கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருப்பம் 1998.09-10

Page 1
அரசியல், கலை, இல los Pali Ares
StúGLBI 15-i)
ராபுல்
வன்முறை
|
 
 

க்கிய சமுக மாத ஏடு
LS
bGLIITILIT 14, 1998
பாதாள உலகு

Page 2
தமிழ்மாறன் கட்டுரைகள்
-விரிதமிழ்மாறன் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள்
-விரி.தமிழ்மாறன் அபிவிருத்தியும் கல்வியும்
-பேராசிரியர் சோ. சந்திரசேகரம் கல்விச் செயற்பாட்டில் புதிய செல்நெறிகள்
-பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
கல்வியும் உளவியலும் (பகுதி- 11)
-கலாநிதி ச. முத்துலிங்கம்
சிறுவர் பக்திக் கதைகள்
-த. துரைசிங்கம் பாட்டுப் பாடுவோம்
-த. துரைசிங்கம் (1997ஆம் ஆண்டுக்கான சாகித்திய மணடல விருதுபெற்றது) பிரதிகளுக்கு : லங்கா புத்தகசாலை, FL - 1. 14, Luon; 176776m5, குணசிங்கபுர, கொழும்பு - 12 தொ.பேசி : 341942
 

முனை 01
செப்டெம்பர் 15 - ஒக்டோபர் 14, 1998
இதழ் 06
ISSN 1391-376X
நிர்வாக ஆசிரியர்:
த. துரைசிங்கம்
O ஆசிரியர் குழு)
ஆசிரியர் குழு
பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
வி. ரி. தமிழ்மாறன்
எம். ஏ. றஸ்வி
கணனி அமைப்பு:
மதுரி மாறன்
அச்சுப்பதிவு:
Perfect Printers, 130, Dias Place,
Colombo-12
வெளியீடு:
The Future Foundation, 215, F/2/6, Park Road, Colombo-5 T.P.: 593331 FaΧ. 508 180
விநியோகம்:
Lanka Book Depot., F.L.1.14, Dias Place, Colombo-12
T.P.: 341942
aYa
N. நெஞ்சோடு நெஞ்சம். y வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! ஆறாவது இதழையும் அரும்பாடுபட்டுக் கொண்டு வந்து விட்டோம். எம்மை நாமே தட்டிக் கொடுப்பது போன்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நாட்டின் சூழ்நிலை மட்டுமல்ல அதனையொட்டிய நடைமுறைச் சிக்கல்களாலும் "திருப்பம் உரியவர்களைச் சென்றடைவ்தில் தாமதமும் சிரமம் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இயன்றவரை இவற்றைக் களைவோம். உங்கள் ஆதரவு மட்டுமிருந்தாற் போதுமென்போம்.
பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் கூட இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளார்கள். வெறுமனே குற்ற ஒப்புதலை மட்டும் பெற்றுவிடும் நப்பாசையில் ஏதேதோ முயற்சிகள். சட்டங்கள் என்ன செய்கின்றன என்று காறித்துப்பாத குறையாக மக்கள் கொதிக்கின்றார்கள்.
என்ன செய்வது? எது எவரைப் பாதுகாக்கும் என்று எப்படி | எப்போது சொல்ல முடிகிறது? அவசரகாலச் சட்டமும் பயங்கர வாதச் சட்டமும் இந்நாட்டில் இருக்கும்வரை பயங்கரவாதம் பல வடிவங்களில் இங்கு தலைவிரித்தாடவே செய்யும். இதைத் தடுக்கவே முடியாது. நல்லெண்ணம், பேச்சுவார்த்தை என்றெல் லாம் பிரலாபிப்பவர்கள் இந்தச் சட்டங்களை அகற்றுவதன் மூலம் தங்கள் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தாலென்ன? உண்மையில் இச்சட்டங்கள் இலங்கையைப் பொறுத்தவரையில் இனம் விழுங்கிச் சட்டங்களேயாகும் என்பதில் ஐயமேயில்லை. மூக்கறுபட்டாலும் பரவாயில்லை என்று சகுணப்பிழை பார்ப்பவர் களுக்கு நாளைக்கு என்ன நடக்கும் என்பது தற்போது மேல்நீதி மன்ற நீதிபதிக்கு நடந்தது மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. நல்லவேளை "பேயரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சொல்லிப் போய்விட்டான் பாரதி. சாத்திரங்கள் என்ற இடத்தில் சட்டங்கள் என்று போடாமல் போனானே அதுவொன்றே போதும். இல்லாவிட்டால் அவனும் இப்போ பூசாவிலோ, களுத்துறையிலோ கம்பியை எண்ணிக் கொண்டுதானிருப்பான்.
நவராத்திரி நாட்கள்! நல்லறிவு பெறுவோமாக! அன்புடன்
ஆசிரியர்
IN THE MARKET PLACE OF EAS

Page 3
செப்டெம்பர் 15
u Ili 8601idbói?
பாலஸ்தீனம் காண்பதில் இவர்கள் பங்களிப்புத்தானென்ன?
காத்திருங்கள் சிசைரோவின் கைவண்ணம் காண!
محب۔ ܢܠ /ன ஐரோப்பாவில் ༄༽
எமது விற்பனை முகவர் ஐரோப்பாவின் மிகப்பெரிய தமிழ்ப் புத்தகசாலை
* ஈழத்துச் செய்திப் பத்திரிகைகள் அனைத்தும் (தமிழ், ஆங்கிலம்)
* ஈழத்து இலக்கியங்கள் * இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்
விற்பனைக்கும் தொடர்புகளுக்கும்
தமிழாலயம் 39, Bd. de la Chapple
75010 Paris FRANCE. TP.: 33 1 42 05 18 58 翌川 ܢ
LLLLLL LLLL LL LLL LLLLLLLAALLLLLALLLL 00 LL LLLLL LL LLL LLL LLLLLL
 

- ஒக்டோபர் 14, 1998
01.
02.
03.
04.
O5.
06.
O7.
O8.
O9.
10.
11.
12.
எங்கே முடிந்தது . . ! ? எம். எஸ். எம். பாரினம்
பெரும்பான்மை ஆட்சியும் மனித உரிமைகளும் வி ரி தமிழ்மாறன்
பாடசாலைக் கல்விக்கு எதிரான கண்டனங்கள்- 2 பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
தமிழ்த் திரை உலகை தலை நிமிர வைத்தவர்கள்- 3 (foio/73,
SAFTA செயற்படுத்தப்படுமா?
ஜெயிலானி ரளம்வி
எல்லை நிலை (சிறுகதை)
சி. சுதந்திரராஜா
மதுரனிடம் கேளுங்கள்
தமிழுக்கு நவீனப் பார்வை தந்தவர்
சுந்தரராமசாமி
வழவழா வள்ளியின் வம்பரங்கம்
வடலியான்
பிரிந்துபோகும் உரிமை கியூபெக்குக்கு உண்டா? சிசைரோ
அவள் சொன்னது (சிறப்புச் சிறுகதை)
வாளபந்தி
எழுத்தும் வாழ்வும் ஒரே பாதையிலா? - 11 நரகத்துமுள்ளு
19
24
28
31
33
38
41
46
54

Page 4
நெஞ்சில் கீறி. ரத்தம் வழிய திரும்பிடத் துணிந்ததென் புத்தி
ஈரம் வற்றிப் போகு மட்டும் கூவிக் கூவி பேசிய தத்துவம் நொடிப் பொழுதில். நூல் அறுந்த பட்டமென வெளியில் தத்தளிக்கிறது.
எங்கே குறை. என்ன குறை. கேள்விச் சிலுவையில் அறைபட்டுக் கிடக்கிறேன் குற்றுயிரும் குலையுயிருமாய் "சடாயியா. நான்." சொல்லென புத்தியை நேர நகம் கீறிக்கொண்டிருக்கிறது.
உள்ளடங்கிக் கிடக்கும் நான் இணங்கிப் பணியும், இலட்சியம் தழுவி அடங்கும்; வலிந்து அடங்கென்றால்..? எழுந்து கொள்ளாதோ. திணவெடுத்துத் திமிறி.
綫
செப்டெம்பர் 15
போய்விடவென் புத்தியின் பின்னின்றால் சத்தியமாய் முடியுதில்லை நெஞ்செல்லாம் காயங்கள் வழிந்து கொண்டே ரத்தம்.
குரைத்தொலி அடங்க நிதானித்து நடக்கவென் ராஜதந்திரன் சொன்னான். திருவினையாகிய பின், முயற்சிக்கிறேன்தான்.
SS
5
கையெழுத்து g
குற்றவொப்புதலின் கீழ் தமிழன் எழுதவத.
நேருக்கு நேர் பேட்டி தவிர்க்க முடியாத காரணங்களினால் இம்முறை இடம் பெறவில்லை. முக்கிய அமைச்சரின் பேட்டியாக இது அடுத்த இதழில் இடம்பெறும்.
LLLLLL LL LLLLLLLAL0LL0L LLLLLL LLLL L LLLLL LLL LLL LLL LL
 
 
 
 
 
 
 
 

- ஒக்டோபர் 14, 1998
அரசியலமைப்
/ மைகளும்
சிந்தனைகள்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
(ஆ) நீதிமுறை மீளாய்வு தரும்
ult ölöltüu
மேலே நாண் குறிப்பிட்ட அபாயத்தைத் தவிர்க்க அல்லது தணிக்க உபயோகிக்கப்படும் ஒரு வழிமுறையே நீதிமுறை மீளாய் வாகும். அரசிய லமைப்பொன்றைக் கொண்டிருப்பதால் அல்லது போற்றுவதால் மட்டும் பிரச்சனைகளுக்கு விடைகாண முடியாது. அதனைப் பொருள்கோடல் செய்வதற்கும் செயற்படுத்துவதற்குமான சாதனங்களும் பொறிமுறைகளும் செயற்பாட்டிலிருக்க வேண்டும். அரசியலமைப்பு மீறப்படு கின்றபோது அதனை ஆக்கியவர்களிடம் அல்லது அதற்கெனக் கூட்டப்பட்ட மாநாட்டாளர்களிடம் சென்று முறையிட முடியாது. அதைவிட இலகுவான வழியொன்று தேவைப்படுகின்றது.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அமெரிக்க மாநாடும் பிரெஞ்சு பேரவையும் நீதிமுறை மீளாய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருசபைகள் முறை, ஜனாதிபதியின் Veto அதிகாரம் என்பவற்றில் கவனஞ் செலுத்தின. சட்டங்கள் நியாயமற்றவையாக, முட்டாள்
தனமானவையாக, அபாயமானவையாக,
且 ஆக்கத்துக்கான 部院
முதுநிலை விரிவுரையாளர் (சர்வதேச மனித உரிமைகள் சட்டம்)
சட்டடம் கொழும்பு பல்கலைக்கழகம்
அழிவு தருபவையாக இருக்கலாம். ஆனால் கட்டாயமாக அரசியலமைப்புக்கு முரணானவையாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயின் நீதிமுறை மீளாய் வினால் என்ன பயன் ஏற்படும்? என்று அமெரிக்க அரசியலமைப்பு மாநாட்டில் வாதிடப்பட்டதுண்டு. அரசியலமைப்புக்கு இசைவாக இருந்துவிட்டால் மட்டும்
போதுமா? என்ற வினாவும் எழுப்பப்
பட்டதுண்டு. ஆயினும் Madison இவற்றுக்கு விடையளிக்கும் போது அத்தகைய நியாயமற்ற, முட்டாள்தனமான செயல்களுக்கெதிராகவே மேலதிகத் தடையொன்று அவசியமாகின்றது என்றார். நீண்ட விவாதங்களின் பின்னர், அரசியல மைப்பில் வெளிப்படையாக எதுவுமே இது விடயத்தில் குறிப்பிடுவதில்லை என மாநாடு தீர்மானித்தது.
சமகால அரசியலமைப்பு ஏற்பாடுகளைப் பார்ப்பின் மேற்சொன்ன விவாதங்களோடு ஒத்துப்போகத் தக்கதான
இரண்டு யாப்புக்களை அடையாளங்காண
முடியும். அவையாவன அமெரிக்கா
வினதும் நோர்வேயினதும் அரசியல மைப்புக்களாகும். இவ்விரு நாடுகளின் உயர் நீதிமன்றங்கள் நியதிச் சட்டங்களை அவை ஆக்கப்பட்டதற்குப் பின்னரான

Page 5
செப்டெம்பர் 15
நிலையில் (expost) அரசியலமைப்புக்கு அவற்றின் இசைவாந்தன்மை குறித்து உரைத்துப் பார்க்கின்றன. பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் சட்டங்களை அவை ஆக்கப்பட முன்னரான நிலையிலேயே (ex ante) (? 'si 5 607 ló உரைத் துப் பார்ப்பதுணி டு. இந்த ஐரோப்பிய முறைமையிலும் நாட்டுக்கு நாடு முக்கிய வேறுபாடுகள் காணப்படுகின் றன. குறிப்பாக, சட்டத்தை நீதிமன்றின் முன்னால் கேள்விக்குட்படுத்தும் உரிமை தொடர்பில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.
எப்படிப் பார்ப்பினும் ex post மீளாய்வுதான் தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமானது என்பது கருதிது. இதற்கு முக்கியமான இரு காரணங்களைக் கூறலாம்:
பொதுவான
ex ante Lń 617 Tuj 60) 6)J அனுமதித்தால் அதன்மூலம் சட்டவாக்கத் துறைக்கும் நீதித்துறைக்கும் இடையில் அபாயகரமான சிக்கல்களும் மோதல்களும் எழலாம். அத்துடன், அச்சட்டம் உரிமைகளை மீறக்கூடிய இயல்திறனைக் (potentiality) கொண்டிருப்பினும் உண்மையான வழக்கொன்று கொண்டுவரப்படும் வரை அத்தகைய மீறலை எதிர்பார்த்தல் என்பது சாதி தியமில்லை. தற்போதுள்ளது என்பதையும் கவனிக்கலாம்.
குறிப்பிட்ட
இலங்கையில் ex ante IŠ 6T IT uủ6)
அரசியலமைப்புப் பாதுகாப்பு உத்தரவாதங்களைச் செயற்படுத்து வதற்கான ஒரு பொறிமுறையாகவே
நீதிமுறை மீளாய்வு கருதப்பட வேண்டும். சட்டமானது உண்மையிலேயே அரசியல மைப்புக்கு முரணானதெனினும் அதனை அங்ங்ணம் அளவிட்டு அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தொடக்கி வைப்ப தற்கான பொறிமுறையொன்று இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். அங்ங்ணமில்லாதபோது அரசியலமைப்பின் ஏற்பாடுகள் நடைமுறைப் பெறுமதியை இழந்தவையாக மாறத் தொடங்கிவிடும். இத்தகைய பொறுப்பையேற்கும் அமைப் பானது (நீதித்துறை) அரசியலமைப்பினை சொற்பொருள்சார் விதிப்படி பொருள்கோடல் செய்வதால் எழக்கூடிய அனர்த்தங் களையும் தவிர்க்கக் கூடியதாக இருக்கும். நீதிமன்றமானது பழைய அரசிய லமைப்பைப் புதிய சூழ்நிலைகளுக்குப் பிரயோகிக்கும்போது அதனது எழுத்துக் களுக்குக் குறை நிரப்பல் செய்து அல்லது
அவ்வெழுத்துக்களை மீறிக் கூடச்
செயற்படலாம். ஆனால் நீதிமன்றம் அந்த அரசியலமைப்பின் ஆத்மாவை அழிய விடாதபடி பார்க்கும் விசுவாசத்துடன் இங்கு செயற்பட வேண்டும்.
இங்கேயும் ஆட்சேபனைக்குரிய அபாயங்கள் எது விழலானது? எது பிரயோசனமானது?
இல்லாமலில்லை.
எது அரசியலமைப்பின் ஆத்மாவைக் குறிவைக்கிறது? எது அங்ங்னமாகத் தோன்றவில்லை? என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிட்டால் அங்கே நீதிமுறை மீளாய்வுக்குப் பதிலாக நீதித்துறையின் ஆட்சியே எஞ்சி நிற்கும்
என்ற அபாயம் உள்ளார்ந்த ஒன்றாகும்.
பெரும்பான்மை ஆட்சிக்கு எதிரான ஒரு தடையாகச் செயற்படுவதற்குப் பதிலாக
LLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLSMMLJLLSLLS B

- ஒக்டோபர் 14, 1998
பொதுமக்களது பிரதிநிதித்துவத்தோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத நீதித்துறை யானது சட்டவாக்கத்துக்குப் பதிலாக இடம்பிடித்துக் கொண்டுவிடும். கோட்பாட் டளவில் பார்த்தால் இங்கேயும் ஓர் இக்கட்டான நிலை ஏற்படுகின்றதெனலாம். அதாவது சொல்லுக்குச் சொல் எழுத்துக்கு எழுத்து என்று ஒட்டிக் கொண்டு பொருள் கோடல் செய்யும் அபாயம் ஒருபுறம். மறுபுறத்தில், மட்டுப்பாடு எதுவுமற்ற நீதிமுறைச்
old LibLITG (judicial activism). 3.55
இரண்டில் எதனை எப்படித் தெரிவது? கோட்பாட்டளவிலான இந்தச் சிக்கலுக்கு நடைமுறையில் அனுபவ ரீதியிலான படிப்பினையின் மூலம் விடைகாணப்பட முடியும்.
நீதிமன்றங்கள் முற்றிலும் எதேச் சாதிகாரமான முறையிலும் முற்கூட்டியே எதிர்பார்த்திருக்க முடியாத விதத்திலும் செயற்படுவதைத் தடுக்க வல்லதான பொருள்கோடல் விதிகளை வளர்த்தெடுக்க வல்ல சட்டக் கலாசாரம் ஒன்று உருவாகு மாயின் மேற்சொன்ன சிக்கலுக்கான விடை கிடைத்து விடுகின்றது.
ஆயினும், இதனோடு ஒட்டியதாக எழுப்பப்படும் இன்னொரு வினா- இந்தச் சட்டக் கலாசாரம் நீதிமன்றங்களை வெறுமனே பெரும்பான்மையின் முகவர் களாக மாற்றிவிடாதா? என்பதாகும். ஆதன
மக்கள் கொண்டிருக்கும் கருத்து இந்தச் சட்டக் கலாசாரத்தில் புகுந்துவிட்டமையால்தான் இன்று இந்த உரிமைகள் பெரும்பாலும் கூடுதலான மட்டுப்பாடுகளை எதிர்
உரிமைகள் தொடர்பாக
உரிமையினைக் காப்பாற்ற வேண்டியது அரசியலமைப்பாகவே இருந்தும் அதுவே அந்த உரிமைக்கு மட்டுப்பாடுகளை விதிப்பதாகச் செயற்படுகின்றதென்றால் காரணமென்ன? சட்டக் கலாசாரம் கூறுவதன்படி பொருள்கோடல் வளர்த் தெடுக்கப்பட்டதுதான் காரணம்.
தனிநபர் உரிமைகளை அரசிய லமைப்பு பாதுகாப்பது என்பது திருப்தி யானது என்று கருதும் மனித உரிமை வாதிகள் தவறிவிடும் சந்தர்ப்பமும் இதுதான். பெரும்பான்மையின் கருத்து நேரடியாக வெளிப்படுத்தப்படும்போது அது சட்டத்தின் வடிவில் வந்து உரிமைகளை மீறும். அதே விருப்பு மறைமுக வடிவில் வந்து உரிமைகளை மீறும்போது நீதி மன்றமே அதை உட்கிடையாக நிறை வேற்றி வைக்கின்றது. இங்கே சட்ட மானது பெரும்பான்மை மக்களது தெளிந்த முடிபாகுமேதவிர உணர்ச்சிகள், உந்தல்களுடன் சம்பந்தப் இல்லை. ஆனால் இங்கு அபாயம் குறைவானதாக இருப்பதற்குக் காரணம் இது மிக மெதுவாக எழும்
வெறும்
பட்டதாக
சட்டக் கலாசாரத்தினால் ஏற்படுவது. பதிலாக, அரசியலமைப்பு நிர்ணயசபை யானது விசேட நலனி களுக்கும் உணர்வலைகளுக்கும் இடங்கொடாததாக இருப்பது என்பது அரிதே.
இந்தச் சட்டக் கலாசாரம் என்பது நீதிமன்றதி மென்தடையாகவே செயற்படவல்லது.
தீர்ப்புகள் மீதான
யாப்பை வரைந்தேரின் கருத்துக்களையோ அல்லது தற்போதைய பெரும்பான்மை

Page 6
Gayul Guluhui 15
பிரதிபலிக் காது நடுநிலையான தீர்மானங்களை எடுப்பதற்கான கால அவகாசமும் இந்தச் சட்டக்கலாசாரம் வளரும் அதே வேளையில் கிடைத்து விடுகின்றது. இத்தகைய கலாசாரம் வளராததால்தான் அமெரிக்க நீதிமன்றம், ஜப்பானிய-அமெரிக்கர்களை தடுப்புக்
காவலில் வைத்ததைச் சட்டமுறை
யானதென்று தீர்ப்பளித்தது. இது தொடர்பான வழக்கை இன்று அமெரிக்க சட்டக் கலாசாரம் அக்கு வேறு
ஆணிவேறாகப் பிய்த்து உதறுகிறது.
(இ) வலுவேறாக்கந்தரும் பாதுகாப்பு
பெரும்பான்மை ஆட்சியின் அபாயங்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கத்தின் மூன்று துறைகளும் எங்ங்ணம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் இந்த ஒழுங்கமைப்பு இரண்டு விதங்களில் செய்யப்படலாம். அதிலொன்றே Separation
என்பதை இனிப் பார்ப்போம்.
of powers என்ற வலுவேறாக்க முறை. Lofb60pugil Checks and balances 6T6ip கண்காணிப்புகளும் சமப்படுத்தல்களும் இதில் முதலாவதையே இங்கு பார்ப்போம்.
கொணட முறையாகும் .
சட்டவாக்கத்துறை, நிறை வேற்றுத்துறை ஆகிய இரண்டுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத் தளவில் ஜனாதிபதி ஆட்சிமுறை, பாராளுமன்ற ஆட்சிமுறை என்ற இரண்டிலும் வெவ்வேறு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதுண்டு. முதலாவதில் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் விசேட இரத்து (Veto) அதிகாரம் சட்டவாக்க
சபைக்குக் கடிவாளமிடுவதாக இருக்கும். ஆனால் பாராளுமன்ற ஆட்சி முறையில் நிறைவேற்றுத்துறை என்பது (cabinet) சட்டவாக்கத்துறையிலிருந்து தோன்றுவ தேயாகும். இங்கு சட்டவாக்கத்துறை மீது விதிக்கப்படும் மட்டுப்பாடுகள் யாவுமே நிறைவேற்றுத்துறை மீதான மட்டுப் பாடாகவும் அமைந்திருக்கும்.
இவற்றைவிட, நாம் வழக்கத்தில் பரிச்சயமாயிருப்பது நீதித்துறையின் சுதந்திர மேயாகும். ஏனைய இரு துறைகளிலி ருந்தும் இது விடுபட்டிருப்பது இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததா கின்றது. ஏனெனில் இதுவே சட்ட ஆட்சிக்கும் நீதிமுறை மீளாய்வுக்கும் உத்தரவாதந் தருவதாகும். இச்சுதந் திரத்தின் ஒரம்சம் நீதிபதிகளது நியமனம், பதவிக்காலம், ஊதியம் சம்பந்தமானது. மற்றோரம்சம் நீதிமன்ற அமைப்புமுறை சம்பந்தமானது. உதாரணமாக, யூரர்களைத்
தெரிவு செய்தல், முக்கிய வழக்குகளை
எந்த நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் என்பன சம்பந்தப் பட்டதாகும். அரசாங்கம் தனக்கு நம்பகர மான நீதிபதிகளிடம் வழக்கை ஒப்படைக் காமலிருப்பதைத் தடுப்பதற்குச் சில நாடு களில் 'லொத்தர் முறை பாவிக்கப்படு வதுண்டு.
இதற்கு மேலதிகமாக, வழமை யான மூன்று துறைகளைவிட, பத்திரி கைத்துறை - இன்னும் பொதுவாகச் சொன்னால் ஊடகத்துறை நான்காவது வலுவாக அமைந்து விடுகின்றது. ஏனெனில் இவையும் பெரும்பான்மையின் துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்திக்
LLLLLLL LLLLLLLL LLLLGLLLLLLLLLLLLLLL LLLLLLLL00LLkeLkTLT LLLLLL LLLLLL

- ஒக்டோபர் 14, 1998
கட்டுப்படுத்துவதில் கணிசமான பங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இதனைக் கண்டிப்பான பொருளில் பொருள்கோடல் செய்தால், அரச தொலைக்காட்சி, வானொலி போன்ற பொதுசன ஊடகங்கள் வலுவேறாக் கத்துக்கு உட்பட்டுப் பூரண சுதந்திரத்துடன் இயங்க அனுமதிக்கப்படல் வேண்டும் என்று கொள்ளலாம். நியமனம், பதவிக்காலம், ஊதியம் என்பன பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவாதப்படுத்தப் பட்டவையாக இருக்க வேண்டும். இலங்கையில் இது தொடர்பான நடப்புகளை வாசகர்களே அசைபோட்டுக் கொள்ளலாம். இத்தகைய பதவிகளிலுள்ள வர்களுக்கு 'வரவு-செலவுத் திட்ட சுயாட்சி மிக அவசியம். அதில் கைவைக்கக் கூடாது எனலாம்.
சற்று விரிவான பொருளைக் கொடுப்பதாயின், தனியார்துறை பொதுசன ஊடகங்களும் இங்ங்னமே கட்டுப் அச் சுறுதி தலையும் பிரயோகித்து பெரும்பான்மை ஆட்சிக்குக்
பாட்டையும்
கடிவாளமிட முடியும். இதன் அடித்தளமே பேச்சுச் சுதந்திரத்துக்கான அரசாங்கத் தலையீட்டுக்கெதிரான சட்டப் பாதுகாப்பில் அதுமட்டுமன்றி பத்திரிகை அச்சிடுந்தாள், இயந்திரங்கள், மை போன்றவற்றில் அரசாங்கத்துக்கு
தங்கியிருக்கும்.
ஏகபோகம் அனுமதிக்கப்படவும் கூடாது. இன்னுஞ் சிலர் சுதந்திரத்தையும் இதனோடு சேர்ந்து ஐந்தாவது வலுவாகத் தற்போது மத்திய வங்கியின் பணிப்பாளர் நாயகத்தின் பதவியின் சுதந்திரம் சுதநீதிரமளவுக்கு
மத்திய வங்கியின்
கணிக்கின்றனர்.
நீதிதி துறைச்
அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். ஏனெனில் நாட்டின் நாணயப் பெறுமதியின் ஏற்ற இறக்கத்தை வைத்தும் ஆட்சியை மாற்றமுடியும் என்பதைத் தேர்தல்கள் நிரூபித்து உள்ளன. எனவே ஆதன உரிமைகளோடு நெருங்கிய தொடர்புடைய மத்திய வங்கியின் செயற்பாடானது ஏனைய துறைகளின் தலையீடின்றிச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் தவறில்லை.
() 8 60oi 5 il 60oft U 5 6ht Funti
LITIGHEIMhuh (Checks and Balances)
இதில் அரசியல் நிறுவனங்கள் ஒன்றினால் ஒன்று மட்டுப்படுத்தப் படுகின்றன. இதனி பொருள், ஒவ்வொன்றுக்கும் அதனது மட்டுப் படுத்தப் பட்ட அதிகார உண டென்பது மட்டுமல்ல அந்த
எல்லை
எல்லைக்குள்ளும் அந்த நிறுவனம் தான் நினைத்தபடி ஆட்டம் போட முடியாது என்றாகும். இது இக்கோட்பாட்டின் பலமிக்க பொருள்கோடலாக அமையும். சட்டவாக்க அதிகாரமானது நிறை வேற்றுதி துறையினி இரத்து ஆயுதத்தினாலும் நீதிமுறை மீளாய்வி னாலும் மட்டுப்படுத்தப்படும். அதேவேளை துடிப்பான நீதிமன்றமொன்று அதற்கான புதிய நியமனங்களாலும் மீளாய்வு அதிகாரத்திலான மட்டுப்பாடுகளாலும் அச்சுறுத்தப்படலாம்.
கண்காணிப்பு வழிமுறைகள் என்றால் இங்கு இருசபைகள் கொண்ட சட்டவாக்கசபை மற்றும் நிறைவேற்றுத்

Page 7
GatG)_thust 15
துறையின் இரத்ததிகாரம் என்றே எடுத்துக் கொள்வோம். இந்த இரு கண்காணிப்பு முறைகளும் முறையே பெரும்பான்மை ஆட்சியின் இரு அபாயங்களுக்கு பரிகாரமாகின்றன. இரண்டாவது சபையின் உள்ளமையானது பல்வேறு பொறிமுறை களின் மூலம் பெரும்பான்மையின் உணர்வலைகளுக்கு ஓர் அணைக் கட்டாகச் செயற்பட வல்லது. சட்டவாக்கக் கொடுங்கோன்மைக்கு எதிரான தடையாக
இரத்ததிகாரம் பாவிக்கப்பட முடியும்.
ஆனால் இக்கூற்றுக்கள் விதிவிலக்கு
களுக்கு உட்படாதவை என்று கூறுவதற்கில்லை.
இரு சபைகள் மூலமான
அணைபோடல் என்பது சூட்டைக் குறைக்க
உதவும் என்று நம்பப்
шL"(66)(Ђflips. Thomas Jefferson LoiopsiCE 33,176).T60T George Washington ஐப் பார்த்து ஏன் செனட்சபை தேவையென்கிறீர்கள்?’ எனக் கேட்டார்.
அதற்கு Washington அளித்த பதில் இன்னொரு கேள்வியாக இருந்தது.
"ஏன் நீர் கோப்பியை Cup இலிருந்து saucer க்கு ஊற்றுகிறீர்?"
ஆறவிடுவதற்கு என்றார் Jefferson. அதற்குத்தான் என்றார் Washington.
பிராணி சிலுமி இதீத கைய ஆறவைக்கும் அவகாசம் என்றளவிலேயே செனட் உருவாக்கப்பட்டது. இங்கே செனட்டர்களது விசேட தகுதி கவனிக்கப் படுவதில்லை. ஆனாலும் கீழ்ச்சபை
கயநலன் காக்கும் சட்டவாக்குனர்களி பிரச்சனை
மேற்சபை தாமத யுக்தியைக்
பேரவை இரண்டாகப் பிளவுபட்டிருப்பது செல்வந்தர் பக்கஞ்
இருசபைகள் முறை மூலம் கிடைக்கும் தீர்வு கையாளும். பணம் அல்லது
ஞானத்தின் மூலம், உணர்
வலைமிக்க பெரும்பான்மை சாயும் சாத்தியம்
யினின்றும் வேறுபட்டு குறைவு. அதற்குத் தடையாக அமையும்.
இரத்ததிகாரம் மூலம் இரத்ததிகாரம் மேலதிகக் சட்டவாக்கத்தின்
கிடைக்கும் தீர்வு கண்காணிப்பாக அமைந்து சொந்த அத்துமீறல்
களை நிறைவேற்றுத்
துறை தடுக்கும்.
அபாயகரமான உந்துதல்
களைத் தடுக்கும்.
LtLLLLLLL LLLLLLLLSLSLALA LALATLTLMLLLLLL L LLLLLLCLLL
 
 
 
 
 
 
 
 

- ஒக்டோபர் 14, 1998
உறுப்பினர்களிலும் பார்க்க உணர்வலை களைத் தடுக்கவல்ல தகுதிகள் கொண்ட வர்களாக மேல்சபை உறுப்பினர்கள் இருப்பதற்குரிய விதத்தில் தேவைப்பாடுகள் விதிக்கப்படுவதுண்டு.
சுயநலத்தோடு கூடிய சட்டங் களை சட்டவாக்குனர் ஆக்காதிருப்பது தடுக்கப்பட வேண்டுமானால் அங்கு பிரித்து-ஆளும் வழிமுறை கையாளப்பட வேண்டும். பேரவை ஒரேவிதமானவர் களைக் கொண்டிருந்தால் அவர்கள் வரிந்துகட்டிக் கொண்டு நிறைவேற்றுத் துறையை எதிர்க்க முற்படுவர். அவர்களை இரண்டாகப் பிரித்துவிட்டால் நலன்களும்/அக்கறைகளும் இரண்டாகும். எதிர்ப்பும் அந்தளவுக்கு இரண்டுபட்டு மழுங்கிவிடும். பிரெஞ்சுப் பேரவையில் இவ்வாறு கூறப்பட்டதாம்: "ஒரேயொரு அதிகார அமைப்பு இருப்பின் அது எல்லாவற்றையும் விழுங்கிவிடும். இரண்டிருப்பின் அவை இடைவிடாது மோதிக் கொண்டேயிருக்கும். மூன்றுதான் முறையான சமநிலையைப் பேணும்.
நிறைவேற்றுத்துறையின் இரத்த திகாரம் உணர்வலைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வாய்ப்பு ஜனாதிபதி ஆட்சி முறைக்கே அதிகம் பொருத்தமானது. இங்கு இரத்துச் செய்யப்பட்ட சட்டத்தை விசேட பெரும் பாணி மையுடனி நிறைவேற்றும் ஏற்பாடு சிலவேளைகளில்
(அமெரிக்காவிலுள்ளது போல) விரும்பப்
படுகின்றது. வேறுசில சந்தர்ப்பங்களில் இரத்துச் செய்யப்பட்ட சட்டத்தை சாதாரண பெரும்பான்மையுடன் மீளவும் கொண்டுவர சட்டவாக்க சபைக்கு முடியும் என்றாலும் அது பின்னைய
சட்டவாக்க சபையினாலேயே செய்யப்பட முடியுமெனக் கூறப்படுவதுண்டு. இதுவே பிரான்சில் ஏற்கப்பட்டிருந்த முறையாகும்.
சுயநலத் தோடு செயற்படும் சட்டவாக்குனர்களைத் தடுப்பதில் நிறைவேற்றுத்துறையின் இரத்ததிகாரத்தின் பங்கானது அமெரிக்க அரசியலமைப்பு மாநாட்டிலும் பிரான்சின் பேரவையிலும் நிரந்தரக் கோட்பாடாகவே விவாதிக்கப் பட்டது. 1688இல் இங்கிலாந்தில் இரு சபைகளும் சேர்ந்தே தமது அதிகாரத்தின் ஒரு பகுதியை நிறைவேற்றுத்துறையிடம் கையளித்து அதன்மூலம் சட்டவாக்கக் கொடுங்கோண்மையைத் தடுத்துக் கொண்டன. இந்த உதாரணம் பாரிஸ்
சட்டப் பேரவையினரைக் கவரத் தவறவில்லை.
Checks 6T6of Ugllf check
பண்ணப்படாவிடின் அங்கு Balances இருக்காது. கண்காணிப்பு அங்கங்கள் (organs) தாம் கண்காணிப்புச் செய்யும் நிறுவனங்களிலிருந்து புறம்பானவை யாகவும் சுதந்திரமானவையாகவும் இருக்க வேண்டும். ஜனாதிபதி பாராளுமன்றத்தினால் தெரியப்பட்டால் அவர் பாராளுமன்றத்தைக் கண்காணிக்க முடியாது. அவரைத்தான் பாராளுமன்றம் கண்காணிக்கும். இங்கே சமப்பாடு இல்லாமல் போய்விடும். ஜனாதிபதி மீதான (impeachment) பழிமாட்டறைதல் கண்காணிப்பாக அமைவதாயின் அவர் பாராளுமன்றத்தோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாதவராக இருக்க வேண்டும்.
Checks and Balances 6T6 fugi லுள்ள குறைபாடு யாதெனில் இறுதியில் அது அரசாங்கத்தைச் செயற்பாடற்ற ஒரு நிலைக்குக் கொண்டுவருமே தவிர
istiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiertez Fiftist

Page 8
(agustuhu 15
பொறுப்புண்டய அரசாங்கத்தை அமைக்க உதவாது என்பதே. தாமதிப்பு யுக்தி ஏற்பாடுகள் இந்த அபாயத்தைக் கொண்டுவரா. எனினும் நிரந்தர இரத்து என்பது சட்டவாக்கக் கொடுங்கோன் மையைத் தணிக்கும் என்றாலும் அதற்கும் பக்க விளைவுகள் இல்லாமலில்லை. சட்டத்திலுள்ள குறைபாட்டைவிட சட்டத் துஷ்பிர யோகமே பயங்கரமானது என்பதால் நிரந்தர 'இரத்து அதிகாரம் இன்றும் விரும்பப்படுகின்றது எனலாம்.
பெரும்பான்மை ஆட்சியின் அபாயத்தின் தோற்றுவாய்கள் மூன்றெனப் பார்த்தோம். அவையாவன: நிலையான நலன்கள், நிலையான உணர்வலைகள், திடீரெனக் கிளம்பும் உணர்ச்சிப் பிரவாகம் என்பனவாகும். இவை பாராளுமன்றப் பெரும்பான்மையில் அல்லது குடித் தொகைப் பெரும்பான்மையில் எழலாம் எனவும் பார்த்தோம். கிழக்கு ஐரோப்பாவில் தற்போது நிகழ்வன இவற்றுக்கு நல்ல உதாரணங்களாகும். பாராளுமன்றப் பெரும்பான்மையினது நிலையான நலன்கள் அங்கு குழப்பத்துக்கு வித்திட்டுள்ளன. அதே போன்று குடிதி தொகையினி நிலையான உணர்வலைகள் இன, மத, மொழி வேறுபாடுகளின் வடிவத்தில் உருக் கொண்டு ஆட்டம் போடுகின்றன. குறைந்த எண்ணிக்கையினராக உள்ள ஆதனச் சொந்தக்காரர்கள், பணமுதலீட் டாளர்களது குறுகிய வட்டத்துக்குள்ளான உரிமைகளை எதிர்த்து நிற்கக்கூடிய அளவுக்கு அங்கு குடியியற் சமூக 6ìLDff6öĩ pi (Civil Society) ệì6õi 69| Lỏ உருவாகவில்லை. அத்துடன் திடீரெனக்
கிளம்பும் உணர்வலைகள் என்பன தன்னளவிலேயே முன்னறியப்பட முடியாதன என்பது பெறப்படும். எனவே இது Civil Society யின் தேவையை இரட்டிப்பாக்கும்.
நம்பிக்கை தருவது யாதெனில் தற்போது உருவாகிவரும் அரசியலமைப்பு நீதிமன்றங்களும் மனித உரிமைகள் பிரகடனங்களின் அபரிதமான செல்வாக்கு மேயாகும். 'ஏகதத்துவம் என்று 1989க்குப் பின்னைய சர்வதேச அரங்கு உருமாறி விட்ட பின்பு கண்காணிப்பும் சமப்பாடு களும் எல்லைகளுக்கு அப்பாலும் இருந்து செல்வாக்குச் செலுத்துகின்றன. சாதாரண சட்டம் மாத்திரமன்றி அரசியல மைப்பை ஆக்குவதிலும் இந்த அவதா னிப்புகள் ஏற்புடையதாகின்றன. அரசியல மைப்பு நீதிமன்றங்கள் மேற்சொன்ன மூன்று அபாயங்களிலும் நிலையானதும் தற்காலிக மானதுமான உணர்வலை அபாயங்களை நீக்க உதவ முடிகின்றன. ஆனால் மாறாக, சொந்த நலன் பேணும் அக்கறை கொண்ட சட்டவாக்குனர் குழுவுக்கெதிராக - கண்காணிப்பும் சமப்பாடும் போதியளவு கட்டுப்பாட்டைச் செலுத்துவதாக இல்லை. இதனால்தான் இன, மத, மொழி, கலாசார, பிரதேசச் சிறுபான்மைக் குழுக்களது எதிர்பார்ப்புக்கள் ஆள்புல எல்லைகளுக்கு அப்பாலான கண்காணிப்பையும் சமப்பாட் டையும் வேண்டி நிற்பதான துர்ப்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு பொஸ்னியா, ரூவணிடா, புரூண்டி தொடக்கம் இலங்கைவரை விதிவிலக்குக் கிடையாது எனலாம்.
NZ MY
நன் 面 நீதிமுரசு 1998
LLLLLL L LLLLL LLLYLLL LLLL LL LLLLLLLLSLSL0LLLLLL LL 0 LLLLLLL LLLL L LLLLL L L L
 
 

Nグ クや、
F్శ్వ ሹ ጃል\፰ላ፡ 2 ܬ݁ܽ ܕ݁ܡ ܬܳܐ VM
2
- ஒக்டோபர் 14, 1998
(சென்ற இதழ் தொடர்ச்சி)
இத்தகைய ஒரு நிலை சமூகத்தில் எவ்வாறு தோன்றியது என்பதையும் இவ்வறிஞர் விளக்குகின்றார்: நவீன நிறுவனங்கள் அதிகாரப்படிமுறை (bureaucratic) அமைப்பினை கி கொண்டவை. எனவே கல்வித் தகுதிகள் போன்ற தர்க்க ரீதியான காரணிகளின் அடிப்படையில் பதவிகளுக்கு ஆட்கள் திரட்டப்படலாயினர். பொதுக்கல்வி சார்ந்த பாடங்களில் பெற்ற தகுதிகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது. பிரித்தானி யாவில் 1860களில் இந்திய செயலகத்துக்கு அதிகாரிகள் திரட்டப்பட தெரிவுப் பரீட்சைகள் நடாத்தப்பட்டன. சீனாவில் இவ்வழிமுறை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பின்பற்றப்பட்டது. பிரித்தானி யாவில் படிப்படியாக பெரிய கம்பெனிகள் நிர்வாகிகளைத் தெரிவு செய்யக் கல்வித் தகுதிகளை நிபந்தனையாகக் கொள்ளத் தொடங்கின. அக்கம்பெனிகள், உயர் சித்தி பெறும் முதல் ஐந்து வீதமானவர்களைப் பெரிதும் விரும்பின. அதன் பின் இடைநிலைக் கல்வி பெற்றோருக்கு இடைத்தரமான தொழில் வாய்ப்புகள் வழங்கும் முறை ஏற்பட்டது. 1950ஆம் ஆண்டளவில் சிறந்த பாடசாலைச் சான்றிதழின்றித் தொழில் பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இவையாவும் தர்க்க ரீதியாகச் சரியானதே! ஆயினும் கல்வித்
குதிகளை உடையோரின் தொ
6ᏑᎠ ᏧᎦᏏ
牡
Großges ögo! SPEIšleBot
g
பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
கொழும்புப் பல்கலைக்கழகம்
அதிகமாகும் போது குறிப்பிட்ட வேலை வாய்ப்புகளுக்குரிய கல்வித் தகுதிகளும் 9 lucbf6p60T (qualification escalation). இதனால் வேலை வாய்ப்பைப் பெறுவதில் கல்வித் தகுதிகளுக்கு உள்ள ஆற்றலும் பெறுமதியும் குறைய நேரிடுகின்றது (qualification inflation).
கம்பெனிகளுடைய நோக்கில், அதிகக் கல்வித் தகுதி பெற்றவர்களால் பயன் அதிகம். கொடுக்கும் சம்பளத்திற்கு அதிகமாக இவர்களிடம் வேலை வாங்கலாம். ஏனெனில் கல்வி மனிதனில் முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் உயர்ந்த கல்வித் தகுதிகளைக் கொண்டு பதவிகளுக்கு ஆட்களைத் தெரிவு செய்வது இலகுவானது. நியாயமானது. யாரும் குறை கூறமாட்டார்கள். கல்வித் தகுதிகளைக் கொண்டு பலருக்குக் கதவடைப்புச் செய்யவும் முடியும். ஆயினும் தொழில் வழங்குபவர்களுக்கு ஒரு பயம் உண்டு.
அதிக கல் விதி தகுதிகளை உடையவர்கள் வேலைக்குச் சேர்ந்த பினி னர் அவி வேலை தமது
தகுதிகளுக்குக் குறைவானது என எண்ணக்கூடும். இதனால் அவர்கள் ஊக்கமிழந்து விரக்தியடையும் நிலை தோன்றலாம். ஆனால் அவர்களுடைய
தொகை அதிகரிக்க அதிகரிக்க

Page 9
செப்டெம்பர் 15
இப்பிரச்சனை மறைந்துவிட நேரிடும். அண்மையில் பிரித்தானியாவில் செய்யப்பட்ட ஆய்வொன்றின் படி 45 பட்டதாரிகள் நிதி நிறுவனங்களில் க.பொ.த.
வீதமான
உ/நி படித்தவர்கள் வழமையாகச் செய்யும் இலிகிதர் பதவிகளிலே சேர்ந்தனர்.
இத்தகைய முறையில் கல்வி முறை இயங்கும் போது 'சான்றிதழ் நோய் பற்றிய முறைப் பாடு ஏற்படக் காரணமுண்டு. 10 ஆண்டுகளுக்கு முன்னர் மேலதிகப் பாடசாலைக் கல்வி தேவைப்படாத வேலைவாய்ப்புகளைப் பெற்றுகி தற்போது மேலதிகமாகப் பாடசாலை செல்ல வேண்டியுள்ளது. ஆனால் இம்மேலதிகக் கல்வியினால் அவ்வேலை மேலதிகமாகச்
கொள்ள தீ
சிறப்பாகச் செய்யப்படப் போவதில்லை. இங்குதான் 'சான்றிதழ் நோய் பற்றிய விளக்கம் கிடைக்கின்றது. குறிப்பிட்ட வேலையைச் செய்ய மேலதிகமாக ஈராண்டுக் கல்வி தேவையில்லையாயினும் கல்வித் தகுதிகள் உயர்த்தப்படுவதால் அவ்வேலையைப் பெற ஈராண்டுகள் படிக்க வேண்டியிருப்பதால், கல்வி வளங்கள் பெரிதும் விரயமாகின்றன என இவ்வறிஞர் விளக்கினார்.
மேலதிக ஈராண்டுக் கல்வியினால் மாணவர்கள் சிறந்த பிரசைகளாகி சுயமாக சிந்திக்கும் ஆற்றலைப் பெறுமிடத்தும் அவர்களுடைய தொழில் பயிற்சி ஆற்றல் அதிகரிக் குமிடதீதும் அதனை வீண்விரயம் என்று கூறிவிட முடியாது. அக்கல்வி மனிதனைப் பண்படுத்தி நாகரிகமடையச் செய்தால் இவ்வாறு
geSize bat
குறை கூறும் நிலை ஏற்படாது. ஆனால் இம்மேலதிகக் கல்வி இவ்வம்சங்களைக் கொண்டிருப்பதில்லை என்று சுட்டிக் காட்டிய அறிஞர் நோக்குகளைப் பின்வருமாறு விளக்கிக்
டொரே கற்றல்
கூறினார்.
1 - கல்வியின் பயன் கல்விப்பேறே என்ற
நோக்குடன் கற்றல். I -ஒரு தொழிலைச் செய்யக் கற்றல். I-ஒரு தொழிலைப் பெறக் கற்றல்.
முதலாவது யாவரும் அறிந்த நோக்கு. மனிதனின் மிக உயர்ந்த கல்வி நோக்கு வேண்டியதில்லை. பிற இரண்டுக்கு
என்பதால் அதனை விளக்க
மிடையே முக்கிய வேறுபாடொன்று உண்டு. ஒரு தொழிலைச் சரியாகச் செய்யக் கற்பது என்பது மனிதன் சீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளத் தேவையான தொழிற் கல்வியைக்
*கருதுகின்றது. ஒரு தொழிலைப் பெறக்
கற்கும்போது, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கற்றல் நடைபெறுகின்றது என்பதே பொருள். கல்வியின் பெறுமதி உணரப்பட்டுக் கற்றல் நடைபெறாது கல்வித் தகுதிகளைப் பெறுவதே நோக்காகின்றது. ஒரு தொழிலை சிறப்பாகச் செய்ய அக்கல்வி உதவுமா என்ற சிந்தனையும் இதிலில்லை. பரீட்சையில் சித்தியடைந்து தொழிலைப் பெறுவதற்கான தகுதிகளைப் பெறுவதே முக்கிய நோக்கமாகின்றது.
வேலை வாய்ப்புகள் கல்வித் தகுதிகளுடன் தொடர்புபடுத்தப்படும் போது மேற் கூறிய முதலிரு முகி கிய

- FäGu-nt á 14, 1998
நோக்குகளினிடத்தை மூன்றாவது நோக்கம் கைப்பற்றுகின்றது. முதலிரு சீரிய நோக்குகள் சிதைவடைகின்றன.
பதவிக்கு ஆட்களைத் தெரிவு செய்யும் முறையில் கல்வித் தகுதிகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டமையால் ஏற்பட்ட இரு முக்கிய விளைவுகளாவன: கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சி, சமூக வளங்கள் விரயமாக்கப் பட்டமை ஆகிய இரண்டுமாகும். இதன்
காரணமாகவே அறிஞர் டொர் 'சான்றிதழ்
நோய் என்னும் வாதத்தை முன்வைத்தார். 1970களில் இவரது கருத்தையொட்டிச் சில நூல்கள் வெளிவந்தன. தொழிற் பயிற்சி நெறிகள் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பதைக் கண்டித்து ஐவெர் பேர்க் என்பவரின் நூல் வெளிவந்தது. மில்லர், கொல்லின்ஸ் என்னும் அறிஞர்களின் நூல்கள் கல்வித் தகுதிகளுக்கு முக்கியத்துவமளிக்கும் நடைமுறை உயர் வர்க்கத்தினரே உயர் பதவிகளை வகிக்கும் நிலையை ஏற்படுத்தும். ஏனெனில் அவர்களே நீண்ட நாட்கள் தொடர்ந்து பயின்று கல்விச் சான்றிதழ்களைப் பெறக்கூடியவர்கள். எனவே கல்வித் தகுதி நடைமுறை உயர்வகுப்பினருக்குச் சாதகமானது என வாதாடின. ஆயினும் டொர் அவர்களின் கருத்தைத் தாங்கிய சான்றிதழ் நோய் என்னும் நூல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கல்விச்
செயற்பாடு கூடிய அளவுக்குக் கல்விச்
பாடசாலைகளின்
சான்றிதழ்களை மையமாகக் கொண்டவை
என்று கூறிய டொர் பரீட்சைகளின்
ஏற்றுக் கொண்டார். அவருடைய நூல் பரீட்சை முறை பற்றிய கண்டனம் என அவர் கொள்ளவில்லை. தொழில்சார் கல்வியை விடுத்து பொதுக்கல்வியில், குறிப்பாக, மொழி, இலக்கியம், கணிதம், விஞ்ஞானம் என்பவற்றில் பரீட்சைகள் தெளிவான பயனுடையன என அவர் ஏற்றுக் பரீட்சைகள் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கின்றன.
கொண்டார். முறையான
பரீட்சைகளைக் கொண்டு ஆசிரியர்கள் தமது கற்பித்தல் முறை பற்றி மதிப்பீடு செய்துகொள்ள முடியும். மாணவர்கள் பரீட்சையில் அடையும் சித்தி, அதனால் பெறக்கூடிய பல்வகைச் சன்மானம் பற்றிய சிந்தனைகளால் ஊக்குவிக்கப்படுகின் றார்கள். இவ்வூக்கத்தினால் கற்றலில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர். பரீட்சை களினூடாக சமூகம் பெற்றுக் கொள்ளும் நற் பிரஜைகளுக்குரிய அடிப்படைத் 560) 3560) p456061T (core citizen competencies) வரையறை செய்துவிடலாம் எனப் பரீட்சை முறைக்குச் சார்பான பல கருத்துக்களையும் அறிஞர் டொர் ஏற்றுக் கொள்கின்றார்.
அறிஞர் டொர் அவர்களின் கருதிது கி கள் பற்றிச் வேண்டியதற்கு ஒரு முக்கிய காரணம்
சொல் ல
அவர் இலங்கையின் நிலைமை பற்றியும் " ஆராய்ந்தமையாகும். தமது நூலின் பல அத்தியாயங்களில் (2-5) பிரித்தானியா, ஜப்பான், இலங்கை, கென்யா ஆகிய நாடுகளின் உதாரணங்களைக் கொண்டு
அவர் தமது கோட்பாட்டை விளக்க

Page 10
கல்வி வரலாற்றிலிருந்து பிந்தித் தொடங்கிய அபிவிருத்திச் பாட்டிற்கும் கல்வித் தராதரங்களுக்கு மிடையில் உள்ள தொடர்பை அவர் எடுத்துக் காட்டினார். பிரித்தானியா முதலிலும் ஜப்பான் அடுத்ததாகவும் நவீனமயமாக்கத்தில் ஈடுபட்டன. இலங்கை ஜப்பானுக்கு அடுத்தும் கென்யா இலங்கையைத் தொடர்ந்தும் நவீன மயமாக்கத்தைத் தொடக்கின. இந்நாடு களின் நிலைமைகளைக் கொண்டு, பிந்தி நவீனமயமாக்கத்தில் ஈடுபடும் நாடுகளில்
1. சிறந்த வேலைவாய்ப்புகளுக்கு ஆட்களைத் தெரிவு செய்வதில் கல்வித் தகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
2. நவீன துறைகளில் சம்பளங்கள் கவர்ச்சிகரமாக இருக்கும் என்பதால் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்த அளவுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்காது.
கல்வி பயிலுவோர்
இதனால் சாதாரண பதவிகளுக்கான கல்வித்தகுதிகள் உயரும் நிலை ஏற்படும். இந்நாடுகளின் இடைநிலைக் கல்வி பின்வரும் முறையில் விரிவடைந்தது:
பிரித்தானியா - (1864-1893) 3% அதிகரிப்பு ஜப்பான் - (1900-1910) 8% அதிகரிப்பு இலங்கை - (1950-1960)
14% அதிகரிப்பு கென்யா - (1960-1970)
20% அதிகரிப்பு
செயற்
Gay Ghulthui 15
- பாடசாலைக் கல்வி பரீட்சைகளை
மையமாகக் கொள்ளும் போது, உண்மையான கல்வி இடம்பெறுவ தில்லை என அவ்வறிஞர் முடிவு செய்தார்.
அறிஞர் டொர் தமது நூலில் இலங்கை மிகப் பிந்தி நவீனமயமாக்கத்தில் (later development) F(SLJLL 5.TLT5 வகைப்படுத்தினார். 1950களில் இலங்கை நவீனமயமாக்கத்தில் ஈடுபட்டபோது பின்தங்கிய வகுப்பினருக்குக் கல்வி வாய்ப்புகளைச் சமமாக வழங்கி அவர்களுடைய முன்னேற்றதி தை ஊக்குவிக்க வேண்டும் என்ற கொள்கை ஏறி கப்பட்டது. நவீனமயமாக்கக் கொள்கையுடன் கல்வியில் சமவாய்ப்பும் சமத்துவமும் என்ற இலங்கையின் கொள்கை பிரித்தானியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கையாண்ட கொள்கையிலிருந்து இவி வறிஞர் கருதுகின்றார். இங்கிலாந்தில் 18ஆம் நூற்றாண்டில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தில் விரிவான ஆரம்பக்
வேறுபட்டதாக
கல்வி ஏற்பாடுகள் கூட அந்நாட்டில் இருக்க வில்லை. கை தீ தொழில் மயமாக்கத்தைத் தொடர்ந்தே அந்நாட்டில் பாடசாலைக் கல்வி வளர்ச்சியுற்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பொருளாதார நவீனமாக்கம் இடம் பெற்ற போது சமூகதி தில் அடிப்படையான சில சீர்திருத்தங்கள்
ஜப்பானில்
செய்யப்பட்டன. முக்கியமாக ஆரம்பக்கல்வி நாடெங்கும் விரிவு செய்யப்பட்டு நவீனமயமாக்கத்துடன் ஒன்றிணைக்கப் விளக்கினார்.
பட்டது என டொர்
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLLLALATMLCL L LLLLL LL LLL LLL LLL LLLLLL

- ஒக்டோபர் 14, 1998
எவி வாறாயினும் இலவசக் கல்வி, தாய்மொழிமூலக் கல்வி, புலமைப் பரிசில்கள் போன்ற சீர்திருத்தங்கள் இலங்கையில் கல்வித்துறை வாய்ப்புகளை விரிவு செய்தது உண்மையே!
ஆயினும் சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட மந்தமான பொருளாதார வளர்ச்சி காரணமாக, விரிவுபடுத்தப்பட்ட கல்விமுறை உருவாக்கிய படித்தவர் களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 1971இல் தொழில் 20% வேலையற்றிருந்தனர். அவர்களில் 80 வீதமானவர்கள் 25 வயதுக்கு கீ குறைந்தவர்கள்; க.பொ.த. சாநி படித்த 55% ஆண்களும் 74% பெண்களும்
செய்யக் கூடிய வயதினரில்
இதில் அடங்குவர். கல்வித் தகுதிகளை நிபந்தனைகளாக வகுத்திருந்த நவீன தொழில் துறைகளிலேயே அவர்கள் வேலை செய்ய விரும் பினர். ஆய்வுகளின்படி க.பொ.த. பயின்ற 2 இலட்சம் பேருக்கு அக்காலத்தில் 60000 வேலைவாய்ப் புகளே இருந்தன. மூவருக்கு ஒரு வேலை வாய்ப்பு என்ற நிலையே காணப்பட்டது. அலுவலக இலிகிதர் பதவி வாய்ப்புகள் 7:1 என்ற முறையில் குறைவாகக் காணப்பட்டன. பயிற்சி தேவைப்படாத சாதாரண வேலைகளுக்கும் குறைந்த பட்ச கல்வித்
தகுதி நிர்ணயிக்கப்பட்டது.
இவ்வறிஞரின் வாதப்படி, நவீன துறைகளில் குறைந்த வேலைவாய்ப்பு களும் கல்வித் தகுதி பெற்றவர்களின் தொகை அதிகமாகவும் காணப்பட்ட
கல்வித் தகுதிகள் உயர்த்தப்பட்டன. முக்கியமாக அரசுத்துறை வேலைகளுக் கான தகுதிகள் உயர்த்தப்பட்டன. இதனால் விண்ணப்பதாரிகளின் தொகையையும்
முடிநீதது. வழங்குவோர், கல்வித் தகுதிகளை
குறைக் க தொழில்
உயர்த்த இதுவே முக்கிய காரணம் என அவர் கூறினார்.
இவ்வாறு வேலை வாய்ப்புகள் கல்வித் தகுதிகளுடன் தொடர்புபடுத்தப் பட்டமையால் பாடசாலைக் கல்வியின் நோக்கங்கள், கல்வித் தகுதிகளையும் அவற்றைப் பெற அத்தியாவசியமான பரீட்சைகளையும் மையமாகக் கொள்ளத் தொடங்கின. இதனால் கல்வியின் சிறப்பு நோக்கங்கள் இலங்கையில் திசை மாறின என அவர் எடுத்துக் கூறினார். அவரது சொற்களில் பாட ஏற்பாட்டைப் பரீட்சைகள் ஆக்கிரமித்தன. கற்றல் செயற்பாடு ஒரு சடங்கு போல நடைபெற்றது. பிள்ளைகளின் துருவி ஆராயும் நோக்கு மதிக்கப்படவில்லை. பாடத்திட்டத்து அப்பால் எதனையும் பயிலக் கூடாது. கற்கும் பாடப்பொருள் பயனுடையதா? பொருத்தமானதா? சுவாரசியமானதா? என எவரும் கேள்வி எழுப்பவில்லை.
இச்சிந்தனைகளின் அடிப்படை யில் கல்விச் சான்றிதழ் நோய் பற்றி விளக்கிய டொர், சிகிச்சையையும் எடுத்துக் கூறியுள்ளார்:
இந்நோய்க்கான
- வழமையான பாட அடைவுச் சோதனைகளுக்குப் பதிலாக, உளச்சார்புப் பரீட்சைகளுக்கும்
தகவல் களைக்
கிரகிக் கும்
லையில், வேலை வாய்ப்புகளுக்கான LLLLLLzLLLLLLzLLLLLLzzLLLLLLLYzzzYYzzzYYzzLLLSM0LTLMS SLLLLLLLLLLLLLLLLLLLLLzLLLLLLLLLLzzLYY

Page 11
GstiGhulthui 15
ஆற்றலைப் பரிசோதிக்கக்கூடிய சோதனைகளுக்கும் இடமளித்தல் வேண்டும்.
- இச்சோதனைகளின் அடிப்படையில் 16 அல்லது 18 வயதில் இளைஞர்கள் அரசாங்கத்துறை தொழில்களில் அமர்த்தப்படல் வேண்டும். - உயர்கல்வி பின்வருமாறு ஒழுங்கு
செய்யப்படல் வேண்டும்:
* செய்யப்போகும் தொழில்களுக்குப் பொருத்தமான சேவைகாலப் பயிற்சி. வாழ்க்கை நீடித்த கல்வியைப் பெறுவதற்கான சேவைகாலப் பயிற்சி. சான்றிதழி தேவைப்படாத அல்லது வலியுறுத்தப்படாத முறையில் சுயவேலைவாய்ப்பு க்கான பயிற்சியை வழங்குதல்.
- இடைநிலைக் கல விக்கும்
உயர்கல்விக்கும் ஒதுக்கப்படும்
நிதியைக் குறைத்து ஆரம்பக் கல் விக்குப் பயனர் படுத்தல் . 'உயர்கல்வியின் மீதான முதலீடு இன்று மிதமிஞ்சி விட்டது. செலவு அதிகம். ஆனால் உயர்கல்வியின் விளைவு வீதம் (பயன்) குறைவு. வேலைவாய்ப்பும் கிட்டாது. எனவே ஆரம்பக் கல்வி வளர்ச்சியில் கூடிய அக்கறை செலுத்துவது வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கு மிக முக்கியமானது என்ற ஆய்வாளர் களின் கருத்துக்கேற்ப இவ்வாலோ சனை அமைந்துள்ளது.
அறிஞர்
உணி மையில் , சமூகம்
பாடசாலைக் கல்வியின் பயன்கள் பற்றிய கருதி தையே கொண்டுள்ளது. கல்வியின் மேன்மை,
ஒரு உயர்வான
அதன் உயரிய நோக்கங்கள் பற்றிய பாரம்பரிய சிந்தனையின் அடிப்படையிலேயே சமூகம் தனது கருத்தை உருவாக்கி யுள்ளது. கல்வித் தேர்ச்சி உள்ளவர்களிடம் சமூகம் பலவற்றை எதிர்பார்க்கின்றது. உலக நடப்புகள் பற்றிய ஆழ்ந்த அறிவு, நடுநிலையான பக்கச் சார்பற்ற கருத்துக்கள், நிகழ்வுகளை நுணுகி ஆராயும் பண்பு, உயர்ந்த பண்பாடு, ஒழுக்கம் என்பன அவற்றில் சில: இவற்றுடன் உயர்ந்த கல்வித் தேர்ச்சி கண்ணியமான தொழில்களுக்கு இட்டுச் செல்லும் எனச் சமூகம் கருதுகின்றது. கல்வியின் எவ்வாறு திசை
ஆயினும் பாடசாலைக் நோ கி கங்கள் திரும்புகின்றன என்பதை உண்மையில் டொர் சற்று நிதானமாகவே விமரிசித்துள்ளார். அவருடைய அணுகுமுறையும் பாடசாலைக் கல்வியை நிதானமாக
சிந்தனையும்
நோக்கிப் பயனுள்ள ஆலோசனைகளைத் தந்தன. அவருடைய கருத்துக்கள், பாடசாலை பற்றிய சமூக சிந்தனைகளுக்கு ஒரு புதிய வடிவத்தைத் தரும். சரியான சமூக விளக்கத்துக்குப் பங்களிப்புச் செய்யும் என்ற காரணத்தால் அவருடைய சிந்தனையின் சாராம்சத்தை சுருக்கமாக இக் கட்டுரையில் விளக்கினோம். இவ்வறிஞரின் சிந்தனை பற்றிய விமரிசனங்களும் பாடசாலைக் கல்வி பற்றிய பிற தீவிரவாத கண்டனங்களும் இத்தொடரில் மேலும் வெளிவரும்.
N厚/ 1N
LLLLLL LLLLLLLL0LLLLLLLLLLLLLL LLLL LL LLLCLALMMLLLLLL LA S LLLLL LLLLCLL LLLLLGLLS

- ஒக்டோபர் 14, 1998
$2
88 jiyanagalísá.
(சென்ற இதழ் தொடர்ச்சி)
/வருடக்கணக்கில் படங்கள் ஒ
\ளுவரலாறு படைத்த கதாநாயகன்/
பாகவதர் தனது சுயமரியாதையின் முன்னால் பணத்தை ஒரு பொருட்டாக மதித்தவர் அல்ல என்பதற்கு உதாரண மாக, அம்பிகாபதியாக நடித்த அவர் மறுபடியும் எடுக்கப்பட்ட அம்பிகாபதி படத்தில் கம்பர் வேடத்தில் நடிக்க மறுத்ததை குறிப்பிட்டோம். படங்கள் தன் கையில் இல்லாத நிலையில் பொருளாதார விஷயத்திலும் பிரச்சனைகள் இருந்த காலத்தில், அம்பிகாபதியாக நடிப்பவரை விட அதிக சம்பளம் என்று சொல்லப்பட்ட போதும் தனது சுயமரியாதை காப்பாற்றப் பட அதை ஏற்றுக்கொள்ள பாகவதர் மறுத்தார் என்பதை சென்ற இதழில் விவரித்து இருந்தோம்.
இநீத அரிய எல்லோருக்கும் வந்துவிடாது என்பதற்கு தமிழ் திரையுலகிலேயே இன்னொரு சான்றும் இருக்கிறது. அந்த காலத்தில் 1946ஆம் ஆண்டளவில் எடுக்கப்பட்ட பூரீவள்ளி படம் பெரிய வெற்றி பெற்றது. அதில் முருகனாக நடித்து புகழை சம்பாதித்த நடிகர் பிற்காலம் சிவாஜியை வைத்து பூரீவள்ளி படம் தயாரிக்கப்பட்ட பொழுது அதில் நாரதராக நடிக்க ஒப்புக் கொண்டு நடித்தார். பூரீவள்ளி படத்தில் நான் முருகனாக நடித்து பெரும் புகழை ந்தவன் இட் அதே படத்தில்
u 600i
siaj gloJ 2a 305 '' (7:13)
துணை வேடமான நாரதராக நடிப்பதா
என்று அந்த நடிகர் மறுப்பு கூறவில்லை! நடிகனுக்கு பணமே முக்கியம் பணம் தந்தால் எப்படியும் நடிக்கிறேன் அந்த நடிகர் நடந்து கொண்டார்.
ஆனால் பாகவதரோ, எந்த நிலையிலும் தன் நிலையை விட்டுக் கொடுக்காத மாமனிதராக நிமிர்ந்து நின்றார். இவ்வளவு அற்புதமான கலைஞராக விளங்கிய எம். கே. தியாகராஜ பாகவதர் தமிழ் பெருமையை தனது ஒருவன் நடத்தை யால் உயர்த்திக் காட்டி உலகத்தை பேச
படவுலகில் நடிகர்களின்
வைத்தவர் என்றால் அதை மறுக்க முடியுமா? பாகவதர் என்ற கலைஞர் தமிழ்பட உலகையே தலை நிமிர வைத்தவர்களில் முன்னோடி என்று சொன்னால் அதற்கு யாராலும் மாற்றம் சொல்ல இயலுமா?
பாகவதர் கிட்டத்தட்ட 1936இல் இருந்து 1946 வரை பத்து வருடங்களில் நடித்த படங்கள் பத்துவரை தான் சேரும். ஆனால் ஆண்டுக்கு ஒரு படம் என்று கணக்கில் வந்தாலும் ஒவ்வொன்றும் ஆண்டுக்கணக்கில் ஓடிய படங்கள் என்பதுதான் அவருடைய இமாலய சாதனை ஆகும்.
சிந்தாமணி, திருநீலக்கணி டர், அசோக் குமார், சாரங்கதாரா, அம்பிகாபதி, சிவகவி,
சத்திய சீலன்,

Page 12
List Luli 15
ஹரிதாளப் போன்ற படங்கள் எல்லாம் வருட கனக்கில் ஓடிய படங்கள் ஆகும். சிந்தாமணி என்ற திரைப் படத்தின் மிகப் பெரிய வெற்றியின் சின்னமாக மதுரையில் கட்டப்பட்டது
தாண் சிந்தாமணி திரையரங்கு ஆகும். அம்பிகாபதி, சிவகவி தொடர்ந்து
போன்ற படங்கள் எல்லாம் இரண்டு வருடங் म; Sा an || T என்றால் ஹரிதாஸ் த ைரப் படம் தொடர் ந து மூன்று வருடங் கள் ஓடின.
அன்று பாகவதருக்கு இருந்த புகழுக் கும், செல்வாக் குக்கும் மிகப் பெரிய மனிதர்கள் எல்லாம் அவரை ந ன' ப ர க அடைய பெரிதும் விரும்பினார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் செட்டிநாட்டு அரசர் ராஜா அவர்கள் ஆகும். கதந்திர இந்தியாவின் முதல் நிதி மந்திரியாக இருந்த ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் பாகவதரின் பரம ரசிகர்
அண்ணாமலை செட்டிபார்
காந்தியடிகள் தமிழகத்திற்கு வந்த பொழுது, சேலத்திற்கு வருகை தந்தார். அப்போது காந்தரியடிகளை தரிசிங்க கூட்டத்தை அதற்கும் முன்
፵{U5 է ԼD LIIIfն
F- 내부L சேலம்
கணி டதில்லை எனிறு வியந்து கூறப்பட்டது. அதற்கு சிறிது காலம் கடந்து தனது நிகழ்ச்சி ஒன்றுக்காக சேலம் வருகை தந்தபொழுது காந்தியடிகளுக்கு வந்த கூட்டத்தை மிஞ்சி மிக பிரமாண்டமாக
பாகவதர்
மக்கள் கூடினார்கள் எனப் பேசப்பட்டது. பாகவதரை பார்ப்பதற்காக மரங்களில ஏறிய சிறுவர் |கள் ஒரு சிலர் கீழேவிழுந்து CT600's 6.2LL நேர்ந்தது.
இந்த செய் தியை பாக வதர் அறிந்து ம? கவ ம அதிர்ச்சியுற்றார். அந்த சிறுவர் குடும்பத்திற்கு தான் ஏதாவது உதவ வேண்டுமென எண்ணி நிதி தர முன்வந்தார். இந்த செய்தியை அறிந்த பத்திரிகையாளர்கள் அந்த குடும்பங்களுக்கு நிதி தருவதை நாங்கள் படம் எடுத்து பத்திரிகையில் போட விரும்புகிறோம் என்று கூறினார்கள். இந்த காலத்தில் இதை எல்லாம் விளம்பரமாக எல்லோரும் கருதுவார்கள். ஆனால் பத்திரிகைகள்
படம் எடுத்து போட விரும்புகிறது என்ற
செய்தி பாகவதரை மேலும் கலங்க
வைத்தது.
குழந்தைகளை இழந்த அந்த
குடும்பங்கள் எவ்வளவு வேதனையான
சூழ்நிலையில் A அந்த ALL LLLLLTTTT Y LLLLLL LLLLLLLL LLLL LLL LLLL L LLLLL LLL LLLLLJS
 

- ஒக்டோபர் 14, 1998
வேதனையை வேடிக்கை பொருளாக்கி படமாக பிரசுரித்து அதில் நாம் விளம்பரம் தேடுவதா? எனக் கூறிய பாகவதர் நிதி கொடுப்பதை படமாக எடுக்க சம்மதிக்க Dillais.
பாகவதர் நடித்து மிகப் பெரிய வெற்றியை பெற்ற படங்களில் சிவகவியும் உண்டு. அம்பிகாபதி படத்தில் கலை வாணர் என். எஸ். கிருஷ்னன் உண்டு என்றாலும், அது கலைவாணருக்கு ஆரம்ப கால படமாக இருந்தது. எனவே அம்பிகாபதி படத்தில் கலைவாணருக்கு மதுரம் ஜோடியாக நடிக்கவில்லை. மேலும் கலைவானரின் நகைச்சுவை அந்த அம்பிகாபதி படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வரும். ஆனால் சிவகவி படம் வந்த சமயத்தில் கலைவாணர் பெரும் புகழ் பெற்றுவிட்ட நிலையில் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை வருகிற மாதிரி அவருக்கு அந்த படத்தில் வாய்ப்புகள் உண்டு.
கலைவாணரின் நகைச்சுவை கருத்துக்களுடன் அமைவதுடன் لمشة படத்தின் கதாநாயகன் பாத்திரம் எந்த கதை அமைப்பின் அடிப்படையில் இருக்கிறதோ, ஏறததாழ அதே கதை அமைப்பை நகைச் சுவையாக்கி தனது கதாபாத்திரத்தை கலைவாணர் அமைத்துக் கொள்வார்.
சிவகவி படத்தில் இறையருள் பெற்ற கவிஞராக பாகவதரின் கதாபாத்திரம் அமைந்தது. எனவே கலைவாணர் அந்த படத்தின் இறையருள் பெற்ற கவிஞராக பொய் சொல்லி ஏமாற்றும் பாத்திரத்தில் வந்து நகைச்சுவை காட்சிகளில் நம்மை எல்லாம் வெகுவாக ரசிக்க வைப்பார். பாகவதரின் இனிய பாடல்களுக்காகவும், கலைவானபின் மிக அற்புதமான நகைச்
சுவைக்காகவும் மக்களை வெகுவாக கவர்ந்த படம் சிவகவி சிவகவி படத் திற்கும் இளங்கோவன்தான் வசனம் எழுதி இருந்தார். கோவை பட்சி ராஜா ஸ்டுடியோ தான் படத்தைத் தயாரித்து இருந்தது. அருமையான கதை சம்பவங்களோடு அமைந்த படம் சிவகவி.
இந்த மகத்தான திரைப்படமான சிவகவியையே முறியடிக்கும் விதத்தில் வந்த இன்னொரு பிரமாண்டமான வெற்றிப் படம்தான் பாகவதரின் ஹரிதாளப் படம். சுந்தர்லால் நட்கர்ணி இயக்கிய ஹரிதாளம் படத்தில் பாகவதருடன், என். எஸ். கே. மதுரம் ஜோடியும், டி. ஆர். ராஜகுமாரி போன்ற நட்சத் திர நடிகைகளும் இருந்தனர். இப்பொழுது தாயார் வேடம் தாங்கும் பண்டரிபாய் ஹரிதாளப் படத்தில் மிக இனம் பெனர் னாக பாகவதர், குதிரையில் ஏறி பாட்டு பாடி வரும் காட்சியில் அவரைக் கண்டு மிரண்டு ஒடும் பெண் பாத்திரத்தில் வருவார்.
ஒரு தீபாவளிக்கு வெளியாகி மூன்றாம் தீபாவளியை சந்திக்கும்வரை இந்தப் படம் தொடர்ந்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்தது. இந்த படத்தின் மிகப் பெரிய வெற்றியை படம் வெளிவந்த சிறிது காலத்திலேயே புரிந்து கொண்ட தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் எல்லாம் ஈமொய்த்தது போல பாகவதரை சூழ்ந்து தாங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புதல் தரவேண்டும் என மன்றாடி பாகவதர் அவர்களில் எத்த னையோ பேரை தட்டிக் கழித்தும் கிட்டத் தட்ட பன்னிரெண்டு படங்களுக்கு மேல் ஒரே நேரத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
னார்கள்.

Page 13
செப்டெம்பர் 15
எனவே வரப்போகிற அந்த படங்கள் எல்லாம் ஒரே விளம்பரமாக பத்திரிகைகளில் பிரசுரமானது. நடுவே பாகவதர் வெள்ளை குதிரையில் அமர்ந்திருக்கும் காட்சியோடு சுற்று சூழ பன்னிரெண்டு நிலா வட்டத்தில் பன்னி ரெண்டு படங்கள் பெயருடன் பாகவதரின் தலைகள் விதவிதமாக காட்சி அளிக்கிற விளம்பர டிசைன் பத்திரிகைகளில் விளம்பரம் ஆகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விளம்பரம்தான் பலரை பொறாமையில் தள்ளி பாடாய் படுத்தியது. அதன் விளைவுதான் பாகவதர், கலைவாணர் மீது
கொலை வழக்காகும்.
ஜோடிக்கப்பட்ட
பாகவதர் இந்த வழக்கின் பாதிப்பால் சிறை புக நேர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் போனதால் பாகவதரிடம் அட்வான்ஸ் தந்து படங்களில் நடிக்க சம்மதம் பெற்றிருந்த அந்த பன்னிரெண்டு தயாரிப்பாளர்களும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர் கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் அவர்கள். அந்த காலத்திலேயே தன் படத்தில் பாகவதர் நடிப்பதற்காக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கி இருந்தார்.
பாகவதர் விடுதலையாகி வந்த சமயத்தில் இனி பாகவதர் நடித்த படங்களுக்கு வரவேற்பு இருக்காதோ என்ற சூழ்நிலையில் லேனா செட்டியார் படம் எடுக்க தயங்கினார். எனவே லேனா செட்டியார் ஒரு நாள் பாகவதரை நெருங்கி, நான் தந்திருந்த இரண்டு லட்சம் ரூபாயை நீங்கள் பணமாக தரவேண்டாம். ஒரு ஆறு. பாட்டுகள் மட்டும் பாடி தந்துவிடுங்கள். அந்த பாடல்களை நான் ஏதாவது படங்களில் பயன்படுத்திக் கொள்கிறேன் எனக் கேட்டார்.
LLLLLL LLL LLLL YLLLLL LLLL LL LLL LLLL LL LLLLL LL L LLLLL Y0LLLLLT
இதனால் பாகவதர் கண் கலங்கி ‘என்னை நீங்கள் பின்னணி பாட்டுக்காரன் என்கிற புதிய நிலைக்கு மாற்ற பார்க்கிறீர் கள். முன்னணி நடிகனாக இருந்து பின்னணி பாட்டுக்காரனாக மாறுவது என் தன்மானத்தை ஏளனப்படுத்துவதாக நான் உணர்கிறேன். என் தலையை அடமானம் வைத்தாவது உங்கள் பணத்தை திருப்பித் தர நான் கடமைப்பட்டிருக்கிறேன். தயவு செய்து என்னை பின்னணி பாட்டுக்கார னாக மாற்றுகிற யோசனையை விட்டு விடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
பாகவதர் எப்போதும் படத்தை விட தனது சுயமரியாதையை முக்கியமாக கருதினார் என்பதால் தனது முடிவில் உறுதியாக இருந்தார்! ஆறு பாட்டுப்பாடி பதிவு செய்து கொடுக்க இரண்டு லட்சம் ரூபாய் யாருக்கு கிடைக்கும்? அந்த வாய்ப்பை பயன்படுத்த யாராவது மறுப்பார் களா? ஆனால் பாகவதர் என்ற மாமனிதர் அதை மறுத்தார்.
பாகவதருக்கு தந்திருந்த இரண்டு லட்ச ரூபாயை அவர் பணமாக திருப்பித் தர வேண்டாம். ஆறு பாடல் களை மட்டும் தனக்கு பாடித் தந்து விட்டால் போதும் என்று லேனா செட்டியார் கேட்டதை தனக்கு இது பெரிய லாபம் என பாகவதர் கருதவில்லை. தனது மரியாதைக்கு இதனால் இழப்பு என்றே கருதினார். அதனால் பட்ட கடனை எப்பாடுபட்டாவது பணமாக திருப்பித் தந்து விடுவேன்! என்னை தயவு செய்து பின்னணி அந்தஸ்துக்கு மாற்றாதீர்கள் என
பாகவதர் கேட்டுக் கொண்டதை பார்த்தோம்.
பாகவதர் சிறை சென்று
திரும்பிய பின்னர் ராஜமுக்தி, அமரகவி,
Жы 7 LL LLL LLL LLLL LL LLLLL L L L L L L L L L L L

- ஒக்டோபர் 14, 1998
சியாமளா, புதுவாழ்வு, சிவகாமி போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள்
எல்லாம் அவருடைய முந்தைய படங்கள்
மாதிரி வெற்றி பெறவில்லை. இவற்றில் சில படங்கள் படுதோல்வியும் கண்டன!
சாதாரணமாக ஒரு நடிகரிடம் அவர் நடித்த படம் ஒன்று தோல்வி அடைந்ததைப் பற்றிக் கேட்டால் என்ன பதில் சொல்வார்?
டைரக்டர் சரியில்லை. கதை சரியில்லை.
தயாரிப்பாளர் சரியாக செலவழிக்கவில்லை.
இப்படி யார் மீதாவது பழிப்போடுகிற மாதிரி ஒரு பதிலை சொல்லுவார்கள்.
ஆனால் பாகவதரிடம் இந்த படங்கள் தோல்விப் பற்றிக் கேட்டபோது அவர் என்ன சொன்னார் தெரியுமா?
படங்களை நல்ல முறையில் சிரமப் பட்டு தானி தயாரிதி தோம் . சொல்லப்போனால் அந்த காலங்களில் என் படங்களை எவ்வளவு கவனத்துடன் தயார் செய்வோமோ, அதே மாதிரிதான் இப்போதும் படங்களை தயார் செய்தோம். ஆனால் நமக்கு நேரம் ஒத்துழைக்கவில்லை. அந்த காலத்தில் எல்லாப் படங்களும் ஒடுகிற மாதிரி கை கொடுத்த காலம் இப்போது நம் கை நழுவிப் போய்விட்டது. இதைத்தான் நான் உணர்கிறேன் என்றார். மற்றபடி எந்த தனிப்பட்டவர் மீதும் அந்த தோல்விக்கான பொறுப்பை சுமத்த அவர் முன்வரவில்லை.
பாகவதர் படங்களில் அவரது பாடல்களே முக்கிய இடம் வகித்தன. அவருடைய பொலிவான சரீரமும், இனிமையான சாரீரமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. எனவே அவர் படங்களில் சண்டை காட்சிகள் எல்லாம்
இடம் பெறுவதில்லை. எனினும் 'சத்திய சீலன் படத்திலும், அம்பிகாபதி படத்திலும், அவர் வாள் சண்டை போடுகிற காட்சிகள் உண்டு. அவர் பிற்காலம் இரண்டு சமூகப் படங்களில் மட்டும் நடித்தார். அவை புதுவாழ்வும், சிவகாமியும் ஆகும். அவர் மீசையுடன் நடித்தது, 'சியாமளா படத்தில் மட்டுமே அவர் நடித்த அசோக்குமார் படத்தில் பிற்காலம் பெரிய ஹீரோக்களாக விளங்கிய இருவர் துணை நடிகர்களாக வந்தார்கள். அந்தப் படத்தில் பாகவதருக்கு கண்கள் பறிக்கப்பட்டபோது அவருக்கு உதவுகிற ஒரு வீரனாக எம். ஜி. ஆர். வருவார். அதே மாதிரி கடைசியில் பாகவதருக்கு கண்களைத் தருகிற பகவான் புத்தராக நடிகர் ரஞ்சன் வருவார்.
பொதுவாக ஒரே துறையில் இருப்பவர்களிடம் ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் கருத்துக் கேட்டால் மனதார மற்றவரை பாராட்டி கருத்து சொல்லிவிட மாட்டார்கள். ஆனால் பாகவதர் இதில் வித்தியாசமானவர்.
சிறந்த பின்னணி பாடகராக விளங்கிய டி.எம். செளந்தரராஜன் ஏறத்தாழ பாகவதரின் குரலை பின்பற்றி பாடக் கூடியவர். அதுபற்றி டி. எம். செளந்தர ராஜன் கூறும்போது கூட பாகவதர் மாதிரியே பாட வேண்டும் என்று சிறுவயதி லிருந்தே முயன்று அந்த வளமான குரலை பெற்றேன் என்று கூறி இருக்கிறார். இந்த செளந்தரராஜனைப் பற்றி பாகவதரிடம் அவர் எப்படிப் பாடுகிறார் எனக் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பாகவதரோ, பலே பலே ரொம்ப நன்றாகப் பாடுகிறார் என்றுதான் தன் கருத்தை கூறினார்.
(வளரும்)
நன்றி. 'வசந்தம்

Page 14
செப்டெம்பர் 15
SAFTA செயற்படுத்தப்படுமா" 1வது ஜர்க் உச்சி (தண்டு பற்றி ஒரு நோக்கு
ர்க் அமைப்பின் உறுப்பு நாடுகளான நேபாளம், பூட்டான், இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் 2001ஆம் ஆண்டில் இப்பிராந்தியத்தில் சுதந்திர வர்த்தக வலயமொன்றை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், SAFTA உடன் படிக்கையை இவ்வாண்டில் முழுமையாக
செயற்படுத்த திட்டமிடப்பட்டிருந்த
போதிலும் இதில் நடைமுறைச் சிக்கல்
இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிக்கல்களைக் களைந்து கிரமமான
செயற்பாட்டுக்கென செயல்முறைத் திட்டம் வகுக்கப்படும் என சார்க் அமைப்பின் தலைவியான இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அறிவித்துள்ளார். இப் பிராந்தியத்தில் பொருட்களின் மீதான வரியை நீக்குவது தொடர்பான இந்த சப்டிா உடன்படிக்கை சம்பந்தமாக இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அமைச்சர் லஷ்மன் கதிர்காமர், இந்த உடன்படிக்கை அமுல் திகதி பற்றி மீள் பரிசீலனை செய்யப்பட விருப்பதாக கூறியுள்ளார். எதிர்வரும் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் சப்டா உடன்படிக்கை சம்பந்தமான கூட்டம் கொழும்பில் நடைபெறவிருக்கிறது. இவ்வர்த்தக வலயத்தில் சார்க் நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்
ஜெயிலானி ரஸ்வி
விற்பனை செய்யப்படவிருக்கின்றன. இவற்றுக்கு சப்டா உடன்படிக்கைப்படி வரிவிலக்கு அளிக்கப்பட இருக்கின்றது.
இலங்கை தனது 50வது சுதந்திர பொன்விழாவைக் கொண்டாடும்
நிமித்தம் வேண்டுகோளின் பேரில் 10வது சார்க்
இலங்கை ஜனாதிபதியின்
உச்சிமாநாடு இலங்கையில் நடைபெற்றது. 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி புதன் முதல் ஜுலை 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இந்த மாநாடு நடைபெற்றது. நேபாளப் பிரதமர் கிரிதா பிரசாதி கொயிராலா, பூட்டானி ஜிக் மி ஜோய்ஸா தின்லீ, இந்தியப் பிரதமர் அடல்
அமைச்சரவைத் தலைவர்
பிஹாரி வாஜ்பாய், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹளினா, மாலைதீவு ஜனாதிபதி அப்துல் கையூம், பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷரீப் மற்றும் சார்க் செயலாளர் நாயகமும் 10வது சார்க் உச்சி மாநாட்டு அமைப்பில் கலந்து கொண்டவர்களாவர். இந்த மாநாட்டில் சார்க் அமைப்பின் தலைவியாக இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க கடமையாற்றினார்.
2002ஆம் ஆண்டளவில் சார்க்
பிராந்தியத்தில் இருந்து வறுமையை ஒழிப்பது என சார்க் தலைவர்கள் உறுதி
samlers
 
 

- ஒக்டோபர் 14, 1998
பூண்டுள்ளனர். இம்மகாநாடு நடைபெற்று இறுதியில் 84 அம்சங்களைக் கொண்ட
கொழும்புப் பிரகடனம் வெளியிடப்பட்டது. இப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
P 2
சார்க் சாசனத்தின் பிரகாரம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட விவகாரங்களில் பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுவடையச் செய்தல். ஒவ்வொரு நாடுகளினதும் இறைமை, அரசியல் சுதந்திரம் என்பன வற்றை மதித்து உள்விவகாரங்களில் தலையிடாமலும் படைப்பலத்தை பிரயோகிக்காமலும் சகல பிரச்சனை களுக்கும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் சமாதானத்துடனும் தீர்வு காணல்.
துரித சமூக பொருளாதார ஒத்து
ழைப்பு, பரஸ்பர நம்பிக்கை புரிந்து ணர்வு என்பவற்றை கட்டியெழுப்பு வதில் உறுதியுடன் செயற்படுதல்.
மாலைதீவில் இடம்பெற்ற 9வது உச்சிமாநாட்டின் பிரகாரம் நியமிக்கப் பட்ட ஆற்றல் மிக்க நபர்களைக் கொண்ட குழுவின் ஆலோசனைகளை யும், விதந்துரைகளையும் முழுமை யாக சார்க் தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சார்க் அமைப்பு பற்றிய விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயற் திட்டங்களை வகுத்தல்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடு களைப் பொறுத்தமட்டில் பொருளாதார
தாராள மயமாக்கலின் விளைவாகக்
5
கிடைக்கும் பயன்களின், சமச்சீரற்ற நிலையை சீர் செய்யும் வகையில் சார்க் அமைப் பிணி செயற்பாடுகளை நெறிப்படுத்தல்.
சர்வதேச நிதிச் செயற்பாடுகள் வர்த்தக முதலீட்டு விவகாரம் என்பனவற்றோடு இசைந்ததாக கொள்கை விதிப்பு செயற்
பாடுகளை கூட்டாக மேற்கொள்ளுதல்.
10வது உச்சி மாநாட்டின் போது தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இலங்கை இந்த அடிப்படையில் தற்போதைய பொருளாதாரச் சூழலில் பிராந்திய நாடுகளைப் பாதிக்கும் விடயங்கள் பற்றி ஆராய்வதற்காக ஏனைய நாடுகளின் தனியார் துறையின ரோடும் மத்திய வங்கிகளோடும் திட்டமிடல் பிரிவுகளோடும் ஆராய்ச்சி நிலையங்களோடும் பேச்சுவார்த்தை களை நடத்த வேண்டும். இது தொடர்பாக 21ஆம் நூற்றாண்டில் எதிர்நோக்க வேண்டியிருக்கும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் ஆராயும் கூட்டம் கொழும்பில் இடம்பெறும்.
"SAFTA" சப்ட்ா உடன்படிக்கையின் கீழ் ஏற்கனவே இடம்பெற்ற இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் தலைவர்கள் மீளாய்வு செய்துள்ளனர். அமைச்சர்கள் மட்டத்திலான அடுத்த கூட்டத்துக்கு முன்பதாக மூன்றாவது சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெறும் 'சப்டா இவ்வருடம் அக்டோபர் கொழும்பில் கூடி பிராந்திய நாடுகளுக் கிடையிலான வர்த்தக சலுகைகள் பற்றி
மாதம்
ஆராயும்.
tttfffffffffffffffffffffffffffffff aus zastra i

Page 15
செப்டெம்பர் 15
8, 9வது சார்க் உச்சி மாநாட்டில்
வலியுறுத்தப்பட்டது போல் சப்டா (தெற்காசிய சுதந்திர வர்த்தகப் பிராந்தியம்) பற்றிய செயற்பாடுகளை துரிதப்படுத்தல். இது தொடர்பான சட்ட நுணுக்கங்கள் பற்றி விரிவாக ஆராய்வ தற்கான் நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்தல். இந் நடவடிக்கைகளை 2001ஆம் ஆண்டுக்கு முன் பூர்த்தி செய்தல். இவ்வருடம் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கையில் இரண்டாவது சார்க் வர்த்தக கண்காட்சியை நடாத்து தல். 3வது சார்க் வர்த்தக கண் காட்சியை பாகிஸ்தானில் நடாத்துதல்.
9, இலங்கையின் சுதந்திரப் பொன் விழாவைக் கொண்டாடும் வகையில் இவ்வாண்டு இறுதிக்குள் கொழும்பில் சார்க் திரைப்பட விழாவை நடாத்துதல்.
10. பிராந்தியத்தில் வாழும் சாதாரண மக்களுக்கிடையிலும், புத்தி ஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள் மத்தியிலும், கலைஞர்கள் தொடர்பியலாளர்கள் மத்தியிலும் நெருக்கமான உறவுகளை வளர்க்கும் வகையில் பிரயாண ஒழுங்குகளை இலகுவாக்குதல்.
RA
சார்க் நாடுகளுக்கிடையிலும் பிராந்தி யத்துக்கு வெளியிலும் உள்ள நாடுகளு டனும் மேலதிக ஒத்துழைப்புக்களை வளர்த்துக் கொள்வதில் இணக்கம் காணப்பட்டுள்ளது. பரஸ்பர நன்மை களை வழங்கும் வகையில் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்து மாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
12. ஐக்கிய நாடுகள் சபையிலும் ஏனைய சர்வதேச மன்றங்களிலும் சார்க் நாடுகள் பொதுவான நோக்குடன் கூட்டாகச் செயற்படுதல்.
13. சிறிய நாடுகள் தமது இறைமை, சுதந்திரம், ஆள்புல ஒருமைப்பாடு ஆகிய விடயங்களில் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் உணரப்பட்டுள்ளதோடு அவற்றின் பாதுகாப்புக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாடிநிற்றல். ஐநா சாசனத்துக்கு அமைய சர்வதேச நாடுகளிடமிருந்து இந்த உதவியை எதிர்பார்த்தல்.
14, 2002ஆம் ஆண்டளவில் சார்க் பிராந்தி யத்தில் வறுமையை ஒழித்துக் கட்டு வதற்கென நியமிக்கப்பட்டுள்ள செயல ணிகளை துரிதமாக இயங்கச் செய்தல். இதில் தீவிர கவனம் செலுத்துதல்.
15, விஞ்ஞான, தொழில் நுட்ப ஆராய்ச்சித்
துறையில் சார்க் பிராந்தியம் சுயமாக தங்கியிருக்கக் கூடிய வகையில் பிராந்திய ரீதியான ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப மன்றங்களைத் தோற்றுவித்தல்.
16. சுற்றாடல் துறைகளில் கூடிய கவனம்
செலுத்துதல்.
17, தெற்காசியாவில் சிறுவர் நிலைமை
களை மீளாய்வு செய்து மேலதிக சேம நலத் திட்டங்களை உருவாக்குதல்.
18. துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சிறுவர்களின் புனர்வாழ்வுத் திட்டங் களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தல், பயங்கரவாதக் குழுக்களின்
LLYLLLLLLLYLLLLLYYLLLLLLLYLLLLLLLYMLSSLLL0LLS 颁 Trrrrrrrt trial

- ஒக்டோபர் 14, 1998
பிடியில் சிறுவர்கள் சிக்கிச் சீரழிவதைத் தடுக் கதி தேவையான கூட்டு முயற்சிகளை எடுத்தல்.
19, தெற்காசிய பிராந்தியத்தில் மகளிர் விவகாரங்களில் கூடிய கவனம் செலுத்துதல். விபசாரம் உட்பட
ஏனைய காரணிகளுக்காக இடம்
பெறும் பெண் மற்றும் சிறுவர்கள் கடத்தலை முறியடிக்க கூட்டு நடவடிக்கை எடுத்தல். அவ்வாறு மீட்கப்படும் பெண்களுக்கும் சிறுவர் களுக்கும் உதவும் வகையில் பிராந்திய நிதியம் ஒன்றை நிறுவுதல்.
20. பாரம்பரிய மருத்துவ முறைகளில் பிராந்திய ரீதியாக கூடிய கவனம் செலுத்துதல். இது தொடர்பாக சார்க் பிராந்திய சுகாதார அமைச்சர்களின் முதலாவது கூட்டத்தை கொழும்பில் கூட்டுதல்.
21, இவை தவிர கலாசார ஐக்கியம், அரசியல் ஒத்துழைப்பு, மாறிவரும் சர்வதேச பொருளாதார சூழலில் சார்க்கின் பங்கு, பொருளாதார ஒத்து ழைப்பை துரிதமாக்கல், அங்கவீன
பொருள் கடத்தலும், சர்வதேச மனித உரிமைப் பிரகடனம், சர்வதேச அணு ஆயுதப் பரிகரணம் என்பன பற்றியும் சார்க் உச்சி மாநாட்டில் இறுதித் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த சார்க் உச்சிமாநாடு
நேபாளத்தில் இடம்பெறும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ்,
அத்தகையவர்
(C54)
நிறைவேற்றுத்துறை அதிகாரங் கொண்டு சர்வசித்தராய் விளங்கும் அதே (பிற்போக் குச் சின்னமாம்) யூ.என்.பியினது அமைச் சரவை. இடைத்தரகராகக் கொழும்பிலுள்ள சில வர்த்தகப் பிரமுகர்கள் செயற்பட்டனர்.
சிலர் தமிழகத்துக்கும் கன்டா, ஆஸ்திரேலியாவுக்கும் எனக்
கழன்று விட்டனர். எஞ்சியவர் பாடு திண்டாட்டந்தான். தொண்டமானைத் தலைவராக வரித்த இந்த வர்த்தகர்களைத் தரகர்களாகக்
கொண்டு அமைச்சு
களுக்குக் காவடி எடுத்தனர் சிலர்.
இதில் இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்கம் என்பதன் பங்களிப்பு என்பது முகத்தைச் சுழிக்கச் செய்யும் நாற்றங் கொண்டதாயிற்று. இந்தச் சங்கத்தின் வரலாற்றை யாரேனும் திறந்த மனதுடன் எழுதின் நாற்றந் தான் வயிற்றைக் குமட்டுமளவுக்குக் கொட்டிக் கொண்டு வெளிவரும். எழுத்தாளர்கள் எத்துணைப் போக்கிரிகள் இத்துணை அற்பமானவர்களா? சீ - இவர்களுக்குச் சங்கமும் ஒரு கேடா என்று கேட்க வைக்கும் இந்த வரலாறு. ஆனால் இதை எழுதும் ஆற்றல் இச்சங்கத்தின் ஆரம்ப முற்றோர், பயங்கரவாதமும் போதைப் கால உறுப்பினராக இருந்து இன்று மட்டும் பார்வையாளராக மீந்திருக்கும்
ஒருவருக்குத்தான் உள்ளது எனலாம். ஒருவர் தனினை விரைவில் அடையாளங் காட்டுவார் என்ற
நம்பிக்கை திருப்பத்துக்கு உள்ளது.
紫
ஜே.ஆரின் அரசாங்கத்தில் இந்துசமய, கலாசார இராஜாங்க அமைச்சு உரு
வாக்கப்பட்டிருந்தது. முன்பு அமைச்சர்
(•o37)

Page 16
செப்டெம்பர் 15
ங்காய்ப் பூரான் வாங்கி வயிற்றை (3. உப்பி பலூனாக்கினான். கூதல் காற்றை திறந்து விட்டிருந்த அந்த யன்னல் வாரி இறைத்துக் கொண்டி ருந்தது. சீனன்குடாவின் விரிந்த விமானத் தளமும் குடாக் கடலோரமும் குன்றுகளும் மாறிமாறிக் காட்சி கொடுத்தன. தளத்தைச் சுற்றிலும் அடிக்கொரு காவல் அரண்கள் தோன்றிக் கொண்டிருந்தன. சென்ரியில் நிற்கும் நபரை மறைக்க மரக்குற்றிகளும் மணற்திட்டுகளும் எல்லா அரண்களிலேயும் ஒரே சீரில் வடிவெடுத் திருந்தன. புகைவணடியிலிருந்து இறங்கிய போது சீனிவாசன் திணறிப் போனான். எல்லா வகைகளிலும் அவனை அந்நியனாக்க வல்ல அரசுப்படையினர் புகைவண்டியை மொய்த்து நின்று
வல்ல
இறங்கிய பயணிகளை கணிணில்
எண்ணெய்யூற்றிக் கண்காணித்தனர்.
இலணி டனுக்குப் போகிற நப்பாசையில் கொழும்பு வரை வந்து பேபியைப் பார்த்து, அருள்பாலிப்புப் பெறப் போயிருந்தான். சும்மா போகவில்லை. மெஜஸ்ரிக் சிற்றியிலும் லிபேற்றி பிளாஸா விலும் சுற்றாத சுற்றெல்லாஞ் சுற்றி வந்து குவிக்கப்பட்டிருந்த குபேரக் குவியல் எல்லாவற்றுள்ளும் தேர்ந்த டிஜிற்றல் டயரியைத் தன் நிலை மறந்து உயரப் பறந்த ஊர்க்குருவி நிலையில் ஏதோ இனம் புரியாத அருட்டுணர்வினி வேட்கையில் பலநாட் சேமிப்புப் பணத்தை ஒரே நொடியில் கொட்டிக் கொடுத்து
இலண்டன் பேபியின் கவனத்தைக் கவரக் கையளித்தான். இருபது வருஷங்கள் இலண்டனில் வாழ்ந்து விட்டவனுக்கு இதுவா பெரிசு? சீனிவாசனுக்கு அது பெரிசாயிருப்பதால் பேபிக்கும் பெரிசாகி விடுமா? மனித நாகரிகச் சிகரத்தில் இருந்து இறங்கி அடிவாரத்தில் வந்து நிற்பவனுக்கு இதுவா ஒரு பொருட்டு? அதனை ஆயுந்திறன் சீனிவாசனிடத்தில் இல்லை. எப்படியாவது இலண்டன் போய்ச் சேர்ந்துவிடல் வேண்டும் என்கிற துடிப்பொன்றே மேலோங்கி நின்றது. பேபி அதைப் பொருட்படுத்தியதேயில்லை. தூக்கி எறிந்து விட்டான். வந்த வான் வழியே இலண்டன் திரும்பி விட்டான். பேபியின் உதவி என்கின்ற திராட்சைக்கு ஏங்கிய நரி போலானான் சீனிவாசன்.
ஆயினும் மனோலயங்களின் கிறக் கத்தில்- பேபியிடமிருந்து ஸ்பொன்ஸர் உதவி வரும் என்கின்ற அற்ப எதிர் பார்ப்பும் அசட்டு நம்பிக்கையும் கொண்ட வனாகவே அவன் காணப்பட்டான்.
சோமாவதியின் அடாவடித்தன அறைவாடகை அவனுக்குக் கட்டுப் படியாகவில்லை. தோட்டக் காணியை விற்ற காசைக் கரியாக்கி கொழும்புப் புகைபோக்கிகளில் பதிந்திட மனம் ஒப்பவில்லை. ஊர் திரும்பலானான். கப்பல் போக்குவரத்துச் சீராக இருக்கவில்லை. அகதிகளும் பயணிகளுமாக பல ஆயிரக் கணக்கானோர் துறைமுகத்தை சுற்றிய பகுதிகளில் காத்திருந்தனர். தினந்தோறும்
L L L L LLLLL LLLL LL LLL L LLLL LL LLL LLLL L LL LLLLL LL LL LL LLLLL LL LL L LLLLLLLAT STLSLLMLMLM SYS SL LLLLL LLLLLL LLLLLLLLYLLLLLLS
 
 

- ஒக்டோபர் 14, 1998
பிரதேசச் செயலகத்தில் பலர் வந்து பதிவு செய்து கப்பல் பயணத்திற்கான பணத்தையும் செலுத்தத் தயாராகி நின்றார்கள்.
பட்டியலில்
யாழ்ப்பாண ராஜாவின் கூடப் பிறந்த சகோதரன் போலவே திருமலை சரஸ்வதி. அரங்கத்தின் அமைப்பு ஒன்று பட்ட விநோதத்தை எண்ணி எண்ணி ஆச்சரியத்தின் உச்சிவரை சென்று கொண் டான். அத்துமீறல் சுரண்டலின் நேசர்களின் தாற்பரியம் அவனது வியப்பின் காரணியா யிருந்தது. தனியான ஓர் ஆட்சியின் உந்து விசையாகத் திகழும் ஒரே முதலாளியே அந்த இரண்டு அரங்குகளையும் அமைத் திருந்தார். அந்தக் கணத்திலே அவரின் வர்க்க சுபாவம் அவனுள் மிகத் தெளிவான தரிசனம் தந்தது.
லுஸாக்காவில் தொழில் புரிகின்ற தன் பால்ய நண்பனுக்குக் கடிதம் எழுதி உதவி கோரியபோது கொழும்பு போல் லுஸாக்கா இல்லையே என்கின்ற ஏக்கத் தொனியில் பதில் வந்து அவனை முற்றாக ஏமாற்றப்படுத்தியது. உமாமகேஸ்வரன் சிலையை ஒரு தாமரைத் தடாகத் தொட்டி யிலே நிறுவியிருந்தார்கள் வெள்ளை வெளேரென்ற வேட்டியில். சிலைக்கு எதிரில் சென்ரியில் நின்றவர்கள் வருவோர் போவோர் எல்லோரையும் ஆண் பெண் பேதமின்றிச் சோதனை போட்டுக் கொண்டி ருந்தார்கள். அடையாள அட்டைகள் பரிமாறிக் கொண்டிருந்தன.
சிவன் கோவில் முகப்புக் கடை யாழ்ப்பாணக் கிராமங்களின் கடையை ஒத்திருந்தது. நன்கு பழக்கப்பட்டவன் போல் உள்ளே நுழைந்து உட்கார்ந்தான். வெறுந் தேநீரை மிடறு விட்டுக் குடித்துக் கொண்டான். காசை மாற்றிய
போது மேசை மீதிலிருந்தவன் புத்தம்புது பத்து ரூபாய் நாணயத்தை மீளளித்தான். சுதந்திரப் பொன்விழா ஞாபகார்த்த புதிய நாணயம். அதிசயம் அவனை ஆட்டிப் படைத்தது. சுழற்றிச் சுழற்றி நாணயத்தை நுணுக்கமாகவே பார்த்தான். தலதாமாளிகை நாணயத்தில் வார்க்கப்பட்டிருந்தது. பொன்விழாவின் ஆரம்பத் தினங்களிலேயே அதே தலதா மாளிகை குண்டு வெடிப்பில் சிதைவு அடைந்து சுதந்திரத்தையே சிதைப்புக்குள் சிறை வைத்தது.
வைரவர் கோவில் மண்டபத்திலே தங்கி நின்ற பாதி அகதிகள் கப்பலின் வருகைக்காக தவம் செய்து கொண்டி ருந்தார்கள். சுந்தரலிங்கம் லொட்ஜில் செளகரியமாக கட்டில் - மெத்தைதலையணை- மின்விசிறி சகிதம் தங்கிட மேலதிகமாக நாளொன்றுக்கு எழுபத் தைந்து ரூபாய் வரை இழந்திடச் சீனிவாசன் இஷ்டப்படவில்லை. வைரவர் கோவில் மண்டபத்திலேயே படுத்துறங்கி குளக்கோட்டம் வரை வீசிய துறை முகத்து மென்காற்றை உள்ளிழுத்துக் கொண்டான்.
பகல் வேளைகளில் பிரதான வீதியெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. கோணேஸ்வரம் வரையில் ஆள் நடமாட்டம் இல்லை. இக்கரை வெளியில் பத்ரகாளி கோயிலுக்கு வருகிற நபர்கள் அக்கரையில் தெரிந்த கோயிலையும் பார்த்துத் தொழுதார்கள். வெயில் யாழ்ப்பாணத்தை நினைப்பூட்டி வைத்தது. மலையில் வெளிர் புத்தர் நின்றபடியே
சிலையாகித் தெரிந்தார்.
அசட்டுத் துணிச்சலில் தடுப்பு அரணிகளையும் ஒருவாறு தாண்டி தன்னந்தனி ஆளாகக் கோணேஸ்வரம்
YLLLLLLLLLLYLLLLLLLLLLLLtLtL LSeMMLLS0ALS SzLLtLLtLLtLLtLLtLLLLLLLLL

Page 17
GgúGt_tnuá 15
போய் வந்தான். கோட்டை நுழைவாயிலில் ஒரு பயங்கர நிசப்தம். ஆயுதபாணிகளின் இடைவிடாத கண்காணிப்பில் கடல் அலை. வெறுங் கடலைத்தான் கண் காணிப்புச் செய்வது போன்றதோர் அவல நிலை. கோணேஸ்வரத்தைச் சுற்றியும்
களில் வீசும் காற்றை சுவாசித்து நிரந்தரப் பிரசை போல் எதுவித கிலேசமும் அடை யாமல் அடையாள அட்டை கூட இல்லா மல் உலவித் திரிவது நன்கு தெரிகிறது. கோட்டைக்கும் நகரின் மையத்து மணிக் கூண்டுக் கோபுரத்துக்கும் இடையிலே
காவல் அரணிகளும் ஆயுதபாணிகளும் தெரிந் தன. குன்றின் நுனியில் வலு அநீத ரதி திலே வளர்ந்து நின்ற ஒற்றைச் செடியில் நேர்த்திக் கடன்
ஆயுதபாணிகளின் இடைவிடாத கணர்காணிப்பில் கடல் அலை, வெறுங் கடலைத்தார்ை கணர்
காணிப்புச் செய்வது போன்றதோர்
S யான தெரு இவர்களின் குடிசைகளினால் மாத்தி ரமே உருவானது. இங்கே வேற்று மனிதர் இலேசில் வேர்விட முடியாது. அத்தனை
ഷഖങ് ീബ
வேண்டிப் பலரும் சில நாணய முடிச்சுகளை வர்ண வர்ணப் பட்டுத்துணிகளிலே கட்டி விட்டிருந்தார்
கள். கீழே ஆழிக்கடல் விழுங்கத் தயார்
நிலையில் அலைத் திரளாகித் தெரிந்தது. கீழே பார்த்தவனுக்கு தலை சுற்றிக் கொண்டது.
வெலிக்கடைச் சிறையிலே தாக்கு தலாகிய தியாகிகளின் நீண்ட பட்டியல் கரையோரத்தின் அரங்கில் திறந்தவெளியின் மெழுவர்த்தி வார்ப்படத்தில் அழகுறவே ஒளிர்ந்து கொண்டிருந்தது. தெருமுனை யில் உலகத் தமிழ் மறையைத் தந்தவன் சிலையாகிப் பார்த்தபடியே தானிருந்தான். ஏகாம்பரம் தெருவரை வெறிச்சோடியே கிடந்தது.
நெல்சன் தியேட்டரை அண்டிய பழைய சவக்காலையைத் தாண்டியிருக்க மாட்டான். பின்னால் வந்த ஜீப்வண்டி அவனை அண்மித்து நிறுத்தம் கண்டது. பதட்டமடைந்தான் சீனிவாசன்.
எதிரில் தெரிந்த மண்குடிசைகள் அனைத்தும் அவ்விடத்தின் பூர்வீகக் குடிகள் அல்லாதாரால் ஆக்கப்பட்டதே. முழுச் சுதந்திரத்தோடு மைதான வெளி
இறுக்கமான குடிசை வாசிச் சுவர்.
ஜீப்பிலிருந்தவன் சீனிவாசனின் அடையாள அட்டையைக் கேட்டான். இவனும் நீட்டினான். இரு பிரதான மொழிக ளிலேயும் அட்டை பதியப்பட்டிருந்ததே கேட்டவனுக்கு உகந்த சங்கடத்தை பிறப் பித்தது. பிறந்த இடப்பகுதி போராளிகளின் உறுதியின் உறைவிடம் போல் பார்த்தவ னுக்குப் பட்டிருக்கக் கூடும். அகப்பட்ட ஆட்டின் சதையைக் குதறிக் கடித்துச் சுவைத்திட வெறி கொள்ளும் ஓநாயின் நிலையை பார்த்தவன் அடைந்தான். சீனிவாசன் மேலும் திகிலடைந்தான். விழியும் இமையும் நடுக்கம் கண்டன.
"பொலீஸ் றிப்போட்”
ஜீப்பிலிருந்தவன் கேட்டான்.
"இல்லை"
"ஏறுடா ஜீப்பில
திடீரென இறங்கி சேட் கொலரில் அழுத்தி சீனிவாசனை ஏற்றுவித்தான். சுற்றிவர கடல் சூழ்ந்த ஒரு சிறு பூமிப்பந்தின் பகுதியில் பிறந்து இதுவரை கரையே தாண்டி அறிந்திராத சீனிவாசன் ஓர் அந்நிய பூமியில் நிற்பதை அப்போது தான் உணர்ந்து கொண்டான்.
LLLLLL LLLL L LLL LLGLGLL L LLLLL LL LLL LLL LLL LLL LLLLLLL L LLLLAT TMSMLJeLe LL LLL LLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLLL LL LLL LLL LLLL LL LLLLL L LLLLLL

- ஒக்டோபர் 14, 1998
சிவா ரஞ்சன்,
தெஹிவளை.
மேல்நீதிமன்ற நீதிபதியை CID டைரக் டர் கையைப் பிடித்து இழுத்துப் போனா ராமே! சட்டம் அப்பாவித் தமிழர்களை எப்படிப் பாதுகாக்கப் போகின்றது?
Cஇது சட்ட விளக்கந்தரும் பேராசிரி யரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. ஆனால் அவர் இன்னும் இது விடயத்தில் ஏனோ வாயைத் திறக்கவில்லை.
திருமதி. செல்வநாயகி இராமலிங்கம், கொலிஜ் வீதி, கொட்டாஞ்சேனை.
* கொழும்பில் கைது செய்யப்படுபவர் களை, தடுத்து வைக்கப்பட வேண்டிuவ ர்களைக் கெளரவமாக நடாத்துவதற் கென நோர்வே பெரிய கட்டிடங்களைக் கட்டித் தரப்போகின்றதாமே?
C செய்தியை நானும் பார்த்தேன். நாடு முழுவதும் தமிழர்க்குச் சிறைகூடமாக இருக்கும்போது- நோர்வேக்கு இப்படி ஒரு கயிற்றை யார் கொடுத்தனரோ தெரிய வில்லை. ஒரு விடயம் மட்டும் தெளிவா கிறது. சட்டத்தைத் திருத்த விருப்ப மில்லை. சிறைக் கட்டிடங்களையும் பொலிஸ் கொண்டே போகட்டும். ஜனநாயகக் கொடி
நிலையங்களையும் கட்டிக்
உயரவே பறக்கும்.
வளர்மதி சுப்பையா,
வேப்பங்குளம், வவுனியா.
தடுப்பு முகாம், சித்திரவதை, வரிவசூ லிப்பு, வர்த்தகள் கடத்தல், அரச ஊழியர் கொலை என்று ஜனநாயக வழிக்கு வந்த வர்களால் நடாத்தப்படும் போது புலிகள் மட்டும் அந்த வழிக்கு வராமலிருப்பது நல்லது என்கிறேன் நான்! உங்கள் கருத்தென்ன?
CY உண்மைதான். ஜனநாயகம் என்பதன் அர்த்தம் இந்த நாட்டில் புதுப் பொலிவு பெற்றுள்ளது. சின்னத் துப்பாக்கி வைத்தி ருப்பவர்கள் தர்பார் நடாத்தினால் பரவா யில்லை. குட்டி அடக்கிவிடலாம் என்று அரசாங்கம் நினைக்கின்றது போலும். ஆக, ஜனநாயக வழி என்றால் குட்டித் துப்பாக் கித் தர்பார் என்று பொருளோ யாரறிவார்?
செ. ரங்கசாமி, கொட்டகல.
எல்லோரும் பெரிதாக எழுதிக்
கிழிக்கின்றார்கள். பேட்டி தருகிறார்கள். இங்கே தோட்டப் பாடசாலைப் பிள்ளை களுக்கு ஒரு பால்சேவை ஒழுங்குபடுத்திக் கொடுக்க முடியாத நிலையில் ஒன்றுக்கு இரண்டு அமைச்சர்கள். இன்னும் 19ஆம் நூற்றாண்டு இருட்டில் எங்கள் சிறார்கள். இந்தத் தலைவர்களை என்ன செய்வது? >ே உங்கள் ஆத்திரம் புரிகின்றது.
போடுவதைக் காதில் போட்டு வைக்கத்
YLLLLLLzLLLLL LLLLLL 0AeMMMMLSLLLL S zLLLLLLLzLLLLLLzLLLLLY

Page 18
செப்டெம்பர் 15
தான் செய்கின்றோம். ஆனால் ஆயுதம் உங்கள் கைகளிலல்லவா உள்ளது. நான் குறிப்பிடுவது வாக்குச் சீட்டைத்தான். பயன்படுத்தும் முறை இன்னும் திருப்தி யாக இல்லை என்பதைத்தான் உங்கள் ஆத்திரம் வெளிச்சமாக்குகின்றது. இளைய தலைமைகள் வேண்டும். அவை தோட் டத்துக்கு வெளியிலும் நோட்டம் விட வேண்டும்.
எஸ். காந்தரூபன், மத்திய வீதி, மட்டக்களப்பு.
உங்கள் ஆருடத்தின் படி அடுத்த தேர்தல் எதுவாக இருக்கும்?
~ே எல்லாமே உள்ளபடி இருந்தால்
ஜனாதிபதித் தேர்தல் வரும். அதற்கான எள்ளு, கிள்ளுப் போடல்
ஜனவரி மட்டில்
எல்லாம் தொடங்கியாயிற்று.
ஜெக ரவிமோகன், சேனநாயக்கா வீதி, கண்டி.
தலதா மாளிகையில் வெடித்த குண்டினால் தீர்வுப் பொதியை முன்னெடுப் பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் பீரிஸ் பேட்டிuளித்துள்ளாரே?
cox பொதியும் எவருடைய கதியும் பிரபாகரனால் தீர்மானிக்கப்படும் நிலைதான் தொடர்கின்றது என்பதை ஒப்புக் கொண்ட துக்காக ஏன் அமைச்சரைப் பாராட்டக் கூடாது. சர்வசன வாக்கெடுப்புத் தினத் துக்கு முதல்நாள் ஒரு குண்டு வெடித் தால்- அமைச்சர் மணிக்கணக்காகச் செய்துவரும் பிரசங்கத்தின் பலன் என்னா கும்? வாலை விட்டுத் தும்பைப் பிடிப்ப தெல்லாம் காலங்கடத்தத்தான்.
கே. சிவானந்தராஜா, வாழைச்சேனை.
உயிரோடு செத்துக்கொணர்டிருக்கும் எங்கள் அவல வாழ்வுக்கு விடிவே
560au ungr ?
விேடிவு வரும். ஆனால் அதைக் காணு வதற்குக் கூசும் எங்கள் கண்களுக்கு முதலில் நாம் கட்டுப்போட்டாக வேண்டும்.
எம். சி. இரத்தினவேல், மட்டக்குளிய.
எனக்கு வயது 68. கனடாவுக்குப் போகப்போறன். எனக்குத் தெரியும் அங்கு போனால் ஆகக் கூடியது 4, 5 வருடங் களுக்கு மேல் உயிரோடு இருக்க மாட்டேன் என்று. யாழ்ப்பாணத்தில் என்றால் இன்னும் பத்தோ அதற்கும் மேலோ- மன நிறைவோடு போய்ச் சேருவேன். ஆனால்குடும்பம் கனடாவில். என்ன வழி சொல்கி ரீர்கள்?
OX 10 வருடம் ஏங்கிச் சாவதைவிட
இரு வருடம் சிரித்து விட்டுச் சாவது மேல். ஆனால் கனடாவிற்குப் போனதன்
பின்னரும் யாழ்ப்பாணத்தை நினைத்து
ஏங்குவதால்தான் பலரும் "பொசுக்கென்று அங்கு போய்விடுவார்கள்.
ராஜினி ஜோசப், குருநகர், யாழ்ப்பாணம்.
} செம்மணிப் படலம் என்னாயிற்று?
C அம்மணமாப் போயிற்று உலக
அரங்கில் மட்டும்!
N
ܝ݇ܵ
LLLLLLLLTAT00L SkSS SL L L L L L L L L L LLLLL LLLL LLLL LL LL LLL LLL LLL LLLL LL LLL LL

- 5.5G-Tuir 14, 1998
ற்பத்து இரண்டு ஆண்டுகளே bII வாழ்ந்திருந்த புதுமைப்பித்தன் மறைந்து இவ் வாணி டு ஜுனுடன் ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்ச் சிந்தனையையும் தமிழ் மொழியையும்
( சுந்தரராமசாமி
புதுமைப்பித்தனால் இதை ஏற்க முடிய வில்லை. அவர் எழுத்துத் துறையில் பணியாற்றவே விரும்பினார். அதற்கான வாய்ப்பைத் தேடிச் சென்றார்.
ராய. சொக்கலிங்கம் நடத்திய
கடுமையாகப் பாதித்தவர். நிஜ உலகுடனான தொடர்பை முற்றாக இழந் திருந்த கனவுப் பார்வையை உடைத்து யதார்தீதம் சார்நீத பார்வைக்கு நம்மைதி
திருப்ப முயன்றவர்களின் L.வெ.
முன்னோடி. ஒரே வாக்கியத்தில்
அவருடைய சாதனையைக் கூறுவதென்றால், நவீன காலத்துடன் தமிழை இணைத்தவர் என்று சொல்லலாம்.
புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம். சொந்த ஊர் திருநெல்வேலி. பி. ஏ. பட்டம் பெற்றவர். ஆனால் அவருக்குப் படிப்பில் சிறிதும் ஆர்வம் இருக்கவில்லை. ஊர் சுற்றுவதிலும் பாடப் புத்தகங்கள் அல்லாதவற்றைத் தேடிக் கண்டெடுத்துப் படிப்பதிலும் விருப்பம் கொண்டவராக இருந்தார்.
கல்வி கற்ற காலத்தில்
அரசாங்க உத்தியோகத்தில் அவர் சேர வேண்டும் என்பது அவரது தந்தையின் ஆசை. சுதந்திரப் போக்குக் கொண்ட
ஊழியனிலும் டி. எஸ். சொக்கலிங்கம் ஆசிரிய ராயிருந்த 'தினமணி தினசரியிலும் புதுமைப்பித்தன் பணி யாற்றினார். பல இதழ் களுக்கும் தம் படைப்பு தந்தார். அவரது முக்கியமான எழுத்துகளில் அதிகமும்
கலைமகளிலும்
யிலும்
鑫 களை தி
'மணிக் கொடி' யிலும் வெளிவநீதன. சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள், வாழ்க்கை வரலாறுகள், அரசியல் விமர்சனங்கள் ஆகிய எல்லாத் துறை சார்ந்தும் செயல் பட்டிருக்கிறார். பெரிய நாவல்களை உருவாக்க விருப்பம் கொண்டிருந்தார். அம்முயற்சி கூடிவரவில்லை. ஆங்கிலம் வழியாக உலகச் சிறுகதைகளைக் கணிசமாக மொழிபெயர்த்திருக்கிறார். தினமணி ஆண்டு மலர்களை மிகச் சிறப்பாகப் பதிப்பித்திருக்கிறார். அவரது கூரான மதிப்புரைகள் அநேகமாக
'தினமணி'யில் வெளிவந்தவையே.
இருப்பினும் பல வாசகர்களும் இன்றும்

Page 19
Gayuh Gultaui 15
அவரைச் சிறுகதையில் சாதனை புரிந்த படைப்பாளியாகவே பார்க்க விரும்பு கின்றனர்.
புதுமைப்பித்தன் படைப்பாளி யாகச் செயல்பட்டது பத்துப் பன்னி ரண்டு ஆண்டுகள்தான். இக்குறுகிய காலத்தில் அவர் ஆற்றியுள்ள பணி களின் விரிவும் ஆழமும் வியப்பைத் தருகின்றன. எதுவுமே இல்லாமல் ஆவேசமான துTணி டு தலுக்கு ஆட்பட்டு இப்பணிகளைச் செய்திருக்கிறார். அவர் எழுதிய எல்லாவற்றிலும் அவருக்கே உரித்தான மொழியின் முத்திரை இருக்கிறது. மொழிபெயர்ப்புகளில் கூட இந்த முத்திரை பதிந்திருக்கிறது.
திட்டம்
தமிழ் மரபை நன்கறிந்தவர். அம்மரபுமீது பெருமிதம் கொண்டவர். நம் நேற்றையக் கவிதை வளத்தின் மிகச் பகுதி அவரை ஆட்கொண்டிருந்தது. மரபில் எந்த அளவு அவருக்குப் பிடிப்பு உண்டோ
சிறப்பான
அந்த அளவு மரபை மீறுவதில் ஆவேசமும் இருந்தது. இது ஒரு முரண்பாடென்றால் இது போன்ற பல அவர் என்றுதான் அவரை மதிப்பிட வேண்டி
முரண்பாடுகள் கொண்டவர்
யிருக்கும். படைப்புலகில் எதிரெதிர் திசைகளில் விடாது சஞ்சாரம் செய்தவர். கவர்ந்தது நாஸ் திகமா ஆஸ் திகமா நாஸ் திகத்திலிருக்கும் ஆஸ்திகமும் ஆஸ் திகத்திலிருக்கும் நாஸ்திகமும் கவர்ந்தன என்று சொல்லத் தோன்றும்.
தர்மத்தில் இருக்கும்
அவரைக்
அதுபோல்
எனிறு கேட்டால் ,
::::::::: iáTgsizzaz 34 É
அதர்மத்தைப் பற்றியும் அதர்மத்தில் இருக்கும் தர்மத்தைப் பற்றியும் பேச விருப்பம் கொண்டிருந்தார். எதையும் திட்டமிட்டு வரையறுத்துக் கூறுவதில் நம்பிக்கையற்றவராக இருந்தார். கடந்த ஐம்பது ஆணி டுகளில் அவரை மதிப்பிட முற்பட்டவர்களில் பலரும் ஏதோ ஒருவிதத்தில் அவரை வகைப் படுத்தவே முயன்றிருக்கின்றனர். அவர் படைப்புகளின் பகுதிகளைப் பார்க்காமல்
முழுமையையும் பார்த்தால் எந்த வரையறையையும் ஏற்க அவர் மறுப்பது தெரியும். 'வேதாந்திகள்
கையில் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும் என்று அவர் சொல்லியிருக்கிறார். இதைச் சரியான சுய மதிப்பீடு என்று சொல்ல வேண்டும்.
2_6)母 இல கி கியங்கள், மேற்கத்திய தத்துவங்கள் இரண்டும் புதுமைப்பித்தனைப் பாதித் திருக் கின்றன. உலகப் போக்குகள் பாதிக்கும் படி தன் மனக் கதவுகளை அவர் திறந்து வைத்துக் கொண்டிருந்தது முகி கியம். புதுமையினி மீது அவருக்குத் தீராத ஆசை. இந்தக் குணம் கடைசி வரையிலும் நீங்காது நின்றது. ஆங்கில மொழியினி பாதிப்பைக் கொண்டது அவரது தமிழ். அந்தப் பாதிப்பு ஆங்கில மொழியில் அவர் கண்ட அழகியல் சார்ந்தது. தான் பெற்ற ஆங்கிலப் பாதிப்பை ஒரு நூதன வலுவாக மாற்றி தமிழுக்குப் புதிய அழகை ஊட்டினார். நிகழி கால் நிஜங்களை ஆயாசம் இன்றி கவ்விக் கொள்ளும் தமிழாக அது மாறிற்று.
 
 
 

- ஒக்டோபர் 14, 1998
அத்துடன் நேற்றைய தமிழுடனான உறவைத் தக்கவைத்துக் கொள்ளவும் செய்தது.
புதிய பார்வையில் பல விஷயங் களைத் தேர்ந்தெடுத்து எழுதியவர். இதற்கான பாதிப்பையும் அவர் மேற்கத்திய இலக்கியங்களிலிருந்துதான் பெற்றிருக்கக்கூடும். மிகையான கற்ப னைக்கு எதிரான பார்வை இது. வாழ்க்  ைக  ைய க’
மேல்தட்டுப் பண்பாடுகளையும் மத்திய தர மதிப்பீடுகளையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த நம் கதை உலகம் அவரால் மவுசு இழந்து போயிற்று. அவர் உருவாகி கிய சாமானிய உலகத்தில், வாழ்க்கையில் அல்லல்படும் சகல ஜீவன்களும் இடம்பெற்றனர். மனித ஜீவன்கள் இல்லாமை சார்ந்து எதிர்கொள்ளும் அவலம் மீணி டும் மீண்டும் அவருக்குக் கதைப் பொருள்
ஆயிற்று.
கூச் சமினறி கண் திறந்து பார் ப பது ; நிஜங்களைத் தயக்கமின்றிப் (ӧ ш п ц— ” (5) உடைப்பது; சொல்லுக்கும் செயலுக்குமான மனித முரணி பாட்டை அம்ப
வரி மர் சக ர்
க ந . சு , புதுமைப்பித் தனைப்பற்றி எ முது ம’  ேப ா து தயக்கமின்றி  ேம  ைத என்ற சொல் லைப் பயன்
படுத்துகிறார்.
லப்படுத்துவது; N புதுமைபtத்தன் నో க.நா.சு.வோ பொய்மையை کتصعنہم کہہ உலகப்
லகபடையபு இக ܐ%ܢ சிமிப் * ஆளுமைகளி முகத தரை களை Nப் و القلا மனத் தைப் பறி கொடுத்தவர். புனிதங்களை உடைதீது சகஜ
நிலைக்குக் அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்
கொணிடு வருவது;
துவது; எல்லாவற்றையும் சந்தேகக் கணி கொணி டு பார்ப்பது ; இவை யெல்லாம் அவருடைய பார்வையின் முக்கியக் கூறுகள். தமிழ் வாழ்க்கை யின் ஊடும் பாவும் அறிந்திருந்த அவர் இந்தப் பார்வையை, தமிழ் மண்ணில் நட்டு, நம் வாழ்க்கையின் எண்ணற்ற
கோலங்களை அதில் படரச் செய்தார்.
ဒွိ ဒွိ ဒွို” န္တိပိ *łaszErzraz 5 :
அவர்களுக்கு இணையான சாதனை தமிழ் மண்ணில் தோன்ற வேண்டும் என்று கனவு கண்டவர். இருந்தும் புதுமைப் பிதி தனைப் பற்றிப் பேசும்போது வியப்பு டன்தான் அவரால் பேச முடிகிறது.
வாழி கி கை என னற்ற கோலங்கள் கொண்டது. இக்கோலங்கள்
எல்லாமே ஏதோ ஒரு விதத்தில்

Page 20
செப்டெம்பர் 15
புதுமைப் பிதி தனைக் கவர்நீதன. துல்லியத்திலும் நுட்பத்திலும் ஆசை வைத்து இந்தக் கோலங்களை அவர் பதிவு செய்திருக்கிறார். நம் வாழ்வின் உயர்வும் தாழி வும் அவருகி குத் தெரியும். அழகும் அழுக்கும் தெரியும். ஜாதி சார்ந்த அவலம் தெரியும். சமத்துவமற்ற சமூக அமைப்புப் பற்றித் தெரியும் . சுதந்திரமற்ற அடிமை வாழ்க்கை பற்றித் தெரியும். மனித மனத் தின் கல்மிஷம் தெரியும். களங்கமற்ற குழந்தை மனம் தெரியும். நிர்க்கதியாக நிற்கும் பெண்களைப் பற்றித் தெரியும். இநீத பட்டறிவு சார்ந்த சித்திரங்களாக எழுப்பி
உண மைகளையெல்லாமி
யிருக்கிறார். ‘வாழ்க்கையின் அர்த்தத் தைச் சொல்வது தத்துவம். வாழ்க்கை யையே சொல்வது, அதன் ரசனை களைச் சொல்வது இலக்கியம் என்பது அவர் கூற்று.
சிறுகதை வடிவத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள் அவரது ஆரம்ப காலச் சிறுகதைகளை முழுமை கூடாதவை என்று கூறலாம். மேற்கத்திய இலக்கிய உலகில் அவர் காலத்தில் நிகழ்ந்த சோதனைகளை, புதுமை மீது கொண்ட ஆசையால் சட்டென்று வாங்கித் தமிழுக்குத் தந்திருக்கிறார் அவர்.
படைப்பாளியாக அவர் எளிமை யானவர் அல்ல. ஆழமும் சிக்கலும் கொண்டது அவருடைய மனது. ஒரு படைப்பாளியை ஆழமும் சிக்கலும்
கொண்டவர் என்று சொல்வதும்,
ஆழமும் சிக்கலும் கொண்ட வாழ்க் கையை அந்தப் படைப்பாளி புரிந்து கொண்டிருந்தார் என்று சொல்வதும் ஏகதேசமாக ஒன்றுதான். அவருடைய ஆசைப்படி பெரிய நாவலை அவர் உருவாக்கியிருந்தால் வாழ்க்கைச் சிக்கலைக் கூறும் அவரது படைப்புத் திறன் மேலும் உறுதிப்பட்டிருக்கும்.
ஒழுக்கம் சார்ந்த முகமூடி களை அணிந்து, சமூக மதிப்பீடுகளை அதலபாதாளத்திற்குத் தள்ளிக் கொண்டி ருக்கும் ஒரு சமூகம், சகல துறை களிலும் வேஷதாரிகளை ஏற்றுக் கொணி டிருக்கும் ஒரு உண்மையையும் அழகையும் சுதந்திரத் துக்கான தேடலையும் சமத்துவத் திற்கான ஆசையையும் கொண்டிருந்த சமரசமற்ற ஒரு கலைஞனைப் புரிந்து கொள்ளத் திணறத்தான் செய்யும். இந்தத் திணறலையும் தாண்டி ஒரு சிறு பகுதி இன்று புதுமைப்பித்தனை மிகப் பெரிய சக்தியாக ஏற்றுக் கொண்டிருப்பது தமிழ் வாழ்க்கையின் மீது நாம்
சமூகம் ,
கொண்டிருக்கும் நம்பிக்கையைத் துளிர்க்க வைக்கிறது.
அவருடைய வாழி கீ கை நோக்கை வாசகர்கள் சரிவரப் புரிந்து கொள்ள கீழ்க் கண்ட மேற்கோள் உதவக்கூடும்.
"என் கதைகளின் தராதரத்தைப் பற்றி எரிந்த கட்சி, எரியாத கட்சி
ஆடுகிறார்கள். அதற்குக் காரணம் பலர் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது
 

- ?š, Gumuń 14, 1998
என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்
இராஜதுரையும் பின்பு இராஜாங்க அமைச்சர் தேவராஜும் பொறுப்பு வகித்தனர். அமைச்சர் இராஜதுரையின்
கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான : காலத்தில் ஓடோடியும் போய் ஒட்டிக் சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். கொள்வதில் சில முற்போக்குகள் கூசின. சில விஷயங்களை நேர் நோக்கிப் ஆனால் அப்படியும் கூச்சப்படாமல் "அவர் பார்க்கவும் கூசுகிறோம். அதனால்தான் தாழ் பணிந்து முற்போக்குப் பணி புரியும் இப்படிச் சக்கர வட்டமாகச் சுற்றி * பாக்கியம் பெற்ற காந்தர்வர்கள் இன்னும் இ.மு.போ.எ. சங்கத்தை விட்ட பாடாயில்லை. அமைச்சர் இராஜதுரை நடாத்திய அகில உலக இந்துமகா நாட்டிலும் அஸ்வமேத யாகத்திலும் இந்த முற்போக்காளர்களின் பங்களிப்புச்
வளைத் துச் சப் பைக் கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான
ராவணனையும் ரத்தக் களரியையும் மனக் குரூரங்களையும் விகற் பங்
蟹
களையும் உண்டாக்க இடமிருக்குமே
சொல்லிமாளாது. நல்லவேளையாக, கார்ள்
யானால் ஏழை விபச்சாரியின் ஜீவனோ
மார்க்ஸ் அஸ்வமேத யாகம் பற்றி எழுத முன்பே சொர்க்கம் போய்விட்டார் போலும். ; "சுருட்டும் இடமே சுகமான இடம் என்ற ; மார்க்ஸியத்தைக் கற்றுக் கொடுத்து o T மிகுந்த முற்போக்காக இயங்கத் தொடங் இலக்கியமென்பது மன அவசத்தின் 3 கியது - யூ.என்யி. அரசாங்கத்தின்
கீழ்,
பாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப் போகப் போகிறது? இற்றுப் போவது எப்படிப் பாதுகாத் தாலும் நிற்கப் போகிறதா? மேலும்
எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா o e e
சங்கத துககு ஆயுட காலத தலைவர், ஆயுட்காலச் செயலாளர், வருடாந்தக் கூட்டம் அது இது என்று எதுவும் கிடையாது. பட்டும் படாமலும் அறிக்கை வரும். பல்லவி பாடுதலே தொழிலாகப் போயிற்று.
நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரம்ம நாயகம், இத்தியாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இவர்களது வாழ்வுக்கு இடம் அளிக்காமல் காதல், கத்தரிக் காய் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை.
懿 இ. மு. எ. சங்கத்தின் சாதனை என்று எதை எவர் எழுதினாலும் பரவாயில்லை. ஆனால் நான் எழுதுவதை
நடைமுறை விவகாரங்களைப் பற்றி
எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எவராலும மறுகக முடியுமா எனறு பாருங்கள். அதுதான் இற்றைவரையான
அவர்களது மிகப்பெரும் பங்களிப்பு.
A அதுதான் பொன்னாடைக் கலாசாரம்.
"afssrunsosf' நன்ற தினமணி விளக்கம் தேவையா? காத்திருங்கள்.
எதுவும் இல்லை".

Page 21
செப்டெம்பர் 15
வீதிவலம் முடித்து சுவாமி உள்ளே போய்விட்டார். பல நாளாய்க் காணாதோரைக் கணிட ஆனந்தம் வள்ளிக்கு. கச்சான் 'சரை ஒன்றைக் கைக்குள் பொத்திக் கொண்டு குளக் கட்டை நோக்கி விரைகிறாள். இனிச் சற்று நேரத்துக்கு இந்தக் குளக்கட்டுத்தான் அவளது அரங்கம். அரங்கேறக் காத்திருப் பவை ஏராளம்.
ஒருநாளுமில்லாத புதினமாய்க் குளக்கட்டில உட்கார்ந்து
'ஏனி டியம் மா
கதைப்பம் வா எண்டு கூப்பிட்டனி?” கேள்வியைத் தொடுத்தாள் சரசு.
"வேறெங்கேதான் உட்காருவதாம். எதுக்கு
மேலே உட்காந்தாலும் அது வெடிச்சுப்
போற காலமெல்லே இது
வள்ளியின் முதல் சொட்
அவளும் பார்தி தி ருந்தாள். நெரிசலில் இ டி பட்ட போது முகந் தெரிந்த சரசு, மகேசு இருவரும் கு ள க கட்டு க கு வருவார்கள். வேற
யாரையும் கூட்டி
நம்ம பரதேசி வாழ்வில எது வெடிச்சு என்ன வாகப் போகுது” சலித்துக் கொண்டாள் சரசு.
"உனக்கும் எனக்கும்
வருகிறார்களோ தெரிய வில்லை. துTர்ந்து போய்க் கிடந்த குளத்தின் மறுபுறம் எட்டிப் பார்க்கிறாள் வள்ளி. தண்ணீரும் தாமரையுமாய் தளம்பிக் கொண்டிருந்த அம்மன் கோயில் குளம் வரண்டு. கிடந்தது. உள்ளே நீரில்லை. சருகுகளும் கடதாசிகளும் குளத்தை நிரப்பின. வள்ளியின் மனத்தை கடந்தகால நிகழ்வுகள் நிறைத்தன.
கோபுர வெளிச்சத்தில் சரசு, மகேசு வேறிருவருடன் வருவது தெரிந்தது. ஆரைக் கூட்டி வாறாளுகளோ தெரியவில்லை. மனம்விட்டுப் பேசலாமா?
வள்ளி யோசித்தாள்.
தான் பரதேசி வாழ்க்கை. ஆனால் வாழத் தெரிந்தவர்களும் இருக்கிறாங்கடி- அதைப் பிடிச்சு இதைப் பிடிச்சுப் பிழைக்கிறாங்க. கழுவுற மீனில நழுவுற மீனாப் பிழைக்கிறாங்க. காட்டிக் கொடுத்துப் பிழைக்கிறாங்க. மற்றவங்களப் பற்றிக் கதையளந்தே பிழைக்கிறாங்க. இது ஒண்டுமே நமக்கு சரிப்பட்டு வராது. அப்ப பரதேசி வாழ்க்கை தானேடி மிஞ்சும்.
இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயங்கள் தானே வள்ளி. ஏதாவது புதுசாச்
சொல்லேன்'.
"கோவில்ல திருவிழா நடக்குதே! இது புதிசில்லையா? ஹெலிகொப்டரிலிருந்து
 
 
 

- 56 nt is 14, 1998
ரி. வி. யிலயும் றேடியோவிலயும் நேரடி வர்ணனை என்று மணித்தியாலக்கணக்கா பொழிஞ சாங்களே! இதெல்லாமி புதுசில்லையா?” இது வள்ளியின் வழக்கமான கிண்டல்தான் என்றபடியால் சரசு புன்னகைத்தாள். ஆச்சரியப்படவில்லை.
ஓமோம் இன்னும் எத்தனை புதுசுகளைக் காட்டுவாங்களோ தெரியவில்லை.
"அண்ணாந்து பாக்க வைச்சுப்போட்டு அரையில உள்ளதைக் கழட்டிப் போடுவாங்கள் என்று அடுத்த வீட்டு அப்பு முன்னர் அடிக்கடி கூறினவர். இங்கேயும் அண்ணார வைச்சுப்போட்டு ஏதேனும் கழட்டியிருப்பாங்கள். கணக்க வேணாம். கொஞ்சம் கிழக்காலே பாரேன்.
விடயம் விளங்காத சரசு உண்மையிலேயே கிழக்குப்புறம் திரும்பிப் பார்த்தாள்.
"போட்ட பூக்களுள் எத்தனை நிலத்துக்குள்ள புதையுண்டனவோ
- விளக்கினாள் வள்ளி.
() G) ()
"விசயம் தெரியுமோ? கிழக்கு வீடும் வடக்கு வீடும் இப்ப நேரடியாக உறுமத் தொடங்கிட்டுதுகளாம். கொக்கி போட்டாள் வள்ளி மகேசு கோணலாய்ச் சிரித்தாள்.
"வடக்கே வேலை வேண்டாம் என்று கிழக்கு வீட்டு அந்த மூன்று பேரும் அடித்துச் சொன்னவையாம். அப்படியி ருந்தும் இந்த வடக்கு வீட்டுக்காரங்க இரண்டு பேரும் விட்டபாடாயில்லையாம். என்றைக்கோ ஒரு நாள் தங்களுக்கும்
உட்கார முடியும் என்ற நம்பிக்கையில நாடிபிடிச்சுப் பார்க்கத்தான் மற்றதுகள ஏவினவையாம். பாவம். அந்த இரண்டும் அநியாயமாய் கண்ணைத் திறந்து வைச் சுட்டே கடலுக்குள்ள இறங்கிட்டாங்க. இப்ப மூன்றாவது ஆளத் தேடுறாங்க. இதுதான் கிழக்கு வீட்டாரைக் கொதிக்க வைத்துவிட்டது. இப்போ அடிச்சுச் சொல்லப் போறாங்களாம். வேண்டாம் விளையாட்டு. இல்லாட்டி எங்களையும் பகைச்சதாய்த்தான் முடியும் என்று.
விக்கித்து நின்ற மகேசு கேட்டாள். "அப்ப நம்ம தெற்கு வீட்டார் என்ன சொல்கிறார்? அவர் சொன்னாத்தானே
அங்கு எதுவும் அசையுமாம்".
"நழுவுற மீனா? மாட்டுப்பட்டாலும் அதுக்குத் தப்பிக்கத் தெரியும். இடை நிலைக் கச்சேரி செய்ய விரும்பிறதாம். அதாவது கதிரை அப்படியே கிடக்கட்டும். பெயர் மட்டும் நம்மோட இருக்கட்டும் என்று பேட்டி கொடுத்திருக்கிறது அது".
எரிச்சலைக் கொட்டினாள் வள்ளி!
"உந்த நழுவுற மீன் மூக்காலே முட்டி முட்டித் திரிந்த அந்தப் பெட்டகம் என்னாச்சு"
மீண்டும் இழுத்தாள் மகேசு.
"பெட்டக வியாபாரத்தைக் கதிரைக் கனவுகள் கலைச்சுப் போட்டுது. முதலில் கதிரை விளையாட்டு என்று மேலிடம் அறிவுறுத்தியதும் வியாபாரம் முடங்கிப் போயிற்று. ஏற்கனவே சீனோரில் மீன்பிடிக்கக் கற்றுத் தந்த நாடு 56 மில்லியனைக் கொட்டியழுதிருக்கிறதாம்
를 「蠱霄 °露 靈鷲。鑒',「璽* 「靈
疆

Page 22
செப்டெம்பர் 15
ஒற்றுமை வளர்க்க. கனபேரின்ர சட்டப்பை கள் நல்லா வளர்ந்திட்டுதாம். ஒற்றுமை பொலிஸ் நிலையம், தடுப்பு முகாம்கள், அகதி முகாம்கள் என்று கொடிகட்டிப் பறக்குதாம்"
தெரிந்ததை முழுதாய் உடைக்கவில்லை வள்ளி என்பது அவளது ஆதங்கத்தினூடு தெரிந்தது.
G) (3) G)
பக்கத்தில் நின்ற இருவரையும் இப்போது தான் ஆறுதலாகப் பார்க்கிறாள் வள்ளி. இரண்டுமே இளசுகள். இளசுகள் எண் டாலே இந்தக் காலம் பொல்லாத ஆபத்து.
"யாரிவை தங்கச்சிமார்?" சரசிடம் கேட்டாள்.
இடம்பெயர்ந்து வந்ததுகள். எங்களோட தான் இருப்பு. நிறையக் கதை வச்சிருக்கி றாங்கள். ஆனால் லேசில சொல்றாங்க ளில்லை" தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள்
3FJ5i.
"எங்களுக்கு இப்போ உணவுத் தட்டுப்பாடு. சங்கக்கடை விநியோகமெல்லாம் நிண்டு போய் நெடுநாளாச்சு. நெல்லுக்கும் வந்து புல்லுக்கும் போகுதென்று தண்ணியை நிற்பாட்டின கதைதான்" சோகம் அப்பிய முகத்தின் சொந்தக்காரியான சோபனாதான் முதலில் வாய் திறந்தாள்.
'நெல்லு நெல்லுத்தான். புல்லு புல்லுத்தான் எண்டு இவங்களுக்குத் தெரியாதோ' - வள்ளி பரபரப்புக் காட்டினாள். உங்களட வேலையை நீங்களே பாரென்று விட்டிட்டால் பிரச்சனை முடிஞ்சு போயி டுமே. அதையே இவங்களும் விரும்பி றாங்கள்?"
மகேசு குறுக்கிட்டாள். இல்லையக்கா- அளந்துதான் கொடுப்பின மாம்- உணவென்று வந்துவிட்டால் --சோபனா முடிக்கின்றாள்.
"இதுக்குத்தான் அகப்பையை நாமே
எடுத்துடோனும் எண்டுறது" வள்ளி முறுவலித்தாள்.
"எங்கட ஆக்கள் அகப்பையின் அளவை
அளந்து, பேசி, வடிவமைச்சு, வாங்கித் தூக்கி வரமுன்னம் சனம் பட்டினியால் செத்துப் போவது மட்டும் நிச்சயம்" - இதுவரை பேசாத அந்த இரண்டாவது பெட்டை விறைப்பாகச் சொன்னாள்.
"ஒமோம். அதுக்குப்பிறகு நிறைய வெளி நாட்டுதவியெல்லாம் வந்து பட்டினி ஒழிப்பு, நோய் தடுப்பு, சோமாலியா, ருவாண்டா என்றெல்லாம் எழுதிக் கிழிச்சு. கனபேர் பேசுவினம்" சோபனாவும் சேர்ந்து கொண்டாள்.
"எட ஹெலியிலிருந்து பூப்போட- எங்கட ஆக்கள் கத்தின கத்து- அப்பாடா? அங்கே என்னெண்டா- அண்ணாந்து பார்க்கிறவங்களும் வாய்க்கு மண் போடுவ தாகத்தான் அறிக்கைகள் வருகுது" சரசும் இணைகின்றாள்.
இப்போது வள்ளியின் முறை. எழுந்து நின்று கச்சான் கோதுகளைத் தட்டிவிட்டு சேலையைச் சரிசெய்தாள்.
"மீட்கப்பட வேணடும் என்கிறது இதுக்குத்தாண்டி, இவை வேற. அவை வேற- பிரச்சனை விளங்கிச்சோ" கைகளை வீசி நடக்கத் தொடங்கி விட்டாள். நால்வரும் பின்தொடர்ந்தனர்.
 
 

- 9ö;Gt nulí 14, 1998
கனடா உயர்நீதிமன்றத்துக்கு இந்த விசித்திரமான வழக்கு வந்தபோது சட்ட அறிஞர்கள் பலரும் திகைத்துத்தான் போய்விட்டார்கள். இது வீண்முயற்சி
என்றார்கள் சிலர். சட்டந் தெரியாதவர்களது முட்டாள்தனம் என்றனர் வேறுசிலர். அரசியலமைப்பைப் பொருள் கொள்ளத் தெரியாதவர்களது நப்பாசை என்றனர் இன்னொரு பிரிவினர். அரசியலமைப்புச் சட்டத்தில் புது அத்தியாயம் படைக்கும் என்று நம்பினர் சிலர். தனக்கு இது குறித்து விசாரிக்கும் அதிகாரம் (நியாயாதிக்கம்) இல்லையென்று உயர் நீதிமன்றம் கைவிரித்துவிடும் என்றே சட்ட அறிஞர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இவர்கள் யாவரதும் எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்கும் விதத் தில் கடந்த மாதம் 20ஆந் தேதி உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அப்படி என்ன வழக்கு? அது என்ன தீர்ப்பு?
கனடா நாடு 10 மாகாணங் களையும் 2 ஆள்புலங்களையும் கொண்ட ஒரு பரந்த நாடு. ஆரம்பத்தில் ஐரோப்பா விலிருந்தும் பின்னர் உலகின் பல பாகங்க ளிலிருந்தும் வந்தவர்கள் குடியேறிய நாடு இது. கூட்டாட்சி அரசியலமைப்பை இது கொண்டிருக்கின்றது. மாகாணங்களுக்கு மிகப்பரந்தளவு அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன. கூட்டாட்சி நாடுகளுக்
முன்மாதிரி உதாரணமாகக் கனடாவின் அரசியலமைப்பு சுட்டிக் காட்டப்
படுவதுண்டு.
கனடாவின் 10 மாகாணங்களிலும் கியூபெக் மாகாணம் வித்தியாசமானது. இந்த மாகாணத்தில் பெரும்பான்மையினர் பிரெஞ்சு மொழி பேசுவோர். இனவழியும் அவர்கள் பிரெஞ்சுக்காரரே. நீண்ட போராட்டத்தின் பின் ஆங்கிலேயர் கியூபெக்கைக் கைப்பற்றி கனடா என்ற கூட்டரசை உருவாகி கியபோது கியூபெக்குக்கு விசேட அந்தஸ்து வழங்கப்பட்டது. எனவே கூட்டாட்சியின் கீழ் என்றாலுங்கூட கியூபெக் மாகாணம் ஏனைய 9 மாகாணங்களுக்குச் சமனாக கருதப்படவில்லை. 1867 யூலை 1ஆந் 655u British North America Act என்பது இந்த அந்தஸ்தை கியூபெக்குக்கு வழங்கியிருந்தது. இதுவே கனடாவின் அரசியலமைப்பின் முதலாவது வலுவான
ஆவணமுமாகும்.
கூட்டாட்சி ஒன்றின் கீழுள்ள பிரிவுகள் கூட்டரசிலிருந்து பிரிந்து போக முடியுமா என்பது பற்றிச் சில அரசியல மைப்புக்கள் வெளிப்படையாகவே குறிப்பிடு வதுண்டு. உதாரணமாக ஒஸ்திரேலி யாவின் அரசியலமைப்பு பிரிபடமுடியாத (indisSoluble) என்ற பதத்தை வெளிப்
LLLLLLL LLLLLLLLLLLLLLLLLYLYLYLGLGLLLYYLLLLLLL TLMMLMMM S ل ܗܝ ܗܝ ܗܝ ܗܝ

Page 23
GarthGlt-uhtuit 15
படையாகப் பாவித்துள்ளது. ஐக்கிய
அமெரிக்க அரசியலமைப்பில் இப்படியொரு பதம் வெளிப்படையாகக் குறிப்பிடப் படாமையும் அங்கு உள்நாட்டு யுத்தம் 1881இல் ஏற்படக் காரணமாயிற்று. இந்த யுத்தத்தில் பிரிவினைச் சக்திகள் தோற்கடிக் கப்பட்டதும் அமெரிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில் "அழிக்கப்பட முடியாத மாநிலங்களைக் கொண்ட, அழிக்கப்படமுடியாத ஒன்றியத்தை" அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கி யுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால் கனடாவின் அரசியல மைப்பில் இந்தப் பிரிவினை பற்றி எதுவுமே கூறப்படவில்லை. முன்னர் தனித்தனி அலகுகளாக, மாகாணங்களாக இருந்து பின்னர் பொதுவான சில நோக்கங்களுக்காக ஒன்றிணைந்த மாகாணங்கள்- தாம் இணைந்த பின்னர் தமது நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதில் ஏமாற்றமடைந்தால் திரும்பவும் ஏன் பிரிந்துபோக முடியாது? கனடாவிலும் இந்தக் கேள்வி கியூபெக் மாகாணத்தின் தேசியவாதக் கட்சியான கியூபெக்கின் கட்சி (Parti Quebecois) LDT55/T6OOT S9|Ji6oo Fiji கைப்பற்றிய நாள் முதலாக எழுப்பப்பட்டு வந்தேயுள்ளது.
தீர்ப்புத்தானென்ன?
உயர்நீதிமன்றத்தின் 9 நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பில், "பிரெஞ்சு மொழி பேசுபவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருக்கும் கியூபெக் மாகாணம் தன்னிச்சையாக முடிவெடுத்து (unilaterally) கனடாவிலிருந்து பிரிந்து போகும்
உரிமையைக் கொண்டிருக்கவில்லை" எனக் கூறப்பட்டதும் கூட்டாட்சி வாதிகள் குதூகலித்தார்கள். அதாவது கியூபெக் இனிமேல் தான் விரும்பியதற்காகப் பிரிந்து செல்ல முடியாது எனக் கூறப்பட்டு விட்டது. ஆனால் அதேவேளை நீதிமன்றம் இன்னொரு கருத்தையும் (அதிரடியாக) முன்வைத்துள்ளது. "தாங்கள் இனிமேலும் கனடாவுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை என்று தெளிவானதும் வெளிப்படையானதுமான தெரிவிப்பொன்றை கியூபெக் மக்கள் வெளிப்படுத்தி நிற்பின் கனடாவின் அரசியலமைப்புக் கட்டளையானது தொடர்ந்தும் எவ்வித பாதிப்புமின்றி இருக்குமெனக் கூறமுடியாது". இந்த இரண்டாவது வாசகம் பிரிவினைவாதி களைத் துள்ளிக் குதிக்க வைத்துள்ளது.
கியூபெக் மாகாணம் பிரிவினை யைத் தழுவ விரும்புவதாக முடிவு செய்யின் அரசியலமைப்புச் சட்டமும் சர்வதேசச் சட்டமும் மத்திய அரசுக்கும் மற்றைய மாகாணங்களுக்கும் கூறுவ தென்ன? நாடு பிரிய வேண்டியதுதான் என்பதை நல்ல நோகி கதீ தோடு கியூபெக்குடன் பேசி முடிவெடுப்பதா?
இதற்கான விடையையும் கூறுவதற்கு உயர்நீதிமன்றம் தவற வில்லை. கியூபெக் மக்களின் தீர்ப்பு தெளிவாக இருப்பின் - அத்தீர்ப்பு 'தெளிவான விடயத்திலாக இருப்பின் அரசியலமைப்புக் குட்பட்ட வழியில் பிரிவினையைப் பேசி, அனுமதிக்க வேண்டிய கடப்பாடு மற்றையவர்களுக்கு (மத்திய அரசு + ஏனைய மாகாணங்கள்) உண்டு என்பதை நீதிமன்றம் சொல்லாமல்
LLLLLL LLLLLLLLSLLLLLL0LLLL0LLLL L0L LLLLL LLLLLL

- ஒக்டோபர் 14, 1998
சொல்லியுள்ளதா? நீதிமன்றம் இவ்வளவுக்கு ஆழமாகப் போகும் என்று கனடாவின் சட்டவாதிகளும் அரசியல்வாதிகளும் நினைத்திருக்கவில்லை. நீயாகப் பிரிந்து போக முடியாது" என்ற வழமையான பதிலை கியூபெக்குக்குக் கூறுவதுடன் நீதிமன்றம் நிறுத்திவிட்டிருந்தால் அரசாங்கம் மகிழ்ந்திருக்கும். ஆனால் நீதிமன்றம் ஒருபடி மேலே போய் நீயாகப் பிரிந்துபோக முடியாது. ஆனால் எப்போது பிரிந்து போகலாம்” என்பதையும் கூறிவிட்டதைத்தான் ஆளுங்கட்சியான லிபரல் கட்சியாலும் அதன் பிரதமர் ஜீன்
சகித்துக்
கிரேஷனாலும் கொள்ள
முடியாதுள்ளது.
கூட்டாட்சிவாதிகள் கடந்த பல வருடங்களாக வாதிட்டு வந்திருப் பதன்படி- கியூபெக் பிரிந்து போவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. எனவே அது முற்றுமுழுதான உள்நாட்டுப் பேரில் முடிவுறும் விடயமாகிவிடும் என்பதுதான். அதாவது பிரிவினை பற்றிப் பேசுவது முறையற்றது என்ற வாதம் முன்வைக்கப் பட்டது. அதற்குத்தான் பலத்த அடி விழுந்துள்ளது. ஒன்பது நீதிபதிகளும் கூறியுள்ளதன்படி பிரிவினைபற்றிப் பேசுவது முறையான விடயமே. தாராளமாகப் பிரச்சாரம் செய்யலாம். வேண்டுமான அளவுக்கு சர்வசன வாக்கெடுப்பு நடாத்த லாம் என்பது சொல்லாமல் சொல்லப்பட்டு விட்டது. இதுவரை இரண்டு சர்வசன வாக்கெடுப்புகள் மட்டுமே நடாத்தப்பட்டன. முடிவு சாதகமாக இருக்கவில்லை.
சர்வசன வாக்கெடுப் பை
மாகாணக் கட்சியான கியூபெக் கட்சி
பிரயோசனம் என்று ஏளனமாய் கி கேட்டவர்களை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வாயடைக்க வைத்துவிட்டது. மீண்டுமொரு, மிகக் கவனத்துடனும் திடசங்கற்பத்துடனுமான சர்வசன வாக் கெடுப்பை நடாத்தும் ஆசையை கியூபெக் கட்சி இப்போதே வளர்க்கத் தொடங்கியும் விட்டது. கியூபெக் மாகாண முதல்வர் லூசியன் பூச்சாட் மிகவும் குதூகலத்துடன் காணப்படுவதில் நியாயமில்லாமலில்லை.
ஏன் வந்தது வழக்கு?
கனடா கூட்டாட்சி அரசிலிருந்து கியூபெக் மாகாணம் பிரிந்துபோய் தனிநாடாக வேண்டுமா இல்லையேல் தொடர்ந்தும் கனடா கூட்டரசில் அங்கம் வகிப்பதா என்ற வினா 1980இல் கியூபெக் மாகாண மக்கள் முன்பாக வைக்கப் பட்டது. 60% வாக்காளர்கள் "தொடர்ந்தும் கனடாவுடனேயே இருப்போம்" என்று தீர்ப்பளிக்க 40% ஆனோரே பிரிவினையை ஆதரித்தனர். கியூபெக் மாகாணக் கட்சி மனந்தளராமல் மீண்டும் 1995இல் மற்றொரு சர்வசன வாக்கெடுப்பை நடாத்தியது. பிரிவினை வேண்டாம் என்று 50.6% மக்களும் பிரிவோம் என்று 49.4% மக்களும் வாக்களித்தார்கள். தாம் வெற்றிப் பாதையை அண்மித்திருப்பதை உணர்ந்த கியூபெக் கட்சி- இன்னொரு வாக்கெடுப் புக்குத் தயாராக முன்னர் அரசியலமைப்புச் சட்ட நிலையைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பியது.
சர்வதேசச் சட்ட, மனித உரிமைகள் சட்ட, அரசியலமைப்புச் சட்ட வல்லுனர்களுடன் நடாதி தப்பட்ட நீண்டதும் ஆழமானதுமான ஆலோசனை
யின் பின்னர் கியூபெக் கட்சி உயர்

Page 24
GlatGlt_thur 15
நீதிமன்றத்தில் வழக்கைக் கொண்டு வந்தது. அதாவது பிரிவினை விடயத்தில் அரசியலமைப்பின் நிலை யாது? பிரிந்து போக விரும்பும் மாகாணத்துடன் மற்றவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் உள்ளனவா? அப்படிப் பேச வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கும் ஏனைய மாகாணங் களுக்கும் உள்ளனவா? அரசியல மைப்பைப் பொருள்கோடல் செய்து தீர்ப்பு வழங்கும்படி உயர்நீதிமன்றம் கோரப்பட்டி ருந்தது. வழக்கில் சட்ட மா அதிபதியே பிரதிவாதியாக இருந்தார்.
ஆயின், தற்போது பிரிவினை வாதிகள் கவனஞ் செலுத்த வேண்டிய விடயமாக அமைந்துள்ளது நீதிமன்றம்
இரு பதப்பிரயோகங்களேயாகும். கியூபெக்
தனது தீர்ப்பில் பாவித்துள்ள
மாகாணம் கூட்டாட்சியிலிருந்து எப்படி வெளியேறுவது என்பதை மற்றவர்களுடன் பேசும் உரிமை எப்போது கிடைக்கின்ற தென்றால் "தெளிவான வினாமீது” கிடைக்கின்ற "தெளிவான பெரும் பான்மையின் போது மட்டுமே என்கின் றது நீதிமன்றம். ஆனாலும் clear என்ற சொல்லுக்கு முன்னால் Very என்பது போன்ற மட்டுப்பாட்டுச் சொற்கள் பாவிக்கப்படவில்லை. இதுவும் கியூபெக் கட்சியைச் சந்தோஷத்திலாழ்த்தியுள்ளது.
ஆனால் நீதிமன்றம் "தெளிவான வினாமீது' "தெளிவான"
என்று கூறும் போது என்பதன் வரைவிலக் எனவே
வினா "தெளிவானதா என்பதையும் கிடைத்துள்ள
கணத்தைக் கூறவில்லை. வாக்காளர் முன்வைக்கப்படும்
வாக்குகள் "தெளிவான பெரும்பான் மையாக அமைகின்றதா என்பதையும் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பை நீதிமன்றம் தன்வசம் வைத்துள்ளது. எனவே, முன்னைய நம்பிக்கைகளுக்கு மாறாக, இந்தப் பிரிவினைப் பிரச்சனையில் நீதிமன்றத்துக்குப் பிரதான பங்குள்ளது என்பது இனி அசைக்க முடியாத நிலையாகி விட்டது. அரசியல்வாதிகளும் சட்டவாக்கத்துறையும் தீர்மானித்தால் மட்டும் முடியாது என்று நீதிமன்றம் தனது தலையையும் நுழைத்துவிட்டது. ஆயினும், இன்றுள்ள நிலைமையில் நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு கியூபெக் கட்சியினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் சார்பானதாக உள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் நீதிபதிகளின் எதிர்கால நிலைப்பாடு எப்படியிருக்கும்? கியூபெக் 51% பிரிவினை வேண்டும் என்று வாக்களித்தால் அது
மக்களில் ஆனோர்
'தெளிவான பெரும்பான்மையாகுமா இல்லையா? நீதிபதிகளது சொந்த விருப்பு/ வெறுப்பு, கொள்கை வேறுபாடுகள் இதில் செல்வாக்குச் செலுத்துவதாகாதா என்று சட்டவாதிகள் முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. 51% போதாது என்று நீதிமன்றம் கூறினால் இன்னொரு சிக்கலுள்ளது. 1949இல் நியூபவுண்லாந்து என்ற மாகாணம் கூட்டாட்சியில் இணைய முன்வந்தது. தனது மாகாணத்தில் அது நடாத்திய வாக்கெடுப்பில் 51% ஆனோர் மட்டுமே கூட்டாட்சியில் சேருவதை ஆதரித்து வாக்களித்தனர். அது போது மென்று கொள்ளப்பட்டு நியூபவுண்லாந்து மாகாணம் கூட்டாட்சியில் இணைத்துக்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLYYMMMLML0L0L

- ஒக்டோபர் 14, 1998
கொள்ளப்பட்டது. அப்படியாயின், இப்போது 51% பேர் பிரிந்து போகவேண்டும் என்று ஒரு மாகாணத்தில் வாக்களித்தால் அது ஏன் பிரிவதற்குப் போதாததாகும் என்ற வினா எழாமல் விடுமா?
திடீரெனிறு என களினி விளையாட்டு கனடாவின் அரசியலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது. புள்ளிவிபரங்கள் அள்ளிச் சொரியப் படுகின்றன. இந்த எணணிக்கை விளையாட்டில் இன்னோர் அபாயமும் உள்ளடங்கியுள்ளது. கியூபெக் கட்சியினர் தற்போது ஒரு விடயத்தில் கவனஞ் செலுத்துகின்றனர். அதாவது கியூபெக் மாகாணத்துக்குள் வாழும் பிரெஞ்சு அல்லாதவர்களதும் ஏனைய குடியேறி களதும் பலம் எவ்வாறாக உள்ளது? இவர்களையும் இந்தப் பிரிவினைப் பிரச்சனையில் வாக்களிக்க அனுமதிப்பது முறையானதா? இம்மாகாணத்தில் 16%பேர் பிரெஞ்சுக்காரர் அல்லாதவர். எனவே பிரிவினை விடயத்தில் தீர்மானம் எடுப்பதில் இவர்களையும் பங்குபற்ற அனுமதிப்பது முறையானதா? இவர்களை அனுமதிப்பின் என்ன நடக்கும்? முன்னைய ஆய்வுகளின் படி கியூபெக்கில் வாழும் வெளிநாட்டார் பிரிவினைக்கு எதிராகவே வாக்களித் துள்ளமை தெரிய வந்துள்ளது. கியூபெக் கில் மட்டுமல்ல. ஏனைய மாகாணங் களிலும் இதனால் வெளிநாட்டார் மீதான வெறுப்பும் பகைமையும் தலைதுாக்கும் அபாயம் உணரப்படுகின்றது. காரணம் என்ன?
கியூபெக் மாகாணத்தைப் பொறுத்தளவில் இன்றுள்ள நிலையின்படி
பிரிவினைக்கு ஆதரவாக 60% பெறுதல்
என்பது அவ்வளவு கடினமானதல்ல. ஆனால், பிரதமர் கிறேஷன் 2/3 பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை என்கிறார். இப்படி இவர் கூறக் காரணம் என்ன? 1888இலும் இப்படித்தான். நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் 2/3 பங்கு வாக்காளர்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். ஆனால் மத்திய அரசாங்கம் எவ்விதத்திலும் ஒத்துழைக்க வில்லை. பிரிவினை முயற்சியும் கைவிடப் பட்டது. ஆனால் அப்படி மத்திய அரசு வாளாவிருக்க முடியாது என்றே உயர்நீதி மன்றம் இப்போது கூறியுள்ளது.
எனவே மீந்திருக்கும் வினாக்கள் இவைதான்!
கியூபெக் கட்சி (தற்போது மாகாணத்தில் அரசாங்கத்தை நடாத்தும் கட்சி) எப்போது மூன்றாவது சர்வசன வாக்கெடுப்பை நடாத்தப் போகின்றது? அதில் முன்வைக்கப்படவுள்ள தெளிவான வினா யாது? அடுத்ததாக, கியூபெக் மாகாணத்திலுள்ள பிரெஞ்சு மொழி பேசுபவரல்லாத வேற்று நாட்டினரையும் குடிவந்தோரையும் கியூபெக் கட்சித் தலைவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதும் முக்கிய வினாவாகிறது. இதற்கி டையில், எதிர்வரும் மாகாண அரசுக்கான தேர்தலில் போட்டியிட்டு கியூபெக் கட்சி அரசாங்கத்தை முதலில் கைப்பற்ற வேண்டும். அது முடிந்த பின்னர்தான் இக்கட்சி சர்வசன வாக்கெடுப்புப்பற்றிச் சிந்திக்கலாம். ஆனால் வழக்கின் தீர்ப்பு கட்சியின் செல்வாக்கை நன்கு உயர்த்தி யுள்ளது எனலாம்.
zLzzLLLLzzLLLLzzLLLzzYYYYYYzzzzYzLzLLLLLLLzz AM0T0 LTS SY YYYYLLYYYLLYYYLLLYYLLYYYYLYYLLLzLLLLLLL LLLLLLL

Page 25
செப்டெம்பர் 15
அம்மாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கடிதத்தைப் பார்த்தவுடன் தான் அம்மாவுடன் பேசி வெகு நாட்களாகி விட்டன என்று அனுவுக்கு ஞாபகம் வந்தது. தொலைபேசியில் பேசும் பத்து நிமிஷப் பேச்சில் மனத்தில் இருப்பதை யெல்லாம் பேச முடியாது என்பாள் அம்மா. இவளும் இவள் தோழிகளும் தோழர்களும் நியூயார்க்கிலிருந்து அலாஸ்காவுக்கும் கலிஃபோர்னியாவுக்கும் பாஸ்டனுக்கும் சிகாகோவுக்கும் மணிக் கணக்கில் பேசுவதும் அதற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் அம்மாவுக்குப் புரியாது. இவளுடன் பேசும் போது அம்மா கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே பேசுவாள், இவள் டாலரில் கட்டணம் செலுத்தினாலும். நீ செலவழிச்சா என்ன, அது பணமில்லையா? என்பாள்.
தமிழில் கடிதம் படிப்பது பூர்வ ஜென்மத்தை நினைவூட்டிற்று. "நீ டெலிபோனில் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. உடம்பு சரியில்லையா, இல்லை டான்ஸ் டூர் போயிருந்தியா? நான் இரண்டு தடவை போன் செய்தேன். மணி அடித்துக் கொண்டே இருந்தது. பதில் சொல்லும் கருவியை இணைத்திருப்பாயே, அதுவும் இல்லை. உன்னிடமிருந்து போன் வந்து நாளாயிற்று என்று நளினியும் சொன்னாள். உடம்புக்கு ஒன்றுமில்லாமல் செளக்கியமாக இருக்கிறாயா? அங்கே இந்த வருஷம் குளிர் ரொம்ப அதிகமாமே?
கிறதா? இங்கே பாட்டிக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரியில் சேர்க்கும்
படியாக இல்லை என்றாலும், நடமாட சிரமப்படுவதால் நானே அவளைக் குளிப்பாட்டி, கக்கூசுக்கு அழைத்துச் சென்று புடவை உடுத்தி எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. வயிற்றில் பிறந்த பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்பதால் உன் அப்பாவை இதையெல்லாம் செய்ய பாட்டி அனுமதிப்பதில்லை. இதில் ஆசாரம் வேறு. கண்கொத்திப் பாம்பாய் பார்த்துக் கொண்டிருக்கிறாள். எனினுடைய நிலைமை எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார். எனக்கும் வயது அறுபத்திரெண்டு ஆகிறது.
அம்மா அவளிடம் உதவி கோரவில்லை. குற்றம் சாட்டவில்லை. ஏனென்றால் இரண்டிற்கும் எப்படியும் எந்த அர்த்தமும் இருக்கப் போவதில்லை. அம்மாவுக்குத் தேவை ஒய்வு. பாத்திரம் தேய்ப்பதிலிருந்து, சமையல் செய்வதி லிருந்து ஓய்வு. அது பாட்டி உயிருடன் இருக்கும் வரை முடியாது. கைக்கு ஒரு ஆள் காலுக்கு ஒரு ஆள் போட்டுக் கொள்ளக் கூடிய வசதி இருந்தும் முடியாது. பாட்டியின் சமையலை கொல்லைக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து சமைக்கும் யோக்கியதை, கல்யாணமாகி வீட்டிற்குள் நுழைந்ததும் தோள்களில் சங்கு சக்கர சூடு இழுத்துக் கொண்ட அம்மாவுக்குத்தான் உண்டு அல்லது ஒரு
இந்தியாவுக்கு வரும் உத்தேசமிருக் யூரீவைஷ்ணவ பிராமணனுக்கு உண்டு. ஃபீகேட்
 

- ஒக்டோபர் 14, 1998
அம்மா சென்றமுறை பூரீரங்கத் துக்குப் போனபோது அக்கம்பக்கத்து கிராமத்திலெல்லாம் ஆளுக்குச் சொல்லி விட்டு வந்தாளாம். யாரும் வரத் தயாராயில்லை என்கிறாள். வந்தாலும் பாத்திரம் தேய்க்க மாட்டார்களாம். கிணற்றில் இருந்து நீர் இழுக்க மாட்டார்களாம். துணி துவைக்க போன வருஷத்திலிருந்து அம்மா ஒரு மெஷினை வாங்கிப் போட்டிருக்கிறாள். வீடு கூட்டிப் பெருக்கும் வேலைக்காரிக்கு சமையலறைக்குள் எட்டிப் பார்க்கக் கூட உரிமையில்லை. இதை ஒரு கெளரவப் பிரச்சனையாகக் கருதி பல வேலைக்காரி கள் வேலைக்கு முழுக்குப் போட்டிருக் கிறார்கள். குளித்து விட்டு மடித்துண்டு உடுத்தி அம்மா குளியல் அறையிலிருந்து வெளியே வரும்போது அவளுடைய சிவந்த புஜங்களில் தென்படும் கன்னிக் கறுத்த வடுக்கள் அணுவுக்கு நினைவுக்கு வந்தது. கடிதத்தின் மீது மீண்டும் பார்வையை ஒட்டினாள். 'கண்கொத்திப் பாம்பாய் பார்க்கிறாள். அதாவது விழுப்புப் பட்டு விடுமோ என்று. பாவம் என்றாள் அனு வாய்விட்டு. அது அம்மாவுக்கா பாட்டிக் கா என்று புரியவில்லை. இருவருமே பாவப்பட்ட ஜன்மங்கள் என்று தோன்றிற்று. பாட்டியின் அம்மாவும், பாட்டி அவளது ஒரே பெண் என்பதால் அவர்கள் வீட்டிலேயே இருந்தாள். பதினைந்து வயதில் விதவை ஆனாளாம். அன்றிலிருந்தே அதி பயங்கர ஆசாரம் என்பாள் பாட்டி, அதை ஒருவிதப் பெருமையுடன் சொல்வாள். 45 வயதில்
விதவையானதும் பாட்டியும் அந்த வட்டத்துள் சேர்ந்தாள். மேல படாதே,
என்று சதா தங்களைச் சுற்றி ஒரு வேலி யைப் படர விட்டு அதிலேயே தங்களுக்கு முக்கியத்துவத்தைத் தேடிக் கொள்ளப் பார்த்தாலும், இருவரும் தங்களது அன்பி னால் வீட்டையே வளைத்துக் கொண்டது போல் இருக்கும். அதற்காகவே பிறவி எடுத்தது போல் இருக்கும்.
யாருடைய ஸ்பரிசமும் மேலே படாவிட்டால் நெருக்கம் எப்படி ஏற்படும் என்று அனுவுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் கொள்ளுப்பாட்டி கடைசி மூச்சு விடும்போது 'கோபாலி (அதாவது அனுவின் அப்பா) சாப்பிடலியா இன்னும் என்ற கேள்வியைத்தான் கேட்டு விட்டு செத்தாள். அப்பா அதைப்பற்றி வெகு நாட்களுக்குச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார்.
பாவம் என்றாள் அனு மறுபடி. கடிதத்தை மடித்து டிராயருக்குள் வைக்கும்போது சங்கிலி கோர்த்த மாதிரி ஒடிய தமிழ் வார்த்தைகள் ஜனன ஞாபகங்களை உசுப்பி விட்டது போல இருந்தது. அவள் இருக்கும் அந்த அறையும் ஜன்னலை மூடிய திரையைச் சற்று விலக்கினால் வெளியே தெரியும் அநீத வரிகளிலிருந்து பல யுகங்களுக்கு அப்பால்
வெணி பனிக் குவியலும்
நகர்த்திச் சென்று விட்டதைப் போல இருந்தது. சிகாகோ பல்கலைக்கழக வாசகசாலையில் அமர்ந்தபடி ஏ. கே. ராமானுஜனின் குறுந்தொகை- அகம்கவிதையின் ஆங்கில மொழி ஆக்கத்தைப் படிக்கிற மாதிரி. அவள் சொன்னது, அவன் சொன்னது; அவர்கள் சொன்னதுகுறிஞ்சியும் முல்லையும் மருதமும் கற்பனையில் விரிர் ஸ்பரிசம்,

Page 26
செப்டெம்பர் 15
என்ற ஆதார உணர்வுகளுக்கு 2000 வருஷங்கள் என்பது வெறும் சரித்திர அளவுகோல் என்று புரிகிற மாதிரி. ஆனால் சங்க காலத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. பாட்டியையும் அம்மாவையும் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்காக அனுதாபம் கூட பட
முடியவில்லை.
"போன் செய்யணும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
இப்பொழுது அங்கு இரவு நேரம். ராத்திரி எட்டு மணிக்கு செய்தால் அங்கு காலை எட்டு ஒன்பது மணி அம்மா குளித்து விட்டுத் திருவாய் மொழி சொல்லிக் காய் கறி திருதி திகி
கொண்டிருப்பாள். அப்பா அடுக்களையின்
கொணர் டே
வாயிலில் ஈசி சேரில் அமர்ந்து பேப்பரைப்
படித்தபடியே ஜெயின் ஹவாலா மோசடியை விவரித்துக் கொண்டிருப்பார். ஞாபகமாகச் செய்ய வேண்டும். அம்மாவுக்கு அனுதாபம் தேவை. "ருக்கு, அனு பேசறா என்று அப்பா குரல் கொடுத்ததுமே அம்மாவுக்குத் தொண்டை அடைக்கும். "ஏண்டி அனு போனே பண்ணல்லே, எங்களையெல்லாம் மறந்துட்டியா?" என்னும் போது கடைசி வார்த்தை கண்ணில் அமுங்கிப் போகும்.
இந்த மாதிரி தன்னுடைய வார்த்தைகள் கண்ணீரில் அமுங்கிப் போகுமோ என்பதற்காகவே அவள் இரண்டு மாதங்களாக போன் செய்ய வில்லை என்று சொல்ல முடியாது. இரண்டு கண்டங்கள், மூன்று மகா சமுத்திரங்களுக்கப்பால் இருக்கும் மகள் போனில் அழுதால் நடுங்கிப் போவார்கள். மாமியார், அவளது மடி ஆசாரத்துக்கு ஈடுகொடுப்பது, முழங்கால் மூட்டுவலி
போன்ற பிரச்சனைகளையே சந்திக்கும் அம்மாவுக்குக் கல்யாணமாகாத தனது பெண் நியூயார்க்கில் பனிக்குவியலுக்கு நடுவே நின்று அழுவது விபரீத கற்பனைகளை எழுப்பி கலவரப்படுத்தும்.
அனு எழுந்து காபி மேக்களில் காபி தயாரித்து அதை காபி மக்கில் ஊற்றி ஜன்னலுக்கருகில் சென்று திரையை நகர்த்தி விட்டு அமர்ந்து பருகியபடி 25ஆம் மாடியிலிருந்து பார்க்கும்போது தெருவெல்லாம் வெள்ளை போர்வை விரித்தமாதிரி இருந்தது. கடந்த நூறு ஆண்டுகளில் இப்படிப்பட்ட பனி பெய்த தில்லை என்கிறது வானிலை அறிக்கை. ஆனால் சுரங்க ரயிலில் சென்று வேலை பார்க்கும் அரங்க தி தை அடைய முடிகிறது. நடன ஒத்திகை நடத்த முடிகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் போக வேண்டும். பனிக்காலம் முடிந்ததும், டூர் ஆரம்பிக்கும். பிறகு சகலமும் மறந்து போகும்.
இன்று நளினிக்கும் டெலிபோன் செய்ய வேண்டும் என்று அவள் சோம்பலுடன் நினைத்துக் கொண்டாள். தனது மனக்கிளர்ச்சிகளை சூசனிடமும் ஜோனிடமும் காரலினிடமும் தெரிவிக்கும் நெருக்கத்துடன் நளினியிடம் ஏன் தெரிவிக்க முடிவதில்லை என்று அடிக்கடி ஏற்படும் வேதனை இப்பவும் ஏற்பட்டது. கலிஃபோர்னியாவில் பத்து வருஷங்களாக நளினி இருந்தாலும் அவள் அம்மாவுடைய உலகத்தின் பிரதிநிதி என்று தோன்றிற்று.
டெலிபோன் ஒலித்தது. நளினியாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் அதை எடுத்தபோது நளினியின் குரல் ஒலித்தது.
L0LLLLLLLLLJ0AAT Y I D L

- ஒக்டோபர் 14, 1998
'ஹலோ ஊர் லே
இருக்கலியா நீ?"
அணு,
"ஊர்லேதான் இருந்தேன்க்கா.
இப்பத்தான் உன்னை பத்தி நினைச்சேன்
பின்னே பண்ணலே? உனக்கு நா பண்ணும்
"பொய்! ஏன் போனே
போதெல்லாம் நீ வீட்டிலேயே இல்லையேஆன்ஸரிங் மெஷின் என்ன ஆச்சு?
"அதைப் போடவே மறந்துடு வேன். நா தியேட்டர் வேலையிலே ரொம்ப பிஸியா இருந்தேன்க்கா. வீட்டுக்கு தினமும் காலையிலேதான் வருவேன். அப்புறம் தூங்கிடுவேன். டெலிபோன் அடிச்சாலும் காதிலே விழாது.
'உடம்புக்கு ஒண்ணுமில் லையே?”
"இல்லே. "அம்மாகிட்டேந்து லெட்டர் வந்திருக்கு. பாட்டிக்கு உடம்பு சரியில்லை யாம். பாட்டியைக் கவனிக்கறதும் தளிகை பணி றதும் எழுதியிருக்கா, பாவம். உங்கிட்டேந்து
முடியவேயில் லேனினு
போனே வரலேன்னு எழுதியிருக்கா.
'இனி னிக் குக் கணி டிப்பா பண்ணறேன்.
'கலரி ஃபோர்னியாவுககு வாயேண்டி!"
"எங்கக்கா வரது? எனக்கு நேரமேயில்லே, டூர் வேற ஆரம்பிச்சுடும்.
"போன் கூட பண்றதில்லே நீ" "பண்றேன் இனிமே." பின்னால் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
"என்ன, சீனு அழறானா?” "ஆமாம், எழுந்துட்டான். "அத்திம்பேர் எப்படியிருக்கார்?"
சீனுவின் அழுகையில் அவள் பதில் சொல்ல முடியாமல், "அப்புறம் பேசலாம் அனு என்று போனை வைத்தாள். அனுவுக்கும் நளினிக்கும் பத்து வயது வித்தியாசம். அனுவுக்குப் பனிரெண்டு வயதாகும்போது அவளுடைய ஆதர்ச கதாநாயகியாக நளினி இருந்தவள். அப்போது அவர்கள் தில்லியில் இருந்தார் கள். நளினி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தாள். பார்க்க வெடவெடவென்று ரொம்ப அழகாக இருப்பாள். மார்க்சிசம் பேசுவாள். வீட்டிற்கு அப்பாவினி முதலாளித்துவ நண்பர்களிடம் காரசாரமாக
வரும்
விவாதம் செய்வாள். அவள் பேசும்போது அனுவின் நெஞ்சு பெருமிதத்தில் விம்மும். நளினியின் மார்க்சிசம் அம்மாவைக் கலவரப்படுத்தவில்லை. ஆனால் அவள் ஒரு பஞ்சாபி பையனுடன் சுற்றுகிறாள் என்ற தகவல் நிலைகுலைய வைத்தது. அனுவுக்கு அப்போது எல்லாமே அரைகுறை ஊகம்தான். முழு விவரங்கள் தெரியாது. அம்மா ரொம்ப கெட்டிக்காரி. சதி தம் செய்யமாட்டாள். எல்லோரும் தூங்கின
போட்டு வாக்கு வாதம்
பிறகு நளினியிடம் அமர்ந்து இப்படிப்பட்ட ஆசாரமான வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், மார்க்சிசம் பேசுவது தவறில்லை. ஆனால் ஒரு பஞ்சாபியை மணம் செய்வது என்பது நடக்க முடியாத காரியம் என்று பல நாட்கள் பக்குவமாக உணர்த்தியதாக அனு பின்னால் தெரிந்து கொண்டாள். கதாநாயகி அக்கா, மடிசஞ்சி பாட்டிக்குப் பெப்பே காட்டிவிட்டு ரஞ்சித்
அகர்வாலைக் கல்யாணம் செய்து
கொள்ளப் போகிறாள், பஞ்சாபி அத்திம்பேர் குதிரையில் பராத் வருவார் என்று அனு

Page 27
செப்டெம்பர் 15
கண்ட கனவு ஒரு நாள் சிதைந்தது. பூரீவில்லிபுத்துாரில் தூய வைஷ்ணவர் களுக்குப் பிறந்தவனும் அமெரிக்காவில் வேலை பார்க்கக் கிளம்பிக் கொண்டிருந் தவனுமான பூரீவேணுகோபாலனுக்கும் நளினிக்கும் கல்யாணம் என்று ஒரு நாள் அவள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி யதும் அம்மா சொன்னாள். பெரியவர்கள் பேச்சில் மூக்கை நுழைக்கக் கூடாது என்ற தீவிரக் கட்டுப்பாட்டை மறந்து, "அக்கா சரின்னுட்டாளா?" என்றாள். "சரிங்காம என்னடி?” என்று அம்மா அதட்டினாள்.
அனுவுக்கு ஏமாற்றப்பட்டது போல் இருந்தது. நளினியின் அறையில் எட்டிப் பார்த்த போது, நளினி குப்புறப் படுத்துக் கொண்டு ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். அழுதிருப்பாள் என்று தோன்றிற்று.
"அக்கா உனக்குக் கல்யாணமா? என்றாள் அனு துக்க சேதி கேட்பவள் போல.
"இதப்பார், உனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லே. உன் வேலையைப் பாத்துண்டு போ” என்று நளினி சீறி விழுந்தபோது அனுவின் மனதில் இருந்த அவளுடைய கதாநாயகி ஸப்தானம் போயிற்று. கல்யாணமாகி இரண்டு மூன்று
வருஷங்கள் நளினி குழப்பத்தில் தத்தளித்
ததாக அவளுக்கு சந்தேகம். கடைசியில் எப்படி சமரசம் செய்து கொண்டாள் என்று இதுவரை புரியவில்லை. முன்பிருந்த பிரகாசம் இப்போது முகத்தில் இல்லை. மார்க்சிசத்தை அடுக்களை குக்கிங் ரேஞ்சுக்குள் முடக்கி விட்டாள் என்று தோன்றிற்று. கலிஃபோர்னியாவில், பூரீகுர்ணமும் ஜாதிக்கட்டுமாய் மணையில்
புருஷனுடன் அமர்ந்து குழந்தைக்கு ஆயுஷோமம் செய்தாள். பிட்ஸ்பர்க் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று முடி இறக்குகிறாள். அசப்பில் அம்மாவைப் போல பேசுகிறாள். அவளிடம் போய் இவளுடைய அனுபவங்களை எப்படிச் சொல்வது? ஒன்றேன் தோழி ஒன்றனானே என்கிற சங்கப் பாடல் தெரியுமோ? நான் காதலிக்கிறவனைத் தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன்னு தலைவி பாடற குறுந்தொகைப் பாடல் படிச்சிருக்கியா? ஜே. என். யூ. புதர்களுக்குப் பின்னால் ரஞ்சித் அகர்வாலுடைய மடியில் படுத்தபடி சோஷலிஸ் கனவுகள் கண்டது நினை விருக்கா என்ற கேள்விகள் கேட்பதே அவளது நிலையில் அநாகரிகமானவை என்று அனு தன்னைக் கட்டுப்படுத்திக்
கொண்டிருக்கிறாள். 'உனக்கு எப்போ
கல்யாணம் என்றோ, 'வரன் பார்க்கவா? என்றோ அனுவிடம் யாரும் இப்போது கேட்பதில்லை. "என்னைக் கேட்காமல் நீ ய்ாரையாவது பாத்தே, நளினி செஞ்ச மாதிரி
நான் கழுத்தை நீட்டுவேன்னு எதிர்
பார்க்காதே’ என்று ஒரு முறை நளினியின் எதிரில் ஊரில் கத்தியதற்குப் பிறகு, யாரும் வாயைத் திறப்பதில்லை. வாயைத் திறந்தால், இதோ இவன்தான் என் புருஷன் என்று ஒரு வெள்ளையனையோ, கருப் பனையோ, முஸ்லிமையோ, கிறிஸ்தவனையோ அடையாளம் காட்டி விடுவாளோ என்று பயந்தவர்களைப் போல. என்னவோ படிக்கச் சென்று படிப்பு முடிந்ததும் நாட்டிய அரங்கத்தை ஆரம்பித்து வெள்ளைக்காரன் மத்தியில் கொடிகட்டிப் பறக்கிறாள் என்ற தெளிவில்லாத பெருமையில் கல் விழுந்து விடும் என்று தயங்குபவர்கள் போல.
LLLLLL LLL LLLLLLLLLL LLLLLLLL00SLALSLSMLMMMLLLLLL LLLL LLLLLLLL LLLLLLLLLL

- ஒக்டோபர் 14, 1998
நேரமாகி விட்டது என்ற
உணர்வில் அவள் அவசரமாக ஷவரில்
குளித்து ஸாண்ட்விச்சைக் கொரித்தபடியே வெளியில் இருக்கும் பனிக்கு வேண்டிய கனமான உடுப்புகளை அணிந்து கொண்டு வெளியே சென்றாள். இன்று அவளுக்காகவே எல்லோருமி ஒத்திகைக்கு வருகிறார்கள்- எங்கெங்கோ பிறந்தவர்கள். என்னென்னவோ பாஷைகள் பேசுபவர்கள்- ஒத்திகை இல்லாவிட்டால் ஞாயிற்றுக் கிழமையினி தனிமை அவளுக்கு சோர்வைத் தரும் என்று. சுரங்க ரயிலின் கதகதப்பில் பயணித்து மீண்டும் பனி போர்த்திய தெருக்களைக் கடந்து அவள் அரங்கத்தை அடைந்த போது அவர்கள் ஒத்திகையைத் துவங்கி யிருந்தார்கள். அவளது கற்பனையில் உதித்த நடனம். தென்னிந்திய, அமெரிக்க நடன மரபுகளை இணைத்த பாலே நடனம். எல்லாரும் அவள் வந்ததைக்கூட கவனிக்காமல் அதில் ஒன்றியிருந்தார்கள். அவளும் அவனும் அவர்களும் தோழியும் பரத்தையும் பேசுவதை அனுபவித்துக் காட்டினார்கள். 2000 வருஷங்களுக்கு முன் பாடப் பெற்ற பாடல்களாக அவை தெரியவில்லை. நியூயார்க், மன்ஹாட்டன் தெருக்களில் நடக்கக்கூடிய விஷயமாகத் தோன்றிற்று.
"வில்லேன் காலன கழலே, தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர் யார் சொல்?" என்று சாலை வழியாகச் செல்லும் காதலர்களை சந்தோஷத்தோடு பார்க்கும்
சங்க காலத்து ஊர் ஜனங்கள்
இருக்கிறது. சூசனைப்
அனுவுடன் படித்த சூசன்தான் அவளிடம் ராமானுஜனின் புத்தகத்தைக் கொண்டு வந்து காட்டினாள். எத்தனை அற்புதமான காதல் பாட்டுக்கள் பார் என்றாள். "2000 வருஷத்துக்கு முன் நீ பேசும் மொழியில் எழுதப்பட்டதாம் என்று அதிசயித்தாள். "ஆச்சரியமாக இருக்கிறது அனு. அப்பொழுது அமெரிக்கா பிறக்கவேயில்லே. எத்தனை நாகரிக முன்னோர்கள் உனக்கு ஆங்கிலத்தைப் படித்த பிறகு தமிழ் மூலத்துக்கு ஆலாய்ப் பறந்தது நினைவில் போலவே அதிசயித்தது, பிறகு பரவசப்பட்டது, அதில் ஒன்றி அனுபவித்தது, மனித சரித்திரத்தின் எந்த கட்டத்தில் அந்த முன்னோர்கள் காணாமல் போனார்கள் என்று பரிதவித்தது, எல்லாம் கடைசியில் நாட்டியத்தில் வெளிப்பட்டது. பரவசப் பட்டதற்குக் காரணம் இருந்தது. காதல் வசப்பட்ட நாட்கள் அவை. ஒவ்வொரு கட்டத்திலும் அவளது மனநிலையை விளக்க ஒரு பாடல் அகப்பட்டது. அவனா, அவனையா நம்பறே? என்று சூசன் ஒரு நாள் கேட்டபோது ரோஷத் துடன் அவள் சொன்ன பதிலை 2000 ஆண்டுகளுக்கு முன் ஒருத்தி சொல்லி இருந்தாள்.
நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆர்அளவு இன்றே--- நாடனொடு நட்பே
நிலம், வானம், நீர் எல்லாத்தையும் விடப் பெரியது எனது நட்பு என்று குறிஞ்சி மரங்கள் நிறைந்த மலைநாட்டுத் தலைவனுக்காக உடனே நாட்டியம் அமைத்து சூசனுக்கு ஆடிக்

Page 28
செப்டெம்பர் 15
காண்பித்தது நினைவில் இருக்கிறது. ஆடுகையில் நிஜமாகக் கன்னங்கள் சிவந்தன. காதலனின் அணைப்பின் நினைவில் மார்பகங்கள் பூரித்தன. அபிநயிக்கும்போது ஒவ்வொரு வார்த்தை யையும் நீயே உணர்ந்து அனுபவிக்கணும் என்று அவளது டான்ஸ் டீச்சர் சென்னையில் சொன்னதற்கு இப்போதுதான் பரிமாணம் சேர்ந்தது. பல நிற தோழி களுடைய உறவுகளும் உணர்வுகளும் ஏமாற்றங்களும் கோபங்களும் அவற்றில் சங்கமித்த காலிடோஸ்காப்பாகப் பாடல்கள் விரிந்தன. ஒத்திகை நடக்கும் இரவுகள் நீண்டு கொண்டே போகும்போது அவன்சுனில்தாஸ் குப்தாகாத்திருப்பான்இங்கே படிக்க வந்தவன்- கலைகளில்
பொறுமையாகக் அவளைப் போலவே
ஆர்வம் கொண்டவன்- அத்தனை ரசனை உள்ள ஒரு ஆணை அவள் அதுவரை சந்தித்ததில்லை. முதல் சந்திப்பிலேயே மனசு கழண்டது. சங்கப் பாடலைப் புரிந்து கொள்வதற்காக தமிழ் கற்க சித்தமானபோது அது, அவள் மீது அவன் கொண்ட காதலின் நிரூபணம் என்று தோன்றிற்று. சல்லாபம் மிகுந்த இரவுகளை பாதி அவனது தமிழ் உச்சரிப்பைக் கண்டு கிளம்பிய சிரிப்பொலி நிறைக்கும். கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தபோது அவன் இரண்டு மாதங்களுக்கு முன் இந்தியாவுக்குக் கிளம்பிச் சென்றான். அதற்குப் பிறகு அவனிடமிருந்து தகவலே இல்லை. இது பச்சைத் துரோ கமா வேறு ஏதாவதா என்று எதுவும் விளங்கவில்லை. இந்தியாவில் அவன் தந்த விலாசங்களில் அவன் இல்லை.
அவனை மறந்துவிடு என்கிறார் கள் சூசனும் காரலினும். முடியவில்லை.
அசட்டுத்தனமாக இற்றைக்கும் ஏழேழ்
அவனை வ்ரித்து விட்டதுபோல மனசு அடம் பிடிக்கிறது.
பிற விக்கும்
சங்க காலத்து நாயகியைப் போல அவனுக்குச் சென்ற இடத்தில் ஆபத்தோ என்று பரிதவிக்கிறது. நெஞ்சே, கிளம்புஅவன் விளங்காத மொழி பேசும் தேசத்தில் இருந்தாலும், கண்டுபிடிப்போம் என்று பதைக்கிறது. இதில் ‘ஏண்டி போன் செய்யலே என்ற அம்மாவின் கேள்வி நைந்து போகிறது. அம்மாவிடம் இதையெல்லாம் சொல்ல முடியாது.
"ஹாய் அனு" என்று தோழிகள் அருகில் வந்து நின்றார்கள். ஆளுக்கு இதமாகக் கன்னத்தில் முத்தமிட்டார்கள். மீண்டும் துவங்கியது ஒத்திகை, காதலும் நாணமும் காமமும், புணர்வும், தவிப்பும், கோபமும், பிணைப்பும் காலத்தின் எல்லைகளைக் கடந்து உணர்வுகளில் சங்கமித்தன. களைப்பும் திருப்தியுமாக எல்லோரும் கலையும்போது சூசன் கூடவே வந்தாள்.
"உன் வீடு வரை வரப்போகிறேன் என்றாள். "இன்றிரவு உன்னோடு தங்கப் போகிறேன்.
"ஓ, க்ரேட்" என்று சந்தோஷத் துடன் அனு சிரித்தாள். "இன்றைக்கு என் அம்மாவோடு இரவு பேச வேண்டும், ஞாபகப்படுத்து சுரங்க ரயிலில் பயணித்து பிறகு நடுக்கும் குளிரைக் கடந்து வீடு வந்து சேரும்வரை இருவரும் எதுவும் பேசவில்லை. பனி உறைகளைக் களைந்து கணப்படுப்பின் எதிரில் சற்று காலை நீட்டிய பிறகு அனு சூடாகக் காபியைக் கலந்து கொண்டு வந்தாள்.
LLLLLL LL LLL LLLL LLLLL LLLL LLLLL LGLLLLLLL L Asztwierz S2 LLLLLLLLLLLLL LL LLL LLL LLLL LL LLL LLGLLL LL

- ?šGui 14, 1998
சூசனி என னவோ சொல் லதீ தவிக்கிறாள் என்று தோன்றிற்று.
"என்ன சூசன்?" என்றாள் அனு சந்தேகத்துடன்.
அந்த சுனில்தாஸ் குப்தாவை நீ மறந் துடனும் என்றாள் சூசன் லேசான கோபத் துடன். "அவன் ஒரு ஏமாத்துக்காரன்" அனுவுக்கு ரத்தம் சுண்டிற்று. "எப்படிச் சொல்கிறாய்?" "அவனி நியூயார்க்கில தானி இருக்கிறான். இந்தியாவிலிருந்து திரும்பி வந்து ஒரு மாசமாகிறது. நான் நம்ப மாட்டேன். அடிபட்ட பட்சிபோல் குரல் விரிசல் கண்டது.
"அதுதான் உண்மை அனு’ என்றாள் சூசன் அனுதாபத்துடன். "வேறு ஒருத்தி யோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஜாக்ஸன் ஹைட்ஸில்.
"யாரு?" அது முக்கியமா?" "ஆமாம். இந்தியாவிலே கல்யாணம் செய்து கொண்டு வந்திருக்கிறான். அவன் மொழி பேசும் பெண்ணை. வங்காளத்துப் பெண்ணை. உனக்காக தமிழ் கற்றுக் கொண்டானே- போக்கிரி,
அனு சற்று நேரம் அதிர்ந்த நிலையில் இருந்தாள். நம்ப முடியவில்லை. சுனிலின் உஷ்ணமான மூச்சுக் காற்றை இப்பவும் தேகமெங்கும் உணர முடிந்தது. சூசன் அவளருகில் வந்து நின்று அவளுடைய தோளை அணைத்தாள்.
அவனைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும்போல் இருக்கிறது.
ரஞ்சித் அகர்வால் நளினியைப் பற்றி அப்படித்தான் சொல்லியிருப்பான் என்று திடீரென்று அனுவுக்குத் தோன்றிற்று.
"சங்கம் கவிதையில் மனசைப் பறிகொடுத்தவன் போல் நடித்தானே!"
அனுவுக்கு இப்பொழுது சிரிப்பு வந்தது. "நீ சொல்வது சரிதான். அதை அவன் கவிதையாகத்தான் பார்த்தான். வாழ்வாகப் பார்க்கவில்லை. அதற்கும் ஒரு பக்குவம் வேண்டும் சூசன்."
சூசனின் முகத்தில் இன்னும் கோபம் தெரிந்தது. அவளைத்தான் இப்போது சமாதானப்படுத்த வேண்டும் போல் இருந்தது. கடந்த 2000 வருஷங்களில் அது எங்கோ காணாமற் போய்விட்டது என்பதற்கு சமூகவியல் காரணங்களை இவளுக்கு விளக்க வேண்டும்.
எங்கேயோ ஒரு சர்ச்சிலிருந்து மணியடித்தது. அம்மாவுக்கு டெலிபோன் செய்ய வேண்டும் என்று ஞாபகம் வந்தது. நிதானமாக சென்னை எண்ணைச் சுழற்றி யதும் மணி ஒலிக்க அம்மாவின் குரல் கேட்டது. "ஹலோ?"
"அம்மா, அனு பேசறேன். உன் லெட்டர் கிடைச்சுது. பாட்டி எப்படிம்மா இருக்கா?”
"சொல்லி வெச்ச மாதிரி போன் பண்றியேடி. இன்னிக்கு விடிகாலமே அவ ஆயுசு முடிஞ்சது. கடைசி வரைக்கும் தன் ஆசாரத்தை விடாமெ ஒப்பேத் திண்டா- புண்யவதி.
சூசன் ஒசைப்படுத்தாமல் வெளியேறு வதை அவள் கவனித்தாள். ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தபோது இருளில் நியூயார்க் நகரம் ஜகஜ் ஜோதியாய் தெரிந்தது. அம்மா வேறு யுகத்திலிருந்து பேசுவது போல் இருந்தது.
-நன்றி 'இந்தியா டுடே'
NZ N
لنت سووق وشت

Page 29
செப்டெம்பர் 15
இந்த எழுத்துலக மேதை களுக்கு ஏனோ கெட்டகாலம் என்பது அடுத்தடுத்துத் தான் வருவதுண்டு. ஆரம்பத்திலேயே இவர்கள் தேசியவாதத் தைக் கேலி செய்துகொண்டு கைலாச
பதியும் சிவத்தம்பியும் தம்மைக் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் புகுந்து விளையாடினார்கள். இன்னுஞ் சிலர், "இந்தப் பேராசிரியர்களை விட எங்களுக்கு மார்க்ஸியத்தைப் பரப்புவது எப்படி என்று நன்கு தெரியும். எங்கள் ஆக்கங்களைப் பாருங்கள்" என்று உச்சக் கொப்புக்கே போய்விட்டார்கள். காலமாற்றம் பற்றிச் சித்தாந்தம் பேசக் கிளம்பியவர்களது தலைவிதியும் மாறத் தொடங்கியதுதான் சோகமானது.
1977 பொதுத் தேர்தலில் பூg. ல. சு. கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் தேர்தலில் முகவரியற்றுப் போக தேசிய வாதக் கட்சியான (சிலர் பிரிவினைவாதக் கட்சி என்பர்) தவி. கூட்டணி எதிர்க்கட்சி யாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. திரும் பவும் நான் வலியுறுத்துவது என்னவென் றால் போக்கிரிகள் யார், கொண்ட கொள்கையில் சிறிதேனும் பற்றில்லாமல் வியாபார நோக்குடன் அரசியல் இலக்கியம் படைக்க முற்பட்டோர் யார் என்பதை அடையாளங் காண வேண்டும் என்பதே. தமிழரசுக் கட்சியினரோ அல்லது பின்னர்
த. வி. கூட்டணியினரோ
," i.
தியதொ cx cx:-x--·r-
நிலைப்பாட்டையோ அல்லது கொள்கை
மாற்றத்தையோ எழுத்துலகில் காட்டு வதற்குத் தேர்தலை ஒரு காரணியாகப் பயன்படுத்தவில்லை. கோவை மகேசனும் ஈழவேந்தனும் காசி ஆனந்தனும் உள்ள படியே எழுதினார்கள்.
ஆனால் எங்கள் முற்போக்குக் கூடாரத்தினருக்கோ அண்டுவதற்கு ஒரு சத்திரமும் கிடைக்கவில்லை. நச்சு இலக்கியம், தடை, உயர்தமிழ், இலக்கண வழக்கு என்று ஏதோ புதிசுபுதிசாய்ப் பேசி எழுதியவர்கள்- அவர்கள் நடையில் கூறுவதானால்- அவ்வளவையும் தாமே கவ்வியெடுத்து விழுங்கிக் கொண்டு ஆதாரந் தேடும் கொழுகொம்பாய் கொழும்பு வீதிகளில் அலையோ அலையென்று அலைந்தனர். அப்போதுதான் முளைத்து விலாசந் தேடிய சிறுசுகளை வலியத் தேடிப் போய் இணைத்துக் கொண்டு அவர்கள் தயவில் குளிர்காயத் தொடங்கினர். இதன் உச்சக்கட்டந்தான் இன்னும் அருமை யானது.
தேனை அருந்தியவன் விரலைச் சூப்பாமல் இருப்பானா? ருசிப்பட்டவர் களாயிற்றே. மார்க்ஸிசம், பிரபுத்துவம், நிலவுடைமை, பிராமண வர்க்கம், ஜாதிகள் மண்ணாங்கட்டி- எல்லாவற்றையுமே மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரு சில அமைச்சுகளுக்குக் காவடி எடுக்கத தொடங்கினர். யாருடைய அமைச்சுகள்?
( C 27)
 
 
 
 

திருப்பம் வீடு தேடி வர..!
'திருப்பம் மேன்மேலும் மெருகுடன் திகழ்வதற்குத் தங்களின் அரவணைப்பே ஒரேயொரு தணையாகும் என்பதை நீவிர் நன்கு அறிவீர்கள். ஆகையால் உங்களின் ஆதரவும் நல்லாசியும் செயலுருப்பெறும் விதத்தில் திருப்பத்துக்கான ஆண்டுச் சந்தாத் தொகையை எங்களுக்கு அனுப்பி வைத்து உதவுமாறு நட்புரிமையுடன் வேண்டுகின்றோம்.
வெறுமனே ஜனரஞ்சக சஞ்சிகையாகவோ, அல்லது விளம்பரங்களை மட்டும் நம்பிய நிலையிலோ நாங்கள் 'திருப்பத்தைப் பிரசுரிப்பதில்லை என்பதை அறிவீர்கள். எனவே தங்களைப் போன்றோரின் ஆதரவின் முக்கியத்துவம் சொல்லாமலே விளங்கும் என நினைக்கின்றோம். தங்களின் உதவி தரமான கருத்துக்களாக உருமாறி எம்மவர் மத்தியில் நடமாடி எதிர்பார்க்கும் திருப்பம் ஏற்பட வழிசமைக்க வேண்டாமா?
காசோலையினை A/C Fayee only எனக் குறிக்குக் கோடிட்டு V. Τ. THURAISINGHAM என்ற பெயரில் அல்லது காசுக்கட்டளையை இதே பெயரில்
Colombo University Post Office 96ó (OTspågó8378, 9,0)Júí? 606)Jó56)jb.
C
ஆண்டுச் சந்தாய் படி
ஆண்டுச் சந்தா 15 ஏப்ரல் 1998 முதல் 15 மார்ச் 1999 வரை ரூபா 25: 12 : ரூபா 300/= (தபால் செலவு இலவசம்)
பெயர் e o ooooooooooooo so
சஞ்சிகை கிடைக்க
வேண்டிய முகவரி o oo e o e o e o o e o oo e o oo e o oo e o o a o
LLLLLLLLS LLLL LS SZL LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LSLL LLLL LL LLL LLLS LL LLLLL LL
தொடர்பு வசதிக்காக :
6ì5m69)6ò(ềLlef. 6,6o... : • • • • • • • • • • • • • • •
முகவரி : LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLS LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLS
இத்துடன் ரூபா 300/= க்கான காசோலை/காசுக்கட்டளை இணைத்துள்ளேன்.
qSASASASASASrSASASASkeSAALSASAASASASAAALTSTS
திகதி கையொப்பம்
LLLS S SLL S SLLS SLLS SLLS SLLLL LLS SLLS SLLS SLLS SLLL S LLLL SSYSLLLL S SLL SLL SLLLS LSLSLSLL S LLSLSSLLSYSYSSLSLSLSLS SLSLSSLL SLL S LLLL A LLLLS SLLSS SLLS SLLS SLLLL S SSSSLS SSLLS S0LS SLS SLL
SSASLSSASSLALALESLSMLSSLMLSSLSLALALSLALALESMSALALLSASLMLSSLSLSLSLSALSALLAAAALLLLSLLLSMALSASASLLLLSLLALALALSLiLSALSMAAA LLSAALESLESLLM AALLLLLSAASLLLLSLLLLLSLLLSM LSLSL LLSSLLSMLELSMLTLLSLLLSMLSMLMSA
R

Page 30
உங்கள் ஆக்கங்கள், கருத்துக்கள், தாக்கங்கள், தவிப்புகள், சந்தா விண்ணப்பம்
யாவற்றுக்கும் ஒரே முகவரி:
MANAGING EDITOR, "THIRUPPAM", 215, F/2/6, Park Road, Colombo-5.
T.P.: 94-1-59333
Fax: 94-1-50880
தீபாவளித் திருப்பமாக ஒரு கவிதை எழுதி மேலேயுள்ள முகவரிக்கு
அனுப்பிவையுங்கள்! அன்பளிப்புகாத்திருக்கின்றது. -நிர்வாக ஆசிரியர்
 

விரைவில் வெளிவருகின்றது!
மாணவர்களுக்கோர் கையேடு.
மற்றவர்க்கும் கருத்துக் களஞ்சியமே.
துல்லிய சிந்தனைப் போக்கு தெள்ளிய எழுத்துநடை!
கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீட முதுநிலை விரிவுரையாளர், சட்டத்தரணி, பிரபல அரசியல் விமர்சகர் வி. ரி. தமிழ்மாறனின் ஆறாவது ஆக்கம்!
ஒப்பீட்டுச் சட்டம் : ஒருசில சிந்தனைகள்
(சர்வதேசச் சட்டம், மனித உரிமைகள் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், அரசறிவியல் என்பவற்றின் சிலதுளிச் சிறப்புநிலைத் தெளிவு)
கல்வி நிலையங்களுக்கு விசேட கழிவு விலை தரப்படும்.
ஏகவிநியோகஸ்தர்:
Lanka Book Depot., F.L. 1. 14, Dias Place, Colombo-12
T.P.: 341942

Page 31
தரமான தங்க நம்பிக்கை நான
என்றும் எம்1
WW"ew Archs
 

நகைகளுக்கும் மிக்க சேவைக்கும் வர் நாடுவது'
na Wewellers ca Street, bo-11.
ጆÃij፳፰፻፶§