கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலர் 1970.01

Page 1

1970
ஜனவரி

Page 2
09;il (
HAN B
130, WOLFEN
COLOM

empliments
EDI COMPANY
EDHAL STREET
IBO - 13.

Page 3
MS
YOU ARE SA
we carry o
Efficiently, Economic
Our Pro)
MR. S. A. SELVAN
is now in sole charg
and guarantees
S. A. Selvanay

FE WITH US.
LSLSLSLSLSLS
ut repairs
ally & Expeditiously
prietor:
AYAGAM, O B. E.
ge of the workshop
satisfaction,
ragam & Sons
ALOA.

Page 4
With the b
t:: MAHARAJA
54, Bank
Color

i
est compliments
of
V - ORSIO D.
shall Streat,
nbo- 11.

Page 5
பலவர்ண வேலைகளுக்கு புகழ்பெற்ற நிறுவனம்
6
V உங்கள் அச்சு வேலைகளை எங்களி ம் ஒப்படையுங்கள்.
இரஞ்சன அச்சக i 98,
தொலைபேசி :

கள் உற்பத்திகளே
3b) isióTito U Jut.
விவேகா ாைந்தர் \பேடு,
கொழும்பு - 13
35 22:1.

Page 6
உங்கள் நம்பிக்கை பவுண், த
நகை
ஒடர்கள் குறித்த
செய்து
35 T. G6lJT JJ
தங்க இல, 40, பிர
ー: Q8
32, பிரதான வீதி, 62, ludprog
மட்டக்களப்பு. கல் போன்: 401. போல்
* ஆரோக்கியமாக வாழ்வதற்
கவலையை மறந்து சிரியுங்க
* கவலையை மறந்:
*சிரித்திரனை’
三ff弹
தமிழுலகின் ஒரே
இன்றே சந்தாத ஒரு வருடச் சந்தா ரூ. /ே- பணத்தைப் டே
மனேஜர் 101/4, சென். பெனடிக் என்ற முகவரிக்கு
“曲瞄 101/4, சென். பெனடிச்
 

5க்குப் பாத்திரமான 1ங்க, வைர, LOT Glf,06.
காலத்தில் உத்தரவாதத்துடன் து கொடுக்கப்படும்.
6 IIb 96 F66) ஆபரண மாளிகை, தான வீதி, மட்டக்களிப்பு.
ని, போஸ்டாபிஸ் ருேட்,
முனே. அக்கரைப்பற்று. 7 : 276. போன்: 546.
குக்
து சிரிப்பதற்கு வாங்கிப் படியுங்கள்.
Jit S
நகைச்சுவை ஏடு.
ரராகச் சேருங்கள்.
ஆறு மாதச் சந்தா ரூ. 3/- ாஸ்டல் ஒடராக, சிரித்திரன்'', ஸ் வீதி, கொட்டாஞ்சேனை
அனுப்பிவைக்கவும்,
திரன் i ட்ஸ் விதி. கொட்டாஞ்சேன.

Page 7
SS கடல் தந்த
தியாகங்கள்
( 份 கவிதை ፭ { • * t a уку, மலர்ப் பெண்
இதுவம் ஆ
UT -th........
கவிபாடத் கூர்கெட்ட
மலர் மணம்
கதைகள் யா கருத்துகளுக்கு அவ
 
 
 
 
 

Dadi: nl ہے۔حے
- GJÁT
$ல் உண்மையொளி யுண்டாயின் லே ஒளியுண்டாகும்-பாரதியார்.
ஜனவரி, 1970
*swassages
இந்த மலரில்
பக்கம்
ணக்கல்ல. * as as as “asesar” ... 15 21 . அ. ஸ். அப்துஸ்ஸமது ..................فة
காவலன். அருள் செல்வநாயகம் . 27
பாரமா?.அருள். சுப்பிரமணியம் . 42
. திமிலைத்துமிலன் ............................"ف*
அதுவும்............. அண்ணல் .
SLLLLLLLLLLLLLLLLL LL 000LLLLLLLLLLS எருவில் மூர்த்தி . துணை. அன்பு முகைபதின் . வீதி. கு. இராமச்சந்திரன் .
சகர்களுக்குa s e s A sesses அன்புமணி , க்கியத்தில் ன்.ஜே. எம். எம். அப்துல்காதர் .
劃
邹
0LLLLLLLS TYLLLLLLY0LLL LLLLLLLLLLL 0LL0L LLLLY0LLLYLLLLLL000LLLLLLLLC0L000LLL0L00LLL0LLL0SSS SS00LL 8 莒
鬱為 'ose see assessesses sesses see as 9
YYY0LL LLLL LLLLLLLLLL LLL LLLL LL LzzL LLLL LLL0C0L LL LLLLL Y 0SLLL0L0LLLLLLL 0 S LL0LL
ாவும் கற்பனை, கட்டுரை கவிதைகளில் உள்ள bறின் படைப்பாளிகளே உரிமையாளர்.
-ஆசிரியர்.

Page 8
செந்நெற் கழனியிலே - தென்ற சேர்ந்து தழுவிப் படர் டொன்னிறம் பூக்கையிலே - களி பொங்கிடச் சிட்டுக் ெ மின்னிடை ஆடையிலே - கவன வீசித் துரத்திக் கலைக்ன பெண்ணவள் கோலங்கண்டேன் பித்துப் பிடித்துப் பித
பூம்புனல் வாவியிலே - நிலாப்
புன்னகை செய்து பொ வீங்கித் தவழ்கையிலே - பாை
மேலொரு மீன்மகள் தீங்குழல் யாழெடுத்தே தமிழ்
தேனைக் குழைத்திசை பாங்கினள் தோற்றம் கண்டே பைத்திய மாகிப் பகரு
மாமரச் சோலையிலே - மந்த
மாருதம் வீசிக் கலக் காமுறக் கொஞ்சையிலே - குயி கான மிசைத்துக் களி பூமரம் பூக்கையிலே - வண்ண கொத்துக் கொத்தாக பாமகள் காட்சி கண்டேன் -
பாத மலர் தொட்டுப்
பொங்கும் கடலினிலே - அலை
பூத்த துமிவந்து காற். தெங்கின் சலசலப்பில் - இணை சேர்ந்தே குருகுகள் - தங்கக் கதிர்வரவில் - நெடும்
தாழை மடல்முரு கே மங்கை யுருவம் கண்டேன் - ட
வாணியின் நோக்கில்
 

SSSSLSSSSSSSA SS SS LLL LSASSL0LSLSSLSLSSLS S SSSLSSLSSSLSLSS SSLSLSSqqqLLLL Xaa-awwere is assara
**wegara Ease is
مرمت مستعمیجه
லர்ப்பெண் ந்தாள் 畿 S
கையிலே - கதிர்
காறிக்கையிலே - அங்கோர்
T கயிலே - மலர்ப்
- அதில் ற்றுகின் றேனடா!
ாழிகையிலே - கொண்டல்
ஏறயிலே - அவள் ழ்த் கூட்டையிலே - லச்ப் டன் - அதில்
கின் றேனடா!
கையிலே - தளிர்
ல் க்கையிலே - குளிர்ப்
ம் க் குலுங்கையிலே - மலர்ப்
அவ3?
பூசிக்கின் றேனடா!
றிலடிக்கையில்
தாள மிசைக்கையில்
றி அவிழ்கையில்
o 6n) rif
மயங்கிவிட் டேனடா!

Page 9
-
தாமரைப் பொய்கையிலே - இ
தண்டொடு நாணல் தேமலர் மீதினிலே - வண்டு
செந்தமிழ் படித் தி சாமரு பாசடைமேல் - முத்து கண்களாய் நீரின் க நாமகள் கே லம் கண்டேன் - நங்கையின் போக்கில்
வானுயர் கோபுரத்தே - மணி மண்டப மீது வருவே( தேனுயர் காவியத்தே - உயிர் செந்தமி ழாகத்திகழ்வு தானுயர் கூட்டத்திலே - செய சக்திய தாகத் தரிப்பு நானுய ராறுரைத்தாள் - மல நங்கையின் காதல் ந
நாட்டிய மேடையிலே - நடு
t நாயக மாக நடப்பெ பாட்டின் நடுவினிலே - உயிர்ப் பண்முழு தாகப் படிவ ஊட்டும் இடத்திலெலாம் - அ உட்பொரு ளாக உை
ஆட்டி நடத்துகிருள் - மலர்
அன்னையின் அன்பில்
தூய கலையுணர்வில் - அவள்
தோற்ற மெடுத்துத் ெ ஆய கலைவடிவாம் - அந்த
அன்னையை நோக்கிக் நேயரை நோக்குகிருள் - இனி
நெஞ்சை மலர்த்தி இ த யருள் பெற்றிடுவோம் - மல் தண்மகள் காதல் த6
saanuariompawuniwersamanınmamagawa
ஈழத்தின் தமிழகத்திலும், களில், கதை, பரிசுகளைப் பெ 'நீரரமகளிர்", வந்துள்ள இவ
 

) -
)ளம்
தலைகுனிந் தாடயில்
றந்து சுகிக்கையில் க் வின்மணி சிந்தயில்
LD GROfT
நடத்துகின் ருளடா!
னென்ருள் - கலைத்
Šታ
:னென்ருள் - தொழில் 1ற்
னென் ருள் - அவள்
ri
யத்துநின் றேனடா!
னன்ருள் - இசைப்
னென் ருள் - கல்வி தன் றவனென்ருள் - அவள்
அமிழ்ந்திவிட் டேனடா!
தொடருகின்ருள்
கரங்குவிப்போம் -- இதோ
Nட 1ளரிததே - இந்தத்
ஸ்ர்த் வம்பெரி தாமடா!
திமிலைத்துமிலன்'
முன்னணிக் கவிஞர்களில் ஒருவர் 'திமிலைத்துமிலன்", ஈழத்திலும் நடைபெற்ற பல இலக்கியப் போட்டி கவிதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றுக்கான பல ற்றிருக்கிருர், சிறந்த சிற்ப, ஒவியக் கலைஞரும்கூட.
*கொய்யாக்கனிகள்’ ஆகியவை இதுவரை வெளி ரது கவிதை நூல்கள். -ஆசிரியர்.

Page 10
ஈழம் தனித் ஈழத்து எழு
ஈழத்து இல களம அமைததுக * மலர்”* மலர்கின் ஈழத்தில் எ கிய ஏடுகள் தோ டன. இவற்றுள் ளவர்களால் ஆரம் அறிவோம். இருப் சஞ்சிகையை வெ முயற்சியின் தீவிர இலக்கிய அன்பர்க கிருேம்.
"மலர்' ( இருக்கிறது. அத6 கள் கைகளிலே இ ளடக்கத்திலும் வ விழுந்தே ஆகவே6 தில் கொள்ளவேண்
ன்றைய பிரிவு' ஈழத்தில் விக்கிடக்கிறது. *
விலக்கானது. உ ஏடே அதற்குச் ச
உண்மை, "மலர்' ஏட்டின்
எனவே - ஈழத்தில் ஒ கட்டி எழுப்ப - ** தியமான - பணிை இலக்கிய அன்பர்
鳍飞 அப்படி நம் இ~படி: செய் 濫-江二説。リ
Ge ( A
 
 
 
 

துவமுடையது. த்து தனித்துவமுடையது. க்கிய முயற்சிகளுக்கு விரிவான கொடுக்கும் எண்ணத்துடன் "Digil •
த்தனையோ சஞ்சிகைகள்-இலக் ன்றி அற்பாயுளில் மடிந்துவிட் பல பெரும் மூலதன வசதி உள் }பிக்கப்பட்டவை. அதை நாம் பினும் துணிந்து இந்த 'மலர்' ளிக்கொணருகிருேம். எமது "த்தை ஈழத்து வாசகர்கள் - ள் உணர்ந்துகொள்ள வேண்டு
முதல் ஏடு உங்கள் கைகளிலே ன் வளர்ச்சிக்கான திட்டம் எங் }ருக்கிறது. உருவத்திலும் உள் ளர்ச்சியின் முத்திரை நிச்சயம் ண்டும். இதை வாசகர்கள் மன ண்டும்.
இலக்கிய உலகில் ** கோஷ்டிப் மட்டுமல்ல தமிழகத்திலும் பர ஆனல் 'மலர்' அதற்கு விதி ங்கள் கைகளிலிருக்கும் முதல் ானறு.
நேர்மை, நடுநிலை - இதுவே
தாரகமந்திரம்.
ரு இலக்கிய பாரம்பரியத்தைக் மலர்' ஆத்மார்த்தமான - சத் ய ஆற்றும் என்பதை ஈழத்து 1ள் நிச்சயம் நம்பலாம். பினல், 'மலர்' ஈழமெல்லாம் நல்வேண்டும். ஈழத்து இலக்கிய ச் செய்யவேண்டும் என்று கேட் b.
வணக்கம்!
A A

Page 11
உள்ளத்தில் உண் வாக்கினிலே ஒளி உ
Lontaka) : 1 ஜனவ
*"ur 6pi'
A
*ழத் தில் இலக்கியத் தரம் வாய்ந்த பத்திரிகை இல்லாத குறை யைப் போக்குவதற்காக இந்தச் சஞ்சி கையை வெளியிடுகிருேம்' என்று எ ல் லோ ரை யும் போல் பீற்றிக் கொள்ள நாம் விரும்பவில்லை. ஏனெ னில் அக் குறையை இந்தச் சஞ்சிகை யினுல் மட்டும் போக்கி விட முடி யாது. ஆனல், ஈழத்தில் இலக்கியத் தரம் வாய்ந்த பத்திரிகைகள் பல தோன்றவேண்டும் என்ற எமது ஆத்மார்த்தமான ஆசையின் முன் னேடியாக இச்சஞ்சிகை வெளி வரு கிறது என்பதை மட்டும் சொல்லி வைக்க விரும்புகிருேம்.
ஈழத்து இலக்கிய முயற்சிகளுக்கு ஈழத்து வாசகர்களின் முழு ஆதரவை *யும் திரட்டுவதன் மூலம், ஈழத்து * எழுத்தி ' என் தனித்துவத்தைப் பேணவும், அதை வளப்படுத்தவும் முடியும் என்ற நம்பிக்கையின் அடிப் படையில், ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு விரிவான களம் அமைத்துக்கொடுப்பதையும், ஈழத்து வாசகரிடையே அவை முக்கியத்துவம் பெறச் செய்வதையும் லட்சியமாகக் கொண்டுள்ளது இச்சஞ்சிகை.

息
2 Ds
மையொளி யுண்டாயின் ண்டாகும்?? -பாரதியார்.
f 1970 uoaost: 1
மணம்
ஈழத்தில் எண் ண ற்ற வெளி நாட்டுச் சஞ்சிகைகள் உலவுகின்றன. ஈழத்து வாசகரி டையே இவை ஆயிரக்கணக்கில் விற்பனையாகின் றன. இவை அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை என்று சொல்ல முடியாது. ஆனலும், ஈழத்து வாச கர்கள் போட்டி போட்டுக்கொண்டு இவற்றைப் படிக்கின்றனர். இது எதைக்காட்டுகிறது? ஈழத்து வாசகர் களின் "தாகத்’தையே காட்டுகிறது. இந்தத் தாகத்தைச் சரியான இடத் துக்குத் திருப்பவும், ஈழத்து ஊற் றைக்கொண்டு இந்தத் தாகத்தைத் தணிக்கவும் நாம் என்ன செய்திருக் கிருேம். ஒன்றும் செய்ய வில்லைஒன்றுமே செய்யவில்லை.
பிரபல தினசரிகளின் வார வெளி யீடாக வெளிவரும் போ யா தி ன இதழ்களில், பிரசித்திபெற்ற கொலை வழக்குகள், பேய்க் கதைகள், சினி மாச் செய்திகள், கதம்பங்கள் ஆகி யவை ஆக்கிரமித்துக்கொண்ட இடம் போக, எஞ்சியுள்ள இடத்தில் ஒரே ஒரு சிறு கதையும், ஒரே ஒரு கவி தையும் வெளிவருகின்றன. இவை தாமா ஈழத்து வாசகர்களின் தாகத்

Page 12
தைத் தணிப்பவை? ஆயிரக்கணக் கான ஈழத்து வாசகர்களின் இலக் கியத் தாகத்துக்கு இந்தச் சொட்டு
ர் போதுமா?
எண்ணற்ற சஞ்சிகைகள் ஈழத் தில் மலரவேண்டும். அவை ஈழத்து வாசகர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.
இந்த எண்ணம் மனதில் எழும் போது, ஏற்கனவே ஈழத்தில் அவ்வப் போது தோன்றி, மலர்ந்து மணம் வீசி, அல்பாயுளில் மடிந்துபோன பல சஞ்சிகைகளின் ஞாபகம் நம் மன தைத் தொடுகிறது.
அந்தச் சோ க மு டி வுக் கா ன காரண காரியங்களை ஆராய்வதற்கு இது ஏற்ற இடமல்ல. அது நம் வேலை யுமல்ல. ஆனல் ஒன்று மட்டும் சொல்வோம்.
அந்தச் சஞ்சிகைகளை ஆதரிக்கா மல் விட்டதற்காக ஈழத்து வாசகர் மேல் எவ்வளவு குற்றம் சுமத்து கிருேமோ, அதே அளவு குற்றத்தை சரியான முறையில் வாச கர்களை அணுகாமல் விட்டதற்காக அச்சஞ் சிகைகள் மேலும் சுமத்தலாம்.
ஏற்கனவே ஈழத்தில் மலர்ந்த பல இலக்கிய சஞ்சிகைகளுக்கு ஏற் பட்ட கதியைத் தெரிந்துகொண்டும் துணிகரமாக இந்த ச் சஞ்சிகையை வெளிக்கொணருகிருேம் எ ன் ரு ல் அதற்குக் காரணம் ஈழத்து வாசகர் கள்மேல் நமக்குள்ள பலமான நம் பிக்கையும், அவர்கள் மேல் நமக் குள்ள இதயசுத்தமான அக்கரையும் தான். இதை ஈழத்து வாசகர்களி டம் மிகவும் அழுத்திக்கூற விரும்பு கிருேம்.
அந்த நம்பிக்கையைச் சிதறடிக் காமலும், அந்த அக்கரையை உதா சீனம் செய்யாமலும் நடந்து கொள்

10
வது ஈழத்து வாசகர்களின் நியாய பூர்வமான கடமை என எதிர்பார்க்
கிருேம்.
ஈழத்து வாசகர்களுக்கு நேருக்கு நேராக ஒன்று சொல்ல விரும்பு கிருேம். இது உங்கள் பத்திரிகை. உங்களுக்காகவே இது ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. ஆனல் ஒன்று. வாச கர்கள் விரும்புவதைக் கொடுப்பது வியாபாரம். வாசகர்கள் எதை விரும்பவேண்டுமென்று இலக் கிய கர்த்தா விரும்புகிருனே அ ைத க் கொடுப்பதுதான் சே  ைவ. அதை மட்டும் நீங்கள் மறக்கக்கூடாது.
அரசியல் கலப்பில்லாத இலக்கிய சஞ்சிகை உங்கள் 'மலர். ** இதில் மட்டரக சினிமா செய்திகளுக்கு இடமில்லை, கற்றுக்குட்டி நடிகை களின் கவர்ச்சிப் போஸ்கள் இதில் இடம் பெரு. கார்ட்டூன்கள், அர சியல் விமர்சனம், அக் கப் போர், வம்புமேடை, கேள்வி பதில், சித்தி ரக் கதை, சினிமாப்போட்டி எது வுமே உங்கள் "மலரி ல் இடம் பெருது - இடம்பெற முடியாது.
இலக்கியத் தரம் வாய்ந்த கதை, கவிதை, கட்டுரை நாடகம், நாவல் மற்றும் ஈழத்தின் கலை முயற்சிகள் பற்றிய செய்திகள், படங்கள் இவை களே உங்கள் 'மலரி'ல் இடம்பெறும்.
ஈ ழ த் து இலக்கியத்தின்பால் நாம் கொண்டுள்ள அபிமானம் காரணமாக, பல வருடங்க ளாக நெஞ்சைக்குடைந்து கொண்டிருந்த வேட்கையைச் செயல்படுத்தி, பல இரவுகளில் தூங்க விடாமல் மனதில் அலைபாய்ந்துகொண்டிருந்தஎண்ணங் களை எழுத்தாச்கி, அந்தரங்க சுத்தி யுடனும் ஆத்ம திருப்தியுடனும் உங் கள் முன் சமர்ப்பிக்கிருேம்.
-ஆசிரியர்.

Page 13
முத்தெ டுத்திட மூழ்கிே முறுவ லித்தன நீர்ப்ப சத்த மிட்டுயர் அலைஎ சடச டத்தது கரையில் மத்தி டைப்படு வெண் ( மஞ்சு வெண்ணுரை செ சித்த மோஎழில் காட்சி சிறிது சிறிதகம் மறதி (
நீலப் பட்டெனக் கடல்
நிறையத் தூவிய சரிகை கோலச் சுடரொளி குது கொலுவி லமர்ந்திடு பெ தாள மிட்டொரு நடை தென்றல் வந்ததைத் த ஒல மிட்டதென் னிதயப் ஒப்பி லாவெழில் அப்பி
முத்தெ டுத்திட மூழ்கிே மூச்ச டைத்தது திரைம பிய்த்தெ நிந்திடும் தன் போடுங் கால்களை போ6 ஒத்து ழைத்தன இறக்ை உணாவு வநதது பறநது பொத்துக் கொண்டெழ பொறுமை எங்கையோ
வண்டி ரைந்தது காதினி ஈரல் பந்தென ஊதிப் ட கொண்டெ முந்தது என் கூடக் குண்டெனக் குமிழ் தெண்டி ரை எழில் தெரி சிந்தை இங்கேயே தங்கி ஒன்று மாஇடர் சூழ்ந்த உலக மேஎழி லாகி வந்:
 

னன் கடல் ரப்பெலாம். ழும்பின,
மோதின. ணெய் போலவே காஞ்சி நின்றன
கண்டது, கொண்டது.
நெளிந்ததும்,
யொத்தது. *க லத்திலே 1ண்ண னங்கென, ந டந்தது; ழுவிச் சென்றது; ம் ஒகொகோ!
நின்றதோ,
னன்; கடல்
றைத்தது. மை யில்உதை ல கைகளும், க பெற்றவோர் பார்க்கிறேன். ப் பார்க்கும் மூச்சிலே போய்ப்ப துங்கின.
ல் நுரை
பருத்தன.
ன்னுடல் அதன்
மி சென்றன.
ந்த தெங்கணும்
நின்றது. ஆழியில்
தது.

Page 14
சிப்பி யில்பல முத்தி ( சங்கி லும் அது தங்கி
செப்பி டும்உயர் நத்ை சேர்ந்தி ருக்குமாம் நன கப்பி யுண்டுமோ கற்க கடலில் பூத்துள கடலி ஒப்பு விக்குமா முத்தின் மூழ்கி நானதில் முத்ெ
மட்டி லா மகிழ் வார்த் வானமும் அதன் ஜால கொட்டி டும்ஒளி கூடு கோல மிட்டெழில் வ பட்டு மேனியும் பாடு
பயிலு நடனமாய் நெ மட்ட மாதுயர் மண்டு மனம்செ லுத்திட மன
மூச்ச டக்கிஅம் முத்ெ முடியு மா? துயர் உை பேச்சி லேனவர் பேச
பெரும்ப கைபல திறன நீச்ச லால் நிலங் கண் நிற்கு சிப்பியைத் தேர் சேச்சே! இதுபெரும் சி சிந்தை இந்த மண் ணு
இஸ்ல *அண்ணல்" 1964ல் அ கவிதை மட்டு பரிச்சயமுள்ள
 

ருக்குமாம் ருக்குமாம். த யில்அது ண்டு மீன்களில். 5ள் பாறையில் ன்ெ பாசிகள். ன? எதை த டுப்பது?
தி டும்உயர் ) மும்நிலா
வண்ணங்கள் ாழ வைத்திடும்.
தென்றலும் ளியு மலைகளும்,
மாழியில்
டைய ராஇவர்?
த டுப்பது டயு மாம்வெறும் லாதவர்? ா டக்கியே ட வர்மணி "த லெங்ங்னம்? க்கல் ஆதலால் லகை நாடுது.
- அண்ணல்,
ாமிய இலக்கிய உலகில் முக்கிய இடம்பெறும் கவிஞர் 1953 முதல் இன்றுவரை எழுதிக்கொண்டேயிருக்கிருர், ண்ணல் கவிதைகள் என்ற நூல் வெளிவந்திருக்கிறது. மெல்லாமல், சிறுகதை, நாடகம் முதலிய துறைகளிலும் ாவர் ‘அண்ணல்", Y -ஆசிரியர்.

Page 15
ஈழத்து வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
fழத்தில் எண்ணற்ற சஞ்சிகைகள் உலவுகின்றன. ஆயிரக்கண கில் விற்பனை யாகும் இவ ற் று ள் பெரும்பாலானவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவை. ஈழத்தில் அச்சுப்புத்தகம் தோன்றிய காலம் முதல், இற்றைவரை ஒரு இலக்கிய சஞ் சிகை ஈழத்தில் தோன்றி நிலைபெற முடி யாமல் போனது ஏன்? அவ்வப்போது தோன்றிய சஞ்சிகைகளும் குறுகிய காலத் தில் மடிந்துபோனது ஏன்? ஈழத்தில் தர மான எழுத்தாளர்கள் இல்லையா? இலக் கியப் படைப்பாளிகள் இல்லையா? அழகாக அச்சிடும் வசதிகள் இல்லையா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ஆராய ப் புகுந்தால், சுட்டுவிரல் ஈழத்து வாசகர் களை நோக்கியே திரும்பும். ஈழத்து வாச கர்கள் எப்படி இதற்கு ப் பொறுப்பாக முடியும்?
தேசீய உணர்வு வேண்டும்.
ஈழத்தில் இறக்குமதியாகும் அத்தனை சஞ்சிகைகளும் கண்ணைக்கவரும் வார்ணிஷ் அட்டைகளுடனும், வண்ண வண்ண ஒவி பங்களு! னும், எண்ணிறந்த பக்கங்களுட னும் வெளிவருகின்றன. பணங்கொடுத்துப் பத்திரிகையை வாங்கும் வாசகன், ஈழத் தில் ஆரம்பமாகும் சஞ்சிகைகளை இந்த மயக்குமோகினிப் பத்திரிகைகளுடன் ஒப் பிட்டுப்பார்க்கிருன். ஈழத்துச் சஞ்சிகை களே ஒதுக்கித்தள்ளுகிருன். இது நியாயமா? பெரும் விற்பனை வசதிகளை (Curculation) மூலதனமாகக் கொண்ட வெளிநாட்டுச் சஞ்சிகைகளுடன் அந்த வசதிகள் அற்ற ஆரம்ப சஞ்சிகைகளை ஒப்பிடலாமா? இந்த ஒப்பிடும் மனப்பான்மையை ஈழந்து வாச கன் கைவிடவேண்டும்
ஈழத்து சஞ்சிகைகளை-அவை ஈழத்தில் உருவானவை என்ற ஒரே காரணத்துக்காகஅவை ஈழத்துப் படைப்புகளைத் தாங்கிவரு கின்றன என்ற ஒரே கார ண த் துக் கா கஈழ்த்து வாசகன் பணங் கொடுத்து வாங்க வேண்டும்.
வெளிநாட்டு சஞ்சிகைகள் வளர்ந்து பெரு விருட்சமாகிவிட்டவை. இந்நாட்டில்

‘அன்புமணி’
உருவாகும் சஞ்சிகைகள் முளைவிடும் பயி ரின் நிலையில் உள்ளவை. எ தற்கு நீர் ஊற்றவேண்டும்? எதற்கு ஆதரவு தேவை? வளரும் பயிருக்கு ஆதரவு கொடுத்தால் காலக்கிரமத்தில் அதுவும் வளர்ந்து பெரு விருட்சமாகிவிடமுடியும் அல்லவா? ஈழத்து வாசகன் இதை மனதில் கொள்ளவேண் டும். தேசிய உணர்வுடன் எமது சஞ்சிகை களை நோக்கவேண்டும். வெளிநாட்டுச் சஞ் சிகைகளை வாங்கிப் படி க்க வேண் டாம் என்று நாம் சொல்லவில்லை. ஆனல் இந்த நாட்டில் வெளியாகும் நம்மவர்களின் சஞ் சிகைகளை கட்டாயமாக வாங்கிப் படிக்க
வேண்டும் என்று வற்புறுத்திக் கூறுகிருேம்.
வெளிநாட்டுச் சஞ்சிகைகள் அனைத்தும்
இலக்கியத்தரமுடையவையா ?
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியா கும் டித்தனை சஞசிகைகளையும் போட்டி போட்டுக்கொண்டு வாங் கி ப் படிக்கும் ஈழத்து வாசகர்களையும், போட்டி போட் டுக்சொண்டு ஏஜென்சி எடுக்கும் விற்பனை யாளர்களையும் பார்த்து நாம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிருேம்? இந்தப் பத்திரிகை கள் அனைத்துமே இலக்கியத்தரமுடைய வையா? பாமர மக்களின் பலவீனத்தைப் புரிந்துகொண்டு பணம் சம்பாதிக்க முயலும் பத்திரிகைகள் எத்தனை? சினிமா நடிகை களின் படங்களை தூண்டில் இரையாகப் போட்டு வியாபாரம் செய்யும் பத்திரிகை கள் எத்தனை? சிந்தித் துப் பாருங்கள் ! இறக்குமதியாகும் நூற்றுக்கணக்கான சஞ் சிகைகளில் இலக் கி யத் தர முடை யவை என்று பொறுக்கினுல் எத்தனை தேறும்?
வாசகரின் ஆதரவு வேண்டும்.
விற்பனையாளர்களைக் குறைசொல்ல முடியாது. அவர்கள் வியாபாரம் செய்ப வர்கள். வாசகர்கள் தரமற்ற இறக்குமதிக் குப்பைகளுக்கு ஆதரவு ந ல் கு வ தை த் தவிர்த்தால் விற்பனையாளர்கள் தாமாகவே அவற்றின் இறக்குமதியில் பண முதலீடு செய்வதைத் தவிர்ப்பர். வாசகர்கள் ஈழத் துச் சஞ்சிகைகளை ஆதரித்து தேசிய உணர்

Page 16
வுடன் அவற்றை வாங்கிப் படிக்க முன் வந்தால், விற்பனையாளர்களும் அவற்றுக்கு ஏஜென்சி பெற்று விற்பனையைப் பெருக்கு வர். விற்பனை பெருகினல், ச ஞ் சி கை வளர்ச்சியுறும். மேலும் மேலும் புதிய சஞ்சிகைகள் தோன்றி ஈழத்து இலக்கி யத்தை வளப்படுத்தும். ஆக, ஈழத்தில் தரமான சஞ்சிகைகள் உ ரு வா வது ம் , ஈழத்து ‘எழுத்து தனித்துவம் பெற்று வளர்ச்சியடைவதும் ஈழத்து வாசகர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பது புல ஞகும். இந்தப் புனிதமான பணியை ஒரு பெரும் தே சி யப் பணி யா க மனதில் கொண்டு, மகத்தான கடமையாக மதிப் புக்கொடுத்து, ஈழத்தில் வெளியாகும் சஞ் சிகைகளுக்கு ஈழத்து வாசகர்கள் முழு ஆதரவு கொடுக்கவேண்டும்.
'மலர்" மலர்கிறது!
ஈழத்தில் பல சஞ்சிகைகள் அவ்வப் போது தோன்றி அல்பாயுளில் மடிந்துபோ யிருக்கின்றன. இதற்கான காரணம் என்ன என்பதை நாம் மேலே கூறிய விபரங்களி லிருந்து வாசகர்கள் புரிந்துகொண்டிருப் பார்கள். மலர்" சஞ்சிகைக்கும் இதே கதி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஈழத்து வாசகர்களின் கைகளி லேயே தங்கியிருக்கிறது.
ஈழத்து வாசகர்கள்மேல் முழு நம் பிக்கை கொண்டு இம் மலர்" வெளிவரு கிறது. அதேபோன்று, வாசகர்கள் “மலர்
ஈழத்து எழுத்தாளர்களுக் மகிழ்ச்சிதரும் ஒரு நற்செ
ஈழத்து எழுத்தாளர்க வெளியிடும் நூல்களுக்கு "மலா பரம் வெளியிடப்படும். இவ்வா தாளர்கள், தாங்கள் வெளியி ணப்பிக்கவேண்டும். இத்திட்ட களுக்கு மட்டுமே அமைவதாகு

-14
மேல் முழு நம்பிக்கை வைக்கும் அளவுக்கு 'மலர்' சிறப்புடன் வெளிவரும்.
எமது எண்ணங்கள் புனிதமானவை. எமது லட்சியங்கள் மகத்தானவை. எமது முயற்சிகள் இதயசுத்தமானவை. அதனல் அரசியல் கலப்பில்லாத இலக்கியத் தரம் வாய்ந்த ஒரு உயர்ந்த ஏடாக 'மலர்' சஞ்சிகையை வெளியிட ஆத்மார்த்தமாக உன்ழக்கிருேம். ஈழத்து இலக்கிய முயற்சி களுக்கு விரிவான களம் அமைத்துக் கொ டுக்கவும், ஈழத்துப் படைப்புகளை ஈழத்து வாசகர்கள் மத்தியில் மு க் கி ய த் து வம் பெறச் செய்யவும், 'மலர்' தன்னல் இயன்றளவு மிகவும் அடக்கமாகவும் அமை தியாகவும் பணியாற்றும்.
கண்ணக் கவரும் வண்ண மலர்*
ஈழத்தில் இதுவரை வெளிவந்த சஞ் சிகைகள் போலல்லாது 'மலர்" எழில்பூத்த வண்ண மலராகப் பிரகாசிக்கிறது. பெரிய 9." x 7ஜ்" அளவு, 48 பக்கங்கள் ତ୍ରିଏ୭, வர்ண அட்டை, வண்ண ஒவியங்கள், ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களின் தர மிக்க இலக்கியப் படைப்புகள் இத்தனை கும் "மலரை* அழகுசெய்கின்றன. இனிய கதை, கவிதை, கட்டுரை, நாவல் படிக்க விரும்புவோருக்கு அரிய விருந்து 'மலர்? மாத சஞ்சிகை. எனவே ஈழத்து வாசகர் கள் அனைவரும் தமது ஏகோபித்த ஆத ரவை இம் "மலரு’க்கு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளுகிருேம்.
سلا
*
ய்
ள் தனிப்பட்ட முறையில் ஈழத்தில்
று விளம்பரம் பெறவிரும்பும் எழுத் ம் நூலின் ஒரு பிரதியுடன் விண் 1-1-70 முதல் வெளிவரும் நூல்
f).
சஞ்சிகையில் இலவசமாக விளம்
-ஆசிரியர்.

Page 17
சிதவு சிறிது திறந்திருக்கிறது. அதன் வழியே மீரர் கட்டிலின் இப்புறப் படுத் திருப்பது நன்றரசுக் தெரிகிறது. அன்ஃள அந்த நிலயில் தான் பார்ப்பு என்று நான் எதிர்பார்க்காமல் இல்லை. ஆஜ்gப் ஆக்கிரம் ப்ற்றிக்கொண்டு வரத்தான் : தது மேலுதட்டைப் பற்களிடையே கடித் துக்கொண்டு E + " *ன்று கூப்பிட் டேன். எவ்வ3ாவோ புயன்றும் அந்தக் கு'வில் இருந்த தேவையில்லாத பதட் டக் கை மறைக்க முடியவில்ஃ.
பரபரவென்று வெள்ஃாப் பேப்பர்சு& பும் பேன்  ைவ யு ம் தஃபனேக்கடியில் திணித்துவிட்டு 'ஏனம் மா? , , " ST Går கேட்டபடி சிவன் எழுந்து வந்காள். ਕ
5 குரலிலும் அதே பதட்ட்ம் தொனித்ததை ந:ன் கவனிக்காமல் இல்ஃ.
"நம்பி அப்படியே சிமென்புல சாய்ந்து நித்திரை பாய்ப் பாயிருக்கிழன், சுவாமி அறைக்கு விளக்ஃசுற்றச் சொல்லி எத்தனே நேரமாப்ப் போயிற் று: ஒன்றையும் கவனிக் காமல் ஆங்கே என்ன பண் ணிக் கொ விண் டிருக்கி?ய்?" என்று கேட்டேன். எ” +ா கேட்டேனே ஒழிய கேட்டுவிட்டு : தான் மீரா உண்மையை என்: ஈத்துக் நரேயே கூறிவிடுவாள டப.பி. அப்படி 4 கூறிவிடக் கூடா . . 1) தவிப்பும் ஏற்
* _ — | —ENT
“1岛 த் னி ஸ் ቌኌዃ பிர ப்ளம் அம்பா, நாளேக்குச் செய்து துே படி ஆரு sஸ் டி. :ன்ற் தந்தான் - அது தான் "" *ன்று இழுத்த படி மீரா நிற்காமல் நவீர்த்தாள்.
நான் அதிலேயே விறைத்து நிற்கை பில் மீரா தோளில் ஆவி'இரும் குழந்தை சீரியத் தூக்கியபடி படு க் கை பூ றை க்கு ப்
 

*" கவிதா'
போவது தெரிகிறது. நான் விரும்பினுல் ஒரு நொடியில் அவள் அறைக்குப்போய் அ வ ஸ் செய்துகொண்டிருந்த " மத்ஸ்" ப்ராப்ளத்தின் சிக்கலே விடுவித்து விடமுடி /ம். ஆணுல் அதன் பின். . ? இவ்வளவு த மு 1ம் எ ன் அந்தரங்கத்துக்குள்ளேயே புதைத்துவிட விரும்பிய உண்மையை எனக் குத் தேரியும் என்று அவளுக்கு முன்னூல் நிரூபித்துக்கொண்டு. அதன் மூலம் அவளே இந்தச் சிக்கலில் இருந்து மீட்டுக் கொள் ஆளும் ஒரே வழியை அடைத்துவிட நேருமா? இவ்வளவு இங்கிதமில்லாதவளாக நடந்து கொண்டு விட்டபிறகு எந்த முறையில் "என் (39ல் அவஃத் திருத்திவிட முடியப் போகிறது:
பின்னேரம் கிணற் றடிக் குச் சென்ற
போது மீரா கிணற்றுக் கட்டின் மீது படுத் திருப்பது தெரிந்தது அவள் இதழ்களில் இலேசான [ / 5û'£:ሻr aሸነቃ፡ -"; IGJ'ai பைத் சுஃபக் கடியில் வைத்து, கையை கிணற்றி இறுள் விட்ட படி படுத்திருந்த அந்த நி*வயி லும், சுற்றிலும் 'கு1ை டு கொண்டு வரு கின்ற அந்தச் சூழலிலும் அவள் நினேவுகள் இல்லே! கிணற்றினுள் தெளியும் வட்ட வட்டமான அஃகளில் பார் முகத்தைக் சுண்டு அவள் அப்படிச் சிரித்துக்கோண்டிருக் ஜெளோ? யார் முகப்ா? எனக்குக் தெரி ாாதா? மீரா ! உன் சாதி என் வ் ஆல மென்ன? அவன் * உன் மாமா ைே" தாத்தான்ே: எப்படி படி இதற்குச் சம்மதிப் பார்கள்? அவர்கள் வேண்டாமே நான் தான் எப்படிச் சம்பதிப்பேன் சம்மதித்து எர்ட்டு பற்றப்பெண்னே எங்கே கொண்டு போய்த் தள்ளுவேன்? வேண்டாம் மீரா மறந்து விடு! நீ நீ பாகவே உணர்ந்து அஎஃவ மறந்துளிடு - நான் உன்னே ப் பழைய மீரா வாகவே நினேக்கிறமாதிரி நடித்துக்

Page 18
-1
கொண்டிருக்கிறேன். நீயும் உன் மனதில் இடையே முள்ைத்த இந்தச் சலனத்தை இடையிலேயே மறந்துவிட்டு பழைய Lignt வாக மாறிவிடு!
மனத்துக்குள்ளாகவே பேசிக்கொண்டு மெதுவாகப் பின்வாங்கினேன். இரு ட் டி வெகு நேரமானபின்தான் மீரா வீட்டுக்குள் வந்தாள்.
ஒரு நாள் - வெள்ளிக்கிழமை நான் கோயிலுக்குப் போய்விட்டு வந்தேன். மீரா வைக் கண்ணில் காணவில்லை. சின்னப் பெண் னிடம் “அக்கா எங்கே” . ? என்று கேட் டேன். 'மாட்டுக்கு வைக்கோல் போடப் போன" என்று கூறினுள். வீட்டுக்குள் எல் லாப் பொருட்களும் போட்டது போட்ட படியே கிடந்தன. எனக்கு ஆத்திரமாய் வந் தது. நான் வெளியே போன நேரம் தொடக் கம் மீரா உள்ளே இல்லை என்பது தான் அதற்கு அர்த்தம், வெளியே இவ்வளவு நேரம் என்ன லயிப்பு வேண்டிக்கிடக்கிறது? எங்காவது தனியாக உட்கார்ந்து கொண்டி ருப்பாள் என்று தெரியாதா எனக்கு? காதல் கண்மூடிக் காதல்! டாக்டரின் மனைவியாகி விடலாம் என்ற நினைவில், சாதிவிட்டுச் சாதிபோய்த் திருமணம் செய்து கொண்டு அம்மா, தம்பி, தங்கை சுறறம் எல்லாம் மறந்து தனக்காக மட்டும் மகிழ்ச்சியை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற கேவல மானவளாக நான் பெற்ற மகளைப்பற்றி நினைப்பது என் மனதுக்கே என்னவோ போல்தான் இருந்தது. தற்செயலாக ஜன்ன லடிக்குச்சென்றபோது மாட்டுக்கொட்டகை தெளிவாகத் தெரிந்தது. கட்டைத் தென் னங் கன்றின் ஒலையைப்பிடித்தபடி வானத்து நிலவையே பார்த்தபடி மீரா நின்றுகொண் டிருந்ததும் தெரிந்தது.என் மனதில் எழுத்த கணநேர குருட்டு வெறியின் ஆக்ரோஷத் தில் அவளை அப்படியே இழுத்து வந்து அறையலாமா? என்று தோன்றியது. உள்ளே வருகிற நேரம் வரட்டும் என்று காரியங் களைக் கவனிக்கத் தொடங்கினேன்.
சின்ன மகளும் மகனும் எட்டு மணிக்கு வந்தார்கள். ** அக்கா எங்கே?’ என்று சின் னப் பெண்ணிடம் மறுபடியும் கேட்டேன். *அறையில் இருக்கிரு’ என்ருள் அவள், வழக்கச்தில் இவர்களுடனேயே சாப்பிட வந்துவிடும் அவள் வராதது என் மனதுக்கு நெருடலாகவே இருந்தது. ஒரு நிமிடம் அவள் தென்னங்கீற்றைப் பிடித்தபடி ஏக் கத்துடன் நின்ற காட்சி நினைவுக்கு வந்தது. மனம் வக்கரித்துக்கொண்டது. ‘ஏன் இவ ளுக்கு இந்த வேண்டாத காதலும் ஏக்க மும்? இவளுக்கு கா த லைப் பற்றி என்ன தெரியும்? வெறும் மனமயக்கத்தைக் காதல் என்று எண்ணிக்கொண்டு பாழாப்போகத்

6
தான்’ என்று மனதோடேயே எண்ணிக் கொண்டு நேரே அவள் அறைக்குச் சென் றேன்.
நினைத்தபடி அவள் குப்புறப்படுத்து எழுதிக்கொண்டுதான் இருந்தாள். பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பதற்கும் தனித் தனியாகப் பிரிந்து போய் யோசித்துக் கொண்டு நிற்பதற்கும் அவளுள்தான் எத் தனை அந்தரங்கமோ?
“மீரா” என்று குரல் கொடுத்தேன். அவள் பதறித்துடித்து எழவில்லை. என்ன ஒரு முறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மறு படியும் எழுதத்தொடங்கினுள். இரண்டு மூன்று வரிகள் எழுதியதும் கடிதம் முடிந் திருக்க வேண்டும். “என்றும் உங்கள் மீரா” என்று கையெழுத்திட்டதை நான் பார்த் துக்கொண்டுதான் நின்றேன். அவள், தாள் களை ஒன்ருக்கி நிதானமாக மடித்தாள். பொங்கிவந்த ஆத்திரத்துக்கு அணையிட்ட வாறு நின்றேன் நான். மடித்த கடிதத்தை ஒரு கவரில் செருகினள். முடிவில் “எல்லாம் முடிஞ்சு போச் சம்மா’ என்மூள் பெருமூச் சுடன்.
எனக்கு ஆத்திரம் மாறி அந்த இடத் தைக் குழப்பம் எடுத் துக் கொண்டது. வார்த்தை எழும்பாமல் ஆயிரம் கேள்வி களை கண் களிலே யே வைத்து அவளைப் Lurrriji G356ör.
“உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எனக்குத் தெரியும் அம்மா. இனி எதுவும் இல்லை. எ ல் ல7 ம் முடிஞ்சு போச்சு ' மீராவே பேசினள்.
" தெய்வ மே என் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தாயே" என்று கடவுளுக்கு நன்றி செலுத்தலானேன் நான். மீரா தொடர்ந்து பேசினுள்,
“நீங்களும், ஏன் அவரும் கூட நினைப் பதுபோல சாதி என்ற அர்த்தமற்ற சம் பிரதாயத்துக்காக நான் இந்த முடிவுக்கு வரவில்லை. காதல் என்பது ஒருவனுடதும் ஒருத்தியுடையதுமான இதயங்கள் சம்பந் தப்பட்ட விஷ யந்தா ன். ஆனல், அந்த இரண்டு இதயங்களின் மலர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கடமையைப் புறக்கணிக் கும்போது கா த ல் காமமாகிவிடுகிறது. அம்மா, அம்மா நான் அவரைத் திருமணம் செய்வது உங்களில் எவருக்குமே விருப்ப மில்லை; ஐயாவும் இல்லாமல் இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு என்னை ஆளாக்கி யிருக்கிறீர்கள். இவ்வளவு காலமும் திரும் பிப்பார்க்காமல் இருக்கிற உறவுக்காரர்களை நம்பி உங்களையும் த ம் பி தங்கைகளையும்

Page 19
நிர்க்கதியாக்கிவிட்டு- அவருக்குப்பின்னல நான் போயிடமாட்டன் .'
நான் அவசரமாக ஏதோ கூற வாயெ டுத்ததும் அவள் ஒரு உயிரற்ற சிரிப்புச் சிரித்தாள்.
“தெரியும் அம்மா; எந்த விதத்திலும் என் வாழ்வை நீங்கள் பலி கேட்கமாட்டீர் கள் என்று எனக்குத் தெரியும்! பிரச்சினை இங்கே மட்டுமல்ல; என்னைக் கடமை அழைப்பதுபோல அ வ ரை யு ம் கடமை அழைக்கிறது. உயர்ந்த சாதியைச் சேர்ந்த பெண் என்பதைத்தவிர, என் கூட ஒரு சதத் தையும் சீதனமாகக் கொண்டுசெல்ல என் ஞல் முடியாது. அவருக்கு நான்கு தங்கை கள். தங்கள் சொத்தை எல்லாம் அண்ணன் படிப்பதற் கா க விட்டுக்கொடுத்துவிட்டு வாழ்வுக்காக அண்ணனையே எதிர்பபர்த் கொண்டு நிற்கிருர்கள். இப்போது அவர் காதலுக்காக அவரையும் தியாகம் செய்து விடமுடியுமா அம்மா? முடிந்தாலும் அப் படிப்போவது சரியா அம்மா? அவருக்கு இது புரியவில்லை. இதில் அதைத்தான் புரிய வைத்திருக்கிறேன். இனிக்குழப்பமில்லை.
இவ்வளவையும் ஒரே மூச்சில் கூறிவிட்டு “வாருங்கள் சாப்பிட” என்ருள் மீரா. இதை அவள் எத்தனை துக்கத்தோடு கூறினுளோ
 

அத்தனைக்கு நான் அதை உணரவில்லை! இது ஒரு இளமைக் கனவே என்றும் காலப் போக்கில் மறந்துவிடுவாள் என்றும் எண் ணியவளாக அவளுக்குச் சாப்பாடுபோட
அழைத்துச் சென்றேன்.
அதன் பிறகு ஒருநாள் என் மாமனர் எங்கள் வீட்டுக்கு வந்தபோது மீராவுக்கு ஏற்ற மாப்பிள்ளை ஒரு வன் இருக்கிருன் என்றும் பார்க்கலாமா என்றும் கேட்டார். நான் ' மீராவிடம் கேளுங்கள் ' என்று தூண்டினேன். என்ன சொல்லி விடுவாளோ என்று. உள்ளூர எனக்குப் பயம்தான் மாமா சொல்லச்சொல்ல மீரா பேசாமல் கேட்டுக் கொண் டி ரு ந் தாள். எதிர்த்து எதுவும் சொல்லவில்லை. அந்தத் தைரியத்தில் நாலு வார்த்தை மாமாவுக்கு அனுசரணையாகப் பேசினேன். மாமா போய்விட்டார்.
அன்று மீரா மீண்டும் குப்புறப்படுத் துக்கொண்டுவிட்டாள். சாடையாக விம் மிக் கொண்டிக்கவேண்டும். நான் போய் மீரா என்று கூப்பிட்டதும் ஹோ என்று அழ் ஆரம்பித்துவிட்டாள். ノ
பழைய ஞாபகம் மறக்கவில்லை என்று தெரிந்தது. என் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அழுகையும் விம்மலுமாக வெடித்தாள்.
)6ی
s//ー多。 ! એ N2 リss 三み/線
R இறுரீஇ

Page 20
"அம்மா அவர் தாழ்ந்த சாதிக்காரர் என்பதால் என் கை பிடிக்கத்தான் மறுத் தீர்கள். ஆன, அதே காரணத்துக்காக என் இதயத்தில் வாழுகிற தகுதிகூட அவருக்கு இல்லை என்று நினைக்காதீங்க அம்மா, அவரை மறந்துவிட்டு இன்னெருத்தரைக் கல்யா ணம் செய்துகொள்வது இந்த ஜன்மத் தில் என்னுல் முடியாது’ -பெரிய விம்மல் ஒன்றை சமாளித்துக்கொண்டு பேசினுள்.
“கிரிதரனையே நினைத்துக்கொண்டிருந்த மீராவை ராணுவுக்குக் கட்டிவைத்தாங்களே என்னத்தைக்கண்டாங்க? அவளைச் சாகடிச் கத்தான் முடிந்ததே தவிர அவளை விட்டு அவன் நினைவைப் பிடுங்கிவிட முடிந்ததா அம்மா?’ சிறிது நேரம் என் கைகளைப் பிடித்தபடி விம்மிஞள். பின் சிறிது சிறி தாக விம்மல் தணிந்தது. என் கைகளை விடுவித்துவிட்டு அழுகைக் கலப்பற்ற குற லில் எங்கேயோ பார்த்துக்கொண்டு பேசி ணுள்.
"நான் பச்சைக் குழந்தையில்லையம்மா கிட்டத்தட்ட என் வயதில்தான் திலகவதி யார் கலிப்பகையாரை இழந்திருக்கலாம் அவருக்கிருந்த மன உறுதியையும் நியமத் தையும் அந்த யுகத்துக்கே சாசனமெழுதி யாச்சாம்மா? வழி காட்டிகள் என்று அவர் களையெல்லாம் உயர்த்தி வைத்துவிட்டு கண் மறைவில் நின்றுகொண்டு தவறு செய்யு படி கேட்பது நியாயமாகுமா அம்மா?’’
எனக்கு மீராவின் முகத்தைப் பார்க்க தைரியமில்லை, இவள் எவ்வளவு தெளிவ கச் சிந்தித்திருக்கிருள்? இத்தனை பெரிய மனப்பக்குவம் இத்தனை சிறிய மீராவிட வாய்த்திருக்கிறதை வியந்த அதே சமய வாழ்க்கையின் மிச்சமிருக்கிற பகுதியின் மேடு பள்ளங்களிலெல்லாம் தன்னந்தனிய
Fէք: பெண் எழு இந்தச்சூழ கும் ‘கவித மஞ்சரி”யில் ஆகிய சிறு
 

:
ளாக மீராவை எண்ணியபோது எனக்கே மிரட்சியாய் இருந்தது. தி ல கவ தி யார் வாழ்ந்த யுகமா இது? 'உன் உள்ளத்தி லிருக்கிற உன்னதத்தைச் சமுதாயம் புரிந்து கொள்ளாதே மீரா. பழி சுமத்தி வீழ்த்தி விடுமே" என்று மட்டம் சொன்னேன்.
அவள் சிரித்தாள்.
என் மனதில் இருக்கிற உன்னதத்தை சமுதாயம் உதாசீனம் செய்யும் என்பதற் காக அது திரைபோட்டு மூடிவைக்கிற பல வீனங்களுக்கு நான் தோற்றுவிடவேண் டுமா அம்மா? ஆயிரம் இதயங்களின் பல வீனங்களுக்கு வக்காலத்து வாங்கு கிற விதத்தில்தான் இந்தக் காலத்துச் சமுதாயம் இருக்கிறதே ஒழிய, ஒரு சில இதயங்களின் பலத்துக்கு மதிப்புக்கொடுக்கிற விதத்தில இல்லையே! எல்லாச் சராசரி இதயங்களி னுடையவும் பலவீனங்களுக்குப் போடப்படு கின்ற திரை எனக்குத் தேவையில்லையம்மா என் மனதுக்கும் ஆத்மாவுக்கும் சரி என்று படுகின்ற இந்த வழியில் வந்ழ்ந்து கடை சிக் கட்டத்தில் ஆண்டவன் முகத்தைத் தைரியமாக என்னுல் பார்க்க முடியும் என் முல் உங்களுக்கோ சமுதாயத்துக்கோ என் ஆத்மாவை விற் று விடுவதில் எந்தவித நியாயமுமே இல்லையம்மா !”
நான் மீராவைப்பார்த்தேன். “ஆண்ட வன் சந்நிதியில் யுகங்கள் கணக் கல்ல அம்மா ; மனங்கள்தான் கணக்கு" என்று சொல்கிற திலகவதியாராக அவளை உணர்ந் தேன். ஆசையுடன் வளர்த்த பெண் சந்நி யாசினிபோல் போகிருளே என்ற துயரத் தையும் மீறி, இந்தத் தலைமுறையிலும் மென்மையான பெண்மை தனக்கே உரிய பலத்தோடு வாழ்கிறது என்று உணர்ந்த திருப்தி அலையாக எழுகிறது.
தில் பெண் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. இருக்கும் த்தாளர்களும் எழுதுவது இப்போது மிகவும் குறைவு. பில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு வெளிவந்திருக் * எமுத்துலகில் அடி எடுத்து வைத்திருக்கிருர், 'வாஞெலி வெளிவந்த "ஒரே ஜன்னலூடே" "பவள மல்லிகை"
கதைகள் இவரது எழுத்துக்கு உரைகல்லாகும்.
-ஆசிரியர்,

Page 21
வெள்ளிநிலா கள்ளள்ளிச் ே வேளை, அவள் என தள்ளி, நிலா முகம் நீட்டித்
தரும் குரலில், எனை பள்ளியிலே கவிபுனையப் பயி படித்திருப்பின் அ:ை தெள்ளுசுவைக் கவிதைசில
‘தெரிந்தவற்றைக் க
*உயிர் என்றேன் மெய்" எ உமக்கேதான் இன்று * பயிலுங்கள் குறில் நெடிலை’ பாவை, "இடை குறி அயர் வின்றி வல்லினத்தை அ அவள் விழியைத் த * முயலுங்கள் இடையினத்ை
“முல்லையெனுங் கொ
*மெல்லினத்தைச் சொல்லுங் மேனியெலாம் அவ்ெ *நல்லதிணிச் சீர்’ என்றேன்; N *நறையுண்ணச் சீெ *இல்லையது காய்". என்று
இடைவெட்டி, "எல் ܗܝ *தொல்லையிது பாடத்தை மு * தொடருங்கள் சுை

சொரியும் மாலை தறையின் கதவை மெல்லத் தமிழை யாழில் ா நோக்கி, "ஆமாம்! தாங்கள் ன்ற துண்டோ? தயெனக்கும் பாடஞ் சொல்லின் செயலாம்!” என்ருள் கூறுகிறேன்; வரலாம்!” என்றேன்
ன்றேன் "உயிர் மெய் யெல்லாம்
முதல் உடமை!" என்ருள். என்றேன்; அந்தப் ல், விழிகள் நெடிலாம்!” என்ருள் அவளைக் கேட்டேன் ன் மார்பில் அலைய விட்டாள்! த மொழிதற் கென்றேன் ாடியின மிஃ துண்மை! என்ருள்!"
கள்’ எனலும், தன்பொன் வினத்தை உணரச் சொன்னுள் !
அவளோ, என்னை, ரதற்காம்?’ என்று கேட்டாள்!
தொடங்கி னேனே ல்லாமே கணிகள்’ என்ருள்! முடிப்போம்” என்றேன் வயான பாடம்’ என்ருள்!

Page 22
வழியின்றித் தொடை என்ே வழக்கிலதிற் பிழையி "இழைகின்ற அணி என்றேன் எடுத்துவிடின் எமைெ களைந்தன்னுள் நகைகளையோர்
- * கவிதைக்கோர் கருத தளையுங்கள்’ எனச் சொன்னே
தழுவி, "இதை விட
"பாவினுக்கு வெறியூட்டுங் குை பவளவிதழ் சுவைத்த * காவியமொன் றியற்றினதாற் *காணுங்கள் அதைத்தி பூவியலாள் மார்போடு பொ( புறங்காட்டல் ஆண்ண பாவியல் சொல் காரிகையை
படர்ந்திருந்த காரி!ை
/N
உணர்ச்சிமி.
மூர்த்தி. தமிழர்
சிடுவில் தமது கவிதை { (Լիի 鼻 நிலை கண்டு மன திதி நிலையிலும், தொ
மகத்தானது.

றன், வழுவென் ருலும் ல்லை வாழை!" என்ருள். ; “இவைகள் தாமே! யான்றும் உறுத்தா” என்று புறத்தே வைத்தாள். தேடி உணர்ச்சி பொங்கத் ான்; அவளோ, என்னைத் ப்பெரிய தளையே தென்ருள்!
னமுண் டென்றேன் தனைப் பார்க்கச் சொன்னுள்!
புகழாம் என்றேன் Gங்கள் பத்தால்’ என்ருள்! ருதி நிற்கப் மைக்குப் புகழா? என்ன! நழுவ விட்டுப்
கயைப் படிக்க லானேன்!
எருவில்மூர்த்தி.
க்க கவிதை யாப்பதில் வல்லவர் கவிஞர் எருவில்
உரிமைப் போராட்ட காலத்தில் இளைஞர்களைத் முலம் தட்டி எழுப்பிய இவர் இன்றையத் தமிழர் ம் நொந்துபோயிருக்கிருர், கண்பார்வை இழந்த டர்ந்து இலக்கியப்பணி புரிந்துவரும் இவர் தொண்டு
-ஆசிரியர்.

Page 23
( ஊதா )
கொந்தளிக்கும் கடல்; சூறைக் காற் றின் கோரம்; அதில் அகப்பட்ட பட கொன்று; தி  ைச தெ ரியா த ஒரு பெரு வெளியை வந்தடைகிறது. இந்த நிலையில் திகைத்து நின்றேன் நான்.
பற்றுக்கோடில்லாத கொடிபோல என் பெண்மனம், மனப்புயல் வீசும் பக்கமெல் லாம் ஆடிக்கொண்டிருந்தது.
நான் என் வாழ்வின் புகாந்தத்தில் நிற்பதாக உ ண ர் கிறே ன். வாழ்வுத் தேவதை தன் திருநடனத்தை, இவ்வாறு திடீரென முடித்துக்கொள்ளும் என்று நான் எண்ணவில்லை. என் கடத்தகால இன்ப வாழ்வு என் மனக்கண்முன் வர்ணக்குமிழி யிட்டு விளையாடுகிறது. ஒரு கணத்தில் மலை போல் எழுந்த அக்குமிழிகள், ஒவ்வொன் ருகத் தகர்ந்து, என்னைப்பார்த்துச் சிரித் துக் கொண்டிருக்கின்றன.
ஆம்! றபீக் அவனுடன் வாழ்ந்த அந் தப்பத்து வருடங்கள், என் உடலிலிருந்து உயிர் பிரியும் வரை மறக்கமுடியாதது. அந் நாட்களில் நான் அனுபவித்த இன்பங்களின் எக்காளம், என் வாழ்வு முழுவதும் என் னைச் சுற்றி சுற்றி ஒலித்துக் கொண்டிருக் கும்;
*ற்ர் ற்ர் ற்ர்" என்ற சப்தத்துடன் வீட் டின்முன்னல் வந்துநிற்கும் மொரிஸ் மைனர் கார்கள், அதிலிருந்து இறங்கிவரும், விருந் தினர்கள்; அவர்கள் தான் எத்தனை வகைப் பட்ட மனிதர்கள்! பொலிஸ் சார்ஜன்ட்
t
பழம்பெரும் 6 வாசகர்களுக்குப் பு கட்டுரைகள் நிறை நூல்கள் நான்கும் ளார். இஸ்லாமிய தற்போது "இஸ்லா
 
 

அ. ஸ. அப்துஸ்ஸமது.
சுந்தரலிங்கம், ஈஸ்டன் டெக்ஸ்டைல் முத லாளி றஹீம், பியூடி ஜ"வல்லர்ஸ் நாதன், லங்கா சலுசல மனேஜர் முபாறக், இப்படிப் பல பெரிய புள்ளிகளும் இதில் அடங்கு வர். இவர்களெ ல் லாம் ஏதாவது ஒரு ஜோலியை உண்டாக்கிக்கொண்டு ஏன் என்து வீட்டுக்கு அடிக்கடி வருகிருர்கள் என்பது எனக்குத்தெரியும் ஆனல் தெரிந் தவை எல்லாவற்றையும் வாயைத் திறந்து சொல்லி விட முடியுமா? இவர்களது உறவு களையெல்லாம் என்னல் தவிர்க்கவோ, எற் றுக்கொள்ள வோ முடியவில்லை. அவர்கள் எமது குடும்ப நலனில் அக்கறை கொண்ட வர்களாகப் பின்னிப் பிணைந்துகொண்டனர். ஆனல் உண்மையில் லங்கா சலுசல மனே ஜர் முபாறக், மிகவும் நல்ல மனிதர். அவர் *சுபைதா’ என்று என்னை அழைக்கும் போது அதில் எவ்வளவு கனிவு நிறைந்துள்ளது. நாதன் பெரிய நகைக் கடையின் உரிமை ய்ாளராகவிருப்பினும் கொஞ்சங்கூடப் பெரு மையற்றவர். தாராளகுணம் படைத்தவர், என் கணவருக்கு ரொம்பவும் உதவியிருக் 6ηγή.
எகிப்தின் எழிலரசி கிளியோ பாத்திரா சொன்னுள் "என்னை எதிர்த்து வரும் எந்த முடியரசனின் போர்க்கலங்களும் எனது அழகு விழிகளின் முன் கூர்மழுங்கி, கை நழுவிக் கீழே விழுந்து விடும்" என்று. இது உண்மையாகவே இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் என் அழகும். இள மைத் தோற்றமுமே இத்தனை மனிதர்களை யெல்லாம் எமக்கு உதவும்படி செய்கிறது. என்னிடத்திலுள்ள இக் க வர் ச் சியோ, திறனே என் கணவருக்கு மிகவும் உபயோக
ழுத்தாளர் ஜனப். அ. ஸ. அப்துஸ்ஸமது ஈழத்து தியவரல்ல. வானெலி நாடகங்கள், இலக்கியக் ப எழுதியுள்ள இவர் இலக்கிய சம்பந்தமான இலக்கியப் பாடநூல்கள் ஐந்தும் வெளியிட்டுள் இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடுள்ள இவர் மும் தமிழும்" என்ற ஒரு நூலை எழுதிவருகிருர்,
- -ஆசிரியர்.

Page 24

-22
மானது. அவர் அதனை ஏன் ஆதாயப் படுத்தக்கூட (ாது?
முன்பும் ஒரு விவாகம் செய்தவளாகிய என்னை என் கணவர் விரும்பியதற்கும் இக் கவர்ச்சியே காரணமாகும் எனது நறுக்கு நறுக்கான கதைகள், சுழன்று சுழன்று புரளும் கண்கள், இதில் அவர் தன் உள் ளத்தையே பறிகொடுத்து விட்டதாக ஒரு நாள் என்னிடம் சொன்னர். அப்பொழுது நானடைந்த பெருமை! பூரிப்பு! என் வாழ் வில் இது போன்ற மகிழ்ச்சிகரமான கட் டங்கள் அனேகம்! இதனிடையே எனது முதற் கணவனேடு நான் வாழ்ந்த அந்த நாட்கள்; வண்ணமில்லாத மலராக - ஒரு அசம்பாவித நிகழ்ச்சியாக - மங்கலான அந் நினைவுகள் இருக்கின்றன.
( மஞ்சள் )
அவர் ஒரு மெளலவி. என்னை மிகவும் நேசித்தார். அன்பு காட்டினர். வரண்ட தரையில் நாட்டப்பட்டிருக்கும் ஒரு செடி க்கு தண்ணிர்மட்டும் ஊற்றிவிட்டால், அது அழகான வ ண் ண மலர்களைப் பூக்கும் என்று கருதுவது தாவர இயலறிவில்லாத ஒரு செயல் அல்லவா? உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியாத வெறும் அன்பி ஞல் யாருக்குப் பயன்? அதன் பொருள்தா னென்ன? எ னது இளமைத் துடிப்பின் கனவுகளை அவர் மறந்தே போஞர். கன் னிப் பருவத்தின் களிப்பு நிறைந்த கட்டங் கள் மணவறைக் கோலங்களோடு முற்றுப் பெறும் ஒன்றல்ல. எல்லாரையும்போல, எப்படியோ ஒரு வாழ்வை, நானும் வாழ்ந் துதான் கழிக்கவேண்டுமா?
பள்ளிவாசலுக்கும், ஊர்க்கடமைகளுக் கும் போய்விட்டு, எந்த நேரமெல்லாமோ, வீட்டுக்கு வருவார். கிரமமாக ஐந்து வேளை யும் தொழ வேண்டுமென்று ஞானுேப தேசம் செய்வார். இக்காலத்துப் பெண் களின் இடாம்பீக நாகரிகம் பற்றி கண் டித்துப் பேசுவார். அடிக்கடி மறுமை பற் றிப்பயங்கரமான கதைகள் சொல்வார். மனித வாழ்வின் சாஸ்வதமற்ற நிலையை உணர்த்துவார்.
இவையெல்லாம் எனக்கு வேண்டாத விவகாரங்கள். மலரின் பக்கத்தில் வட்ட மிடும் வண்டுகளுக்கு தேன் தேவையா? சுவைகளின் அநித்தியமான உணர்வுகள் பற்றிய இதோ பதேசம் தேவையா? வாழ்வு மாயை என்பது உலகில் எல்லோருக்குமே தெரிந்த உண்மை. அதனை எப்படி அனு பவித்து வெற்றி கொள்வது என்பதுதான் எல்லோருக்கும் புரியாத உண்மை. நெருப்

Page 25
-23
புச்சுடும் என்பது குழந்தைகளுக்கும் தெரி யும். அந்தச் சூட்டில் எவை எவற்றை எப் படி எப்படி வேகவைத்துச் சுவையாக உண் ணலாம் என்று தெரிவதுதான் அறிவு. ஒரு பெண்ணின் தேவைகளையும் உணர்வுகளை யும் புரிந்து கொள்ளாமல், அவளை மனைவி யாக வைத்திருப்பது வீட்டின் முகப்பில், புலித்தோல் பொம்மையைச் செய்து அழ குக்காக வைத்திருப்பது போலாகும்.
மெளலவியின் சுரைக்காய்க் கீற்றுத் தாடி மீது வரவர எனக்கு எரிச்சல் அதிக மாயிற்று. அவருடைய குல்லாய் தொப்பி யும், மக்காச் சால்வையும், சமூகத்தில். அவருக்கு ஒரு அந்தஸ்தை நிர்ணயிப்ப தாக இருந்தாலும், என்னைப் பொறுத்த வரை ஒரு வெறுப்பை ஊட்டிற்று.
அன்று பின்னேரம் நிலைக்கண்ணுடியின் முன் நின்று என் அழகிய தோற்றத்தை ஒருமுறை பார்த்து ரசித்தேன். சிரிக்கும் போது குமிழியிடும் எனது ரோஜாக் கன் னங்கள், எத்தனைபேரைப் பெருமூச்சுவிடச் செய்தது. எனது கொடியிடையையும், பொன்னுடலையும் தழுவத் துடித்த பெருங் கரங்கள் எத்தனை? இப்பொழுதோ நான் நாக்குருசி தெரியாதவனிடம் அமுதக் கலச மாக நின்றேன்.
எண்ணங்கள் வேருயின. உருவங்கள் துருவங்களாயின. மெளலவியின் போக்கு எனக்குப் பி டி க்க வில்லை. விவாகரத்துச் செய்து கொண்டு பிரிந்து கொண்டோம்.
( கறுப்பு )
இந்த நிலையில் என் எண்ணங்களைப் புரிந்துகொள்பவராக, என் ஆசைகளை வட் டியும் முதலுமாகச் சேர்த்துத் தருபவராக, வந்து சேர்ந்தார் என் கணவர் றபீக்.
அவரது நண்பர்களுடன் நான் சரள மாகவும், சுதந்திரமாகவும் பழகுவதைக் கூட அனுமதித்தார். இதனுல் அவருக்கு இலா பம் கூட இருந்தது. மேனட்டில் மனைவி பரை மாற்றிக் கொண்டு போல்றுரம் டான்ஸ் ஆடுகிருர்களே! நம் நாட்டில் மனைவி பர்கள் நண்பர்களுடன் பழகுவதில் என்ன குடிமுழுகிப் போகும்? காலத்திற்கேற்ற நாக ரிகமாக வாழத் தெரியாவிட்டால் இன் றைய சமூக வாழ்வின் பொருள்தான் என்ன?
ஆனல் என் கணவருக்கு நேர்ந்தகதி என் நெஞ்சம் அந்தப் பயங்கரத்திலிருந்து இன்னும் மீழவில்லை. என் வாழ்வில் இருள் படியச் செய்த அந்தச் சம்பவம்?
யானைக்குத்தன் உடலால் அழிவு, விட் டிலுக்குத் தன் கண்ணுல் அழிவு, நாகத்


Page 26
திற்குத் தன் காதால் அழிவு என்று சொல் வார்கள். என் கணவருக்கும் அவர் மித மிஞ்சி நேசித்த பெண் ஆசையால் அழிவு வந்தது. ஒரு பெண்ணின் தொடர்பினல் ஆத்திரப்பட்ட அவரது நண்பர்களே ஒரு நாளிரவு தூரத்துக் கிராம மொன்றிற்கு அவரை அழைத்துப் போய் கொலை செய்து விட்டனர்.
என் வாழ்வு விழிகண் குருடாயிற்று. என் துடிக்கும் இதயம் வெறும் பாலைவன மாயிற்று. கரவன் கூட்டம் என்பார்வை யினின்றும் மறைந்துவிட்டது.
(நீலம்)
அன்று மட்டக்களப்பு புகையிரத நிலை யத்தில் சனக்கூட்டம் தி மு தி மு வெ ன வழிந்து கொண்டிருந்தது. எனது தம்பி யையே துணையாகக்கொண்டு, நான் கொழும்
புக்குப் போவதற்காக ஆயத்தமாக நின் றேன்.
என் கணவர் இறந்ததற்குப்பின் நான் முதன்முதலாக அன்றுதான் கண்ணுடியின் முன் நின்று ‘டிறஸ்’ செய்து கொண்டேன். தூய  ெவ ண்  ைம நிறப்பட்டுச் சேலை யொன்றை அணிந்து, வெள்ளை நிறச் சோளி யும் போட்டுக் கொண்டேன். காலில் இளம் சிவப்புச் செருப்பு, கையில் கறுப்பு நிறக் கைப்பை. கையில் சாதாரண ரேடியோ வளையல், கழுத்தில் மூன்று பவுனில் ஒரு சங்கிவி. ஆனல் இவ்வளவே என் அழகை எடுத்துக் காடடப் போதுமானதாக இருந்த தற்கு தான் எவ்வகையில் குற்றமாவேன்? சேலையின் கறுப்பு நிறப்பட்டியும், சோளி யின் கைப்பட்டியும் என் அழகை கோடிட் டுக்காட்டிற்று. கைம்பெண் உடையைக் கூடக் கல்லூரி மாணவிகளைப்போல உடுத் திருப்பதாக என் ராத்தா, நான் பிர யாணம் புறப்படும் போது கூறினுள். அத னிடையே எனது நாற்பத்தி இரண்டு வயது அனுபவமுதிர்ச்சியும் என்முகத்தில் தோற் ருமலில்லையே, என்று நான் பதில் கூ னேன். −
அக்கிராசனர் சின்ன மரைக்காயர், பிளாட் பார இரும்புத் தூணுேடு தூணுக, என்னையே பார்த்தபடி நிற்பதை நான் வெகுநேரத்தின் பின்புதான் கண்டேன். * மச் சான்' என்று நானே அவரை முதலில் அழைத்சேன். அவர் எனக்கு மச்சான் முறையான வர். என் மீது அவருக்கு எப் போதுமே ஒரு தனிவிருப்பம். என்னை விவா கம் செய்து கொள்ளாத குறையை அவர் அடிக்கடி என்னிடம் கூறி வருந்துவார், இது ஆண்களுடைய சொல்ஜாலம்! அவர்

-24
கள் அனேக சர்தர்ப்பங்களில் பெண்களை மேசைபோளையாக விளையாட விரும்புகிருர் கள். அந்த மேசை இன்னெருவருடைய தாக இருக்கும் பட்சத்தில் . .
வைத் தவிழி மூடாமல் என்னையே உற் றுப்பார்த்த அக்கிராசனர் சின்ன மரைக் காயர், "என்ன சுபைதா! எங்க போக ணும் என்று மிக அக்கறையோடு வின வினர். A
"அவர்ர பேரில் உள்ள இலுக்குச் சேனைக் காணி விஷயமாகத் தான் நாளக்கிக் கோட் டுத்தவண, கொழும்புக்குப் போகிறேன்’
“eg, eg, • • • • • • ஒரு குழந்தை குட்டிய யாவது பெற்றிருந்தா இந்தத் தொல்லை யெல்லாம் இல்லையே! பாத்தீங்களா? அதன் விளைவு சொத்துக்களுக்கு uustriuufTGSJ T உரிமைகோரி உங்களை யும் கோட்டுக்கு இழுக்கிருங்க; என்முர் சின்ன மரைக்கார். நான் இவ்வாறு அலைந்து திரிவதில் அனு தாபப்படுபவர்போல அ வ ர் காட்டிக் ள்ெகாவது, எல்லாம் என் அன்பை சற்று இறுக்கமாகப் பெற்றுவிடவே என்பது எனக் குத் தெரியும்.
இரவு முழுவதும் அக்கிராசனர் தன் நெஞ்சின் ஆழத்திலிருந்த செய்திகளையெல் லாம் அகழ்ந்தெடுத்துக் கொட்டினர். சுதந் திரமாக என்னுடன் கதைக்கக் கிடைத்த இச் சந்தர்ப்பம் அவருக்குப் பேரதிர்ஷ்ட மாக இருந்தது. அக்கிராசனர் போன்ற ஒரு பெரியமனிதருடைய உதவி இந்தக் காணி விவகாரம் போன்ற பல விஷயங்க ளுக்கு. எனக்குத் தேவைப்பட்டது.
மறுநாள், அட்வகேட்மாரைக் கண்டு பேசுவது முதல், பல உதவிகளை என்னே டிருந்து செய்தார் அக்கிராசனர். "இந்தக் காணியை நீங்கள் பெற்றுக்கொள்ளும் வரை என்னல் ஆன உதவிகளைச் செய்ய சித்த மாக இருக்கிறேன்" என்று அவர் கூறும் போது, மிக்க உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டார். எனது அன்புக் கொடி படரும் கொழுகொழும்பாக அவர் ஆனர்.
( சிவப்பு )
என் வாழ்வு ஒரு நடன மண்டபமாக இருந்தது. ஆடுவதற்குச் சித்தமாக நான் நின்றேன். ஆனல் நட்டுவனர் இல்லாமல் நடனம் எப்படி ஆகும்? அக்கிராசனர் நட் டுவனுராக மாறிவருவதை என்னுல் மறுக் கவும் இயலாமலிருந்தது. ஆணுல் அவரைச் சுற்றியுள்ள பின்னங்கள் . . ஒரு நீண்ட கோட்டின் மேலும் கீழும் எந்தப் பொதுத்

Page 27
--س-25-ب۔
தானத்தாலும் வெட்டிவிடுவிக்க முடியாத த 7 கவிருந்தன.
அக்கிராசனர் சின்ன மரைக்காயருக்கு மீசை நரைத்து விட்டபடியால் ஆசையும் நரைத்துவிட்ட தென்பது கருத்தல்ல. கச் சேரியில் கிளாக்கர் வேலை செய்த அவர், ஒப்வு பெற்று மறுவருடமே கிராமச் சங் கத் தேர்தலில் போட்டியிட்டு, அக்கிராசன ரும் ஆஞர். நிலபுலன்கள் நிறைய உள்ள வர். மனைவி மக்கள் பேரன் பேத்திவரை அனுபவித்து அலுத்துக் கொண்டவர். எனி னும் புஷ் ஷேட்டும் சில்க் சால்வையும் அணிந்து, இருபுறமும் பஞ்சுப் பொதியாக மாறிக்கொண்டிருக்கும் தலைமயிருக்கு ‘டை போட்டு சீவி விட்டால், அவரது கீளின் ஷேவ் முகத்தைப் பார்த்து ஐம்பது வய துக்கே மதிக்கலாம்.
அக்கிராசன் பதவி, நிலபுலன் வரு மானம். பென்சன் சம்பளம், எல்லாவற் றிற்கும் மேலாக என்னை அடைய வேண்டு மென்ற அவரது தணியாத ஆசை, இவற் றிற்கு முன்னல் இவையெல்லாம் பனிப் புகார். எனக்கும் நாற்பத்திரெண்டு வயது ஆகிறது. பார்வைக்கு முப்பதுக்கு மேல் எவரும் மதியார். இன்னும் இளமை குலை ப7 த இவ்வழகை நான் ஏன் காட்டு நில வாகக் கழிக்க வேண்டும்.? 'குழந்தை கூடப் பெருமல் உன் அழகைச் சாசுவதமாக்கிக் கொண்டாய்" என்று அக்கிராசனர் அன்று கூறிஞரே. அவருக்குத்தான் என்மீது எவ் வளவு கொள்ளை ஆசை. அவ்வாசையை நான் நிறைவேற்றுவதோடு, அவரை முத லாகக் கொண்டு என் பழைய வாழ்வின் ஜொலிப்பையும் ஆரம்பிக்கலாமே. அணுதர வான எனக்கு ஒரு ஆண்துணை வேண்டுமே! ஒரு தோட்டத்திலுள்ள மலரை ஆயிரம் பேர் ரசிப்பார்கள் முகரவும் வருவார்கள், ஆனல் தலைவிதியேயென்று தண்ணிர் ஊற் றுகிறவன் தோட்டக்காரன் மட்டுமே. நான் வீதியில் நிற்கும் புளியமரமாகி விடக் dalsT5.
சிலருக்குச் சில வர்ணங்கள் பிடிக்கும். சிலருக்கு எல்லா வர்ணங்களுமே பிடிக் கும். இந்த எல்லா வர்ணங்களையும் ஒர ளவு அனுபவித்துப் பழகியவள் நான். ஒரு மெளலவி, அவர் தந்த கட்டுப்பாடு நிறைந்த வாழ்வு, ஒரு வியாபாரி அவர் அளித்த சுதந்திரமான அனுபவங்கள், ஒரு அக்கி ராசனர் அவர் தரப்போகும் கெளரவமான வாழ்வு; எத்தனை வர்ணங்கள் நிறைந்தது என் வாழ்வு என்றெண்ணுகையில் என் எழில்மேனி என்னைக் கைவிடாது என்று என் உள்ளம் பூரித்தது. முழு வர்ணங்களை புமே அனுபவிக்கப்போகும் புது வாழ்வின் புது வர்ணங்களை என்மனம் அவாவி நின்றது.

( பச்சை )
ஊரெல்லாம் எங்கள் விவாகத்தைப் பற்றி ஒரே பேச்சாகப் பேசிக்கொள்கிருர் களாம். மனிதன் கிழடு சென்ருல் ஏன் கூனுண்டு, குனிந்து பொல்லூன்றி நடக்கி ருன் தெரியுமா? அவன் வாழ்வை அனுப வித்த காலங்களில் சமூகத்தின் பார்வை யில் அவ்வளவு தூரம் குனிந்து, நெளிந்து பழகிவிட்டதால் முதுகில் கூன் விழுகிறது என்று யாரோ ஒரு கதையில் எழுதி இருந் தது ஞாபகம் வருகிறது. நான் என் காலில் கொலிசத்தை மாட்டுவதற்காகவும், றேந் தைப் பின்னல் பாவாடை, சேலைக் கொசு வத்தோடு புரள்வதைச் சரிசெய்து கொள் வதற்காகவுமே குனிகிறேன்.
இத்தோடு அன்று கிடைத்த மற்றேர் செய்தி என்னைக் கலங்கவே செய்தது ஆம். என் முந்திய கணவர் றபீக்கைக் கொ செய்த மலேயா மா னிக் கத்திற்குத் தூக் குத் தண் டனைத் தீர்ப்பாயிற்ரும். ஒரு வாழ்வின் அஸ்தமனம் காரிருள் படிய முன்பே, மறுவாழ்வின் உதயம்; மனித வாழ் வின் விசித்திரங்கள் எவ்வளவு வினுேத மாக இருக்கின்றன. நினைத்தவையெல்லாம் நடப்பதோ, நடப்பதெல்லாம் நினைத் ததோ அல்ல; அல்லவா?
எனது வீட்டு வராந்தாவில் நான் சலனமனத்தோடு ஊஞ்சலாடிக் கொண் டிருந்தேன். ஒற்றைக்கால் ஊஞ்சலிலிருக்க மற்றக்காலால் உந்தி ஆடிக்கெர்ண்டிருந்த அக்காட்சியை எனது புதிய கணவர், எதிரே இருப்புக் கன்வஸில் இருந்தபடி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். எனது மனச் சலனத்தை அவர் அறியா வ ண் ண ம் அவரைப்பார்த்து நான் சிரித்துக் கொண் டிருந்தேன்.
சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு சோடிக் காதற் புருக்கள் நேரெதிரேயிருந்து, எம் மைப் பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது. சரியாக ஒரு வருடத்தின் முன் எனது முந்திய கணவர் இதனை வாங்கி வந்து சுவரில் மாட்டினர். அப் புருக்களின் மணிக்கண்கள் மிகவும் பிரகாசமாக எனக் குத் தெரிந்தன. அதனை நேரெதிராகப் பார்க்க என் கண்கள் கூசின. என் இத யம் படபட வெனத் துடித்தது. ஊஞ்சலை விட்டெழுந்து, குசினிப்பக்கமாகச் சென் றேன்.
அவர் எதையோ இழந்தவர்போல என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
(யாவும் கற்பனை)
一★一

Page 28
கூர்கெட்ட வீ
பண்ணிசைக்கும் பற
பண்டமாக,
உண்ணவெனக் கடை விற்றதை நா
கண்டேன்; கூர் கெட்
கடைகளில்த
கண்டேனே புழுவாய் கோலத்தைக் உண்பொருளாய் குடி
இன்றன்ருே இன்றன்ருே விற்பனைக்
கூர்கெட்ட
IRalph Hodgson 6Topgu
கவிதையின்
மொழ கவிதை மொழி கவிதைகளை மூ? சமர்த்தர் மலை ஞள் ‘செய்தி வும் கடமையா லம் ஆகிய நா ளவர், சிறந்த
உயர்ந்தவர்.
S AALAAASAALqLSLSELALAS esLS LTLSSekeTS0MLSSLSLeLS SqSqLqAqeSAALELSSLLLLS SqSeSqHqeSS SeeSS SDkekSekS LkHs SLSLSASSJSHLHHLHHLeA SHeHAHSHSASTALuSHeLeeSSiuiuSHHHLHLTSYeqALSSSHeLeSLrHkLkLSCLLLLLLLLHHH
 

வைகளைப்
குடிமக்கள் களிலே ான் கண்ணுரக்
ட வீதிக்
ான் விற்றனர்காண்!
ந்த
கோதுமையில் சனத்திற்(கு) கடைகளிலே!
க்குக் வீதியில்தாள்
sist' lീff.tiം.
۰ س-مم-سسه ۶۰۰ مه ۰ - سده ۰ به ۰-۰ - ۰ - ۰ - ۰ - ۰ - ۸۰۰۰% இதிராமச்சத்திறன் '%.ീ%.ണ്ട്
Stupidity Street 6T657 (D தமிழாக்கம்.1
பெயர்ப்பு என்பது ஒரு சிரமமான கலை. அதிலும் பெயர்ப்பு என்ருல் இன்னும் சங்கடம், ஆங்கிலக் லத்தின் 'உயிர் குன்ருது மொழிபெயர்ப்பதில் மிகவும் பக எழுத்தாள அன்பா கு. இராமச்சந்திரன். முன் ஆசிரியராகவும், 'வீரகேசரி’ உதவி ஆசிரியராக ற்றிய இவர் தமிழ், சிங்களம், மலையாளம், ஆங்கி ன்கு பாஷைகளிலும் நிறைய இலக்கிய ஞானம் உள்
பேச்சாளர், நாடகாசிரியர், நடிகர், உழைப்பால்
-ஆசிரியர்,

Page 29
கி. பி. 150ல் முடிபுனைந்த நெடுமுடிக்கிள்ளி ஓர் புதிய திருப்பம் ! அதன் பயணுக நாக வாழ்க்கையில் விபரீதம் 1 ஆமாம். ஈழத்து தமிழக வரலாற்றினுக்கும் இலக்கியப் பாலப
அருள் செ6
1
Der sog, மயக்கும் மாலைப் பொழுது. நாக நாட்டின் தலைநகரான மணிபுரத்துக் கடற்கரையிலே அலைகள் மோதிவிளையாடிக் ாொண்டிருந்தன.
கலகலவென்ற பேரிரைச்சலாக இருந்த மணிபுரத்து வீதிகள் மாலைக் கதிரவனது அழகுக் கோலத்தினல் அமைதி கொள்ள லாயிற்று. மணிபுரத்தில் பூரண அமைதி நிலைக்கட்டும் என்பதுபோல் மாலைக் கதிர வன் அடிவானத்தில் பள்ளி கொண்டான். இருள் அரக்கனும் தன்கரங்கனை நீட்டினுன். மணிபுரத்திலே படிந்த இருளைப் போக்க மக்கள் இல்லங்களிலே தீபிங்களை ஏற்றினர் கள். மணிபுரத்து வீதிகளிலே நிறுவப்பட் டிருந்த தீபத்தம்பங்களில் வீரர்கள் தீப்பந் தங்களைச் சொருகினர்கள்.
ஈழத்தின் தமிழகத்திலும் 400க்கு மேற்பட இந்திய, இலங்ை பேச்சு நிகழ்ச்சி தொகுப்பு நூல் வெளிவர இருக் பியவர். சென்ை
என்ற ஆராய்ச்
 
 

'யின் வாழ்க்கையிலே நாட்டு இளவரசியின்
து
வரலாற்றினுக்கும்
)ாக அமையும்
R 5TBö醬隧
6SSS6S
d
O
6)6T6AN
ல்வநாயகம்.
கடற்கரையையண்டி, அமைக்கப் பெற் றிருந்த மணிபுரத்து அரண்மனையெங்கும் கலசலப்பு! ஒர் புதுப் பொலிவு கொண்டு அ ர ண் மனை துலங்கிக்கொண்டிருந்தது.
ஆமாம். நாக நாட்டுமன்னர் வனை வணனின்
ஒரே மகளான பீலிவளையின் பிறந்தநாள் விழாக்கொண்டாடிய சுவடுகள் இன்னும் அரண்மனையில் அழியவில்லை.
பகலெல்லாம் பிறந்தநாள் விழாவிலே கலந்து கொண்டமன்னர் வளை வ ண ன் ஓய்வினைநாடி நிலாமுற்றத்தில் வந்த மாந் தார். வானத்தின் எழிற் கோலத்தையும், நீண்டு பரந்து விரிந்து கிடந்த கடற்பரப் பையும் பார்த்து ரசித்தவாறு தன்னையே மறக்கலாஞர்.
முது பெரும் எழுத்தாளர் அருள், செல்வநாயகம். ஈழத்திலும் வெளியான 45 சஞ்சிகைகளில் சுமார் ட கதை, கட்டுரை நாடகம் எழுதியிருக்கிருர். க, மலாயா வானுெலிகளில், நூறுக்குமேல் நாடக, 5ள் அளித்திருக்கிருர். இவர் எழுதிய நூல்களும், களும் 17 வெளிவந்திருக்கின்றன. 3 நூல்களும் கின்றன. விபுலாநந்த இலக்கியத்தைக் கட்டி எழுப் rத் தமிழாராய்ச்சி மகா நாட்டில் "சீர்பாதகுலம்’ க் கட்டுரை இவரால் வாசிக்கப்பட்டது.
-ஆசிரியர்,

Page 30

-28
மன்னர் வளைவணன் இயற்கை உணர் விலே, லயித்தவாறு இந்த உலகையே மறந்து மோனநிலையிலே அமிழ்ந்தவர் “அப்பா” என்ற குரல் ஒலியினல் விழிப் படைந்தார்.
கட்டழகுக் காரிகையான பீலிவளை புன் முறுவல் தவழநிற்கவும் ஏறிட்டுநோக்கினர்.
“இந்த நிலா முற்றத்திலே அமர்ந்து கொண்டு, கொந்த விக்கும் கடலிலும், எல்லையில்லாத நெடுவானத்திலும் நிதமும் என்னப்பா புதுமையைக் காண்கிறீர்கள்?” எனக்கூறிய பீலிவளை தந்தைக்குப் பக்கத் திலே அமர்ந்தாள்.
“வளைவணன் என்று நாக நாட்டின் செங்கோலைக் கையிலேந்தினரோ, அன்று முதலாக இந்த நிலா முற்றத்திலே சில நாழிகைப் பொழுதாதல் வந்த மரத் தவறு வதில்லை கொந்தளிக்கும் கடலிலும், எல்லை யில்லாத நெடு வானத்திலும் நான் காணும் புதுமைகள் தானம்மா, இந்த நாட்டு அர சியல் சிக்கல்களை விடுவிக்கின்றன. இயற் கையின் இனிய நினைவில், மயங்கிய வேளை யிலேதான் எனக்குப் புதுப்புது வழிகள் பிறக்கின்றன” என்ருர் வளைவணன்.
“இயற்கையின் இனிய நினைவுகளை தின மும் பார்ப்பதனுல் அலுப்புத் தோன்ருதா அப்பா?”
“அலுப்பே தோன்முது மகளே! பார்க் கப் பார்க்க அழகு மேலோங்கவே செய் யும், இந்த நிலா முற்றத்திலேதான் நீ பிறந்தவுடன் உன்னைப்பார்த்தேன். பிறந்த மதலையாக அன்று நின்ற நீ இன்று பதி னெட்டு வயதுப் பருவமங்கையாக மலர்ந்து நிற்கிருய். உன் அழகுஅன்று முதல் இன்று வரையும் மலர்ச்சி பெற்றுக் கொண்டே வந்திருக்கிறது. உன் அழகைப் பார்ப்பதில் எனக்கு அலுப்புத் தோன்றுகிறதா? அதே போற்ருன் இயற்கையின் இனிய கொடை களைப் பார்த்து அனுபவித்துக் கொண்டு வருவதில் அழகு மலர்ந்துகொண்டே வரு கிறது. நான் ம ன் ன னு க்கு மகனு கப் பிறந்துவிட்டேன் அப்படியில்லாமல் ஒர் கவிஞனகப்பிறந்திருந்தால். ”
“இயற்கை எழிலைப் பற்றி அழகிய கா வி யங் க ள் பல படைத்திருப்பீர்கள். அப்படித்தானே அப்பா”
"ஆமாம் மகளே! இயற்கையைப் பார்த்துப் பார்த்து அதன் அழகிலே ஒன்று பட்டு விடுவேன். என்வாழ்நாள்முழுவதும் இயற்கையின் அழகுக் கோலத்தில் மயங்கிக் கொண்டேயிருப்பேன்.

Page 31
“அப்படியானல் எனக்கு மட்டும் ஏன் அப்பா அந்தப் பாக்கியத்தைத் தர மறுக் கிறீர்கள்?"
"பீலிவளை! என்னம்மா சொல்கிருய் நீ?"
“அப்பா, நீலப்பட்டாடையை மிதக்க விட்டாற்போன்ற இந்தக் கடல்பரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கவே மனதுக்கு எவ் வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது. இந்தக் கட லலைகளின்மேல் நமது உல்லாசப்படகில் சென்ருல் எவ்வளவு குதூகலமாகஇருக்கும்? சாதாரண மீனவர்கள் அனுபவிக்கும் சந் தோஷம் மன்னன் மகளுக்கு இல்லையே!"
656&n ''
தி டீ ரென்று உணர்ச்சிவசப்பட்டார் மன்னர், உணர்ச்சித்திணறலின் மத்தியில் வார்த்தைகள் தட்டுத்தடுமாறி வெளிவந் தன.
"பீலிவளை! என் செல்வ மகளே! உன் தலைவிதி அது. இனியும் நான் அந்த இரகசி யத்தை உன்னிடமிருந்து மறைக்க விரும்ப வில்லை. உண்மையை இப்போது சொல்கி றேன். மகளே! நீ பிறந்தபோது உன் ஜாத கத்தைக் கணித்த சோதிடன் சமுத்திரப் பிரயாணத்தினுல் உனக்கு எதிர்பாராத சோதனை எற்படும் என்று கூறி வைத்தான். சாதாரண பெண் என்ருல் அதைப் பொருட் படுத்தாமல் இருக்கலாம். ஆனல் அரசகுமா ரியான உன்னைப் பொறுத் தவரை அப்படி யெல்லாம் விஷப்பரீட்சை செய்யலாமா?*
‘‘அப்பா ! எல்லாம் சோ தி டர் க ள் சொல்வது போலவே நடந்துவிடுகிறதா? நமது உல்லாசக்கலம் எத்தனைதடவைதான் கடல்மீது பிரயாணம் செய்துவிட்டது. அப் போதெல்லாம் ஏற்படாத ஆபத்து நான் செல்வதனுல் மட்டும் ஏற்பட்டுவிடுமா..?
‘என்னைக் குழப்பாதே மகளே!'
** அப்பா இன்று என் பிறந்த நாள். கோலாகல்மான விழா நடந்தேறியிருக் கிறது. இன்ற வது நான் ஆசைப்படுவது நிறைவேருது போனல் . .
பீலிவளையின் கண்களில் நீர் துளிக்கப் பார்த்தது.
மன்னரால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அந்தநேரத்தில் அவர் இதயத்தில் சுரந்த பாச உணர்வு இத்தனை நாள் கட்டிக் காத்துவந்த கண்டிப்பையும் வைராக்கியத்தையும் சிதறடித்துவிட்டது. மனம் இளகி விட்டார்.

4NYNeff Yo بھی تھی ད། སུད། WW S. نے Z
纷痴 އިޕް ރިi% 4 5ܓܸ m 魏 SG Sess% 修杰
S ar Ν.Ν YAYAW ܠܓ S A. N O VN
Zعض 妙 蟹安房 云兹
脉翌ö态示菇云动态多
says a

Page 32
"சரியம்மா. சரி. சரி உன் இஷ்டம் போலவே இன்று நீ உல்லாசக்கலத்தில் சென்று கடல்வளம் கண்டுவரலாம் .."
மன்னர் வார்த்தையை முடிக்கவில்லை. அதற்குள் சிட்டாகப் பறந்து சென்ருள்
米 米 米
ராஜஹம்ஸம் என்று வர்ணிக்கப்படும் அந்த உல்லா சக்கலம் ஒரு அன்னப்பட்சி யைப்போன்று அசைந்தாடிக் கொண்டு சென்றது. அலைகளின் தாளத்திற்கேற்ப அந்தப்படகு எம்பி எம்பித் தவழ்ந்த போதெல்லாம், தலாட்டின் மயக்கநிலையில் கிறிங்கிப் போனுள் பீலிவளை.
அவர்களைச் சுற்றிச் சேடியர் பலர் நின் றனர். இவர்களைத் தவிரக் கப்பல் பணியாட் கள் பலர் மிகவும் சுறுசுறுப்பாகவும் உல் லாசமாகவும் பாய்மரக்கொடிகளை ஏற்றி இறக்கிக் கலத்தைச் செலுத்திக்கொண் டிருந்தனர்.
அடிக்கடி கப்பலிலிருந்து வெண்கல மணி களை உருட்டி விட்டாற்போல் பீலிவளையின் சிரிப்பொலி கலகலவெனக் கேட்டுக்கொண் டேயிருந்தது. அவளுக்கு இது புது அனுப வம். முதல் அனுபவம்.
அப்பாடா! ஒருவழியாகக் கடல் பிர யாணத்தை முடித்துக்கொண்டு உல்லா சக் கலம் துறைமுகத்துக்குத் திரும்ப ஆயத்த மானது.
"அப்பா எப்படிப் பயந்து போனர்!’ என்று பீலிவளை தன் சேடிகளிடம் சொல் லிச் சொல்லிச் சிரித்துக் கொட்டினுள்.
அந்தச் சிரிப்புக்குப் போட்டியாக ஒலி செய்வது போல் படிரென்று ஒரு மின்னல் வெட்டிமின்னியது. அவ்வளவுதான் மின் வெட்டும் நேரத்தில் வானமெங்கும் கறுத்து மேகம்மூடிச் சிறிது நேரத்தில் பலத்த இடி
 

முழக்கத்துடன் சோவென்று மழை கொட் டியது. கப்பல் பணியாட்களால் கப்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கப்பல் பேயாட் 1.ம் ஆடியது.
கடைசியில், அரண்மனைச் சோதிடன் கூறியது பலித்தேவிட்டது. ஒரு பெரும் அலை வந்து கப்பலில் மோதிக் கப்பலைச் சுக்கு நூருக்கியது. அந்தரத்தில் தூக்கியெறியப் பட்ட பீலிவளை தொப்பென்று கடலில் வீழ்ந்தாள். நீண்டு மின்னிய ஒரு மின்ன லின் வெளிச்சத்தில் பீலிவளை, உடைந்த கப்பலின் ஒரு பகுதியைப் பற்றிக்கொண்டு மிதப்பது தெரிந்தது.
2
கி. பி. 150
சோழநாட்டு அரியணையில் நெடுமுடிக் கிள்ளி அமர் ந் தா ன். சோழ நா ட் டு அரியணை தங்களுக்கே உரிமையுடைய தென்று ஒன்பது பேர்கள் எழுந்தார்கள். அவர்களது எழுச்சி பெரும் போராக மூண்டது.
நெடு முடிக்கிள்ளியின் தந்தையும், சேர மன்னன் நெடுஞ் சேரலாதனது மனைவி
யான நற்சோணையும் உடன்பிறந்தவர்கள்.
அதன் பயனுகச் சேரமன்னன் செங்குட்டு வன், மைத்துனன் நெடுமுடிக்கிள்ளிக்காகப் படை நடத்தி வந்து, நேர் பாயில் எனு மிடத்தில் பங்காளிகள் அனைவரையும் வெற்றி கொண்டு நெடுமுடிக்கிள்ளிக்குச் சோழநாட்டு அரியணையை வழங்கிஞன். அவனுடைய மகன்தான் ‘மணிமேகலையில் குறிப்பிடப்படும் உதயகுமாரன்.
உதயகுமாரன் வளர்ந்து கட்டிளங் காளை யானபோது, மணிமேகலையைக்கண்டு காதல் கொண்டான். மணிமேகலையை எவ் வகையிலேனும் அடைய உறுதி பூண் டு அவளையே பின் தொடர்ந்தான்.
ཡོད། "ށ , སོ།། དེ་ 一三て、本 ~~ ー下→_〜組_自。下
*
آتے ہینڈل چنتانمنتقلی کیمرون
ଝୁଅ 1恢茄
aas W. assessae ' 'FST: \მპA- یخستیت یحیی - ada SS is སློང་སློབ་
, ே 劉ー李
Աշ8:S îloS - J2>NS 3. 豊リミ三秦ミーミ Js vr 天柔ーޒހަރީމޭ حصه
"స్త్రాక్రైసాక్ష-క్రాక్లె

Page 33
உதயகுமாரனிடமிருந்து தப்புவதற்காக மணிமேகலை காயசண்டிகையின் உருவைக் கொண்டாள். காயசண்டிகையின் உருவில் மணிமேகலை இருப்பதை அறிந்து உதய குமாரன் அவளை வழிமறித்தான். உதய குமாரனிடம் இருந்து தப்புவதற்காக மணி மேகலை, உதயகுமாரனுக்கு அறிவுரைகள் புகன்ருள். இதனைக் காயசண்டிகையின் கணவனன காஞ்சனன் தவமுகமதிப்பிட்டு, தனது வாளினுக்கு உதயகுமாரனை இரை யாக்கினன்.
நீதிதவருது செங்கோல் செலுத்தும் சோழ குலப் பரம்பரையிலே வந்த நெடு முடிக்கிள்ளி, தன்மகனுக்கு ஏற்பட்ட மர ணம் நியாயமான தென்றே கருதினன், தான் வழங்க வேண்டிய நீதியைக் காஞ் சனன் வழங்கி சோழகுல நீதியை நிலை நாட்டிவிட்டானென்று மனம் தேறினன் நெடுமுடிக்கிள்ளி. இருந்தாலும் புத்திர சோகம் அவனை மன நிம்மதி இழக்கச் செய்தது.
புன்னை மரச் சோலையில் மனநிம்மதி காணவந்த மன்னவன் நெடுமுடிக்கிள்ளி யின் கண்கள் வியப்பால் விரிந்தன. தான் காண்பது கனவுதானேவென ஐயுற்றன்.
புன்னை மர மொன்றிலே சாய்ந்தவாறு ஒயிலாக நின்று கொண்டிருந்தாள் ஒரு மங்கை. அவள் மீது பதிந்துவிட்ட கண்களை மன்னனுல் பெயர்க்கவே முடியவில்லை.
மன்னன் நெடுமுடிக்கிள்ளியின் வாழ்க் கைப் பாதையிலே, இதுவரை காணக் கிடைக்காத புதுமலர் அவள். கன்னிச் சிறையை விடுவிக்காத எழிற் கோலம். மன அமைதியை நாடிவந்த மன்னனுக்கு அவள் மனக் கொதிப்பை ஏற்படுத்தி விட்டாள்
எத்தனை நாழிகைப் பொழுதுதான் அவளைச் சதா பார்த்துக்கொண்டேயிருப்பது அவளது பேரழகு அவனைக் காந்தம்போர் கவர்ந்திழுத்தது. அவளை நோக்கிச் சென் ஒன.
 

-31
'பெண்ணே நீ யார்? உன்னை அறிந்து கொள்ளலாமா?' என்று மன்னன் கேட் டான்.
அவள் பேசவில்லை. ஆனல் மன்ன வனைப் பார்த்துப் புன் முறுவலைத் தவழ விட்டாள்.
அவளது மெளனம் மன்னனைக் கொல் லாமல் கொன்றது. ஆகவே மன்னன் "நீ பேசாமடந்தையோ?. எனக் கேட்டான்.
அவள் கலீரென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பொலியே மன்னனைப் பேதலிக்கச் செய்தது. அவளை அறிந்து கொள்ளத்துடித்த மன்னன் 'நீ யார்? எந்த நாட்டைச் சேர்ந் தவள். என்மனதை அலைக்கழிக்காமல் சொல்' என வேண்டினன்.
அதற்கும் அவள் பேசவில்லை. புன்முறு வலை வீசி மன்னனை அ லை க் கழிக் க வே செய்தாள்.
**உன்னைப்பற்றிக்கூற விரும்பாவிட்டால் விட்டுவி தி. ஆனல் உனது பெயரையாவுதல் என்மனம் குளிரச் சொல்லமாட்டாயா?" என்று மன்னன் குழைந்தான்.
* என் பெயர் பீலிவளை’’
"பீலிவளை . " என்ற மன்னன் தன் உள்ளத்தையே திறந்து காட்டினன். தன்னைக் கந்தர்வ மணம் புரிந்து கொள் ளும்படி வேண்டினன்.
சோழ மன்னனைக்கண்டதும், பீலிவளை தனது மனதையே பறிகொடுத்திருந்தாள். ஆகவே **கந்தர் வமணம் செய்ய ஒர் நிபந்தனை!" என்ருள் வாய் திறந்து.
""ஒன்றென்ன! ஓராயிரம் நிபந்தனை களையும் சோழமன்னவன் ஏற்றுக் கொள் வான் . ’’
'நான் யார்? எந்தநாட்டைச் சேர்ந்த வள் என்ற விபரங்களை ஒரு போதும் கேட்க மாட்டேனென்று உறுதியளிக்க வேண்டும்"
بحیے __כר - הר ג,
---

Page 34
-32
W 'நீ அவ்வாறு விரும்பினுல், நான் உன்னைப்பறிய விபரங்களைக் கேட்கமாட் டேன். இது உறுதி' என்ற மன்னவன் அவளது மென்கரத்தைப் பற்றித் தனது கணையாழியைப் போட்டான். அவ்வளவு தான். பீலிவளை கொடியென மன்னனது பரந்த மார்பிலே தஞ்சம் புகுந்தாள்.
UெTனத்தில் மோகன முழுமதி பவனி வந்து கொண்டிருந்தது. அரண்மனை நிலா முற்றத்திற்கு,வந்த மகாராணி வாச மயில், மோகன முழுமதியைப் பார்த்தாள்.
மனதைக் கொள்ளை கொள்ளும் மோகன முழுமதியைப் பார்த்ததும், வாச மயிலுக்குத் தனது ஒரே பேருண மகள் பீலி வளையின் நினைவு எழுந்தது.
கடந்துபோன முழுமதிநாளிலே புறப் பட்டுச் சென்றவள் பீலிவளை என்றதை எண்ணிப் பார்த்த வாச மயிலின் மனத்தில் ஓர் திங்கள் கடந்து விட்டதென்ற எண் ணம் தோன்றியது. அதனுல் மகளைப் பற்றிய கவலை வாச மயிலுக்குப் படரலா யிற்று.
இரண்டொரு நாளிலே பார் த் து முடிக்கவேண்டிய நாகநாட்டுக் கடல்வளத் தைத்கான ஒர் திங்கட்பொழுது! ஏதே னும் விபரீதத்தைக் கடல் ஏற்படுத்தி விட் டதோ என்று வா சமயில் நினைத்தபோது அவளது உடம்பு நடுநடுங்கியது.
உள்ளத்தில் ஏற்பட்ட கவலையையும், உடல் நடுக்கத்தையும் தீர்க்கும் பொருட்டு **சுவாமி' என்று குரல் கொடுத்தாள்.
மோகன முழுமதியின் குளுமையிலே, தன்னைமறந்திருந்த நாகநாட்டு மன்னன் வளைவணன், குரல் ஒலியினல் விழிப் படைந்து மனையாளை நோக்கினர்.
மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும் நில வொளியிலே , வாச மயிலின் முகத்தில் ஊடாடிய துன்பச் சாயலைக் கண்டு திடுக் கிட்ட வளைவணன், ‘தேவி ’ என்றன்.
"முழுமதியும் வந்துவிட்டது. நம் குழந்தையும் சென்று ஓர் திங்கள் பொழு தாகி விட்டதே.
"பீலிவளையைச் சொல்கிருயா? அவ ளென்ன சின்னக் குழந்தையா? தனியாக அவள் செல்லவில்லையே! நமது உல்லாசக்க

லத்தில் சென்றிருக்கிருள். துணைக்கு ஏத்தன யோ பேர்கள் கலத்தில் இருக்கிருர்களே.' 'துணைக்குப் பலர் இருக்கலாம். ஆனல் தாக நாட்டுக் கடல் வளத்தைக் கண்டுகளிக்க ஒர் திங்கள் பொழுது வேண்டியதில்லையே'
** அப்படியென் ருல் . . ?" "பீலிவளை சென்ற கலம் ஒருக்கால் காற்றில் ஒதுங்குண்டு சென்றுவிட்டதோ ? எனக்கென்ருல் கவலை யாக வே இருக் - கிறது'
'கடல் பீலிவளைக்குத் துன்பம் செய் யாது தேவி...'
'கடல் துன்பம் செய்யவில்லை யென் ரு ல், அவள் இதுவரை மணி புரத்தினுக் குத் திரும்பி இருக்க வேண்டும்!"
**ஆமாம்" என்ற வளைவணனுக்குப் பீலிவளையைப்பற்றியகவலை எழவும் உட னடியாக அரண்மனை நிமித்திகனை வர வழைத்தார்.
'நிமித்திகரே! பீலிவளையின் பிறந்த தினக்குறிப்பு .'
** இருக்கிறது ம ன் ன வா ! தாங்கள் அழைக்கவும் கையுடனே கொண்டு வந் திருக்கிறேன்.'
'நல்லது பீலிவளையின் தற்பொழு தையப்பலன் எப்படி இருக்கிறது?’’
'இதோ கணித்துச் சொல்கிறேன்" என்ற நிமித்திகர் குறிப்பினைப் பார்க்கத் தொடங்கினர்.
நிமித்திகரது வாயிலிருந்து எத்தகைய வார்த்தைகள் வரப்போகின்றன வென்று ஆவலிலே வாசமயில் அவரையே நோக்கி நின்ருள்.
கோள்களைக்கணித்துக் கொண்ட நிமித் திசர், 'மன்னவா ! இளவரசியார் வடக்கி லுள்ள தமிழ் நாட்டில் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும்” என்ருர்,
“தமிழ்நாட்டிலா?' என்று வியந்தார் வளைவணன் ,
“தமிழ்நாடென்ருல் எந்தநாடு நிமித் திகரே?" எனக்கேட்டாள் வாச மயில்,
“மகாராணி கடற்கரையை யண்டிய நாடாக இருக்கவேண்டும். அதிலும் கடற் கரைப் பட்டணத்தில் கணவனுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்"
நிமித்திகரின் வார்த்தைகள் அதிர்ச் சிக்குமேல் அதிர்ச்சியைக் கொடுத்தது மன்னர் வளைவணருக்கு. ܝ

Page 35
----33-ت
“மன்னவா! இள வ ர சி ய்ா ர் ஆரிய குலத்து மன்னவணுெருவனைச்சார்ந்து காந் தர்வமணம் செய்துள்ளார். அதன் பயனுகக் கருவுற்றுக் கொண்டு நாக நாட்டினுக்கு மீண்டும் வருவாள்” என்ருர் நிமித்திகர்.
நிமித்திகரின் வார்த்தைகளைக் கேட்ட வளைவணன் எதுவுமே பேசவில்லை. அப்படி யே இருக்கையில் சாய்ந்து விட்டார். சந்தர்ப்பத்தை நோக்கிய நிமித்திகர்,
"மன்ன! இளவரசியார் பிறந்த வேளை யிலே பலன்கணித்துக் கூறினேன். தாங்கள் ஒருக்கால் மறந்திருக்கலாம்'
““-31D Tub . . . - LDTub . . "சுவாமி! நமது குழந்தையின் வருங் காலம் இருள் சூழ்ந்ததாகி விடுமே! ...'
'தேவி! விதிவலிமையுடையது. பீலி வளையின் தலைவிதி அப்படியென்ருல், நடந் தேதீரும். விதிப்படி நடைபெறத்தானே அவள்கடல்வளம் காண வென்று புறப்பட் டாள். கருவுற்றலும் அவள் திம்ரு பவும் நாக நாட்டினுக்கு நலமாக வந்தாலே போதுமானது. இந்த அரண்மனையில் அவள் வளைய வந்து கொண்டிருந்தாலே போது மானது' என்ருர் வளைவணர்.
'குழந்தை நலமாக வந்து சேரட்டும்" என்ருள் வாசமயில்
4.
காலச்சக்கரம் சுழன்றது. ஆண்டுகள் சில கழிந்தன.
பீலிவளை இப்போதும் அந்த அரண் மனை உப்பரிகையில் நின்று கொண்டு நீலப் பட்டாடை விரித்ததுபோன்ற கடலைநோக் கத்தான் செய்கிருள். ஆணுல் சில ஆண்டு களுக்குமுன், தன் பிறந்த நாள் விழாவிலே, கடல் அலைகள் அவள் உள்ளத்தில் எழுப் பிய உணர்ச்சிகளுக்கும் இப்போது அவை எழுப்பும் உணர்ச்சிகளுக்கும் நிரம்ப வேறு பாடு இருந்தது.
கணவனைப் பிரிந்து பெற்றேரிடம் வந்து விட்ட பீலிவளைக்கு இப்போது எதிலுமே பற்றில்லை. கடல்வளம்காணும் ஆசையோ, உல்லாசக் கலத்தில் பிரயாணம் செய் யும் எண்ணமோ அவளுக்கு இப்போது இல்லை. சேடியருடன் விளையாடவோ, அரண் மனைக் கேளிக்கையில் ஈடுபடவோ இப் போது அவளுக்கு மனமில்லை.

ஒரு திங்கள் பொழுது மட்டும் தான் அவள் தன் கணவனுடன் ஒன்றியிருந்தாள். சோழ நாட்டில் புன்னை மரச் சோலையில் அவள் கழித்த அந்த ஒரு திங்கள் பொழு தில் அனுபவித்த இன்பங்களை இரை மீட்டு அசைபோடுவதே இப்போது அவளுக்குள்ள ஒரே பொழுது போக்கு.
சோழ நாட்டுக்கும் நாக நாட்டுக்கு மிடையே பரந்து விரிந்திருக்கும் அந்த மாபெரும் சமுத்திரம் அவள் இதய உணர்ச்சி களுக்கு இரங்குவதாயில்லை.
அடிவானத்துக்கும் அப்பால் உள்ள ஒரு கற்பனை உலகில் அவள் மனம் லயித் திருந்தபோது
** அம்மா! அம்மா! ''
யாழினும் இனிதாய் ஒலித்த ஆந்து மழலைக்குரல் அவள் சிந்தனையைக் கலைத் திதி.
'மகனே!' என்று கூறியபடி அந்த மழலைச் செல்வத்தைத் தன் மார்போடு வாரியணைத்துக்கொண்டாள் பீலிவளை. எவ் வளவு முயன்றும் தன் கண்கள் குளமா வ தைத் தடுக்க முடியவில்லை அவளால்.
"அப்பா வந்துவிட்டாரா அம்மா?" என்று கேட்டான் குழந்தை.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது
போன்றிருந்தது அந்தக் கேள்வி.
குழந்தை அப்பாவைத் தேடும்போ தெல்லாம் எதை எதையோ சொல்லி அவன் கவனத்தைத் திருப்பி வந்தாள் பீலிவளை. இப்போது -
米 米
நீண்ட நாட்களாகத் தன் சிந்தனையிலே நெருடிக் கொண்டிருந்த எண்ணத்தைச் செயலாக்கத் துணிந்து விட்டாள் பீலிவளை.
மகனை எப்படியும் த ந்  ைத யு ட ன் சேர்த்துவிடவேண்டும். காதற் கணவனேடு கருத்தொருமித்து வாழும் பாக்கியம் தனக் குக் கிடைக்காதபடி விதி சதி செய்து விட் டது. ஆணுல் தந்தையையும் தனயனையும் பிரித்து வைக்கும் பாவத்தை நான் செய்ய வேண்டாம். இப்படி எண்ணினுள் பீலிவளை.
ஏற்கனவே திட்டமிட்டபடி, யாருக் கும் தெரியாதவாறு தன் குழந்தையுடன் நாக நாட்டுத்துறைமுகத்துக்கு வந்தாள் பீலிவளை. சோழ நாட்டு வணிகக்கப்பல்கள் பல துறைமுகத்தை நிறைத்துக் கொண்டு நின்றன.

Page 36
கம்பளச் செட்டி என்ற சோழநாட்டு வணிகன் அவளுக்கு உதவ முன் வந்தான்.
அவனிடம் தன் குழந்  ைத  ைய க் கொடுத்து, சோழ மன்னன் நெடுமுடிக் கிள்ளியிடம் குழந்தையை ஒப்படைக்கும் படி வேண்டிக் கொண்டாள் பீரிவளை.
அந்த வாணிகக்கப்பல் கண்ணுக்கெட் டிய தூரம் சென்று மறையும்வரை அதையே பார்த்துக் கொண்டிருந்த பீலிவளையின் கண் களில் இரண்டு நீர்மணிகள் துளித்து விழுந் தன.
"கடல் அன்னையே! நீயே என்னை என் கணவரிடம் சேர்ப்பித்தாய். அதுபோலவே என் குழந்தையையும் என் கணவனிடம் சேர்ப்பித்துவிடு” என்று மானசீகமாக அவள் உள்ளம் பிரார்த்தித்தது.
அவள் பிரார்த்தனை வீண்போகவில்லை.
"அதுபோலவே என்ற வேண்டுகோளை கடல் அன்னை அப்படியே நிறைவேற்றி வைத்தாள்.
ஆம். பீலிவளையை நடுக்கடலில் பந்தா டிய புயல்காற்று அவள் புதல்வனையும் அப் படியே பந்தாடச் செய்தது. நள்ளிரவில் சீறியெழுந்த புயல்காற்று அந்த மரக்கலத் தைச் சுக்கு நூருக்கியது. தப்பிப்பிழைத்த கம்பளச் செட்டியும் வேறு சிலரும் எவ்வ ளவு தேடியும் குழந்தை அகப்படவேயில்லை.
米 米 米
** அப்படியா?" என்று சீறிஞன் மன் னன் நெடுமுடிக்கிள்ளி. அவன் முன் நின்று கொண்டிருந்த கம்பளச் செட்டியும் மற் றும் வணிகரும் வெடவெட என்று நடுங் கிக்கொண்டிருந்தனர்.
'தேடுங்கள்! காவிரிப்பூம் பட்டினத் தின் கடற்கரை எங்கும் ஒரு இம்மியும் இடைவெளியில்லாமல் தேடுங்கள். விரை யுங்கள், என் செல்வத்தைக் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைப்பவர்களுக்கு இராச் சியத்தில் பாதியையே தந்து விடுகிறேன். தேடுங்கள்! தேடுங்கள்!"
ஆணையிட்டான் மன்னன்
சோழ நாட்டுப் படைவீரர்கள் அத் தனைபேரும் காவிரிப்பூம் பட்டனக் கடற் கரையை சல்லடைபோட்டுத் தேடினர் ஆனல் குழந்தை அகப்படவேயில்லை.

-ب-34-س--
மன்னன் நெடுமுடிக்கிள்ளிக்கு மனைவி யைப் பிரிந்த சோகத்துடன் இப்போது புத்திர சோகமும் சேர்ந்து கொண்டது. அந்த மனக்குழப்பத்தில் தன் கடமைகளை மறந்தான் ம ன் ன ன். ஆண்டுதோறும் செய்துவந்த இந்திரவிழாவையும் அவ் வாண்டு செய்ய மறந்தான். இந்திரவிழா நிறுத்தப்பட்டால் பூம்புகார் நகரைக் கடல் கொள்ளும் என்ற மணிமேகலா, தெய்வத் தின் சாபத்தையும் அவன் மறந்தான்.
திடீரென ஒரு நாள் கடல் பொங்கி யது. மணிமேகலா தெய்வத்தின் சாபம் பலித்துவிட்டது. கடல் பொங்கிப் பூம் புகாரி நகருள் புகுந்து அதன் பெரும் பகுதியை விழுங்கி ஏப்பமிட்டு அமைதி யடைந்த பின், அந்த மயான அமைதி யைக்கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித் திது.
" அப்பா ! . . அப்பா! '
அந்தக் குரல் கேட்டு, வலை உதறிக் கொண்டிருந்த சில மீனவர்கள் அந்தப் பக்கம் ஒடிஞர்கள். அங்கே.-
ஒரு பச்சிளம் பாலகன் - தொண்டைக் கொடிகளில் சிக்குண்டு மிதந்து கொண் டிருந்தான்
அவன்தான் மன்னன் மகன் - இள வரசன், என்பதை யாரும் சொல்லித்தர வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அந்தப் பால் மணம் மாருத முகத்தில் ஒளிவீசிய ராஜகளையே அதைத் துலாம்பரமாக எடுத் துக்காட்டியது.
கடலிலே கொந்தளித்த புயலிலிருந்து காப்பாற் றி, கடல் கொந்தளிப்பினல் புகார் நகரையே மூழ்கடித்த கடல் கோளி லிருந்து காப்பாற்றி, தன் குழந்தையைத் தன்னிடமே சேர்ப்பித்துவிட்ட இறைவன் கருணையை எண்ணி எண்ணி நெக்குருகினன்
மன்னன்.
தொண்டைக் கொடிகளினல் மிதப் புண்டு கடல் அலைகளினல் கரைசேர்ந்த காரணத்தால் அவனுக்கு "தொண்டைமான் இளந்திரையன்' என்று பெயரிட்டான் மன் Geof
அவன்தான் தமிழக வரலாற்றிலே எடுத்துப் பேசப்படும் மன்னர் மன்னன் தொண்டைமான் இளந்திரையன் என்பது
யாவரும் அறிந்ததே.

Page 37
ـــــــــہ
巴
3.
E.
-35
நெஞ்சார அவளென்னை நேசிக் நெஞ்சத்தின் மேல்கிடந்து நா நெஞ்சத்தின் ஆசையெலாம் 17 நினைவிலே நின்றவளே நடமா பஞ்சத்தில் தவித்துநான் துடி பழவிதழைத் தந்தூட்டி பசிதீ மஞ்சத்தில் களைத்துநான் துயி மயிலாகி என் முன்னே நடமா
குயில் போன்று இசைபாட வே குளிர்காணம் கேட்டுநான் துயி நயிலாக அவள்மாற வேண்டுப் நதியிலே நீந்திநான் விளையாட முகிலாகி மழை பெய்ய வேண் முற்ருக நான்நின்று நனைந்தா பயிராக அவள் வளர வேண்டு
பயிர்த்தோட்டம் சென்றுநான்
 
 
 

ாக வேண்டும் - அந்த
ன் புரள வேண்டும். திறைவேறவேண்டும் - தினம் ட வேண்டும். க்கின்றபோது - அவள் ர்க்க வேண்டும். ல்கின்றவேளை - அவள்
ட வேண்டும் !
1ண்டும் - அந்த ல்கொள்ள வேண்டும்.
b - அந்த
ட வேண்டும். ண்டும் - அதில் க வேண்டும்.
டும் - அந்த
பழமுண்ண வேண்டும்.

Page 38
கலையாகி அவள் திகழ வே கண்வீச்சில் நான்மயங்கிக் சிலையாக அவள் மாற வே6 சிலைமுன்னே நான்நின்று ம விலைமதியா முத்தாக வேண் விலைகொடுத்து வாங்கிநான் மலைவீழ் அருவியாய் அவள் மலையாற்றுக் குளிர்நீரில் தி
வானத்தில் எழுகின்ற நிலவ வண்ணஒளி ஊடேநான் உ6 கானத்தில் பூக்கின்ற மலரா கரங்களிலே தாங்கிநான் ம6 நாணத்தை விட்டவள் உற நாளுமே கவிபாடத் துணைய மானத்தைக் காக்கின்ற து
மனத்திலே பழுத்தவள் தே
கவிஞ வருகிருர், ஈழ நிறைய இடம் டிருக்கிருர். சி சுப் போட்டிக
 

ண்டும் - மான் கவிபாட வேண்டும். ண்டும் - அந்தச் லர்தூவ வேண்டும். ாடும் - அதை
வைத்தாக வேண்டும். ஒட வேண்டும் - அந்த
னம்மூழ்க வேண்டும்.
ாக வேண்டும் - அந்த லாச்செல்ல வேண்டும். *க வேண்டும் - அதை ணந்தாக வேண்டும். வாட வேண்டும் - எந் பாக வேண்டும் பிலாக வேண்டும் - என்
தன்சிந்த வேண்டும்.
அன்பு முகையதின் .
}ர் அன்பு முகையதின் 1961ம் ஆண்டுமுதல் எழுதி 2த்துத் தினசரிகள் முதலியவற்றில் இவர் கவிதைகள் பிடித்துள்ளன. பல கவியரங்குகளில் கலந்துகொண் றந்த மேடைப்பேச்சாளர். கட்டுரை, கவிதை, பேச் ள் பலவற்றில் பரிசு பெற்றிருக்கிருர்,
-ஆசிரியர்.

Page 39
தமிழ் இலக்கியத்திலே தீருக்குர்ஆன்
சில்லாம் வல்ல இறைவணுகிய அல்லா குத்தஅலா அருளிய திருமறையாம் திருக் குர்ஆன், தன் சொல்லணிச் சிறப்பாலும் பொருளணிப் பொ லி வா லும் அறபு மொழிக்கு வாழ்வும் வளமும் ஊட்டியது. அவ்வாறே இவ்வுலகின் சிறந்த மொழி கள் பலவற்றுக்கும் அத்திருமறையின் கருத் துக்கள் பெரும்வளத்தை வழங்கியுள்ளன.
திருக்குர்ஆனின் ஈடும் இணையுமற்ற தெய்வீகக் கருத்துக் கருவூலங்களைத் தாங்கி மிளிரும் நனிபெருஞ் சிறப்பினை நம் தாய் மொழியாம் தமிழ் மொழியும் பெற்றுப் பொலிவுற்றுள்ளது. திருக்குர்ஆனின் அடிப் படையில் எழுந்துள்ள கருத்துக்களை விளக் கும் தமிழ் இலக்கிய வசன நூல்களும் செய் யுள் நூல்களு மிகப்பலவாய்ச் சிறப்புற்று விளங்குகின்றன. அவை தமிழ்மொழிக்கே சிறந்த அணிகலன்களாகவும் நின்று நிலவு கின்றன.
திருக்குர்ஆனின் போதனைகளையும் திரு நபியின் சாதனைகளையும் தமிழ் கூறும் நல் லுலகம் அறிந்து உய்யவேண்டும் என்னும் நன்னேக்கத்தால் உந்தப்பட்டே முஸ்லிம் பெரும் புலவர்கள் தங்கள் நூல்களை ஆக்கி அருளியுள்ளார்கள். அதனல் இஸ்லாத் துக்கு மட்டுமன்றித் தமிழ் இலக்கியத் துக்குமே அவர்கள் பெருஞ்சேவையாற்றிச் சிறப்படைந்துள்ளார்கள்.
ஜே. எம். எம். ஈழத்து இ o 8 பெரும் பங்கு கொ அபதுல காதீர் சமயசம்பந்தமான
நிறைய ஆக்கியுள்ளி

ஜே. எம். எம். அப்துல் காதிர்,
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் பெருஞ்சிறப்புக்குக் காரணம் அது தமிழ் இலக்கிய மரபின் உயர்தரத்தை எட்டிப் பிடித்துள்ளமை மட்டுமன்று, ஆயின் அது திருமறையின் கருத்துக்களை அடிப்படை யாய்க் கொண்டிருப்பதும் அதன் தனிச் சிறப்புக்குக் காரணமாகும்.
திருக்குர்ஆன் வாக்கியங்களைச் சாதா ரண வசன நடையில் வேருெரு மொழியில் பெயர்த்து எடுப்பதாயின் அது மிகவும் சிர மத்தைத் தரும் கருமமே யாகும். ஆங்கில மொழியில் திருக்குர்ஆனை மொழிபெயர்க்க வந்த ஆங்கிலேயரான முஹம்மது மார் மடியூக் பிக்தால் அவர்கள் கூடத் தம் நூலுக்கு "மொழிபெயர்ப்பு' என்று பெயர் சூட்டுதற்கே அஞசினர். சிமகிமைக்குரிய குர் ஆனின் கருத்துக்கள்" என்றே அவர் பெய ரிட்டார்.
அவ்வாறிருக்கும்போது திருமறையின் வாக்கியங்களைச் செய்யுள் உருவில், அது வும் இலக்கண வரம்பு அமைந்த தமிழ்ச் செ ய் யு ளி ல், நேர்மொழிபெயர்ப்பாக அமைத்தல் எவ்வளவு சிரம மும் அவதான மும் வேண்டிய முயற்சி என்பதை நாம் சிந்தித்தல் வேண்டும். திருக்குர்ஆனின் கருத்துக்களைத் தம் நூல்களில் முஸ்லிம் பெரும் புலவர்கள் விரித்துக் கூறுவதோடு, அத்திருமறையின் அமுதவாக்கியங்களையும்
pr
ஸ்லாமிய இலக்கிய உலகை வளப்படுத்துவதில் ண்டவர் ஜனுப். ஜே. எம். எம். அப்துல் காதிர். வானெலிப் பேச்சுகள், கட்டுரை முதலியவற்றை
இவர், சிறந்த பேச்சாளரும் ஆவார்.
-ஆசிரியர்.

Page 40
-38
எடுத்து ஆளுவதுண்டு. அவ்வாக்கியங்களை அவர்கள் வெளிப்படையாகவும் குறிப்பாக வும் எடுத்து ஆண்டுள்ளனர்.
திருக்குர்ஆனின் திவ்விய வாக்கியங் களை முஸ்லிம் பெருங்கவிஞர்கள் எடுத் தாண்டு எங்ங்ணம் தமிழ் இலக்கியச்துக்கு வளம் தந்துள்ளார்கள் என்பதனை ஒரு 66) எடுத்துக்காட்டுக்களுடன் நாம் ஆராய் Gehunt Lib.
நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றினைத் தித்திக்கும் தேன்மாரியாய்த் தெள்ளு தமி ழிற் பாடியருளியவர் உமறுப்புலவர். அவர் திருமறை வாக்கியங்களைக் கையாளும் போது மிகமிக அவதானமும், பக்தியும், பயமும், த ய க் க மு ம் கொண்டவராய்க் காணப்படுகின் ருர். அவ் வா க் கி யங் களை அவர் நேரடியாக எடுத்துத் தமிழ் செய்ய மாட்டார். இன்ன வாக்கியங்கள் என்று குறிப்பிடுவார், அல்லது அவ்வாக்கியங் களின் சாரத்தை மட்டும் கூறுவார்.
நபிகள் பெருமானருக்கு (ஸல்) நபிப் பட்டம் வந்த வரலாறு கூறப்போந்தார் உமறுப்புலவர். முதன்முதலாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் அல்லாஹ்வால் அருளப்பட்ட திருக்குர்ஆன் வாக்கியங்களை அவர் எடுத்துக் கூறும் முறையினைப் பாருங்
56r. -
'மிக்குயர் மறையின் வள்ளல்
விளம்ப விண்ணவர்கள் கோமான் "இக்றவு’ எனும் "குறத்தில்
இருந்து நாலாயத்(து) இன்பம் மெய்க்குற "மாலம் யெளலம்’
எனுமட்டும் விளம்பு வீரென்(று) ஒக்கலில் உயிரின் மிக்காய்
உறுநபிக் குணர்த்தி ஞரால்” (-சீரு: நபிப்பட்டம் பெற்ற படலம். 27.1 எனக் கூறுதலுடன் அவர் அமைந்து விட் illnrf.
(விண்ணவர்கள் கோமான் - ஜிபுரீல் (அலை) இறைவனிடமிருந்து நபிமார்களுக்கு வேத வாக்கியங்களைக் கொண்டு வரும் வான வர். சூறத்து - திருக்குர்ஆனின் அத்தி யாயம். இக்றவு-ஒர் அத்தியாயத்தின் தலைப் புச் சொல், அவ்வத்தியாயத்துக்குப் பெய ராகக் கூறப்பட்டது. ஆயத்து - (திருக்குர் ஆன்) வாக்கியம். நாலாயத்து - நான்கு வாக்கியம். "மாலம் யெளலம் - நாலாம் ஆயத்தின் இறுதிச் சொல். "இக்றஉ" என் னும் சொல் தொடக்கம் ‘மாலம் யெள லம்" என்னும் சொல்வரையுமுள்ள நான்கு வாக்கியங்களையும் ஒதுமாறு தேவதூதர் கற்பித்தார்.)

இவ் விட த் தி ல், திருக்குர்ஆனிலுள்ள இன்ன ஆயத்துக்கள் என்று கூறினரேயன்றி அவற்றின் பெர்ருளைப் புவவர் கூறவில்லை.
"உத்துபா’ என்பவர் குறைஷிகளின் பெருந்தலைவர். அவர் வாக்குவன்மை மிகு தியும் வாய்க்கப் பெற்றவர். நபிகளாருடன் (ஸல்) வாதிட்டு. அவர்கள் கூறும் வேதநல் வசனங்களைக் கொண்டே அவற்றின் உப யோகமின்மையை நிறுவவும், அவர்களைத் தோற்கடிக்கவும் வருகின்றர். அவருக்கு நபிகளார் (ஸல்) வேதவாக்கியங்களை விரித் துரைக்கின் ருர்கள். அவர்கள் கூறிய திருக்
ஒரு 50 சதம்
ஒரு ஸ்வீப் டிக்கட்டின் விலை சதம் 50. ஒரு சிகரட் பக்கட்டின் குறைந்த விலை (5. 1-00.
ஒரு இரண்டாம் வகுப்பு சினிமாவுக்கு ரூ. 1-25.
மேற்கண்ட செலவுகளுக்கு சர்வசாதாரணமாகப் பணத் தை வாரியிறைக்கும் அன்பர் களே! ஈழத்து இலக்கியத்துக் காக மாதம் 50 சதம் செலவிட உங்களால் முடியாதா?
நிச்சயமாக முடியும்.
இன்றே
“மலர்” சந்தாதரர்களாகச் சேருங்கள்.
தனிப்பிரதி சதம் -/50. ஆண்டுச்சந்தா ரூ. 8-00.
விபரங்களுக்கு
"D6)f' 21, மத்திய வீதி,
மட்டக்களப்பு.

Page 41
குர்ஆன் வாக்கியங்கள் யாவை? அவற்றின் பொருள் என்ன? என்பவற்றைப் புலவர் எடுத்துக் கூறவில்லை. அவற்றினிடமாக,
'ஆதிதனை உளத்திருத்தி "பிசுமில்
எனும உரை திருத்தி அமுதம் ஊறும் வேதமெனும் 'புறக்கானில்
ஒரு குறத்(து) எடுத்தோதி விரிவதாகப் போதமுறும் உபநிடதப்
பொருளனைத்தும் தொகுத்துரைத்தார் பொருவி
லாத சீதரவொண் கவிகைநிழல் தனிலுலகம்
புரந்தளிக்கும் செல்வி யோரே'
(- உத்துபா வந்த படலம் 18.) என்று கூறி அமைகின்றர் கவிஞர்.
(பிகமில் - குர்ஆனை ஓத ஆரம்பிக்க முன் ஒதும் திருவாக்கியத்தின் சுருக்கப் பெயர். அருளாளனும் அன்புமிக்கோனு ம7கிய அம்லா (உற்)வின் திருநாமத்தால் ஆரம்பிக்கின்றேன் என்பது அதன் பொருள். புறுக்கான் - திருமறையின் பெயர்.)
இவ்விடத்தில், முற்கூறிய எடுத்துக் காட்டிற் கண்டதுபோல இன்ன ஆயத்தை ஒதினர்கள் என்று சுட்டிக்காட்டவில்லை, அல்லது அதன் சாரத்தையாவது கூறவு
மில்லை.
உமறு கத்தாபு (றலி) அவர்கள் இஸ் லாத்தை ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சி, வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்ரு டும். இஸ் லா த் தி ன் வன்பகைவராய் எபிளங்கிவந்த அவர், ஈமான் கொள்ளுதற் குக் காரணமாய் அமைந்தது திருக்குர்ஆன் வாக்கியங்கள் எ மு த ப் பட் டி ரு ந் த ஏடொன்றை அவர்கள் வாசிக்கக் கிடைத்த நிகழ்ச்சியாகும். அவ்வரலாறு கூறவந்த போது கூடக் கவிஞர் அந்தத் திருக்குர் ஆன் வாக்கியங்களின் விளக்கத்தைக் கூற வில்லை. இன்ன வாக்கியங்கள் தாம் என்று தெளிவாய்ச் சுட்டவுமில்லை. அவற்றின் பொதுவான சாரத்தை மட்டும் கூறினர்.
"சுந்தரப் புதுநீ ராடித்
தூசணித் திகலி லாது வந்தபின் னுேனை நோக்கி
முகம்மதேயுண்மைத் தூதென்(று) அந்தமி லாதி சொற்ற
"ஆயத்தும் பொருளும் தீஞ்சொல் சிந்துபத் திரத்தை ஈந்தார்
சிற்றிடைப் பெரிய கண்ணுர்'
(உமறு காத்தாபு ஈமான் கொண்ட படலம் 74.) (பின்னேன்-தம்பி

-39
யாகிய உமறு (றலி). சிற்றிடைப் பெரிய கண்ணுர் என்றது உமரின் சகோதரியை)
இச்செய்யுளில், " அத்திருவசனங்கள் முகம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் உண்மைத் திருத்தூதராவர் என்னும் பொரு ளைத் தெளிவாய் உரைத்து விளக்கின’ என்று குறிப்பிடுகின்ருர்,
உமறுப் புலவர் அவர்கள், இவ்வாறு விரித்துக் கூருது செல்வதற்குக் காரணங் கள் இருத்தல் வேண்டும் முந்நூறு ஆண்டு களுக்கு முந்திய அவர்காலத்தில் திருக்குர் ஆன மொழிபெயர்ப்பதற்கு எதிர்ப்புக்கள் இருந்திருக்கலாம். மொழி பெயர்க்குங்கால் அவற்றின் பொருளிற் பேதங்கள் தோன்றி அநர்த்தமாய் விடுமோ என்னும் அச்சமும் காரணமாகலாம். உமறுப் புலவரவர்கள் அறபு மொழியிற் போதிய தோர்ச்சியுரு தும் இருந்திருக்கலாம். எங்ங்னமாயினும், மூன்று நூற்றண்டுகளின் முன்னர் இருந்த நிலையில் அவர் இதற்கும் மேலாகச் செய் திருத்தல் வேண்டுமென பாம் இப்போது எதிர்பார்த்தல் சாலாது.
இனி, திருக்குர்ஆன் வாக்கியங்களின் மொழிபெயர்ப்புக்கள் என்று கூறத்தக்க அளவுக்கு அ வ ற் றி ன் கருத்துக்களைச் செய்யுள் உருவில் எடுத்தாண்டு தமிழிலக் கியத்துக்கு ஆக்கந் தந்துள்ளனர் பிற்காலப் புலவர் சிலர்.
உமறுப் புலவருக்கு ஒன்றரை நூற் ருண்டின் பின்னர் வாழ்ந்து ‘புலவர் நாய கம்’ எனப் புகழ் கொண்டவர் ஷெய்கு அப் துல் காதிர் நயினர் லெப்பை ஆலிம் அவர் கள் இவர் திருக்குர்ஆனை ஆராய்ந்து கற்ற 'ஆலிம்’ ஆகவும் அதனை முழுவதும் மனப் பாடம் செய்த 'உறாபிலு’ ஆகவும் விளங் கினர். வடமொழி வல்ல மகா வித்துவானுக வும் அவர் புகழ் பூத்திருந்தார். அவர் இயற் றிய காப்பியங்களுள் திருக்குர்ஆன் வாக்கி யங்களின் கருத்துக்கள் நேர்முகமாகவே எடுத்தாளப்படுகின்றன. அச்செய்யுள்கள் அ வ ற் றி ன் மொழி பெயர்ப்புக்களாய் விளங்குகின்றன.
"புதூகுஷ்ஷாம்’ என்பது புலவர் நாய கம் இயற்றிய ஒரு பெருங்காப்பியம். அதில் நபிகளாரின் (ஸல்) மதீன வாழ்க்கையின் பிற்பகுதி 'முகம்மதியாய்க் காண்டமாக அமைந்துள்ளது. அக்காலே அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் வாக்கியங்கள் பல இந்நூலில் அழகுற எடுத்தாளப்படு கின்றன
உரோமப் பேரரசின் மாமன்னணுகிய ஹிறக்கீலுக்கு நபிகளார் (ஸல்) நிருபம்

Page 42
-40
ஒன்று அனுப்பினர். அந்நிருபத்தில், இறை வன் தங்களுக்கருளிய வேதநன்னெறியின் பால் விரைந்து வருமாறு அம்மன்னனை அழைத்திருந்தனர் நபிகளார் (ஸல்). அந் நிருபத்தின் இறுதியில் அழகிய திருமறை வாக்கியமொன்று பொறிக்கப் பெற்றிருந் தது. அவ்வாக்கியம் வருமாறு:-
“வே த த் தை யுடைவர்கrள், எங் களுக்கும் உங்களுக்கும் நேரியதாய் உள்ள ஒரு வார்த்தையின் பல் (ஒற் றுமைபூண) வாருங்கள். அஃதாவது: அல்லா (ஹ்) வைத் தவிர மற்றெவரை யும் வணங்கோம். நாம் அவனுக்கு யாதென்றையும் இணையாக்கோம். அல் லா (ஹ்) வை அன்றி நம்முள் எவரும் நம் முள் எ வரை யும் தெய்வமாகக் கொள்ளோம்."
"இ த னை நீங்க ள் புறக்கணிப்ப தாயின் நிச்சயமாக நாங்கள் (அவனு டைய ஏகத்துவத்தைப் பூரணமாய் ஏற்றுக் கொண்ட) முஸ்லிம்கள் தாம் என்று நீங்கள் (இறைவனின் சமுகத் தில்) சாட்சி கூறுவீர்களாக’
- திருக்குர்ஆன் 3: 64.
இத்திருமறை வாக்கியத்தைப் புலவர் நாயகமவர்கள் தெள்ளுதீஞ் சுவைத்தேன் தமிழ்ச் செய்யுள்களாய் வடித்தெடுத்துத் தருகின்றர். திருமறை வசனத்தின் பொரு ளும் கம்பீரமும் ஒரு சிறிதும் குன்ருமலும் ஐயமும் திரிபும் அணுகாமலும் அளவறிந்து சொற்களை ஆக்கிச் சொற் செட்டினுேடு அவர் பாடியுள்ளார்.
“எமக்கு மக்குமொத் திருந்த சொல்
இடத்தினில் வாரீர் சுமக்கு மாமறை யாளர்காள்
வேருென்றைத் தொழுதல் அமைக்க லாதினை வைக்கலா
தாண்டகை யென்ன நமக்குள் நம்மிலே யாக்கலா
துறவிறை யன்றி” “இன்ன மூன்றினை எடுத்திறை
மொழியியல் மாறித் துன்னு வீரெனில் யாங்களவ்
வொருமையிற் ருெடர்ந்த சொன்ன யத்தின ரெனவறி
சோர்விலாச் சாட்சி நன்ன லத்தினே டறை மினீர்
மேலைநாள் என்றும்’ (தறிறக்கிலுக்கு நிருபம் விடுத்த படலம் 54, 55.1 (எமக்குமக்கும்: எமக்கும், உமக்கும். ஒருமை: இறைவன் ஒருவனே என்னும் ஏகத்துவக் கொள்கை.)

இச்செய்யுள்களை மூலவாக்கியத்தினேடு ஒப்பிட்டு நோக்குங்கால் இவற்றின் அரு மைப்பாடு இனி து விளங்கும் . நவில் தொறும் நவில் தொறும் இன்பம் பயக்கும்.
இனி, புலவர் நாயகத்துக்கு ஒன்றரை தூற்றண்டின் பின்னர், இற்றை நாளில் நம்மிடையே வாழ்ந்து வரும் கவிமணி ஒரு வர் திருக்குர்ஆன் கருத்துக்களைக் கையா ளும் செம்மையினையும் ஒருசிறிது காண் போம்.
நபி மொழிகளை வசனமாகவும் செய்யு ளாகவும் திறம்பட யாத்து வெளியிட்டு வருபவர் மதுரைவாழ் மகாவித்துவான் காதிறு முஹ்யித்தீன் மரைக்காயர் அவர் கள். அன் ஞர் தமது சிறிய பிரபந்தம் ஒன்றில் ஒர் இளைஞனின் மனப்போராட் டத்தினை விவரிக்கின் ருர். அவன், இறை வனுணைக்கு அடிபணிய வேண்டிய கடமை யுணர்ச்சிக்கும் குடும்பப் பாசத் தி ற்கு மிடையே அகப்பட்டுத் தத்தளிக்கின்றன். இருதலைக கொள்ளி எறும்பாய் இன்ன லுற்ற அவனுக்குத் திருமறை வாக்கிய மொன்று நினைவுக்கு வருகின்றது. அக்கண மே தன் மனைவி மக்களையும், அன்ன்ன தந் தையரையும், உ ற் ரு சர் உறவினரையும், தான் தேடிவைத்திருந்த திரவியங்களனைத் தையும் துச்சமெனத் துறந்து தன் ஆரு யிரைத் தியாகஞ் செய்ய ஒடிச் செல்கின் முன். அவன் நினைவுக்கு வந்த திருவாக்கி யம் வருமாறு:-
“உங்கள் தந்தைமார்களும், உங்கள் புதல்வர்களும், உங்கள் உடன்பிறந்த வர்களும், உங்கள் சுற்றத்தவர்களும், நீங்கள் தேடி வைத்துள்ள திரவியங் களும், நஷ்டமாகி விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வர்த்தகமும், நீங் கள் உவக்கும் உறை விடங்களும் அல்லா (ஹ்) வையும், அவன் திருத்தூ தரையும், அவனது பாதையில் தியா கம் புரிவதையும் விட உங்களுக்கு அதிக விருப்ப மானவையா யிருப்பின் (நீங்கள் உண்மை விசுவாசிகள் அல்லர்)
- திருக்குர்ஆன் 9: 24
இத்திருமறை வாக்கியத்தின் பொரு ளைக் கவிஞர் காதிறு முஹியித்தீன் மரைக் காயர் கவினுெழுக யாத்துள்ள கவிதைச் சித்திரத்தைப் பாருங்கள்:
“நுந்தைமறை மக்களுடன் பிறந்தார்
சுற்றம் நுந்தேட்டாற் பெறு பொருளும்
மிச்ச மின்றி

Page 43
மந்தமுறின் என்செய்வோம்
என்று நீவிர் வருந்துகின்ற வாணிபமும்
விரும்பும் இல்லும் அந்த மிலான் அவன்தூதர்
அவன்றன் சேவை ஆசையினை மிகைக்கவிடல் ஆகா தென்னும் நந்தவிலா மறைமொழியோர்ந்(து)
உற்ருர் பின்னே நடந்தலற ஒட்டகையூர்ந்
தோடி ஞனே’ - முந்தை முஸ்லிம் முன்மாதிரி: இஸ்லாமிய வழக்கு மன்றம் 36.
இவ்வினிய செய்யுளில், மிக இலகுவான தெள்ளிய ஆற்றெழுக்குப் போன்ற அழகிய நடையில் திருமறைப் பொருளைத் தெளி வாய் விளக்கியுள்ளார் கவிஞர். வேண்டிய அளவுக்குச் சொற்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார். தம் சொந்தச் ‘சரக்கு' களை அவர் செய்யுளில் நுழைக்க முற்படவில்லை. இறைவன் திருமொழியை எடுத்துரைக்கின்ருேம் என்னும் அரிய பக்
மலர்" வாசகர்கள் ம
@0 GJAT 一女一
இம்மாத 'மலர்' சஞ்சிை கட்டுரை, கவிதை ஆகியவற்றைப் யானுல் உங்களுக்கு ஒரு சிறு வே: றுள் சிறந்த படைப்பு எது என்று யிட்டு ஒரு விமர்சனம் எழுதுங்கள். சிகையின் இரண்டு பக்கத்திற்கு ( தாளில் 4 பக்கம்) நீங்கள் விமர் விடயம், சிறுகதையாகவோ, கவின் இருக்கலாம். (இனிவரும் இதழ்க: உங்கள் கட்டுரை இம்மாதம் 30ம் கிடைக்கவேண்டும். தெரிவு செய்ய பரிசு ரூபா 25/- வழங்கப்படும்.
V
இப்போட்டி ஒவ்வொரு ப ரைகள் பிரதிமாதமும் 15ம் திகதிக வேண்டும்.

-41
திப் பரவசத்துடன் அவர் அளவு ட ன் கூறி அமையுந்திறம் மிகுதியும் நலம் பயப் பதாய் அமைந்துள்ளது; நமக்கும் பக்திப் பரவசத்தினை ஊட்டுகின்றது. இத்துறையில் ஈடுபட்டுச் செய்யுள் செய்ய விழைவாருக் கெல்லாம் சிறந்த முன்மாதிரியாய் விளங்கு
கின்றது.
இவ்வாறு இஸ்லாமியப் பெருங்கவிஞர் கள், இன்னுயிரினும் மேலாய்ப் போற்றும் இனிய வேதவாக்கிய சாரங்களை இனிமை மீதுரருஞ் செய்யுள்களாய் வடித்தெடுத்துத் தந்து தமிழ் மொழிக்கு அமிழ்தனைய புது வளமொன்றை ஊட்டியுள்ளனர். ஊட்டி வருகின்றனர். தமிழிலக்கியப் பூஞ்ச்ோலை யில் என்றும் நின்று நறுமணம் பிலிற்றும் வாடா நன்மலர்களாய் அவை மலர்ந்து பரிமளிக்கின்றன. அந்த மணியனைய மறை வசனங்கள் தமிழணங்கின் தலைமிசைச் குடிய மணிமகுடத்திற் சுடர் விட்டிலங்கும் மதிப்பிடற்கரிய மாணிக்கராசிகளாய் எஞ் ஞான்றும் மிளிர்ந்தொளிரும் என்பதில் ஐயமில்லை.
ாதாந்தம் பரிசுபெற ய்ப்பு
கயில் இடம்பெற்றுள்ள கதை, படித்துவிட்டீர்களா? அப்படி ல தர விரும்புகிருேம். இவற் நீங்கள் கருதுகிறீர்களோ அதை
உங்கள் கட்டுரை 'மலர்' சஞ் மேற்படக்கூடாது. (பூள் ஸ்காப் சனத்துக் கெடுத்துக்கொள்ளும் தயாகவோ, கட்டுரையாகவோ ரில் நாடகமும் இடம்பெறும்.) திகதிக்கு முன்னர் எங்களுக்குக் !ப்படும் சிறந்த கட்டுரைக்குப்
ாதமும் இடம்பெறும். கட்டு கு முன்னர் எமக்குக் கிடைக்க
-ஆசிரியர்.

Page 44
தியாகங்கு
LJITUL DIT
அதிகாலை எ ட் டு மணிக்குப் படுக் கையைவிட்டு எழுந்தேன். என்னைப் பொ றுத்தவரையில் எட்டு மணிதான் அதிகாலை.
வழக்கம்போல முகங் கழுவாமல் ஒரு கிளாஸ் தண்ணிரை வாயின் வ ழி யா க வயிற்றில் விட்டுக்கொண்டு அதனல் ஏற் பட்ட சுறுசுறுப்புடன், மலசலகூடத்தை யடைந்து கருமத்தை முடித்தபின்னர் மயி ரில்லாத மண் டை யை ப் போல் சொட்டையாகக் காட்சியளித்து தனக்கு வய žಳ್ಳಿ? அருள. சு கொண்டிருக்கும் பல் தீட் - டும் பிரஷைக் கைப்பற்றி அதில் செங்கல் தூளெல்லாம் தோற்றுப் போகும் தரத்தையும், நிறத்தையும் ஒருங் கேயமையப்பெற்ற “கீபால்” பற்பொடியை சிறிது தூவி கொடுப்பிற்குள் மடக்கிக் கடித் துக்கொண்டு ‘சுவிம்மிங்பூல்' எல்லாம் என க்கு முன் எம்மாத்திரம் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் குளியலறையை அடைந்து நீர்த் தடாகக்தில் நீச்சலடித்து, வெய்யி லில் காந்து கரு வா டா ய் ப் போய்க் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துவா யால் உடலைத் துடைத்து . . அப்பாடி, ஒருவாறு வழக்கமான காலைக் கடன்களை
ஈழத்தி uj68Lu Gu அவரது முதற்க படிக்கும் இரசி மேல்தான் அவ
 

Db
P
முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும் பினேன். (பதினைத்து ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டு குடியிருக்கும் அறை யைத் தான் கூறுகிறேன்.)
கடந்த இரண்டு மாத காலமாக என் மா ன த் தை க் காப்பாற்றிக் கொண்டு, அழுக்கினல் பாரங் கூடிக் கனக்துக் கொண் டிருக்கும் குறுலோன் காற்சட்டைக்குள்
அவசர அவசரமாகப் புகுந்து கொள்கிறேன். மணி எட் t-6ð) fJ •
ப்பிரமணியம்
இன்றைக்காவது சிறிது நேரத்தோடு ஆபீசுக்குப் போவோம் என்று எண்ணிய நான் எனது "வாட்டர் புறுரப்” துவிசக்கர வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தேன்.
ஏனே தெரியவில்லை, வண்டி முன் னேறிக் கொண்டிருந்தாலும் மனம் மட் டும் என் வாழ்க்கையின் பசு  ைம யா ன பழைய நினைவுகளை நோக்கிப் பின்னேறிக் கொண்டிருந்தது.
அன்பும் பண்பும் அமையப் பெற்றவர் என் தந்தையார். தன்னல் இயன்றதைச்
ன் புதிய இலக்கியப் பரம்பரையில் "புதிய பார்வை புதிய எழுத்தாளர் அருள். சுப்பிரமணியம். இது தை. விமர்சனக் கண்ணுேட்டத்துடன் சிறுகதைகளைப் கராகவே அவர் இதுவரை இருந்திருக்கிருர். இனி ரது சாதனைகள் தெரியவேண்டும்.
-ஆசிரியர்.

Page 45
一43一
சேகரித்து அம்மாவின் கையில் கொடுத்து விட்டு ஒருநாள் கண்ணை மூடி விட்டார்.
கைம்பெண்ணுன என் தாய் கஷ்டப்பட் டாள் எம்மை வளர்க்க. அவளு க் கு ஆசைக்கொரு பெண், எனது அக்கா. ஆஸ்திக்கொரு ஆண், அதாவது நான்.
அக்கா அழகானவள் அவளுடைய அழகு உங்கள் வீட்டு அழகு பக்கத்து வீட்டு அழகு போன்றதல்ல. அது தனியழகு. பின் கேட்கவா வேண்டும். கிடுகிடுவென்று அழகாக வளர்ந்தாள். குடும்ப கஷ்டமே இன்னதென்று தெரியாமல் வளர்ந்தாள்.
அழகாகக் காதலும் பண்ணக் கற்றுக் கொண்டாள். நான் அந்நேரத்தில் மிகவும் பிசியாகத் திரிந்ததால் அக்காவின் காத லைப் பற்றி அம்மா சொல்லக் கேள்விப் பட்டதோடு சரி. என் க வ ன மெ ல் லாம் பட்டம் விட்டு க் கொண் டி ருந்த பையன்களின் வாயைப் பார்ப்பதிலேயே செலவழிந்து கொண்டுருந்தது.
அருமைத் தாயாரின் கவனமெல்லாம் என்னிலும் என் கவனமெல்லாம் பட்டங் கள் விடும் பையன்களிலும் சென்று கொண் டிருக்க, அக்காவின் கவனம் மட்டும் சிறிது வித்தியாசமாக பக்கத்து வீட்டு கந்தை யாவின் மகன் ராஜனின் மேல் சென்று கொண்டிருந்தது. இந்தக் காதல் விவகாரம் கள்ளத்தனமான பதிவுத் திருமணத்தில் முடிந்த பின்னர்தான் எனக்கும் அம்மா வுக்கும் தெரிய வந்தது. எல்லாத் தாய் மாரையும் போல எனது அம்மா துள்ளிக் குதிக்கவில்லை. ஏனென்ருல் அம்மாவிற்கு அப்பொழுது காலில் ஒரு புண்.
இனி என்ன செய்வது. கல்யா னந்தான் முடிந்து விட்டதே. என்ன இருந்தாலும் பையன் நல்ல பையன். கையில் சிறிது பசை யும் உள்ள பையன். கெட்ட சகவாசம் இல் லாத பையன். ஆகவே அக்காவின் வாழ்க்கை சீராக இருக்கும் என்ற நம்பிக்கையில் அம்மா வாளாவிருந்துவிட்டாள். நானும் வாளாவிருந்ததில் வியப்பில்லை நான்தான் பட்டம் விட்ட பயல்களின் வாயைப் பார்த் துக் கொண்டு இருந்தேனே.
அக்காவின் குடும்பத்தேர் மெதுவாக் ஆளுல் ஸ் தி ர மா க அழகாக அசைந்து அசைந்து நகர்ந்து கொண்டிருந் சது. வரு டங்கள் செல்லச் செல்ல குட்டித் தேர் கள் ஒவ்வொன்முக தோன்ற ஆரம்பித்தன. எல்லாக் குட்டித் தேர்களும் பெட்டைத் தேர்கள்தான். இருந்தாலும் அக்காவின் குடும்பம் எங்களூர் முத்துக்குமாரசுவாமி கோ வில் தே ருக்கு ஒப்பாக பீறு நடை போட்டு நகர்ந்து கொண்டிருந்தது.

எட்டு வருடங்கள் மறைந்தன. நான் இன்? மும் பட்டங்களைப் பார்த்துக் கொண்டிருதி தால் எப்படி? அம்மா வசை மாரி பொழிந்த வண்ணமே இருந்தாள். பாவம் அம்மா,. ஒரே கத் தி க் கொண்டிருக்கிருளேயென் பதற்காக சிறிது படித்தேன். எதைப் பற் றிப் படித்தேன். பரீட்சையில் எப்படி காப்பி அடிப்பது என்பதைப் பற்றிப் படித்தேன். பலன் . . பரீட்சையில் வெற்றி.
பின்னரும் ஒரு ஆறு மாத காலம் உருண்டோடியது.
உருண்டோடிய காலச் சக்கரம் அர சாங்க எழுதுவினைஞர் பதவியை என் தலை யில் கட்டிவிட்டு அந்தகாரத்திலே மறைந்து விட்டது.
துன்பமே இன்னதென்று தெரியர்த நான், பிரிவே இன்னதென்று அறியாத நான் அம்மாவையும் அக்காவின் தேர்க் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து கொழும் புக்கு வந்தேன். பிரிவு என் மனதை வாட் டிற்று. ஆணுலும் என் மனதிலே பலத்த நிம்மதி. அக்கா நல்லாயிருக்கிருள். அம்மா சுகமாயிருக்கிருள். அது போதும் . . .
காரியாலயத்தை நெருங்கிவந்து கொண் டிருந்தேன். பின்னேக்கிச் சொன்று கொண்
டிருந்த மனுேரதம் ஒருவாறு மீண்டும் முன் னேறி சமநிலையை யடைந்தது:
நீங்கள் படித்தீர்களா?
கவிஞர் திமிலைத்துமிலனின் கற்கண்டுக் கவிதை நூல்கள்
நீரரமகளிர்
விலை சதம் 50. கொய்யாக்கனிகள்
விலை ரூ. 2-00.
கிடைக்குமிடம்: Jslub 3J&J) திமிலைதீவு,
மட்டக் களப்பு.

Page 46
-44
கடவுள் கொஞ்சம் சந்தோஷமாயிருந்த நேரத்தில் என்னைப் படைத்து விட்டார் என்று நினைக்கிறேன். எனக்குத் தான் என்ன குறை வைத்திருக்கிழுர், பையிலே நிறை யப் பணமில்லாவிட்டாலும் சந்தோஷம் நிறைந்த அமைதியான வாழ்க்கை என் னுடையது. உலகத்திலே வாழ்ந்து கொண் டிருக்கும் என் போன்ற இளைஞர்களில் பூரண சந்தோஷத்துடன் வாழ்ந்து கொண்டிருப் பவன் நான் என்ற இறுமாப்பு எள்னை யறியாமல் என்னிடம் குடிகொண்டிருந்தது.
இனியென்ன, விரைவில் ஒரு கல்யாணத் தைப் பண்ணிக் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டியதுதான்.
துவிச்சக்கரவண்டி வழக்கமாகத் தூங்கி வழியும் இடத்தில் ஒண்டிக் கொண்டது. அலுவலகத்தின் மாடிப்படிகளை காலுக்கு நான்கு படிகளாக தாவிய நான் சிறிது விரைவாக என் மேசைக்குச் சென்று இருக் கையில் அமர்ந்து கொண்டேன். இதற் கிடையில் அலுவலகங்களில் சாதாரண மாக நிகழும் காலை நேரப் பல்லிளிப்புக் கள், நமட்டுச் சிரிப்புக்கள் எல்லாம் இடம் பெற்றன. நேற்று ஒருவருக்கும் தெரியா மல் மேசைக்கடியில் மறைத்து வைத்துச் சாப்பிட்ட கச்சான் கொ ட்  ைட களின் தோல்கள் கால்களுக்கடியில் இறைந்து காணப்பட்டன. அவைகளை மெதுவாக காலால் தட்டிக் கூட்டி விட்டேன். எங் களது பகுதிப் பியோனின் வரவுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன். *டைப்ரைட்டர்களின் சத்தம் அங் கொன்றும் இங்கொன்றுமாக கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு “பைலை கையிலெ டுத்து அதில் அடுக்கடுக்காக கட்டப்பட்டி ருந்த தாள்களை தடவிக் கொண்டேன். இடையிடையே பியோன் கடிதம் கொண்டு வருகிருணு என்பதைக் கவனிக்கிறேன். திரும்பவும் தாள்களைத் தடவிக் கொள் கிறேன்.
கடந்த மூன்று மாத காலமாக ஏணுே தெரியவில்லை வீட்டிலிருந்து ஒருவித கடித மும் வரவில்லை ஏன் கடிதம் எழுதவில்லை என்று அம்மா, அக்கா, அத்தான், பிள்ளை கள் எல்லோ ரை யு ம் திட்டிக் கடிதம் போட்ட நான், அதற்குப் பதிலாக ஒரு கடிதம் இன்றைக்காவது வரும் என்ற நம்பிக்கையில்தான் பியோனை எதிர்பார்த் துக்கொண்டிருந்தேன்.
'இந்தாங்க உங்களுக்கு ஒரு கடிதம்', மேசையின் நடுவே அமைந்திருந்த விளிம் பினுள்ளே கடதத்தைத் திணித்து விட்டு போய்க் கொண் டி ரு ந் தான் அலுவலக வேலையாள். சந்திரனில் போய் இறங்கி

விட்ட மகிழ்ச்சியுடன் கடிதத்தைப் பெற் றுக்கொண்டேன். 'பைல் திரும் பவும் லாச்சிக்குள் ஒளிந்து கொண்டது. 'கடி தம் கொஞ்சம் கனமாக இருக்கும் போல' இப்படி நினைத்துக் கொண்டே பராச்சென்று மேல்பகுதியை கிழித்து இரு விரல்களை உள்ளே விட்டு கடிதத்தைக் கைப்பற்றிக் கொண்டேன். அக்கா தான் எழுதியிருந் தாள். எவ்வளவு நாளைக்குப்பிறகு எழுதி யிருகிருள்
அன்புள்ள தம்பி,
உன்னுடைய கோ ப மா ன கடிதம் கிடைத்தது. நீ எங்கே வீணுக யோசித்துக் கொண்டிருப்பாயே என்பதற்காகவும், பல நாட்களாக உன்னிடமிருந்து மறைத்து விட்ட ஒரு முக்கிய விஷயத்தை எப்படி யாவது அறிவிக்கவேண்டுமே யென்பதற் காகவும் தான் இந்தக் கடிதத்தை எழுது கிறேன்.
தம்பி, அத்தான் இப்ப முந்தி மாதிரி இல்லை. ஒரே குடி. காலை வெள்ளணையிலே கு டி க் க ஆரம்பித்து விடு வார். எப்ட டிப் பழகினுர் என்று எனக்குத் தெரிய வில்லை. பகல் முழுக்க பிள்ளைகளுடன் சமாளித்து விடுகிறேன். இரவு வந்தால் எனக்கு பயமும் கூட வந்து விடுகுது. ஒவ்வொரு நாளும் நன்ருகக் குடித்துவிட்டு நடுச்சா மத்தில் வந்து என்னையெழுப்பி அடித்துத் துன்புறுத்துகிருர், பிள்ளைகளும் இந்தக் கலவரங்களினுல் நன்ருக நித்திரை செய்வதில்லை. சரியா ஒரு மாதத்திற்கு முந்தியிருக்கும். ஒருநாள் இப்படித்தான் குடிச்சுப்போட்டு வந்திருந்தார். சாப்பாட் டை அவருக்கு அருகில் கொண்டு போய் வைத்துவிட்டு கை கழுவத் தண்ணீர் எடுக் கப் போகத் திரும்பிக்கொண்டிருந்தேன். ஏதோ சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்ப் பதற்குள் அவர் எறிந்த சாப்பர்ட்டுக் கோப்பை என்ர நெற்றியை உடைத்து விட்டது. ‘ஏண்டி சனியனே, புருஷன் சாப்பிட வந்தா மு த வி ல த ன் னி ர் கொடுக்கிறதா? இல்லகட்டி சாப்பிட குடுக் கிறதா? உன்னை என்ன செய்யிறன் பார் . என்று பலவித அநியாயமான வார்த்தை களால் என்னைத் திட்டி பக்கத்திலிருந்த கொள்ளிக்கட்டையால் என் தலையிலும் காலிலும் செம்மையாக அடித்தார். எனக் குப் பிரக்ஞை இழந்துவிட்டது. இந்தக் கலவரத்தில் கண் விழித்த அம்மா மூத்த வள் விஜயாவையும் கூட்டிக்கொண்டு அத் தானுடைய தகப்பனர் வீட்டை போய் விஷயத்தைச் சொல்லியிருக்கிரு. அதற்கு அவர் - இவ ஒண்டும் செய்யாட்டா அவன் ஏன் அடிக்கப்போருன். இவதான் ஏதோ செய்திருக்க வேணும், எனக்கு ஒண்டும்

Page 47
-4
தெரியாது. நீங்க போங்க எண்டு அம்மா வையும் திட்டி அனுப்பிவிட்டார். இதுச் குப் பிறகு பக்கத்து வீட்டில இருந்து ஆரோ போய் பொலிஒ) என்றி போட் டிருக்காங்க போல இகுக்கு. போலீஸ் வந்து என்னை ஆஸ்பத்திரியில கொண்டு போய் விட்டுட்டு அத்தானை ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு போனர்கள். நாலு நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்த அம்மா துரும்பா இளைச்சுப் போயிட்டா. சின்ன வள் ராதை சரியான பிரளி,
வீட்ட வந்த பிறகு தான் தெரியும் அத்தானுக்கு சரியான் வாணிங் ப்ொலீஸ் ல் டே ஷ னில் வைத்துக் கொடுத்தார்க ளெண்டு. நான் விT வந்து சேர்ந்த பிறகு அத்தான் இரண்டு மூண்டு நாள் குடிக்கவில்லை, வீட்டில பிள்ளையஸ் எல்லாத் துக்கும் குளிக்கவாத்து, சாப்பிட வைத்து, பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டு வேலை எல்லாத்தையும் தானே நிண்டு செய்தார் என்னுலயெண்டர் ஒண்டும் செய்ய முடிய ல்3ல. ' அத்தான் இனித் திருந்தி விடு வார், ஏதோ கெட்ட காலத்திற்கு அப்படி தடந்து விட்டது' எண்டு அம்மா சொன் ஞள். அனல் அதுதான் இல்லை.
நாலாம்நாள் குடிச்சுப்போட்டு வந்து பாயைவிட்டு எழும்ப முடியாமலிருந்த என்னை கையாலும் காலாலும் நல்லா அடிச்
 

சுப் போட்டு வெளியே போயிற்றர். பிற கும் ஆரோ போய் போலீசில என்றி போட் டிருக்கிருங்கள். பொலீஸ் வந்து எல்லாத் தையும் அம்மாட்டைக் கேட்டது. அம்மா **ஐயோ, என்ர பிள்ளையைக் கொல்லப் போருனே, எனக்கு ஒருவருமில்லையே” எண்டு பலவாருகச் சத்தம் போட்டு போலீ சிடம் முறையிட்டா.
இதுக்குப் பிறகு இரண்டு நாள் கொஞ் சம் நிம்மதி. அதுக்குள்ள இவள் பிள்ளை கோமதிக்கு நெருப்புக் காச்சலாக்கி ஆஸ் பத்திரியில கொண்டுபோய் அம்மா வைச் சிருந்தா. என்னலெயண்டா அங்கால இங் கால அசையக் கூட முடியேல்லை . .. இப்படி இந்த மாதத்துக்குள்ள எத்தனையோ தரம் நடந்து விட்டது.
ஒருவருடைய துன்பமும் இல்லாமல் சந் தோஷமா வாழ வேண்டியவன் நீ. பிஞ்சு உள்ளத்தை என் சோகக் கதையைச் சொல்லி நோகவைக்க விருப்பமில்லாத
காரணத்தால தான் இவ்வளவு நாளும்
இதைப் பற்றி உனக்கு எழுதவில்லை.
ஆனல் இன்று - என் குழந்தைகளை அவர் நல்ல முறையில பார்ப்பார் எண்டு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது அந்த அளவிற்கு இரவு பகலெண் டில்லாம குடிச்சுப் போட்டு வீட்டில வந்து

Page 48
-46
அம்மாவோடையும் எ ன் ஞே  ைட யு சண்டை பிடிச்சு பிள்ளையளையும் போட்( ஒரே அடிச்சு - எங்கட வீடே ஒரே சவ காடாய்ப் போய்விட்டது. தம்பி . நானே அம்மாவோ, பிள்ளைகளோ அறிஞ்சு அ6 ருக்கு எந்தவிதமான தவறும் செய்யவில்லை ஆனல் அத்தான் என்னத்துக்கு இப்படி செய்கிருரோ தெரியவில்லை. அக்கம் பக்க முழிக்கக்கூட வெக்கமாயிருக்கு. தெய்வான் ஆச்சி தான் அடிக்கடி வீட்ட வந்து ஆறு தல் சொல்லிப்போட்டுப் போறவ.
தம்பி, இப்ப நான் துக்கப்படுறதெ6 லாம் எனக்காக இல்லை. என்ர ஏழு குழ, தைகளைப் பற்றித்தர்ன் எனக்கு கவலை இதுகளிட கஷ்ட காலம் என்ர வயித்தின் வந்து ஏழும் பெட்டையளாப் பிறந்து போச்சு. அத்தான் போகிற போக்கை பார்த்தா நான் இன்னும் கெநஞ்ச நாளே குத்தான் இருப்பன் போல இருக்கி.
ஆக, இப்ப எனக்கு இருக்கிறதெ6 லாம் நீதான். உன்னுல தான் என் குழ! தைகளை நல்ல வழியில் வளர்த்து ஒரு வன் ர கையில பிடிச்சுக் குடுக்க முடியும் இந்தக் கடிதம் கண்ட உடனே ஒருக்க ஊருக்கு வந்திட்டுப் போ. நீ சின்னட பிள்ளையென்டாலும் அத்தானேட நல்ல வித மாப் பேசி-என்னைக் காப்பாற்ற வேண் டாம், என்ர பிள்ளைகளைக் காப்பாற்று.
இப்படிக்கு அன்புள்ள அக்கா
அருள்மணி.
வாயடைத்து, கையொடுங்கி, சமைந்து
இருந்தேன். ஐயோ, இவ்வளவும் ஒரு கை வாக, ஒரு பொய்யாக இருக்கக் கூடாதா என்னை யறியாமல் சண்களிலிருந்து பொ6 பொலவென்று கண்ணீர் கொட்டியது. நண் பர்களுக்குத் தெரிந்து விடப் போகிறதே யென்று துண்டினல் கண்களை மறைத்துக் கொண்டேன்.
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு நிலை.
சிறிது நேரத்திற்கு முன்னர் என்னை விட சந்தோஷமானவன் ஒருவன் இருக்க முடியாது என்று இறுமாந்திருந்தேனே இப்போது என்னை விடத் துன்பம் நிறை தவன் உலகத்தில் இருக்க முடியாதே.
ஆறு நாட்கள் லீவு போட்டுவிட்டு உடனேயே என் இருப்பிடத்திற்குத் திரும் பினேன். என்னைச் சுற்றிலும் நிறைந்திருந்த சூனியத்தை உற்று நோக்க திராணியில் லாமல் முகத்தை கவிழப்போட்டுக் கொண்டு

:
“[ቦልህሸ”
சந்தா விபரம்
தனிப்பிரதி சதம் -/50. ஆண்டுச்சந்தா , ரூ. 6-00.
விளம்பர விகிதம்
முழுப் பக்கம் - ரூ. 125/- உட்புற அட்டை - ரூ. 150/- பின்புற அட்டை - ரூ. 200/-
விபரங்களுக்கு 'Das'
21, மத்திய வீதி, மட்டக்களப்பு.
எதை யோசிக்கிறேன் என்று தெரியாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். அன்றிரவே மெயில் வண்டியில் வீடு போய்ச் சேர்ந்தேன். குழந்தைகள் இன் ணும் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவிலலை. அம்மா விருந்தைக் கட்டிலிருந்து சுங்கான் பிடித்துக் கொண்டு இருந்தாள். சில நாட் களாகத் தான் மேற்படி பழக்கத்தைப் பழகி யிருந்தாள். வளவு முழுவதும் மேலோட்ட மாக ஒரு கண்ணுேட்டத்தை வளையவிட் டேன். முற்றம் எல்லாம் பெருக்கப்பட்டு எதிர்பார்த்ததிற்கு மாருகவே சுத்தமாக இருந்தது. அம்மா தான் முற்றம் எல்லாம் பெருக்கியிருக்கிருள். பழைய கட்டை அல் லவா? இந்த வயதிலும் அவளுக்கு அலுப்பே ஏற்படுவதில்லை. அப்படி ஏற்பட்டாலும் ஒரு சுங்கானைப் புகைத்து அதைப் போக்கி விடு கிருள்.
நான் வைத்துவிட்டு வந்த கப்பல் வாழை பல்கிப் பெருகியிருந்தது. வாய்க் காலிலிருந்து ஒடிக்கொண்டருந்த சவர்க் காரத் தண்ணீர் அப்பொழுதுதான் யாரோ குளித்து விட்டுப் போயிருக்கிறர்கள் என் பதைக் காட்டிற்று. கிணற்றுக் கட்டிலி லிருந்து துவாயால் உடலைத் துடைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்த அத்தான் சடுதியாக என்னைக் கண்டதும் குறுக்கறுத்து பக்கவாசல் வழியாக வீட்டிற்குள் புகுந்து கொண்டார்.

Page 49
உடலைக் கழுவத் தெரிந்த இவருக்கு உள்ளத்தைக் கழுவத் தெரியவில்லையே... இருக்கட்டும் பார்ப்பம்.
அம்மாவைக் கூப்பிட்டு அவளின் கவ *னத்தை என் பக்கம் திருப்புவதற்குக் கூட எனக்கு முடியாமலிருந்தது. அவர்களை இவ் வளவு நாளும் தனியே விட்டுப் போய் நான் மட்டும் சந்தோஷமாக இருந்து விட் டேன் என்ற குற்ற உணர்ச்சி என்னுள்ளே விரவிக் கிடந்தது.
சுங்கான் கறலைத் துப்புவதற்காக முற் றத்தின் பக்கம் திரும்பியவள் என்னைக் கண்டுவிட்டாள். ஒலம் வைக்கப் போகி ருளோ என்று பயந்தது தேவைற்றதாகி விட்டது. மெளனம் . . மெளனம் . . கண்களில் தாரை தாரையாக ஒடும் கண் ணிருடன் மெளனம். அப்பப்பா, இந்த மெளனம் என் நெஞ்சைச் சுட்டு எரிக் கின்றதே. அம்மா ஏதாவது சத்தம் போட்டு அழுதால் தான் என் இதயத் தைச் சுட்டு எரிக்கும் நெருப்பு அணையும் போலிருந்தது. 'அம்மா அழாதையம்மா, நான்தான் வந்திட்டனே, இனி ஒண்டுக்கும் யோசிக்காதை, இஞ்சார் அம்மா அழாதை யணை, அழாதை’’. என் கண்களிலும் கண் னிர்ப் பொட்டுக்கள் மலர்ந்தன.
அட . இவ்வளவுதான நான்? நானே அழுதால் என் குடும்பத்தின் சீரழிவைப்
வாசித்துவிட்டீர்களா?
செ. யோகநாதன் எழுதியவை
1. யோகநாதன் கதைகள்
(ஏழு சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு)
2. இருபது வருஷங்களும்
மூன்று ஆசைகளும்.
(குறுநாவற் தொகுதி)
விபரங்களுக்கு:
உதயம் புத்தகநிலையம்
15 டி அல்விஸ் பிளேஸ், தெகிவளை.

-47
போக்குவதுதான் யார்? சரி, இதிலெல் லாம் காலம் கடத்திப் பயனில்லை. இப்பவே அத்தானிடம் கலகத்துவிட வேண்டியது தான். அறைக்குள் செருமல் சத்தம் கேட் கிறதே, ஒகோ, வெளியே செல்லத் தயா ராவதின் சிக்னல் போலும்.
நெஞ்சத்தின் அடித்தளத்திலே புகைந்து கொண்டிருந்த துயரத்தின் குமைச்சல் எனக்கு அவரிடமிருந்த இயல்பான மரி யாதையை குறைக்கத் தான் செய்தது. 'என்ர அக்காவிற்கு நான் ஒருவன் இருக் கிறேன்', என்று சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும் போல் என் வாய் துடித்தது. ஆத்திரத்துடன் அறைக்குள்ளே கால்களை எட்டிப் பலமான சத்தத்துடன் வைத்தேன். ‘என்ன இப்பதான் வாறியே? என்ன விசேஷம்”. அத்தான் கேட்டார். “எல்லாம் உங்கட விசேஷம் தான்’ பதிலிறுத்தேன்.
பவுடர் போட்டுக் கொள்ளும் சாக் கில் முகத்தை மூடிக்கொள்கிருர்!
'உங்களைத்தான், நீங்க செய்யிறது உங் களுக்கே நல்லாயிருக்கா? நானென்டா கன வில கூட நினைக்கேல்லை, நீங்கள் இப்படிச் செய்வீங்களெண்டு. அப்படி அவ என்ன உங்களுக்குச் செய்து போட்டா வெண்டு இப் படி அடிச்சுக் கொல்றிங்க.’
பதிலேயில்லை. சட்டையை மாட்டிக் கொள்கிருர் கண்ணுடியை ஒருதரம் பார்த் துக் கொள்கிருர், வெள்ளை வேட்டிக்காரப் புண்ணியவாளன் அவசர அ வ ச ர மா க வாசல் படியைக் கடந்து மறைகிருர், அவரது அவசரமான வெளிநடப்பு அம் மாவின் சோகத்தை மேலும் அதிகரித்தது. ஈனஸ்வரத்தில் பேசத் தொடங்கினுள்.
'தம்பி அவனுேட கதைச்சுச் சரிவராது. கதைச்சுச் சரிக்கட்டக்கூடிய மாதிரியாவா அவன் இருக்கிருன்? வீட்டில என்ன, ஏது எண்டு ஒண்டும் கவனிக்கிறேல்லை. இந்தக் குஞ்சு குறுமான்களுக்கு ஆன சாப்பாடில்லை. பள்ளிக்கூடத்துக்குப் போட ஆன உடுப் பில்லை. அவன் மட்டும் நேரத்திற்கு நேரம் வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு திரி யிருன் - இந்த வெக்கக்கேட்டையெல்லாம் வெளியில சொல்லேலுமே? உனக்கு எழுதலா மெண்டால் இவள் பிள்ளைதான் நீ துக்கப் படுவாய், வேணும் எண்டு சொல்லிப்போட் LT sir. '
உப்புப் போட்டு வைத்த பழைய மண் பாண்டம்போல இருந்த அம்மாவின் கோது உடம்பு பதறி ஓய்ந்தது.
*"இஞ்சர் அம்மா, இவ்வளவு நாளும் என்னைச் சின்னப்பிள்ளையெண்டு தானே

Page 50
நினைச்சனி. இனிப்பாரணை ந்தச் சின்னப் பிள்ளை செய்யிற இ
இந்த வார்த்தைகளால் அம்மா சிறிது சமாதானமாகி விடுவாள் என்று எதிர் பார்த்த நான் அக்காள் படுத்திருந்த அறைக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் வெட்கப்பட்டவள் போல கண்களை மூடிக் கொண்டு சிரமத்துடன் எழுந்தாள். அவ ளின் கோலத்தைத் தான்,என்னென்பது . மூக்கிலே திட்டுத் திட்டாக காயம் ஏற் பட்டு ஆறிப்போயிருந்தது. இடது கை மணிக்கட்டிலே சிறிய 'பிளாஸ்திரி' ஒன்று போட்டிருந்தாள். கண்களிலிருந்த வழிந்து கொண்டிருந்த கண்ணீர். அவள் உள்ளத் தில் ஏற்பட்ட ஊமைக் காயத்திற்கு பெரிய "பிளாஸ்திரி" போட்டிருக்கின்ருள் என் பதை தெட்டத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருந்தது.
உதய நேரப் பணி படர்ந்த ரோஜா மலர், இந்தப் பாதகன் கை பட்டு கசங்கிப் போய்விட்டதே, இதற்கு யார் பொறுப் பாளி? அம்மாவா - ? சே! . சே! . அது என்ன செய்யும் பாவம், ஒருவேளை நானே? தங்கப் பதுமையைப் போல் பாதுகாத்துத் தக்க இடத்தில் அக்காவைக் கொடுத் திருக்க வேண்டியது எனது பொறுப்பல் வா? அப்பாவின் அகால மரணத்திற்குப் பின்னர் வீட்டுப் பொறுப்பெல்லாம் என தல்லவா? நான்தான் என் கடமையிலிருந்து தவறிவிட்டேனே? சரி. நான் முன்னே செய்யத் தவறிய கடமைகளுக்குப் பிரா யச்சித்தம் செய்து விட வேண்டியதுதான்.
* மலர் பற்றி
மலர் அழகுடையது - அதனல் மலர் மணம் கமழ்வது - அதஞ மலர் தேன் தருவது- அதனல்
ஈழத்து இலக்கிய உலகில்

----48-س-
என் சொந்த வாழ்க்கையைத் துச்சமாக
மதித்துவிட வேண்டியதுதான். "ஒரு
டிக்குள் என் மனதில் எத்தனை யெத்தனை
யோ சிந்தனைகள்,
கண்ணிலே பரிவும், தோற்றத்திலே நம்பிக்கையும் காட்டிக்கொண்டு சாவதான மாக அக்காவின் பக்கத்திலே அமர்ந்து
கொண்டேன். als
'அக்கா, எனக்கு உண்மையை ச் சொல்லு என்ன செய்யலாம். எண்டு
யோசிக்கிருய்' நான் கேட்டேன்.
'தம்பி, என்ர வாழ்நாள் முழுவதும் அவரிட்ட அடி வாங்கிக்கொண்டு வாழத் தயார். ஆனல், தாய் என்கிற அடி மரத் தில நாளுக்கு நாள் அடி விழ ஒன்றுமறி யாத குழந்தைக் கிளைகள் சோர்ந்து , காய்ந்து, பலவீனமாகி நாளா வட்டத்தில் பட்டுப் போயிடும் போல இருக்கே. ஏழும் பெட்டைக் குஞ்சுகள் தம்பிஏழும் பெட்
டைக் குஞ்சுகள்’’.
அவளுடைய உள்ளத்திலே ஏற்பட்ட ஊமைக் காயத்திலிருந்து இரத்தமல்ல,
சீழ் வடிந்து கொண்டிருந்தது.
அந்த ஒரு கணத்தில் - கதைப்பதால் துக்கம் கூடுமேயொழியக் குறையாது என் பதை யறிந்து கொண்டேன். **றுாட்டை'
மாற்றுகிறேன்.
(அடுத்த இதழில் முடிவடையும்
ஒரு வார்த்தை!”
மனதுக்கு மகிழ்வு தருவது )ல் உள்ளத்துக் உவகை ஊட்டுவது
மக்களுக்குத் தேவையானது
* மலர்' சஞ்சிகை ஒரு மலர்
息

Page 51
For all uour re.
OLMAN
TOUS & STATIO Üisit
TETTILATINADAR
THE MODERN SHOP
LATEST FAN
9, CENTRAL ROA
C-C-C-C
همسخیص
உங்களுக்குத் தேவையான
* சகலவிதமான சாய் * விளையாட்டுப் பொ
* காகிதாதிகள்
மற்றும் நங்கையர் விரும்பும்
* நவநாகரீக நவீன ஆகியவற்றுக்கும்
* தையற் பொருட்க சிறந்த கப் இன்றே விஜய
கணேசன்
13 மத்திய வீதி

quirements of
GOODS NERIES Etc., Etc.
AYAH STORES
FOR ALL KINDS OF
CY GOODS
D, BATTICAL OA .
பப்புச் சாமான்கள், ருட்கள்,
பொருட்கள்
ருக்கும் செய்யுங்கள் ஸ்டோர்ஸ்
I[Li56lIIIII.

Page 52
ിപ്പ |-
THE LIEESPAN YOUR ADWERTIS
Ufie ft|- c| 'ct duil (Ife fisc of
՞Վ իe life of T Fort (The [ife. col (I rilloi
MALAR" IS A Mi
It goes to the homes of educated People who appreciate the value e it reaches the hands of Teachers,
lt sinds a place in Schools, Calle: ★ It will be haidled by n TThember Several times a day and this will
We ULD You PREFER You R. . MANY PEOPLE ONLY ONCE OR SS
TH
НЕМ REPETITION
MA (Tamil Lite " - ADWERTISIE (Rates effecti Inside full page. -- Inside cover page - Back cover page Blocks, if any, should b A rebate of 5% will be allowed A rebate of 10% will be allowed
MECHAN Size of Magazi size of printed Size of coloumi
巽 Е3°вAттЈ طلعتاخم للضخ المختلطة
Printer: Rev. Bre...seph B. Murray, S. S. J.
Publisher: R. Naliah, 21, Central Road, B
1 Il-rra li li in F - F. Mlit, rir, liri cifrat
 
 
 
 
 
 

Ig paper i s 2+ hic ur 5. : kg is dcIys. ոightfg is 14 մags, пHilu t: 3 () days,
ONEY MAGAZINE
people with Artistic and Literary taste. if Advertisements.
Trainees. Students Officers and the like. Fes, Libra, ries and si Tilar l'15 titutiJI 13. 5 in a hausehold - Father, Mother E. Children. - | contine far 30 days in a month.
ADWERTISEMENT BEING SERENT BY By soME PEOPLE SEVERAL TIMES
AT's IT
EMIHEIH.
MPRESS MUCH. --
LARʼ 4. J0 -
brary monthly)
MENT TARIFF KAS ET *
ive from 1.1.70)
Rs. 125-00 per insortion.
Rs. 150-00 per insertion. R5, 200-00 | per insertion,
e supplied by the advertisor,
for contract of 6 months (6 insertions) for contract of one year (12 insertions)
NICAL DATA
l 9" x 7" . I}ägዊ 8' x 6" l 8" x 3"
at Catholic Press, 18, Central Road, Batticalla.
i. 21. entral Road. Batticalia.