் தேவி யரின் திருமுகங்களிலும் வீசுகரங்களிலும் பொங்கிவழியும் நளின பாவம், அவர்கள் நிற்கின்ற திரிபங்கிநிலை. முருகன் திருவுருவில் தோன்றும் கம்பீரத் தோற்றம் ஆகிய இவையெல்லாம் தனி தி தனியே பார்த்துப் பாரித்து அனுபவிக்கப்படவேண்டியவை.
குமார தந்திரம் என்னும் ஆகம்நூலில் மூர்த்தி பேதங் களை விபரிக்கும் படலம் முருகன் திருவுருவங்களில் இரு கைகளு டையது சாத்துவிகி மூர்த்தியென்றும் நான்கு கைகளையுடையது ராஜச மூர்த்தியென்றும் 6, 8, 12 எ ன் னும் கைகளையுடையன தாம்ச மூரித்திகளென்றும் இவற்றுள் நான்கு கை மூர்த்தி ஏழு
128

Page 72
வகைப்படும் என்றும் விரித்துரைக்கின்றது. இவ்வெழுவகையில் முதல் வகை வச்சிராயுதத்தையும் அறுமுேைவலையும் இரு கரம் தாங்கி நிற்க, மற்றைக்கரங்கள் அபயமும் வரதமுமாய் அமைந் திருப்பது. இந்த மூர்த்தியே எழுந்தருளியிருக்கும் மூரித்தி. மூல வரும் உற்சவரும் ஒரேவகை மூர்த்தியாயிருப்பது கவனிக்கிப்பட வேண்டியது; உற்சவமூர்த்தியும் சிற்பச் சிறப்புக்களுடையதே;
இத்தகைய சிறப்புகள் அமையப்பெற்ற இம் மூலவர், தம்மை உருவாக்குவித்த நாவலர் பெருமான் கிலேயுருவில் உலாப் போகும் இவ்வேளையிலே, தாமும் படவுருவில் (நாவலர் ம்ாநாடு1969) ம்லர் மிசை யேகி நாடெங்கும் திக்குவிஜயம் செய்யத் திரு வுளங்கொண்டாரி போலும்!
நல்கிக்கு வந்த முருகன், நல்லைக்கு உவந்த முருகன், முருகன்தி தந்த நாவலர் நாமம் வாழ்க.
- நாவ்லர் குரல் 1986.04-01
C}€
"இதன் (இலக்கிய வழி என்ற எனது இந்த நூலின்) நற்ருய் திரு கனக செந்திநாதன் செவிலித்தாய் திரு. தி ச. வரதராசன் நல்ல தோழி பண்டிதர் திரு. ச. பஞ்சாட்சர சர்மா."
apsFarrîau as Gorrar råd, - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை திருநெல்வேலி ("இலக்கியவழி நூலின்
5-5-95. முதற்பதிப்பில்)
194

%%%%%%% Ο %%%%%%% % தமிழாகமம் 2
நாவலரி பெருமானும் அவரிக்கு முன்னும் பின்னும் இற் நாட்டில் வாழ்ந்தசைவப் பேரறிஞர்களும் எமது சைவசம்யத்தை வ்ைதிகசைவம் என்று சிறப்பித்துப் பேசினர். வேதத்தை மூல ம்ாகிக்கொண்டு அதன் வழிவந்த சைவசமயம் என்பதிே வைதிக சைவம் என்பதற்குப் பொருளாகும். பாரத நாட்டின் ஆஸ்திக மக்கள் அனைத்தும்ே வேதத்தை ஏற்றுப் போற்றுவனவே அவற் றுட் சிலவற்றுக்குச் சிறப்பான பிரமான நூல்கள் சில இருப்பி னும், பொதுப் பிரமாணமாக வேதமே விளங்குகின்றது. சைவ சமயமும் சிறப்பு நூலாக ஆ க ம தி தைக் கைக்கொண்டாலும் பொது நூலாக வேதத்தைப் போற்றி மதிக்கின்றது. சைவசித் தாந்த தத்துவம், வேதசிரசான உபநிஷதத்தில் முகிழ்த்து, சிவா கமத்தின் சிரசான ஞானபாதத்தில் திரிபதாரித்த விவேகமாக முப்பொருள் ஆய்வாக மலர்ந்து மணங்கமழ்ந்து, சந்தான குரவரி தந்த செந்தமிழ் நூல்களில் சைவசித்தாந்த தத்துவமாகக் காய்த் துக் கனிந்தது. இதனுலேதான் "வேதாகம்ோக்த சைவசித்தாந் தம்" என்று பொருள்பொதிற்த தொடரொன்று வழங்கிவருகிறது.
தென்னிந்தியாவில் தமிழகத்தில் கல்விகற்காது பின்தங்கி விட்ட சில சமூகங்களின் தல்வரிகள் சிலர், உத்தியோகப்போட்டி காரணம்ாகச் சாதி அடிப்படையில் ஆரியரி திராவிடர் என்று இனப்வகை வளர்க்கத் தோன்றிய சுயமரியாதை இயக்கமானது நாஸ்திக வழியில் வளர்ந்து வந்தது. இந்த இயக்கச் குழுவழியி TT tLTLLLLLTTTTTLL S ELLL LLLLLLTTTTTTT TLT LLTLLTTTtS C0L T திட்டமிட்டு ஒரு சுயமரியாதைப் - புரொட்டெஸ்தாந்த சைவதி தைப் பரப்பினர். தென்னிந்தியாவிலுள்ள இந்துக்களையெல்லாம் கிறிஸ்தவராக்குவதற்குப் பலகாலம் பலவாறு முயன்றும் எ தி ரி பார்த்த அளவு பலன் கிட்டாம்ையால் விர கி தி கொண்டிருந்து மிஷனரிமார் (மேனுட்டவர்கள்) ஆரியம் தி ரா விட ம் என்ற பாஷை பிரிவினைவாதத்தோடு இவரிகளுக்குப் பக்கபலமாகப் பிர சாரம் செய்தனர். அங்கே தோன்றிய இந்தப் புதுச்சைவ பிர சார வாடையானது கிடல் கடந்துவந்து இந்த நாட்டிலும் வீசியது. இங்கும் சில பண்டிதர்களும் வித்துவான்களும் மேடை யேறி முழங்கினர். திருமுறைகள் இருக்கும்போது வேறு மறை கள் எமக்கு எதற்கு? என்று கேட்டாரிகள், எங்கள் திருமந்திரம்
125

Page 73
இருக்கத்தக்கதாக விளங்காத பிற மந்திரங்கள் எமக்கு ஏன்? என் முர்கள். திருமுறைகளும் பிற பழந்தமிழ் நூல்களும் வேதாகமங் கிளைப் போற்றிக் கூறுகின்றனவே என்று எவராவது ஆட்சேபித் தால், ஐயப்பட்டால், அதெல்லாம் முன்பு தமிழிலிருந்த வேதங்க ளும் ஆகமங்கிளும்தான். அவையெல்லாம் அழிந்துவிட்டன. (அல் லது அழிக்கப்பட்டு விட்டன) என்று கூறி, அகச்சான்று புற ச் சான்றுகள் காட்டி ஆராய்ச்கிகளும் வெளியிட்டார்கள், பிள் ளை யார் விக்கிரகங்களே (மண்பாவைகளை) தமிழகத்துச் சந்திகளில் ஈ. வெ. ரா. பெரியாரி உட்ைத்துப் "பணிபுரியத் தொடங்கு முன்பே இங்கு பிள்ளையார் தமிழ்நாட்டவரல்ல. அவர் வாதாபி யிலிருந்து வந்த வந்தேறுகுடி, அதுவும் கி. பி. யில் தான் வந்த வரி என்று "சாதகக்குறிப்பும் கணித்துக் காட்டினர்கள். கும்பத் துக்கு நூல்சுற்றுங் கும்பாபிஷேகமும் வேண்டாம். சங்குக்கு நீர் வார்க்கும் சங்காபிஷேகமும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தாரிகள். ஆயினும் என்? பிள்ளையார் கோவில்கள் புனருத் தாரணம் செய்யப்படுகின்றன; கும்பாபிஷேகமும் சங்காபிஷேக மும் ஆகம விதிப்படி வேதகோஷத்தோடு எங்கெங்கும் ந ைட பெறுகின்றன. எனினும், சிலருக்குத் தமிழ் நூல்களில் வரும் நான் மறை, ஆகமம், மந்திரம், அந்தணரி, வேள்வி, \ஆகுதி என்னும் சொற்களுக்கு வேறு பொருள் கூறி அழிவழக்குப் பேசு வ தி ல் அடங்காத ஆர்வம். இவர்களிற் பலருக்குத் திருமுறைகள் முழு மையாகத் தெரியாது. தெரிய வரும்போது கூர்மத்தை நம்பிக் குடிகெட்டேனே!" என்று வைணவன் போல வருந்தித் திருந்திக் கொள்வார்கள். அல்லது "சுயமரியாதை" மிக்கவர்களானல், "ஓகோ ! இந்தத் திருமுறைகளும் ஆரிய மாயைதான வேண்டவே வேண் டாம்" என்று சமயத்தை விட்டே ஓடிவிடுவார்கள். ஏனெனில் அவ்வளவுக்குச் சைவித் திருமுறைகள், வடமொழியிலுள்ள வேதங் களையே இருக்கு, சாம்ம் என்று பெயர் சுட்டியும் அவை விதித்த வேள்விகளை அந்தணர்கள், நெய் சமித்து தரிப்பைப்புல் முதலிய உபகரணங்களைத் துணைகொண்டு செய்வதையும் தெளிவாகக்கூறு கின்றன. அவற்றுள்ளும் திருமூலரது திருமந்திரமும் சேக்கிழாரது பெரிய புராணமும் சைவத்தின் சிறப்பு நூலான ஆகமவழிபாட்டு முறைகளை விரித்துரைக்கின்றன.
சேக்கிழார் தம்நூலுள் திருக்குறிப்புத் தொண்டரி புரா னத்தினுள் 50, 51, 52, 54, 59 60 என்னும் எண்பெற்ற பாடல் களிலும், கிண்ணப்பநாயனர் புராணத்தில் 135, 152, 155 ஆகிய எண்பெற்ற பாடல்களிலும், திருமூலநாயனர் புராணத் தி லும் ஆசம்விதி, ஆகமத்தியல்பு, ஆகமத்திறன், ஆகமத்துண்மை என்ற
126

குறிப்புகளோடு அபிஷேகம் பூசை அருச்சனை முதலியவற்றை விப ரிக்கிருர், திருமூலர் வரலாற்றில், சேக்கிழார்,
"தண்ணிலவாரி சடையார்தாம் தந்தஆ கம்ப்பொருளை
மண்ணின் மிசைத்திருமூலரி திருவாக்கால் தமிழ்வகுப்ப"
என்று கூறியதன்மூலம் இறைவன் தந்த வட ம்ெ பூழி ஆகம்ப் பொருளைத் தமிழில் தரவே திருமூலரைத் திருவருள் தந்ததென்று அறிவுறுத்துகிருரி. திரு மூல ரி திருவாக்கும் இதையொட்டியே இருக்கிறது.
"என்னை நன்ருக இறைவன் படைத்தனன்
醬 தன்னை நன்ருகத் தமிழ் செய்யுமாறே"?
என்பது திரும்ந்திரம். தன்னைத் தமிழாக்குவதற்காக இறைவன் திருமூலரைப் படைத்தான் என்பதன் பொருள் யாது? இருவாக் கிலும் ஒரேமாதிரி "தமிழ் வகுப்ப" என்றும் 'தமிழ் செய்யுமாறு: என்றும் மொழியின் பெயர் குறிப்பிடுவது எதற்காக?
திருமூலர் தோன்றும் வரையில் சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நான்கு நெறிகளில் ஒரோர் பகுதி, வேதங்கி ளுட் பொதுவாயும், சிவாகமங்களுள் முழுவதும் சிறப்பாகவும் சொல்லப்பட்டிருந்தன. வடம்ொழியறியாதாரிக்கு அவ்வுண்மை கள் அறிதற்கு அரியனவாயிருந்தன. இறைவனே கருணைகூர்ந்து திருமூலர் வாயிலாக முதன்முதலாகத் தமிழில் வெளிப்படுத்தி யருளினரென்ற உன்மையையே நிலவ்ார் சடையார் தந்த ஆக மப் பொருளைத் . தமிழ் வகுப்ப" என்ற சேக்கிழார் வாக்கு உணர்த்துகிறது. ஆகமங்களின் பெயரை யுந் தொகையையும் அவற்றைத் தாம் பெற்ற முறையையும் அவற்றிற் கூறப்படும் பொருள்களையும் வெளிப்படையாயும் குறிப்பாயும் திருமூலநாய ஞரே தம்வாக்கில் தெளிவாக்கியிருக்கிருர்,
l. *அஞ்சன ம்ேனி அரிவையொர் பாகத்தன்
அஞ்சொ டிருத்து மூன்றுள ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும் அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே?
2. *நவவாகமம் எங்கள் நந்திபெற்ருைே?
3. "நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக ம"முனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரரி என்றிவர் என்னே டென்மரு மாமே?
127

Page 74
4. "பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தும் வாதுளம் மற்றவ் (வி)யாமளம் ஆகுங் காலோத்தரம் துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே" "அந்தி ம்திபுனை அரனடி நாடொறும் சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே" 6. "நான் பெற்ற இன்பம் பெறுகவில் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்குவன்"
ஆகமங்களில் ஆகமங்களின் வரலாறு கூறப்பட்டிருக்கின் றது. சதாசிவமூர்த்தியின் ஈசான முகத்தினின்றும் சிவ அ ம் சம் உள்ள பிரணவர் முதலிய முப்பதின்மர் கேட்டறிந்தவை பத்து ஆகமங்களென்றும், ருத்திர அம்சமுள்ளவர்களான அநீாதிருத் திரரி முதலிய முப்பத்தறுவர் கேட்டறிந்தவை பதினெட்டாகமங் களென்றும், வரலாறு விரித்துரைக்கிறது. இருபத்தெட்டாக மகி கேட்டவர்களையே மேலேயுள்ள திருமந்திரப்பாட்டில் அறுபத்தறு வரும் அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதாகக் கூறப்பட் டது. ஆகமப் பொருளைத் தமிழிற் கூறிய திருமூலர், சில பாடல் களைச் சில ஆகம சுலோகங்களின் மொழிபெயர்ப்ாகவும் அமைத் திருக்கிருர், அந்த மூல சுலோகங்களைக் கண்டறிந்தாலன்றித் திரு மந்திரப் பாடலின் பொருளை அறிதல் சிரம் உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம்.
*வல்யமுக் கோணம் வட்டம் அறுகோணம் துலையிரு வட்டம் துய்ய விதழெட்டில் அலையுற்ற வட்டத்தில் ஈரெட் டிதழாம் அல்வற் றுதித்தனன் ஆதித்த ஞமே
திருமூலர் இப்பாடலில் என்ன விஷயத்தைக் கூறுகின் முர்? சொல்லுக்குச் சொல் பொருள் புலப்படாவிட்டாலும் சார மாவது தெரிகிறதா? திருமந்திர நூலில் இப்பாடல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தைக் கொண்டாவது பொருளறிவதற்கும் வாய்ப்பில்லை. ஏனெனில், இப் பாட ல் இடம்பெறும் பகுதி (10 பாடல்கள்) "ஆதித்த நிலை அண்டாதித்தன்” என்ற தலைப்பெயரின் கீழ் க் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'ஆதித்தன் உதித்தனன்" என்றதொடர் பாடலின் இறுதியடியில் இருந்தும் பொருளறிவதற்கு அந்த த் தொடர் போதியதாய் அமையவில்லை. அப்பாடலில் சொல் லப் பட்டிருக்கும் விஷயம் சூரிய யந்திரம் என்னும் சூட்சுமம் ஆகமங் கற்றவர்கள் கண்டறியமுடியும். ஷெ பாடலின் மூலம்ான சுலோ
128
 
 

கிம் என்று கருதப்படும் ஆகம சுலோகத்தை ஆகம விற்பன்னரி சித்தாந்தபானு சிவபூரீ சோ. சுப்பிரமணியக் குருக்களவர்கள் காட் டுகின்ருரிகள்,
*வ்ருத்தம் த்ரியச்ரம் புணர்வ்ருத்தம்
ஷடச்ரம் வ்ருத்த யுத்மகம் ! அஷ்டாச்ரஞ்ச கலாச்ரஞ்ச,
ஸெளர சக்ரம் ப்ரகீர்த்யதே | |
இந்த சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் சூரி யனுக்குரிய யந்திரம் (ஸெளர சக்ரம்) என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திரு மூல ரோ பரிபாஷையமைத்தும் மறைத்தும் கூறுகின்ற சித் த ர் மரபுப்படி "அலையற்றுதித்தனன் ஆதித்தனமே" என்றளவில் விட்டுவிட்டார்.
"ஐம்பதெழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பதெழுத்தே அனைத்தாகமங்களும்" என்றும் "ஒதும் எழுத்தோடுயிர்க் கலை மூவைஞ்சும், ஆதியெழுந்தவை ஐம்பதோ டொன்றென்பர்? என் றும் திருமற்திரப் பாடல்களிற் கூறப்படும் 50, 51 என்னும் என் ணிக்கையுள்ள எழுத்துக்கள் எவை? இவற்றை நாம் அறிவதற்கு தொல்காப்பியமோ, நன்னூலோ பிற இலக்கண நூல்களோ துணை செய்யுமா?
திருமந்திரத்தில் அசபை என்னும் பகுதியிலுள்ள சில: பாடல்களின் அடிகளில் ஆனந்தம் அம் = ஹ்றிம் - அம் - கூடிம் - ஆம் = ஆகுமே" என்றும், "செம்பு பொன்னகும் பூரீயுங் கிரியுமென என் பூம் வடமொழி எழுத்துக்களை - பீஜாக்ஷரங்களை மாற்ருமலே பாடியிருக்கிருர் திருமூலநாயனர் . இவையெல்லாம் எவர் கண் னிற் படவேண்டுமோ அவர்கண்ணிற் படுவதேயில்லை. காரணம் திருமுறைகளுக்காகப் போதாடுவதற்கென்று கங்கணங் கட்டுபவரி பலரிடம் பன்னிரு திருமுறை நூல்களும் இருப்பதில்லை. இருந் தாலும் அவர்கள் ம்னமடங்கிப் படிப்பதில்லை.
திரும்ந்திரத்திலுள்ள ஐந்தாம் தந்திரம் கூறுகின்ற தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக ம்ார்க்கம், சன் மார்க்கம் என் னும் வழிபாட்டு நெறிக்ளும் அவ ற் றின் பயனன சாலோக சாமீப சாரூப சாயுச்சிய முத்திவகைகளும், மந்தம், ம்ந்த தரம் தீவிரம், தீவிர தரம் என்னும் சத்தி - நிபாத நிலைகளும், பின்னே யுள்ள அண்டலிங்கம், பிண்டலிங்கம், ஆத்துமலிங்கம், ஞானம், ஞா திரு, ஞேயம் தவவேடம் அவவேடம், சிவவேடம், சற்குரு நெறி, அசற்குரு நெறி, தூல-குக்கும் அதிகுக்கும பஞ்சாக்ரைகி
29

Page 75
கள், அத்துவாக்கள். ஆதார ஆதேயம், சிவபூசை, குருபூசை, போசனவிதி, பிட்சாவிதி என்னும் இவையுமெல்லாம் திருமந்திர பொருளட்டவணையின் ஒரு பகுதியாகும். திருமந்திர நூலைக்காணு தவரும் இவ்வட்டவணையைப் பார்த்து இந்நூல், ஏனைய திரு முறை நூல்களைப் போன்று தோத்திர நூலன்று என்றும், சமய வாழ்வு வாழ வழிகாட்டும் விதிநூலாயும், சமய உண்மைகளை உணர்த்தும் சாத்திர நூலாயும் அமைந்தது என்றும் அறிற் து கொள் ள முடி யும். இவ்விஷய அட்டவணைப் பொருளெல்லாம் ஆகமம் கூறும் பொருள்களே. சிவாகமங்களிற் போலவே இந் நூலிலும் சரியை முதலிய நாற்பாதப் பொருள்களும் தொகுத்துக் கூறப்பட்டிருக்கின்றன.
சிவாசாரியர்கள் சிவபூசையில்போது ஒதுகின்ற "கழித்யாதி குடிலா ப்ராந்த" எனத் தொடங்கும் நீண்ட தியான சுலோகத் தின் பொருளைத் திருமூலநாயனரி, சதாசிவலிங்கம் என்னும் பகு தியில் இரண்டு செய்யுட்களில் சுருக்கிச் சொல்கிருர்,
“தவளேசான வதனம் பீதம் தத்புருஷா நநம், கிருஷ்ணுகோர முகோபேதம், ரக்தா போத்தர வக்த்ரகம் சுஸ்வேதம் பஸ்சிமாஸ்யேகம் ஸத்யோஜாதம் ஸமூர்த்திகம்" என்று 6 அடிகளிலம்ைந்த விஷயம்,
நடுவு கிழக்குத் தெற்குத் தரமேற்கு நடுவு படிகநற் குங்கும் வன்னம் அடையுள வஞ்சனஞ் செவ்வரத்த LitrAt) அடியேற் சுருளிய முகமிவை (யஞ்சே
என்னும் 4 அடியுள் அடங்கிவிடுகிறது. தொடர்ந்து,
பத்மாஸநஸ்தம் பஞ்சாஸ்யம், ப்ரதிவக்த்ரம் திரிலோச னம் என்னும் பகுதி அஞ்சுமுகமுள ஐம்மூன்று கண்ணுள' என் றும், ஜடா கிண்டேற்து மண்டிதம் என்பது "சுருளார்ந்த செஞ் சடைச் சோதிப் பிறையும்" என்றும் திருமந்திரத்திற் கூறப்படுகி றது. பத்துத் திருக்கரங்களிலுமுள்ள பத்து ஆயுதங்களும் இவை யிவை என்பதை டிெ ஆகம் சுலோகம் "சகித்யசி சூல. பிப்ரா னம் பஞ்சபி கிரை!” என்று விரித்துரைக்க, நாயனரி, 'அஞ்சி னேடஞ்சு கரதலந் தானுள, அஞ்சினேடஞ்சா யுதமுள." என்று சுருக்கிக் கூறித் தியான சுலோகத்தைத் தமிழ்செய்திருக்கிருரி.
திருமூலர் சிவாகமப் பொருள் கண் மாத் திர மன் றி
வேதோபநிடதப் பொருள்கள் சிலவற்றையும், சாக்த வழிபாட்டு முறைகள் சிலவற்றையும் தமிழ்ப்படுத்தியிருக்கிழுர், சிறப்பான
30

கருத்தமைந்த சில உபநிடத வாக்கியங்களே "மகர வாக்கியங்கள்? என்று கூறுவது மரபு. அவற்றுள் "தத் த்வம் அசி" என்னும் மகாவாக்கியமும் ஒன்று. இதிலுள்ள மூன்று சொற்களையும் தற் பதம் தொம்(துவம்) பதம், அசிபதம் என்று திருமந்திரம் மீட்டும் மீட்டும் கூறுவதைக் காணலாம். "தற்பதம் தொம்பதம் தா ன மசிபதம், தொற்பத மூன்றும் துரியத்துத் தோற்றவே" என்பது முச்சூனிய தொந்ததிதசி என்னுற் தலைப்பிலுள்ள ஏழுபாக்களில் ஒன்றின் பகுதியாகும். இவ்வேழு பாக்களும் மகாவாக்கிய விளக் கங் கூறுவனவேயாம்.
சக்தி வழிபாடு சம்பந்தம்ாகச் சிவாகமங்களிற் கூறப்ப டாத சில மந்திர யந்திர பூசை முறைகளையும் திருமந்திரங் கூறு கிறது. நான்காந்தந்திரத்திலுள்ள நவாக்கரி சக்கரம், புவனபதி சக்கரம், வயிரவி ம்ந்திரம் என்னுந் தலைப்புகளும் அங்கு கூறப் படும் விஷயங்களும் இவை சாகித ஆகமத் தொடரிவுடையவை என்பதைக் காட்டுகின்றன. இவற்றுட் கூறப்படும் விஷயங்கள் சிலவற்றை விளக்குவதற்கும் வடமொழி மூலங்கள் துணைபுரிகின் றன. வயிரவி மந்திரம் என்ற பகுதியில் 20-ம் பாட்டு இது.
"வருத்த மிரண்டுஞ் சிறுவிரல் மாறிப் பொருத்தி யணிவிரற் சுட்டிப் பிடித்து நெறித்தொன் றவைத்து நெடிது நடுவே பெருத்த விரலிரண் டுள்புக்குப் பேசே"
சாத்த வழிபாட்டு நெறியில் முத்திரைகளின் உபயோகம் மிக அதிகம். மேலேயுள்ள பாட்டில் யோனி முத்திரை அமைகி கும் முறை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்பொருளை இதிலுந் தெளி வாகவும் யோனி முத்திரை என்று பெயரிசுட்டியும் பின் வரும் கலேசகம் விளக்குகிறது.
"மிதநிேஷ்டிகே பதிவா தரிஜநீப்யாம் அநாமிகே, அநாமிவோர்த்வ ஸம்ஸ்ருஷ்ட தீர்க்க மதியமயோரத அங்குஷ்டாகிர த்வயம் ந்யஸ்த்வா, யோநிமுத்ரேயம் ஈரிதா"
இந்த முத்திரைவிதி கூறும் சுலோகம் பரசுராம் கல்ப சூத்திரம்
என்னும் நூலிலுள்ளது என்று சித்தாந்தபாநு சிவபூணி சோ. சுப் பிரமணியக் குருக்களவரிகள் தெரிவிக்கின்முர்கள்.
இனி, புவனபதி சக்கரம் என்னும் பகுதியிலுள்ள முதற் பாட்டு மிக முக்கியமானது,
131

Page 76
சகாராதி யோரைந்தும் காணிய பொன்மை அகாராதி யோரா றரத்தமே போலும் சகாராதி யோரிநான்கும் தான்சுத்தவுவெண்ம்ை சகாராதி மூவித்தை காமிய முத்தியே
இப்பாட்டிற் குறிப்பிடப்படும் ககாராதி ஐந்தெழுத்தும், அகா ராதி ஆறெழுத்தும், சகாராதி நான்கெழுத்தும் எவையெவை? தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எந்த எழுத்தையும் இவ்வடிகள் கரு தவில்.ை காதிவித்தை என்று பிரசித்திபெற்ற பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் மூன்று கூருயமைந்த பதினைந்து அட்சரங்களுமே இங்கு கருதப்பட்டவை. அகாராதி என்பதில் அகாரம் மந்திரத் தில் ஹகாரமாகும்; இப்பகுதியிலுள்ள ஐந்தாம்பாட்டு "ஏதும் பலம்ா மியற்திர ராசன்னடி" என்று தொடங்குகிறது. இதி ற் குறிப்பிடப்படும் இயந்திர ராசன் என்பது, இதே பெயராற் பிர சித்தி பெற்றுவிளங்கும் பூரீ சக்கரமேயாகும்.
இதுவரை காட்டப்பட்ட பன சான்றுகளால் திருமந்திர நூல் வேதாகமங்களை முதனூல்களாகக் கொண்டெழுந்த வைதிக சைவ நன்னுரலென்பது உறுதியாகிறது
"வேதமொ டாகமம் மெய்யாம் இறைவனூல்"
திரும்ந்திரம்
- இக்கட்டுரையின் சுருக்கமான வடிவம் அச்சுவேலி பிள்ளை யார் கோயில் கும்பாபிஷேக மலரில் (28-10-86) வெளிவந்தது:
132

நாவலர் வழி
4.IJJAHIDI IZEI)P *f)FDP typ ABD *&din niini
நாவலர் பெருமானும் அவர் காலத்திலும் அதற்கு ச் சற்று முன்பின்னன காலத்திலும் வாழ்ந்திருந்த ஈழநாட்டறிஞரி களும் தாம் உபயோகிக்குஞ் சொற்களையும் வாக்கியங்களையும் சிறுபிழையுமின்றி எழுதுவதில் விழிப்புடன் இருந்தனர். இவ்விஷ யத்தில் அக்காலத்துத் தமிழக அறிஞர்களைவிட ஈழத்தறிஞர்களே முற்பட்டிருந்தனர். தமிழோடு தமிழாய்க் கலந்துவிட்ட வட மொழிச் சொற்களை அவற்றின் சரியான உருவத்தோடும் பொரு ளோடும் அறிந்துகொள்வதற்காக அவர்களிற் பலர் வடமொழி யிலும் குறைந்த அளவிலாவது பயிற்சி பெற்றிருந்தார்கள். நாக நாத பண்டிதர், சங்கர பண்டிதர், செந்திநாத ஐயர், சிவானம் தையசி முதலியோர் வடமொழியிற் பெரும்புலமை பெற்று த் தமிழை வளம்படுத்தினர். சிலர் இவ்வளவில் அமையாது ஆங் கிலப் பயிற்சியும் பெற்றுத் திகழ்ந்தனர். இலெளகீக வாழ்வுக்கு ஆங்கில அறிவு பயன்பட்டது போன்று, சமயம், தத்துவம் ஆகிய ஆத்மீகத் துறைகளுக்கும் சோதிடம் வைத் தி யம் முதலிய இலெளகீகத் துறைகளுக்கும் வடமொழியறிவு அவர்களுக்கு மிகப் பயன்பட்டது. அந்நாளிற் பல மொழியறிந்தவரை எல்லோரும் போற்றினர்.
நாவலர் தாம் எழுதுவதிற் பிழை நேரிந்துவிடக்கூடா தென்று விழிப்பாயிருந்ததோடு தாம் பதிப்பிக்கும் நூல் களி ல் ஓரி அச்சுப்பிழையும் வந்துவிடக்கூடாதென்றும் விழிப்புடனிருந் தாரி பிறரைக் கண்டிக்கும்போது அவர்கள் வெளியிட்ட நூல் கள் பத்திரங்களிலுள்ள பலவகைப் பிழைகளையுங்கூட எடுத்துக் காட்டிக் கண்டித்தார். இக்காளத்திலோ நாவலரின் சீட பரம் பரையில் வந்த ஓர் அறிஞரின் சமய நூல்களைப் பிழை திருத்தம் என்பது ஓர் அநுபந்தம்போல் அலங்கரிக்கிறது.
நாவலர் தமிழகத்தில் வெளிவந்த நூலொன்றில் தாம் கண்ட பலவகைப் பிழைகளையும் எடுத்துக்காட்டி அவற்றின் திருத்தங்களையும் “போலியருட்பா மறுப்பு" என்னுங் கட்டு  ைர யிற் கொடுத்திருக்கிருரி. அப்பிழைகளிற் பலவும் அவை போன்ற வேறுபல பிழைகளும் நாவலர் வாழ்ந்த யாழ்ப்பாணத்தில் இன்று புதினப் பத்திரிகைகளிற் காணப்படுகின்றனவே, இவை திருந்து வது எப்போதோ?
133

Page 77
நாவலர் காட்டிய பிழைகளும் திருத்தங்களும் இங்கு சுருக்கித் தரப்படுகின்றன.
பிழை திருத்தம் சுழிமுனை சுழுமுனே சொற்பனம் சொப்பனம் கேழ்க்க கேட்க பிராரத்துவம் பிராரத்தம் மயேசுரன் மகேசுரன்
FassFuorirrî &&suh சகமாரிக்கம் பெத்த திசை பெத்த தசை உற்பீசம் உற்பிச்சம் அத்தமானம் அத்தமயனம் நூல்களறிவிக்கமாட்டாது நூல்களறிவிக்கம்ாட்டா போயவிடத்துவான்மா போயவிடத்தான்ம்ா
நாவலர் சரித்திர மொன்றில் அதன் ஆசிரியர் திரு. த. கைலாசபிள்ளை அவர்களும் 19.வட மொழிகளின் இயல் பறியாம்ையினுலும், ழகர, ளகரங்களின் பேதமறியாமையினலும் சொற்களைப் பிழைப்படுத்தி வழங்கிவந்திருக்கின் ருர்கள். ஏடுகள் எழுதுகிறவர்களும் மேன்மேலும் பிழைகளை உண்டாக்கிவிட்டார் கள். இவைகளாலே தமிழ்ச் சொற்களினுடைய உண்மையான சொரூபற் தெரியாமற்போயிற்று" என்று விளக்க மா யெழு தி, பிழையாக வழங்கும் சில சொற்களையும் அர se tiffi uu nr 60r சொரூபங்களையும் எடுத்துக்காட்டியிருக்கின்ருர், கற்பூரம், குங் கிலியம், பருதி, அருணம், சிகப்பு உத்தராயனம், கத்திரித்தல் என்பன அவர் காட்டிய பிழையான சொற்ருெடர்களுட் சிலவா கும். இவற்றின் சரியான சொரூபம் முறையே கர்ப்பூரம், குங்குலி பம், பரிதி, அரினம், சிவப்பு, உத்தராயணம், சுத்தரித்தல் என்று காட்டப்பட்டிருக்கின்றன.
சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவர் விளம்பரப் பத் திரங்களிற் காணப்பட்ட பிழைகளையும் தம் மாணவருக்குக் காட் டித் திருத்துவித்துப் பயிற்சியளிப்பது வழக்கமென்று அறிந்தோரி கூறுவர். தமிழகத்துப் பேரறிஞரொருவர் வடமொ ழி அறி வின்மையாற் பலரெழுதுவதுபோல சிரார்த்தம் என்று பிழை யாய் எழுதியபோது, சிர - அரித்தம்=தலையின் பாதி என்று பொருள்படுதலால் அது பிழை யென்றும், சிரத்தையோடு செய் யப்படுவது என்னும் பொருள்தரும் சிராத்தம் என்பதே சரியென் றும் எழுதித் திருத்தியவர் புலவர். திருத்தம் பெற்றவரி மகா
184

மகோபாத்தியாயர் என்னும் பட்டம்பெற்றவர் என்பது கவனிக் கப்படவேண்டியது. பிழைகாணும் ஆற்றல் காரணமாகிக் குமார சுவாமிப்புலவர் "தோஷஜ்ஞர்" என்று சம்காலத்தவரால் மதிக் கப்பெற்றவர். vn
நாவலரும் அவர்வழி வந்த நல்லறிஞரும் திரு தீ தி வளர்த்த தமிழ்மொழி அவர்கள் வாழ்ந்த யாழ்ப்பானத்திலேயே இன்று சிதைக்கப்படுவது கொடுமையானது. முன்னுளில் யாழ்ப் பாணத்து ஆசிரியர்கள், கொழும்புப் பத்திரிகைகள் பிழையான தமிழைப் பரப்புகின்றனவென்று குறைகூறுவது வழக்கம், கொழும்புப் பத்திரிகைகள் சரியாய் எழுதுகையில் யாழ்ப்பாணப் பத்திரிகையொன்று பிடிவாதமாக எண்ணை என்றே எழுதி ப் பிழைபரப்புகின்றது. இன்னுெரு பத்திரிகை, ஆங்கிலத்தில் வேற் றுமையுருபுகஃாப் பெயரோடு சேரிக்காமற் பிரித்தெழுதுவதுபோல இருந்து உடன் என்னும் சொல்லுருபுகளைப் பிரித்தெழுதிப் புது மரபு படைக்க முயல்கிறது; விரைவில் ஐ ஆல், ஒடு, இன், இல் என்னும் உருபுகளும் பிய்த்து வைக்கப்படும்போலும்.
செலவீனம், அருகாம்ை, ஈமைக்கிரியை, சரிகை, கிரிகை நினைவாஞ்சலி, சிகிட்சை, சுயேட்சை நல ன் புரி ச் சங் கிம் விஷேடம் என்பனவும் இன்னும் பல அங்கவீனச்சொற்களும் இங் குள்ள பத்திரிகைகளாற் பரப்பப்படுகின்றன. பொது மக்களுக் கும் மாணவரிக்கும் பிழையான முன்மாதிரிகாட்டி அவர்களைத் தவறிழைக்கச் செய்யும் இந்தப் பிழைகளைக் கண்டும் காணுதவர் போலிருக்கும் தமிழ்ப் பாதுகாவலர் சிலருக்குச் சமய சம்பந்தமான சொற்களிற் சிலரி ஜ ஷ ஸ என்னும் கிரந்த எழுத் துக் களை சி கலந்து எழுதுவதுதான் பெருந்தவருகக் கண்ணிற் படுகின்றது; கண்டிக்கவுந் தூண்டுகின்றது.
வடசொல்லையும் திசைச் சொல்லையும் தமிழுரைநடை யிற் சேர்த்தெழுதுவது பற்றி நாவலர் எத்தகைய கருத்துடைய வராயிருந்தார் என்று அறிவது மிகப்பயனுடையதாகும். அவர் பிறமொழிச் சொற்களையும் எடுத்தாண்டு எழுதிய தற் கான காரணத்தை அறிவதும் பயனுள்ள செயலாகும்.
தீக்ஷிதர், பஞ்சாக்ஷர செபம் இரண்டு லக்ஷம் ரூபா, வருஷந்தோறும், சிவதூஷணம், மத்தியஸ்தம், ஞானஸ்நானம், பூரீ சற்குருநாத சுவாமிகள் என்னும் வடமொழிச் சொற்களும் கிறிஸ்து சமயம், வெஸ்லியன் மிஷன், புரோடெஸ்டாண்டு, கம் மிஷனரி, றிப்போர்ட்டு, ரெகுச் சங்கம், சுப்பிறீங்கோட்டு ஜூரி
双岛5

Page 78
டிஸ்திறிக் கோட்டுப் பிற க் கி ரா சி எ ன் னும் பிற மொழிச் சொற்களும் பொதுமக்களின் வழக்கிலிருந்தமையால் இவற்றை உருத்திரிக்காமலே நல்லறிவுச்சுடர் கொளுத்துதல், யாழ்ப்பாணச் சமயநிலை என்னும் நூல்களில் எழுதியிருக்கிருரி நாவலரி. தமி ழிலக்கண நூல்கள் பலவற்றைப் பிழையறப் பரிசோதித்துப் பதிப் பித்த நாவலருக்கு வடசொற்களை "வடவெழுத்தாரி' எழுத வேண்டுமென்ற விதி தெரியாதா? காலதர், சேர்ந்தா  ைர க் கொல்லி என்னும் பழைய சொற்களையும், பரிதிமாற் கலைஞன், வெண்ணெய்க் கண்ணன் என்னும் புதிய சொற்களையும் போன்று, தனித்தமிழில் ஏன் மொழிபெயர்த்தெழுத அவர் முயலவில்லை? அவர் தமது அறிவாற்றலைப் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக எதையும் எழுதினரல்லர். தமது எண்ணத்தை வெளியிடவே - நாடெங்கும் பரப்பவே - பேசினர்; எழுதினர்.
நாவலர் வாழ்வு பொதுநல வாழ்வு, சிவபூசையும் சிவா லய வழிபாடுமாகிய இரு செயல்கள்தான் அவர் தமது ஆன்மீக நலங்கருதிச் செய்தவை. வாழ்நாள் முழுதும் அவர் செய்த மற் றச் செயல்களெல்லாம் பொதுமக்களின் நன்மைக்காகவே செய் யப்பட்டன. பொதும்க்களிற் பெரும்பாலோரி ஆரம்பக்கல்வி மாத் திரமே பெற்றவர்கள். அதுவும் அற்றவர்கள் பலர். அவர்களுக் காக எழுதிய அறிவிப்புகள், வேண்டுகோள்கள், கண்டனங்கள் ஆகியவை அவர்கள் விளங்கிக் கொள்ளக்கூடிய எளிமை வாய்ந்த நடையில் எழுதப்பட்டன. பொதுமக்கள் வழங்குகின்ற சொற்க ளிலுள்ள பிழை களை த் திருத்திவிடுவதுதான் செய்யத்தக்கதென் றும், மொழிபெயர்த்து உருமாற்றம் செய்துவிட்டால் அவற்றை அவர்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்களென்றும் அவர் கருதினர். இது தமிழ்ச் சொல்லா பிறசொல்லா என்று பாரரயில், இது சரியான சொல்லா பிழையான சொல்லா என்றும், இது எல் லோரிக்கும் விளங்குமா விளங்காதா என்றும் ஆராய்ந்து எழுதி ஞரென்பது நன்கு தெரிகிறது. அவரி வடமொழிச் சொற்களை மாத்திரமன்றிப் பிற திசைமொழிச் சொற்களையும் எடுத்தாண்ட தற்கும், வழக்கிலுள்ள வடவெழுத்துக்களை உபயோகித்ததற்கும் இதுவே காரணம்ாகும்.
ஜ, ஷ, ஸ முதலிய கிரந்த எழுத்துக்கள் வட எழுத்துக் களென்று சொல்லப்பட்டாலும், உண்மையில் இவை வடநாட்டு எழுத்துக்களல்ல. திராவிட மொழியாளர்களான தென்னிந்திய கன்னடரும், தெலுங்கரும், மலையாளிகளும் தனித்தனியே வேறு பட்ட எழுத்துக்களை உபயோகிப்பவராயினும், உச்சரிப் பை ப்
136

பொறுத்தவரையில் ஐம்பதெழுத்தொலிகளைக் கொண்ட வட மொழி நெடுங்கணக்கையே கைக்கொள்ளுபவரிகள். இக்காரனத் தால் இவர்கள் வடமொழியை அதற்குரிய நாகரி எழுத்தைப் பயின்று எழுதும் சிரமமின்றித் தத்தம் தாய்மொழி எழுத்திலேயே எழுதிக்கொள்ளும் வசதியுடையவர்கள். முப்பது எழுத்துக்களால் வடமொழியைச் சரியாக எழுதமுடியாமல் இடர்ப்பட்ட தமிழர் தமது உபயோகித்திற்காகத் தமிழெழுத்துக்களின் உருவம்ைப்பில் ஆக்கிக்கொண்ட எழுத்துக்களே கிரந்த எழுத்துக்கள் பல் ல வ மன்னரும் பின்வந்த மூவேந்தரும் பிறரும் தங்கள் சாசனங்க% எழுத இந்தக் கிரந்தலிபியையும் உபயோகித்தனர். திருமூலரின் திருமந்திரப் பாக்களிலும் இவ ற் று பட் சில இடம்பெற்றிருக்கின் றன. பிற்காலத்தில் ஆறுமுகநாவலரும் சம்காலத்து அறிஞரும் தேவையானபோது இவ்வெழுத்துக்களைக் கையாண்டிருக்கிருர்கள்.
தமிழகத்தில் தமிழர்கள் தமக்காக ஆக்கிப் பயன்படுத் திய இவ்வெழுத்துக்களை அவற்றின் தேவை இன்றும் இருக்கும் போது, அவற்றை அன்னியமென்று ஏன் தள்ளவேண்டும்? தென் னிந்தியாவில் உத்தியோகப் போட்டியினல் எழுந்த சாதித்துவே ஷம் பின்பு மொழித் துவேஷமாகி எழுத்திலும் பற்றிப்பிடித் தது. துவேஷந் தோன்றுவதற்கு அங்கு காரணகர்த்தர்களாயிருந் தோர் தாம் முன்புசெய்த தீவினையின் பயனை இப்போது அனுப விக்கிருர்கள். இந்நாட்டு நிைைம முற் றிலும் வேறுபட்டது. இங்கு அத்தகைய போட்டி இல்லை. ஆகவே பொருமைக்கோ துவேஷத்துக்கோ இங்கு இடமில்லே,
நாலலர்பெருமான் நடந்துகாட்டிய வழி நல்வழி நமக்கு முன்மாதிரியான வழி. தம்பிக்கையுடன் அவ்வழியிற் சென்று இலக்கை எய்துவோம்.
- நாவலர் குரல் - குருபூசை மலரி 1988
8
37

Page 79
由苹、些血土芷、当á业ád志士击士á
படித்துறை சொன்ன பழங்கதை
甲平平和平平杯平平平卒F杯平平平字率字和军和科科军字军平零平军军零军军啤
கவியரசர் தாகூரின் சுவை மிகுந்த சிறுகதைகள் பல வற்றை வாசக நேயர்கள் அறிந்திருப்பார்கள். ஆதலினுல், அக்கதைகளின் சிறப்பைப் பற்றி விதிப்புரை கூறவேண்டிய தில்லை, ஆற்றங்கரையில் அமைந்துள்ள படித்துறை சொல் வதாக ஒரு கற்பணு சித் திர ம் தீட்டியுள்ளார் தாகூர். அதன் நேரான தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே தரப்படு கிறது.
பழைய கால நிகழ்ச்சிகளை அறிய ஆவலிருந்தால், என் மீது வந்திருந்துகொண்டு, சலசல எனப்பாயும் இந்த ஆறு சொல் வதைக் கேள்.
இன்னும் புரட்டாதிமாதம் பிறக்கவில்லை. ஆற்றில் நிறைய வெள்ளம் ஒடிக்கொண்டிருந்தது. கிரையில் நான்கு படி கிள் தவிர ஏனையவெல்லாம் நீரினுள் மூழ்கியிருந்தன. அதே r பார் அங்கே நதி வளைந்து வளைந்து பாய்கிறதே, அந்தப் பக்கத் திலே இரண்டு, மூன்று செக்கற் குளைகள் நீருக்குமேலே தலை நீட் டிக்கொண்டிருந்தன. ஆற்றங்கரை மரங்களில் தொடுத்திருந்த படகுகள். நீரோட்டத்தால் ஆடியசைந்து மிதந்துகொண்டிருந் தன. தழைத்து வளர்ந்த பசுபுேற்கள் மீது பல்லவனின் பொற் கிரணங்கள் தவழ்ந்து விளையாடின6 செடிகளும் கொடிகளும் அப் போதுதான் மொட்டுக்கிட்டியிருந்தன மலர்கள் இன்னும் அலரத் தொடங்கவில்ல;
படகுகள் சில தம்கள் கிறிய பாய்களை விரித்துக்கொண்டு நதியில் நீந்திச் சென்றன. பிராம்ண சந்நியாசி ஒரு வன் தன் தீர்த்த பாத்திரங்களுடன் குளிப்பதற்கு வந்தான். பெண் கவி தண்ணீர் கொண்டுசெல்லக் கூட்டங்கூட்டம்ாய் வந்தார்கள். கல் யாணி வரும் நேரமாய்விட்டதென்று நான் நினைத்துக்கொண்டி ருந்தேன். ஆனல் அன்று அவள் வரவில்லை. ஸ்வரிணமும் புவன முந்தான் வந்தார்கள். அவர்கள், தங்கள் தோழியை அவள் கண வனுடைய ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார்களென் றும், அது முன்னெருபோதும் அறியப்பட்டிராத இடமென்றும் கூறி வருத்தப்பட்டுக்கொண்டு போனர்கள்.
198

2
சில நாட்கள் சென்றன. நானும் கல்யாணியை மறந்து விட்டேன். ஆற் று க்கு வருபவர்களும் அவளைப்பற்றிப் பேசவி தேயில்லை. ஆனல், ஒரு நாள் மால், எனக்கு மிகவும் பழக்க மான அந்தக் காலடியைக் கேட்டுத் திடுக்கிட்டேன். ஆம் ஆமாம்! ஆனல் அக்கால்கள் முன்போலன்றி நகைகளற்று வறிதேயிருந் தன. அவற்றிற்கு முன்னிருந்தி மினுமினுப்பும் மென்ம்ையும் இப் போது எங்கு போயினவோ காணுேம்.
கல்யாணி கைம்பெண்ணுகிவிட்டாள். அவள் கனவன் மிகு தொலைவிலுள்ள ஏதோ ஒரூ ரில் வேயிைலிருந்தவன். கல் யாணமானபின் கல்யாணி அவனை ஒருமுறையோ இருமுறையோ தான் பார்த்திருக்கிருள். கடிதமூலமாகத்தான் அவளுக்கு அவன் இறந்த செய்தி அவளுக்குத் தெரியவந்தது. எட்டுவயதுக் கைம் பெண்ணுன அவள் நெற்றியிலிருந்த குங்குமத்தை அழித்துவிட்டு கைகளிலிருந்த வளையல்களையும் கழற்றிவிட்டு, கங்கைக்கரையில் இருந்த தன் பழைய வீட்டிற்கே வந்துவிட்டாள். ஆனல் அவள் தன் பழைய தோழிகள் ஒருவரையும் சந்திக்க முடியவில்லை. ஸ்வரி னமும் புவனமும் கல்யாணம் செய்துகொண்டு தத்தம் புக்ககம் போய்விட்டாரிகள். சரஸ்வதி ஒருத்திதான் இருந்தாள். அவளுக் கும் தைமாதத்தில் கல்யாணம் என்று பேசிக்கொண்டாரிகள்,
கல்யாணி இளமையிலும் அழகிலும் நாள் தோறும் வளர்ந்து வந்தாள். ஆனல், எளிமை வாய்ந்த அவள் உடை, துயரி நிறைந்த அவள் முகம், தளரிவடைந்த அவள் நடை ஆகிய இவையெல்லாம் சேர்ந்து அவளுடைய அழகையும் இளமையை யும் மறைத்துப் போடப்பட்ட திரைபோலாய்விட்டன. இவ்வாறு பத்து வருடங்கள் கழிந்து போயின. ஆனல் கல்யாணி இப்போது வளர்ந்து விட்டாளென்று அறிவாரெவிருமில்லை,
3
இன்று போலவே ஒருநாள் காலை, ஏதோ ஒரு வருடத் துப் புரட்டாதி மாதத்தின் பிற்பகுதியில், உயரமான சி வந்த உடலமைந்த இளைஞனுன ஒரு துறவி (அவன் எங்கிருந்து வந்த வனே தெரியாது) என க்கு முன்பிருக்கும் சிவன் கோவிலுக்கு வந்து சேர்ந்தான், அவன் விந்த து ஊரிலுள்ள எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. தங்கள் தங்க ள் குடங்களை வைத்துவிட்டுப் பெண்களெல்லோரும் அந்தப் புதிய யோகியைத் தரிசிப்பதற்குக் கூட்டங் கூட்டமாய் வரத்தொடங்கினுரிகள்.
39

Page 80
நாளுக்கு நாள் கூட்டம் பெருகலாயிற்று. அந்தப் பால சன்னியாசியைப்பற்றிப் பெண்கள் வானளாவப் புகழ்ந்து கொன் டாடினரி. அவன் ஒருநாளைக்குப் பாகவதத்திலிருந்து சுலோகிங் களை எடுத்துக் கூறுவான். இன்னெரு நாளைக்கு கீதையின் தத்து வாரித்தத்தை விளக்கிக் காட்டுவான். சிலரி அவனிடம் யோசனை கேட்கச் சென்றனர். சிலர் மாந்திரீக விஷயமாய் அவனைக் கலந் தனர். சிலர் தங்கள் நோய் தீர்க்க அவனை நாடினர்.
4.
சில மாதங்கள் சென்றன. அது ஒரு கித்திரை மாதம். அன்று சூரிய கிரகணம். அதற்காகப் பெருங்கூட்டம் கங்கையில் நீராட வந்திருந்தது. பலர் அச் சன்னியாசியைத் தரிசிக்க வந்த வரிகள். அவர்களுள் 'கல்யாணியின் கணவனது கிராமத்துப்பெண் களும் சிலர் வற்திருந்தார்கள்;
அப்இோது கால் நேரம். என்னுடைய ஒரு படி யில் வீற்றிருந்த சன்னியாசி, தன் துளசி மணிமாைையக் கை யில் வைத்து ஜெபம் செய்துகொண்டிருந்தான். அப்போது திடீரென்று ஒருத்தி தன் பக்கத்திலிருந்தவளை ஒரு கிள்ளுக் கிள்ளிவிட்டுச் சொன்னுள், "என்ன நம்முடைய கல்யாணியின் கணவனல்லவோ இவன்!"
இன்னெருத்தி மெதுவாகத் தன் முக்காட்டை விலக்கி விட்டு 'ஓ! ஆமாம்!! எங்களூர்ச் சட்டாஜியின் இளைய பிள்ளை தான்.""
வேருெருத்தி "ஆ, அதே நெற்றி அதேகன்கள். அதே மூக்கு,"
சற்நியாசியைத் திரும்பிப் பாராம்லே நான்காவதொருத்தி 'பாவம் (கல்யாணியின் கணவன்) இறந்துவிட்டான். அவ ன் இனித் திரும்பிவரப் போவதில்லை. கல்யாணியின் துரதிஷ்டம்"
"அவனுக்கு இவ்வளவு நீண்டதாடியில்லை." எ ன் று சொல்லி ஒருத்தி மறுத்தாள்.
இன்னுெருத்தி: "அவன் இவ்வளவு உயரமில்லை."
மற்ருெருத்தி: "அதுவுமல்லாமல் அவ ன் இவ் வளவு ஒல்லியும்ல்லவே' என்று சொன்னள். இவ்வளவில் அவர்கள் இவ் விஷயத்தை நிறுத்திக் கொண்டார்கள்.
5
ஒருநாள் மாலை, கீழ்த்திசையில் பூரண சந் தி ர ன் தன் வெண்ணிலாவைப் பரப்பிக்கொண்டெழுந்தபோது, கல்யாணி என்
140

கடைசிப்படியில் வற்துட்கார்ந்தாள். அவள் நிழல் என்மீது விழுந் திருந்தது.
அப்போது படித்துறையில் ஒருவருமில்லை. கிளிகள் ஆற் றங்கரை மரங்களில் அங்கு மிங் கும் தத்திக்கொண்டிருந்தன. சிவன்கோவில் அசையாமணியோசையும் குறைந்துகுறைந்து மெது வாகக் கேட்டு அடங்கிவிட்டது செடிகொடிகள் உள்ள இடங்கி ளிலும், கோவில் ம்ண்டபத்திற்கருகிலும், பாழடைந்த வீட்டின் பக்கத்திலும், குளக் கட்டின் கரையோரத்திலும், பக்கத்திலுள்ள பனங்காட்டிலும் நிழல்கள் கோலம் போட்டாற்போல் இருந்தன. அதோ அங்கு தெரிகிறதே, அந்த அரசமரத்தில் வெளவால்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அந்த வீட்டிற்கப்பால் நரிகள் ஊளை யிடும் சப்தம் காற்றில் மிதந்துமிதந்து வந்தது.
சந்நியாசி மெதுவாகக் கோவிலிலிருந்து வெளியே வந் தான், இங்கு வந்து சில படிகள் இறங்கியவுடன் எவளோ ஒரு பென் தனியாய் உட்கார்ந்திருப்பதைக் கண்டுவிட்டுத் திரும்பிப் போக அடியெடுத்தான். அப்போது கல்யாணி திடீரெனத் தலையை நிமிர்த்தித் தனக்குப் பின் திரும்பிப் பார்த்தாள். அவன் முக் காடு நழுவி வீழ்ந்தது. நிலவொளி அவள் முகத்தில் பளிச்சென்று விசிற்று.
அவர்களுக்கு மேலாக ஆந்தையொன்று அலறிக்கொண்டு பறந்தது. அதைக்கேட்டுத் திடுக்கிட்டபின் தான் கல்யாணிக்குத் தன்னுணர்ச்சி வந்தது. மெல்லிய சல்லாத் துணியாலாகிய முக் காட்டைத் தலையில் இழுத்துவிட்டுக்கொண்டு சன் னியா சி யை வணங்கினுள், சன்னியாசி அவளை ஆசீர்வதித்து "யாரம் மா?" என்று கேட்டான். அவள் சொன்னுள், 'என் பெயரி கல்யாணி"
அன்றிரவு அவர்கள் இதைத்தவிர வேறென்றும் பேச வில்லை. பக்கத்திலிருந்த தன் வீட்டிற்குக் கல்யாணி மெல்லப் போய்ச் சேர்ந்தாள். ஆனல் சன்னியாசி மாத்திரம் அன்றிரவு வெகுநேரம் என் படிமேல் உட்கார்ந்துகொண்டிருந்தான். நள்ளி ரவுவரை அவ்வாறு இருந்துவிட்டுப் பின் ன ர் கோவிலுக்குள் சென்றுவிட்டான்.
அதன் பின்னர் கல்யாணி சன்னியாகியைத் த ரி சிக் க நாள்தோறும் வருவாள். அவன் ஜனங்களுக்கு கீதை முதலியவற் றைப் படித்துக் காண்பிக்கும்போது அவள் ஒரு மூலையில் நின்று கேட்டுகி கொண்டிருப்பாள். காயிைல் சந்நியாசி தன் ஜெபங்க ளெல்லாம் முடிந்தபின், அவளிடம் மதங்களைப்பற்றிப் பேசிக்
4.

Page 81
கொண்டிருப்பான். அவள் அவற்றையெல்லாம் விளங்கிக் கொன் டிருக்க மாட்டாள்; ஆயினும் அமைதியாயிருந்து கேட்டு அவற் றின் பொருளை விளங்கிக்கொள்ள முயன்ருள். அவனிடும் வேலை களையெல்லாம் மிகப்பணிவோடு செய்துவந்தாள். எப்போதும் கோவிலப் பெருக்குவதும் மெழுகுவதுமாகத் தெய்வத் திருப்பணி செய்துவந்தாள்.
6
பனிகாலம் முடிகின்ற சமயம், மிகக் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. ஆயினும் இடையிடையே சில மாலை நேரங் களில் இன்பமான இளந்தென்றலும் மெல்லென வீசும். எங்கோ மிகுந்த தொலைவிலிருந்து நாதஸ்வரத்தின் இனிய ராகம் தவழ்ந்து வரும். படகுக்காரர் தங்கள் படகுகளை ந தி யின் நீர்ப்போக்கி லேயே ஓடவிட்டு, து டுப்புப் போடாமல் கண்ணபிரான்மீது ாேதற் பாட்டுக்கள் பாடிக்கொண்டு போவார்கள்; இதுதான் அந் தக் காலம்,
திடீரெனக் கல்யாணியை நான் பார்க்கமுடியாது போப் விட்டது. சில நாட்களாக ஆற்றுக்காவது சந்நியாசியிடமாவது அல்லது கோவிலுக்காவது வருவதை அவள் நிறுத்திவிட்டாள். பின் என்ன நடந்ததென்று நானறியேன். ஆனல் ஒருநாள் மாலை இருவரும் என் படியில் வந்து சந்தித்தனர். கீழே குனிந்தபடியே கல்யாணி கேட்டாள், "என்னைக் கூப்பிட்டு ஆளனுப்பினிரிகளா?"
ஆமாம். ஏன் உன்னைச் சிலநாட்களாகக் காணவில்லை? கடவுளுக்குப் பணி செய்வதிலும் உனக்குச் சலிப்பேற்பட்டுவிட் L-6fr?''
அவள் வாய் திறக்கவில்லை. ம்ெளன்மாக நின்றுகொண் டிருந்தாள்.
சந்நியாசி திரும்பவும் சொன்னன், "உன் உள்ளத்தி லுள்ளதையெல்லாம் ஒளியாமல் என்னிடம் சொல்"
கல்யாணி முகத்தைத் திருப்பிக்கொண்டு "நான் PC5 பாவி, ஆகையினல்தான் தொண்டு செய்வதை நிறுத்திவிட் டேன்" என்ருள்: s
"கல்யாணி, உன் மனம் மிகக் குழம்பிப்போயிருக்கிற தென்று எனக்குத் தெரியும்,'
இதைக் கேட்டதும் அவள் நெஞ் சந் திடுக்கிட்டாள். தன் சேலைத் தலைப்பால் முகத்தை மூடி, சந்நியாசியின் காலடி யில் உட்காரிந்துகொண்டு விம்மி விம்மி அழுதாள்.
142

சந்நியாசி கொஞ்சம் நகர்ந்து நின்று, "உன் மனத்தி
லுள்ளதை என்னிடம் சொல் உன் மனம் சாந்தியடைய வழி சொல்கிறேன்" என்று சொன்னன். அவல் ஏதோ தீர்மானங் கொண்டவள்போல் காணப்பட்டாள். சிறிது தட்டுத் தடுமாறிக் கொண்டு சொன்னுள். நீங்கள் என்ன உத்தரவிட்டால் நான் சொல்லத்தான் வேண்டும். ஆனல் அதை நான் வெளிப்படை யாகச் சொல்ல முடியாது எல்லாவற்றையும் நீங்கள் அறிந்திருப் பீர்கள், நான் ஒருவரைக் கடவுளாக மதித்தேன், தொழுதேன், அதனல் என்னுள்ளம் விரிவடைந்தது, ஆனல் ஒருநாள் இரவு எங்கோ ஒரு பூங்காவுள் அவர், என் வலது கையைத் தன் இடது கையாற் பற்றிக்கொண்டு என்னருகிலிருந்து என்னிடம் கிா த ல் மொழிகள் பேசுவதாகக் கனவுகண்டேன். அப்போது என க்கு அது சிறிதும் வியப்பாகத் தோற்றவில்லை. இவ்வளவில் கனவு மறைந்துவிட்டது, மறுநாள் அவரை நான் கண்டபோது அவர் எனக்கு வேறுவிதமாகத் தோற்றிஞர். கனவில் கண்டவை என்னை நீங்காது பற்றிகொண்டன. அச்சத்தால் அவ்விடம்விட்டு விலகி ஒடிப்போனேன். ஆயினும் கனவில் கண்டவை என்னை விட்டகல வில்லை. இதனுல்தான் என் ம ன து கலக்கமடைந்தது. எனக்கு இவ்வுலகம் முழுவதுமே இருட்டாகத் தோன்றுகிறது."
இவ்வாறு கறி அவள் தன் கண்ணிரைத் துடைத்துக் கொள்ளும்போது, அச் சந்நியாகி என் படிக்கல்லின் மீது தன் வலக்கான் மிக அழுத்தமான ஊன்றிக்கொண்டிருந்தான். அவள் கூறி முடித்ததும் அவன், "நீ கனவில் கண்ட மனிதன் யார் என்று கூறவேண்டும்" என முன், அவள் தன் கைகளைச் சேர்த் துப் பிடித்துக்கொண்டே "நான் சொல்வதற்கு முடியாமலிருச் கிறேன்" என்ருள்.
'இல்லை நீ சொல்லித்தானகவேண்டும்." -
அவள் கையைப் பிசைற்துகொண்டே "நாள் சொல்
வித்தானுகவேண்டுமோ??
**3'tbirth”*
"என் கனவில் தோன்றியவர் நீங்கள் தான்" -
இவ்வாறு கூறிவிட்டு என் படிமீது வீழ்ந்து விம்மிவிம்மி அழுதான்.
பின்னர் அவள் ஒருவாறு தன்னிறைவு பெற்று எழுந் திருந்தபோது சன்னியாசி மெதுவாகச் சொன்னன், "நான் இவ் வுலகத்தைத் துறந்துவிட்ட சன்னியாசி. நீ என்னைப் பாராதிருத் தற்காக இன்றிரவே இவ்வூரைவிட்டுச் செல்கிறேன். இனி நீ
143

Page 82
என்னை முடிவாக மறந்துவிடவேண்டும்" கல்யாணி மிகத்தாழ்ந்த குரலில் வேதனையுடன் "அப்படியே ஆகட்டும்" என்று பதிலளித் தாள். '"நான் விடை பெறுகின்றேன்" என்று அவன் புறப்பட் டான். கல்யாணி ஒன்றும் பேசாது அவனை வணங்கிக் கால்களைக் கண்ணிலொற்றிக்கொண்டாள். பின் அவன் அவ்விடத்தை விட் டுச் சென்று மறைந்தான்.
சந்திரன் மறைந்தது. இரவு மிக வும் இருட்டாகியது. ஆற்று வெள்ளத்தில் ஏதோ "தொப்'பென்று விழுந்த சப்தத்தைக் Gal Glaiv 1
வான வெளியிலுள்ள நட்சத்திர மண்டலங்களையெல்லாம் பொடிப் பொடியாக்க எண்ணங் கொண்டதுபோல் காற்றுச் சீறிக் கொண்டு சென்றது.
- இலங்கை விகடன் . 1939 செப்டம்பர்
யாழ்ப்பாணம், பண்டிதத் தமிழ்மீதும்  ைசவத் தி ன் மீதும் கொண்ட ஈடுபாட்டிற்குப் பேர்போனது. எனினும் மணிக் கொடிக் காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்துப் பண்டிதர்கள் சிலர், மறுமலர்ச்சி இலக்கியத்தில் போதிய அளவு அக்கறைகாட்டி வந் தார்கள். பொதுவாகப் பண்டிதர்கள் கதை, கவிதை, விம்ரி சனக்கட்டுரை முதலிய பிரிவுகளில் தம் பார்வையைச் செலுத்து வது குறைவு. எனவே இப்பண்டிதர்கள் "முற்போக்குப் பண்டி தர்கள்" என வைதிகப் பண்டிதர்களால் கருதப்படவும் நேரிற்த துண்டு. பஞ்சாட்சரசர்மா, தியாகராசா சரவணமுத்து ஆகியோர் மறுமலர்ச்சியில் ஆர்வங்காட்டும் பண்டிதர்களாவர். பண்டித உல கில் இருந்து கொண்டு பழமையையும் புதுமையையும் அறிந்து síðarajn:Guaur usöng suð60öfl S. கவுரபதிப்பிள்ளையவர்கள்.
கலாநிதி க. கைலாசபதி அவர்கள் சிதம்பரரகுநாதனின் "சாந்தி"(1955) ஆண்டுமலரில் எழுதிய
"ஈழத்துத் தமிழிலக்கியம்" என்னும் கட்டுரையில்.
144

தி 数 வாககுறுத
"வசந்தகாலம் வந்தவுடன் நான் மறுபடியும் திரும்பி வருவேன்’ என்று தன் தம்பியாகிய அசீபிக்குச் சொல் லி க் கொண்டே அகனன், பிரயாணத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தான்.
பல நூற்றண்டுகளுக்கு முன் ஜப்பானில் நடந்து சம்ப' வம் இது. இசுமோ சமஸ்தானத்திலே பிறந்து வளர்ந்த அகனன் என்பவன், இந்நாட்டிற்கு வந்து இராணுவததிற் சேர்ந்து தொண் டாற்றிச் சிறந்த போர்வீரன் என்ற பேரும் பெற்றுவிட்டான். இங்கே இருந்த ஓர் ஏழைப்பையனைத் தனக்குத் தம்பியாகவும், அப்பையனின் தாயைத் தனக்குத் தாயாகவும் சுவீகாரம் செய்துகொண்டு வெகுகாலம் இங்கேயே தங்கிவிட்டான். இப் போது சமாதான காலமாகையால் அவ னுக்க வேலை அதிகமில் ,ே தன் தாய் நாட்டைப் பார்த்துவரவேண்டுமென்ற ஆவல் மிகுந் து விடவே இப்போது புறப்படுகிருன்.
அசிபி: "அண்ணு, உங்களுடைய இசுமோ சமஸ்தானம் இங்கிேயிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கிறதே. அதனலே இன்ன நாளுக்குத் கான் வரமுடியும் என்று ஒரு நாளைத் தீர்மானமாய்ச் சொல்லுவது உங்களுக்கு இயலாமலிருக்கலாம். ஆனல் நீங்கள் வரும் நாளைத் தெரிந்து வை திருப்பது எங்களுச்கு எவ்வளவோ நல்லது. ஏனென்ருல் உங்களை வரவேற்பதற்கு ஆயத்தம் செய்து விட்டு வாசலில் காத்துக்கொண்டிருக்கலாம் அல்லவா?"
அகனன் திட்டமாக ஒரு நாளைச் சொல்வதில் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. முந்தியும் இரண்டு மூன்று முறை அங்கே போய்வந்திருக்கிறேன். இன்ன இடத்துக்குப் போக இத் த இன நாள் ஆகும் என்று எனக்குத் தெரியும், நானிங்கு வந்து சேரும் நாளை நிச்சயப்படுத்திச் சொல்லமுடியும்-சொல்லுகிறேன். அதா வது. வருகிற 'சோயோ'த் திருநாளன்று தவருமல் வந்து விடு விேன், போதுமா?"
சோயோவுக்கா? அது.ஒன்பதாம் மாதத்தின் ஒன்ப தாம் நாள் ஆ! அப்போது எங்கே பார்த்தாலும் பொற்ருமரை
145 10

Page 83
மலர்களே மலரிந்து நிறைந்திருக்கும். நீங்கள் வந்தவுடன் அந்தக் காட்சியைக் காண்பதற்கு நாம் இரண்டுபேரும் கூடிக்கொண்டு போகலாம். ஆகா! எவ்வளவு அழகாயிருக்கும் அந்த மலர்க்காட்சி அப்போ. அண்ணு, ஒன்பதாம் மாதத்தில் ஒன் பதாம் நாள் இங்கே வந்து விடுவதாகவா வாக்களிக்கிறீர்கள்?"
"ஆம் ஒன்பதாம் மாதத்தின் ஒன்பதாம் நாள்!" என்று அழுத்தம்ான வாரித்தைகளால் புன் சிரிப்புடனே பதில் கொடுத்து விட்டு விடைபெற்றுக் கொண்டான் அகனன். பின்பு, வெளியே வந்து மிக வேகமாக நடக்கலானன். அ சீ பி யும் அவனுடைய தாயும் நீர்நிறைந்த கண்களால் வாசலில் நெடுநேரம் பார்த்துக் கொண்டே நின்றரிகள்,
兴 醬 端 崇
*சூரியனுக்கும் சந்திரனுக்கும் அவர்களுடைய யாத்திரை யில் அணுவளவு தடையும் உண்டாவதில்லை" என்று ஜப்பானில் ஒரு பழமொழியுண்டு. நாட்கள் வாரங்கள் மாதங்கள் எல்லாம் மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தன. பொற்றமரை மலர் மலர்கின்ற வசந்த காலமும் வந்துசேர்ந்தது.
ஒன்பதாம் மாதத்தின் ஒன்பதாம் நாள் அதிகாலையிலேயே அசீபி தன் சுவீகாரத்தமையனை வரவேற்பதற்கு வேண்டிய ஆயத் தங்கள் செய்யத் தொடங்கினன். தமையனுக்கென்று ஒரு தனி அறையை ஒழுங்குபடுத்தினன். சிறிது மதுபானம் வாங்கி வைத் தான். விருந்தினர் மண்டபத்தை விதம்விதமாய் அலங்கரித்தான் . மேசைகளிலுள்ள பூத்தட்டுக்களிலெல்லாம் நிறைய நிறைய ப் பொற்ருமரைப் பூக்களை அடுக்கிக்கொண்டிருந்தான்.
அவன் செய்யும் இந்த ஆயத்தங்களைப் பார்த்துக்கொன் டிருந்த தாயின் மனங் கனிவுற்றது. அவள் சொன்னுள்:
குழந்தாய், இதையெல்லாம் உன் அண்ணன் இன் றைக்கே வந்து பார்த்தாலல்லவோ நல்லது ஆணுலந்த இசுமோ சமஸ்தானம் இங்கேயிருந்து நூறு "நீ தூரம் இருக்கும்ாமே! எத் த%னயோ ம்கைளைக் கடந்து வரவேண்டிய பிரயாணம் வ்ழியில் என்னென்ன தடங்கல்களோ? ஆனபடியால் இன்றைக்கே வந் து விடுவான் என்பதற்கு என்ன நிச்சயம்?"
அசிபி: "அப்படியல்ல, அம்மா. இன்றைக்கே தா ன்
வந்துவிடுவதாக அண்ணு வாக்களித்திருக்கிருரி. அவர் ஒருபோதும் சொன்னசொல் தவறவேம்ாட்டார். அவர் வந்தபிறகு நாம் ஆயத்
146

தம் செய்யத் தொடங்கினல், தன்னுடைய சொல்லில் ந ம க்கு நம்பிக்கையில்கி என்றல்லா நினைத்துவிடுவார்? அப்புறம் அவ ருக்குமுன்னே நாம் தலைகுனிந்துநிற்க நேரிடும்?"
அன்று காலநி ைமிக அமைதியாக இருந்தது. வானத்தில் ஒருதுண்டு மேகம்கூட இல்லே. சாதாரண நாட்களைவிட அன் றைக்கு உலகம் பல்லாயிரம் நாழிகை தூ7ம் விரிவடைந்திருக்கிற தென்று தோற்றத்தக்கதாக வாயுமண்டலம் களங்கமற்றிருந்தது. தென்றல் வீசும் அந்தக் கா ைவேளையிலே பலவகையான பிர யாணிகள் அந்தத் தெருவழியாகக் கிராமத்தைக் கடந்து சென்ருர் கள். அவர்களில் இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் சிலரி இருந் தார்கள். அவர்களிலொருவன் தூரத்தில் வந்து கொண்டிருப்பான். அவனைக்கண்டதும் அண்ணன் தான் வருகிருனென்ற எண்ணத்தால் அசீபியின் உள்ளம் களிகொள்ளும். பின்பு கிட்ட வந்ததும் பார்த் தால் அவன் யாரோ ஒரு பிரயாணியாயிருப்பான் இப்படியாக ஒரு முறை இருமுறையல்ல. பல முறையும் அசீபி ஏமாற்றம் டைந் தான். ஆயினும் அவன் சலிப்படையவில்லை காத்துக்கொண்டே இருந்தான்.
ஊரி நடுவிலுள்ள அம்பலத்தில் அடித்த மணியோசை பொழுது நண்பகல் ஆகிவிட்டதைத் தெரிவித்தது. அப்போதும் அகனன் வரவில்லை.
மாலைவேளை ஆயிற்று. அசீபி வீணாக் காத்துக்கொண்டே இருந்தான், சூரியன் மறைந்துவிட்டான். ஆயினும் அக்னனைப் பற்றி யாதொரு செய்தியும் கிடைக்கவில்லை. ஆனல் அந்த நேரிய நெடுந்தெருவை உற்று நோக்கியவாறே வெளிவாயிற் படி யில் வெகுநேரம் காத்திருந்தான் அசீபி. அவனுடைய தாய் அங்கு வந்தாள். அவன் நிலையைக்கண்டு அவள் உள்ளம் உருகியது,
'அசீபு, ஏன் இப்படி வீணே காத்திருக்கிருய்? "மனித ம்ண்ம் வசந்தகாலத்து வானம்போலக் கனப்பொழுதில் நிலைமாறி விடும்." என்ற பழமொழி உளக்குத் தெரியாதா? ஆளுல் இந்தப் பொற்றமரைப் பூ மாத்திரம் அப்படியல்ல. இன்  ைற க்கு ப் போலவே நாளைக்கும் புதிதாயிருக்கும். நீ இப்போது வந்து சாப் பிட்டுவிட்டுப் படுத்துக்கொள். வேணுமானல் நாளை முழுதும் காத்திருந்து பாரேன்’
"அம்மா என்ன இது? என் அண்ணனை எனக்கு நழுை கத் தெரியும். இப்போது கூட அவர் வந்துவிடுவாரென்றுதான் நான் நம்பியிருக்கிறேன். நீ போய்ச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துத் தூங்கு."
147

Page 84
தாய் தன்னுடைய அறைக்குப் போய்விட்டாள். அசீபி வெளி வாசலிலேதான் வழிபார்த்துக்கொண்டிருந்தான்.
பகலில் இருந்தது போலவே அன்று இரவும் மப்பு மந் தாரமின்றித் தெளிந்திருந்தது. பூமியெங்கும் பொற்ருமரை பூத் திருந்ததுபோல வானமெங்கும் நட்சத்திரப் பூக்கள் நிறைந்திருந் தன. அமைதி நிறைந்த அவ்வேளையில் கிராமம் முழுவதும் நித் திரையில் ஆழ்ந்திருந்தது. ஒரு சிறிய அருவியின் மெல்லோசை இந்த மெளன நாடகத்திற்குப் பின்னணிச் சங்கீத ம் வாசிப்பது போலிருந்தது எப்போதாவது ஒரு தரம் சேரிப்புறத்திலிருந்து இரண்டொரு நாய்கள் எழுப்புகின்ற ஊளைக்குரல் அந்தப் பேரமை
தியை நன்முக எடுத்துக்காட்டியது.
அப்போதும் அசீபி அண்ணனை எதிரிபாரித்துக்கொண்டு தானிருந்தான். மேல் வானத்துப் பிறைச்சந்திரன் பக்கத்திலிருந்த குன்றுகளின் பின்னே மறைந்துகொண்டிருப்பதை அவன் கண் டான். ஏதோ ஒரு மாதிரியான சந்தோமும் பயமும் அவன் மன தில் எழுந்து இழைத்துக்கொண்டிருந்தன. வீட்டினுள்ளே போக நினைத்து அவன் எழுந்தபோது, சிறிது தூரத்திலிருந்து நெடிய மனிதன் ஒருவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டான், அலுப் புக் களப்பின்றி மிக வேகமாக அந்த மனிதன் வந்துகொண்டிருந் தான். அடுத்த நிமிஷ க்திலேயே அவன் அகனன்தான் என்று aarGGantal rair ay gu?.
"ஓ அண்ணு' என்று கூவிக்கொண்டே அண்ண " நோக்கி ஓடிவந்தான்3
'கடைசியில் அண்ணு தன் வாக்கைக் காப்பாற்றி த் தானே விட்டார்! கலையிலிருந்தே நான் பார்த்துக்கொண்டிருக் கிறேன். அண்ணு உள்ளே வாருங்கள், உங்களுக்காக என்னென்ன ஆயத்தமெல்லாம் என்று பாருங்கள்."
அவன் அகனனை விருந்தினர் மண்டபத்தினுள்ளே அழைத் துக் கொண்டுபோய் இருத்தின்ை. மங் கத் தொடங்கியிருந்து விளக்குத் திரிகளைத் தூண்டிவிட்டான். இரவு நேரத்திற்கு ஏற்ற தாக நல்ல குடுள்ள உணவு வகைகளையும் மதுபானத்தையும் அண்ணனுக்கு முன் பரப்பி வைத்தான்
ஆனல் அகனன் உணவையோ குடி  ையயோ தீண்ட வில்லை. அசையாமல் சிறிதுநேரம் மெளனமாக இருந்தான். பின் தாய் விழித்துக்கொள்ளுவாள் என்று பயந்தவன்போல் மெல்லிய குரலில் பேசத் தொடங்கினன்
148

"'நான் இப்படி நேரந் தவறி வந்ததற்குக் கா ர ன ம் என்னவென்று தெரியுமா? இசுமோவிற்குப் போனவுடன் அ ற் நாட்டின் அரசியல் நிலையை அறிந்தபோது என கி குப் பெருந் திகிைப்பாக இருந்தது அங்கே உள்ளவர்கள் தம் சொந்த அர சையிழந்து, எல்லாவகையான உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு அதற்காகச் சிறிதும் கீவலைப்படாமல், எவனே ஒரு அந்நிய அதி காரியின் கீழ் அடிமைகள் போல் அடங்கி ஒடுங்கி அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அந்த அதிகாரி அங்கேயுள்ள மை போன்ற பெருகி கோ ட் டை யை த் தன்வசப்படுத்தியிருந்தான். இவற்றையெல்லாம் கண்டபோது என் உள்ளம் குமுறியது.
என் மைத்துனனெருவன் அங்கே ஏதோ உத்தியோகம் பெற்றுக் கோட்டைக்குள்ளேயே தங்கியிருந்தான். அவனைக்காண் பதற்கு நான் அங்கே போனபோது அவன் தனது அதிகாரியை வந்து பாரிக்குமாறு என்னைத் தூண்டிக்கொண்டேயிருந்தான் முத லில் நான் சம்மதிக்சவில்லை. பின்பு 'அவன் எப்படித்தானிருக் கிருன் என்று ஒருதரம் பார்த்துவிடுவோமே" என் றெண் ணி உடன்பட்டேன்.
மைத்துனன் என்னை அழைத்துச் சென்று அதிகாரிக்கு அறிமுகப்படுத்தினன். அதிகாரி மிகத்திறமைவாய்ந்த போர் வீரன் தான் என்று பார்த்தவுடனேயே அறிந்துகொண்டேன். அவ ன் மிகுந்த உடல் வலிமையும் மனவலிமையும் பெற்றவனுகத்தோன் றினன். ஆனல், அதே சமயத்திலே கெட்ட நடையும் கொடூர இயல்பும் உடையவனயும் காணப்பட்டான்,
முன்னமே மைத்துனன்மூலம் என்னைப்பற்றிக் கேள்வியுற் றிருந்த அந்த அன்னியன், என்னைத் தன்கீழ் உதிதியோகம் பார்க் கும்படி கேட்டுக்கொண்டான். நான் காரணங்காட்டி மறுத்தேன். ஆனல் அவன் மேன்மேலும் வற்புறுத்தத் தொடங்கியதும், நான் என் மனக்கொதிப்பு முழுவதையும் துடுக்கான வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட்டேன்.
கிங்கத்தை அதன் குகையிலேயே எதிர்த்தவனனேன். சிங் கம் சீறிப்பாய்ந்தது. ஆனல் அது கொல்லவில்லை, கோட்டையை விட்டு நான் வெளிப்பட முடியாமல் என க் குக் காவலிடும்படி என் மைத்துனனுக்கே கட்டளையிட்டுவிட்டான் அதிகாரி.
நான் கைதியாக்கப்பட்டேன். என் சிந்தை கலங்கியது. நான் எவருக்கும் எத்தீங்கும் செய்யவில்லை. ஆயினும் என் தாய் நாட்டிலேயே அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். இங்கு இப்படி
49

Page 85
அடைபட்டுக் கிடந்தால், நாளைக்கு என் அன்னை யையும் தம் பியையும் காண்பதெவ்வாறு? அங்கே நான் போகாவிப் டால் அவர்கள் என்னைப்பற்றி என்னென்னவெல்லாம் நினைப்பாரி as Gesarnr?... இந்த அதிகாரியை அடிபணிந்தாவது விடுதலை பெற லாமா? சீச்சீ! அப்படியும் மானமிழந்து உயிர்வாழ்வதா? ச்சே! வேண்டவே வேண்டாம். அப்படியானுல் என் வாக்குறுதி என் (6)6.5 ... ...?......?
இவ்விதக் குழப்பமான நிலைமையில் ஒரு அற்பநம்பிக்கை உண்டாயிற்று. நள்ளிரவில் காவலாட்களின் கண்ணில் படாமல் எப்படியாவது வெளிப்பட்டு விடுவது என்று தீர்மானித்துக் காச் திருந்தேன். ஆனல். அன்று இரவு பெரும் ஏமாற்றமடை தேன்! கோட்டைக் காவல் அவ்வளவு பலமாகவிருந்தது. மீண் டும் மனங்கலங்கியது. நம்பிக்கையிழந்து இன்று பொழுது புல ரும்வரை அங்கேயே இருந்தேன்"
**இன்று விடியும் வரை யி லா?" என்று அசீபி இட்ை மறித்து ஆச்சரியத்தோடு கேட்டான்.
"ஆமாம். விடியும் வரை அங்குதான் இருந்தேன். அட போதுதான் தற்செயலாக என் இடுப்பில் தொங்கிய உடைவாளைச் கான நேர்ந்தது. உடனேயே இங்கு வர வழியும் கண்டுகொண் டேன். அந்த வாளைச் சரியான முறை யில் உபயோகித்தேன். அதனுல்தான் நான் இப்போது இங்கு வரமுடிந்தது. இல்லா விட்டால், ஒரு மனிதன் இந் த நூறு "நீ தூரத்தையும் ஒரே நாளில் நடந்து முடிப்பதென்பது ஆகக்கூடிய காரியமா?
இனி என்ன? எல்லாம் முடிந்துவிட்டது. சொன்னபடியே இன்று வந்து உன்னைக் கண்டாயிற்று. என் வாக்கும் காப்பாம் றப்பட்டுவிட்டது அசீபி, அம்மாவைக் கவனமாகப் பார்த்துக் கொள். நீயும் செளக்கியமாய் இரு. நான் போகிறேன்.""
"அண்ணு!" என்று கத்திக்கொண்டெழுந்தான் அரசீபி ஆனல் அண்னன் எங்கே? எங்கே? அவன் எங்கே..?
விளக்கின் திரி அணை ந் து புகைந்துகொண்டிருந்தது. வாடாத பொற்ருமரையும் வாடிக்கிடந்தது.
தன் சுதந்திரத்திற்குப் பழுது நேராத வகை யில் தன் வாக்குறுதியைக் காப்பதற்குத் தன்னைத் தானே மாய்த்துக்கொை டான் அண்ணன் என்று அப்போதுதான் அசீபிக்கு விளங்கியது
ஜப்பானியக்கதை - மலையாளத்தினூடாது.
"வீரசக்தி" (கோவை) - 1-4-44
50

கண்ணீர்த் துளிகள்
--—
எந்தப் பெரிய புலவருக்காவது அவர் காலத்திலே நூரு வது பிறந்த நாள் விழா நடைபெற்றதாக நாம் இதுவரை கேவி விப்பட்டதில்லை. இப்போதுதான் ஒரு கவிஞருக்கு அவர் உயிரோ டிருக்கும்போதே நூருவது ஆண்டுவிழாக் கொண்டாடும் பெரும் பேறு முதலாவதாகச் சோவியத் ஐக்கிய நாட்டிற்கே கிடைக்கப் போகிறது. இன்னும் இரண்டு வருடம் சென்றதும் ரஷ்யாவின் தேசியக் கவிஞரான "ஜம்பூல்" என்பவருக்கு நூறுகியது நிறைந்து விடும். பெயர்பெற்ற இசைக் கவிஞரான ஜம்பூல் இப்போதும் நல்ல வலிமையுள்ள தேகத்தோடிருக்கிருரி,
ஜம்பூலின் பொருள்நிறைந்த இசைப்பாடல்கள் சோவி யத் நாட்டின் எப்பாகத்திலுமுள்ள எல்லா ஜனங்களையும் கவர்ந் திருக்கின்றன. அ வரிகளை ஆனந்தத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. உணர்ச்சியில் ஊக்கிவிட்டிருக்கின்றன. அவர்களின் வாய்கள் எப் போதும் அப்பாடல்களை அசைபோட்டுக்கொண்டிருக்கும். நாளி யருக்கெதிராக சோவியத் மக்கள் நடத்திய மாபெரும் போரில் ஜம்பூலின் பாடலப்போல் அவர்களுக்கு ஆவேசமூட்டியது வேறெ துவுமில்லை.
ஜம்பூல் எழுதிய யுத்தகீதங்களின் மொ ழி பெயரி ப் பொன்று மொஸ்கோவில் வெளியிடப்பட்டிருக்கிறது. தெரிந்தெ டுத்த இருபத்தேழு கீதங்களை மாத்திரம் கொண்டுள்ள ஒருசிறிய நூலாயினும், இது சோவியத் - ஜேர்மன் யுத்தத்தின் முக்கிய சம் பவங்களையெல்லாம் உள்ளடக்கியிருக்கிறது. போர் தொடங்கியது முதல் ரேடியோ வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் சோவி பத் மக்களின் காதுகளில் வந்துவிழுந்த ம்ேற்குறித்த செய்யுட் கள் அவர்களின் உள்ளங்களில் ஒப்பற்ற ஓர் எக்களிப்பை எழுப் பிக்கொண்டிருந்தன
* ஸ்டாலின் அழைக்கும்போது" என் று தொடகிகும் ஒரு பாடல் முதற்பாடலாயமைந்திருக்கிறது. இந்த நூலில் ஸ்டாலினுடைய சரித்திரப் பிரசித்தமான ரே டி போ ப் பேச்சு களிலிருந்து தான் ஜம்பூல் தாய்நாட்டன்பும் தன்னட்சிப்பற்றும் பெருக்கெடுத்தோடும் இக்கீதங்களைப் பாடுதற்குத் தூா ன் டு த ே பெற்றர்.

Page 86
அன்ருெருநாள் ஜம்பூல் தன் ஊரிலிருந்து வெகு தூரத் துக்கிப்பாலுள்ள இன்னெரு ஊரிலிருந்தார். அப்போதுதான் ஸ்டா லின் அன்று ரேடியோவில் பேசப்போகிருரென்ற செய்தி தெரிந் தது. உடனே ஜம்பூல் குதிரைமீதேறி வேகமாகத் தன்னுரர் வந்து சேர்ந்தார். ஸ்டாவின் தமது பேச்சை முடிக்கும் வரை துடிதுடிக் கும் இதயத்துடன் அதைக்கேட்டுக்கொண்டிருந்த இக் கிழவர், அன்றிரவே தமது முதலாவது யுத்தகீதத்தை எழுதினர். அந்தப் பாட்டு இன்று சோவியத்நாட்டின் ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தம்வரை பரந்தொலிக்கிறது.
நாளிப்படைகள் லெனின் கிராட் நகரின் வெளிவாசலிலே வந்துவிட்டபோது ஜம்பூல் ஆவேசமூட்டும் போர்ப்பாடல் ஒன் றின் மூலம் நகரமக்களை விளித்தார். "லெனின் கிராட்டிலுள்ள எனதன்பர்ந்த மக்களே' என்ற அழகான அழைப்புடன் ஆரம் பிக்கும் இந்தப் பாட்டை சோவியத் தேசபக்தர்கள் அச்சிட்டு நகரத்தின் வீதிகளிலுள்ள வீடுகளின் சுவர்களிலும், மதில்களிலும் எங்கெங்கும் ஒட் டிவைத்தனர். நகரத்துக்கு வெளியிலேயே பகை வன் அழிக்கப்படுவான் என்றும் லெனின் கிராட்டில் வெற்றி மங்கை விஜயம் செய்வாளென்றும் கவிஞர் பா டி யது பிறகு உண்ம்ையாகவே நிகழ்ந்தது.
நாளிப்பட்டாளம் மொஸ்கோ நகரை அணுகியபோது மொஸ்கோ’ என்ற தலைப்பில் ஜம்பூல் ஒருகவி எழுதினர். ரஷ்ய மக்கள் தமது தலைநகரின் மீது வைத்துள்ள அன்பை இதனிலும் பாரிக்கச் சிறப்பாக வேறு யாரும் வர்ணித்ததில்லை. சில வாரங் களின்பின் ஜேர்ம்னியரி தோற்ருேடியபோது வீரப்போர்புரிந்த சோவியத்வீரர்களுக்கு ஐம்பூல் மிகச்சிறந்த கீதமொன்றைப் பரி சாகி வழங்கினர் &
ஜம்பூல் புகழ்ந்து பாடியது தன் நாட்டை மாத் தி ர மல்ல. தாய் நாட்டைக் காக்கவேண்டித் தேசியப் போர்முனையிற் சேரிந்து ஓய்வின்றிப் போராடிய சோவியத் பெண்களின் வீரத் தையும் போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிருர்,
இந்த கீதக்கோவிையின் பிற்பகுதியிலுள்ளவை கவிஞர் தம்து புதல்வனைப்பற்றிப் பாடியவையாகும். அவன் செஞ்சேனை யில் ஒரு போர்வீரனுகச் சேர்ந்திருந்தான். "ஸ்டாலின் கிராட்" போரில் அவன் காட்டிய வீரம் நாடறிந்த ஒன்ருகும். தன்மக னுடைய வீரத்தைப்பற்றிக் கேள்வியுற்றபோது வயதுமுதிர்ந்த இக்கிழவரி ஆனந்தக் கூத்தாடினர்; அப்போது இவர் பாடிய
52

*எனது புதல்வன் இன்னுமோர் முறை" என்றகிதம் சோவியத் தேசிய கீதங்களில் மிகச்சிறந்த கீதமாகக் கருதப்படுகிறது.
தந்தையின் இந்த உற்சாகம் போர்க்களத் தி லிருந்த மைந்தன் வெற்றிகொள்ளச் செய்தது; ஆயினும் ஜே ரி ம ன் டாங்கி? ஒன்றை அழிக்க முயற்சிக்கையில் அவன் வீரசுவர்க்கம் அடைய நேர்ந்தது. இந்தத் துக்கசெய்தியை ஜர்பூலுக்குத் தெரி விப்பதற்காகச் சிலர் அவரிடம் சென்றர்கள். அவர்களை அவரி அன்புடன் வரவேற்முரி, 'ஏதோ நல்ல செய்திதானே கொண்டு வந்தீர்கள்?’ என்று கேட்டார். விஷயத்தைத் தெரிவிப்பதற்கு அவர்களில் எவருக்கும் தைரியமில்லை. ஒருவரையொருவர் பார்த் துக்கொண்டிருந்து விட்டார்கள்.
சிற்றுண்டியருந்தியபின் அவர் தமது வீணையை மீட்டிக் கொல்டு யுத்தகீதமொன்றைப் பாடத் தொடங்கினர். பாட்டின் இடையில், " உங்கள் புதல்வன் இவ்வித பராக்கிரமசாலியாயிருந் தால்...?? என்ருெரு கேள்வியைப் போட்டார். பாடிமுடித்த பின் புதினப்பத்திரிகையை எடுத்து நாட்டிற்காகப் போராடி வீர மரணமடைந்தவர்களின் செய்திகளை உணர்ச்சியுடன் வாசித்துக் காட்டிவிட்டுக் கேட்டார், இது வீரத்தனமில்லாமல் வேறெது தான் வீரத்தனம்??’
வந்தவருள் ஒருவர் இதுதான் தருணமென்று விஷயத்தை மெல்ல எடுத்தாரி "தங்கள் வீரப் புதல்வனும் இவ்வாறு தான்.”
ஜம்பூலுக்கு விஷயம் விளங்கிவிட்டது. அவருடைய கண்களிலிருந்து இரண்டு மூன்று கண்ணீர் முத்துக்கள் உருண் டோடின. நீண்ட ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு விணையை மறுபடி மீட்டினர். தன் புதல்வனுடைய வீரமரணத்தைப்பற்றிக் கண்ணிருடன் ஒரு பாடல் இசைத் தாரி, அதுதான் அந்த யுத்த கீதக் கோவையின் கடைசிப்பாடல்!
"மறுமலர்ச்சி 1945 ஒகஸ்டி

Page 87
வனதேவதை
SLLLL LLLLLLLL LLLL SLLLLLS SLLLL LLLL SLE SLL
பிரபல சித்திரக்காரன் ரகுநாதனுடைய அறை நாற்புறத் துச் சுவர்களிலும் விதவிதமான வர்ண ஒவியங்கள் விளங்குகின் றன. சமீபத்தில் தான் சிருஷ்டித்த புதிய சித்திரமொன்றின்முன் அமர்ந்திருந்து ரகுநாதன் அதைப் பார்த்துப் பாசித்துப் பரவசி
bnrgesiradî), ]
ரகு ஆ நீ நிச்சயமாக வனதேவதைதான். வனதேவதை! என் வனதேவதை
(பார்வதி - சித்திரக்காரன் மனைவி - மெல்ல அவ ன்
பின்னே வந்து சித்திரத்தைப் பார்த்துக்கொண்டு நிற் கிமு ன். அவல் வந்ததை அவன் காணவில்லை.
ரகு: என் வனதேவதை
பார் நான் வனதேவதையல்ல!
ரகு (திரும்பிப் பாரித்து முகபாவம் மாற) மூடாத்மாவே, உன்னைப்பற்றியல்ல நான் சொன்னது,
(அவள் வேதனையால் குமுறுகின்ற உள்ளத்தோடு அந தச் சித்திரத்தை நோக்கிப் பாய்ந்து சென்றவள். அவன் நெருப் பெழ விழித்த விழியைக்கண்டு அப்படியே அசையாது நிற்கிருள்,
ரகு நான் முன்னரும் உனக்குச் சொல்லியிருக்கிறேன், இப் போது கண்டிப்பாகச் சொல்லுகிறேன். நீ இனிமேல் என்னுடைய உத்தரவில்லாமல் இந்த அறையில் கால்வைக்கவே கூடாது
பார்: (அமைதியான குரலில்) அது போகட்டும். போ ன வாரம் முழுவதும் நீங்கள் எங்கெங்கெல்லாம் போயிருந்தீர்கள்?
ரகு எங்கெங்கே போனேன? எனக் கு எங்கெங்கு போக விருப்பமோ அங்கேயெல்லாம் போயிருந்தேன். அவற்றையெல் லாம் அறிவதனுல் உனக்கு ஆகப்போவதென்ன?
பார்: ஆகவேண்டியிருப்பதனுல்தான் கேட்கிறேன். தொடர் பாய் ஒரு நாலு நாளாவது இங்கு வீட்டில் தங்குவதில்லை. என்
54

னைத் தன்னந்தனியே விட்டுவிட்டு அங்குமிங்கும் அந்ைதுகொன் டிருக்கிறீர்களே இதெல்லாம் உங்களுக்குச் சரியென்று படுகிறதா?
ரகு: ஓகோ உனக்குதி தனியே இரு க் க ப் பயமாயிருக் கிறதோ? அயல் வீடுகளிலெல்லாம் ஆட்க்ளில்லையா? பின்னே ஏன் இப்படிப் பயந்து சாகிருய்?
பார் எனக்கு அப்படி ஒரு பயமுமில்லை.
ரகு பின்னே?
UT : ... . . . .
ரகு என்ன?
பார் (பெருமூச்சுடன்). .ஒன்றுமில்லை.
ரகு அப்படியானுல் நான் எப்போதும் உன் பக்கத்திலேயே இருந்து உனக்குத் தொண்டு செய்துகொண்டிருக்க வேணுமாக் கும் அப்படித்தானே?
பார் இல்லையில்.ை எப்படியிருந்தாலும் தான் உங் களுடைய மனைவியல்லவா?
ரகு மனைவி, மனைவி மனைவி ஒருத்தி இருக்கிருளென்பதற் சாக நான் நாகரிதிமான நாலு மனிதரைப் பார்க்கப் பேசப் போகவேண்டாமா? எப்போதும் இங்கேயே அடங்கிக் கிடந்து என் கற்பனைகளையெல்லாம் கழுத்தை நெரித்துக் கொல்லவேண் டுமா? எனக்கு அது விருப்பமிலலை,
பார் ஏன்? இங்கே இருந்தால் உங்களால் சித்திரம் வரைய முடியாதா? கற்பனை தோன்ருதா?
(இவ்வளவு நேரம் கோபத்தோடு பேசிக்கொண்டிருந்த ரகுநாதன் தன் கோபத்தை அடக்குவதற்காகச் சிறிது நேரம் மெளனமாயிருக்கிருன். பின் ஆறுதலான பதில் வெளியாகிறது.
ரகு இல்லை, பார்வதி இப்படி வீட்டினுள்ளே இருந்து கொண்டு மன அமைதியோடு என்னுல் எதுவும் செய்யமுடியாது. என்ன செய்வது? இப்படிப் பழக்கமாய்விட்டது. அங்கு மிங்கும் அந்ைது திரியவேண்டும். காடுமேடெல்லாம் கண்டு வரவேண்டும் விதவிதமான மனிதர்களைப் பார்க்கவேண்டும். அவர்களை அறி முகம்ாக்கவேண்டும்.
பார் அதற்கென்ன? அதெல்லாம் நன்முக நடக்கட்டும். அந்த வேலைகளுக்கிடையில் இங்கேயுள்ளவளைப்பற்றியும் கொஞ்சம்
155

Page 88
'நினைத்துக்கொண்டால் ஆகாதா? எங்காவது வெளியூரிகளுக்குப் *போயிருக்கிறபோது, அங்கேயே வாரக்கணக்கிலும் மாதக்கனக் கிலும் தங்கியிருக்கும்போது, எனக்கு ஒரு எழுத்து எழுதவேன் டுமென்று இதுவரையில் எப்போதாவது உங்களுக்குத் தோன்றி இருக்குமா? אי , *
ரகு எப்படித் தோன்றமுடியும், பார்வதி? ஆயிரமாயிரம் இன்ப நினைவுகள் பொங்கிப் புரண்டுகொண்டிருக்கும் அற்த நேரத்தில்,என் கிலையிதயம் கண்டகண்ட அழகையெல்லாம் நுகர்ந்து நுகர்ந்து களிவெறிகொண்டிருக்கும். அந்த நேரத்தில், எப்படித் தான் பார்வதி, உன்னைப்பற்றி நான் நினைக்க முடியும்?
பார் ஆ எவ்வளவு கடின சித்தம் உங்களுக்கு?
ரகு அது இருக்கட்டும். நீ இந்தப் படத்தைப் பாரி. இது எப்படி இருக்கிறதென்று சொல்லு,
பார் எனக்கென்ன தெரியும்?
ரகு பார்த்தாயா! இதனுல்தான் நான் சொல்வது-நீ ஒரு போதும் எனக்குஇன்பமளிப்பதில்லை என்று.படித்துச் சுவைப்பதற்கு ஒரு ரஸிகன் இல்லையென்றல் கவிஞன் ஏன் கவியெழுதப்போகி முன்? கேட்பதற்கு ஆவலுள்ளவன் ஒரு வன வது கிடையாவிட் டால் பாடகன் எதற்காகப் பாடுகிருன்? என்னுடைய கலையை
அநுபவிக்க இயலாத நீ என்னை எப்படி மகிழ்விப்பnய்?
பார் உங்களுக்கு விருப்பமிருந்தால் இவற்றையெல்லாம் நான் பழகிக்கொள்ளுகிறேன்.
ரகு முடியாது. உன்னல் இயலாது. எனது கீர்த்தியை உல கத்தில் அழியாது நிலைநாட்டத்தக்க இந்த அருமையான கித்தி ரத்தைப் பிய்த்தெறியத் துணிந்த உனக்கு இவற்றைப்பற்றி என்ன விளங்கப்போகிறது? உனக்கும் கலைக்கும் வெகுதூரம்
பார் மரியாதையுள்ளவரிகள் பார்ப்பதற்கு வெட்கப்படத் தக்க இந்த மானங்கெட்ட படத்தை முன்னலே வைத் து கி கொண்டு 'வனதேவதை வனதேவதை!!" என்று நீங்கள் ஏங்கிப் புலம்புவதைப் பாரிக்கிறபோது அ  ைத க் கிழித்தெறியத்தானே எனக்கு மனமாயிருக்கும்?
ரகு ம் ஹ்! மானங்கெட்ட படம் இயற்கையழகை மறைக் காமல் உள்ளபடி ஒரு பெண்ணைச் சித்திரித்ததனுல் இது மானகி கெட்ட படமாய் விட்டதா? (சித்திரத்தை உற்றுநோக்கிவிட்டு) முழுமதியின் பால்நிலவில் முழுகித் திளைக்கின்ற இந்தக் கொடி
156

விடும், மெல்லிய மேனியில் நில்லாது வீழும் செம்பட்டாடையை ஒரு கையால் தாங்கிநிற்கும் வனதேவதையும் உனக்கு மானக்கே டாகத் தோன்றுகிறதா? உன்னுடைய துரதிர்ஷ்டம் பிடித்த முகதி தைப் பார்த்துக்கொண்டே இங்கு நான் அடைபட்டுக் கிடந்தால் இந்தம்ாதிரி உயிரோவியங்கள் வரைய முடியுமா? இதனுலேதான் என் கற்பனைக்குத் தூண்டுதல் தேடி நான் அங்குமிங்கும் அலைந்து திரிவது. அப்போது அங்கங்கே அப்ஸரஸ்கள், அந்தர்வ குமாரிகள் . அவள் ஆ! அவள் அங்கேதான் நின்ருள்! அவள் யாரென்று தெரியுமா உனக்கு?
பார்: எவள்? தெரியாதே!
ரகு அவள்தான் என் வனதேவதையைச் சிருஷ்டித்தவள் அவள் அப்படி நின்ருள்-பாதி உடையோடு வெட்கத்தாலுடல் குறுகி, முகத்திலே குறுநகை படர-அவள் நின் ருள். .
பார் (ஆச்சரியத்தோடு) என்ன? ஒரு பெண் இந்த மாதிரி அலங்கோலமாக நிற்க, அவளைப் பாரித்தா நீங்கள் படம் வரைந் தீர்கள்? (காதுகளைப் பொத்திக் கொண்டு) சிவ சிவா! தெய்வமே!
ரகு ஆம் இதெல்லாம் உண்மை. அவள் ஒருவேசி. உன்னைப் போலக் "கட்டுப்பெட்டி"யல்ல, அவள் இப்படி நின்ருள். நான் பாரித்துப் பார்த்து மெய்மறந்து படம் வரைந்தேன். (சலிப்போடு) சரி. நீ போகலாம் என் தெய்வத்தின் முன் நில்லாதே போ!
பார்: (விம்மி விம்மி அழுதுகொண்டே) நான் போகிறேன் ஆம்! உங்கள் முன்பிருந்து மட்டுமல்ல, உங்கள் வாழ்விலிருந்தே போய்விடுகிறேன்.
ரகு உன்னை நான் மண்ம் நோவச் செய்துவிட்டேன்; நீ எனக்கு ஆறுதல் தராதது போலவே நானும் உனக்குத் தரவில்லை. நான் எப்படி உன்னை மகிழ்விப்பேன்? என்னுடைய கலை வழிபாட் டுக்கு நீ முழு விசோதியாயிருக்கிருய் .
பார் இல்லை. நான் விரோதியலில. உங்கள் மனநிதோன் உங்களுடைய விரோதி!
ரகு; கலைஞனுடைய மனம் மற்றவர்களுடையதைப் போன்ற தல்ல. ஒரு கலைஞன் எந்த ஒரு பெண்ணேடும் கட்டுப்பட்டிருக்கி உடன்பட மாட்டான், ஒரா யிரம் ஸ்திரிகளுடைய செளந்தர் யத்தை அவன் ஒரே சம்யத்தில் நுகர்ந்து விடுவான். அவர்களைக் காண்பதஞலேயே அவன் திருப்தியடைவான். பல்லாயிரம் பூக்களைப் பார்த்து அனுபவிக்கும் அவன் அவற்று ள் ஒன்றைத்தானும்
1:57

Page 89
பறிக்க ம ன மொவ் வான். அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே வானத்துப் பறவைபோலத் தன் கனவுலகிற் பறந்து திரிவான்.
பார் கனவு காணுவதிலும் பார்க்க எவ்வளவோ சிறந்தது. உணர்ச்சியுள்ள மனிதனய் காதலுள்ள, கணவனுய், அன்புமிக்க தந்தையாய் வாழ்வது இந்த வர்ணங்களும் இந்த வரைகோலும் இவற்றையெல்லாம் தூத்தே எறிந்து விட் டா ல் ஒரு மனி தனுக்கு மூச்சே நின்றுவிடுமோ?
ரகு எல்லோருக்கும் மூச்சு நில்லா திரு க் கலா ம் ஆனல் எனக்குக் கட்டாயம் நின்றே விடும். ஜீவிக்க முடியாமலாய் விடும் கனவு காண்பதை விடச் சொல்லுகிரு யே. கனவுலகில் கற்பனைச் கிறகு விரித்துப் பறப்பதுதானே எனது வழக்கம்,
பார்: அப்படியானல் நீங்கள் அங்கே வானம்பா டி யை கி கண்டதில்லையா? அது எப்போதும் ஜோடி சேர்ந்துதானே பறக் கிறது. உங்களுக்கு இவ்வளவு சுயநலமா? உங்களைப்பற்றிக் கவ லையே தவிர, வேருெரு ஜீவனைப் பற்றியும் சிந்தனையில்லை. ஆ என்ன கல்நெஞ்சு
ரகுநாதன் ம்ெளனமாயிருக்கிருன் பார் ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? ஏதாவது சொல்லுங்கள். ரகு நான் குற்றவாளியல்லவா? பார் ஆம். நீங்கள் குற்றவாளிதான் என் மனங்குளிர ஒரு வார்த்தைகூடப் பேசாத நீங்கள், ஒரு பாரிவைதானும் பாராத நீங்கள் குற்றவாளிதானே? போகட்டும். இனிமேலும் இப்படித் தான் இருக்கப் போகிறீர்களா?
ரகு என்னுல் இயலுமா? (படத்தைப் பார்த்துக்கொண்டே அதைக் கேட்பதுபோல) எனஞல் இயலுமா?
பார் அதைக் கேட்டால் அது எ ன் ன சொல்லும்? அது இல்லாவிட்டால் எல்லாம் இயலும், ஆமாம் இவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்தால்தான் நீங்கள் வாழ்க்கை வாழ முடி tւյմ),
(வெறுப்புடன் வெளியேறுகிருள்
ரகு (கவலையோடு) என் கலைச் சுவையும் பயிற்சியும் என் வாழ்வைக் குலைத்துவிடுமா? நான் வாழ்வதானல் என் க ைதி தொடர்பை அறுத்துவிட்டுத்தான் வாழவேண்டுமா?. இது வரை என் கலையால் நான் பெற்ற பேறென்ன?. ஆஞ ல்
58

அவள்- என் வனதேவதை? அவள் எனக்கு ஆராத இன்பமளித் தரளே; அவள் எனது வாழ்க்கைத் துணைவியாயிருந்திருந்தால். (சித்திரற்தைப் பார்த்தபடி) நீ என் வ1ழ்க்கைத் துணைவியாலா யானுல், நான் பிறவிப் பயன் பெற்றுவிடுவேன்; நீ என்னிடம் EUG straum?...... வந்தாலும் என்னல் ஆனந்திக்க முடியுமா? என் கலத்திறமை வெற்றிப் பாதையில் முன்னேறிச் செல்லச் செல்ல என் குடும்ப வாழ்வு தோல்வித்துறையில் அமிழ்ந்திப் போகிறதே கலையையே கைவிட்டுவிடலாமா?. எனக்கு அல்லும் பகலும் ஆனந்தமளிக்கும் கலையை-அளவற்ற இன்னல்களுக்கிடையிலும் என்னை இன்புறுத்தும் இந்தக் கலையை நான் விட்டுவிடுவேன? முடியாது முடியாது
அழகு மிகுந்த ஓர் இளம்பென் உள்ளே வருகிமுள் அந்த ஓவியத்தின் சாயல் அவள் முகத்திலும் காணப்படுகிறது, அவள் மனம் சரியாயில்லை என்பதை அம் மு கம் காட்டுகிறது. காலடி ஓசை கேட்டு ரகுநாதன் திரும்பிப் பார்க்கிருன் 1
ரகு (ஆனந்தத்தோடு) ஆ என் வனதேவதையா?
பெண் (ஆத்திரத்தோடு) என்ன உங்கள் வனதேவதையா? இந்த மாதிரி நீங்கள் இன்னும் எத்தனைபேரை ஏமாற்றியிருப்பீர் asG36TmT ?
ரகு (ஆச்சரியமடைந்து) ஐயோ! நீ என்ன சொல்லுகிருய்? எனக்கொன்றும் விளங்கவில்லையே!
பெண்: விளங்காது; உங்களுக்கு ஒன்றும் விளங்காதுதான். நீங்கள் ஒரு மிருந்தானே இல்லையில்,ே வெறுங் கல்லு, மிருகத் திற்கு உணர்ச்சிகளுண்டு. உங்களுக்குத்தான் அதுவுமில்லேயே
ரகு என்ன நான் உணர்ச்சியற்றவனு? ஏன் இப்படி அசம்பா விதமாகப் பேசுகிருய்? நெடிதகன்ற நீலவானையும் இதழ் விரிந்த நறுமலர்களையும் கண்டு உள்ளமுருகி நிற்கும் நான உணர்ச்சியற் றவன்? பால் நிலாச் சொரியும் பூரண சந்திரனைக் கண்டு புள்ளி மான் கன்றெனத் துள்ளித்திரியும் எனக்கா உணர்ச்சிகளில்லை?
பெண் அதெல்லாம் ஒரு பைத்தியக்காரன் உணர்ச்சிகள், ரகு என்னுடைய கல் பைத்தியக்காரத்தனமானதா? பெண் உங்கள் தை
ரகு இதென்ன இது? உனக்குக் கோபமுண்டாகத் தக்க தாய் நான் என்ன செய்துவிட்டேன்?
59

Page 90
பெண் என்ன குற்றம்ா? உங்களுக்குத் தெரியாதா?
ரகு ஒ! உனக்கு நான் போதிய அளவு பணந் தரவில்லையல் வைா? இந்தச் சித்திரம் விற்கும்போது எனக்குப் பெருந்தொகைப் பணம் கிடைக்கும். அப்போது உன்க்கு வேண்டிய அளவு தரு வேன். என்னை நம்பு, நிச்சயமாகத் தருவேன்,
பெண் உங்கள் பணத்தைக் கொண்டுபோய்க் குப்பையிலே கொட்டுங்கள் இந்தப் பணத்தையா நான் எதிர்பார்த்தேன்? கலைஞராம் ரளிதராம்! எல்லோரும் நன்றிகெட்டவர்கள்.
ரகு பின்னே என்னதான் நான் செய்த குற்றம்? வீணுக என்னை வருத்தாதே. இப் போது நான் என்ன செய்யவேணு ம்ென்று சொல்லு.
பெண் ஒரு பெண் அகை எப்படிச் சொல்வாள் - ஆண் மகன் அதைத் தானே அறிந்து கொள்ளவில்லையானல் ? அன்றைக்கு என் உள்ளத்தின் மெல்லிய உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பிவிட்டு நீங்கள் என் மு ன் ஞ ல் கருங் வல்லுப்போல உட்கார்ந்திருந்தது ஞாபகத்திலிருக்கிறதா? என் மூக்கையும் சண்ணையும் முன்னல் நின்று அளவெடுக்கையில் என் உள்ள மம் உடலும் பட்டபாட் டைக் கொஞ்சமாவது அவதானித்தீர்சளா?
ரகு: நான் அ ப் போது என்னை மறந்த நிலயில் படம் வரைந்து கொண்டிருந்தேன். இவற்றையெல்லாம் எப்படி அவதா னிக்க முடியும்? h
பெண் ஆகா, நீங்களும் ஒரு மனுஷ்யர் நான் இவ்வளவு திடநம்பிக்கை கொண்டிருந்தேன். சித்திரம் வரைய உங்களை என் னிடம் வரச் செய்வதற்காக எவ்வளவு நாள் நான் யோசித்து என்னென்ன வழிவகுத்தேன் என்பதெல்லாம் உங்களுக்கு எப் படித் தெரியப்போகிறது.ம். என் துரதிர்ஷ்டம் வாழ்விலே முதல் முதலாகக் காதலித்தேன். அதிலேயே தோல்வியுற்றேன்! தலைவிதி!
ரகு உன்னுடைய தெய்வீக செளந்தரியத்தை உலகத்துக் குக் காட்டி மகிழவல்லவா நாள் முயன்றது? நானே அதை நுகர் வதற்கு அல்லவே!
பெண் நான் ஒரு சிாவியம7-உலகம் முழுவதும் படித்துச் சுவைப்பதற்கு? நான் ஒரு மனிதப் பெண்; இரத்தமும் தசையு முள்ள-உள்ளமும் உணர்ச்சியுமுள்ள மனிதப் பெண்
ரகு ஆணுல், நான் ஒரு கலைஞன் தெரியும்ா?
160

பெண் நீங்கள் மனிதனுகவேண்டும், அது தான் அவசிப் மிானது.
ரகு அப்போது என் கலை?
பெண் அது ஒழிந்தால் ஒழியட்டும், இருந்தால் இருக்கட் டும், முதலில் நீங்கள் மனிதனுக வேண்டும்.
ரகு: நான் ஒரு கணவன் என்பது உனக்குத் தெரியாதா?
பெண்: அடாடா அது வேறேயா? உங்களுக்கு வெட்கமில் லேயா இப்படிச் சொல்வதற்கு? மனிதரிக்கு மாத்திரந்தான் அந்தப் பதவி வகிக்க உரிமை உண்டு. மனிதத் தன்மை இல்லாதவர்கள் எப்படிக் கணவனுக முடியும்? எந்த அப்பாவிப் பெண் எவ்வளவு காலம் உங்களுடனிருந்து கஷ்டப்படுகிருளோ அல்ஸ் இங்கு தான் இருக்கிருளா? மரக்கட்டையோடு வாழ்க்கை நடத்தாதே என்று அவளுக்குச் சொல்னப் போகிறேன்:
வீட்டினுள்ளே போகத் திரும்புகிருள். தனது உருவச் சித்திரம் தன்னையே பார்த்து நகைத்துக்கொண்டு நிற் ப ைத க் கண்டதும் அவளுடைய வெறுப்பு அதிகமாகிறது. பிரஷை எடுத்து மையில் தோய்த்துச் சித்திரத்தில் தாறுமாருகப் பூசிவிட்டு உள்ளே போகிருள். ரகுநாதன் என்ன செய்வதென்று தெரியாது திகைத் துப் போயிருக்கிருன்,
ரகு (கவலையோடு மெல்ல) நான் வாழவேண்டுமானல் என் கலையை விட்டுவிட வேண்டுமா?. என்ருலும். இல்லாவிட் டால் முடிவற்ற துன்ப வாழ்வுதான? இரண்டையும் நான் கைக் கொள்ள முடியாது. ஏதாவது ஒன்றேடுதான் அமைதியாயிருக்க லாம். நான் செய்யக்கூடியது என்ன?. (8fuonsauðns) . Síf, நடப்பது நடக்கட்டும். நான் வாழத்தான் வேண்டும். எ ன க் கு வாழ்க்கைதான் வேண்டும். இதெல்லாம் அ ப் புற ம் ஆகட்டும்! (சித்திரங்களைச் சுருட்டி ஒரு புறத்தில் போட்டுவிட்டு உள்ளே போகிருள்.
பார்வதி, இங்கே வா!
(திரை)
(கேரள நாடகமொன்றை அடிப்படையாகக் கொண்டது
"மறுமலர்ச்சி? - ஆண்டுமலர் - 1947 மே மறுபிரசுரம் "வரதரி ஆண்டுமலர்" .
1 1

Page 91
இதழ் நான்கு அநுபந்தம்
ஆக்க இலக்கிய முயற்சிகள்
(இந்நூலில் இடம்பெற்றவை தவிர்ந்த ஏனையவை) அ. சுய ஆக்கங்கள்
இலக்கியம்
1. முல்லைக் காட்சி - மறும்லர்ச்சி 1946 ஏப்ரல் 2. வீட்டுக்கு முன்னே தற்கொலை - அம்புஜம் 1970 ஏப்ரல் 3. விபுலானந்தக் கவிஞன்(தொடர்கட்டுரை) - இசைஅருவி 1970 மொழியும் இலக்கணமும்
1. மானும் மதியும் - மறுமலர்ச்சி 1945 செப்டம்பர் .ே எதற்காக? - காந்தீயம் 1950.07.04
Dub 1. பங்குனி உத்தரம் - சைவநற்சிந்தனை 1974-04-06 2. பக்தி - 翁丽 ፲974-04-07
3. கும்பாபிஷேகம் - கோப்பாய் கண்ணகியம்மன் ம்லர் 1986 சிறுவர் இலக்கியம்
. பூமி சுழல்கிறதே - அம்புஜம் 1969 ஏப்ரல் நூல் விமர்சனம்
1. நளோபாக்கியானமும் இதோபதேசமும் - ஈழநாடு 1962-03-25
2. அக்னி காரியம் - இந்து சாதனம் .ே கணேச பஞ்சரத்னம் - ஈழநாடு புனைகதை
1. கீதநாதம் - மறுமலர்ச்சி 1945 செப்டம்பரி பலதுறை ஆக்கங்கள்
1. மறுமலர்ச்சிச்சங்க ஆண்டறிக்கை - சுதேசநாட்டியம் 1944-12-17
2. அகமும் முகமும் (பேட்டி) - சோ. சு. குருக்கள் மலரி 1971
ஆ மொழிபெயர்ப்புக்கள் 1. இளங்கோவடிகள் (சம்ஸ்கிருதக்கட்டுரை) - பாரததே வி 1940 2. கனவுலகம் (மலையாளச்சிறுகதை) - ஈழகேசரி 1944 03:12, 19 3. காற்றேவா (மலையாளக்கவிதை) - அம்புஜம் 1970 4 ஆஸ்ரமத்துச் சிறுவர்கள் (சம்ஸ்கிருத நாடகத்தில் ஒரு காட்சி) - அம்புஜம் 1971
62

நூல் வெளியீட்டுத்துறைப்
பங்களிப்புகள்
அ. பதிப்பித்து வெளியிட்டி நூல்களும், ஆசிரியரா யிருந்து தொகுத்து வெளியிட்ட மலர்களும்.
1. அச்சுவேலி ச. குமாரசாமிக் குருக்கள் பாராட்டுவிழாமலர் 1960 மி சிவானந்தலகரி (மூல ஸ்லோகங்களும், மொழிபெயர்ப்புச் செய் யுள்களும் பொழிப்புரை, குறிப்புரைகளும்) - அமரபார தீ பரீக்ஷா சமிதி வெளியீடு 1968
ச, இலக்குமி தோத்திரம் (செய்யுள் மொழிபெயர்ப்பு) - அமர பாரதீ பரீக்ஷா சமிதி வெளியீடு 1971
இவ்விரு நூல்களையும் இயற்றியவரி பண்டிதர் ச. சுப்பிரமணியம்
4. வடகோவைச் சித்திர வேலவர் ஊஞ்சற்பதிகம் 1971
5. வடகோவ்ை சித்தாந்தயாறு, சோ. சுப்பிரமணியக்குருக்கள்
பாராட்டுவிழா மலர் 1971."
6; வியாகரண சிரோமணி தி. கி. சிதாராம சாஸ்திரிகள் மணிவிழா
ஆ அணிந்துரை அறிமுகவுரை முதலியன
வழங்கிய நூல்கள்
1. ஆறுமாமுகன் அருட்பேராயிரம் (சுப் பிரமணிய சஹஸ்ரநாம் ஸ்தோத்திர மொழிபெயரிப்பு) ஆசிரியர் பண்டிதர் ச. சுப்பிர ubaOzsifautb 1983 2. சைவத்திருமண நடைமுறைகள் ஆசிரியர் வி. பொ, வீரசிங் éstð 190) 3. செளந்தர்ய லஹரி (செய்யுள் மொழிபெயர்ப்பு) ஆசிரியர் =
பண்டிதர் ச. சுப்பிரமணியம் 1986
168

Page 92
இ, உரைவிளக்கம் செய்த நூல்கள்
1.
岑,
3.
சைவசம்ய பாடத்திரட்டு (12 பதிப்புகள்) வரதரி வெளியீடு 1950
இலக்கியவழி (பண்டிதமணி) - வரதரி வெளியீடு 1955 கும்பகருணன் வதைப்படலம் (பண்டிதர் ச. சுப்பிரம்ணியமவர்
களுடன் இணையாசிரியராக) - வரதர் வெளியீடு 1956 கந்தபுராண நவநீதம் (காசிவாசி சி. செந்திநாதையர்) - கூட், டுறவுத் த. நூ. பதிப்பகம் 1969 சைவசம்ய நெறி (சைவ பரிபாலனசபை) - இரண்டாம் பாகம் 1973
தயாரிப்பிலுள்ள நூல்கள் (வெளிவர வேண்டியவை)
அக்ஷர போதினி (கிரந்த நாகர லிபிகளில் புது முறை சம்ஸ் கிருத ஆரம்பப் பாடநூல்)
வடமொழி யாப்பியல் - ஓர் அறிமுகம்
வடமொழி வினையியல் - ஓரி அறிமுகம்
ஆகம மணிமாலை (வெளிவராத ஆகமங்களிலிருந்து தெரி தெடுத்த 100 ஸ்லோகங்கள்) -
நீதி மணிமாலை (நூறு நீதி ஸ்லோகங்களின் தொகுப்பு) துதி மணிமாலை (நூறு பிரார்த்தனை ஸ்லோகங்களின் தொகுப்பு வேதமணி மாலை (வேதம்ந்திரங்கள் நூறின் தொகுப்பு) இலக்கண சந்திரிகை (குமாரசுவாமிப் புலவரின் நூலுக்கு ஓரி அநுபந்தம்) சைவகால விவேகம் (சோதிடநூலின் மொழிபெயர்ப்பு)
164

இதழ் ஐந்து
இயக்கமாக...
@***@*****@※↔*↔**↔*↔* @堂。
பஞ்சாட்சர சர்மா என்கிற இவர் ஒரு * சாதாரண மனிதராக மட்டுமல்லாமல் ஒரு * தனிமனித நிறுவனமாக - ஓர் இயக்கமாக இ * இயங்கி வந்தமையைப் புலப்படுத்தும் இந்த * ஐந்தாவது இதழ் இம்மல்ரின் இறுதி இதழா
ADğ5l •
இவர் சமூகத்துடன் தம்மை எவ்விதம் இணைத்துக்கொண்டார், அல்லது சமூகம் இவ ரைத் தன்னுடன் எவ்வாறு பிணைத்துக் கொண் * டது என்பதையும். இவரது செயற்பாடுகள் * * எந்தெந்த வகையில் எந்தெந்த மட்டத்தில் * * பயன்பாடுகளைக் கொடுத்தன என்பதையும் *
இவ்விதழ் தருகிறது. 爭物↔↔****↔%路↔***↔*******
t
:
“தாமின்புறுவ துலகின் புறக்கிண்டு காமுறுவர் கற்றறிந்தோர்”  ைதிருக்குறள் 40

Page 93

சங்கங்கள் சபைகளிலே பதவிகளும்
பங்களிப்புக்களும்
(இவற்றுட் பலவற்றின் பதவிப்பெயர்களின் முன்?முன்னை நாள்" என்பதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்)
:
.
2.
3.
4.
S.
6,
7.
யாழ்ப்பாணம் தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் - காரியதரிசி,
saleff, gaun Sthut. யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - செயற்குழு உறுப்
Garff யாழ்ப்பாணம் முத்தமிழ் மன்றம் - செயற்குழு உறுப்பினர் யாழ்ப்பாணம் ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் - பரீட் சைக் காரியதரிசி பம்பாய் பாரதீய வித்யாயவனத்திலுள்ள சம்ஸ்கிருத விஸ்வபரி ஷத்தின் இலங்கைக் கிளை - காரியதரிசி சென்னை அம்ரபாரதி பரீக்ஷா சமிதி - இலங்கைக் கிளை, காரிய தரிசி வட இலங்கை சம்ஸ்கிருத சங்கம் - செயற்குழு உறுப்பினர் கலாசார அமைச்சு - இந்துமத ஆலோசனைச்சபை உறுப்பினரி அகில இலங்கை இந்துமாமன்றம் - செயற்குழு உறுப்பினரி வியாகரண சிரோணிை தி. கி. சீதாராம சாஸ்திரிகள் மணிவிழாச் சபை = மலராசிரியர் சித்தாந்தபாநு சோ. சுப்பிரமணியக் குருக்கள் பாராட்டுவிழாச் சபை - உபதக்லவர், மலராசிரியர் கலாநிதி கா. கைலாசநாதக் குருக்கள் மணிவிழாச்சபை - செயற் குழு உறுப்பினர் அச்சுவேலி ச. குமாரசாமிக்குருக்கள் பாராட்டுவிழாச்சபை - காரி
ustis வித்துவான் கி. வர். ஜகந்நாதன் மணிழவிாச்சபை - செயற்குழு உறுப்பினர் நாமக்கல் கவிஞர் வரவேற்புவிழாச்சபை - செயற்குழு உறுப்
96ř
சபாபதி நாவலர் ஞாபகார்த்தவிழாச்சபை - உபதலைவர், மல ሆmr8ሰ፱uJሰ
வித்துவான் ந. சுப்பையாபிள்ளை பாராட்டுவிழாச்சபை - செயற் குழு உறுப்பினர்
கீழ்நாட்டுமொழிப் பட்டதாரிகள் சங்கம் - செயற்குழு உறுப்பி னரி
67

Page 94
19. அகில இலங்கைப் பண்டித பட்டதாரிகள் சங்கம் (ஈழத்துப் பண்
டித கழகம்) - செயற்குழு உறுப்பினர்
20. யாழ்ப்பாணப் பகுதித் தமிழாசிரியர் சங்கம் - செயற் குழு
உறுப்பினரி
2. வடமாகாண சம்ஸ்கிருத ஆசிரியர் சங்கம் - செயற்குழு உறுப்
- aortř
2. வலி.கிழக்கு சைவர்மயபாட அபிவிருத்திக் கழகம் - தவைரி
23. யாழ்ப்பாணம் சிவானந்த குருகுல பரிபாலன சபை - ஆரம்ப காலத் தலைவர் பதிவா ள ர், உபதலைவர், வித்வத்சபை உறுப்பினர்
24. அகில இலங்கைச் சிவப்பிராமண சங்கம் - கோப்பாய், நீர்வேலி
கிளைச் செயலாளர்
25. முனிஸ்வரம் விஸ்வ வித்யாபீடம் - செயற்குழு உறுப்பினரி
26. பிராமண சமாஜம் - செயற்குழு உறுப்பினர்
27. அகில பிராமண குரு சமூகசேவா சங்கம் - செயற்குழு உறுப்
பினரி
28. கோப்பாய் மத்தி ஹீ முத்துமாரி அம்மன் கோவில் திருப்பணிச்
சபைத் தலைவர்
29. கோப்பாய் வடக்கு ஞானபண்டித சைவவிருத்திச் சங்கம் - தலை
வர், போஷகர்,
30. வடகோவை வாலிபர் சங்கம் - செயற்குழு உறுப்பினரி
3. வடகோவைக்கலாமன்றம் - தலைவர்
32. கோப்பாய் வடக்கு சனசமூகநிலையம் - காரியதரிசி, தல்வர்
33. கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரிப் பெற்றர் ஆசிரியர் சங்கம் .
செயற்குழு உறுப்பினர். உபதலைவர்
பரீட்சைப் பங்களிப்புகள்
(பாடத்திட்டங்கள் பரீட்சை வினத்தாள்கள் தயாரிப்பு விடைமதிப்பீடு முதலியன.) 1,யாழ் ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் - தமிழ், சம்ஸ் 7 கிருதப் பரீட்சைகள்
கொழும்பு விவேகானந்தசபை - சமயபாடப் பரீட்சை சைவ பரிபாலணசபை - சமயபாடப் பரீட்சை பம்பாய் பாரதீய வித்யா பவனம் - சம்ஸ்கிருதப் பரீட்சை சென்னை அமரபாரதீ பரீக்ஷா சமிதி - சம்ஸ்கிருதப் பரீட்சை
:
68

0. .
2, 3.
சிவப்பிராமண சங்கம் - சிவாசாரிய பரீட்சை
சிவானந்த குருகுலம் - p வட இலங்கை ஆசிரியர் சங்கம் - சம்ஸ்கிருத சமயபாடப் பரீட் GDSFS
மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய நூல்கள்
நளோபாக்கியானம், இஈோபதேசம் - வியாகரன சிரோமணி . 9ut armeg guri B. A. Hons - 1961
பாரதியாவின் பாஞ்சாலிசபதம்-பண்டிதர் வீ. சீ. கந்தையா 1963 சாவித்திரியுபாக்கியானம் - பூ, தியாகராஜ ஐயர் பி. ஏ. 1964 விபுலானந்தக் கவிமலர்மாலே - அருள் செல்வநாயகம் 1965
விபுலானந்த ஆராய்வு விளக்கம் - பண்டிதர் வீ. சீ. கந்தையா 1965 பஞ்சதந்திரம் லப்தப்பிரணுசம் - பூ தியாகராஜ ஐயரிபி.ஏ.1965
நீதிசதகம் pur 1968 இலக்குமி ஸ்துதி மாலா - 1973 விக்நேஸ்வர ஸ்நபணகும்பபூஜாவிதி - 1978 கணேசபஞ்சரத்தினம் (செய்யுள் மொழிபெயர்ப்புடன்),,. 1981 கோணகிரீசாஷ்டகம் - a 1981 ஷண்முக ஷட்கம் p 1981
செளந்தர்ய லகரி (தமிழ்ச் செய்யுள் மொழிபெயர்ப்பு)
- பண்டிதர் ச. சுப்பிரமணியம் 1986
姆来冷
169

Page 95
சில சிறப்பான கடிதங்கள்
ச. ப. சர்மா அவர்களுடன் தொடர்புகொண்டி ருந்த அறிஞர் பெருமக்களும், நண்பர்களும் அவ ருக்கு எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்கள் சுவை பயப்பனவாகவும், பெருமை தருவனவாகவும் இருக் கின்றன. சமய, இலக்கிய நூல்கள் பலவற்றைப் பற் றிய செய்திகளும் அக்கால இலக்கிய முயற்சிகள் பற்றிய தகவல்களும் அக்கடிதங்களிற் காணக்கிடைக் கின்றன. அவற்றுட் சில கடிதங்களை இங்கே ஆண்டு வாரியாக தொகுத்துத் தருகிருேம்.
வித்துவான் சி. கணேசையர். சுன்னுகம். ஏப்ரில் 1935 அன்புள்ள பூரீ பஞ்சாட்சர சர்மாவுக்கு
நாளையின்றைக்கு, அஃதாவது வியாழக்கிழமை பள்ளிக் கூடம் பார்க்க இன்சுபெற்றர் வருகிருர், உம்மையும் இடாப்பால் எடுக்காமல் வைத்திருக்கிறேன். ஆனபடியால் தயவுசெய்து வியா ழக்கிழமை 7 மணிக்கு இங்குவந்து 10 மணிக்குப் போகலாம் உமது சேட்டிபிக்கற்றும் இங்கே இருக்கிறது எடுத்துக்கொண்டு போகலாம். கட்டாயம் பள்ளிக்கூட நன்மைக்காக என்னவேலை அவசியமிருந்தாலும் வந்துபோகவும் 7 மணிக்குத் தவழுமல் நிற்க வேண்டும். சாஸ்திரிகளும் வந்துவிட்டாரி, காணலாம்.
சி. கணேசையர்
端 崇 ,来
பண்டிதர் க" சபா. ஆனந்தர் Gos:6ãờðar, lo l l-42 அன்பே உருவாய ஐயா,
...நான் திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தேன். யாவ
ருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன். தங்களுக்கு என்னசெய்ய வேண்டும்ென்று தெரிவித்தால் என்னலியன்றதைச் செய்யச் சித்தமாயிருக்கிறேன்.
ஈழத்தில் அரிசிப்பஞ்சத்தோடு துணிப்பஞ்சமும் புத்தகப் பஞ்சமும் ஏற்பட்டிருப்பதாக எல்லாரும் எழுது கி ன் ரு ரீ க ள் கொழும்பிலிருந்து குல. சபாநாதனும் யாழ்ப்பாணத்திலிருந்து நண் பfகள் பலரும் புத்தகங்களுக்கு எழுதியுளர். அவர்களுக்கு இந்த உதவியாவது செய்யாவிடின் நான் இங்குவந்த பயன் என்னும்?
70

தங்களுக்கு எதுவேண்டுமென்று தெரிவிப்பின் வாங்கிவருவல்3
பணத்தைப் பற்றிக் கவேைவண்டாம் அதனை அவ்விடத்தில் தர லாகும்.
ஈழகேசரியில் வந்த எனது கட்டுரை பற்றிப் பாராட்டி
எழுதியிருந்தீர்கள். சிறந்த ரசிகராகிய தங்களிடமிருந்து பாராட்
டைப் பெற்றது என்பாக்கியமென்றே கருதுகிறேன்.
அன்பன் க சபா ஆணந்தர்
崇 聯 染
அ. ந. கந்தசாமி 117 செம்மாதெரு யாழ்ப்பாணம் 10-6-43,
நன்கு மதிக்கப்பெற்ற நண்பர் பிரம்மழரீ பஞ்சாட்சர சர்மா வுக்கு எழுதிக்கொள்வது நண்பரே,
ஒருதரம் இருதரம் கண்ட பரிச்சயமன்றி வே ருெ ரு தொடர்புமில்லாதுள்ள நான் தங்களை "நண்பரே" என்றழைத்த தொரு குற்றமாயின் அதை மன்னித்துக்கொள்ளவும்.
சென்றகில ஈழகேசரி" இதழ்களில் பாட்டைசாரி"யின் குறிப்புக்களில் ஒரு மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்படவேை டியதன் அவசியத்தைப்பற்றி வற்புறுத்தியிருந்தார் திரு. முருகா னந்தன் அவர்கள். அம்முயற்சியில் எனது நண்பர்களான தி. ச, வரதராசன் அ. செ. முருகானந்தன் முதலியோர் ஈடுபட்டிருக்கின் றனர். அவர்களுடன் ஒத்துழைத்துச் சங்கத்தை ஒரு வெற்றி யாக்க விேண்டுமென்பது என் அவா.
மறுமலர்ச்சிச் சங்கம் மறுமலர்ச்சி இலக்கிய ஆர்வமுள்ள உத்தம ரஸிகர் திருக்கூட்டமாக இருக்கவேண்டும்; தாங்கள் அத் துகையார் ஒருவர். எனவே தங்கள் ஒத்துழைப்பை நான் அதிகம் விரும்புகிறேன்.
சங்கத்தின் முதலாவது கட்டம் வருகிற 18-8-48 ஞாயிறு பி.ப. 4 மணியளவில் ஆரம்பமாகும் தரவருது விஜயம் செய்யு மாறு வேண்டுகிறேன். இடம் பாரத் ஸ்ரூடியோ முன்னலிருக்கும் ரேவதி குப்புஸ்வாமி வீடு .
நண்பன் அ. ந. க.
秦 彎 亲 நவசக்தி ஆசிரியர் MYLAPORE சக்திதாசன் சுப்பிரமணியம் MADRAS 8-6aeA.
அன்புடையீர்!
வணக்கம் தங்கள் கடிதம் வரப்பெற்றேன். மிக மகிழ்ச்சி இலங் கைபற்றி - யாழ்ப்பானம் பற்றி இரண்டு மூன்று இதழ்களில் எழுத
17

Page 96
எண்ணினேன். ஆனல் நவசக்தி இலங்கையில் டிகாதபடி செய் தவை இக்கட்டுரைகளே என அறிந்தேன். உடனே அத்திட்டம் கைவிடப்பட்டது.
யாழ்ப்பாணம் மறுமலர் ச்சிச் சங்க விண்ணப்பம் கன் டேன், சமீபத்தில் கோவையில் எழுத்தாளர் மா நா டு ஒன்று நடக்க இருக்கிறது.
மற்ற விபரங்களுக்கு மற்றும் ஒருமுறை எழுதுவன் அன் பரிகளுக்கெல்லாம் எனது வணக்கம்.
சக்திதாசன் சுப்பிரமணியம்
路 难 米 கிராம ஊழியன்" ஆகிரியர் வல்லிக்கண்ணன் துறையூர் (ரா. க. கிருஷ்ணஸ்வாமி) 27 44ے 7ے
பேரன்ப,
வணக்கம், சுவைமிக்க தங்கள் கடிதம் கண்டேன், தங் கிள் நட்புக்கும் அன்புக்கும் நன்றி. தங்கள் "வீரப் பிரதாப' விளக் கம் ருசிகரமாக இருக்கிறது. Op.
நீங்கள் எழுதும் தொழிலில் கைவைக்கவில்லியா? ரசிப் பதுடன் எழுதுங்கள் பிரதர் ஏராளமாக! எனக்கு அனுப்புங்கள். பெரிய எழுத்தாளரி என்று பெயர் பெற்றவர்கள் போகட்டும்.
வருங்காலம் நம்முடையது. கீரர்கள் நாம், நாம் வாழ்க! வல்லிக்கண்ணன்
端 毒 崇
3-3-45
...குறைகளை எடுத்துக் கூறியதற்கு நன்றி நவசக்தி" பெப்ரவரி இதழில் "தமிழில் என்ன் இருக்கிறது?" என்ற கட்டு ரையைப் படித்தேன். எனது பாராட்டுகள். . .
ん வல்லிக்கண்ணல்
来源
யோகி சுத்தானந்த பாரதி புலவர் பஞ்சாட்சரணுருக்கு புதுச்சேரி 1944
அன்பு
தமிழுலகிற்கு இனிய எளிய உரைநடையைத் தந்தது யாழ்ப்பானமே ஈழகேசரியான பூரீ ஆறுமுக நாவலர்நடைதான் நம்க்குச் சிறந்த பயனைத்தரும் தமிழ் நடையாகும். அவர் உரிய இடத்தில் வடமொழியை வழங்கியிருக்கிருர். பண்டிதர் பாமரர் அனைவரும் நன்முக விளங்கிக் கொள்ளும்படி அவரே முதன் முதல்
172

உரை நடிை எழுதிக்காட்டினர். நாவலர் பிரபந்தத் திரட்டுத்தான் தமிழ்மறுமலர்ச்சியின் முதல் புத்தகம். அத்தகைய நடையை மறுமலர்ச்சி இளைஞர் இப்போது சிருஷ்டித்து வருகிருர்கள். "ஈழி கேசரி’யில் அப்படிப்பட்ட இளந்தமிழைப் பார்த்து மிக்க மகிழ்ச் சியடைகிறேன்
யாழ்ப்பாணத்தமிழரி மறுமலர்ச்சிச் சங்க ம் நாட்டித் தமிழ் வளர்த்து வருவது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன், அதற் கேற்ற உரிம்ையும் பெருமையும் அவர்களுக்குண்டு, நமது நாட்டிற் பிறந்த எந்த மொழியையுந் தூற்ரும்ல் நமக்கு இயல்பாயுள்ள மொழியை வளர்த்தால் மறுமலர்ச்சி கணி குலுங்கும்.
தாங்கள் பன்மொழிகளைப் பயில்வது பற்றி மகிழ்ச் சி, ஹிந்தி பெங்காளி சி ைகூடி என்று ஒரு நூலுண்டு. பண்டிட் ஹரிதாஸ் எழுதியது.
சுத்தாணந்த பாரதி
崇 格 S. Vaiyapuripillai B. A. B. L. Mylapore University of Madras 28-8-1944 அன்புள்ள ஐயா அவர்களுக்கு,
தாங்கள் விரும்பியபடி கீட்டுரை ஒன்று எழுதியனுப்பி யிருக்கிறேன். வந்து சேர்ந்த விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன், தாங்கள் அச்சிடும்போது புரூப் எனக்கு அனுப்பினல் நலமாயி ருக்கும்.
எஸ். வையாபுரிப்பிள்ளை
拳 港 染 பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை தம்பிராய்
பூநகரி 15=14ை4 அன்பாவிந்த ஐயா,
கடவுள் கிருபை முன்னிற்க, கொழும்பில் நான் செய்த உபந்நியாசம் பற்றி நேரில் கூறுவேன், சோ பாரதியாரி பிராம்ன ரை த் திட்டினர், திட்டினர், மேலுந்திட்டினர். தி ட் டால் உலகம் நன்மையடையுமாயின் ஈ. வே. ரா. போன்ருேரின் திட்டி னல் நாடு எப்போதோ நன்மையடைந்திருக்குபல்லவா? மகாத்மா காந்தி முதலிய பெரியோரையுங் கூடப் பாரதியார் திட்டினர். எங்கள் நாவலரைக் கூடக் கேலியாகக் குறிப்பிட்டார் என்ருல் இவரை அழைத்த மூளைகளை என்னென்பது
73

Page 97
கு. ப. ரா. நிதிக்கு நான் மு ன் பே காசு கொடுத்துவிட் டேன்.இங்கு உங்கள் இருவரின் (நீங்களும் பண்டிரர் ஆனந் தரும்) வரவை எதிர்பார்க்கிறேன்.
பொ, கிருஷ்ணபிள்ளை
崇 擎 榮
Swami Vipulananda University of Ceylon, Colombo, 13-9.44:
திருவருளை முன்னிட்டுத் தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங் கிக் காரியதரிசி திரு. ச, பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கு எழுதுவது;
ஐயா, ஏற்கெனவே எனக்கு அமைந்துள்ள பணிகள் மிகப் பல. நெருப்புக் காய்ச்சல் இடையிட்டமையினலே அவை தடை யுற்றுக் கிடந்தன. இப்பொழுது அப்பணிகளைச் செய்து நிறை வேற்றுந் தொழிலில் ஈடுபட்டிருக்கிறேன். உடல் நிலையும் செம்மை யுறவில்லை. தங்கள் சங்கத்துக்குப் பணிபுரிய முடியா  ைமக்கு வருந்துகிறேன். தன்வர் திரு. முருகானந்தம் அவர்களுக்கும் இக் கடிதத்தைக் காட்டுக
விபுலானந்தர்
崇 崇 染 க. இ. சரவணமுத்து LDL-alakir,
("சாரதா?) 5-3.45
பிரிய சர்ம்ா அவர்களுக்கு,
வணக்கம். உபயக்ஷேம்ம். கிராமியக் கவிதைக் கிட்டுரை யொன்று வருகிறது. தகுதியானதாகத் தோன் றி ஞ ல், "மறு மலர்ச்சி"க்கு விஷயம் போதாமலிருந்தால் இந்தமாத இதழுக்கு உபயோகிக்கலாம், இல்லையேல் 'ஈழகேசரி”க்கே திருப்பிவிடுங்கள்.
புத்தரின் தந்தம் பற்றி இங்கு விசாரித்துக் கொண்டிருக் கிறேன். ஆதாரங்கள் கிடைத்தால் உடனே அனுப்புவேன். என் அபிப்பிராயத்தின் படியும் கண்டியில் இருப்பது வெறும் செயற் கைப் பல்லுத்தான். காரணம் குறித்த பல், மனிதப் பல்லின் இயற்கையான அளவிலும் பெரிதாக இருப்பதுதான். 莎净登
முத்தொள்ளாயிரம் விட்டபாடல்களில் எஞ்சிய மூன் றுக்கும் ஒருவாறு பொருள் விளங்குகிறது. பிற விபரங்கள்
their.
க. இ. சரவணமுத்து
174

தி. ச. வரதராசன் பொன்னே
"auvasst” சுழிபுரம். 3.9.45 பிரிய நண்பரவர்களுக்கு,
கடிதமும் விஷயங்களும் கிடைக்கப் பெற்றேன். இனி, பத்திரிகையை எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான், பண்டிதரி (மகாகவி)யிடமிருந்தும் கவிதைகள் வந்திருக்கின்றன. நம்மிடையே கவிஞர்கள்தான் அதிகமாகத் தோன்றுகிருர்கள். முக்கியமாகக் சதாசிரியர்களின் பஞ்சம்தான் நமக்கு நெருக்கடியை உண்டாக் குகிறது. நாலுபேர் நாலு கீவிதை எழுதினுல் நாலு பக்கத்தை நிரப்பலாம். பிறகு.? கவிதை எழுதுகிற வேலையை நான் கைசோர விட்டுவிட்டேன்.
பாரிக்கப்போனல் உங்களுடைய கட்டுரைகளுக்கு நல்ல ஸ்தானம் இருக்கிறது நம்து கூட்டத்தில். யாரி எழுதுகிருர்கள் ஒரு நல்ல கட்டுரை? நல்ல கருத்துக்களோடு கூடிய உங்கள் கட்டு ரைகளுக்கு நல்ல மதிப்பு ஏற்படும் காலம் அதிக தூரத்திலில்.ை நீங்கள் ஏன் சிறுகதைகளும் எழுத முயலக் கூடாது? ஒருமுறை எழுதி அனுப்புங்கள்.
ஒரு விஷயம். இன்றைய தினம் பல தொந்தரவுகளுக் கிடையே "மறுமலர்ச்சி"யை நான் வெளியிட முதற்காரணம் நீங் கள் தான். "கட்டுரை வேட்டைக்கு தான் புறப்படாமலே நீங்கள் உதவி செய்கிறீர்கள். உங்களுடைய உதவியும் ஊக்கமும்தான் என்னைக் கிளப்பி விடுகின்றன. சாதாரண முறை யில் நடை பெறும் இந்த உதவி உத்தியோக ரீதியில் நட ந் தால் என்ன? ஆமாம் உங்களையும் என்னேடு உதவியாசிரியராகச் சேர்த் துக் கொள்ள வேண்டுமென்பது என் விருப்பம்.
உங்கள் சம்ம்தத்தை உடனே எழுதுங்கள் வந்தனம்.
வரதர் 崇 染 来源 அ. செ. முருகானந்தன் Krishna Vila, Main Streets Trincomalee 1947 அன்பாரிந்த நண்பருக்கு,
எழுதிக்கொண்டு பல நாட்களாய் விட்டன. ஏதோ? அது போக, கீழே எழுதுகிற விஷயத்தைப் பற்றி யோசித்து உடனே பதில் போடவும்.
எனது சிறுகதைத் தொகுதியை திரும்கிள் கம்பனியாரி வெளியிடுவதில் எதிரிபாராத சுணக்கம் ஏற்படும். ஆகவே அதனை
75

Page 98
இலங்கையில் நிாம்ே வெளியிடலாமெனத் தீர்மானித்திருக்கிறேன். அதை அச்சிட்டுக் கொடுக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா?
.அடுத்த மாதம் தொடக்கம் மறுமலர்ச்சி 100 பிர திகள் இங்கு அனுப்ப ஒழுங்கு செய்யவும்.
அ. செ. மு.
肇 礫 普
தமிழறிஞரும் பட்டதாரியுமான காலஞ்சென்ற புத்தபிக்கு பண்டிற் எச். தர்மரத்னதேரரின் கடிதங்களிற்
6):
சாவகச்சேரி இந்துக் கல்லூரி, d 8 v 8 - 13. 6-47
நான் எழுதிய தமிழ் - சில்கள அகராதியைத் திருப்பி எழுதி ஒரு புத்தகமாகக் கட்டியிருக்கிறேன். அதில் சில சொற் கள் பொருள் எழுதாமல் விட்டிருக்கிறேன். நான் போகமுந்தியே உங்களைக் கேட்டு அவற்றை நிரப்பிக்கொண்டு போகவேண்டும். ஆகையால் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் வரும் ஞாயிற்றுக் கிழம்ை நீங்கள் இங்கே வரவேண்டும். .
H. Dharmaratna
畿 拳 崇
9 V 8 éb & (8, 9 b 8 e 8 t t o q e 8p « » x: C. H. C. 3-2-47 மறுமலர்ச்சிக்கு ஒரு கட் டு ரை அனுப்பியிருக்கிறேன். அதில் திருத்தவேண்டிய இடங்களைத் திருத்தி வெளி யிட வும். விநோதக் கதைகளைத் தொடர்ந்து எழுதுவேன். அதைப்பற்றி உங்கள் அபிப்பிராயத்தை அறிவிக்கவும். கொழும்பில் நடக்கும் ஒரு சோதனைக்குப் போக நான் எப்படியும் ஹிந்தி படித்தே தீர வேண்டும். நீங்கள் தான் துணை தாமதமின்றி வழிகாட்டுக. - H. Dharmaratna
德 德
ge X de Q es exa a 8 se da o C. H, C. 18-49 நான் முந்தி எழுதிய அகராதியில் முதற்பாகம் அச்சிட்டு வெளிவந்துவிட்டது. உங்களுடைய பெயரும் முகவுரையில் உள்ளது. இப்போது இரண்டாம் பாகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் உங்களிடம் கேட்கவேண்டிய இடங்கள் சில இருக்கின்றன . தர்மரத்ண.
176

நாவற்குழியூர் நடராஜன் Radio Ceylon
7.P. O. Box-574 Colombo ی
12a1857 நண்பரி பஞ்சாட்சரசரிமா அவரிகளுக்கு,
.தாங்கல் கடைசியாகிக் கொழும்புக்கு வந்திருந்த சமயம் தொல்பேசியிற் பேசியவாறு எனது கவிதைகளைத் திரட்டிப் புத்தகவடிவில் அமைக்கலாம்ா என்று ஒரு எண்ணம் எழுகிறது. அதை உருவாக்குவதற்குமுன் சில கவிதைகளைச் சுழியோடிப் பிடிக்கவேண்டியிருக்கிறது. அதற்குத் தங்கள் உதவியை நாடுகி றேன்.
*சிந்தைத் தெருவில்” என்ற ஒரு கவிதை ஈழகேசரியில் 1945-46-ம் ஆண்டளவில் பிரசுரமானது. அதனைத் தேடிப்பிடித் துத் தந்தால் நன்றியுடையவனுவேன் . . . .
e e 8 si U o a s o கிராமஊழியனில் அப்பொழுது வெளிவந்த ஒரு கவிதையும் தவறிவிட்டது.அதன் தலைப்பேஞாபகமில்லை.அதனை யும் எடுக்கமுடியுமா என்று முயன்று பார்த்தால் நல்லது.
க, செ. நடராசா
秦 d 崇 崇
இராஜஅரியரத்தினம் கலாநியேம் பதிப்பகம்
யாழ்ப்பாணம். 20-12-58
பேரன்புடையீர்
"ஈழநாடு" என்னும் தேசிய வார இதழ் விளம்பி ஆண்டு தைத் திங்களில் சிறப்பாக வெளிவருகின்றது. இவ்விதழிலே தங் களது கருத்தோவியம் விளங்க வேண்டுமெனப் பெரிதும் விரும்பு கிருேம். எனவே தங்களிடமிருந்து 1959-ம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதிக்குள் ஒரு கட்டுரை எதிர்பார்க்கில்ருேம், தயவு கூர்ந்து அனுப்பி உதவுக, தங்கள் ஆதரவு எமக்கு என்றும் உளதென
நம்புகிருேம்.
இ. அரியரத்திணம்
路
கலைப்புலவர் க. நவரத்தினம் பீ. ஏ. தம்பி லேன் யாழ்ப்பாணம் 21-1-59 ayalaluff.
வித்துவ சிரோமணர் பிரம்ம்பூரீ சி. கணேசையர் நினைவு மலரில் வெளியிடுவதற்காகத் தங்களிடமிருந்து ஓர் இலக்கியக் கட்டுரையை எதிர்பாரித்து முன்னரி ஒரு வேண்டுகோள் அனுப்பி யிருந்தோம். டிெ மலரி, இனி, காலந்தாழ்த்தாது வெளியிடப்பட
177 2

Page 99
வேண்டியிருப்பதால் தங்கள் கட்டு  ைர  ைய 20-4-59க்கு முன் அனுப்பிவைக்கும்படி இதனுல் ஞாபகப்படுத்தி வேண்டிக்கொள்கி றேன்.
வணக்கம்
க, நவரத்திணம்
泰 来 秦
சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை 26, காரணேசுரர் கோயில் தெரு,
மயிலாப்பூர், சென்னை-4
27-5-60
தமிழ்ப் பேரறிஞரவரிகளுக்கு,
தங்கள் இரண்டு கடிததிகளின்படி யான் அனுப்பக்கூடிய கிறிய நூல்கள் 4தான் ஆகும். (1) ஞானமிர்தம் (சம்யம்) (2) சிவ ஞானயோகிகள் குருபூசை (3) முருகேசர் முதுநெறி வெண்பா மறுப்பு (4) புறவம்மைப் பதிகம் எல்லா நூல் களும் எனது Library யைச் சேர்ந்தவை. வேறு பிரதிகள் என் னி டத் தி ல் இல்.ை இரட்டை மணிமாலை முதலியன சேகரிப்பது என்னல் முடியாது, வயோதிசத்தினுல்.
இங்கேயுள்ள பலருக்கு சபாபதி நாவலரைப்பற்றித் தெரி யாது. அவருடைய நூல்கள் கடின நடையில் இருக்கிறதென்று 60 ஆண்டுகளுக்கு முன்னரே எவரும் வாங்குவதில்.ை
சே. வெ. ஜம்புலிங்கம்
秦 秦
மகாவித்துவான் ச. தண்டபாணிதேசிகர்
Annamalai University Annamalai Nagar. 102.6. பிரம்மபூரீ ஐயா அவர்களுக்கு வணக்கம்,
நலம் இருபாலும். தங்கள் நட்பும் ஆதரவும் என்றென் றும் என் மனத்துக்கு ஓராறுதல் அளித்து வருகிறது. தங்கள் குடைநிழலிலே, நனையாதபடியும் காயாதபடியும் இயங்கிவருகி Öpá................
... நாம் காரைநகரிலே சந்தித்தபிறகு தாங்கமுடி யாத வேலைப்பழுவால் இதுகாறும் க டி தம் எழுதக்கூடவில்லை. மன்னிக்க. வித்துவான் சி. கணேசையர் நினைவு மலர் ஒன்று கிடைக்கச் செய்யுங்கள் . .
அன்பன் ச. தண்டபாணி
178

முதலியார் குல. சபாநாதன் Ramakrishna Terrace Wellawtta, Colombo. 6
20-8-6】。 அன்பு நிறைந்த ஐயா அவ்ர்களுக்கு வணக்கம்
தாங்கள் பூரீலழறி சபாபதி நாவலர் அவர்களைப் பற்றிய நூல்களையும் வரலாற்றுக் குறிப்புகளையும் சேகரித்து வைத்திருப்ப தாகச் சன்னாம் திரு. கு அம்பலவாணரி அவர்கள் (குமாரசாமிப் புலவர் மகன்) எழுதியிருக்கிருர்கள். நல்லூர் முருகனைப்பற்றி அடியேன் எழுதும் நூலில் சபாபதி நாவலர் பாடிய பதிகத்தை யும் சேர்க்க ஆசைப்படுகிறேன்.
தங்களிடம் குறித்த நல்லூர்ப்பதிகம் இருக்குமானல் ஒரு பிரதி அனுப்பிவைக்கும்படி பணி வுட ன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் அருந்தொண்டு வாழ்க.
குல. சபாநாதன்
器
பண்டிதமணி சி. கணபதிபிெள்ளை கலாசா ைவீதி,
திருநெல்வேலி 12-262. jágá em gut
கீதைப்பேச்சு வருகிறது. இதனைப் படித்தபின் எனக்கே பதிவுத் தபாலில் அனுப்பிவையுங்கள். சுகவீனத்தால் என் வகுப் புக்கு இதைப் படித்துக் காட்டவில்லை. : .
சி. கணபதிப்பிள்ளை
泰 秦 拳 The Ramakrishna mission Student's Home Mylapore -- Madras-4 N. Subramaniyan (Anna) Dated 6-10-62
Assistant Secretary பூரீ ச. ப. சரிமா அவர்களுக்கு நமஸ்காரம்
நீங்கள் 1-10-62ல் எழுதிய கடிதம் பார்த்து மிகு நீ த மகிழ்ச்சியடைகிருேம். யாழ்ப்பானத்தில் 14-ந் தேதியன்று காளி தாஸன் தின விழாவை நீங்களெல்லோரும் கூடி நடத்த உத்தே இத்திருப்பதைக் கேட் டு உங்களுக்கு அமரபாரதியாகிற சம்ஸ் கிருத மொழியை வளர்ப்பதில் உள்ள ஊக்கத்தை அம்ரபாரதி ஸ்மிதியைச் சார்ந்த அனைவரும் பெரிதும் பாராட்டுகின்றனர்.
இந்துமதத்தின் சீரிய பண்பனைத்தும் வால்மீகி, வியா ஸ்ரீ, காளிதாஸர் ஆகிய இம்மூன்று வேரிகளில் முழுதும் அடங்கி விட்டதென்று கூறினல் அது மிகையாகாது
179

Page 100
இந்தப் பணியில் பங்குகொள்ளும் அனைவருக்கும் எங்கள்
வாழ்ந்து
"அண்ணு சுப்பிரமணியன்
被 腺。 磷 K, T. Sampandan Thirunelveli Souths சம்பந்தன்" Jaffna, 18-12-62
அன்பு நிறைந்த ஐயா அவர்களுக்கு
தாங்கள் குறிப்பிட்ட ‘சுண்திக் கிளி 'துரம்கேது? இரவி டுமே இதுவரை அகப்படவில்லை. நான் அதிருஷ்டக்காரன்-இனி முடியாது என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது தங்கள் கடிதம் கிடைத்தது. இன்றே நண்பர் செந்திநாதனவர்களுக்கும் இந்தச் செய்தியை அறிவித்துவிடுகிறேன். பாவம், அவரும் எனக்காக எவ் வளவோ பாடுபடுகிரு.
இவைகளை வெளியிடுவதில் எனக்குச் சிரமமோ செலவோ கிடையாது. கமைகள் வெளியீடாக வரும் பிரம்ம்பூரீ கி.வா.ஜ அவர்கள் அனுப்பு, வெளியிடுகிருேம் என்று கட்டளையிட்டிருக் திருரி. ,
தங்களைப் போன்ற அன்பர்கள் செய்யும் கைம்மாறற்ற உதவிகளுக்குத் திருவருளே அவர்களை ஆசீர்வதிக்கவேண்டுமென வேண்டுதல் செய்வதைத் தவிர என்னல் என்ன செய்யமுடியும் வியாழக்கிழமை கால தங்களைச் சந்திக்க எண்ணியிருக்கிறேன்: psubstant p b.
க: தி, சம்பந்தன்
,端 崇 Kalaichelvi Kantharodai,
Chunnakam: 18-11-6 பேரன்புடையீர்,
வணக்கம், தங்கள் கடிதம் கிடைத்தது நன்றி. "கல்ச் செல்வி" பற்றிய பாராட்டுரை மகிழ்ச்சி தருகிறது. அதற்கும் நன்றி.
"வடமொழி இலக்கிய வரலாறு" பிரதி கிடைத்திருக்கு மென நம்புகிறேன். நூலின் விமர்சனத்தை எழுதுவதற்குத் தகு தியும் திறமையும் வாய்ந்தவர் தாங்களே. வடம்ொழியைப் பற் றியும் வேதங்களைப் பற்றியும் தப்பான கருத்துக்கள் பரவியிருக் கின்ற இக்காலத்தில் Dr. குருக்களவர்கள் இந்நூலை எழுதிவெளி யிட்டதன் மூலம் நல்லதொரு பணியைச் செவ்வனே செய்திருச் Sod. . . . . . . . .
180

தயவுசெய்து விரைவில் விமர்சனத்தை எழுதியனுப்புவீர் களென நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
1963ம் ஆண்டில் கலைச்செல்வியில் சிறப்பான ஏதாவது அம்சத்தைச் சேர்க்க விரும்புகிறேன். தங்களிடமிருந்து ஆலோச
னைகளை வரவேற்கிறேன், கி. சரவணபவன் s 崇 泰 வேதாகம விஸ்வ வித்யாபீடம்
சி. பாலசுப்பிரமணியக் குருக்கள் முன்னேஸ்வரம்,
அத்யட்சகரி surub 293-64
பிரம்மபூரீ பண்டிதர் சடு பஞ்சாட்சர சரிம்ா அவர்களுக்கு, நமஸ்காரம் உபய குசலோபரி அறிஞரிகுழு, வியாகரண கிரோமனி பிரம்மபூரீ T.K. சீதாராம் சாஸ்திரிகள் அவர்களையும் தங்களையும் 4-4-64 சனிக் கிழமை மாலை 3.30 மணியளவில் நல்லுரர் சிவன்கோவிலில் நடை பெறவிருக்கும் பிரவேச பரீட்சையை நடத்துவதற்காக நியமித்த தற்கினங்கப் பரீட்சையை நிகழ்த்தி பரீட்சையின் விபரங்களை அறியத்தருமாறு வேண்டுகின்றேன்.
சி. பாலசுப்பிரமணியக் குருக்கள் 端 路 来 இ. கு பூரணுனந்தேஸ்வரக் குருக்கள் திருகோணமல்
17-8-64 ... வருகிற சனிக்கிழமை முன்னேஸ்வரத்தில் விஸ்வ விதியா பீட அறிஞர் குழுக் கூட்டமும் வித்யாபீட சபைக் கூட்ட மும் நடப்பதாக அழைப்பு வந்திருக்கிறது. உங்களுக்கும் அழைப்பு வந்திருக்கும். நீங்கள் வெள்ளியிரவு றயிலில் வந்து குருநாகலிலி றங்கிக் கதிரேசன் கோவிலுக்கு வந்தால் சேர்ந்து முன்னேஸ்வரத் துக்குப் போகலாம். .
இ. கு. பூ, குருக்கள்
米 端 K. Kailasanatha Kurukkal No. 3. North Eud M. A. (Cey) Ph. D (Poona) University Park Lecturer in Sanskrit Peradeniya University of Ceylon. 1-3-1964
அன்புநிறைந்த பிரம்மபூரீ பஞ்சாட்சர சரீம்ா அவர்களுக்கு அநேக
நமஸ்காரங்கள்.
தங்கள் கடிதம் கிடைத்தது. தங்கள் கடிதத்தை வாசிப்
பதே ஒரு பெரும்விருந்தாக அமைந்துவிடுகிறது. தபால் விரிவா
181

Page 101
க்வும் சுவையாகவும் இருப்பதே இதன் காரணம். புதிதான விஷ யங்களை ஒவ்வொரு தபாலும் எடுத்துக்கூறுவதனல் இதை விருந் தாக இருக்குமென்று குறிப்பிடுவதில் தவறுஇல்லை என்றே நினைக் கிறேன். கா. கைலாசநாதக் குருக்கள் 拳 桦 普
易0-】0-197】 O ) F S P O 4 b a ab u தாங்கள் அன்புடன் அனுப்பியிருந்த பாராட்டு மலரி கிடைத்தது. மிகவும் சந்தோஷம்.
மலரி மிகவும் சிறப்பாக அமைந்துவிட்டது. இக்காலத் தில் இப்படி ஒரு மலரை வெளியிட்டது பெரியசாதனை. மலரின் அழகான தோற்றம், பலரிடமிருந்து கட்டுரைகளை எழுதுவித்தமை, வரிசைப்படுத்தி அமைத்தமை, அச்சுப்பிழைகள் இல்லாதவாறு சத்தமாக அச்சிட்டம்ை கட் டு  ைஏ கள் தரம்வாய்க்கப்பெற்று அமைந்தமை இவற்றுள் எது அதிகம்ாக என்னைக் கவர்ந்த து என்று சொல்ல முடியாதவாறு ஒவ்வொரு அம்சமும் மற்றைய தைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது என்று வியந்து கூறும் வண்ணம் மலர் அமைப்பைப் பெற்றுவிட்டது.
கா. கைலாசநாதக் குருக்கள் 豫 秦 亲 பூரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் பூரீ மடம், காஞ்சீபுரம், முகாம் ராஜமகேந்திரவரம்
ஆந்திர ப்ரதேசம் தேதி 11-8.6 பண்டிற் S. P. சர்மா, கோப்பாய். Sir,
இங்கு பூரீ மஹா ஸந்நிதானத்தின் முன்னியிைல் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி முடிய ஆகம சில்ப சிலாசார ஸதஸ் ஒன்று நடத்த நிச்சயமாயிருக்கிறது. இதில் இந்தியத் தொடர்புள்ள எல் லாப் பிராந்திய கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய ட் பட்டு வருகின்றது தங்கள் நாட்டின் கிண்டி நடனம் என்று பிர வித்தமான நடன நிகழ்ச்சியும் இந்த ஸதளில் இடம்பெறவேண் டுமென்பது பூரீ மகாசந்நிதானத்தின் அபிப்பிராயம்.
ஆகையால் தாங்கள் கண்டி நடனப் பயிற்சிபெற்றுள்ள ஒரு கோஷ்டியை விசாரித்து அவர்கள் இங்கு வந்து இரண்டு மூன்று தினங்களில் தங்கள் நடனத் திறமையைக் கான் பிக் ஏற்பாடு செய்யும்படியும், அவர்களுடைய செலவுக்காகும் பணத் தைப்பற்றியும் விசாரித்து உடனே இங்கு தெரிவிக்கும்படி வேண் டுகிறேன்.
MV கிருஷ்ணஸ்வாமி (மனேஜர்)
182

மா. பீதாம்பரன். ஹஸ்கின்ை வீதி, "ஓய்வுபெற்ற அதிபர்" திருகோணமலை
. • 4-70 م.17
அன்புள்ள ஐயா,
தாங்கள் அனுப்பிய சி டி த மும் இரகுவமிசப்பிரதியும் இசைஅருவி"யும் பெற்றேன். "இசையருவி" சித்திரைம்லருக்கு : புலவர் இராமச்சந்திரக் கவிராயர்" என்னும் விஷ யம் அனுப்புகிறேன் "யாழ்நூல் அரங்கேற்றம்" எழுதிவருகிறேன். பின்பு அனுப்பிவைப்பேன். ஞானப்பிரகாச முனிவரைப்பற்றி எழு தவும் இயன்ற உதவி புரிவேன். திருகோணமலை மும்மணிமாலை முடிந்ததும் உங்கட்கு அனுப்புவேன். பண்டிதரி சுப்பிரமணியமும் நீங்களும் திருத்தம் செய்து தரலாம். எனதுநூல்களுள் தங்களுக்கு வேண்டியவற்றைத் தரச்சித்தமாயிருக்கிறேன். நன்றி புத்தாண்டு
வாழ்த்து.
மா. பீதாம்பரன்
崇 崇
செ. தனபாலசிங்கன் B. A. 7, 83-th Goat வெள்ளகத்தை 17-10-71 முருகன் காக்க
அன்பும் பண்பும் மிக்க ஐயா அவர்களுக்கும் குடும்பதி தாருக்கும் முருகப்பெருமான் எல்லாநலன்களையும் ஈவானக. திரு சரவணமுத்து அவர்கள் பாராட்டுவிழா மலர் அனுப்பியிருந்தார். நன்றி, தங்கள் மலரி பாராட்டுக்கு உரியது. உண்ம்ை. வெறும் புகழ்ச்சி இல்லை.
தங்கள் பேராற்றயுைம் பேரறிவையும் எல்லோரும் அறி யும் நாள் வெகுதூரத்தில் இல்லை. குன்றில் விளக்காக இருக்க வேண்டிய தங்க்ளைச் சைவச் செந்நெறிச் செல்வர்கள் பாராட்டா திருப்பது வியப்பாக இருக்கிறது. திருவருள் காக்க,
தங்கள் அன்புக்கு எழும்ையும் நன்றி உடையேன்.
வணக்கம் عي
செ. தனபாலசிங்கன்
来 崇 拳 சி. சீவரத்தினம் W சைவ பரிபாலனசபை, பரீட்சைக் காரியதரிசி aumburglarb. 4-12-72
· s · · a s o a o s a o as " " ·
சமயபாடப்புத்தகத்தைக் கிெதியாய் எழுதி முடித்துத்
தருக. தலைவர் ஆணைப்படி இந்த டிசம்பருக்கிடையில் அவசியம்
அடித்து முடிக்கவேண்டும். பல பாடசாலையாசிரியர்கள் எமது புத்
183

Page 102
தக்த்தை பாடப்புத்தகமாக வைக்க இணங்கி எப்போது வெளி வரும் எனக்கேட்கிருர்கள். ஆதலால் இரவிரவாக எ ன் ரு லும் அடித்து முடிக்கவேண்டும். எழுதித் தள்ளுவது உங்கள் வேலை விடுதலையுள் வேண்டுமானல் நானும் உதவி செய்வேன். .
சி. சீவரத்தினம்
微 肇 镰 மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் Ayodhya
Vaddukoddai
7-8-973
அன்புடைப் பெரியோய்,
தங்கள் ஆழ்ந்த அறிவும் அநுபவமும் தமிழ்மக்களுக்கு
இன்று மிகவும் தேவைப்படுகிறது. இத்துடன் வரும்விஷயத்தைப்
பார்த்துத் தயவுசெய்து தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவியுங்
a 6i. வணக்கமும், நன்றியும்,
மு. இராமலிங்கம்
路 亲 米
ச. அம்பிகைபாகன் D667&th 9-12-1973
கலாநிதி வித்தியானந்தன் அவர்கள் தகிகள் பத்திரிகைப் பட்டிபட்ை பார்வையிட்டார். அவர் அதை வெளியிடுவதற்குத் தரும்படி கேட்டார். நான் தங்களைக் கேட் டு அனுப்புவதாகக் கூறியுள்ளேன். அதனை அனுப்பலாமா என்பதைத் தெரிவிக்கவும். யார்பேரில் வெளியிடவேண்டும்.
ச. அம்பிகைபாகன்
来源 t
குரும்பசிட்டி 26-3-74 அன்புநிறைந்த ஐயா அவர்க்ட்கு,
1920 - 1940 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஈழத் தில் நடந்த இலக்கியச் சர்ச்சைகள் என்ற விடயம்பற்றி வானெலியில் பேசும்படி கேட்கப்பட்டிருக்கிறேன். தங்கள் ஞாபகத்தில் ஏதா வது தட்டுப்பட்டால் தயவுசெய்து எழுதியனுப்பவும்.
கணகசெந்திநாதன்
来 染 来源 . .திரு எஸ். பொன்னுத்துரையின் கதை இதோடு
இருக்கிறது. தயவுசெய்து ஒரு வடம்ொழிச் சொல் லு மின் றித் தனித்தமிழ்க் கதையாக்கி, வேண்டியதிருதி தம்செய்து அனுப்பவும் நிறியகதை. ஒருமணி நேரம் போதும்,
கணகசெந்திநாதன்
84

கில் லக்ஷ்மணன் M. A. கொழும்
வித்தியாதிபதி 11-10-74 அன்ப
. ஞாயிறு காலை சிவன்கோவிலில் நடைபெறும் குருகுல வகுப்பைப் பார்க்க விரும்பினேன். ஆனல் காரியதரிகி வித்வத்சபைக் கூட்டத்தைப் பிற்பகல் வைத்துள்ளார். அந்நேரம் நான் அங்கு வந்தால் வகுப்பையும் பார்க்கலாமா? வகுப்புமுடிந் தாலும் பிள்ளைகள் அனைவரையும் நிறுத்திவைப்பீர்களா? வசதி Gurab Gerlihultidasóir ............... கில
கவிக்கடிதங்களிற் சில
நாவற்குழியூர் நடராஜன்
வந்தேன், பாரித்தேன்; கானவில்:ை நொந்தேன்; - இல்லை, தெரிந்துகொண்டேன் கப்பும் வளையும் பொறுத்துவிட்டால் எப்போதும்ே இப்படித்தான், என்று
இனி என்ன செய்ய படிப்பதற்கு?
க3 செ. நடராஜன் ஆகஸ்ட்1945
亲 崇 来 பொங்கும் இரு உள்ளப்
புத்துணர்வின் புகைப்படம்ாய்தி தங்கி யுதித் தெழுந்த
சம்ார்த்துக் குழந்தையது இங் கிதமாய் ஒராண்டு
எல்லையினைத் தாண்டியதும் மங்கி மறைவ தென்முல் மரதுயரந் தானையா! அங்க வனப்பால் அறிவால் மழலைகளால் 'தம்பி"துரை” என்றெவருந் தாவி யெடுத்தனைப்பர் அங்குவரும் போதெல்லாம் அம்மகனுல் உங்கள்குடி மங்கலமாய்ச் சங்கையுடன் வாழுமென நான் நினைத்தேன். என்னருமை நண்பரே, இனியிரங்கிப் பயனில்லை; திண்மையுடன் சோகற் தீர்ந்திருக்க வேண்டுகிறேன்.
foLalahz, 4-ll-47 க" இ சரவணமுத்து
35

Page 103
பண்டிதர் சி. சுப்பிரமணிய ஐயர் தாவடி, கொக்குவில்
17-10-4 செவ்வாய் மா ைசென்ற காை நண்பர் சின்னத் தம்பி நவின்ருர்,நும் அண்மைத் தம்பி வாய்மொழி அஃதை வியாழ னன்று விளங்கினம் நன்கே வியாழ னன்றே வேதன மனுப்ப எண்ணியும் நேரம் நண்ணிய தைந்தை நண்ப ரிவர்க்கும் நனி தடும லுண்டால் நண்ணுவ மூங்கென் றெண்ணிய வதுவும் பொருந்தின்று மன்னே; பொருளின் தேவை பொருக்கெனப் பொருந்திடி னின்னே நும்பியை அவரிவயி னனுப்பிப் பெறுத லரிதன்றே.
சி. சுப்பிரமணிய ஐயர்
染 事 菇
வடிமொழிக் கடிதங்களிற் சில
ஸம்ஸ்க்ருத பவிதல்யம் ஸாப்தாஹிகம் பத்ரம் (Sanskrit Weekly)
p5frasuth (Nagpur) மதியப்ரதேசம் 13ம8-55
Lb supruntés, விலஸந்து ப்ரனதிதய
.லங்காத்வீபே வர்த்தம்ானம் க ம பி விசேஷம் அவகம்ய பவதா ஸ்ம்ஸ்க்ருத பாஷயா லேக: ப்ரேஷனிய, அபி நவம் தத் வாசகாளும் க்ருதே ரோசகம் ஸ்யாத் இதி மன்யா
மஹே. O
த ப. காணு ஸம்
嵌 彰
பாரதீய வித்யா பவன செளபாடீ வீதி, பம்பாய்-7
16-8-59
gரீமத்ப்ய: கே. வ்ய, மஹ்ோதயேப்ய:
ஸஸ்நேஹம் நமஸ்காராஞ்ஜலயா ஸ்ந்து பவதாம் 6/2 தினங்கயுதம் பத்ரம் ப்ராப்தம் ஹ்ய ஏவ பவதாம் டெலிக்ராமபி ப்ராப்தம்.
186

அஹம் பூரீ தவே மஹாசயான் ப்ரதி ஸ்ரீமிைதம் நிவேத யிஷ்யாமி,
உத்ஸாஹவத்பி பவத்பி யத்கிமபி கஷ்டம் உஹ்யதே ஸம்ஸ்க்ருத ப்ரசாரார்த்தம் ததர்த்தம் வயம் ஹார்திகம் கார்த் தஜ்ளுபாவம் ஆவிஷ்குரிம
பவதாம் கேந்த்ரே யத்கிமபி ஸம்ஸ்க்ருத ப்ரசரர காரி யம் அத்யாவதி ஸம்பன்னம் தத் ஸர்வம் நூநமேவ ப்ரசம்ஸாஸ் பதமஸ்தி. ஸர்வதைவ ஏததர்த்தம் பவந்த தன்யவாதார்ஹா. ஸம்ஸ்க்ருத ப்ரசார கார்யே பவாத்ருசாணும் ஸோத்ஸா ஹம் ஸ்ரஹ்யம்வாப்ய நிதராம் மோததே ந: சேதாம்ஸி பவதீய மஹேச சந்த்ர சாஸ்த்ரீ
棒 崇 亲
கல்லடி உப்போடை
27-36 ல்வஸ்தி
ஸந்து பஹ்வ்ய ப்ரனதி பரம்பரா தத்ர பவதே ச்வ கரவராய. வய மத்ர குசலினஸ் ஸர்வே, பவதாம் குசலம் ஜ்ஞாது மிச்சாமி. மயா ப்ரேஷி தானி லிகி தானி புஸ்தகப்ரகாசனமதிக் ருத்ய, ஹ்ய பத்ராந்தரமபி ப்ரேஷிதம், கிம் தானி பத்ராணி ப்ராப்தான்யுத த? அபி த்ருஷ்ட ப்ருஷ்டஸ்ச பூரிலங்கா புஸ்தக சாலாதிபதி:? கிமுக்தம் தேன? ப்ரேஷி தேஷ" ஸர்வேஷு ஹய ப்ரேஷிதமேவ ச்ரேஷ்டமிதி ம்ே மதி அதிபத்யபிப்ராய க? பவத: ப்ரதிபத்ரமேவாதீவோத்கண்டயா ப்ரதீக்ஷேஹம் லிக்ய தாம் பத்ரிகா, ப்ரேஷ்யதாம் பூர்வம் மயா ப்ரேஷிதானி ஸ்ரீ வாணி புஸ்தகானி இதி ஸாதரம் ப்ரார்த்தயாமி.
இத்தம் பவதீப்ரதிபத்ராகாங்கr பூரண - த்யாகராஜ 举 崇 亲
Seavtb• 18-1864
ஸ்வஸ்தி பஞ்சாக்ஷர சர்மனே. சிவ குமாரப்ரஸசதேன ஸ்ரீவம் சிவம் பவது பரச்வ ம்ந்தவாஸ்ரே காரதீவு சிவாலயே ஸபேசஸ்ய ரதாரோஹனகாலே வேத பாராயணம் குரியாதிதி அகில ப்ராஹ்மன குருஸ்மாஜத்வாரா கே ந சித் தணிகவரேன பக்தேன ஸமயோ நிரித்தாரித. ததர்த்தம் ஆத்ம்நாத சரிமாதிபி ஸஹ கந்தவ்யமஸ்தி: தஸ்மின் திவஸே நாகந்தவ்யம் யுஷ்மாபி"
87

Page 104
ரீதி நிர்தேச க்ருத: மாணவகானம்  ைபானு வா ஸ ரே தாவக் "ஆரித்ரா” மஹோத்ஸவ தஸ்மின் திவஸே ந கோப்யாக மிஷ்யதி. தத த்வயாபி நாகந்தவ்யம். இற்து வாஸ்ரே ஆகச்சத இத்யா திஷ்டா தஸ்மின்தினே ஏவாகத்யாத்யாபனீயஸ்தீவயா
கிஞ்சாபி, இந்துவாஸ்ரே ஸாயம் கொழும்புநகரம் ப்ரதி ப்ரஸ்தாஸ்யாமி. 29-12-64 பரியந்தம் தத்ரைவ நிவாலாபிப் ராயோ வர்த்ததே. தேஷ"திவஸ்ேஷ" யதி அவகாச யதி அபி லாஷா தர்ஹி இந்து வாஸ்ரே ஆகத்ய திநாநி நிர்த்திச்ய அத் யாபியதாம். இத்யேதத் விஷயம் நிவேதபிதுகாம ஏவ பத்ரமிதம் விகிதம், யதாவகாசம் க்ரியதாம்.
இத்தம்,
க்ரு, வலீதாராம சாஸ்த்ரி.
,器
ஹிந்திக் கடிதங்களிலொன்று
பாரதீய வித்யா பவன் dubuntui" - 7
18-6-64 பூரீயுத் எஸ். பி. சர்மா ஜீ.
ஆப்கே பேஜே ஹஅஏ தி, 4 ஜூன் கே தோனுேம் பத்ர (மானனீய் பூரீ தவே ஜீ கே நாம் ததா மேரே நாம்) ப்ராப்த ஹஜூஏ.
ரஜத ஜயந்தி ஹமிதி ம்ேம் விதேசோம் துே ஹமாரே விசிஷ்ட ப்ரதிநிதியோம் மேம் ஹம்நே ஆப்கா பீ நிர்வாசன் கியா ஹை அப்நே இஸ் எ9ம்ஸ்த்தா கா விதேசோம் மேம் ஜோ கெளரவ் படாயா ஹை, உஸ்கே லியே ஸம்ஸ்த்தா ஸ  ைத வ ஆப்கா ஆபாரி ஹை. ஆசா ஹை இஸ் அவஸர் பரீ ஆப் அப்னி கய காமனுரம் ஹமே அவஸ்ய பேஜேங்கே. ஸதன்ய வாத்,
Ruaigu மஹேச சந்த்ர சாஸ்த்ரீ
e
168

***********魂 கோப்பாய் - சிவம் எழுதிய ජීවී
பல்சுவை நூல்கள் పెపెడతఅగిళ్ల పూలసెడsహలార్గssess 1. கனவுப்பூக்கன் - புதுக்கவிதைகள்5-00 2. அன்னை பராசக்தி
- ஆன்மீகக் கட்டுரைகள் 3.50 3. இலங்கையில் தமிழ்ப்
பத்திரிகைகள், சஞ்சிகைகள் - தமிழியல் ஆய்வுக் கையேடு 7-50 4. நியாயமான போராட்டிங்கள்
- ரூபா 5,000/- பரிசுபெற்ற
சிறுகதைத் தொகுதி 10-00 * 5. சைவ நற்சிந்தனை
- ஆன்மீகக் கட்டுரைகள் 4-00
* 6 வெள்ளோட்டிம்-இருகுறுநாவல்கள்8.00
7. சைவாலயக் கிரியைகள்
- ஆலயக் கிரியை விளக்கங்கள் 30.00 8. சைவாலயங்கள் - கிரியைகள்
- ஒருகையேடு 19-00 * 9. சைவ விரதங்கள் ஒர்அறிமுகம்
- விரதங்கள் பற்றிய கையேடு 7-50 * 10. பஞ்சாக்ஷரம் (தொகுப்புநூல்)
மறுமலர்ச்சி எழுத்தாளர் ச. பஞ்சாட்சர சர்மாவின் ஆக்கங்களும், அவரது வாழ்க் கைச் சிறப்பும் 25.00 11. சைவ விரதங்களும்
விழாக்களும் (அச்சில்) விரதங்கள், விழாக்கள், பண்டிகைகள் பற்றிய விபரமான கட்டுரைகள் 30.00 * இவ்வடையாளமிடப்பட்ட நூல்கள் மட்டூம் கைவசம் விற்பனைக்குண்டு. தொடர்பு ப. சிவானந்தசர்மா ஆவரங்கால் புத்தூர்.
སྣ། སྣ། སྣ། སྣ། སྨན་གྱི་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
攀

Page 105
堂 SL SLLLL SLLLLLLSLLLLLSLLLLLS SLLLL SLLLLLLSYSLLLLLLM LLLLLLS SLLLLLS LLL SLLLLLLS III ılıp alloš
"பஞ்சாக்ஷரம்" நூல் வெளியீடு சிறப்புற எமது நல்லாசிகள்
v ஸ்ரான்போட் கல்வி நிலயம்
சரஸ்வதி பூங்கா, ... " சாவகச்சேரி,
SLLLSLLLLE TLLLL SESSS LLL L S
* EINZIP “MITIE IMBP UAB Mvh Willi,
நூல் வெளியீடு பெருமையுடன்
"பஞ்சாட்சரம்” எழிலுடன் மலர்வுற வாழ்த்துகிருேம்.
8
மொன்றில்
கல்வி நிலையம் யூப்பிட்டர்
கல்வி நிலையம்
பொலிவுற நல்வாழ்த்துக்கள்
溢
நுணுவில் சந்தி
சாவகச்சேரி சங்கத்தான சாவகச்சேரி.
Y0LLLLLLL LLLLLLLT LLLL SLLLLLLL0 LLLLLLLLM SLLLLLLLS
SLLLLLLLL LLLL SLLYSLLLSLLLLL MLLLLL MLLLLLLS S0LLSL SLL

*Inconcgustun Fan-Hire
*„Dr WHIMGM-Baus "CruguaceBigBn 溪 鼠 Äğ
எல்லாவிதமான எம்மிடம் சகலவித சம்ஸ்கிருத நூல்களும் ஆங்கில மருந்து நவீன இலக்கிய வகைக்ளும்
நூல்களும் அழகு சாதனப் பாடப் புத்தகங்களும் பொருட்களும். 를 எம்மிடம் விசேஷமாக எவர்சில்வர்
பெற்றுக்கொள்ளலாம் அன்பளிப்புப் E
பொருட்களும் UJA மிகக் குறைந்த விலையில் gf பெற்றுக்கொள்ளலாம். சோதிட விலாச දී ܫܹܒ O 를틀 ம்பிகா புத்தகசாலை அமபகா
46, பெரியகடை, மெடிக்கல் லக்ஸறி
யாழ்ப்பாணம். 룰룰 சாவகச்சேரி, SLLLLLLLSL 00OOLLL LMLLLLSLLL حیوال Adellis-Ill.IIIbara
. O உளவியல் மஞ்சரி நேர்மையான முறையில்
உடனுக்குடன் 66 ன் 99 நெல்குற்றியும்
நா அரிசி, மிளகாய் மற்றும்
தானிய வகைகள் ஒவ்வொரு வீட்டிற்கும் ! அரைத்தும்
தேவை? - "நான் ! கொடுப்பவர்கள்
ge 回 தொடர்பு:- graaf
கோப்பாய்ச்சந்திக்கு அருகில், கோப்பாய்.
அ. ம. தி குருமடம் கொழும்புத்துறை.
LBLLLLSLLLLLSLLLLLLLL LLLLLLLBLYYLGLSLSLSLS LLLLLLGLLLLL

Page 106
€sS6S6S6S6>€9€e}€9€969
 
 

别※
.ெ சிவமயம்
N
李
恭
திருக்கோவிலைத் தினமும் வழிபடுங்கள் திருமுறைகளைத் தினமும் ஒதுங்கள்
エ|\
streat
யாழ்ப்பாணம்.
மில்க்வைற் தயாரிப்புக்களின் மேலுறைகளை அனுப்பி திருமுறை நூல்களையும் அறிவு நூல்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
மில் க் ைவற்
%笼%%%%%※的%帐%%%%%%
e

Page 107
ssa;
தரமான
நகைகளுக்கு
இ. @@經※ ()
கலைவாணி
நகை மாளிகை
刻
器 器 藏
忍
器
311 B, கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம். 를 獸 豹 till tip titlib (IIAli hill littill lift|Fill- aiiiiii
[[IIIIlu" tíIIIIIIII (IIIIIIIIII (IIIIIIIIt oilH]]] tillo (tilIllit" (M ம்யூரா அன் ஜில் சேட்டிங் - சூட்டிங் மற்றும் மங்கள வைபவங்களுக்கேற்ற * கூறைச் சேலைகள் * காஞ்சிபுரம்
பட்டுவேட்டி சால்வைகட்கு புகழ்பெற்ற ஸ்தாபனம் லிங்கம்ஸ் சில்க் ஹவுஸ் 18, நவீன சந்தை,
மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
鲁
登 安
1,நவீனசந்தை (மேல்மாடி)
SSS
S.
Sm3
SS
FS:
F
S3
s
S
SS
SSS
s
SS
SS
SS
%
இந்திய இலங்சைப் புத்தசங்கள் யாவற்றையும்
ஸ்ரேஷனறிப் பொருட்களையும்
பேப்பர் வகைகளையும் uru- புத்தகங்களையும் பெற்றுக்கொள்ள
が?
நீலங்கா Liss FI2)
234, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்
LLLL SLS LLLLS gLLC EL MLLLS LL 磁 SLL LELL LLLLL TLLS LLLLSL LLLLL LLLS
எல்லா வகையான O வானுெலிப்பெட்டிகள் O தொலைக்காட்சிப்பெட்டிகள் முதலியவற்றை சிறந்த முறையில் திருத்தித் தருபவர்கள்
மணியம் : ரேடியோ சேவிஸ்:
கோப்பாய்ச் சந்தி,
யாழ்ப்பாணம் கோப்பாய் 渡 Ꮹeam 6fir - 23684 r As
 
 
 

நோதேண் இண்டஸ்றிஸ் 112, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
Gusii; 23 158
அன்பளிப்பு
சுத்தமான தங்கப்பவுண் நகைகளுக்கும் வெள்ளி நகைகளுக்கும்
யப்பான் ட ஜ"வல்லேர்ஸ்
YAPPAN JEWELLERS
(K. Arumugampillai & Son) 64, Kannathiddy-Jaffna, T. Phone 22518,
கலர் போட்டோக்கள் (Colour Photos). கறுப்பு, வெள்ளைப் புகைப்படங்கள் (Black & White Photos
) எடுப்பதிலும் S கழுவிக் கொடுப்பதிலும் S சேஷ திறமை பெற்றவர்கள்.
அசோகா போட்டோ 225, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
LzMMLLLLL MMLLYLMLLLLLL LLLL LLLLLLLLMLLLLL M LLLLLLLLzLS

Page 108
DeeDeBeDeGeoDeeeeeeesoooo
மாத, வார சஞ்சிகைகள் சகலவிதமான புத்தகங்கள் பண்டிகைக்கால வாழ்த்துமடில்கள் அன்பளிப்புப் பொருட்கள் பாடசாலை உபகரணங்கள் மற்றும் சாய்ப்புச் சாமான்கள்
யாவற்றையும் பெற்றுக்கொள்ள
நாடுங்கள். சக்தி நூல் நிலையம் 53, திருமலை வீதி, Ls Lš866můL. OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO *பஞ்சாகூடிரம்” சிறப்புடன் மலர எமது வாழ்த்துக்கள்
வலி - வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
தெல்லிப்பழை,
畿@馨藝馨輸聯繫》馨馨馨馨器器馨畿馨醬馨畿驗聯馨

ଝୁଣ୍ଟ "பஞ்சாகூடிரம்"
중
穩
鬱
}
சிறப்புடன் மலர
எமது வாழ்த்துக்கள்
V ` V
V
1.
播
LIjtj2ůIl Giraf
K8 Kଞ୍ଚି
&
黏 發
ଐ3
3 ப. நோ. கூ. சங்கம் 3.
(၇
பளை šveeosevee
器
豪 உயர்ரக உருக்குத் தளபாட (Steel) உற்பத்தியில் முன்னுேடிகில்புதிய அமைப்பில் உறுதியும் உத்தரவாதமும் கொண்ட உங்கள் வீட்டு, காரியாலய (office) தளபாடங்களுக்கு நாடவேண்டிய
ஒரே ஸ்தாபனம்
图
ஜெணுடென்ஸ் Ga Gao. 676i. e.g., இணுவில்.
lliw|lliw teithio at Rygbi tuLHwp diri:Rio di Aubre NERwy wristir, 3% lllllllllll'IIBIB TARP “BEIJI IZJA: tip bi
அன்பளிப்பு
வரத வெளியீடு இ26, காங்கேசன்துறை வீதி
劃 i
董 言
墓 틀 யாழ்ப்பாணம்
*

Page 109
ஆ 鉴当屿当屿 雖幽幽雖*常
போட்டோஸ்ரட் பிரதிகளே
சிறிதாக்கியும்
பெரிதாக்கியும்
வழங்கு ப வர் க ள்
ge 峪米冷 es
வீடியோ படப்பிடிப்பில்
முன்னணி வகிப்பவர்கள்
சித்ராலயா
ஸ்ரான்லி வீதி, urbou Tan Tub.
தொ?லபேசி 22:522
监
当 举 赈
当 后 என்றும் 魔 当 岑羲
举
乳 原 当 淤 翠 赈 当
乳
举 ی۔ 赈部派需原煮原赛黑派煮赈煮后煮席森

Y.
&ssassé8&s=6&s Es "பஞ்சாகூடிரம்” சிறப்பொடு வெளிவர எமது நல்வாழ்த்துக்கள் * சகலவிதமான பாடநூல்கள் * UrILaFTobo 2 lu sJSyrilassir * ஸ்ரேசனறிப் பொருட்கள் மற்றும் இலங்கை இந்திய சஞ்சிகைகள் சகல கொண்டிாட்டீங்களுக்கு உகந்த பலதினுசு வாழ்த்துமடல்கன் யாவற்றிற்கும் திருக் கணிதம்
சாவகச்சேரி,
iLLL LLLLLLLLSLLLLLLLLL 0LLL LLLLLLL LLLLLLLL0LLLLLLL LLLL LLLLLLLLSLLL
*[I85r II Joy:J[i'
po fi LLGir IDGDT எமது வாழ்த்துக்கள்
米
っ一
வலி-கிழக்கு, தென் பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் நீர்வேலி.
Eyes Essage=Ses Eye

Page 110
ငွ•အ•ခ•©ဆora"&ဆေး☎wa"&ဆwa"&&&☎ဇAss.☎ဇေးရေး 海 · § 淡浓 资料牙崩 § 2所。 舞吧“研究 深翻砂Foooooooo : •••••••• și演 幽少珊厦# 崩원初G,深 ș 纠} 学 š 谢迁实迹部建实娜就珊瑚就必实她就追%心欲追就%实作期


Page 111
offộ 2C0||0/900/ssTØổ độ ổŻØNoặ, Apgyff, 6IÓÖ0ố%s,%)”|-■ --&y&offs đỡ sựfffffffhoff -

¿??¿ øoffas, *%心登é-2%C22浮 ỡ%/') ) {@osassò @ĵo, žJōsōus? og No. 9, Losố, đâyffo, w, ��Jđổi 9,9% số'oïy ở Ấoff, oĝĝoő02& &#ffør, «», sågs ġġol-omó, ąžos, ¿Ă,