கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1994.09

Page 1
:
ERA E
THE BREH FL)''FA
.)
, , .
 
 
 


Page 2
குடமுருட்டியாறும், குஞ்சுப் பரந்தன் வெளியும் ւo*nown»պւծ, வெறுமையையும் சுமந்தன. . .
முசி வசுகிற சோனகத்தை சாதிர்த்து முக்கி முட்டை சுமந்தனர் மனிதர்.
ஆற்றாமையை வெல்ல ஆறெனப் பெருகும் வியர்வையில் தனித்தனர் மனிதர்.
ஒரு குழியில் சரிந்து தசை நாரை முறுக்கி முட்டை நிமிர்த்தி opygluola arrilu உதவிக்கும் ஆளில்லாத நள்ளிரவுகளில் வானத்து நட்சத்திரங்கள் வந்து சுமை தாங்கும்.
நீள் தொலைவில் மனக் கண்ணில் தெரிகிற சிறு குடில் காரியப்போகும் அடுப்பு, மழலைகளைக் கையனைத்து காத்திருக்கும் கண்மணியாள் .
கால் எலும்புகள் மொறுமொறுக்க தன்னாத சுமையுடன்
நகர்வர் மனிதர் நம்பிக்கை குரன்றே குறியாக,
பாவலன் (ஈழம்)
s

2Z死乞ゲ
の変22万んó防デ
கலம் 44இல் கடலோடிகளின்
தலையங்கத்தைக் காணவில்லை.
மற்றும் அட்டைப்படத்திற்கான விள
க்கமும் இல்லை அட்டைப்படம் என
க்கு இரண்டு அர்த்தத்தைத் தருகி
DA
1.கடலோடிகள் மேல் துரக்குக்கயிறு
ஊசலாடுகிறது.
2.தூண்டிலை எவராவது மிதித் தால் அவர்களுக்கு மேல் துரக் தக் கயிறு தொங்கும்.
அர்த்தம் 1இற்கும் தலையங்கம் இல்லாமைக்கும் ஏதாவது சம்பந் தம்...?
பத்திரிகை என்ன கருத்தைக் கூறினாலும் சலிப்படைய வைக்கும் வசனங்களைத் தவிர்த்து வாசக ரின் வாசிப்பைத் துண்டும் விதத் தில் சுவையாக எழுதப்படவேண் டும்.அந்த வகையில் கலம் 44 சிற
ப்பானது.
"கனவை மிதித்தவன்" நன்றாக உள்ளது.ஆரம்பத்திலிருந்து படிக் காத குறையைத் தவிர,இதுவரை வந்தவற்றைப் புத்தகமாக்கினால் என் போன்ற இடையிலிருந்து வாசி ப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.
- இராஜன் முருகவேல்
神
*
நீங்கள் மிகவும் கற்பனைவ awruh póluruhusluuanupurmruílosašaśgðdasar 1. தமிழரின் போராட்டத்தில் நிர்ப்பந் தமாய் பிணைக்கப்பட்டுள்ள தற்கொ லைச் சமுகத்தை குறிப்பதாகவே அவ் அட்டைப்படம் எமக்கு அர்த் தம் தருகிறது.
தலையங்கம் பற்றி முன்பும் குறிப்பிட்டிருக்கிறோம்.சென்ற கல த்தில் நாங்கள் எழுத இருந்த கரு த்தை ஏனைய ஆக்கங்கள் கொண்

Page 3
டிருந்தன.
சென்ற கலத்தில் வெளியான அனிச்சா எழுதிய "இங்கே கன்னி கழிக்கப்படும்"னன்ற கவிதைமுலம் எமது சமுகத்தில் குறிப்பாக யாழ் ப்பாண மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையின் மையமாக திருமணம் அமைவதும் அதற்காக முன்பின் அறிமுகமில் லாத ஒருவருக்கு பெருமளவில் சித னம் கொடுத்து வெளிநாடுகளுக்கு பெண்களை அறுப்புவதும் வெளிச்ச த்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. "இதற்கப்பால் என்ன?ஒரு ..தாலி, நகை கூறையுடன் ஒரு"னறும் வரி கள் இதை மேன்மேலும் தெளிவாக் குகின்றன."இங்கே கன்னி கழிக் கப்படும்"னணத் தலையங்கம் இட்ட தன் முலம் எமது சமுகத்தில் நடை பெறும் அதிகமான திருமணங்கள் மன ஒற்றுமையை முதன்மைப்படுத் தாது ஆண்களுக்குச் சாதகமான முறையில் பாலியற் தேவைகளுக் காகவே நடைபெறுகின்றன என்ப தையும் இக் கவிதை அழகாகச் சித்தரிக்கிறது.
* lioIII
奉
சுமக்க முடியாத கல்லைத் தூக்கிறவன் FFibgნldს bough
காலில் போட்டுக்கொள்கிறான்.
ராஜீவ்காந்தி கொலையில் துண்டிலுக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்புண்டு στουτρο சந்தேகக் கடிதத்தில் சிறிதளவும் விழுந்துவிடக்கூடாது சான்ற ஜாக்கிரதை உணர்விற்கு மிகவும் மிகவும் முக்கியத்துவமணி த்து பின்ளையார் சுழி போட (16,06,91 வீரகேசரி வாரமலரில் மலரன்பன் எழுதிய பிள்ளையார் சுழி என்ற தரமான சிறுகதையைப் படிக்கும் வாய்ப்பு இங்கு எத்தனை வாசகர்களுக்குக் கிடைக்கப் போகி றது) பேணையை வில்லங்கப்படுத் துகிறேன்.
கண்ணோட்டம் இக்
போராட்டமென்பது கொல்லுத லும் அம் மகிழ்ச்சிப் பெருக்கில் கோழி,கோகோ கோலா அடிப் பதும் (கரிகாலன் கோகோ கோலா சின்னமணிந்த சீருடை போடுவது தெரிந்ததுதானே.) பிறவிப்பெரும் பயனாய் கருதும் கொtநர உணவி யல் விகாரம் அதிகாரம் செலுத் தும்வரை மனிதநேசம், மனிதப் பண்பாடு செப்புக்காசு மட்டுமல்ல, அதற்கெதிராகக் குரல் கொடுத் தால் அது அம் மனிதர்களின் மரி த்தோர் திருநாளுமாதம்.
தம்பியோ அல்லது பெரியய் யாவோ அல்லது டக்னலோ அல் லது எந்த இராணுவமாயிருந்தா லென்ன மனிதர்களின் மரணம்

தேறித்து நாம் சந்தோசப்படமுடி யாது.சந்தோசப் பித்தேறிச் சாவ தற்கு நமக்கென்ன இந்திரர்கள் வந்தா சீரந் தந்து போனார்கள் என்று ஒரு ஈழத்துக் கவிஞன் பாடு ம்போது அக் கவிரூன் வாழ்வின் மீதான நேசம் அனைத்து மரணங் களுக்குமான எதிர் விமர்சனத்தை முன்வைக்கிறது.80களிற்கு முன்னர் பிரேத azaKötasaJavib தெருவில் போயின் நாம் ஒதுங்கி நின்று வணக்கம் செலுத்துதல் (கண்டிப் பாக வீரவணக்கம் அல்ல) எமது உயர் பண்பாடு.
ஆனால் தனிநபர் பயங்கர வாதத்தின் விபரீத விளைவுகளைப் பற்றி கிஞ்சித்தும் அவதானமும், அருவருப்பும் இன்றி புதிய ஜனனா யகம் ரஞ்சன் விஜேரத்ண கொலை க்கு புரட்சிகரப் பயங்கரவாதம்,
ar Lum diu ar fluumvaru T zbario LSUDUT OTRUTås
கைதட்டி விசிலடித்து தன்நிலை-விளக்கம் அளித்ததும் இப் போது ராஜீவ்காந்தி கொலைக்கு "இவர்கள் கவலைப்படப் போவதி ல்லை"என்றும் ராஜீவின் கொலை யில் நன்மையுண்டு என்றும் எழு தப்போக ஐரோப்பிய நாடுகள் எங் கும் புலிகள் இதைப் போட்டோக் கொப்பி எடுத்து வீடுவீடாக விநி யோகித்ததுமான தாற்பரியப் பின் னணிகள் குறித்து நாம் நன்றாக அறிவோம்.
கொலையைத் தவிர வேறு னதிலும் விருப்பமில்லாத பயங்கர வாதக் குழுக்கள்,கொள்ளைக்
கோஷ்டிகள் கூலிக் கொலைஞர்கள்
வளர்த்துவிடப்படும் எமது சூழலில் -முன்றாம் உலகநாடுகளில்-மனித இருத்தலுக்கான சாத்தியம் இன் றும் ன்வ்வளவுகாலம் நம்பிக்கைய விக்கக் கூடியது?
positional
இந்தியாவுடன் தேவையில்லாமல் பகைத் துக்கொள்வதால் இலங்கைக்கு சாதுவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை.இந்
தியாவுடன் குத்துழைப்பதன் முலம் சாம
க்கு இன்றும் பல நன்மைகள் கிட்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். (unpines Loirgnsatlas EPRLF offs. 2. பிறேமச்சந்திரன்)

Page 4
புதிய ஜனனாயகத்தின் போட் டோக்கொப்பி இலங்கையின் சமுகப் பொருனா தார மாற்றத்திற்கு உதவப்போவதி ல்லை. அல்லது எம் தற்காலத்து அறிவிற்கு சாட்டியவரை பஞ்சாப் மக்களும் அலாம் மக்களும் போபா ல் மக்களும் ஈழ மக்களும் ராஜீவ் கொலைக்கு அழமாட்டார்கள் என்
பாணி அரசியல்
LuaLog5 Longögülé 8au897ouüul' Gun வதில்லை என்று சிறு திருத்தம் செய்வதால் அதன் சாராம்சம் மாறப் போவதில்லை.
தூண்டில் தனது சுய தேடலை முடித்துக்கொண்டு தன்னை 50/60 சொற்களுக்குள் கண்டிப்பாக மேற் படாத சித்தாந்த யொக்கிற்குள்னோ அல்லது கோஷ்டி வாதத்திற்கு ன்னோ திணித்துக்கொண்டுள்ளதா என்று ஐயப்படாமல் இருக்க முடிய வில்லை.
இலங்கை அரசியலில் இருந்து மட்டுமல்ல,இந்திய அரசியலில்
இருந்து மட்டுமல்ல மூன்றாம் உலக நாடு களின் அனைத்துப் பரப்புகளிலிருந்தும் துப்பாக்கிக் கலாச்சாரம் கணையப்படவேண்டி
யது இன்று உடனடியானதும் அவ சரமானதுமான பணியாக உள்ளது. எமது அடுத்த தலைமுறைக்காவது உயர்ந்த பண்பாட்டைக் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக் கிறோம்.
கொலைகள் குறித்து சந்தோச ப்படும் முதல் மனிதர்களின் பிடியி லிருந்து நாம் வெகுதூரம் வந்து விட்டோம்.கொன்று (Sözög DJ nu &op:5 மட்டுமே நமது தலைமுறைச் சிந் தணையின் அதி உயர்வீச்சாகக் கரு தப்படுவதற்கு மாறாக வெகுசன இயக்கத்தின் நவின தனை எப்படி இருக்கின்றது என்ப தைப்
காலச் சிந்
பாருங்கள், கொலை செய்யப்படாத ஒருவெளியை நோக்கி நடப்பதற்கு அரூசும் மனிதப் பாதங்கள்
துப்பாக்கிகளைத் தூக்கி எறிந்த ஒரு யுகத்திடம் விசாரணை நடத்தும் மனித உரிமைகள் பற்றி நான் இன்றும் எழுதவில்லை.
al "விசாரிக்கப்படாத
வாக்கமுலம்"
முகமட் நகீபுதிேனகரன் வாரமலர்)
- சுகன்
இவ் வாசகர் கடிதத்தில் உள்ள இரண்டு முக்கிய அம்சங்க னில் ஒன்று ராஜூவின் கொலைக்கு துண்டில் உரிய மரியாதை செலுத் தவில்லை என்பது. (இக் கருத்தை வேறு சில வாசகர்களும் நேரி லும்,தொலைபேசி முலமும் தெரி வித்திருந்தனர்.ராஜீவ் கொலையை

அடுத்த புத்தகத்தில் கண்டித்து எழுதாவிட்டால் தான் தூண்டில் னருப்பதைப் பற்றி யோசிக்கவேண் டும் சான்று குருவர் சொன்னார்.) இரண்டாவது , புதிய ஜனனாயக த்தை போட்டோக்கொப்பி பண்ணி துண்டில் எழுதியுள்ளது என்பது.
இன்றைய உலகில் நிலவும் முரண்பாடுகளில் குன்றைப் பற்றி இக் கடிதத்திலேயே குறிப்பிடப்பட் டுள்ளது. கொலைகாரர்கள், கொல் லப்படுபவர்கள் என்ற இந்த முரண் பாட்டில் கொலைகாரர்கள் அதிகா ரத்தைக் கையில் வைத்திருப்பவர் கனாக அரசுகளாகப் பலமாகவும், ஸ்தாபனப்பட்டும், கொல்லப்படு Luau கள் பிரதானமாய் மக்கள்,போராளிகனாக ஆயுதரீதியில் பலவீனமாக வும் உள்ள நிலையில் இந்த இர சண்டு பக்கத்தையும் சாராமல் மணி தாபிமானத்தை "நடுவிலே "நின்று நிறுத்துப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டிருப்பது சாந்த மாற்றத்தை யும் கொண்டுவரப்போவதில்லை. மாறாக இந்தப் பக்கச் சார்பற்ற "மனிதாபிமானம்" கொலைகாரர் களை எந்த விதத்திலும் பாதிக்கா ததால் அவர்களால் கொல்லப்பரு பவர்களின் சாண்ணிக்கையை கணக் குப் போட்டுக்கொண்டிருக்கத்தான் உதவும்.
இதுதான் இன்றை உலகம். ஆதாரத்திற்கு 58 ஆம் பக்கத்தில் பிரசுரமாகியுள்ள சர்வதேச மன்னி
ப்புச்சபையின் அறிக்கையைப் பார் க்கவும்.மனித நேசமுள்ளவர்களாக வாழ்வதே எமது விருப்பமும் அனைத்து மக்களின் விருப்பமும். அதற்காக கண்ணை முடித் திண் ணையில் சாய்ந்துகொண்டு கனவு காண முடியாது.இத்தகைய கனவு களுக்கும் அதிகாரத்திலுள்ளவர்க எால் இன்று மரணதண்டனைதான்.
துப்பாக்கிக் கலாச்சாரம், கொலை அரசியல்,வன்முறை,பயங் கரவாதம் என்ற சொற்களெல்லாம் அரசுகளுக்கெதிரான குழுக்கள் ஆயுதம் தூக்கும்போதுதான் முக்கி யத்துவம் பெறுகின்றன.இதற்கு முன்பிருந்தே ஆரம்பித்துவிட்ட அரச பயங்கரவாதம் இதன் முலம் அங்கீகாரம் பெற்றுவிடுகி றது.அரசானது தனது ஒடுக்கு முறையை "எல்லா" விதத்திலும் ல்தாபனரீதி யாக நடாத்திவரும் போது அதை அதேவழியில் முறிய டிப்பது தவிர்க்க முடியாமற்போகை யில் அல்லது தற்பாதுகாப்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகையில் மறு கன்னத்தையும் காட்டு,கண்ணை முடித் தியானம் செய் அப்போது தான் உயர்ந்த பண்பாட்டைக் கட்டி க்காக்கலாம் என்று கூறுவது நிச் சயம் மனிதாபிமானமல்ல, கொலை காரர்களிடம் பலிக்கடாக்கசமண ஒப் படைப்பது எப்படி மனிதாபிமானம் ஆகமுடியும். ஊற்றுமுலமான ஒடுக்குமுறை அர சைத் தகர்த்தபின்தாள் மனிதாபிமா
பயங்கரவாதத்தின்

Page 5
னத்தைத் தேடமுடியும்.
மக்கள் மீது புலிகளின் அடக்கு முறை இருந்தாலும்,புலிகள் ஆயுத ங்களைக் கைவிடுவதை அங்குள்ள விரும்ப இலங்கை
பெரும்பாலான மக்கள் மாட்டார்கள்.காரணம் அரசின் கொலைப்படைகளை புலிக எளின் ஆயுதங்கள் தருத்துக்கொண்டி ருக்கிறது என்ற அவர்கள் அபிப்பி ராயமே.இதற்காக அம் மக்கள் யாவரும் மனித நேசமற்றவர்களாகி விடமாட்டார்கள்.இங்கே உயிரை யாரிடமிருந்து பாதுகாத்துக்கொள் வது என்பதில் அரசே முதன்மை யான சாதிரியாக இருப்பது தெரிகி றது.அடுத்த தலைமுறையாவது மணி தநேயம் நிரம்பிய சூழலில் வாழ வேண்டும் என்ற நம்பிக்கைதான் இன்று வாழ்க்கையுடன் போராட வைக்கிறது .இந்த நிலைமையில் சமரசம் தேடுவதுதான் இரத்தம் பாய்வதை நிரந்தரமாக்கும் மனித நேயமற்ற செயலாகும்.
2 வருடத்திற்குள் 30 ஆயிரத்
திற்கும் மேற்பட்ட தனது இன மக்
கனையே தெருவில் போட்டு உயி ரோடு எரித்தவன்,குழந்தைகளின் கண் முன்னால் அவர்களின் தாய் மார்களின் தலைகளை வெட்டி அதே குடிசைகளில் அத் தலைக னைத் தொங்கவிட்டவன்,பெற்றோ ர்களின் கண் முன்னாலேயே பின் னைகளை உயிருடன் ரயர் போட் டுக் கொஞ்த்தியவன் (அன்னையர்
முன்னணியிடம் ஆதாரங்கள் பெற் றுக்கொள்ளலாம்)தான் ரஞ்சன் விஜேரத்ன.இவனால் தங்கள் வாழ்வை இழந்தவர்கள் இவன் கொல்லப்பட்டதினால் ஏனையவர் கணாவது காப்பாற்றப்பட்டார்கனே oTAšigny சந்தோசமடைவதிலும் மனிதநேயம் இருக்கிறது.
ஈழமக்கள் பால் தமக்கு அக்க றையிருப்பதாக விர முழக்கங்கள் செய்தவர்களும்,ஈழப் பிரச்சினை யைப் பயன்படுத்தி தங்களின் சஞ் சிகை,பத்திரிகை வியாபாரங்க சனைப் பெருக்கி காசு சம்பாதித்த வர்களும் ராஜிவ் பின் சோலி வேண்டாம் என குரளி த்துக் ராஜீவ் கொலையின் மர்மத்தை துப்புத் துலக்கிக்கொண்டிருக்கையில், தாம்
கொலையின்
கொள்கையில்
கைது செய்யப்படுவோம் தாக்கப் படுவோம் சான்ற அச்சுறுத்தல்களை யும் மீறி ஈழ அகதிகளைப் பலாத் காரமாக இலங்கைக்குத் திருப் பியறுப்பும் நடவடிக்கையை எதிர் த்து தெருத் தெருவாகப் பிரச்சா ரம் செய்துகொண்டிருக்கிறார்கள் புதிய ஜனனாயகம் அமைப்பினர். இன்றும் ஈழப் போராட்டத்தின் மீதும்,ஈழ அகதிகள் மீதும் உண் மையான அக்கறை செலுத்திவரும் புதிய ஜனனாயகம் அமைப்பினரு விரோதி ரஞ்சள் கொல்லப்பட்டது சரியானதேயெனச்
க்கு மக்கள்
சொல்லும் தார்மீக பலம் உள்ளது. இவர்களின் உழைப்பைக் கிஞ்சித் (தொடர்ச்சி தீ4 ஆம் பக்கம்)

alayas ay i-i-in
de la uangasanir Gawadalabas
இஃே"ே ேவெறு
au Jaxis Joya ää θυπου δι او نوی
సి sDarmkg awawut 铂” uøslad
ündub uskul sé: பலிக்கடாக்கர் ஆகாது ()
- 乞 A85 f ": விதில்தான் பாதுகா 卧
Agario Weypamilisab, do -ஆசிய குமு- ජූම්
திட்ட கிழக்கு மாகாணத்தில் Quattuavidas Politiken usosanakalað teg" () უჯუ
- Gawadar rösfalt
MWAKA W". uanestervrh Taip Syda7b sud J-10-10s awargar J Craig,
Y yssyyyyysSSTTSssyTYST TSASSzSJY SYY
محمد " "?
:ද්ඨාඨ ao Shugmyunun PYM- sunty ர் பேரில் ட்திகிைன்றனர் re
gyakig arra egyik பூமிட்டு தமிழ்-முல்ரீம்
சமீப காலமாக ஜேர்மனியில் ‘உலகத் தமிழர் இயக்கம்" என்ற இயக்கம் பரவலான நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறது.இவ்விய க்கம் தன்னை "இயக்கச் சார்பற் றது" என அறிமுகப்படுத்திக்கொன் கிறது. இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளை வெளியுலகி ற்குத் தெரியப்படுத்தவும் 1988ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கு வந்த அகதிகளை நாடு கடத்த இருக்தம் திட்டத்தை எதிர்த்தும் சான்ற அறி வித்தல்களுடன் பல நகரங்களில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்ட உயர்வ லங்கள் இவ்வியக்கத்தால் நடாத் தப்பட்டு வருகின்றன.இவ்வியக்கத் தின் கல்விச் சேவை" என்ற பிரி வின் கீழ் சில நகரங்களில் ‘தமிழா லயம்" என்ற பெயரில் தமிழ்ப் பாட சாலைகள் நடாத்தப்பட்டு வருகின் றன.ஏற்கெனவே சில இடங்களில் அங்கு வதியும் தமிழர்களின் சுய முயற்சியினால் உருவாக்கப்பட்ட
முறுத்திப் பாம் பெறும் விடயத்தில் புதிய
sub Sahuriu,
தப்பி வந்த
úuanuárú மிருத்து பயமு ιδ ar Mi 2డి புனிகளுக் ff. Unwy
கெதிரான விடயத்தில்
Gunswif a bzudiuowa 7äs Spaunuo Atamalgars wi
6 ܩܵܨܵܝܵܐ "ஐ இயக்கம்
ుద్ధి Mkuu است و به
éA ඝ. பூமியில் சிங்கன "ں
பட்டு நடாத்தப்பட்டு ஐந்த-ஒரு
payasa mau
தமிழ்ப் பாடசாலைகளும் உலகத் தமிழர் இயக்கத்தின் "முயற்சியி னால்" தமிழாலயமாக மாற்றப்பட்டு
வருகின்றனவாம்!!.
இதுகாலவரை ஈழத்திலியங்கும் ஆயுதமேந்திய இயக்கங்களினா லேயே பெரும்பாலும் வெளிநாடுகளி லும் ஊர்வலம் போன்ற நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவைகளுக்கே இதைச் சுலபமாகச் செய்துமுடிப்பதற்கான நிதிஆன் , தகவல் வசதிகளும் இருந்தன.இப் படியிருக்கையில் "இயக்கச் சார்ப ற்ற" இயக்கமொன்று குறுகிய கால த்திலேயே பரந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது பலருக்கு ஆச்சரியமாயிருக்கலாம்.இந்த இய க்கம் இப்படி இயங்க புலிகளின் மேற்கு ஜேர்மனிக் எப்படி அனுமதித்தார்கள் என்றும் ஆச்சரியமாயிருக்கலாம். ஏனெனில்
கினையினர்

Page 6
தமிழீழத்தில் மட்டுமல்ல வெளி நாடுகளிலுள்ள தமிழர்களையும் தங் கள் "கட்டுப்பாட்டுக்குள்" வைத்திரு ப்பதே புலிகளின் விருப்பம் என்ப தைவிட அவர்களின் என்பதே கூடப் பொருந்தும்.
கொள்கை
lupu LionTebbanJupp oTrial ebéséis கும் இது ஆச்சரியமான விடயமா கவே இருந்தது.எனினும் ஒரு சந் தேகம் வந்து புலிக்குக் காசு சேர் க்கும் சிலரை விசாரித்துப் பார்த் தோம்."உலகத் தமிழர் இயக்கத்தி ற்கும் னங்களுக்கும் எந்த சம்பந்த முமில்லை.அது பொதுவான ஒரு அமைப்பு" என்று அடித்துச் சொல் லிவிட்டார்கள்.( அடித்து என்பது இங்கு தாக்கி னன்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை!)." அப்படி யென்றால் நீங்கள் ஏன் அந்த இய க்கத்தைத் தடை செய்யவில்லை? இனத் துரோகிகள் சான்று சொல்ல வில்லை?"னன அவர்களிடம் கேட்க முடியுமா? என்றாலும் னமக்கு சந் தேகம் தீரவில்லை."வாயை முடிக் கொண்டிருங்கள்" என்று யாழ்ப்பா ணத்தில் மக்களுக்கு உத்தரவிடுபவ ர்கள் வெளிநாட்டில் இப்படி ஒரு "பொதுவான" இயக்கத்தைப் பார் த்து தங்கள் வாயை முடி வைத்தி ருப்பார்களா? கனடாவில்,நோர்வே யில்,கொலண்டில்,பிரான்லில் .னல் லாம் தம்மைச் சாராதவர்கள் மேல் இவர்கள் தாக்குதல்கள் மேற்கொ ண்டார்கள் என்று சில சஞ்சிகைக னில் வாசித்திருந்தோம்.
னங்கள் சந்தேகத்தை இன்றும் அதிகரிக்கும் வகையில் புலிகளின் வலுவான ஆதரவாளர்களே உலகத் தமிழர் இயக்கத்திலும் இடம் பெற் றிருந்தார்கள்.இதைவிட "படித்தவ ர்கள்" சிலரும் இந்த இயக்கத்தின் பின்னணி எது என்று ஆராய்வது தேவையற்றதென்ற கருத்துடனும், இது பற்றித் தெரியாலும் இடம் பெற்றிருந்தார்கள்.
நாங்கள் நீண்டகாலம் மண் டையை உடைக்கத் தேவையில்லா தபடி பொன் நகரில் உலகத்தமிழர் இயக்கத்தால் நடாத்தப்பட்ட உயர்வ லம் எல்லாவற்றையும் போட்டுடை.
த்துவிட்டது.
அகதிகளை நாடுகடத்த வேண் டாம் எனக் கோரி ஆங்காங்கு பல எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுக்கொண்டிருந்த நேரம் அது. ஊர்வலம் ஒன்று நடாத்த இருப்ப தாகவும்,னல்லாத் தமிழர்களையும் ஒத்துழைக்கும்படியும் கோரி முல் ஹைம் தமிழர்களினால் வெளியிடப்பட்ட பிரசுரமே முதலா வதாக எங்கள் கையில் கிடைத் தது.இந்த ஊர்வலம் நடக்க இரு ந்த திகதிக்கு அண்மையாக புலிகள் "கண் விழித்து", உலகத் தமிழர் இயக்கம் ஆர்பாட்ட ஊர்வலம் நடாத்த இருப்பதாக தங்கள் தொலைபேசிச் செய்திகள் முலம் அறிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். தங்களைத் தவிர
வாழ்
(கவனிக்க

வேறு யார் ஊர்வலம் வைத்தாலும், கூட்டங்கள் வைத்தாலும் இதுவரை யில் அறிவிக்காத புலிகளின் உத்தி யோகபூர்வ செய்தி நிலையம் "உல கத் தமிழர் இயக்கத்தின் ஊர்வலம் பற்றி நாள்தோறும் அறிவிக்கிறதெ ன்றால் - தமீழீழ மக்களை கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுக் கின்றதென்றால் - உலகத் தமிழர் இயக்கத்திற்கும் புலிகளுக்கும் "எந்த சம்பந்தமும்" இல்லையென் பது காதில் பூ வைப்பதன்றி வேறெ aiau ? ).
முல்ஹைம் வாழ் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊர்வலத்தி ற்கு 10 நாட்களுக்கு முன் உலகத் தமிழர் இயக்க ஊர்வலம் நடந்தது. எங்கள் நகரப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர்களே உயர்வலத்திற்கு ஆட்களைத் திரட்டியதுடன் பல்லை պւb "புலிகள்தான் ஊர்வலம் வைக்கிறா ர்கள் போலிருக்கிறது" என்று னல் லோரும் தங்களுக்குள் கதைத்துக் கொண்டார்கள்.இந்தக் கதை அடி பட்டதிலிருந்து ஊர்வலத்திற்கு வர சிலர் மறுத்துவிட்டனர்.ஒரு சிலர் புலிகளின் அராஜகங்களுக்கெதி ரான உணர்வுகளைக் கொண்டிருந் தாலும் அகதிகளின் இக்கட்டான நிலைமைகளை வெளிக்கொணரும் ஒரு சந்தர்ப்பமாக இவ்வூர்வலத் தைக் கருதி தமது வெறுப் பையும் வெளிக்காட்டாது aađaЈаођ தில் கலந்துகொண்டனர் என்பதும்
ஒழுங்கு செய்ததிலிருந்தே
ላቶ
குறிப்பிடத்தக்கது.உலகத் தமிழர் இயக்கத்தின் பின் யார் மறைந்திரு க்கிறார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்ய நாங்களும் கலந்துகொண் CLrTub !
06.07.1991இல் இவ் ஆர்வலம் நடைபெற்றது. பங்குபற்றியவர்க ளின் தொகை முவாயிரத்திற்குள்ளி ருக்கும்.ஆனால் பின்னர் புலிகளின் தொலைபேசிச் செய்தியில் ஆறாயி ரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. (கவனி க்க: உலகத் தமிழர் இயக்கத்தின் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்க னின் எண்ணிக்கை பற்றிய புலிகளின்
அக்கறை).
ஊர்வலத்தில் துரக்கப்பட்ட சுலோக அட்டைகளும் முன் வைக்க ப்பட்ட கோஷங்களும் புலிகள்தான் உலகத் தமிழர் இயக்கம் என்று தெரிந்தவர்களுக்கு எதிர்பார்த்தன வாயும்,இது "பொதுவான" அமைப் பின் "பொதுவான" antửeuouth என்று நம்பி வந்தவர்களுக்கு அதி ர்ச்சி தருவனவாயும் இருந்தன.
96upajun ajaut:
1. சுமது தலைவர் - பிரபாகரன்
2. எமக்கு வேண்டும் - தமிழி
மும்
3. அறுப்ப வேண்டாம் - இலங்
கைக்கு.

Page 7
எமது தலைவர் பிரபாகரன் என்று கத்தச் சொன்னவுடன் கர் வலத்தில் கலந்துகொண்ட சிலர் திரும்பிப் போகத் தலைப்பட்டனர்.
ஏனெனில் புலிகளுக்கும்,உலகத் தமிழர் இயக்கத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று கூறியே இவர்கள் மர்வலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். எனிறும் ஊர் வலத்தை நிர்வாகம் செய்த புலி உறுப்பினர்களால் சமாதானப்படுத்
தப்பட்டு - சமாளிக்கப்பட்டு - முசுறு
முறுைப்புகளுடன் தொடர்ந்து பங்கு பற்றினர்.தொடர்ந்து பங்குபற்றாம லும் சிலர் போனார்களா என்பதை னம்மால் தெரிந்துகொள்ள முடியவி doерео.
இதைவிட "அனுப்ப வேண்டாம் - இலங்கைக்கு’ என்பதையே அநே
42
கமானோர் கோஷமிட்டனரே தவிர *னமது தலைவர் - பிரபாகரன்' என்று இறுதிவரையும் கத்த வேயி ல்லை.இந்த உறுதி மக்கள் மீது னப்போதும் எல்லாவற்றையும் வலு க்கட்டாயமாகத் திணித்துவிட முடி யாது னன்பதைக் காட்டியது.ணங்க ருக்குத் தெரிந்த புலி உறுப் பினர் களில் சிலர் கூட வெட்கப்பட்டு இப்படிக் கோஷமெழுப்பாமலிருந்த தையும் காணக்கூடியதாயிருந்தது. தோழமையாக மதிக்கப்படவேண்டிய தலைமைத்துவம் புலி இயக்கத்தைப் பொறுத்தவரையில் தலைமை விசு வாசமாகி கற்பூரம் கொருத்திக்
கும்பிடும் பக்தியாகவே போய்க்
கொண்டிருக்கிறது.
(கவனிக்க உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவரும் Llgunasprašu!)
 

னமக்கு வேண்டும் - Aufenthaltsbefugnis (pßlupögbu außenluஅறுமதி) என்ற குரல்களும் காதில் விழுந்தன.இவை விஷமத் தனமாக ஒலித்தனவா அல்லது தமி ழிழம் வேண்டும் சான்று கத்தியவர் களில் சிலரின் உண்மை விருப்பத் தைப் பிரதிபலித்தனவா என்று சொல்லமுடியவில்லை.இதே நேரம் அகதிகளைத் திருப்பியறுப்பும் மணி தாபிமானமற்ற நடவடிக்கையை சாதிர்க்க வேண்டும் என்ற உணர் வுள்ளவர்களும் ஊர்வலத்தில் கலந் துகொண்டிருந்தார்கள் சான்பதை மறுக்கமுடியாது.
இந்த மர்வலத் தின்போது உல கத் தமிழர் இயக்கத்தால் விநியோ கிக்கப்பட்ட பிரசுரத்தில் மேற்கு நாடுகள் இலங்கையரசுக்கு ஆயுத விற்பனை செய்வதை அம்பலப்படுத் தியிருந்ததுடன், சொந்த நாடே. நிரந்தரத் தீர்வு என்பதையும் அழு த்தமாகக் குறிப்பிட்டிருந்தார்கள். இவை நியாயமானதாக இருந்த போதிலும்,புலிகளின் ஆயுதங்கள் சொந்த மக்களுக்கு எதிராகவுமல் லவா நீட்டப்பட்டுள்ளன.ஒருவேளை "நாங்களும் வாழ்வோம்.தமிழீழத் தையும் வாழவைப்போம்" என்ற பிரசுரத் தலைப்பில் "நாங்கள்" என்று குறிப்பிடுவது புலிகளைத் தானோ? நாம் வைக்கும் கோரி க்கை என்னவெனில் முதலில் மக் கணை வாழ விடுங்கள் என்பதே.
43
ஊர்வல முடிவில் உலகத்தமிழர் இயக்க ஜேர்மனிக் கினையின் தலைவரினதும்,அதையடுத்துப் புலி களின் ஜேர்மனிக் கிளைக் கலாச் தழுவின் தலைவரினதும் சொற்பொழிவுகள் இடம் பெற்றன.
ағп ртаiь
"ஜேர்மானிய அரசு தமிழர்க ளைக் கொல்வதற்கு (சிங்கள முல் லீம் மக்களையும் என்றும் சொல்லி யிருந்தால் இன்றும் நியாயமான தாயிருந்திருக்கும்.அப்படிச் சொல்ல Lom 'Lmütes Cart) இலங்கைக்கு ஆயுத விநியோகம் செய்வது மட்டு மல்லாது எம்மையும் பலிக்கனத்தி ற்கு அறுப்ப முற்படுகிறது.ணமக்குப் பிரச்சினை தீர்ந்துவிட்டால் இவர்
கள் சொல்லாமலே நமது நாட்டிற்
குத் திரும்புவோம்.ண்மது நாட்டு மண் வாசணையைச் சுவாசித்தாலே நாம் உயிர் வாழ்வோம்..."என்று கலாச்சாரக் குழுவின் தலைவர் உரையாற்றியதில் பிரச்சினை என்று இவர் அரச பயங்கரவாத த்தை மட்டுமன்றி,இயக்க அராஜக ங்களையும் சேர்த்துத்தான் குறிப்பி ருகிறார் என்றால் இவர் உரையு
டன் னமக்கு முரண்பாடில்லை!.
ஊர்வலம் முடிந்து நாம் திரு ம்பி வருகையில் பல் பிரயாணத் தின்போது கணக்கிட்ட எமது நகரப் புலிப் шениub
anupran, Garaoanqasaupar å
பொறுப்பாளர் குறிப்பிட்ட (ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்
கனிடம் சேகரித்ததுமிகுதியாக

Page 8
இருப்பதாகவும், இப் பணத்தை "தேசிய பாதுகாப்பு நிதிக்கு" தாம் கொடுப்பதாகவும் அறிவித் தார்!!
இவ்வூர்வலம் நடந்து முடிந்த இரண்டொரு தினங்களுக்குள் புலி கனின் தொலைபேசிச் செய்தி இப் படி அறிவித்தது:"இலங்கையர் சங் கம் என்ற அமைப்பு தாங்கள் வைக்க இருந்த நார்வலத்தை உல கத் தமிழர் இயக்கம் ஊர்வலம் வைத்துக் குழப்பிவிட்டதாக பிரச் சாரம் செய்கிறார்கள்.கேயளிக்க: உலகத் தமிழரின் இயக்கம் பற்றிய புலிகளின் கரிசனையை!) இலங்கை யர் சங்கம் என்ற பெயரில் இயங் கும் துரோகிகளின் முயற்சிகான முறியடிக்க தமிழீழ மக்களை அணி திரஞ்மாறு வேண்டுகோள் விடுக்கி றோம்"
இந்தச் செய்தியைப் பற்றி அறி வதற்காக இலங்கையர் சங்கத் தைத் தேடித் திரிந்து,ஈற்றில் இச் சங்கத்தைச் சேர்ந்த சிலரை அதுதி விசாரித்துப் பார்த்தோம் அகதி கனை நாடுகடத்த இருக்கும் ஜேர் மன் அரசின் திட்டத்தை எதிர்த்து ாயகயெழுத்துச் சேகரித்து மகழர் அறுப்பும் நடவடிக்கையிலேயே இலங்கையர் சங்கம் ஈடுபட்டிருப் பதாகவும் இது தவிர ஊர்வலமோ வேறு நடவடிக்கைக னோ முன்னெ டுக்கப்படாததால் தாம் இலங்கை யர் சங்கம் குறித்து விமர்சனம்
வைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
ஆக இலங்கையர் சங்கமே
செய்ய முனையாத பர்வலத்தைப் பற்றியதான புலிகளின் தொலை பேசிச் செய்தி அறிவிப்பிலிருந்து கீழ்கண்ட முடிவுகளுக்கு வரலாம்:
1. புலிகளைத் தவிர வேறெந்த அமைப்போ அல்லது குழுவோ னந்த அரசியல்,வெகுசன நடவடிக் கையில் ஈடுபட்டாலும் அதில் ஈடு படுபவர்கள் துரோகக் குழுக்களே!1. (உலகத் தமிழர் இந்தப் பட்டியலில் சேராததிலிருந்து அதன் பின்னணி யைக் கண்டுகொள்வது கஷ்டமாயி ருக்காது இதுதான் புலிகள் இலங் கையிலும்,பிற நாடுகளிலும் கடைப் பிடிக்கும் வெகுசன சுதந்திரம் !!!
2. முல்வேறும் யாழ் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மர்வலம் நடைபெறுவதற்குச் சில தினங்களு க்கு முன்பே புலிகள் இந்த அறிவி ப்பைச் செய்ததால் மேற்படி உயர்வ லத் தில் பங்குபற்றவிடாமல் ஆட்க σα, από குழப்பவே இந்த அறிவிப்பு சாசனத் தெளிவாகிறது.புலிகளின் அறிவிப்பின் பின்பும் 17.07.1991 இல் நாடபெற்ற பார்வலத்திலும் சுமார் முவாயிரம் பேர்கள் பங்கு பற்றினார்கள் என்றால் அவர்கள் அகதிகளைத் திருப்பியறுப்பும் நட வடிக்கைகளுக்கு எதிராக மட்டும ல்ல புலி மற்றும் ஏனைய இயக்க

அராஜகங்களுக்கு சாதிராகவும் தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமுக மாகவே இங்ஆர்வலத்தில் கலந்து கொண்டார்கள் சான நாம் எடுத்துக் கொண்டால் அது தவறாதேமா?
endranu Auršálafsd தவிர உலகத் தமிழர் இயக்கமும் WTM ) தமி ழர் புகார் வாழ்வுக் கழகமும் TFC ) இணைந்து வாராவாரம் பல நகர ங்களில் சினிமாப்படம் காட்டி வரு கின்றனர் தமிழ்நாட்டிலிருந்து வெளியாதம் அத்தளை கழிசடைப் படங்களும் ஒழுங்காகக் காண்பிக் கப்படுகின்றன.இதற்கு இவர்கள் முன்மவக்கும் காரணம் "நலிவடை யும் நம்மிாத்தி ன் நலனுக்காக."
தாங்கள் சுரண்டிக் கொழுப்பதற் கும் முதலாளிகளால் வியாபாரம் செய்யப்படும் சினிமாப்படங்களுக் கும் "நலிவடையும் நம்மினத்தின் நலறுக்தம்" சம்பந்தம்? புலிகள் இங்குள்ள தமிழ் அகதிகவி டம் மாதாமாதம் பணம் சேகரிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைவிட இடையிடையே "அவசர கால நிதி","தேசியப் பாதுகாப்பு நிதி"கான்ற பெயரிலும் நிதி இவர் களால் சேகரிக்கப்படுகிறது.இந்த நிதிகள் "நலிவடையும் நம்மினத் தின் நலறுக்காக" பயன்படுத்தப் படுவதில்லையா? அத்துடன் புலிக ரின் கலாச்சாரப் பிரிவே சொந்த மாக ஒரு கலைக்குழுவை வைத்தி
சான்ன
ருக்கிறது.இக் குழு நாட்டிய நாட
மக்களைத் தொடர்ந்து கங்கள்.இசை நிகழ்ச்சிகள் என் போதையில் வைத்திருப்பதற்கும். பன்"மேடையேற்றி வருகின்றன.
WTh d natili قلقاً திரங் চকুৰ | üFuli ilk RF li F
•|×]ಷ್ಟ್ರೇನಿಗಾ ಇಟ್ಕೊಳ್ತ° ±-+
இங்பர கியேடின்ஸ் =
• శా 3D 532).
մլ rah H.I. م பயில் வேபரபரப
Lviirrr - roi Ĉi tiuj Aro Y, Ilf, WJ r ஜே rt L... Li | L-cir , #?: aylort | L帝 ܕ ܕܩr பேஜ சுந்தராஜர். ராகவே وي திரா பிரதாப்சந்திழர் கமிதிதி F L fr. பூவிதியா. நூ.டி.பத்மிசாரி = { மற்றும் பல நடிக்க், இளம் ராஜா - 1 s sia ராபாத்துங்ா. f .re ۔ ۔ ریاست الشانCIلا ہ-:قLL இடம் -, *, ' தேவ்பல் வி 濫す* g
"- JG) EL LIVIANŲ -' ..
02, E-91 ஞாயிது. குயில் பட மறந்திருக்கலாம் l
ಕ್ಲಕ್ಕಿನ್ತ, E: T தாய் தன் மகன மறந்திருப்பு:மறுந்தான் I: : uld sail sailed LIGO Listill ة 8یt[
45

Page 9
( இவைகளின் உள்ளடக்கம் என்ன என்பது வேறு விடயம்) இந் நிகழ் ச்சிகள் முலம் "நலிவடையும் நம்மி னத்தின் நலறுக்காக" நிதி சேகரி க்காமல் அபத்தமான சினிமாக் குப் பைகளை காட்டுவதன் அர்த் தம் என்ன?
ஹொலிஆட் படங்களை வைத்து
அமெரிக்க அரசும் இந்தியப் படங் களை வைத்து இந்திய அரசும், இந்த அரசுகளை அண்டியவர்களும் தமது நலன்களைக் ஆப்பாற்றிக் கொள்வதைப் போல இந்தப் LuL-ná களைக் காட்டி காசு வாங்குவதன் முலம் "நலிவடையும் தமது நலறு க்காக"வே இந்த வழியைக் கையா ருகிறார்கள் என்று கருதுவது தவ றாகுமா? (தமிழ் மக்களின் நலன் கன் புலிகளுடன் பிணைக்கப்பட்டுள் எனவாயிறும் புலிகளின் நலன்கள் அனைத்துமே மக்களின் நலன்களா கி விடாது). −
இலங்கையரசுக்த எதிரான இரானது வ யுத்தத்தில் "இன்று" கனத்தில் புலிகள் நின்றாலும் -
மாற்றுக் கருத்துகளைக் கொண் டிருந்தார்கள் என்பதற்காக (கவனி க்க: கருத்தை மட்டும் வைத்திருந்த தற்காக) மக்களின் விடுதலையை நேசிக்கும் சுமார் 2,000 பேர்களை "கைது" செய்து தங்கள் சித்திர வதை முகாம்களில் அடைத்து வைத் துக் கொடுமைப்படுத்துகின்ற
வெகுசன சனனாயக இயக்கங் களையும் பிற போராளி அமைப்பு களையும் தடை செய்திருப்பதுடன், அவற்றில் கொன்று வருகின்ற,
ஈடுபடுவர்களைக்
புலிகளின் ஊர்வலம் கூட்டம்,கல் enila. Gа воaЈ, веопа, а пр. ћlastba dlas ளில் (இவற்றில் ஒரளவு நியாய மான தன்மைகள் இருந்தபோதிலும்) மக்களின் உண்மையான விடுத லையை நேசிப்பவர்களும் மனிதாபி மான உணர்வுன்னவர்களும் எப்படி பங்குகொள்ள முடியும்?
மக்களின் அடிப்படைச் சுதந்திர ங்களான கருத்து, எழுத்து,பேச்சு சுதந்திரத்தை இலங்கையின் தமிழ் ப்பகுதிகளில் ஆயுதங்கள் முலம் முற்றாகத் தடை செய்தும், வெளி நாடுகளில் இதற்கே முயன்றும் வாக கின்ற புலிகள் "உலகத் தமிழர் இயக்கம்" என்றோ,'அகிலச் சைவத் தமிழர் இயக்கம்" என் றோ,'தமிழர் புணர்வாழ்வுக் கழ கம்"சான்றோ எத்தனை பெயரில் இயங்கினாலும் இது தழந்தையைக் கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டு விதம் விதமான பொம்மைகளைக் காட்டி அழவேண்டாம் என்று சொல் வது போலல்லாமல் வேறென்ன?
* மணிவண்ணன் * கிருஷ்ணா
அட்டைப்படம்: ஜீவன்

முன்று முற்போக்குச் சக்திகள் மிச்சமாயிருந்த நேரத்தில் கூடி முடங்கிக் கிடந்த தமிழ் “பேசும்" மக்களின் விடுதலையை முழுமையாக ஆராய்ந்த வேளை.
மக்களின் விடுதலை தமிழ் ஈழம்தானோ? சான்ற கேள்வி குடையவே செய்தது
தரங்கெட்ட சாதிக் கொழுப்பு, பிரிபடும் பிரதேச வேறுபாடு, கொடி போரும் சீதனக் கொடுமை, கலபடா ஆண்டவன் கொள்கை, னருபடா ஏழையின் வாழ்க்கை.
இவை பற்றி அலசுகின்ற வேளையில் வெளியேயிருந்து குரு விரத்தின் குரல் "னடடா ஏ.கே.யை" என்றது !
கதிகலங்கி,மெய் பதறி குதிபட ஒடிய கொள்கைக் குன்றங்களை தறுக்கிட்டு மறித்த நல்ல உள்ளம் ஒன்று "சான்ன கண்டிர்கள் அண்ணே7"சான்றதற்கு "விரு தலை"யைத் தம்பி"னன்றது தடிவந்த ஒரு அறுபவ முற்போக்கு.
ፋቖ

Page 10
னப்பிடி. கனநாளாய் உன்னைக் காணேலை? தேசத்திலை நல்ல விசயங்கள் நடக்கிற நேரத்திலை யெல்லாம் நீ தலைமறைவாகிவிடு கிறாய்." என்று தொடங்கினார் நண்பர் நான் போய்ச் சேர்ந்ததும் சேராததுமாக,
"நான் ஒன்றும் தலைமறைவாக வில்லை. வவுனியாவரை போய் விட்டு வந்தேன்.அது சரி அப்பிடி என்ன நல்ல விசயங்கள் நடக்குது? நான் கேள்விப்படவில்லையே?" என்றேன் நான்.
"அந்த நல்ல விசயங்கள் குரு பக்கத்திலை இருக்கட்டும் அதைப் பற்றிப் பிறகு கதைப்பம். வவுனியா விலை என்ன புதினம்?"
"வவுனியாவிலை என்ன புதி ணம்? வவுனியாவுக்கு அங்காலை தான் புதினம். ஆனையிறவுச் சண் டைக்குப் பிறகு ஆமிக்காறடுக்கு வலு புளுகம்.
"அரசாங்கத்திற்கு இந்த வெற்றி ஒரு பெரிய சாதனைதான்.ணன்ன புதினம் அங்காலை .?"
"நான் போய்வந்த நாளைக் குன்னை அங்காலை இருந்து ஒரு சணமும் ஒழுங்கா வரத் தொடங் கேலை. அதாலை விபரமாய் சொல் லேலாமல் இருக்கு. சாண்டாலும் வவுனியாவிலை சணம் கதைக்கிற
4.
 

தைப் பார்த்தால் ஆமிக்காறர் வெளியிலை சொல்லுறதைவிட முண்டுமடங்கு பேர் இராணுவத் திலை செத்திருக்கினம்.மற்ற அழி வுகளும் னக்கச்சக்கமாம்"
"அது தெரிஞ்சதுதானே! சண்டையைப் பற்றி oTaöuaut சொல்லுயினம்?"
"வவுனியாவிலை இருக்கிறவை யைப் பொறுத்தவரை சண்டையிலை புலியன் தோத்தது உடனடியாய் வந் திருக்கக்கூடிய பிரச்சினையைத் தவிர்த்தாலும் கூட ஒரு வகையான இழப்பை அவர்கள் உணர்வதாகத்
தெரிகிறது."
"புலிகள் தோத்ததுதான் நல்லது.
இப்பிடியே புலி முழுதாக அழிந் தால்தான் நல்லது காண்டு ஒருதரும்
Garmi dioCapsupau Culum 7"
"நான் சந்திச்சாக்கள் ஒருதரும்
அப்பிடிச் சொல்லேணல.கிட்டத்தட் டப் பத்தாயிரத்திற்கு மேலை ஆயி யைக் குவிச்சுத்தான்,னக்கச்சக்க மாய் பலி குருத்துத்தான் அவை வெண்டிருக்கினமாம். என்னண்டா லும் புலியன் தோக்கிறது - னங்க ருக்கை எவ்வளவு பிரச்சினையெண் டாலும் - அநியாயம்தானே? எங் கடை தமிழ்ப் பெடியனெல்லே சாகு துகள் எண்ட அபிப்பிராயம்தான் பொதுவாயிருந்தது.அதோடை இன் றும் ஒண்டு.தோத்தது புலியனி
ன்ரை மோட்டு வேலையாலை காண்ட அபிப்பிராயமும் இருக்குது"
"அதென்ன அது..?"
அதைக் கேட்கிற சுவாரஸ்யத் தில் கதிரையைக் கிட்ட இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்
நண்பர்.
"கோட்டை,கொக்காவில்,மாங் குளம் எண்டு அடுத்தடுத்து புலியனி ன்ரை தாக்குதல் தொடர்ச்சியா ஒரேமாதிரித்தானே இருந்தது.ணல் லாத்திலையும் பெரியளவிலை ஆக் களை குவிச்சுத் தாக்கி நிர்முலமா க்கிற பாணிதானே கையாளப்பட்டது. அதே பாணிதான் இங்கேயும் நடந் தது.அது ஒரு மோட்டுத்தனமான வேலை என்று ஒருத்தர் சொன்னார்"
"era .. ?”
"புலியன் தொடர்ந்து ஒரே மாதிரியான யுத்தத்தை கடைப்பிடிச் சால்,இரானதுமும் ஒரே மாதிரியே தோத்துக்கொண்டிருக்கிறதுக்கு அவ ங்கள் என்ன ஆகலும் மோடங் களே.சும்மா மோட்டுச் சிங்காவங் கள் எண்டு சொல்லிச்சொல்வி உண்
மையிலேயே அவங்களை மோடங்
கனெண்டு புலியன் நினைச்சிட்டாங்
ላ9
களோ என்னவோ சாண்டு சொன் னார் அவர்."
"ம். முக்கியமான விசயம்தான்.

Page 11
வேறை என்ன சொன்னார் அவர்?"
"அவர் சொன்னதன் சாரம் என்னவென்றால் புலிகளின் ஒரே மாதிரியான யுத்தமுறை இம்முறை இராணுவத்திற்கு பதில் தாக்குதல் தொடுக்க வசதியாக்கிவிட்டது. கொக்காவிலிலோ , மாங்குளத் திலோ ஏன் கோட்டையிலோ இல் லாத வசதிகள் பல இங்கு இரா துேத்திற்கு இருந்தது.ஒன்று.அதன் திறந்தவெளி அமைவிடம்.இரண்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மிக வும் பாதுகாப்பான முகாம்.முன்று. சகதியும்,சேறும் அகழியும் கொண்ட இயற்கைப் பாதுகாப்பு அதற்கு இருந்தது.நாலாவது கடந்த கோட் டைத் தாக்குதல் காலத்திலிருந்தே Uvajanas KKunbiunauh (ypg5Ä கொழும்பு வரை புலிகள் ஆணையி றவைத் தாக்கப் போறாங்கள்>> சான்று பரவலாகக் கதை அடிபட்ட தால் இரானது வம் தயாராகவே குறைந்தபட்சம் 3 மாதங்களுக்குப் போதிய உணவு ஆயுத வகைகளைச் சேமித்து வைத்திருந்தது.இதைவிட முக்கியமானது முன்பிருந்ததைவிட இலங்கைப் படைகளின் தொகை அதிகரித்திருந்தது.இராதுைவமுகாம் அமைந்துள்ள இடத்தின் பிரதேசப் பூகோளத்தைப் புரிந்துகொண்டவ ருக்கு இராசதுவத்திடமிருந்து முகா முக்குப் பாதுகாப்பாகத் தரைப்படை ஒன்று வருவதாக இருந்தால் (ஏற் கெனவே கோட்டையில் இது நடந் தது) அது நிச்சயமாக ஆழியவ
29
னையிலிருந்து வெற்றிலைக்கேணியூ டாக சாலை வரையுள்ள சாங்காவது ஒரு இடத்திறுராடாக கடல் மார்க் கமாக இறங்கியோ அல்லது விமான மார்க்கமாக (வடமாராட்சி ஒப்பிறேசன் லிபறேசன் பாணியில் தரையிறக்கியோ) வரக்கூடும் என ஊகித்திருக்க முடியும் ஏற்கெனவே முகாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலிகள் தம்மைப் பலப்படுத்தியிருந் தாலும் கடல் மார்க்கமாக கொண் டுவந்து குவிக்கப்பட்ட பெருந்தொ கையானோரை ஈடு கொடுக்க அவ ர்களுக்கு முடியாமல் போய்விட்டது. கடற்கரை ஒரங்களில் பாதுகாப் பைப் பலப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது அவர்களைக் கூடுதலான காலம் தடுத்திருக்கக்கூடியதாமதி க்க வைத்திருக்கக்கூடிய வழிகள் கையாளப்பட்டிருக்க வேண்டும். நட வடிக்கைகளைப் பார்த்தால் புலிகள் அப் பகுதியிலிருந்து தாக்குதல் எதி ர்பார்க்கவில்லைப் போலவும் இரா எதுவமுகாமை மிகச் சொற்ப நாட்க ருக்குள் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது போலவும் தெரிகிறது.வான் படையின் பாதுகா ப்புடன் கப்பல்களிலிருந்து பறிக்கப் பட்ட பெருந்தொகையான துருப்புக வின் இந்த நடவடிக்கை புலிகளின் பெருந்தொகையான ஆட்களைக் குவிக்கும் திட்டத்தை முறியடிக்கும் அதே மாதிரியான, அதே பாணியி லான ஒரு திட்டமே.வெற்றிலைக் கேணி கடற்கரையிலிருந்து கட்
டைக்காடு மத்திவரை இராணுவத்

coasăscoal!
எமது காலத்தில் ஆனந்த இமாரசாமி, சேர்.பொள். இராமநாதன்,சேர்.பொள்.அருணாசலம்,சேர். ஜேம்ஸ்
பீரில், ஜோர்ஜ ஆர்.டி.சில்வா.டி.வி.ஜாயா போன்ற வர்கள் எதுவித இனபேதமுமின்றி 'சிலோன் காங் கிரல்'னன்ற அமைப்பின் கீழ் குற்றுமையாகப் போ ராட்டம் நடாத்தினார்கள்.ஆனால் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் நாம் எப்படி இந்த ஒற்றுமை யை இழந்தோம் என்பது சிந்தித்துப் பார்க்க ஆச்
சரியமான விடயமாகவுள்ளது.
ஆேனந்தகுமாரசாமிதாபகார்த்தப் பேருரையில்
ஜே.ஆர்.)
திற்கு பெரிய எதிர்ப்பு இருக்க வில்லை என்பதே புலிகளின் தப் பாண கணிப்பீட்டைக் காட்டுகிறது. ஆக மொத்தத்தில் அவரது அபிப் பிராயத்தைப் பார்த்தால் ஆணையி றவு முகாம் மீதான தாக்குதலுக்குப் புலிகள் பலிகொடுத்த உயிர்களும், காயப்பட்டவர்களினதும் சாண்விக் கையும் மிக அதிகமாக இருந்தத ற்கு காரணமே அவர்களின் முரட் டுப் பிடிவாதமான திட்டமிடல், மனித உயிர் பற்றிய பொறுப்பீனம் எதிரியின் தன்மை பற்றிய சரியான கணிப்பின்மை னன்பவற்றால் ஆனது என்பதே."
"இது ஒருவகை இராணுவரீதி யான மதிப்பீடு .ஆனால் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பவை இவை மட்டுமல்ல." என்று இழுத் தார் நண்பர் நான் சொன்னதைக் கேட்டபின் சிறிது நேரம் மொன மாக இருந்துவிட்டு.
24
"ஏன் இந்த மதிப்பீடு பிழை என்கிறாயா?"னன்று CastCulai நான்.
"பிழை என்று சொல்லவில்லை. மதிப்பீட்டில் சில குறைபாடுகள் இருக்கின்றன.ஒன்று புலிகளுக்கு இத்தகையதொரு எதிர்பாராத் தாக்குதல் நடக்கலாம் என்பது தெரிந்திருக்கவில்லை என்று அடித் துச்சொல்ல முடியாது.முன்னியான், கட்டைக்காடு பகுதிகளில் நடந்த பலத்த தாக்குதல்கள் இதைக் காட் டுகின்றன.பெருமளவில் குவிக்கப் பட்ட படைகளை எதிர்த்துத் தாக்கு வதற்கும்.முகாமைத் தாக்கவும் போதியளவு <<படையினர்>> புலிக
னிடம் இருந்தார்கனா னன்பது தெரியாமல் இதுபற்றிச் சொல்ல முடியாது.புலிகளின் சுற்றிவளைத்
துத் தாக்கும் யுக்தியை இராணுவம் ஏற்கெனவே காரைநகர் காங்கே
சன்துறைமுல்லைத்திவுப் பகுதிக

Page 12
னில் உடைத்துள்ளது.இராதுைவ முகா முக்குப் பதில் இராணதுவக் கிராமங் களை அங்கு அது உருவாக்கியுள் னது.எனவே அரசபடையின் புதிய பதில் தாக்குதல் முறை இது என்று சொல்ல முடியாது.ஒப்பிறேசன் பல கேய முகாமினை வந்தடையாமல் விட்டிருந்தால் a. புலிகளால் வென்றிருக்க முடியுமா என்பது சந் தேகமே. முதலில் உமி,வைக் கோல் போன்றவற்றை எரியூட்டி புகைமண்டலத்தை ஏற்படுத்தியும், பொம்மைகளை நிறுத்தியும் காதிரி யைத் தடுமாறச் செய்து முன்னே றிய புலிகள் இராணுவத்தினரின் கூற்றுப்படியே கிட்டத்தட்ட 60சத விதப் பகுதிகளைப் பிடித்துவிட்டி ருந்தார்கள்.ஆனால் அவர்கள் எதி ர்பார்த்தளவு விரைவாக அது நடக் கவில்லை.இந்தக் காலக்கெடுவுக் குள்ளேயே புலிகள் தரப்பில் காயம் பட்டோர் தொகை மிகவும் அதிக மாகிவிட்டது.ஏற்கெனவேஇரானது வத்தினரால் இடப்பட்டிருந்த பொறிக்கிடங்கு அகழிகளுள் வீழ் ந்து இரண்டு முன்று பிரிவுகள் ஏற க்குறைய முற்றாகச் சிதைந்துவிட்
LPU).
"ஈரோல் முன்னாள் சாம்.பி.
பரா இறந்ததும் இப்பிடி ஒரு அகழிச் சரிவில்தான் வவுனியாவில் கதைத்தார்கள்"
"கேள்விப்பட்டேன். புலிகள் போருக்குப் புறப்பட முதல் 500
என்று
600 சவப்பெட்டிகள் வரை தயார் செய்துவிட்டுத்தான் போருக்குப் புற ப்பட்டிருந்தார்களாம்.500 Guj சாவதைவிட அதேயளவு தொகையி னர் காயப்படுவதுதான் இயக்கத்து க்கு மிகவும் கஷ்டம் காயப்பட்டவர் பராமரிப்பது செத்தவர் asauDau oTrslůLug/LHaruozoŮLuz obraču Lu தைவிடக் asoba Lour arabdiapaum ?
களைப்
போர் 500,600 பேரின் மிஞ்சி னால் 1,000 பேரின் உயிரிழப்புடன் மிகச் சிலநாட்களுக்குள் முடிவதள்க இருந்தால் நிலைமை வேறுவிதமாகிவிட்டது. போர் உடனடியாக முடிக்கப்படக் கூடியதாக இருக்கவில்லை.உனக் குச் சொன்னவர் சொன்னது போல முகாமை வேகமாக அண்மிப்பது முடியாதனவு அது இயற்கைப் பாது காப்புள்ளதாக இருந்தது.மருத்து வப் போக்குவரத்து மற்றும் பராம ரிப்பு வசதிகள் மிகவும் தறைந்த
u pršalsupuvuildio Roma).
ஒரு இடத்தில் முதல் 10 நாள் போரிலேயே 500க்கு மேற்பட் டோர் காயப்பட்டதும், யுத்தம்
தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதும் ஒரு நெரு க்கடியாகவே இருந்திருக்கவேண் டும்.புலிகளுக்கும் சரி.இராதுைவத் திற்கும் சரி மிகவும் பாதகமானது இந்தப் பிரதேசம் வெளியாக இரு ப்பது.எனவே தொடர்ந்து புலிக னால் தாக்குப்பிடிப்பதில் நிறையச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும்.எனவே அப்போதும் வெற்றி சந்தேகமே."

"ஏன்? முகாமிலுள்ளவர்களுக்கு felaurusan கிடைக்காமல் மருத்துவ வசதி இல்லாமல் செய்யும் முற் றுகை பலனளித்திருக்காது என்கி றாயா?" என்று கேட்டேன் நான்.
"கிட்டத்தட்ட 3 மாதத்திற்கு அவர்களால் தாக்குப் பிடித்திருக்க முடியும் என்றே நான் நினைக்கி றேன்.ஆனால் 3 மாதத்திற்குள் இராணுவத்தினதும்.விமானங்களின தும் குண்டு வீச்சுகள் அப் பகுதி யையே சுருகாடாக்கிவிட்டிருக்கும். புலிகளின் முற்றுகை பூரண வெற்றி பெறுவது வெறும் இராணுவ பலத் தில் மட்டுமல்ல மக்களின் ஆதரவி லும் தங்கியிருப்பதால் அதுவும் சந் தேகமே ..."
"ஏன் மக்கள் யுத்தத்திற்கு ஆத ரவு தரவில்லை என்று நினைக்கி றாயா?இறுதி யுத்தம் சான்று புலி கள் அறிவித்ததாலும்,பெரியதொரு இழப்பை அவர்கள் எதிர்பார்த்தே சண்டையில் இறங்கியிருந்ததாலும் மக்களை இதற்காக ஒராண்டு கால மாக தம் கருத்துக்குச் சார்பாக மாற்றியிருந்ததாலும் அவர்களுக்கு நிறைய ஆதரவு இருந்ததாகவே அவர் சொன்னார்.மக்களிடமிருந்து பொரிவினாங்காய்,கடலை வறுவல், upLO-LDr. Lušolh பணியாரம் என்று இலகுவில் பழுதாகாத உலர் உணவுகள் நிறையக் கிடைத்ததாக வும் காயப்பட்டோரைப் பராமரிக்க மக்களிடையே பல தொண்டர்கள்
23
உருவாக்கப்பட்டு அது மிகவும் Glanлфдбlaъртuопаъ நடந்ததாகவும் சொன்னார் அவர் அப்படி இருக்க நீ எப்படி இப்பிடியான முடிவுக்கு வந்தாய் எண்டு எனக்கு ஆச்சரிய மாயிருக்கு"ணன்றேன் நான்.
"உண்மைதான்.ஆனால் புலிக னின் படை திரட்டலுக்கும் இரானது வத்தின் படை திரட்டலுக்கும், படை பலத்திற்கும் வேறுபாடு உண்டு புலி களின் படை திரட்டல் யுத்தத்தின் நியாயத்தன்மையிலும் அதன் வெற் றியிலும் தங்கியிருக்கிறது.சர்வ தேச ரீதியாக அதற்குள்ள தார்மீக ஆதரவில் தங்கியுள்ளது.அதன் அர
சியல் முள்முயற்சியில், சனனாயகக்
கோட்பாட்டில் தங்கியுள்ளது.இவை எல்லாவற்றிலும் புலிகளுக்குப் பல anfauvuontanuy seguberritua, 3Gaur (63(Objibaz3an. அரசுக்கோ தார்மீக ஆதரவு அரசி யலில் பிரச்சார ரீதியான முன்முய ற்சி,இராசதுவத் தளபாட பயிற்சி, ஆட்சேர்ப்புக்கு தடையற்ற வாய்ப்பு என்ற அனைத்திலும் முன்பைவிடப் பலமான தன்மை இருந்தது. ஒரு குறிப்பிட்ட யுத்தத்தில் யார் வெல் வது,தோற்பது என்பது அதன் தன் மையை அதாவது இடவமைவு.இரா எதுவபலம் திறமை, ஆயுதம் என்ப வற்றோடு பின்னணிப் பலம் தார் மீக ஆதரவு அனைத்தும் இணை ந்துதான் தீர்மானிக்கப்படுகிறது. இவற்றில் ஒன்றில் பலமாயும் மற்ற தில் பலவீனமாயும் இருந்தாலும் கூட வெற்றி சாத்தியம். புலிகளின்

Page 13
மாங்குளம்,கொக்காவில் கோட்டை யுத்தங்களைப் போலல்லாது இதில் அது எல்லாவற்றிலும் பலவீனமாக இருந்தது.எனவே <<இறுதி யுத் தம்>> என்ற முழக்கம்தான் கொஞ் சமாவது மக்களை அதன்பால் ஈர்த் தது என்று சொல்லலாம்.மற்றப்படி வாய் திறக்க முடியாத அச்சம்தான் <<ஆதரவு>> என்ற நிலையை உரு வாக்கியுள்ளது என்றே நான் நினை க்கிறேன்.உனக்கு வவுனியாவில் சொன்ன நண்பர் ஆனையிறவு பற் றியோ புலிகளின் பிற நடவடிக்கை கள் பற்றியோ அபிப்பிராய பேதமு ள்ளவர்கள் எப்படி நடத்தப்படுகிறா ர்கள் என்று சொல்லவில்லையா?" என்று கேட்டார் நண்பர்.
"சொன்னார்.மிளகாய்த் துரள், காரக் கொச்சிக்காய் சீவல்கள் என் பன வாயில் போடப்பட்டு வாயை முடி பினால்ரர் ஒட்டப்பட்டதாம்!"
"இது மட்டுமல்ல இப்பிடி னத்தினையோ ... புலிகள் முஸ்லீம் samar 2OOO bun usa(plb, 1 ua துேம் மட்டும் எடுத்துச் செல்ல அறு ம்தித்துவிட்டு உடனடியாக வெளி யேறும்படி கூறியதும் அவர்களிடமி ருந்து மற்றச் சொத்துக்கள் எல்லா வற்றையும் பிடுங்கி எழிலகத்தில் (பழைய B.M.C.) போட்டு விற்ற தும் தப்பித் தவறி நண்பர்களான முஸ்லீம்களின் உடமைகளை பாது காக்க ஒப்புக்கொண்டவர்களை அடித்தும்,பொருட்களைப் பறிமுதல்
செய்துவிட்டு 50,000 முதல் 1,OO,OOO auaou ban Lih albib தும் இன்றும் இதுமாதிரியான
செய்கைகளும் யாருக்கும் தெரியாத தல்ல.ஏதாவது பொய்க் காரணங்க னைக் காட்டி அவர்களுக்கு விண்ண ப்பித்து ஏமாற்றிக் கொழும்பு நோக்கி ஒடி(தப்பி) வருபவர்கள் வவுனியா தாண்டியதும் நிம்மதிப்
நகைச்சுவை!
இலங்கையில் சிங்களவர்.தமிழர்,முஸ்லீம் கள்,பறங்கியர் அனைவரும் சுயகெளரவ
துடன் வாழலாம்.யாருக்கும் அநீதி இழை
க்கப்படமாட்டாது.வன்முறையை வெறுப்
போம்.அவரிம்லை வழியில் பிரச்சினைககு
க்குத் தீர்வுகாண ஒன்றுபடுவோம். (முஸ்லீம் காங்கிரஸின் 10ஆவது வருடா
ந்த தேசியமகாநாட்டில் பிரேமதாச)
 

பெருமூச்சுடன் புலிகளைத் திட்டுவ
தையும் நீ கண்டிருப்பாய்.இது சால்.
லாம் போர் 3 மாதம் நீடித்திருந் தால் புலிகளால் தாக்குப்பிடிக்க முடிந்திருக்குமா என என்னைச் சந்தேகிக்க வைக்கின்றன. தவிர வும் உனது வவுனியா நண்பர் சொன்னதுபோல புலிகளிடம் எதி ரியின் தன்மை பற்றிய சரியான மதிப்பீடு இல்லை என்பதும் முழுக் கச் சரியென்று நான் நினைக்கவில் லை.தம்மைப் பற்றிய சரியான மதி ப்பீடின்மையே அவர்களது கோனா றுனன்பது என்ரை அபிப்பிராயம்."
நான் சாதுவும் பேசவில்லை. மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந் தேன்.இதற்கு மேல் சான்ன சொல்ல இருக்கிறது. தப்பித் தவறி நண்ப ரின் கணிப்பீட்டின்படி அல்லாமல் புலிகள் வென்றிருந்தாலும் கூட னன் னதான் பெரிதாக நடந்திருக்கப் போகிறது?அப்படி நடந்திருந்தால் புலிகளால் நிச்சயமாக இராணதுவமு காமைத் தகர்த்திருக்க முடியும். ஆனால் அது ஏதாவது புதிய மாற் றத்தை ஏற்படுத்தியிருக்குமா?ஒரு வேனை புலிகள் கெளரவமாக அர
சுடன் பேசப் போயிருக்க முடியும்.
வேறென்ன நடந்திருக்கும். என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
"ஆனையிறவு முகாம் உடைக் கப்படுவது புலிகளைப் பொறுத்த வரை ஒரு முகாமை அழித்தது என் பதற்கு மேல் அவர்களுக்கு வேறெ
25
ந்த வசதியையும் புதிதாக ஏற்படுத் தியிருக்குமா என்பதும் சிந்தனைக் குரியது.புலிகளின் சிறிய முகாம்கள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு இரானதும் <<பெரிய முகாம்களும், நடமாடும் படைப் பிரிவுகளும்>> என்ற தந்திரத்தைக் கையாளத் தொடங்கியுள்ளது.கீரிமலை பலாலி anuar namíliau mau oTaišugo ypačiugpy Lidir af assaudaur aupaw å slib på GasTaurů பகுதியை இப்போது இராதுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. புலிகள் அதனுள் ஊடுருவவோ அதை தாக்கி உடைக்கவோ முயன்றதாகத் தெரியவில்லை.தரும்பசிட்டி, கட்டு வன்.வறுத்தலைவிளான்.மயிலிட்டி.
தையிட்டி, காங்கேசன்துறை என்ற
பகுதிகள் முழுவதும் இப்போது வெற்றிடமாக்கப்பட்டுள்ளன. இப் பகுதியை மேலும் வில்தரிப்பதில் அரசு அவ்வளவு முயன்றதாகவும் தெரியவில்லை.புலிகளும் இதை உடைக்க முயலவில்லை.இப்படியே காரைநகர்முல்லைத்தீவுப் பகுதிக னிலும் வவுனியாவிலும் நிலைமை இருக்கிறது.சிறிது தூரம் முன்னே றித் தாக்கிவிட்டுத் திரும்பி வந்து முகாமில் இருப்பதாகிய ஒரு சம நிலையை தற்காலிகமாகப் பேணவே இராணதுவம் விரும்புகிறது.அரசின் பேச்சுவார்த்தையோ,பிற அரசியல் முயற்சிகனோதான் ஏனையவற் றைத் தீர்மாணிக்க முடியும் என்ற அங்கே நிலவுகிறது. ஆனால் அதன் நீண்டகால நோக் கம் முழுமையான ஆதிக்கத்தை
போக்கே

Page 14
ஏற்படுத்துவது என்பதில் ஐயமி ல்லை.ஆனால் புலிகள் எங்கே தாம் கவனம் செலுத்த வேண்டும் என்ப தையும்,னதைச் செய்யத் தமக்குச் சக்தி இருக்கிறது என்பதையும் யோசித்துச் செயற்படவேண்டும் என்பதை ஒரு முக்கியமான விடய மாகக் கருதுவதே இல்லை.னன் னைப் பொறுத்தவரை நான் னப் போதும் புலிகள் மற்றும் அரசு தொடர்பாக நினைப்பது இதுதான்: அரசின் ஒவ்வொரு வெற்றியும் தமிழ் மக்கள் மீது புதிய விலங்கு போடுவதாக இருக்கிறது.புலிகளின் ஒவ்வொரு வெற்றியும் ஒருவகை அச்சம் கலந்த அங்கலாய்ப்பை ஏற்
படுத்துகிறது."
எனக்கு இது பற்றித் தொடர்ந்து பேசுவதில் இஷ்டம் இருக்கவில்லை.இது பற்றி னத் தனை தடவைதான் பேசுவது? ஆனால் இந்தப் போரின் வெற்றிக் குப் பிறகு வழமைபோல துள்ளிக் குதித்து அறிக்கை விரும் அரசு , <<இது ஒரு மகத்தான வெற்றி தான்.ஆனால் அதிகம் சந்தோசப் பட முடியாதளவு பெரும் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது>> என்று <<அட க்கமாக>> அறிவித்திருக்கிறது ஒரு முக்கியமான விசயமாக எனக்குப் பட்டது.ணனவே அதுபற்றி நண்பரி டம் கேட்டு வைத்தேன்.
'இதுதான் நாள் முதலில்
சொன்ன நல்ல விசயங்கள்"னன்று
சிரித்தார் நண்பர்.
"அது என்ன?"என்று கேட் டேன் நான்.
"அரசாங்கம் இரகசியமாகப் பேச்சுத் தொடங்கிவிட்டது.லண்டனு க்கு பிரட்மன் போனது கிட்டுவுடன் பேசவல்ல என்பது சிலவேளை உண்மையாக இருக்கலாம்.ஆனால் பேசுவதற்கான இரகசிய குழுங்கு கள் மேற்கொள்ளப்படவில்லையென் பது உண்மையல்ல என்றே எல்லோ ரும் கருதுகிறார்கள். இது ஒன்று. இரண்டாவது,பாராளுமன்றத் தெரி வுக்குழு விடயம் பூநீலங்கா சுதந்தி ரக் கட்சி எம்.பி. மங்கள முனசிங் கவின் கோரிக்கைப்படி அவரையே தவிசாளராகப் போட்டு ஒரு தெரி வுக்குழு இதுபற்றி ஆராய நியமிக் கப்படவுள்ளது. முன்றாவது பநில ங்கா சுதந்திரக் கட்சியும் தன் பங் தக்கு இனப்பிரச்சினைக்குத் தனது தீர்வு சான்ன என்ன ஆராய பதி னொரு பேரடங்கிய குழு ஒன்று நியமித்துள்ளது. பதுளையில் நடந்த சனாதிபதி நடமாடும் அலுவலகத் தின் கல்வியமைச்சு அலுவலகத்தில் தமிழ் அறிவிப்புப் பலகை இல்லாத தைக் கண்டு சீறினார் லலித் அத்து லத் முதலி! உடனடியாக அங்கு தமிழ் அறிவிப்புப் பலகை இடம் பெறச் செய்தார்.இப்பிடிப் பல நல்ல விசயங்கள் நடக்குதுதானே!!..." னன்றார் நண்பர் சிரித்துக்கொண்டே. (இரண்டாம் பகுதி A+ ஆம் பக்கம்)

அமைக் குரலில்.
ஈழ மண்ணில் மீண்டும் குருதி. இங்கே உறைவது பணியல்ல
சாம்மவர் செந்நீர்.
இதையே அவர்கள் சிந்தியபோது மட்டும் தியாகிகளென்றும், வீரர்களென்றும். னங்கள் தெருவின் ஒரச் சுவர்களில் நினைவுச் சுமையாய் வண்ணப் போல்ரர்கள்.
நேற்று முன் விஜிதரன் கொல்லப்பட்டபோது குரல் தந்த விமலேல் நேற்றுடன் இல்லை.
Meir ungsfl....
unrữ 6ìarnreẻrewmrở இவர்கள் இறந்ததாய்? விடுதலை அவர்க்கு பதவி அரக்கர் பிடியிலிருந்து விடுதலை அவர்க்கு.
கொடுமைகளை
இனிமேல் யாரும் எழுதமாட்டார்கள் கொடுமைகள் அற்றுப் போகவில்லை.
3alpiano
எதிர்த்தவர்,
எழுதியவர்தான் அற்றுப் போய்விட்டனர்.
என் பேனாவும் மையைவிட மறுக்கிறதே. நாதும் எழுத மாட்டேனோ..? 40ailapa I
ஒரு பென்சில் அல்லது குரு பென்சில் கூர் . கிடைக்காவிட்டால் குரு வெள்ளை சோக்கால் எங்கோ ஒர் முலைச் சுவரில் சுழுதிக்கொண்டேயிருப்பேன் .
சானது குருதி ՔւժաՈDպւ5 մահացած எழுதிக்கொண்டேயிருப்பேன்.
செ.பால்கரன்

Page 15
·ro·:· «ozarterseo, farw arrosu drako oko osplosko oșuwur, çunawda,
•ąj-wo'o'uørıçaetsy•soorou 7••ơio sosynuovo søstosoleo ozauriņærıgırı •¿••• •æso oko ɔwɔnɔ @șqÐriso qiagnoz
•••• pooaerwợșwg, groso os@oluo sotswanaetɔ'q'ooợøø. șugo ș40×oșevuơiųw sumty» og-uwotɔ soywowawrwspfwnt? ợuntoo@ri poziuoju-røqium
••••șoÐzırıņoșrwa, o șøş �•ợrnrwo•æợ-isorgulær'' po rșu-7711	și sawiswobo wawae ©zırıņoșuat-ızıơndawo porou ~7 wrzis” psvoorw mewurmsavuoto gjorų9 ou mawlogrwnaevudto sou»ooooșug șiwajismuswawo
o spoparajtouammae dos daerw prisoot grøươi quae fn oroou osvrnugipouw qvhw uitýžsou wotyw uogou-77 ro- puas aflotos@riswoșotožur,•u•v•ıp
Augso autouris) ga-ızı ifayɔghymrw
o surnurasadno operetnuo gaerae uocfs)
tosio ovom »progo-iawaiae qøg oorlo oo@riso qi dựnosa [66 I * ooooO
o gaeafış» to «Dr» lýsirno się spoluotoudsouw 777, poprwawsroubo oyw ærșu- (37 ogsountrio aewogrw[37 o pasajış»top«Drw osoșựwr mīleo
••••rsu-7$wo giorno offiaet? uawɔsɔto aerwHaemopusnorę "uæsoolo-orværi urwigs • ucrı onato nærwfwffiotējo prispoz6 ogígioso spaceworfuriq, «Dø zog
• votos pasurwosiuotoșiæ riuoooooooouawa oqroopas utwofi uolo gotoșæ dogj ajawuri gileo gorwootorw o usono soko otoșoiu rito șhwoŋa wuso
o duonaw uo-norowr ogs-ro
[66 ! ' o 0° 2′O
●4stev,
►►foooootorwurm wouu usewo ŋ m~~ ototỷosso» pozīriņmpovo triouongo dawrw uriantruoso oo otoșaewooaewoologsvæsø-æ
-ossow-progžupom
•a• qi-Tumoasprouosto urmuşgilo? djæışvuowom wɔrɔ la, urvųjųw rntorșu-rondriuw afrolo •• prvogspoɔ sprecessergi-ito goại otɔgino • •to•ro-roș»ohneorsu
•Ụ umtsogiữ • pusovoqjono nsogig «so io-1«, drmoceroudel?
••••••șwirw-raj uso usoqførøH ņmūrnuriņgūto oo@ærșu- (37 go gju ovo nouvo grw drwko wowolo oko gnozioet37 z 41 uom« »no-ar quouw utwylo'qiso bizi uqiqiyo TTT 146 r. bo-ro
orsaft»o«Domaeusvojoạip-muotosoz,•é* forwføș-isșawows» griuvurw
đơno ouroorziumo mðr,
 

quyło owawrouoster o piawaewaepozīriņoșeyeri qø ud urwisourilo*irigiøşorwa: trīso sou woso ș407 yw tođòio ovog sværgulaeomogždriųw fổduriositsorw o wi; ryw porsjø
•••țiae utwofiluotooff-ı Zıuoso
•șwaetonto@rıçısvæfsori
•to•rer
·*41, ainotos@rw @ zīriņırmpælofssoas fogíg-yuoto pogastrirrúmfræ ∞a√∞df)
·toriae« graevudto ușoymuodo ~ jgoogią)(37 awuriso 41 urīgo siu-io-sawrw qøøøşuo șøgjeo-no-ızıựwysogiqisw qw-ı uwosowHi rnafæøșaíró otoș-a Tiso qū)<9 giusposò fwafumeweswf, TTT 1661. go-go
·rásaito@rısı-tuwaito ørșu-nguori
•şogur, quous»-7s, mișorțuurw
•ụrnrīvo afișw to &ızırw @şmā -is-garajto@ww.toucwurtə ŋɔ
Ataeo, -ae (, , ,oro ut ae dugsorgun uşorogoraw&富母
toɔri ɖɔ o ou mawawuw moto
și assouro çouwsraewoogiriigi gíto 411, afiștos@yırıņurmuşova, ợƯvorțuldtogor, qoonus sousovo opti·no·féo fogotoją swouawawoại riigi 41 urwɔ�riņodewo oręuurw asamegírwafışvurigo quawo urw, guae affaeto@rısı-1, das ou majasoo
• uondtogsæ gurwspoo ugi ma, uwo w louwouornogoșototgi
TTT 166 f : go-zo
·luasaisoto@riņoș-næri ņ& qv-ry-wo-rewriaenseo q);īriņu -ızıdıý quaerausw. •u••p• uriçi terw dogodtgi spusīņawoş-ışıdı. TTT 1651-go-go
· q ourwrotỷ -19 uri giro aelodio qułninovo so drw ��uuawaewon daerwogorsqaq)ą sowogrwléo quaevuseloofsoorwes
nsogoooo @ryaeo de vuoigrw~~~
·•-ızılswą07īriņ~ızırwuɔ ogsso
obwurio
凝)就此 poprnriuo puws: prwawewo gori giq)ą osoofow,07ırıạiro giơ0
• płeo, gids)woogiae ou moșoi prvogorsqaq) →1șwywo prvo ợuogou prvu ignoto po grw
•e•go origi 40@ osor afışølelo ©rșuko mtoj-ı maewo ŋwygio)
mawonawowanaetgi41 utawagwon
• uqoqi dous – 1șødisoto ștofu, girmųjus? Quae uovo H41 -uraob gwawofo •o• dio quae -7@o@uai utwo lo quisqjon. o umsotoșu-aso' uogo gjortoso quou-ışılswuo unso ņoooo @ ugi perwuɔ ŋw ugi To pɛɛr-go-ço
•-ı maewrw
o gaeae
•@zırıņoşuo 407 vrygewqe-et» pfsąžđĩawło o șoserșurnawawugi
•ųưnritoalışıo
•••• duotyw ġietsnuwrw.uogirw nntogiữ cwrs •ựwurmvogiữ
Į66 so o O *ÞO
29

Page 16
-، ، -rosso g-, -n-Turn 山韃的恥劑** 4Dé@ uvuosiuoto ș~777 uogo
[66][^8'O o Sos
·* 4sia,
•foș4) uotos@jrı çırmasw-wowziłę
•urn-mawjo soorø søooqi qito four191șwywoods»ş birơ-ras ouro» dærsurnrı aïqírilogi-it? qøtog
• use șoara,” piawajięstosprw © Zırılırmopolofooco ou duas tywuriuoșogo@aevæữ-777 uogo
tçısıępun-itawziło mae urn -1,9ko [66 [ * 8. O o os
, •••••ī£șụ otoro ooooo@oluoolevuơntfwa musof, sou wotos@rı çouwɔwɔ yi 'uw-espoorwu-o "uo Tiu duon-arw
· foarto ou w
toujonoos) diri - maewoptỹ q) ugi u-to gươi, urmawawuqi qe uø. ovo?--saolo inaeaeaeaeon
· forwaehnuşoşuovamsø mðurwa, uæqolo qissourispoÐéĉ previewdo
quaessor. Norwees: countoori-irw 阿岱尔的嘲、心C 叙词
·rowo sɔɔrıņootouw-mawo 闽哈喇自订阎unoņodewrwg;
•ợpovoaeuovo șøqítoș-irw
o sisw pozīriņa»ợuovo ou disvuoqğrw taevu dữ soogdisyo oor ņoto șơiudto brzmusovous» urvą); rợ
*4,07īriņawợuotoș ©zio ou swotswh woupmu orwifw quoqwoso z sounafaswfogívorique TFT 166 po govor
·guae aerogorvostosoɛɛ grooyi ootgooigo quf, z uurwarırsı9 ző61 • uoon nɔiŋ riæquo) solo șurwlaevaeropo laevus gjøriņuæ uori pigoșomeruolo uomo) orvo oșoptogiaetỷ fởgíg-muotogrof) mewuwuom ©șđīto' quds), usvuor©ş-irw
• • •¿•łw-iri
•s•rșu-77 uoso 鬱粤即
qndo
snơš-šum-sziuatuorvus,
-rwsrųorigiusovo șmựșşợrı .
•¿• 40,2 uovo mɔøa»ș«ęugis, quomodo o forsøprøșą) to svæş throw-1af o río «roupermodesgרד uyurmuseo ••ærșu-77 uogo warı rou niewowo um go lotynųşorţurworw-ar
• •••œuw-ırır.Togođĩasho -roș@șoa, prirodoggio
!oogdīrgio oguriņ•r•s•
•••ợuw-ırıçırmņoto swyjąšto ~~~ grwgD&G șøogiswoods)
-ızırıņoșđìæso@șoao Tựırı ņoơ04ígsso masovoosvųjaolo ŋɔ unntogiumri o glaw wąwoÐ7īriņoş uyewoşoaisi svo uafgjdo gro« posĩ Cynogiosoqngwrywơo qou wygoto 41 • urmaeqjusmri daeraogo-751 uoso
TTT 1861 - go-go
·lewajięstośDrw rỡgin uno
• u-hjogwaedrnoamerțuoto? o quæ sponæłodivorwuwuwrwlo mogito foogtąją færøHņmūrn
u 7,7@to oo@osawrşuoto was
30

• powrowsersu-igo 99% ontoo en mew urasidiurno dødsdævus o ddaw mae
» qosriņawợuovo qułmogo@o.gifn &ışırwɔ sɔɔriņawɔwɔtɔ sologo-iso qe u duwuw-urilo•s•póñ877o 61 đỉışvet» ogoșowawrwɔ ɑwɑw mrw rỡørvæv soun-mawoșærwo
• poologo-vorwuon ajas urīgaso
I66 so o Oo O2,
•••ajış•ışPoprw «Dzīriņærşıđirw. •• Zıgı) uruş ņhwae-æ øgj-navođờrı’ająjon do oo@ædæışçdo swae-w 4ørømsø voi o uafhærşusorșu-o șłw af@jo sou mewawosoođĩæurw [66 I * 8. O o Ó !
ugotowærmãovo-giurwɔfɑirius quo
•97 rwanego eoo mụoșorilo
og áðurn rivast? •ɔsɔrșuæ-i-o trouwseșan voorsinolaw.unsogionumevuo
sourispișwywoods»ştırw-Tai row
u nego Gogoroqi-iter soumoor7 gwasaesogirw uogo pixov qi-vorms op-iso-lav-i şırıņo; igi qw uwop
rwoợơiunto sooq) →șHợioglo oựewon za ssogiqÐụw poșose rðmæto ou nuevæggju dugi •» snoopoło 4@șajorqoqirwus pww
o praw-77tyw nogorsari mtori çıææærgudriuw oprnrivo obw.dodoo&G osetoseło qmuodo quisourispøgfriw orguro psujuotoko grusvoo -weerwwww.
dioso -i-woouw ogț¢) sotoo@so
noșąormissæsotỷ · præ-rouwfo șiđơn qahwmworm otswrn ởiziri qa useoforosło ••••ņrnrito fɑsoro
•-ượørpaoloqy-ızıurigo potosho • »Roymuodotoské? mawumtýssouw uwonogstavua,
Huw hwoŋa wus vojo fúðışvuo fou-ïrıņrwowoso foto? quoși ©orșulo qwuajışømtorwawo yırmış gou-e fø[37, quo mwrwɔ~ırıņærşı đỉrw quae durwrgi swae-æ qvo ș «Duosos» lo potooɓo ɗgirw føșigmrlogi-itsj ouriosisavo
ao dhé?
roumoqø7īriņoolourigɔ ŋooŋae duo qiøçohm &ođīvo-oo-irw − 166 so oo , ZI
••••şøfợgiớiữ •••q•&fiugoto
•ærșuriq. 404@qi nun for-9 ợu içinwoș-77ơi qw urologfoghn
-rođajto �şfoé@ purion wuosooooo z ợp wae?øợąoło �qitogføęłn øșđibo-oo-irw — 1461-go-ør
·liwajișto@rwiújąjrio -iawaf fhorgư-77 uniungo swrn
tosion otoș-irw roșuriosoɔfo
omw-norismograffigi quae durvīgi
paw-ar mawusoş@soloseło sw:whn.
mɔŋwrwlo oo@æquodsouỹseseo
· · ·• slaw ajış»ış«Drw fornovo gioșiúilgi
•••rwoeso•o•p•u•bfiluoto
-ı Zıriņjong qi@qitooriumf, or ogsposo o seasonsu-r, uogo oɛ ogsposo prmotos@ri rw utwoại
31

Page 17
quinqos uanuswaeoonșwsersu-æ
· śwolaethos, yogirw. ożeniową
rnærwowae sooftog drwęșuris)
·guasaisotooɓoi, usvormışsavo 1șw-7oo.oooooo-iawɔ ɖɔ wug,
•••gu•ơ0 toto gasrı ço uwiaequo tori ·pu·wpoor, sposoustoo@zise qwuawun-mawr.
•dio grwơo sounaerwąÐriso
f66 so go o og
·æ~~~); rizimpato æsouriņajawɗo cwrw qwuawo oơissouro • udlowovopapun,
&wurīvo glavaefogo-iawan~4əø ợtogsæđĩospacewseqeriņouawo tosko gris) ooș, guae oziri pooluso •rų9 go&awa waeq) zīriņoșulo qosoqoswoqros -iawo twri ogwouơng) •u•ưn -iaNotoșoseșơi qiswqwdo-aso foto sound@sori ņeva»rwąorio T- tsár-go-ææ
orașe ș»
føợaeon garworfudwrw •ærwɔ erro urwasgf -izrugse grogog@rw
•ære opposo spooșriq qoo lounų vuosiuoto și o ușo-was șio guawapo-irisioșrwaw qwgs nson •o•ựw soziriçirminato rosa» vvuosiuoo șię røg, 41-vuoto ou, sızıuriņas soo oņoto obwowuro qisurae {{tosi ~7ziuoo inzuro quaed us» șmawonawoșomaeo affae urno«, »ovo osvuoqo qp uues
•ơo opozito ræsø o prv 406 wuosofi ugovo ș-ışıượso
•••••q•r• arviposo qisuum aerwraeg?
•șouwko swae-w'q'-niswa,-ae ©șosegrwữ - gwaełnio uafhæospodawoso qiaorws •• tosko svogíg-iugo șøs-ışırı zostalogi spouwoo •durwg;
4ímww.sourira tạiqiri oo@souro șiwajirmaeo - foogiapun suaewrwɔøươnso gaen ~~ri mɔwɔ-row-væri •şıyı
·富鲁道r?rs
quæri: quulevatouqi so mɔtsɔɔ, i
oouuugo to lawumngoạas sværşumugi
•ošarw 4\lamu içindf-aer •y•z•g•h• – gorwɔ @o@ærșulo aeuo
fo&qurwɔ40;ro sprøgogg
ș•a•soutoto osvrgnuo. qiu-roși
uon-Tuw grouoog, søørșuugi
origiosaerw poựitolo porțulo
[66 so oo o 12,
·4\,07īriņoorwesweerguo ae«
•urgjo oss qounto q)usw rw: dui -iae uovo svoqwojo 9ş ợunųotogrupo ••ợợươi
*41, wąwrogiớīto savo ợ&suolo mae soovo priso qin unfoso nog ozrastỷ 1 puan, otýšos-sjirwauon•uriņģī um
••••øądzırıçırıçınaereo șæșogi usvori nogiococoșormonasawasa; quo șos:4ímsfixo osa mosqsum &~rı orșulgử •••«Dzīriņ-woo
•••••to șaerwraetgi guaio-,

*** 예(名에石에 에石守에 예s에 에守宮守8;&
'{sez~pozī£đừnosas »•ş “U” suo ozt suoi o «gigas» ohrnæựzooptoto -ir,-- *** upoque • die -ışırıgiono, oos» ouvraeon •»ą); riņos, uwrnodevga-styrornuasurae!puo) șøș-ig,•••••duouwafgjo orolo do soy torregulae
TTT tổ61-go-og
*4ławaw ***P신적년***七星9월 9니* *22
•Cooroudữ popovsouro ~,~usovootoșụoợponurm *ơo riooooo : »•*ą); rae, **uoroso ouretøofvooaeạ *ư••rouleuonųw owo-ır, ço furon aerus» lo sværşısværwolę ooooÐpwoŋwoawaewu-e-sur-çeywo *gsミ******も『
•a•bosqyrwb o'uomae duas••ș *trw-Tai raevudō morsoner, foto uonriqi do grouom øgs-,-
[66 I * oo o Zar
••mos鞑器%_%羽鹦 *>hợđưựno - zīriņots, o oo3't goozion olog-norw.uon
•uriņțium daerwró61 wawarae
oooo-auov osst „æ I66 so oo osoa:
Holouroso qfanumaeus»ș• do *to solo ••g•u•ơiua), %7;iu	°ewajiptogorsqɔɔri. oTournajavo groszona)----- m-rewoo grwłgo.oĐ7īriņoșug oooo souro o-izrugo șuv, Jurisko ŋwun.wo-mawriae nhạosouv oso-oso •rı otoș«rna,
‘geworzıriodo otoş-ızı induraso omisjon••șơưỡurns
•u•r•s•ș dựno qou, osotooooomoo pasuriņqium, *Trossvæșụuso opīgy-rosa; @ro-iawai gwawrw gaeae-iaewuswv9 fogja •s•••șơwsourxo -ior,
爵*溪k*
*Q****員曾了貞哈喻ang
uægðuro ogrodraewrwsoorţuđĩrw
••774Durstoņifwae-æ•durwrgi
og uavaehntojo oporouteazuri lodışøreo qahwa, ugēriņ@usmudurnoșærış, iş-ı «Drøffeo qeuogrwgamawuriņqī um *uon-mae uovo (qırdış»ơngua.„ drw. ••łyoqsmoso©șoa»ợpurw oors:0 !iodo quaesomeo 'otheseuorisoadwaevuseoHip Tuovo gioșrmiĝospoływhı iş»-7
sooorsuæ orwegstesoov» so:
oɔrw go•æsotoșae uripțium [66] * oo o pag
’u’ quo*浪心。喀
-– oorsus@ur» quae uovoș dæ
roTougouvrươ «D&G ștøợ,... 的冷歌!ouisomugíur • Nowgorąją ouvirnos surnuwo qismoa, șajış»ơnou durv* soorạjęșươi rnơi șwoșor,gihooaegsorgiu*******ạroșuømmon poșơ,
3る

Page 18
விடிவெர்ஸ்
தலைமறைவாகும்
கிழக்குப் பக்க ஜன்னல் வழி யாக அந்த மனிதன் கடலை வெறி த்துப் பார்த்தபடி மெளனமாகவே இருந்தான்.அன்று பெளர்ணமிநாள். முழு நிலா கடலில் இருந்து வெளி யே வரும்வரை பார்த்துக்கொண்டி ருந்தான். நிலவு கடலைவிட்டு வெளியே வந்தமையால் கடலலை கள் சற்று வேகமான அலைகளுடன் கூடியே கரையில் அடிப்பதும் திரும் பக் கடலில்போய் புதிய அலைகளு டன் சேர்ந்து கரைவந்து சேர்வது
மாக இருந்தன.
"சோறு சுருகுது அம்மா..!" எனக் கூறி கோப்பையை நிலத்து டன் தேய்த்துக் கோபப்படும் பன்னி ரண்டு வயதுக் கோபாலன் தோள் கணக்க ஆள் உயர ஆயுதத்துடன் முதல் தடவை வீட்டுக்கு வந்திருந் தான்.அந்த மனிதனின் செல்லமகன் எப்போது இறந்தான் எனத் தெரி யாத வினாவுக்கு விடை தேடி விசா ரிக்கச் சென்றபோது.
அவன்
 

கொலையுண்டான் என்ற குற்ற உண ர்வு சிறிதும் இன்றி.
"உன் மகன் துரோகி!"
"அவன் செய்த குற்றமென்ன?"
கையில்
"அவன் ஆயுதம் வைத்திருந்தான்"
இன்று பேரன் கோபாலன் ஆயுதத்துடன்
சற்றுத் தொலைவில் மீன்கள் துள்ளுவது அந்த மனிதனின் கண்க இருக்குத் காலம் ஆனதால் வழமையைவிட கடல் இன்று வெள்ளமாக இருந் தது.மீள்கள் துள்ளுவதும் துள்ளும் மீன்கனைப் பிடிக்க வட்டமிடும் பெரு மீன்களின் அசைவுகளையும் அந்த மனிதன் கண்டுகொண்டான். சிறு மீன்கள் அங்கு எதிரிக்கு எதி ராக ஒன்று சேர்ந்து போராடாமல் தாம் தப்பவே முயற்சித்துக்கொண்டி ருந்தன.
போராட்டம் என்பதைக் அங்கு காணவில்லை அந்த மனிதன் துரத் துப் பார்வையைக் கரைகளுக்கு நக ர்த்தினான்.அங்கு மணல் நண்டுகள் தமது பொந்துகளில் இருந்து வெளி யே வந்து கொண்டிருந்தன.
கடல் வெள்ளம் அதிகரித்திருந் தமையினால் மணல் நண்டுகள்
தென்பட்டது.பெணர்ணமி
35
உடல்
பொந்தில் எப்படி இருக்க முடியும்? மணலில் தோண்டப்பட்ட பொந்துக ளில் நீர் நிரம்பியதால் மணல் நண் டுகள் அவையின் நுரையோரங்க னில் இரு கண்களையும் உயர்த்தி யபடி அவை கரையுடன் மோதவும் திரும்பி கடலிறுள் சேரவும் அதற் குத் தகுந்தாற்போல் நடனம் ஆடின.
இந்த நிகழ்வுகளை அந்த மணி தன் அறுபது வருடமாக பார்த்தபடி தான் இருக்கிறான். ஆனால். இன்று மட்டும் இந்த அசைவுகள் அந்த மனிதறுக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.
கண்களை முடிக்கொண்டான். வியர்த்திருந்தது.உண்மை கனை புறச்சூழல் இன்று மிகத் தெளிவாகவே உணர்த்தி இருந்தது. முத்த மகனின் கணவன் இந்திய இராசதுவத்தை எதிர்த்து வீழ்த்தப் பட்டபோது அவன் தேசிய எழுச்சி என்று பொறுத்துக்கொண்டான். மருமகனின் இழப்பு பாரியது. ஆனால் இன்றைய அதிகாரிகள் அன்று இழப்பின் வேதனைக னைப் பகிர்ந்துகொள்ள வரவில்லை. தமது போராளி என்று விருது வாங்கி
பெருமை பாராட்டினர்.
நினைவுகள் அவனை உள்குர வாட்டியது.கண்களை திறந்து கொண்ட அந்த மனிதன் சாய்வு நாற்காலியை விட்டு எழுந்துகொண் டான்.வேட்டித் தொங்கலை ஒரு

Page 19
கையினில் பிடித்தபடி கடற்கைரை வாசற் பக்கம் வந்த அந்த மனித னைப் பூரணம் இடைமறித்து.
"ணங்கை போறாய்..?"
"l îlărapar கடக்
கரைக்கு ..."
δπου πρΟ
"அது யன்னல் வழியா தெரியுது தானே?வீட்டுக்குள்ளயிருந்து பாக்க லாம்."வீட்டில் விளக்கு இல்லை.
தம்பியின் இழவுக்கு இந்த ஊர்
anu u Canu uldübsuoao...
"பிள்ளை நான் வெளியிலை
கொஞ்சம் போயிட்டு வாறன்.
நாங்கள் இதுவரைக்கும் ஒருவருக் கும் கெடுதல் செய்ய இல்லை.இது கள். இந்த சணங்கள்.
öTSB)(UPP வேட்டியுடன் கடற்கரையில் கால்பட சற்று ஐரில் என இருந்தது.ஆனால் உள்ளம் கொதித்துக்கொண்டுதாணிருந்தது. மணற் பரப்புக்கு வந்த அந்த மனிதன் தன் கால்களை மண்ணில் புதைத்துக்கொண்டான்.
'. இந்த மண்ணில்தானே அவனை அரையளவு கிடங்கு கிண் டித் தாட்டனான்.இந்த உப்பு மண் னதை னல்லாம் தீர்த்துவைத்தது.
அந்த மனிதன் மல்லாக்க மன
ற்பரப்பில் சார்ந்துகொண்டான்.
J6
வானத்தில் வெள்ளிகள் நிறையவே காணப்பட்டது.ஆனால் வெள்ளிக னில் என்றும் இல்லாத பிரகாச த்தை இன்று கண்டுகொண்டான். உண்மைகளுக்காக அங்கொன்று இங்கொன்றாக வெள்ளிகள் பிரகா சிப்பதால் நிலவுக்கு இன்று மட்டும் ஆட்சி கிடைக்கின்றது.நிலவு நிலை யற்றது.அதில் தினம் தினம் மாற் றம் உண்டு அந்த மாற்றம் புறச்சூழ லில் மாற்றங்களை உண்டுபண்ணி யது என்பது மறுக்கமுடியாது. ஆனால். அந்த மனிதன் நம்புவது வாடை வெள்ளியைத்தான்.அவள் இயல்பாகவே வாடை வெள்ளியின் துல்லிய ஒளியை ஒருகணம் நினைத்
தவனாக . . .
வாடை வெள்ளி.இதுவே சர்வ தேசக் கடலோடிகளின் உயிர்நாடி. இதனை அடிப்படையாகக்கொண்டு தான் அந்த மனிதறும் இயற் 1956 RDU) எதிர்கொண்டான்.கடல் அலையைக் காத்திருந்து முகங்கொ டுத்தான்.தன் தரும்பத்தைக் காக்க sL-ovora absoøssvar es-sólsi மணம் கொண்டு காத்து நின்றான். இயற்கையுடன் போராடினான்.
இப்படிக் கட்டிக் காத்து அவன் வளர்த்த குடும்பம் இன்று செல் விழுந்த பனைமரமாய். கண்
ணிவெடிகள் கண்ட நடைபாதையாய்....
அன்று மனைவி பங்கறில்
பாம்பு கடித்து இறந்தபோது விடிவு

க்காக மக்கள் இழப்புகளைத் தாங் கிக்கொள்ள வேண்டும் என்று தன் னைச் சமாதானப்படுத்திக் கொண்
,
மருமகனை இந்தியப் புயலில்" தொலைத்தபோது. தேசிய எழுச் சியில் இந்த இழப்பும் ஏற்கப்படத் தாணே வேண்டும் என்று பொறுத்
துக்கொண்டான்.
அவன் மகன் இயக்கம் மறுக்க ப்பட்ட இயக்கத்தில் இருந்தமை யால் சொந்த ஊருக்கு வர அறுமதி மறுக்கப்பட்டு, பிறகு ‘காணாமலே" போய்விட்டான். இப்போது மகன் னங்கே..?னங்கே..?
பெரிய கிடங்கொன்றில் பல பிணங்களுடன் ஒன்றாகத் தாக்கப் ut" -пеялп?
ரயர்கள் போட்டு பல பிணங்க ளுடன் ஒன்றாக கொருத்தப்பட் Lin NUJn ??
கைகளையும்,கால்களையும் கடற் கரை மணலில் ஒருதரம் அமிழ்த்தி யபடி நீண்டநேரம் அசைவின்றி மல்லாக்காக் கிடந்த அந்த மனித னின் கண்கள் இருபுறமும் கண்ணிர் வழிந்தோடி காது மடல்களை நிர ப்பி மணலில் சொட்டுப் போட்டுக் கொண்டது.
அந்த மனிதன் திடீரென எழு ந்து வாடை வெள்ளியை மட்டும் முறைத்துப் பார்த்துக்கொண்டான். எத்தனை தடவை தான் கரை தெரி யாது கடலில் தவித்தபோது துணை நின்ற விடிவெள்ளி.இதை ஒதுக்கி விட்டு புதிர்ப்பாதையில் போபவர் கள் கரை சேர்வார்களா ?அவன் ஆளுயர ஆயுதம் ஒன்றைத் தோள் கணக்கக் காவி வந்த தனது
எல்லாளன் மீண்டும் பிறந்தானடி-அவன் வல்வெட்டித்துறையில் வளர்ந்தாண்டி, (முன்ஸ்ரர் நகரில் புலிகளால் நடாத்தப்
இடம் பெற்ற
பட்ட மாவீரர் தினத்தில் ஒரு நாட்டிய நாடகத்திலிருந்து.)
நகைச்சுவை
397

Page 20
பேரனை ஒருதரம் கொண்டான்.
நினைத்துக்
"சோறு சுடுகுது அம்மா." எனக் கோபங்கொள்ளும் கோபா லன் ஆளுயர ஆயுதம் வைத்திருக் கிறான்.இவன் எப்போது துரோகி ஆகப் போகிறான்? அப்போது பேர னைப் பற்றி தகவல் அறிய முடியு மா? அந்த மனிதன் கலங்கினான். உன் பேரறும் ஆளுயரத் துப்பாக்கி வைத்திருந்தான் என்பதால் அவ றும் துரோகியே என்று பட்டம்
சூட்ட எத்தனை நாட்கள் செல்லும்?
அந்தமனிதன் தலை கணக்க கடகத்தில் சோறு சுமந்தவன்.தன் செல்ல மகள் கொலை செய்யப்பட் டபின் துரோகி என்ற வதந்தியில் apaguppy அந்த ஊரின் வாயால் அந்த மனிதனின் காதுகளுக்கு இழவுச் சேதி வரு வது எத்தகைய பாரிய வேதனை. எத்தகைய பாரிய குள்ள நரித்த ணம்.இது எத்தகைய umrrfluu துரோகத்தனம். வஞ்சகத்தனம்.
சிக்கவைத்து
எத்தனை போராளிகள் தம் உயி ர்களை எத்தனையோ நம்பிக்கை யில் அர்ப்பணித்தனர்.அவர்களின் அர்ப்பணிப்பு தமிழ் மக்களின் விரு தலைக்காகவா??பெளத்த சிங்கனப் பேரினவாதத்திற்கு எதிரானதா?? அல்லது சைவத் தமிழ்த் தேசியத்
ae
தலைமைக்காகவா??
அந்த மனிதனின் வாழ்க்கை யின் அறுபவமானது இன்று பல இழப்புகளிறுபாடு தொகுக்கப்படுகின் றது.கச்சான் காற்று அடிப்பதற்கு வட மேற்கு முலையில் மேகங்கள் கருக்கட்டுகின்றன.
"அப்பு az-söhaym döv காத்து அடிக்கப்போதது.வாவன்."
"ஒம் பிள்ளை.வாறன்"
அந்த மனிதன் இப்போது எழு ந்து நடக்கின்றான்.அவன் மணம் இயக்கங்களை பற்றியே இப்போது எண்ணவில்லை. தன்றுடைய மகனு க்கு நடந்ததுபோல் எத்தனை உண் மையான சமுக அரசியல் வேலை செய்தவர்கள் அக் கிராமத்தை விட்டு விரட்டப்பட்டனர்...உண்மை யாக உழைத்த எத்தனை போராளி கள் கொல்லப்பட்டனர்.
துரோகிகள் பட்டியல் என்று அன்று காட்டியபோது தலையாட் டிய இந்தச் சணங்கள் இப்போது மாங்தனம் தாக்கதலின் பின் காட் டப்பட்ட
தயக்கத்துடன் ஏற்றார்கள்..?
பட்டியலை மட்டும் ஏன்
தன் மகன் ஆயதம் வைத்திருந் தான்.அதனால்தான் அவன் அழிக் கப்பட்டான் எனச் சொல்லும் அளவு க்கு இவர்களது
வரையறைகள்

நாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால் கொல்லப்பட்டவனின் உணர்வுகள். எண்ணங்கள். சொன்னால்கூட இவர்களுக்கு விளங்கிக்கொள்ளும் பக்தேவம் இருக்குமா?
Saibada)
Ωδώσοου
"எண்ணனை அப்பு உனக்கு" சானப் பூரணம் பதறியபடி கேட்டாள்.
"இல்லைப் பின்னை சாணக்கு யோசினை கூடிப்போச்சு..."எனக் கூறியபடி வீட்டுக்குள் நுழைந்தான்.
аял алп шаыb பறிக்கப்படுகிறது என ஜனனாயகம் தேடி அவன் மகன் புறப்பட்டான் சான்பதையும், இக்கட்டான காலத் தில் தனது மக்களுக்காகவே மர சரித்தான் என்டதையும் அந்த மணி தன் நினைவுகூருவதை யார்தான் தடைசெய்ய முடியம்.செங்கதிர்கள் இன்று தலையெடுக்கவிடாமல் கிள்ளி எறியப்படுகின்றன. இது புதிய சைவத் தமிழ் தேசிய முதலா விந்துவத்தின் தலை எடு போர். யோசனையுடனே அந்த மனிதன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து
தமிழ்மக்களின்
கொண்டான்.
வட மேற்கு முலையில் மப்புக் கட்டிய மேகம் மிகவும் வேகமாக கிழக்குப் பக்கமாக வந்து சந்திர
auDAUPTuqub LDUogožg LuapulorTarur oså சான் காத்துடன் கூடிய மழையும். இடியும் மின்னல்களுமாயின. நடுச் சாமத்திற்கும் கொஞ்சம் முன்னதா கவே மழை சற்று இளகியது.
பேர்
5ff) விட்டுக்கு
வந்தனர்.
"யார் பூரணம் இங்கே?"
"நான்தான் என்றாள் பூரணம்.
தம்பிமாரே"
"அது அக்கா உங்கடை மகள் பங்கர் வெட்டேக்கை விழுந்து காலிலை காயம். அதுதான்..."
"ஐயோ தம்பிமாரே. என்ரை புருசறும் உங்களுக்காய்தானே. இந்தியன் இழவு விழுவான். என்ரை செல்லத்துக்கும் ஏதுமெண் டால் என்னாலை னப்பிடி தம்பி மாரே..."
"அதுதான். உங்கடை அவருக் காகத்தான்..."என்று ஒருவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது மற்றவன் அவன் காலில் மிதித்துத் தடுத்துவிட்டு "இல்லை அக்கா . வீட்டிலை வைத்துப் பார்ப்பதுதான் நல்லதென உங்கடை அவற்றை மச்சான்தான் சொல்லி கொண்டு வந்தனாங்கள்"
"ஐயோ தம்பிமாரே..."என்று

Page 21
கத்தியபடி பூரணம் ஒடிப்போய் ஜப்பில் கொண்டுவரப்பட்ட கோபா லணைத் தூக்கிக்கொண்டு வீட்டுக் குள் வந்தாள்.முதல்நாள் அவன் ஆயுதத்துடன் வீட்டுக்குச் சாப்பிட வந்தபோது தான் நடந்துகொண்ட முறையினால்தான் அவறுக்கு இப் படி நேர்ந்ததோ னன அவள் தன் னையே நொந்துகொண்டாள்.'
கொண்டுவந்த நால்வரும் போனபின் கோபாலன் சுற்றுமுற் றும் பார்த்துவிட்டுப் பேசினான்.
"equiburon சரிதான்"
சொன்னது
"சான்னடா நடந்தது?"
சாய்வு நாற்காலியில் சிறிது அசைவு தென்பட்டது.அந்த மனிதன் தூங்கவில்லை.
" இப்ப கொஞ்ச நாளாய் என்னைப் பாக்கிறவங்கள் சரியா மாதிரித்தான் சிரிப்பு:நடை பதில் சொல்லுறது இருக்கென்கிறாங்கள்.முந்தநாளும் ஒருதன் இப்பிடிச் சொல்ல அது தான் எல்லாம் முடிஞ்சுதே எண்டு பதில் சொல்லிப்போட்டேன்.அவன் திருக்கிட்டு எங்கடை காம்புக்குப் பொறுப்பான சித்தப்பாவைக் கூப்பி
Lontuosi, என்ரை
நேற்று பங்கர் வெட்ட சாண்டு ஒடித் திரிந்தார்கள்.புத்தகம் படித் துக்கொண்டிருந்த என்னைக் கூப்பி ட்டு வெட்டச் சொன்னாங்கள்.வெட்
டப் போனேன்.திடீரெண்டு யாரோ
ட்டு ஏதோ சொன்னான்.அதற்குப்
பிறகு காம்பில் எல்லோரும் சான்
னோடு கதைப்பது குறைந்துவிட்டது.
AO
இருட்டுக்கை இருந்து பிக்கா னாலை எறிஞ்சாங்கள். நல்ல காலம் அது காலிலை விழுந்து நல்லா வெட்டிப்போட்டுது. தலை யிலை விழுந்திருந்தால் நான் முடித் சன்.தியாகிகள் பட்டியல்தான்."
"'oT asiIosUI LlmT என்றபடி அந்த மனிதன் சாய்வு நாற்காலியைவிட்டு எழுந்துகொண் டான்.அவளின் மனதிலிருந்த கேள் விகள் எல்லாம் முதற்தடவையாக வெளியே வந்தன.
சொல்லுறாய்...?"
"இதுவரைக்கும் நாங்கள் பட்ட கஷ்டங்கள் ஒரு விடிவுக்கு எண்டு தான் இருந்தோம்.இப்ப விட்டிலை விளக்கு கொளுத்திக் கதைச்சால் ஒரு பத்து பாசல் சாப்பாடு தேவை யெண்டு ஆணை வருகுது.ஆகாயத் திலை இருந்து அரசு அரிசி போடேலை குண்டுதான் போடுது எண்டு சொன்னா கேக்கவா போறாங்கள்?வெளியிலை சால்லாம் முடிஞ்சு இப்ப இருக்கிற போராளியனைக் கூட கனையெடுக் கிற அளவுக்கு தன்னம்பிக்கையினம். இந்த உன் இப்ப வெளியிலை வருகுது..."
Aih
穆 இயக்க கொலையள்
"தாத்தா நீ கணக்க கதைக்

காதை.இப்ப என்னைப் போல பெடியன் துரோகிகள் கிடையாமல் அலையுறாங்கள்.உனக்கு என்ன தெரியும். உண்மையைக் கதைக் காதை,பாக்காதை,கேக்காதைசாப் பிட மட்டும் வாயைத் திறக்கிறது நான் நல்லது"னன்றான் கோபாலன்.
அந்த மனிதன் இந்தப் பதி லைச் சிறிதும் சாதிர்பார்க்கவி ல்லை."கோபாலா என்னடா சொல் gagpTuiu ?”
"எவன் சிவப்பு பேசினானோ bajait செத்துப்போனான்.இப்ப பேசிறவன் சாகப் போறான் சாண்டு புதுப் புதுக் கருத்துகளை கதைக்கிறாங்கள் தாத்தா,என்ரை மாமாவுக்கும் இதாலதான் அது நட ந்திருக்க வேலுைம் தாத்தா. என்
அந்த மனிதன் முதற் தடவை யாக தனது பரம்பரையானது உயி நேடன் வாடைவெள்ளியின் தாக்கத் தையும்தன்மையையும் கண்டிப்பா கக் கண்டுகொள்ளும் என்ற நம்பிக் கையில் உறுதியானான்.கோபால ணைத் தன்றுடன் அனைத்துக்
கொண்டான்.
"தாத்தா. LonTzbosao Taupao
இந்தியா போகட்டாம்."
"ஆர் சொன்னது?"
"னங்கடை சித்தப்பாதான். அவர்தான் oTräsuDL- காம்ப் பொறுப்பாளர்"
"அவனே சொன்னவன்.அவனை யும் சாத்தனைநாள் இவங்கள் விட்டு வைப்பங்கனோ. அவறும் நல்ல
ளைப் பொறுத்தவரை மாமா சாகே பெடியன்தான். நல்லவங்களுக்கு லை.உயிரோடைதான் இருக்கிறார்."
நகைச்சுவை!
அரசுடன் சேர்ந்து போராடும் நாம் தனிநாடு பிரிவதை விரும்பவில்லை என்பதால் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மீட்பதிலும் காமக்கு அக்கறையில்லை என்பது அர்த்தம
αύου.
(பத்திரிகையாளர் மகாநாட்டில் டக் எல் தேவானந்தா)
A4

Page 22
இப்ப காலம் இல்லையே."அந்த மனிதன் பெருமுச்சு விட்டான்.
YSS S SSY SSSS SSSSLSL S SYS S SYS S LLL S STLS
அதிகாலை அந்த மனிதனின் வீட்டு பங்கர் இடிந்து மழைநீர் நிரம்பியிருந்தது. ஆடுமாடுகள்
தனியாக அலைந்துகொண்டிருந்தன.
அந்த கோபாலன் முவரும் மாதகல் கரை மறைவதைப் படகிலிருந்து கண் வெட்டாமல் பார்த்துக்கொண் டிருந்தார்கள்.
புதிய இடம். எப்படிச் சாமா ளிப்பது?னன்ன உழைப்பு?னன்ற வினாக்கள் பூரணத்தின் மனதிலும் அந்த மனிதனின் மனதிலும் மாறி மாறி வந்துகொண்டிருந்தன.
கோபாலன் மட்டும்,நிச்சயமா கத் தான் சொந்த மண்ணில் திரும் பவும் கால் வைப்பதாக முடிவெடுத்
துவிட்டான். * சாந்தன் *
மனிதன்பூரணம்,
மகத்தான பிழைகள் !!! கலம் 43இல் 59ஆம் பக்கத்தில் யூலை மாதம் என்பதற்குப் பதிலாக யூன் மாதம் சான்றிருக்கிறது! "இங்கும் ஊர் விளையாட்டு"சான்ற கட்டுரையில் 56ஆம் பக்கத்தில் "...இதற்குப்போய் ஏன் குழம்புவா னென்று எண்ணி பலர் வரவில்லை . என்று வரவேண்டியதில் "பலர்" auptailabapault பிழைகளுக்கு வருந்துகிறோம். - கடலோடிகள்
ፊዬ2.
பெண்கள் சந்திப்பு மலர்
Frauen troffen
| .Z.3 - VV
Over Wogistir. 31
4 69 o Horne
Germany
 
 

அந்நிய தேசத்தில் வீசப்படும் அபரிமிதமான கசக்கின்ற பாண் துண்டுகளில் வாழ மறுத்தாய்.
உன்னைத் தொடர்ந்த மரணத்தின் 2.4Aw godłasleit வாழ்வதற்கென்று தாய்மண் மீண்டாய்.
LOGVULDIGT..., se-Angual-u தலை நிமிர்ந்தே நின்றது. அவர்கள் a citeană தெருவில் ஒரு நாயைச் சுடுவதைப் போல
சுட்டார்கள்.
ஆனால் உன் சாவு அவர்களின் அவலட்சண வெட்க சொருபத்தின் வெளிப்பாடாய்.
ஆனால் - உனது அற்புதமான காம்பீரியமாய் சான்றும் நினைவில் வாழும்.
நான் அஞ்சலி செய்ய மலர்வளையம் கொண்டு வரவில்லை.
மணப்பெண்ணை வாழ்த்த மலர்கள் துரவுகிறேன்.
ரெஜி சிறிவர்த்தனா/தமிழில்:மு.நித்தியானந்தன்
21.09.1989இல் புலிகளால் கொல்லப்பட்ட ராஜனி திரானகமவின் நினைவால் எழுதப்பட்டு மேர்ஜ் வெளியீட்டில் பிரசுரமானது.
A3

Page 23
O 0. 6) JT995 கடிதம ( 8 ஆம் பக்கத் தொடர்ச்சி) தும் புரிந்துகொள்ளாதவர்களால் தாள் இவர்களின் உணர்வைக் கேலி செய்து,கை தட்டி விசிலடி க்க முடியும். வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்
zsbsavLolů usovuž5
டிருப்பது ஒன்றும் எம்.ஜி.ஆர் படம் அல்ல!
இந்திரா காந்தி கொல்லப்பட்ட
போது சிக்கியரின் தலையைச் சீவி த்தள்ளியதிற்குத் தலைமை வகித்த வறும்.போபால் பரம்பரையைப் பொசுக்கி அவர்களுக்கான நஷ்ட ஈட்டையும் அமுக்கியவறும்.தாய், மகள்,பேத்தி என்று எராளமான பெண்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பலாத்காரம் செய்தவறும்,தமிழ்,முஸ்லிம் மக் களைக் கொன்று ஈழத்தைச் சுரு காடாக்கியவறுமான ராஜீவ் கொல்லப்பட்டதும்தான் நாடே கல ங்குதென்றும்,மனித நேயம் செத்து விட்டதென்றும், கண்டிக்கப்படவேண் டிய கொலையென்றும் இக் கொலை ரூனின் கூட்டாளிகள் பதறியடிப்பார் இப்படியானவர்கள் செத்துக்காட்டட்டும் சாவு னப்படிய ானதென்று.
வைத்துப் பாலியல்
a54ят отсяларптар
ராஜீவ்,ரஞ்சன் போன்ற கொலைஞர்கள் கொல்லப்பட்டால்
தான் மற்றவர்களுக்கு மனிதாபிமா னத்தைப் பற்றித் தெரியும் என்றால்
ሓዙሓቀ
மரணத்தைக் கண்டு கண்ணிர் உத க்க முடியும் என்றால்,கொலை குரு தீர்வல்ல தனிநபர் பயங்கரவா தமே சான்று கண்டிக்க முடியுமென் றால் இப்படியானவர்கள் சாவதில் நியாயமுமில்லாமலில்லை.
பிரச்சினைகளுக்குத் தீர்வு தணி மனித கொலைகள் அல்லவெனி றும் வன்முறைகளினதும், பயங்கர வாதத்தினதும் உாற்றுமுலமாய் அரசு இருக்கையில் இவை திருப்பி எய்தவர்களையே தாக்குவது இய ங்கியல்.
பாம்பைக் கொல்ல வேண்டும் என்று யாரும் வெறிபிடித்து அலை வதில்லை.ஆனால் கொத்தவரும் பாம்புக்கு கற்பூரம் கொஞ்த்தி விழுந்து கும்பிடுவதா,தடியெடுத்து அடிப்பதா பகுத்தறிவு என்பது கேள்விக்குரியதல்ல.
இந்தியப் பொலியைாரால் ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட வர்கள் எனக் கைது செய்யப்பட்டி நப்பவர்களினதும்,ராஜூவின் அர சியலால் தங்கள் வாழ்வை இழந்த வர்களினதும் "விசாரிக்கப்படாத வாக்குமுலங்கள்" வெளிவந்தால் தான்.இவற்றுக்கு "வெளியே" இரு ப்பவர்களுக்கு தாம் கருதும் மனித நேயம் பற்றிப் புரியும் போலும்,
புதிய ஜனனாயகத்தை கொப்பி பண்ணி எழுதியிருக்கிறோம் என்ற


Page 24

முன்று முற்போக்குச் சக்திகள் மிச்சமாயிருந்த நேரத்தில் கூடி முடங்கிக் கிடந்த தமிழ் “பேசும்" மக்களின் விடுதலையை முழுமையாக ஆராய்ந்த வேளை.
மக்களின் விடுதலை தமிழ் ஈழம்தானோ? என்ற கேள்வி குடையவே செய்தது!
தரங்கெட்ட சாதிக் கொழுப்பு, பிரிபடும் பிரதேச வேறுபாடு, கொடி போரும் சீதனக் கொடுமை, கலபடா ஆண்டவன் கொள்கை, னருபடா ஏழையின் வாழ்க்கை.
இவை பற்றி அலசுகின்ற வேளையில் வெளியேயிருந்து ஒரு வீரத்தின் குரல் “னடடா ர.கே.யை" என்றது !
கதிகலங்கி,மெய் பதறி குதிபட ஒடிய கொள்கைக் குன்றங்களை குறுக்கிட்டு மறித்த நல்ல உள்ளம் ஒன்று "சான்ன கண்டிர்கள் அண்ணே?"சான்றதற்கு "விருதலை"யைத் தம்பி"னன்றது ஒடிவந்த ஒரு அறுபவ முற்போக்கு.
4.

Page 25
O வாசகர் கடிதம் ( 3 ஆம் பக்கத் தொடர்ச்சி) தும் புரிந்துகொள்ளாதவர்களால் தாள் இவர்களின் கேலி செய்து,கை தட்டி விசிலடி க்க முடியும். தம்மைப் பணயம் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்
உணர்வைக்
டிருப்பது ஒன்றும் எம்.ஜி.ஆர் படம் அல்ல!
இந்திரா காந்தி கொல்லப்பட்ட
போது சீக்கியரின் தலையைச் சீவி த்தள்ளியதிற்குத் தலைமை வகித்த வறும்,போபால் பரம்பரையைப் பொசுக்கி அவர்களுக்கான நஷ்ட ஈட்டையும் அமுக்கியவறும் தாய், மகள்,பேத்தி என்று எராளமான பெண்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் வைத்துப் பாலியல் பலாத்காரம் செய்தவதும்,தமிழ்,முல்லீம் uodiš களைக் கொன்று ஈழத்தைச் சுடு காடாக்கியவறுமான ராஜிவ் கொல்லப்பட்டதும்தான் நாடே கல ங்குதென்றும்,மனித நேயம் செத்து விட்டதென்றும், கண்டிக்கப்படவேண் டிய கொலையென்றும் இக் கொலை ரூனின் கட்டாளிகள் பதறியடிப்பார் கள் என்றால் இப்படியானவர்கள் செத்துக்காட்டட்டும் சாவு எப்படிய ானதென்று.
ராஜீவ் ரஞ்சன் போன்ற கொலைஞர்கள் கொல்லப்பட்டால் தான் மற்றவர்களுக்கு மனிதாபிமா னத்தைப் பற்றித் தெரியும் சான்றால்
ሓፊዖ
மரணத்தைக் கண்டு கண்ணிர் உத க்க முடியும் என்றால்,கொலை குரு தீர்வல்ல தனிநபர் பயங்கரவா தமே சான்று கண்டிக்க முடியுமென்
றால் இப்படியானவர்கள் சாவதில்
நியாயமுமில்லாமலில்லை.
பிரச்சினைகளுக்குத் தீர்வு தனி மனித கொலைகள் அல்லவெனி றும் வன்முறைகளினதும், பயங்கர வாதத்தினதும் ஊற்றுமுலமாய் அரசு இருக்கையில் இவை திருப்பி எய்தவர்களையே தாக்குவது இய ங்கியல்,
பாம்பைக் கொல்ல வேண்டும் என்று யாரும் வெறிபிடித்து அலை வதில்லை.ஆனால் கொத்தவரும் பாம்புக்கு கற்பூரம் கொருத்தி விழுந்து கும்பிடுவதாதடியெடுத்து
அடிப்பதா பகுத்தறிவு என்பது கேள்விக்குரியதல்ல.
இந்தியப் பொலியைாரால்
ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட வர்கள் எனக் கைது செய்யப்பட்டி நேப்பவர்களினதும்,ராஜூவின் அர சியலால் தங்கள் வாழ்வை இழந்த வர்களினதும் "விசாரிக்கப்படாத வாக்குமூலங்கள்" வெளிவந்தால் தான்.இவற்றுக்கு "வெளியே" இரு ப்பவர்களுக்கு தாம் கருதும் மனித நேயம் பற்றிப் புரியும் போலும்.
புதிய ஜனனாயகத்தை கொப்பி பண்ணி னழுதியிருக்கிறோம் என்ற

கருத்துக்கு தூண்டில் வெளிவந்த திகதியையும்,புதிய ஜனனாயகம் சாமது கைக்குக் கிடைத்த திகதி யேயயும் விபரித்து நிருபிப்பது அவ சியமற்றது.தவிர,புதிய ஜனனாய கம் ஆசிரியர் முழுவினர் தாம் இது குறித்து எழுத யோசித்தவுட னேயே சாமக்கு Faxஇல் அறுப்பி வைத்திருக்கக்கூடும் என்றும் வாதம் செய்யலாம்!
பாசிச ராஜூவின் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கும் நேரடியாக முகம் கொடுத்துமக் கனோரு நின்று,தம்மாலியன்றவரை போராடிவரும் அமைப்புகளில் குன் றான புதிய ஜனனாயகம் எழுதிய ராஜீவ் கொலை பற்றிய கட்டுரை யும், "உரிய"தனத்திலில்லாத நாம் வாழுதிய கட்டுரையும் சாராம்சத் தில் ஒன்றே என்பதைக் "கண்டுபிடி க்க" முடிந்ததென்றால் ஏன் இவை
என்பதையும்
ஒன்றுபடுகின்றன கண்டுகொண்டிருந்திருக்கலாம்.
Loaufløb góllanwau நிறுத்தப்படுவதற்கு இதற்கு எதிரா னவர்கள் இல்லாமற் போவது தவி ர்க்க முடியாததாகிறது.புறாவையும், கழுகையும் sects கூண்டுக்குள் அடைத்துவிட்டு மனிதாபிமானம் பற்றி விரிவுரையாற்றுவது புறா வைக் காப்பாற்ற உதவாது.மனிதா பிமானத்திற்கும் தன்னைக் காப்பா ற்றிக்கொள்ள ஆயுதம் தேவைப்படு வதே இன்றைய pólasvavausvuo.
- கடலோடிகள்
பின்னட்டை அறிவித்தல். கலம் 31இல் பிரசுரமான “தேசத் தின் குறிப்புகள்"இல் பிரஜைகள்.
gamasišsana!
நாம் வழிநடத்தும் புதிய சித்தாந்தம் இந் நாட்க மக்களின் வாழ்வில் உண்மையான மறுமலர்ச்சியை ஏற்படுத்துகின்றது. வாழ்க்கைப் பாதையில் அடித்தள த்தில் தள்ளப்பட்ட நிலையில் சிரமப்பட்டுக்கொண்டி நக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் குரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டு சகலரும் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு வாழும் ஒரு சகாப்தத்தை யே நாம் உருவாக்கி இருக்கி றோம்.
(ஐ.தே.க. பொதுக்கூட்டத்தில் பிரேமதாச)
45

Page 26
மீண்டும். மீண்டும். கணவாய். பழங்கதையாய். பட்டியில் மாடாய் மீண்டும் நாங்கள்.
பருவந் தவறாமல் பறுவத்தில் கத்தினால் மட்டுமே அவன் "அதுக்கும்" விருவான்.
புல்லை மட்டுமே காமக்குக் காட்டுவான். எல்லாப் பாலையும் அவனே கறப்பான். னங்கள் கன்றுகள் வெறும் முலை சப்பும்
எம்மவர் பலரிடம் கேள் இதைப்பற்றி சொல்லுவர் பிறவிப் பயனை முழுதாய் அடைந்ததாய்.
பாலைக் குடித்த அவனின் பிள்ளைகள் பள்ளியில் மீண்டும் முப்பாட்டன் படித்ததை காது கிழிய அழுத்திப் படிக்கும்.
"பசு ஒரு சாதுவான பிராணி. பசுவுக்கு நாலு கால்கள் உண்டு. பசு கன்று போடும்,சானமும் போடும்.
uev unraů zdgb"(71)
இது காப்பியமாகத் தொடர்ந்து வளரும்! தமிழ்க்கொடி பறந்து வானை அணையும்.
அனைஞ்சிட்டுப் போ!
இரா.ரஜீன்குமார்
தமிழுணர்வு ட
ዳmá

தேசத்தின் குறிப்பு கள் இரண்டாம் பகுதி) "நீ போனதடவையும் சொன் வாய்.இப்பவும் சொல்லுறாய்.பேச் சுவார்த்தை நடக்கப் போகுது நட க்கப் போகுதெண்டு.ண்தைப் பற்றித் தான் அவர்கள் பேசப் போகிறார் களோ?"என்று கேட்டேன் நான்.
"அது பற்றி யாருக்குக் கவலை? புலிகளுக்கோ, அரசுக்கோ ஏன் மக்களுக்குக்கூட அது கவலை இருக்கிறதாக காணக்குப் படவில்லை.ஒருவகையில் அது முக் கியமானதும் அல்லத்தானே?"
στις δ ""
பேச்சுவார்த்தையின்போது
எதைப் பேசப்போகிறார்கள் என்பது"
"ஏன் அப்பிடிச் சொல்கிறாய்?" என்று வியப்புடன் கேட்டேன் நான்.
"ஏனென்றால் எதைப் பேசுவது என்பது பற்றி அரசுக்கு ஒரு முடி வும் இருப்பதாகத் தெரியவில்லை. புலிகளுக்கும் அதுதான்.அரசுக்கு எதையும் விட்டுக் கொடுப்பது இய லாது என்ற நிலைப்பாடு புலிகளு க்கு ஏன் போராடுகிறோம் என்ப தையே தெளிவாகச் சொல்லும் அவ சியம் இல்லை என்ற நிலைப்பாடு. ஆக நிலைமை எப்படி இருக்கும்? மக்களுக்கு இவர்கள் பேசுவதை
ፈላቕ
பற்றிக்
தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற உணர்வு dibauspao. ordio லோரும் சாதிர்பார்ப்பது பேச்சுவா ர்த்தையால் வரும் பயனையல்ல மாறாக அதன் பக்க விளைவாக வரும் தற்காலிக சமாதான நிலை யை,யுத்த நிறுத்தத்தையே. யுத்த நிறுத்தம் சமாதான நிலை - அது தற்காலிகமாயிறும் கூட - னல் லோருக்கும் அவசியமாயுள்ளது. மக்களுக்கு தாம் பட்ட புண்ணைக் கொஞ்சம் ஆற்றிக்கொள்ள. அர சுக்குத் தன்னைத் தயார்ப்படுத்த. புலிகளுக்கும் அதுவே. மற்றக் கட்சிகளுக்குத் தம்மை ஸ்திரப்ப டுத்த. என்று அது எல்லோருக் கும் தேவைப்படுகிறது.மற்றப்படி அது ஏதாவது தீர்வைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை யாருக்கும் கிடையாது."
"ஆனால் யுத்த நிறுத்தமும் அதைத் தொடர்ந்து பேச்சுவார்த் தையும் நடக்கப்போகுது.குறைந்த பட்சம் ஒரு பெடரல் - சமஸ்டி - முறைக்கு அரசு தயாரென அறிவிக் கலாம் என்று பேசப்படுகிறதே. ஏன் நீ கூட அப்படிச் சொன்னாய் தானே?"
"உண்மையில் ஒரு பெடரல் ஆட்சிமுறைக்குப் புலிகள் தயாராக லாம் என்பது எனது அபிப்பிராய மாக இருந்தது.அப்படி புலிகளின் சார்பில் வந்த பேச்சாளர்கள் தற் காலிகமாகவேறும் அதை ஏற்றுக்

Page 27
கொள்ளத் தயார் என்று தெரிவித் திருந்தார்கள்.அரசுக்குள்ளும் அப் படி ஒரு கருத்துப் போக்கைக் கொண்ட பகுதி இருக்கிறது.பிரே மதாசவை ஆதரிக்கிற புத்திசிவி asidir - zgólůLUIT as L-Uaŭ gruussaolas - போன்றவர்களிடமும் அத்தகைய கருத்து நிலவுகிறது.ஆனால் அர சின் தன்மை அதற்குரியதாகத் தெரியவில்லை.அது இன்னமும் ஒற் றையாட்சியின் அவசியம் பற்றி வலி யுறுத்தவும் மற்றவற்றைப் பயங்கர வாதம் என முத்திரை குத்தி அழிக் கவுமே முயல்கிறது.அதோடு புலி கனை அது தவிர்க்க முடியாமை காரணமாக பேசுவதற்குரிய ஒரு சக்தியாகக் கருதுகிற போதும் புலி கனைத் தொடர்ந்து வைத்திருக்க அது இஷ்டப்படவில்லை.ஆனால் இவையெல்லாவற்றையும் விட முக் கியமான ஒன்று இருக்கிறது."
"னன்ன அது..?"
"பண்டா-செல்வா ஒப்பந்தத் தின்படி வழங்கப்பட்ட அல்லது அத ற்கிணையான அதிகாரங்களை வழ ங்குவது சான்ற நிலைக்கு அரசு வந்து அதற்கு <<சமஸ்டி>> என்று பெயர் சூட்டினாலும் - சமஸ்டி னன் பது சுயாட்சி அல்ல - அது பிரச்சி னையைத் தீர்க்குமா னன்பதுதான்"
யின் அதிகாரங்கள் இலங்கையர சின் பேரினவாதக் கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கும்வரை அதற் த சாந்த அர்த்தமும் இராது.குடியே
"ற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக
என்ற நண்பர் மேலும் தொடர்ந்தார்.
"இது பற்றி நாம் முன்பும் கதைத்திருக்கிறோம்.சமல்டி ஆட்சி
A.
அமையும்.சுவிற்சலாந்து உதாரணம் பலராலும் இங்கு முன்வைக்கப்படு கிறது-அரசு தரப்பு எம்.பி.க்கள் மந்திரிகளாலும் கூட. ஆனால் அது வும் சாங்வனவுக்கு நடைமுறையிலு ள்ள பரஸ்பர சந்தேகப் பிரச்சி னையை தீர்க்கும் என்பது இன்ன மும் கேள்விக்குறியே.இலங்கையரசு இற்றைவரையும் தமிழ் மக்கனை ஒரு தேசிய இனமென்றோ அவர்க
ருக்கும் சுயநிர்ணய உரிமை உண்
டென்றோ பேச்சளவில் கூட ஒப்புக்
கொள்ளவில்லை.இந்திய-இலங்கை ஒப்பந்தம் சாதித்ததெல்லாம்
KKதமிழும் உத்தியோக மொழி>>
என்பதும்(சிங்கனம் மட்டும் சட்டம்
இன்றும் நீக்கப்படவில்லை!)தமிழர் கள் நீண்டகாலமாக இலங்கையில்
வசித்து வருகிறார்கள் என்பதுமே!!
ஆனால் அது கூட வல்லிபுரப்
பொற்சாசனம் போன்றவற்றால்
பொய்யெனக் காட்ட முயற்சிகள் நட
க்கின்றன.இவ்வளவு பிரச்சினைக
ளுக்குப் பிறகும் குடியேற்றம் தொட
ர்கிறது.ஆக,சமஸ்டி, தமிழீழம்
என்ற பெயர்களைப் பொறுத்தல்ல
цбlрта вlсирал தீர்க்கப்படுவது.அது
முழுமையான அடிப்படை மாற்றத்
தில் தங்கியுள்ளது.அதாவது இந்த
அரசின் போக்கே மறுவார்ப்பு
செய்யப்படவேண்டியுள்ளது!"

"ஆக உன்ரை அபிப்பிராயத் நிலை பேச்சுவார்த்தை எந்த மாறு தலையும் தராது என்றால் என்ன தான் முடிவு.?"
"முடிவு. என்ன என்பது வெளி ப்படையானது.இலங்கை அரசின் ஒற்றையாட்சி அமைப்பு முறைக்குள் இதற்குத் தீர்வு இல்லை.கூட்டுமுறை ஆட்சி அல்லது சுயாட்சி அமைப்பு வழங்கும் முறைகளால் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு அரசு இறங்கி வருமானால் அப்படி ஏதாவது சாத் தியம்.ஆனால் அப்படி இறங்கிவர அரசு தான் ஏறி நிற்கும் இன்றைய அத்திவாரத்தை உடைத்துப் புதிய அத்திவாரத்தைப் போட்டாக வேண் டும்.அது நடக்காதவரை ஒரேவழி தமிழ் மக்கள் தொடர்ந்து போராடு வதுதான்."
னன்ன போராட்டத்தை நீ
சொல்கிறாய்?"
"விடுதலைப் போராட்டந்தான். தமிழீழ விடுதலையை வென்றெடுப் பதற்கான போராட்டம்தான்."
"அதுதான் எப்பவோ முடிந்த கதையாகிவிட்டதே7இப்போது 80 களில் போராட்டத்தில் தேதித்த பலர் தமிழீழத்தை மறந்துவிட்டார் கள்.இன்றும் சிலர் பழக்கதோஷத் தில் அதை உச்சரித்துக்கொண்டிரு க்கிறார்கள்.மக்களுக்கு அது என்ன என்பதே தெரியவில்லை தமிழீழம் இல்லை என்று அவர்கள் அழவி ல்லை.அவர்கள் அழுவதெல்லாம்
நிம்மதிசனனாயகம், சுதந்திரம்
என்பவற்றுக்காகத்தான். اول
<<தமிழீழீம்>> என்ற பெயர்ப்பலகை யில்தான் இருக்குதென்று நீ நினை க்கிறாயா?"
அடுத்த 10 ஆண்டு காலத்திற்கான விசேட
திட்டத்தை கல்வியமைச்சருடன் (இணைந்து தயாரித்து வருகிறேன்.இத்திட் டத்தின் முலம் 21ஆம் நூற்றாண்டில் மலை யகத்தில் கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சி
abană
ரற்படும்.
(கட்டிடத் திறப்பு விழாவில் தொண்டமான்)
நகைச்சுவை
A3

Page 28
"நான் சொன்னது அதில்லை. விரும்புகிற நிம்மதி, சனனாயகம்,சுதந்திரம் எல்லாம் சுதந்திர அரசை ஸ்தாபிப்பதுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்றே நான் சொன்னேன்.இற்றைவரைக் தம் தமிழீழம் தவிர்ந்த வேறு தீர்வு பிரச்சினைக்குத் தீர்வாகும் என என்னால் கருதமுடியவில்லை"
அவர்கள்
"தமிழீழம் பிரச்சினைக்குத் தீர்வு என்று எப்படிச் சொல்லு வாய்?அங்கே மட்டுமாவது நிம்மதி கிடைக்கப் போகிறது என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கி gDzsm?"otevTá(esů ušeuper LDeupLஅடியும் படுகொலைத் தண்டனைக ரும் ஞாபகத்திற்கு வந்தன.சித்திர வதை முகாம்களின் நிர்வாக பீட Lontos sLSysup sue (SosäesGlort என்ற எண்ணமும் தோன்றியது. மாற்றுக் கருத்துடையவர்கள்,சிந் தித்தவர்கள் என்பதால் 1,500 பேருக்கு மேல் இன்றும் வதை முகாம்களில்,
நண்பர் யோசனையுடன் தலை யாட்டினார்."அதுதான் பிரச்சினை. தமிழீழம் தேவை என்பது ஒரு விட யம் அதை யார் எடுப்பது என்பது இன்னொரு விடயம்.இதை எப்படி சுடுப்பது என்பது அடுத்த விடயம். எடுத்தது எப்படி அமையும் என்பது இதற்கடுத்த விடயம்.குன்று தெரி யுமா உனக்கு எண்பத்து முன்று, எண்பத்து நாலு காலப் பகுதியில்
முதலாவது விடயம் மட்டும் இருந் தது.ணண்பத்தி நாலின் பின்பகுதியி லும் எண்பத்தி ஐந்திலும் அதை
னப்படி எடுப்பது என்ற பிரச்சினை
மேலோங்கியது.எண்பத்தி ஆறி லோ யார் எடுப்பது என்ற பிரச் சினை வந்தது.இப்போதுதான் இது சாப்படி அமையும் என்று பேசப்படு கிறது.எண்பத்தி முன்றில் அமையும் தமிழீழம் எப்படி இருக்கும் என்ற கேள்வியை யாரும் கேட்டதில்லை, கேட்டவர்கள் பரிகசிக்கப்பட்டார் கள் அதை எப்படிப் பெறுவதென்ப தும் ஒரு பிரச்சினையாக இருக்க வில்லை.அது பற்றிப் பேசியவர்க ரும் பரிகசிக்கப்பட்டார்கள்.ணண் பத்தி நாலிலோ எப்படிப் பெறுவ தென்பது பெரிய பிரச்சினையாகி யது.இதிலிருந்து ஒன்று புரியவில் லையா?தேவை மனிதரைச் செயற்பட வைக்கிறது.செயல் மனிதருக்கு அனுபவத்தைத் தருகிறது.அறுப வம் திட்டமிட வைக்கிறது.எண்பது களில் எழுந்த உணர்வலை அடங்கி தொண்துைாறுகளில் அது நிதான மாண திட்டமிடலின் அவசியத்தைக் கோரி நிற்கிறது. இந்தப் பத்தாண் டுகளின் அறுபவம் அது.ஆனால் இப் பத்தாண்டுகாலம் பலருக்குத் தொடங்கிய இடத்தை மறக்க வைத்துவிட்டது.தொடங்கிய இடம் ரூாபகமில்லாவிட்டால் போகும் இடம் பற்றித் தெளிவாக இருக்க முடியாது.போகும் இடம் தெளிவில் லையென்றால் <<போக்குக்கு>>அர் த்தம் இருக்க முடியாது.ஆக இப்

போது தேவை எப்படி போராட்டத்தை முன்னெடுப்பது என்பதைத் திட்டமிடுவதுதான்"நண் பர் முச்சு விடாமல் சொல்லி முடித் நார் .ண்ணக்கு இன்னமும் சந்தேகம் இருந்தது.
Oflo
"சரி.திட்டமிடுவது யார்?பொரு எாதாரத் திட்டமிடல்,கொள்கைத் திட்டமிடல் அதிகாரிகள் மாதிரி இதற்கும் யாராவது நியமிக்கப்பட வேண்டுமா?"என்று கேட்டேன்
கிண்டலாக,
“மணம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.மாற்றாரை உற வென்று நம்பவேண்டாம் என்று உலக நீதி சொல்கிறது ஞாபகம் இருக்கிறதா உனக்தே? மனம் போன uLa GuntashgD KKgbai aluiblHX X upauing வாழ்க்கையில் எல்லா நடைமுறை யிலும் தோல்வியையே கொண்டுவ ரும்.சிலர் அதைப் புரிந்துகொண்டு விழித்துக்கொள்கிறார்கள். சிலர் அதைக் கண்டுகொள்ளாமலே கால ந்தை வீணாக்கி அழிகிறார்கள். எமது போராட்டம் தன்னியல்பு வழி இழுத்துச் செல்லப்பட்டு முட்டு சந்திக்கு வந்து நிற்கிறது.சிலர் இந்தியாவுடறும் சிலர் இலங்கையு டனும்,வேறு சிலர் ஆயுதங்களுட ஓம் கூட்டுச் சேர்ந்து தம்மைப் பாதுகாக்க முயல்கின்றனர்.தாமே உருவாக்கிய புயலிலிருந்து மீள ஒவ்வொரு பற்றுக்கோட்டைப் பிடி ந்துக்கொண்டு அதுபோகும் போக்
கில் இழுபட்டுப் போகின்றனர். தமது மீட்சியின் அவசியம் பயணத் தின் நோக்கத்தையே அவர்களுக்கு மறக்க வைத்துவிடுகிறது.இப்போது நடப்பது ஒரு இருப்புக்கான போரா ட்டம் ஆகிவிட்டது(Struggle for Existance) ஆனால் இந்த தன்னி யல்பு இருத்தலுக்கு வழிகாட்டுவது டன் நின்றுவிடுகிறது என்று சொல் லலாம்.நவீன விஞ்ஞானம் ஒழுங் கான திட்டமிடலை முதன்மைப்படுத் zOJnJgJ Glanugibgóllarspuront Us (pura anas னைப் பெற.நாம் அப்படிச் செய்யா மல் தூங்கிக் கொண்டிருந்தோமா யின் திரும்பவும் திரும்பவும் இதே இடத்திலேயே நிற்போம்.திட்டமி ட்ட தேடியேற்றக் கொள்கை அம்பது களிலேயே சிங்கனப் பேரினவாதிக னால் திட்டமிடப்பட்டது.அப்போது ஒருவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அது இன்று பெரிய பிரச் சினையாக வளர்ந்திருக்கிறது.எதி ரிகள் திட்டமிட்டுச் செயற்படும் போது நாம் மனம் போனபடி தன் னியல்பாக செயற்படுவோமானால் அது அவர்களது திட்டத்திற்கு சில தடங்கல்களை ஏற்படுத்த மட்டுமே முடியும்.அவர்களது நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளாவிட்டால் அடி க்கடி தருமாறுவோம்.பெளத்த சிங் களப் பேரினவாதத்தில் வெடிப்பு ஏற்படுகிறதென்றோ , பிரேமதாஸ் ஞானஸ்ணானம் பெற்று சத்தியவான் ஆகிவிட்டான் என்றோ பிரமை கொள்ளுவோம்.ஆனால் இவை ஒவ்
வொருதடவையும் னம்மை ஏமாற்

Page 29
றிக்கொண்ே ட போகும்."அவர் மேலும் தொடர்ந்தார்.
"இன்றும் சொல்லலாம்.குறிப் பாக சனனாயகவாதிகளாகிய,இன் றைய போராட்டத்தின் தவறுகள் காரணமாக அதனுடன் ஒத்துப் போக மறுக்கிற கடந்தகாலப் போராளிகளும், ஆதரவாளர்களும் தாம் பல தடவை தடக்கி விழுந்த பின்றும் எழுந்து நெஞ்சு மண் னைத் தட்டிவிட்டு ஒடுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை இரு ந்த இடத்திலிருந்து ஒரு அங்குல மேறும் அப்பால் நகர்வது ஒரு வகை முன்னேற்றமே இருப்புடன் முரண்பட்டு அதிலிருந்து மீற முயல் anu zomTelluu K KLqur's Cu>> Qauğrasas க்கு மகத்தானதாகிவிடுகிறது. ஆனால் அந்த ஒரங்குலமும் னத் திசை நோக்கிப் போகிறதென்பது அவர்களுக்கு முக்கியமில்லை தாம்
வந்த பாதையை ஒருபோதும் திரு ம்பிப் பார்க்காததால் நகர்வு பின் ணோக்கியா முன்னோக்கியா னன் பது அவர்களுக்கு முக்கியமில்லை. ஐரீன் போல் சாத்ரேயின் குட்டிக் கதை ஒன்றில் வரும் குதிரைக்கா preosvů போல லயத்தைவிட்டு வெளிப்படுவது மட்டுந்தான் சிந் தனை.ணங்கே என்பது முக்கியமில் லை.ஆக முதலில் - திட்டமிடலு க்கு முதலில் - நாம் செய்யவேண் டியதெல்லாம் திட்டமிடலின் அவசி யத்தைப் புரியவைப்பதென்றே நான் நினைக்கிறேன்."
"ஆனால் திட்டமிடாமல்தான் இவர்கள் செயற்பட்டார்கள் என்று நீ அடித்துச் சொல்கிறாயா?அன் றைய கொமினில் பாட்டி முதல் இன்றைய புலி வரை ஒருத்தரும் ஒரு திட்டமும் இல்லாமல் செயற் பட்டதாக நான் நினைக்கவில்லை.
அவர்களிடம் ஒரு திட்டம் இருந்
நகைச்சுவை!
மக்கள் மயமாக்கலை தனியார்மய நடவ டிக்கை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வர்ணித்தனர்.உண்மை அதுவல்ல மக்கள்
மயமாக்கல்
நடவடிக்கைகளின்போது
தொழிலாளர்கள் இலவசமாகப் பங்குக னைப் பெறுகின்றனர். போராளுமன்றத்தில்
அமைச்சர்)
வர்த்தக, வாணிப
 

தது.இல்லையா?"
"நீ சொல்வது முழுக்க முழுக்
சரியல்ல என்பது உனக்கே தெரியும்தானே பிறகேன் கேக்கி றாய்..?"
சொல்கிறாய். சான்றேன்
"É στευτουπ
சாணக்கு விணங்கேலை"
நான்.கொஞ்சம் எரிச்சல் வருமாப் போல் இருந்தது.
"கொம்மினிஸ்ட் பாட்டியிட்டை திட்டம் இருந்தது புத்தக வடிவில், அதுவும் ஒருவகை தன்னியல்பான திட்டம் பழக்க தோஷத்தில் எழுதி யது.அது ஒருபோதும் நடைமுறைப் படுத்தப்படுவதற்காக எழுதப்பட்டத ல்ல திட்டம் என்பது வெறும் காகி தந்தில் எழுதி ஒருவரின் புரிதல்,செயல் இரண்டுக் நம் வழிகாட்டுவது.கொம்யூனிஸ்ட் கட்சி திட்டத்தை னழுதி வைச்சிட்டு மனம்போனபடி நடந்தது.திட்டம் படிக்க மட்டுமே தேவைப்பட்டது. செயற்பட அவர்களது தன்னியல்புப் போக்கே வழிகாட்டியது.புலிகளின் சோசலிலத் தமிழீழத்தை நோக்கி சான்ற புத்தகத்தைப் படிச்சிருந்தால் நிட்டம் எழுதுவதன் நோக்கம் புரி யும் அவர்களின் ஸ்தாபனத்தின் சிந் நணையாக அது இருக்கவில்லை. மறுதலையாகச் சொன்னால் எழுத ப்படுகிற திட்டத்தை அடிப்படையா கக்கொண்டு சிந்தனை வளர்க்கப் படவில்லை.ஸ்தாபனம் கட்டப்படவி
வைப்பதல்ல.அது
55
ல்லை.மாறாக அது ஒரு தேவைய ற்ற தொங்குசதையாக இருந்தது. தவிரவும் திட்டமும் திட்டத்துடன் எழுதப்பட்டதா? தன்னியல்பு சிந்த னைப் போக்குடன் எழுதப்பட்டதா? சான்பது இன்னொரு பிரச்சினை."
"நீ சொல்வது சிந்தனைத்துறை யில் ஆதிக்கம் செய்கிற தன்னிய திட்ட மிட்ட செயற்பாடு சாத்தியமில்லை என்பதுதானே?"
O d ROL RAROL 8586 LULUGbLDAJ SUDUT ,
"அதுதான்.ஆனால் அச் சிந்த னையும் நீண்டகாலப் போராட்டத் திலேயே உடைக்கப்பட முடியும். எமது தோல்விக்கு என்ன கார ணம் என்பது பற்றி யாருடனாவது பேசியிருக்கிறாயோ?"
"பேசியிருக்கிறேன்.பலர் எழுதி னதைப் படித்திருக்கிறேன்.ஏன்.?"
"அவர்கள் பொதுவாக என்ன சொல்கிறார்கள்?"
நான் மெளனமாகினேன்.இந் தக் கேள்வி என்றுள் பல சிக்கல் கனை எழுப்பிவிட்டது.தோல்விக்கு காரணம்?யிரபாகரனா?உமாமகே ல்வரணா? இந்தியாவா? சுத்த இரா எதுவவாதமா?மக்கள் மீது நம்பிக் கையின்மையா? ஸ்தாபனங்களின் ஒழுங்கற்ற தன்மையா? தவறான அரசியல் நிலைப்பாடா?னது?னது?? எனக்குத் தீர்மானிக்க முடியவி

Page 30
ல்லை.நண்பரை நோக்கிப் பதில் தேடும் அவாவுடன் பார்த்தேன்.
"சரி, உதுக்தப் பதில் தொகுக்க கஷ்டம் என்றால் இதுக்குப் பதில் சொல்லு:புலிக்கும் புனொட்டுக்கும் னன்ன வித்தியாசம்."
"இரண்டுக்கும் பெரிய வித்தி யாசம் இல்லை.இரண்டும் ஒன்று தான்"னன்றேன் நான் எரிச்சலுடன்,
"உது ஒருவகை ஆய்வு.ஆனால் உது முழுக்க முழுக்கப் பிழையுமி ல்லை. முழுக்க முழுக்கச் சரியும் இல்லை.உதாரணமாக வக்குழு>> வடிவத்தை நிராகரித்து சுத்த இராணுவப் பாதையை எதிர் bgh KKLoébesir போராட்டம்>> என்ற கருத்துடன் பிரிந்த முதலா வது புலி உடைவில் தோன்றியது தானே புளொட் அப்ப எப்படி நீ வித்தியாசம் இல்லை சான்று சொல் லுவாய்?புலி ஊர் ஊராய் ராதுைவ முகாம் போடும்போது புளொட் பாசறை போட்டதும்,றோட் திருத் தினதும் மக்கள் யுத்தம் பற்றிப் பிர ச்சாரம் செய்ததும் உனக்கு ஞாபக மில்லையா?"
"ரூாபகம்தான்.ஆனால் அவங் களும் தங்கடைப் பிரச்சாரத்தின் போது வவுனியா முதல் மாதகல் வரை ஒரு எல்.எம்.ஜி.யைக் காட் டியே தம்மைப் பற்றிப் பிரச்சாரம் செய்தவங்கள் ஆக்களைச் சேர்த்த
<<இரானது
5。
வங்கள்.உமைதமாரன். இறைகுமா
ரனை சுட்டுத் தன்னினவங்கள்
"பொறு பொறு.அவசரப்படாதை. அப்ப ஏன் அவங்கள் பினவுபட்ட வங்கள்?"
"உமாவின்ரையும் பிரபாவின்ரை யும் தனிப்பட்ட பிரச்சினையாலை இல்லையோ?"
"அரசியல் எண்டு வந்தாப் பிறகு சான்ன தனிப்பட்ட பிரச் சினை?அதுக்கும் ஒரு அரசியற் பின்னணி,சிந்தனைப் போக்குப் பின் னணி இல்லாமல் இல்லை.அதை விடப் பெரிய உண்மை உடைவின் போது உமா இயக்கத்தில் இல்லை னன்பது!"
"னன்னவோ சரி.அப்ப நீ என்ன சொல்ல வாறாய் இப்ப?"என்றேன் நான் சலிப்புடன்,
"இப்போது ஒவ்வொருவரும் பிரச்சினையைப் பல்வேறு மட்டங் களில் ஆராய்கிறார்கள். தனிநபர் மட்டம்,ஸ்தாபன மட்டம்,அரசியல் மட்டம் என்று. ஆனால் பிரச்சினை இன்னமும் தத்துவார்த்த மட்டத் தில் சரியாக ஆராயப்படவில்லை. சிந்தனையை தன்னியல்புத் தத்து வம் ஆதிக்கம் செலுத்திக்கொண்டி ருக்கிறது. அதனால் ஆய்விலும் அது தொழிற்படுகிறது.இந்த தன் னியல்பு நெறியின் இரு அந்தம்

ஆன்மீக வாதம் நம்பிக்கை வரட்சி, சோர்வு ஆகவும் மறு அந்தம் அதி தீவிர பயங்கரவாதம் ஆகவும் இரு க்கிறது. கண்முடித்தனமான செயல் கான்பது இதுதான்.ணங்களுடைய - Upgun Liu வரும் விமர்சன ஆய்வுகளும் இப்படித் உள்ளன.பொருண்மையான
தொடர்பாக
தான்
ஆய்வு என்று பெயரளவில் சொல்
லிக்கொண்டே தன்னியல்பான ஆய்
வுகள் நடக்கின்றன.உண்மையில் தன்னியல்பான ஆய்வுமுறை ஒரு ஆய்வுமுறையே இல்லை. அது
வெறும் மனப்பிராந்திதான். புலி பற்றியோ அரசு பற்றியோ இந் நியா பற்றியோ சால்லா ஆய்வும் சாமது விருப்பில் இருந்துதான் ஆர ம்பமாகின்றன. <<அழிவு அரசி யல்>>பற்றிப் பேசுபவர்கள் கூட ஆரம்பிக்குமிடம் சொந்த விருப்பி லிருந்துதான்."
"சரி எப்படியோ சுற்றி உலகத் நிற்கு வந்துவிட்டாய்.ஆனால் புலி களின் கடந்தகால நடவடிக்கைகள், அதன் பாதிப்புகள் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு ஆய்வு செய்வதை னப்படி நீ தமது சுய விருப்பிலான ஆய்வுமுறை என்று சொல்லலாம்? அவை பொருண்மை JIT AUT e-SwaUPLD assauDar (Facts) seqq. '' படையாகக்கொண்டு அமைவதாகச் சொல்லமுடியாதா?"
"தகவல்கள், சம்பவங்கள் எல் லாம் பகுதிதான் உண்மை அல்லது
55
அவை உண்மையின் ஒரு பகுதி கனே ஒரு பொருளின் தொடக்கமும் முடிவும் பற்றிய அதன் போக்குப் பற்றிய அறிவில்லாமல் ஒரு பொரு னை <<இதுதான்>> என்று அடித் துச் சொல்லுவது பகுதி உண்மை மட்டுமே அதன் மாறுதல் கட்டம் னதுவென்று ஆராயாமல் சொல்லப் படுவது சில நிலைமைகளை விளக் கும்;ஆனால் அது எப்போதும் சரி யாக இருக்கவேண்தும் என்றில்லை"
"இன்று உனது பேச்சே ஒரு புதிராக இருக்கிறது என்றால் உனது பேச்சின் கனவிடயங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.ஒரே தேழப்பமாக இருக்கிறது."
"இதிலே குழம்ப எதுவும் இல்லை.நிதானமாக யோசித்தால் சரி.கே.கே.எல். ரோட்டில் யாழ்ப் பாணப் பக்கமாகப் போய்க்கொண் டிருக்கும் ஒருவன் யாழ்ப்பாணம் தான் போகிறான் என்று அடித்துச் சொல்வது முழு உண்மையல்ல என் பது போன்ற ஒன்றேதான் நான் சொன்னது."
"அதில் என்ன பிழை?அது எப்படி பகுதி உண்மையென்பாய்?"
"முதலில் அவன் னவ்விடத்தில் போகிறான் என்பதைப் பார்க்க வேண்டும்.உதாரணமாக அவன் தெல்லிப்பனையில் போகிறான்
சான்றால் மல்லாகம்,சுன்னாகம்,

Page 31
மருதனாமடம் , கோண்டாவில், தாவடி ஆகிய சந்திகளில் அல்லது அதற்குள் வரும் ஏதாவது ஒரு ஒழுங்கையில் அவன் திரும்பலாம். இப்போ உனது கணிப்பு பகுதி உண்மையாகிவிடகிறதல்லவா?"
"இதற்கும் புலி பற்றிய மதிப் பீட்டுக்கும் என்ன சம்பந்தம்?"
"புலி இந்தியாவுடன் பேசினது, றெயினிங் எடுத்தது.இலங்கையுடன் பேசியது,பிறகு சண்டை பிடிப்பது, இன்று பேசத் தயாராக உள்ளது எல்லாம் வெவ்வேறு சம்பவங்கள். புலியின் உள்ளார்ந்த இயல்பைப் புரிந்துகொண்டால் மட்டுந்தான் இந் நிகழ்ச்சிகளைப் புரிந்துகொள் னலாம்.இல்லாவிட்டால் Saudal பற்றி எதுவும் சொல்லமுடியாது. நிகழ்சிகளை வைத்து நோக்குபவர் புலியைத் துரோகி என்றும்,தேசிய போராளி என்றும் பாலிஸ்ட் என் றும் பல்வேறு விதமாக அபிப்பிரா யம் சொல்வார்.ஆனால் ஆய்வு செய்ய அவரால் முடியாது.அவர் களது அரசியல் <<அழிவுத் தன்மை யானது>> என்று சொல்வது அதன் உள்ளார்ந்த தன்மையைப் பிரதிபலி க்காததால் அத்தகையதொரு அம்சத்தையும் அது கொண்டிருந் தபோதும் - அதன் போக்கை விள க்க முடியாதுள்ளது.இங்கு சம்பவ ங்கள் தொகுக்கப்படும் சம்பவங்கள் புலி கனின் பல்வேறு நடவடிக்கைகளின்
தொகுக்கப்படுகின்றன.
56
அழிவுத்தன்மைகளைக் காட்டுகின் றன.ஆனால் அதுவே அது மட் டுமே அவற்றின் முழுமையல்ல. எமது பிரச்சினை புலியில் மட்டும ல்ல அனைத்து இயக்கங்களிலும் நிலவிய பொதுப்போக்கான - இன் றளவும் நிலவுகிற - தன்னியல்புப் போக்கை சிந்தனைத்துறையில் ஒழிப்பது:ஆய்வுமுறையில் அதன் ஆதிக்கத்தை தத்துவார்த்தரீதியில் உடைப்பது.அதன் முலம் புதிய திட் டமிடம் சக்தியை எமக்கு உருவாக் கிக்கொள்வது என்பதே சரியான திட்டமிடல் இருப்பின் செயல் உரு வாக்கம் பெறவும்,வெல்லவும் அதிக கஷ்டமிருக்காது."
"ஆனால் இந்தத் திட்டமிடலு க்கு எவ்வளவு காலம் எடுக்கும்?"
"அது எமது முயற்சியில் திற ந்த விவாதத்தில் தங்கியுள்ளது. விவாதம் முக்கியம் என உணரப் LJaunawgCanu GT diu au BRT an sa Li-Lorras இருக்கிறது.பார்ப்போம்."
"ஆக நீ சொல்கிறபடி திட்டமி டல் முடியம்வரை நாம் எதுவும் செய்ய முடியாது.முன்னேற முடி யாது என்பதுதானே?"
"திட்டமிடலே ஒரு முன்னேற் றம்தான்.தவிரவும் ஒருவகைப் போராட்ட படிமுறை வளர்ச்சியில் தான் சாத்தியம் தன்னியல்புச் சிந் தணையை உடைத்துப் பொருண்மை

யான ஆய்வுகளுடன் நாம் செயற் படுவது என்றால் அது ஒரேநாளில் சாத்தியமென்றோ நாம் தொடங் கிய அதே கணத்திலேயே தன்னிய ல்புச் சிந்தனை, எம்மிடமிருந்து விடைபெற்றுப் போய்விடுமென்றோ அர்த்தமில்லை.புதிய சிந்தனைக்கு
சாம்மை நாம் பயிற்றுவிக்க வேண்
டும்.அதற்கு நிறையக் கற்கவேண் ரும். கற்றதைக்கொண்ட நடைமுறை வேலையில் ஈடுபடவேண்டும்.பிறகு நிரும்பவும் அதைக் கற்று."
"ஒஹோ"என்று சிரித்தேன்
நான்.
"ஏன் சிரிக்கிறாய்..?"
"இல்லை. உன்ரை நடைமுறை வேலைக்குப் புலி விடவா போதது?
அதென்ன அப்பிடி நடைமுறை?"
“விவாதிப்பது பழைய அறுபவ
ங்களைப் புதிய சிந்தனை ஒழுங்
கில் தொகுப்பது.ஒரு தேசவிருத லைப் போராட்டதிற்கான அடிப் படைகளை உருவாக்குவது."
“LaSl anilobuon?"
'னது செய்ய வேதுை மென்று யோசி.ஆர் விடுவினம் என்று யோசியாதை அதை எப்படித் தவி ர்ப்பது அல்லது அதையும் மீறி னப் படி இயங்குவது என்று யோசி. அது அல்லவா முக்கியம்."
எனக்குப் பேச முடியவில்லை. பல குழப்பங்களும் சந்தேகங்களும் கிளம்பின.வாசகர்களுடன் எமது உரையாடலைப் பகிர்ந்துகொண்டு விட்டுத் திரும்பவும் பேசுவோம் என்று யோசித்தேன்.நான் முன்பும் இதுபற்றிச் சொல்லியும் யாரும் அக்கறை காட்டவில்லை.இம்முறை யாவது யாராவது இதுபற்றிச் சொன்னால்,கருத்து முன்வைத்தால் பகிர்ந்து கொண்டு விவாதிக்க முடி պմ» στα πρι நினைக்கிறேன்!
5マ
நகைச்சுவை
தமிழீழ விடுதலைப் போராட்டத் த்தின் முக்கிய தலைவரான உமா மகேஸ்வரனின் இழப்பு புனொட் டுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் இனத்திற்கே பேரிழப்பாகும். அவர் ஆற்றிவிட்டுச் சென்ற பணி களை நாம் நினைவுகூருவோம். (லண்டனில் நடந்த நினைவாகுத்ச விக் கூட்டத்தில் ENDLFஉறுப்பினர்)

Page 32
கொலைகார உலகம்!
அரசியல் காரணங்களுக்காக a laudslaür Lua UnTabrišulasafglypdiraus 141 நாடுகளில் மக்கள் சித்திர வதைக்குள்ளாகியும் கொடுமைக்கு உள்ளாகியும் , கடத்தப்பட்டும் , காணாமற் போயும்,விசாரணைக னின்றி கொடிய சிறைகளில் அடைக் கப்பட்டும் கொல்லப்பட்டுமுள்ளார் sir.
கடந்த மாதங்களில் குவைத் தில் ஈராக் படைகளினால் மேற் கொள்ளப்பட்ட அக்கிரமங்கள் குறி த்தே உலகின் கவனம் திருப்பப் பட்டிருந்ததால் ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் அதிக கவனத்தைப் பெற முடியாமல் மறைக்கப்பட்டுவிட்டன. பல நாடுகளில் இம் மனித உரிமை மீறல்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதுடன் நிலைமைகள் மேலும் மேலும் மோசமாகிக் கொண்டிருக்கின்றன.
றன.கைது
53
40க்கு மேற்பட்ட நாடுகளில் சித்திரவதைகளின்போது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அரசாங் கப் படைகளினால் பொதுமக்கள் மேல் ஒழுங்குபடுத்தப்பட்ட சித்திர வதைகள் பிரயோகிக்கப்படுகின் செய்யப்படுபவர்கள் பொலிலாரினால் குறுந்தடிகள் துப் பாக்கிக் கைப்பிடிகளினால் அடித்து நொருக்கப்படுவதிலிருந்து அழுக் கான சாக்குகளால் முற்றாக முடிக் கட்டப்பட்டு ஆண்களின் பிறப்புறுப்பு விதைகள் நசுக்கப்படுவது உட்பட பலவகையான கொடுஞ் சித்திர வதைகள் அரசபடைகளால் மேற் கொள்ளப்ப்டுகின்றன.
29க்கு மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணாமற் போவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.இதன் விளக்கம் காணாமற் போனவர்களாகக் கரு
 

தப்படுபவர்கள் அரசாங்கங்களின் இரகசியப்படைகளினால் கொல்லப் பட்டுள்ளார்கள் என்பதே.
பல நாடுகளில் அரசாங்கங்க னின் "மரணப் படைகள்" முதலாளி களுக்கெதிரான தொழிலாளர்களின் போராட்டங்களில் தலையிட்டு தொழிலாளர்களைக் கொலை செய்து முதலாளிகளுக்குச் சேவகம் செய்து வருகின்றன.
மிகவும் அதிர்ச்சியளிக்கும் செய்தி சிறுவர்கள் குழந்தைகளும் கொலைப்பட்டியல்களில் இடம்பெறு வது.பிறேனிலிலின் தலைநகரத்தில் சென்ற வருடத்தில் மட்டும் 500க்கு மேற்பட்ட சிறுவர்களும்,குழந்தை களும் அரசாங்கத்தின் மரணபடை
களால் கொல்லப்பட்டுள்ளனர்.
90 நாடுகளில் மரணதண்டனை இன்றும் அதிகாரபூர்வமாய் அமு லில் உள்ளது.தமதுஆட்சிமுறைக்கு எதிரான பொதுமக்கனை இந்த நாடுகளின் அரசாங்கங்கள் துக்கி லிட்டுகொன்றுவருகின்றன அமெரி க்காவில் மட்டும் 2,300 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்
டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் 1991ஆம் ஆண்டு அறிக்கையிலிருந்து தொகுப்பு: நிக்கலன்
HHHHHHHHHHHHHHHHHHHHHUHE
剔剔1期鞘畿鲷鳞鲷筒
匹听贝而
OSS\stui A394
ஈலம் , 45
aafafhuuô ez5p i asL-CMunr L48âr
eaast THOONDII.
Sttdksega 3 tr) Grossa Helmstr.sa 4,6OO Dortratzael i Gerra any
தொலைபேசி (O231) 136633
KubaiTafQypmPuoa•afhdéb 14-20 upwauford
சந்தா
ஜேர்மனி 6 Longriisair a 20- D.M. 1 வருடம் is 38, a d.M. gCon Luft 6 inn briuad a 26- D.M. வருடம் = 48,- DM அமெரிக்கா, ஆபிரிக்கா ஆசியா 1 வருடம் a 68- D.M.
syanqaku Crassuurr i 1 ausulub i a 7s,- D.M
தபாற்கணக்த இல 308 074 68
Postscheco kannt. Dortmund BLZ 44, O 100 46
சஞ்சிகை வளர்ச்சிக்கான உதவி னில் ஒன்றாக உங்கள் சந்தா நிதியை அறுப்பிவைத்ததும் எம க்கு கடிதம் மூலம் அறிவியுங்கள். LLLLS SLLLL S SLSL S SSLZS SSLLLL S S LSL S L SSS SZSSS LLS S LS L S S L0L S LL SLLSLL SY உங்கள் கருத்துகள் விமர்சனங்க ளுடன் சாங்களுடையதும் உங்களு
•uoluugun (pubdase Ju றுள்ளதாக்குவோம்.

Page 33
1 tri / 11 قة الات ذات اثنان L من 1 1 م
- 고」 -
ܢ [5ܝܪ+1
التالي 1 1 لعام
ந்டர் ஆடட் وقت مرتب Dا" لT (2) لاہور..!! 1- == ப ம ப தி பி பமீது
تTi[ !الٹا اعتقاد قدللا
- -
تلك I T العليا لا لا يا الالتها
 

படம் ஆப் : மு படி
கரிப் போராட்டத்து
لا تلا لا له أن تلك اليا 1 1 11 لا proče, gigŠ LI JJ. of
பர் கப்
է ք եւս 1 S - 1 أن أولي بني حالي 17 11 11 11 لا
و ، طق ازني) 1 : رينزيه if IIت i |
. Jag to cel L ii cu co Ib
کو 3 الادلۂLHداتظاirلندنٹہjلaت [S