கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1979 (1)

Page 1
s
影
*、
O பெண்மையும் பிரச்சார O பெண்கள் பற்றிய பழன O தமிழ் திரைப்படங்களும் O மனிதத்துவ உரிமைக்கா O பெருந்தோட்டத்துறையில் O சுதந்திர வர்த்தக வலைய O இந்திய சஞ்சிகையிலிரு
பெண் ஒரு விற்ப
 
 
 

$ଽଣ୍ଡୁ
滨
滨
滨
况
浣
L
戀
彗
岛蕊
மும்
மவாத கருத்து
பெண்களும்
ன பெண்களின் போராட்டம்
ல் பெண்களின் நிலை
மும் பெண்களும்
ه . . هاbj
g, 2-50
னப் பண்டமல்ல!

Page 2
செஞ்சிவப்பு பரிதி உதிக்
தாயை விட்டு விதித்த சேயையும் நோக்கும் போது, இது ஆணு? பெண்ணு? எனக் கேட்கும் சீதனச் சமூகமம்மா பெண் என்ருல் நான்கு குணம், அச்சம், மடம். நானம், பயிர்ப்பு என்று, இலக்கணங்கள் கூறி, பெண்னே மென்மை என்று, சிறைப்பறவை யாக்கிடுவார் பெண்ணின் விடுதலே என்று, புது யுகக் கவி பாடிய, புதுமைப் பெண் இல்லேயம்மா! மாளிளகயில் தூங்கும் மாட்டுப் பிறவிகளுக்கு ஏலப் பொருளம்மா!
பெண்ணின் கதை கேட்கின், பாரே துயர் அம்மா! கன்னியிளம் வயதினிலே, காளேயர்க்கு தினம்மா! கண்டவுடன் கண்ணடித்து வ3ளயவரும் கண்ணன்கள்! . கருத்தொருமித்து போகில், கனகதைகள் பே சிந்தை மயக்கிடுவார்.
சிந்தை மயங்குகையில் வித்திரமாக்கிடுவார்! பந்தம் என்று விட்டால், பந்தம் ஏனென் பார்? சொந்தம் தடையென்பார். தங்கள் உடலே வ்ைத்து ஏலம் பேசிடுவார். காணி நிலம் வீடு
ரொக்கம் வேண்டு மென்பார். ஏழைப் பெண் பாது செய்வாள்? ஏலத்தில் நிற்கும் மாட்டுப் பிறவிகளே ஏந்தி வளர்ப்பதற்கும்
காலமோ
அரிசப் பஞ்சமம்மா!
புது யுகத்து வீரர்கள் சிந்த&னயின் தீரர்கள், கல்தோன்றி, மண் தோன்ரு காலத்து மூத்த குடி வழி வந்த யுகப்புயல்கள் மேடையிலே பேசிடுவார். படிப்புக்கும் பல்கலைக் கழகம் சென்றிடுவார். ஏன் என்று கேட்டு விட்டால். வீட்டார் ம்ேல் குறை கூறும் சிந்தனைத் திற மில்லா உடல் வீரர் தானம்மா!
உள்ளம் பறி கொடுத்தேன், தீரர் என நினேத்தேன் கேTEழ அவரம்மா! உடல் வீரர் தானல்லால் நன்ர்ர்சி பொங்கி மயங்கு கையில், வீஃண்பை உடைத்து விட்டார்! கன்னியினம் வயிற்றினிலே தன் மான் சிசுவம்மா" நாளொரு பொழுதாக வளர்ந்து கொண்டே வருகுதம்மா!
 

க்கையிலே.
நாளேயொரு யுகம் மலரும் சிந்தனையின் கண் விழிக்கும்! பெண் என்ருல், பேயிரங்கும் என்ற மரபழியும் மாடியிலே தூங்குகின்ற மானமில்லா ஈ சீனர்களே அவர்க்குதவி செய்யும் மந்திரி பிரதானிகளே அழித்தொழிக்கும் யுகமொன்று கண் முன்னே மலருதம்மா! அதை நோக்கி நகருகின்றேன், விடினவ நோக்கிச் செல்கின்றேன் புத்தொளி காட்டுகின்ற செஞ்சிவப்பு பரிதியும் நாளே உதித்திடுவான் அவனிழலில் வாழ்ந்திடுவேன் படமெல்லாம் மறைந்து விடும்!
புது யுகம் மலரு மட்டும் பெண்ணுக்கு தொல்ஃவயம்மா! வினே கழித்திருக்கும் வினர்க்குப் பலியம்மா! வயிற்றில் வளருவதை நானென்ன செய்வேன்? காலம்ோ அரிசி,
பஞ்ச காலமம்மா!
சிந்தவீனத் திறனில்வா, பாவிகள் செய்ததற்கு நான் யாது செய்வேனம்மா?
ஆணுல்,
நான் மலரும், செஞ்சிவப்பு பரிதி உதிக்கையிலே. வையத்தை வாழ வைக்கும், பல சிசுக்கள் பெற்றிடுவேன் கவலேகள் மறந்திருப்பேன்! நன்றி:- குமரன்-48
90_6TIT6T-L55LD
Li (1) பெண்மையும் பிரச்சாரமும் (2) பண்கள் பற்றிய பழமைவாத கருத்து (3) தமிழ் திரைப்படங்களும் பெண்களும் 置 (4) பூரண மனிதத்துவ உரிமைக்கான
எம் நாட்டு பெண்களின் போராட்டம் 7 (3) FE GT cih (8) பெருந்தோட்டத் துறையில்
ஒரு பெண்ணின் வாழ்க்கை (7) "பெண்களே வெளிநாட்டிற்கு அனுப்புதல் (8) உல்லாசப் பயணமும் எமது பெண்களும்
(9) சுதந்திர வர்த்தக வலயமும் பெண்களும் (10) பெருந்தோட்டத்துறையில் பெண்களின் நிஐல (11) பெண் கண் அடக்குவது மானசீக இன்பமாகும் (12) இந்திய சஞ்சிகையிலிருந்து.
13) குழந்தைத் தொழிலாளர் (14) "சம்பள வேறுபாடு தொடர்ந்து நிலவுகிறது.
கவிதைகள்
(1) கோழிக்கு 母 (2) இந்த வண்ணங்கள் T

Page 3
பெண்மையு
இன்று பண்ட உற்பத்தி, சந்தை என்பவற்றை அடிப் படையாகக் கொண்ட பொருள்ாதார பாங்கிலேயே நாம் வாழ்கின்ருேம். இவைகளே உற்பத்தி செய்யும் போது நுகர்வதற்கு போதுமான அளவு உற்பத்தி செய்யப்படுவ தில்லே, உற்பத்தியாளர்கள் போட்டிக்காக உற்பத்தி செய்கின்ருர்கள். இருந்தாலும் சந்தைப்படுத்தும் பிரச் சிகின எழுகின்றது. நுகர்வோருக்கு தேவையேற்படும் வரை அவர்களால் பொறுத்திருக்க முடியாது. ஆகவே உண்மை யான தேவையிலும் அதிகமான விசால தேவையை ஏற் படுத்த வேண்டும். இன்று மக்கள் மத்தியில் பண்ட பாவ னேயின் மேலதிக தேவையை ஏற்படுத்துவதற்காக வர்த் தக விளம்பரங்கள் பிரதான ஆயுதமாக பாவிக்கப்படு கின்றன.
வர்த்தக விளம்பரங்களின் நோக்கம் பொருட்களே வாங்குவதற்கு தூண்டுதலாகும். அதற்காக மனித சிந்த னேக்குள் பலவிதமான ஆசைகள் கருத்துக்களே ஏற்படுத் துவதற்கு இவற்றை தந்திரமாகக் கொள்கின்ருர்கள். பெண்களிேப் பற்றி எமது ச்மூகத்தில் காணப்படும் மோகம், மற்றும் வேறுபட்ட உணர்வுகளேயும் தூண்டி வர்த்தக பொருட்கள் மீது சிந்தன்யை திருப்பும் விளம் பரங்கள் அநேகமாக பயன்படுத்தப்படுகின்றன. இன்று இலங்கையின் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் அதிகமாக விளம்பரங்களே காணப்படுகின்றன. அது சுதந்திர பொருளாதார அமைப்பின் விளைவாகும். இந்த விளம் பரங்களில் "மிகவும் மனம் கவரப்படுவது" பொருட்களின் மீதல்ல அரைநிர்வான பெண்களின் உருவத்தின் மீதா கும். சில வேளேகளில் சற்றும் பொருந்தாத கருத்தைத் தரும் சொற்கள் பிரயோகிக்கப்படுகின்றன. பொருட்கள் மீது நுகர்வோரின் சிந்தனேயை திருப்புவதற்கு பெண்கள் மீது காம உணர்ச்சியை வெளிப்படுத்துவதன் மூலமாகும்.
பெண்கள் உருவங்களே இவ்விதம் பாவிப்பது முழுப் பெண் சமூகத்தையுமே கேலிக்கூத்தாக்குவதாகும். இவர்
 
 

ம் பிரச்சாரமும்
கள் பற்றி வளர்ச்சியடையா பழைம்ை வாத கிருத்துக் களேயுடையவர்க்கங்களின் கருத்தை ஸ்திரப்படுத்துவதா கும். மறுபக்கத்தில் ஆண்களின் மத்தியில் காம இச்சை களே உண்டுபண்ணுங்தன் மூலம் பொதுவாக முழு சமூகத் தினதும் பொருளாதார நிலே பலவீனமடைக்கின்றது. இவ்விதமான வர்த்தக விளம்பரங்கள் மூலம் பெண்களே கேலிக்கு இடமாக்குதலாகவும் பெண்கள் இயக்கத்துக்கே செய்யப்படும் நிந்தையாகவும் உள்ளது. இதற்கு எதிர்ப் புக் காட்டுவது பெண்களினது கனடமையாகும். இது போன்ற வர்த்தக விளம்பரங்களில் வியாபாரிகளின் கபட தந்திரங்களுக்கு எதிராக பொதுமக்களின் அபிப் பிராயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இதுவரையும் "பெண்ணின் குரல்"இவ்விதமான வர்த்தக விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள் ளது. அது சம்பந்தமான முதலாவது நடவடிக்கையாக அரசாங்கிக் கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனத்திற்கு பெண்ணின் குரலால் அனுப்பப்பட்ட இரு கடிதங்கள் சஞ்சிகையில் வேறு இடத்தில் பிரசுரிக்கப்பட் டுள்ளது.
சுதந்திர பொருளாதாரம் என்ற போர்வையில் கொள்ளேயடித்தலேயும் பெண்களின் உருவத்தை பாவிக்க வர்த்தகர்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை வரையறுப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசாங்கத் நிற்கு கூறி வைக்க விரும்புகின்ருேம். தனிப்பட்ட வியா பாரிகள் மாத்திரமல்ல அரசாங்கக் கூட்டுத்தாபனங்களும் இவ்விதமான நிந்தனேக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருப்பதால் அரசாங்கமும் இதற்கு பொறுப்பாளியாக இருக்க வேண்டும்,
இவ்விதமான விடயங்கள் பற்றி எச்சரிக்கையோடும் அதற்கு எதிராகவும் அவற்றை எமக்கு அறியத்தருவதி லும் கூடிய வேகமாக செயல்படும்படி எமது வாசகர்களைக் கேட்டுக் கொள்கின்ருேம்,
ܩ .

Page 4
தலைவர், செர்மன் அன் பிரதர்ஸ் லிமிட்டட் 25 சங்கராஜ மாவத்தை கொழும்பு-2.
ஐயா,
உங்களது வர்த்தக நிறுவனத்தினுல் 1978 டிசம்பர் 11ம் திகதி திங்கட்கிழமை "சிலோன் டெயிலி நியூஸ்” பத்திரிகையில் பிரகரிக்கப்பட்டிருந்த வர்த்தக விளம் பரத்திற்கு மாதர் ஸ்தாபனமான"பெண்ணின் குரல்" தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
தேவையான வகைகளிலும், அளவுகளிலும் (“பெக் செய்து") பொதி கட்டி அவ்விதம் பொதி கட்டிய பொருட்களை பிரச்சாரம் செய்வதற்காக அரை நிர் வாணத்துடன் கூடிய பெண்ணின் உருவமொன்றை இதற்கு பயன்படுத்தி இருக்கும் அதே வேளையில் அவள் கயிறுகளால் கட்டப்பட்டு " கவனமாக கை யாளவும்’ என்ற லேபலுடன் உருவம் வர்த்தக பொருள் போல் பெட்டியின் மீது ஒட்டப்பட்டிருந்தது.
அவ்விதம் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த பிரச் சார லேபலில் காணப்பட்ட பெண் உருவம் புன்னகை பூத்த முகத்தோடும் குதூகலத்தோடும் காணப்படுவ தாக சித்தரித்துள்ளது.
இவ்விதம் இழிவான ரசனையோடு பெண்களை நிந்திக்கின்ற ஆத்திர மூட்டுகின்ற வர்த்தக விளம் பரங்களை உங்கள் நிறுவனம் வெளியிடுவது சம்பந்த மாக நாங்கள் கவலையடைகின்ருேம். உங்களது வர்த்தக விளம்பரத்தில் காட்சியளிக்கும் “பெண்’ ணுக்குப் பொதி கட்டும் அல்லது "பெக் செய்யும்’ நடவடிக்கைக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது. வாடிக்கையாளர்களின் கவனத்தை திருப்புவதை நோக்கமாகக் கொண்டு வெறுமனே பாலியல் குறியீ டாக பெண்களை இலங்கையில் பயன்படுத்த தொடங்கி யிருப்பது துரதிஷ்டமான் ஒரு போக்காகும்.
எங்களது பெண்கள் விடுதலையைப் பெற்று நாட்டின் பொருளாதார சமூக அரசியல் நடவடிக்கை களில் அதிகமாக சம்பந்தப்படும் இக்கால கட்டத்தில் எங்கள் பிரச்சார, கலாச்சார மரபுகளுக்கு முரண் பட்ட வகையில் பெண்கள் மிக கேவலமான ஒரு பிரிவினராக காட்ட முற்படுவது அனுதாபத்துக்குரிய தாகும்.
உங்கள் நிறுவனம் பெண்ணை அடிமையாகவும் விளையாட்டுப் பொருளாகவும் சித்தரித்து காட்டி வர்த்தக விளம்பரங்களை பயன்படுத்த முற்படுவது எமது கவனத்துக்கெடுக்கப்பட்டுள்ளதை கூறிக் கொள்ள விரும்புகின்ருேம். எதிர்காலத்தில் இவ்வித யான பிரச்சார விளம்பரங்களை பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்ருேம்.
இப்படிக்கு ஆர். டி. வீரசிங்க
* பெண்ணின் குரலுக்காக”
பிரதி:- குடியரசு ஜனதிபதி

முதலாளித்துவ முறையில் சீதனம்
விவாகம் முடித்தலில் பெண்களுக்கு சீதனம் கொடுப் பது நிலப்பிரபுத்துவ சமூகத்தின் மிச்ச சொச்சமாகும். முதலாகவும், சொத்தாகவும், ஆபரணங்களாகவும் மண மகனுக்கு கொடுக்கப்படும் சீதனமானது சமூக அந்தஸ்து, வருமானம், என்ற அளவுக்கேட்ப மாறுபட்டு அமையும். அதே வ்ேளையில சம்பிரதாய கண்ணுேட்டம் மிகக் கடுமை யாகக் காணப்படும். நாட்டின் பல பகுதிகளில் அநேச மாகக் காணக்கூடிய ஒரு வழக்கமாகும். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் கட்டாய அம்சமாகக் காணப்பட்ட சீதன முறை கொடுக்கல், வாங்கலுக்கு பலவிதமான முதலாளித் துவ தந்திரங்கள் உட்புகுத்தப்பட்டிருக்கின்றன.
இலங்கையின் ஒரு சில பிரதேசங்களில் மணமகனின் பெற்ருேருக்கு சீதனம் வழங்குவது, மணமகனின் சகோ தரிகளை மண்முடித்துக்கொடுக்க மணமகனின் பெற்ருேருக்கு கணிசமான அளவு முதல் சுொடுக்க வேண்டியுள்ளது. உற வினர் வெளிநாட்டில் வாழும்போது சீதனத்தின் ஒரு பகுதியை அந்நிய செலாவணியாக பெற்றுக் கொள்வது இன்னுெரு புது அம்சமாகும். சீதனமுறையின் பலவித முறைகள் மூலம் பெண்கள் அடிமை நிலைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள். இவ்விவாக ஒப்பந்த திதை இரு குடும்பங் களுக்கிடையில் நடக்கும் வர்த்தகமாக மாற்றியுள்ளார்கள். அது சீதனம் கொடுக்க வசதியில்லாத பெண்களை விவாகம் முடித்துக் கொடுப்பதை தடை செய்வதுடன் பெண் பிள்ளை களின் பிறப்பே குடும்பத்திற்கு ஒரு பாரமாகிவிட்டது. சமூக ரீதியாக விருத்தி குறைந்த இந்தியாவில் கூட 1961ம் ஆண்டு சீதன தடைச்சட்டத்தை அமுலாக்கியுள்ளார்கள். இலங்கையில் சீதன முறையை இல்லாமல் செய்ய 1937ல் மந்திரிசபையில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட சீதன தடைச்சட்டம் சபையில் தோற்கடிக்கப்பட்டது. இவ்விதL 40 வருடங்கள் சீதன தடைச் சட்டம் தடுக்கப்பட்டு வந்துள் ளது. அந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி, இந்த வர்க்க நிந்தனையை உடைத்தெறிய அரசினல் சட்ட அமுலாக்கப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடு போம். எவ்விதமாயினும் சீதன முறையை இல்லாதொழிட பதற்கு இருபாலாருக்கும் சொத்துக்களில் சம உரிடை களையும், பெண்களுக்கு அச் சொத்துக்களை பயன்படுத்தும் சம உரிமையும் கிடைக்க வேண்டும்.
இரண்டு தீர்மானங்கள்
எமது நாட்டுப் பெண்கள் கல்வி, சுயாதீனம், என்ற அடிப்படையில் முன்னேற்றமான நிலையில் காணப்பட்டாலும் பெண்கள் விவாகம் முடித்தலில் சீதனம் கொடுத்தல் இலங்கையின் சகலமக்கள் கூட் டங்களிலும் இன்னும் பரந்து காணப்படும் பழைய நிலப் பிரபுத்துவ யுகத்திற்குரிய வழக்கமாகும். சீத னம் கொடுத்தலும் அதனை ஏற்றலையும் தடை செய் யும் சட்டத்தை அமுலாக்குவதில் சிரமங்கள் காணப் பட்டாலும் இவ்வழக்கத்தை சட்ட விரோதமான ஒன்ரு கமாற்றவேண்டுமென்று"பெண்ணின் குரல்’கண் டிப்பாக கூறுகின்றது.
சாதாரண விவாகம், மேல்நாட்டு (உடரட்ட) விவாகம் ஆகிய இருவகை விவாக சட்டங்களிலும் ஆணுக்கு குறைந்தது 16 வயதும், பெண்ணுக்கு 12 வயதும் நியமிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கும் ஆண் 1 களுக்கும் வ்ெவ்வேறு பட்ட விவாக வயதை இல்லா மல் செய்து இனபேதமின்றி சகலருக்கும் பொருந்தக் கூடிய வகையில் விவாகம் முடிக்கும் வயது குறைந் தது 18ஆக நியமிக்கப்பட வேண்டுமென்று"பெண்ணின் குரல் பிரேரணை முன் வைக்கின்றது.

Page 5
பெண்கள் பற்றிய
- குமாரி
ந்தை வழி சமூகத்தைக் கொண்டுள்ள பிற நாடு களைப் போலவே இலங்கையிலும் பெண்கள் அடிமை நிலையி லேயே இருக்கின்றர்கள். இருந்தாலும் இவ்வடிமை நிலை வர்க்கம், சமயம், இனம் போன்றவற்றிற்கேற்ப வேறு பட்டு காணப்படுகின்றது. இலங்கையின் மூதாதைய்ர் இந்தியாவிலிருந்து வந்தவர்களாவர். இரு நாடுகளுக்கிடை யேயும் மிக நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. இரு நாடுகளின் கலாச்சாரம், பெண்கள் பற்றிய கண்ணுேட் டம், சமூக அமைப்பு என்பன ஒரேமாதிரியானவையாகக் காணப்படுகின்றது. சமூகத்தில் பெண்களுக்கு உரிய அந் தஸ்து இல்லாவிட்டாலும் அவர்களுக்குரிய கடமைகள் பற்றிய பலவித கருத்துக்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் மத்தியில் பாரம்பரிய கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு பிரதான கருத்துக்களை நாம் அடையாளம் é5fGððf6)fTLL),
- 1 -
குடும்பத்தில் ஆண்களுக்குக் கீழாக மகள், மனைவி, தாய் என்ற அடிப்படையில் பெண்கள் வீட்டில் கடமை களைச் செய்யவேண்டும் என்ற முதலாவது கருத்தாகும். அவள் வாழும் வீட்டில், வீட்டின் தலைவனன ஆணுக்கு உரியவள் என்று கருதப்படுகின்ருள். பெண்ணுெருத்திக்கு உதவுவதற்கு யாரும் இல்லாவிட்டால் அல்லது ஆண்பிள்ளை கள் இல்லாவிட்டால் அல்லது விதவை, விவாகமாகாதவள் என்ருல் ஆண்குழந்தைகள் இல்லாத பெண்களைப்போல் துரதிஷ்டம் பிடித்தவர்களாக கருதப்படுகின்ருர்கள். இவைகளை விளக்கிக் கூறுவதற்கு பல்வேறு பழமொழிகள் உள்ளன. (உதாரணமாக) விதவையாக இருத்தல் இயற்கை அபாயத்திற்கு சமமாக ஒப்பிடப்படுகின்றது. “உடைந்த குளக் கட்டும் கணவனை இழந்த மனைவியும்போல" என்ற சிங்களப் பழமொழியும் ‘கணவனை இழந்த மனைவியும் ஆற்றடி மணலும்போல’ என்ற பழமொழியும் இதற்குச் சிறந்த உதாரணங்கள் ஆகும்.
பெண்களை சுரண்டலுக்கும் அடிமைத்தனத்திற்கும் உள்ளாக்கியுள்ள இச்சமூக அமைப்பில் தெய்வமாகவும், மகாராணியாகவும் பெண்களுக்கு அந்தஸ்து கொடுத்து வணங்குதல் என்ற போக்கு தோன்றியிருப்பது புதுமை யானதல்ல. உதாரணமாக, எழுத்தறிவில்லாத பெண்கள் அதிகமாக வாழும் இந்தியாவில் அறிவுக்கும் கலைக்கும் தெய்வமாக சரஸ்வதி கிாணப்படுகின்ருள். பெண்களுக்கு பொருளாதார கதந்திரம் இல்லாத இந்தியாவில் சொத் துக்கு தெய்வமாக இலட்சுமி காணப்படுகின்ருள். குழந் தைத்தனமான பெண்களை பெரிதுபடுத்தி வர்ணித்தல் தாய்மையைப் பற்றி மிக உத்வேகமான கருத்துத் தெரி வித்தல் எங்களது சமூகத்தில் காணக்கூடிய இலட்சணங் களாகும். 'சூக்கிரி கெல்ல', 'ரத்தரன் அம்மா', 'ஹேகெனியக்' போன்ற அர்த்தமற்ற திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. 'எனது தாய் புத்தத்துவம் அடை வாளாக” என்ற தாய்கள் பற்றிப் பாடப்படும் போலி சினிமாப் பாடல்களும் இதையொத்ததாகும். இவ்விதம் பெண்களை கபடத்தனமாக உயர்த்தி நோக்கும் அதே வேளையில் மறுபுறம் மிகக்குன்றத்து அடக்கமான, ஒழுக்க மாணவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படு கின்றர்கள். அது மாத்திரமல்ல, உலகில் இவ்விதம் அவர் கள் இருக்கவேண்டுமென்றும் கருதுகின்றர்கள். இன்று பெண்கள் சகல வேதனைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். பொறுமை!! ரக இருக்கவேண்டும் வார்த்தை களுக்கு எதிர்வார்த்தை கூறக்கூடாது எந்தச் சந்தர்ப்பத் திலும் வெறுப்பையோ, எதிர்ப்பையோ காட்டக்கூடாது. பெண்கள் நடந்து கொள்ளவேண்டிய முறையையும் மேற் கூறப்பட்ட சகல குளும்சங்களையும் கொண்டிருக்கவேண்டு மென்றும் இவற்றைவிட அவள் தனது கணவனுக்கு கீழ்ப்

பழமைவாதக் கருத்து
ஜயவர்தன -
படிவுள்ளவளாகவும், ஏவலாளியாகவும், அவனது சொத் தைப் பாதுகாப்பவளாகவும், அழகான விளையாட்டுப் பொருளாகவும் இருக்கவேண்டும் என்று அதிகமான சிங்கள, தமிழ் இலக்கியங்களில் எடுத்துக்காட்ட முற்படுகின்றனர்.
- 2 -
பெண்கள் பற்றிய இரண்டாவது பாரம்பரிய கொள்கை யானது அவர்களது அறிவு பற்றியதாகும். பெண்களுக்கு கல்வி கற்பதற்கு அதிகமாக சந்தர்ப்பம் அளிக்கப்படுவ தில்லை. பெண்கள் படித்தவர்களாக இருக்கவேண்டும் என்ற கருத்தை இயற்கைக்கு மாருண் கேலிக்கூத்துக்குரிய விடய மாக மாற்றியுள்ளார்கள். அறிவு, அறிவுபூர்வமான கலந் துரையாடல்களில் கலந்துகொள்ளுதல், அபிப்பிராயத் தைத் தெரிவித்தல், பொருளாதார அரசியல் வாழ்க்கை யில் சம்பந்தப்படல் போன்றவற்றில் தனியே ஆண்களே தலைமை வகிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின் றது. “பெண்கள் ஆண்களைப் போல் புத்திசாதுர்யமற்றவர் கள்', 'பெண்கள் தர்க்கரீதியான சமயோசித புத்தியற் றவர்கள்', 'குழந்தைத்தனமானவர்கள்', "மிக விரைவில் உணர்ச்சிவசப்படுபவர்கள்" என்று கருதப்படுகிருர்கள்.
அவர்கள் தீர்மானம் எடுப்பதற்கோ அல்லது விடயங் களை பொறுப்பேற்பதற்கோ சக்தியற்றவர்கள் என்பது அக்காலத்தில் காணப்பட்ட அபிப்பிராயமாகும். இலங்கை யில் இலக்கியங்களிலும் பிரசித்த பழமொழிகளிலும் இவை கள் கூறப்படுகின்றன. 'பெண்களின் புத்தியானது அகப் பையின் பிடியைவிட நீளமானதல்ல" என்று கூறும் சிங் கள பழமொழியை நாம் இன்றும் கேட்கக்கூடியதாக உள்ளது. அதே கருத்தைக் கூறும் தமிழ் பழ மொழிகள் பல நடைமுறையில் உள்ளன. "அழகாக உடுத்தி தேவ தைப் போல் நடமாடக்கூடியவளாக இருந்தாலும் எழுத் தறிவு உள்ள ஒரு பெண்ணை ஏற்றுக் கொள்ளக்கூடாது', 'கணிதவியலில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தா லும், பெண்ணின் பகுத்தறிவுத்தன்மை மிக பலவீனமான தாகும்” பெண்ணின் எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்கும் ஒருவன் மடையனவான்". இலங்கையில் பாடசாலைகளில் படிப்பிக்கப்படுகின்ற பாடப்புத்தகங்களில் பெண்களை வீடு களில் மாத்திரம் முடங்கி இருப்பவர்களாகவும், சமைப் பவர்களாகவும், வீட்டைப் பெருக்குபவர்களாகவுமே காட்டப்படுகின்றது. மகள் இந்நடவடிக்கைகளில் தாய்க்கு உதவுபவளாக காட்டப்படுகின்றள், தந்தை மறுபுறம் வேலைக்குச் சென்று திரும்பி வீட்டில் பத்திரிகை வாசித்தல் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தல் போன்ற வேலை களை மாத்திரம் செய்பவராக காட்டப்படுகின்ருர், இலங் கையில் வேலை பார்க்கும் ஊழியப்படையினரில் நான்கில் ஒரு பகுதியினருக்கு மேல் பெண்களாக இருந்தும் பெண் கள் வேலை செய்பவர்களாகவோ, தீர்மானம் எடுத்தல், வீடு, சுமூக நடவடிக்கைகளில் புத்திசாலித்தனமாக ஈடுபடு கின்ருர்கள் என்றே இப்புத்தகங்களில் குறிப்பிடப்பட் டிருக்கவில்லை.
- 3 -
மூன்ருவது பாரம்பரிய கண்ணுேட்டமானது பெண்ணே சகல அபாயங்கள் துக்கங்களுக்கு காரணமானவள் என்ற மூட நம்பிக்கையாகும். இக் கருத்துப்படி பெண்கள் ஏமாற்றுக்காரர்களாகவும், கபடத்தனம்மிக்கவர்களாக வும், மற்றவர்களை வசியப்படுத்துவதில் சிறந்தவர்களாக வும், ஆண்களை குழப்பத்துக்குள்ளாக்கி பிழையான வழிக்கு இட்டுச் செல்பவர்களாகவும் காட்டப்படுகின்ருர்கள் பெண்களுக்கு எதிராக இவ்விதமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்குக் காரணம் தமது அடிமை நிலைக்கு எதி ராக ஏதோ விதத்தில் எதிர்ப்பைக் காட்டுவார்கள்

Page 6
4
என்ற காரணத்தினுல் என்பதை யூகிக்க வேண்டியதில்லை. யாராவது ஒருவரி அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரி வினருக்கு எதிராக அவர்களிடமிருந்து விழிப்பாக இருங் கள் என்று எச்சரிக்கை செய்வது சாதாரண வழக்கமா கும். இக்கருத்து அடக்கப்பட்டிருந்தாலும், அடிமையாய் இருந்தாலும், பண்ணை அடிம்ையாக இருந்தாலும் அவர் களுக்குப் பொருந்துவதாகும். இயற்கையாகவே பெண்கள் மோசமானவர்கள், அவர்களை நம்ப முடியாது அவர்கள் ஒரு காலமும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஆண்களுக்கு விரோதமாக சதி செய்பவர்கள், அதிக பயனை பெறுவதற்காக தந்திரங்களை கையாள்வார்கள். (சீன பொது மக்களையும் பெண்களையும் ஒரே மட்டத்தில் வைத்து,ஒருமுறை கொன்பியூசியஸ்“பொதுமக்களும் பெண் களும் முட்டாள்கள், மோசமான உணர்வுகளைக் கொண்டுள் ளவர்கள், அவர்களால் ஒன்றைக் கற்றுக்கொள்ள மிகச் சிரமமாகும்) பெண்களின் "மோசமான தன்மை" பற்றி கூறப்படுகின்ற இலங்கையில் பழமொழிகளும் இவ்விதமே யாகும். பெண்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள் வதற்காக 64 மாயங்களை பாவிக்கின்றர்கள் என்று சிங் கள பழமொழி ஒன்று கூறுகின்றது.
- 4 -
சகல பாரம்பரிய சமூகங்களிலும் பரவிக் காணப்படு கின்ற கண்ணுேட்டமானது, பெண்களை மதிப்பிடவேண்டி யது அவர்களின் இயற்கையான உருவ மதிப்பீட்டில் மாத்திரமே என்று கூறப்படுகின்றது. நாட்டின் கலா சாரத்திற்கேற்ப இதனை ஏற்றுக் கொள்ளுதல் வேறுபடு கின்றது. இலங்கை, இந்தியா, போன்ற நாடுகளில் கால் களை முட்டும் வரை நீண்ட கருங்கூந்தலும், கயல்விழிகளும், முத்துப் போன்ற பற்களும், யானை போன்ற ஆணுல் மிக மெதுவான நடையும் உடையவளாக பெண்ணுெருத்தி இருக்க வேண்டுமென்றும் அப்போதுதான் அவளின் பெண் ணின் உடலுக்கான வரைவிலக்கணத்தின் பட்டியல் பூர்த் தியாகும் என்றும் கருதப்படுகின்றது. பெண்களுக்கு இருக்க வேண்டிய பிரதான இலட்சணம் என்ன வென்முல் அவள் மீது ஆசையேற்படுவதற்கு பிரதான காரணமாக அவ ளது உருவ அமைப்பு அமைய வேண்டும் என்று ஜனங் கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பழம்ொழிகள் மூலம் கூறப்படுகிறது: “வாய் வீச்சுள்ள மகன் பிறப்பதும் உட லமைப்புள்ள மகள் பிறப்பதும் பெற்றேர்களின் வேண்டு கோளின்படி நடப்பது” என்று அதிகமாகக் கதைக்கப் படுவதை கேட்கக்கூடியதாக இருக்கின்றது. எவ்விதமாக இருந்தாலும் இக்கண்ணுேட்டத்தின் ஆரம்பமானது இன் றுள்ள சமூக அமைப்பிற்கு முன்னுள்ள சமூக அமைப்பில் காணப்பட்டாலும் இன்றும் அழியாமல் தொடர்ந்து காணப்படுகின்றது. அதுமாத்திரமின்றி கலைகளினூடாக வும், பொதுஜன பிரச்சார சாதனங்களினூடாகவும் அவைகள் நீண்ட காலமாக தொடரப்பட்டு வருகின்றன. அரைநிர்வாண பெண்களை பட விளம்பரங்கள் மூலம் வானெலி, டயர், சிகரட் போன்ற நாணுவிதப் பொருட் களை கொள்வனவு செய்யும் படி மனிதர்களை கவர்ந்திழும் கும் வாணிக விளம்பரங்கள் மற்றும் பத்திரிகைகள், சஞ் சிகைகள், ஆகியவற்றில் அடிக்கடி காணக்கடியதாக இருக்கின்றது. நாட்டின் எல்லா இடங்களிலும் அழகு ராணிப் போட்டியை நடத்தும் அதே வேளையில் இலங் கையின் இளம் பெண்கள் உலக அழகு ராணிப் போட்டி யில் அல்லது பூகோள ரீதியான அழகுராணிப் போட்டி யில் பங்கு பற்றினர்கள் என்பது பத்திரிகைகள் பெரு மிதப்படும் செய்திகளாக பிரசுரிக்கின்றன. துரதிஷ்ட அறிகுறி போல் கிராமங்களில் கூட அழகிகளை தெரிந் தெடுக்கும் பழக்கம் பரவியுள்ளது. கிராமிய விழாக்களில் அழகு ராணிகளைத் தெரிதல் ஒரு முக்கிய பகுதியாக மாறி

யுள்ளது. வானெலியில் கூட (தமிழாக இருந்தாலும் சரி, சிங்களமாக இருந்தாலும் சரி) ஒலிபரப்பப்படுகிற அதிச மான பாடல்கள் காதலியின் உடல் அழகு, அமைப்புட் பற்றி வர்ணிப்பதாகவே இருக்கின்றது. பெண்கள் என் ருல் அழகையே தன்னகத்தே கொண்ட ஒரு பொருளாக கற்பனை ரீதியான சித்திரங்கள் மூலம் (சிங்கள, தமிழ், ஹிந்தி) சினிமாப்படங்களில் எவ்வித குறைவுமின்றி காட் டப்படுகின்றது. சினிமா நடிகைகள் போலியான அலங் காரங்கள் மூலம் அநாகரிகமான முறையில் உடைகளை உடுத்து தங்க ஆபரணங்கள் அணிந்து வாசனைத் திரவி யங்களைப் பாவிக்கும் விநோதம் காணும் முதலாளித்துவ வாதிகளின் விளையாட்டுப் பொருட்களாக இரவு விடுதி களில் காலத்தைக் கழிக்கும் பெண்களாக இவ்விதமான சினிமாப்படங்களில் காட்டப்படுகின்றது. பெண்களின் உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டியது மாணிக்கக் கற்கள் விலையுயர்ந்த ஆடைகள் உடுத்து மற்றும் சம்பா சனைகள் மூலம் சுகபோக வாழ்க்கை வாழ்தலே என்று இவ்விதமான சினிமாப்படங்களில் காட்டப்படுகின்றது. சினிமா, வானெலி, பத்திரிகைள் போன்ற சாதனங்கள் மூலம் ஒய்வு ஒழிச்சலின்றி செய்யப்படும் இக்கண்ணுேட்ட தாக்குதலை காரணமாகக் கொண்டு அதிகமான பெண் களின் கடமைகள் பற்றி போலியான கருத்துக்கள் ஏற்
படுத்தப்பட்டிருப்பது புதுமையான ஒன்றல்ல.
பெண்களின் வாழ்க்கை அமைப்பில் காதல், குடும் பம், தங்க அணிகள், சமையல் போன்ற தனிப்பட்ட வாழ்க்கைத் தேவைகளோடு பிணைத்துவைக்கும் தொடர்ச் சியான பிரச்சாரத்தால் அவர்களால் முழு மனித சமு தாயத்திற்கும் செய்ய வேண்டிய கடமையிலிருந்து வேறு திசைக்கு அவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டிருப் பது புதுமையான ஒன்றல்ல.
புலம்பலே நிறுத்துக
வானெலி நாடகங்களில் பெண்களை சித்தரிக் கும் முறை பற்றி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாப னத்தின் கவனத்திற்குகொண்டுவர'பெண்ணின் குரல்" அபிப்பிராயப்படுகின்றது. குறு நாடகங்களில் நாட கத்தின் பகுதியாக பிரச்சாரம் செய்யப்படும் நாட கங்களில் பெண்கள் பாத்திர மானது எப்போதும் கண்ணிர் வழிகின்ற, புலம்புகின்ற பாத்திரமாக சித் தரிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். பெண் தொடர்ந்தும் அழுகின்ற காட்சிகளை கொண்ட நாட கங்கள் தவிர வேறு நாடகங்கள் இல்லை என்ற நிலை காணப்படுகின்றது. இவ்விதம் பெண்களே பலவீன மான சுபாவம் உள்ளவர்களாகவும், சிறு பிரச்சினை களில் கூட கண்ணிர் வடிப்பவர்களாகவும், சிறுபிள் ளைத் தனமானவர்களாகவும் சித்தரிக்கப்படுவதற்கு எமது பூரண எதிர்ப்பை தெரிவிக்கின்ருேம். பெண் களை தொடர்ந்தும் இவ்விதம் சித்தரிப்பது நாட்டின் பொருளாதார சமூக வாழ்வில் அவர்கள் சமவாய் ப்பை பெரு த குறைந்த ஒரு பிரிவினராகவும் அவர் களின் நிலையை தொடர்ந்தும் அவ்விதம் வைத்திருப்ப தற்கு இது உதவுவதாகவும் எமக்கு படுகின்றது. இவ் விதம் பெண்களை வதைக்கின்ற பாதையை தவிர்த்து சரியான பாதையில் ஈடுபடுத்த நடவடிக்கையில் இறங்கும் படி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத் தையும் நாடக எழுத்தாளர்களையும் நாங்கள் மிகத் தேவையோடு கேட்டுக்கொள்வதோடு, அவமானத் துக்குரிய பெண் பாத்திரங்களில் நடித்தலை பகிஷ்
கரிக்கும்படி நடிகைகளையும் வானெலி நிகழ்ச்சி தயா ரிப்பாளர்களையும் கேட்டுக்கொள்கின்ருேம். அவ் விதமே பெண்கள் எந்த சந்தர்ப்பத்திலும் புலம் புகின்ற விம்முகின்ற பிரிவினராக இல்லாதிருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.

Page 7
தமிழ் திரைப்படம்
கிருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பும் சாதனங்களில் இன்று திரைப்படங்கள் முன்னணி வகிக்கின்றன. எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் கூட தங்கள் பார்வை மூலமும் கேட்டல் மூலமும் திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் கருத் துக்கண் அறியக் கூடியதாக இருக்கின்றது, இன்றைய தமிழ்த்திரைப்படங்கள் பற்றி பொதுவாக நல்ல அபிப் பிராயம் இல்லை. ஏனெனில் அவை வெறும் வர்த்தக நோக் கிலும், பழமைக் கருத்துக்களையும், நஞ்சு உணர்வுகளையும் ஊட்டும் சாதனமாக இருப்பது ஆகும். இடைக்கிடை அத்திபூத்தாற் போல சில தமிழ்ப் படங்கள் வருவது உண்டு. அக்ரகாரத்தில் கழுதை குடிசை, ஒரு நடிகை நாடகம் பார்க்கிருள், சில நேரங்களில் சில மனிதர்கள், யாருக்காக அழுதான், தாகம், ஆலயம் இப்படி சில நல்ல படங்களும் தமிழ் உலகில் வந்து தான் இருக்கின்றன. என்ருலும் பொதுவாக இன்றைய தமிழ்த் திரைப்படங்களில் பெண் களின் நிலை எப்படி என்று பார்க்கும் போது திருப்திப் படக்கூடியதாக இல்லை. தமிழ்த் திரைப்படங்களில் பெண்கள் வெறும் அழகு நங்கையர்களாகவும், பால் உணர்வை தூண்டும் கருவிகளாகவுமே பாவிக்கப்படுகின்றனர் என லாம். பொதுவாக இன்றைய சில தமிழ் படங்களை எடுத்து நோக்கினல் உண்மை நிலை புரியும்.
பழமைக் கருத்துக்களும், பத்தாம் பசலிப் பகிடிகளும், நாடகமேடை மிகை நடிப்புக்களும் நிறைந்த இன்றைய தமிழ்ப்படங்களில் பெண்களின் பாத்திரம் மிகைப்படுத்திய அழகு நங்கையர்களாகவே காட்டப்படுகின்றனர். வெறும் இளநீர் விற்கும் பெண்ணுக நம்நாடு படத்தில் காட்டப் படும் ஒரு ஏழைப்பெண் சிறந்த அழகு நங்கையாக, அசிங்க மில்லாத கசங்காத உடைகளை அணிந்து பவனிவருபவ ளாகக் காட்டப்படுகின்றது. இது உண்மையை மறைக்கும் அப்பட்டமான பொய்மையாகும். இதன் மூலம் ஏழைப் பெண்களின் மன உணர்வுகள் ஏமாற்றப்படுகின்றது. அவர் கள் யாவரும் தங்களை ஒரு நல்ல பணக்கார (எம். ஜி, ஆர்) வாலிபன் வந்து காதலித்து கைப்பிடிப்பான் ஒன்ற நம்பிக் கையை பெறும்படி காட்டப்படுகின்றது. பொதுவாக எம். ஜி. ஆரின் படங்களில் பெண்களின் நிலை இப்படியாகவே இருக்கின்றது. சமுதாயத்தில் ஏழைப் பெண்களுக்கு ஏற் படும் இன்னல்கள், கொடுமைகள், சீதனப்பிரச்சனைகள் ஏமாற்றங்கள் என்பன போன்ற உண்மைச் சம்பவங்கள் மறைக்கப்பட்டு, திரைப்பட கனவுலக கதாநாயகர்களை எண்ண வைக்கின்றன.
பத்தாம்பசலி பழமைக் கருத்துகளும், கல்லானுலும் கணவன் புல்லானலும் புருஷன் என்ற பெண் அடிமைக் கருத்துக்களை வலியுறுத்தும் பழமைக் கருத்துக்களின் பிறப் பிடமாகவும், பழமைக்கருத்துக்கு புதுமெருகு ஊட்டும் சாதனமாகவும் தமிழ்த் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்படுவதும் மிகச் சர்வசாதாரணம் ஆகும். வெள்ளிக்கிழமைவிரதம், சூரியகாந்தி, மன்மதலீலை போன்ற படங்களையும் மற்றைய சாதாரண தமிழ்ப் படங்களையும் இங்கு உதாரணம் கூறலாம். கணவன் எத்தனை தவறுகளும் செய்யலாம். அவன் எத்தனை பெண்களுடனும் உறவு வைக் கலாம். மனைவியை அடிக்சலாம், வீட்டை விட்டு துரத்த லாம், விவாகரத்து செய்யலாம், போன்ற பெண் அடிமைக் கருத்துகள் ஊட்டப்பட்டு கணவனுக்கு அட்ங்கியவள் தான் பெண் கணவனின் எந்தத் தவறுகளையும் மன்னிக்கும் புண்ணியவதியாக அவர்களை உயர்த்துவது போல் அவர்கள் மனதில் பெண் அடிமைக் கருத்துகள் ஊட்டப்படுகின்றன. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம சுதந்திரம் சம உரிமை என்ற பாரதியின் கருத்துக்களின் பிறப்பிடம்ான பாத்திரம் கொண்ட பெண்களை தமிழ்த் திரைப்படங்களில் காண முடியாது உள்ளது.

களும் பெண்களும்
கன்ஜா -
ஏழைப் பெண்ணை காதலித்து முடிக்கும் பணக்கார வாலிபனை பற்றிய கதைகளையும், ஏழை வாலிபனை காதலித்து திருமணம் செய்யும் பணக்கார நங்கைகளையும் கதைக் கருவாக கொண்ட அதீத கற்பனை திரைப்படங்களின் ஆக்கிரமிப்புக் கிடையில் பிரமாண்டமான கற்பனை மாளிகை, சொர்க்கபுரிகளை தவிர்த்து மத்தியதர குடும்பங்களின் கதைகளை எழுதி படங்கள் எடுத்தவர் என பெயர் எடுத்த பாலச்சந்தரின் படங்களில் கூட பெண்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டே காட்டப்படுகின்றன. அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, சொல்லத்தான் நினைக்கிறேன், மன்மத லீலை, மூன்று முடிச்சுக்கள் போன்ற படங்களிலும் பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்துக்கு உரியவர்களாகவும், பலவீனங் களுக்கு அடங்கியவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள் ளார்கள். தமது படங்களில் சாதி அமைப்புக்கு எதிரான கருத்துக்களை காட்டினலும் பெண்களின் நிலை பற்றிய கருத்துக்கள் அவரின் பிராமணியத்தின் பிற்போக்கான பெண் அடிமைச் சிந்தனைகளாகவே இருக்கின்றன. அரங் கேற்றத்தில் கதாநாயகியை விபச்சாரத் தொழில் செய்பவ ளாக காட்டி, அவளை விபச்சாரி என அறிந்தும் மனம் விரும்பி முடிக்கவரும் காதலனுடன் இறுதிவரை சேர்க்காமல், கதாநாயகியை கொன்றுவிடுகின்ருர், ஒரு பிராமணப் பெண்ணை பிராமணச்சாதியில்லாத ஒருவன் காதலித்து மணம் முடிப்பதை துணிச்சலாக காட்டும் பாலச்சந்தர் பெண் அடிமைக் கருத்துக்களை துணிச்சலாக மீறும் புரட்சி யில் ஈடுபட விருப்பம் இல்லாதவராக, அதை ஏற்பவராக தன்னைக்காட்டிவிடுகின்றர். ஆனல், மலையாளப்படங்களில் பெண்களின் உண்மை நிலைகளும்,பெண் அடிமைக் கருத்துக் களை மீறும் படங்களும் வந்துள்ளன். அரங்கேற்றத்தில் கதாநாயகியை திருமணம் முடித்து பெண்ணுக வாழ்ந்து காட்ட பாலச்சந்தர் விரும்பவில்லை. இதே போல் அபூர்வ ராகங்களிலும் இறுதியில் வயது, கூடின பெண்ணை காதலன் திருமணம் முடிப்பதை தவிர்த்து விடுகின்ருர் வயது மீறின காதலர்களை உறுதியாக ஏற்க மனம் இல்லாதவராகி விடுகின்ருர்,
சொல்லத்தான் நினைக்கின்றேன் படத்திலும் பெண்கள் ஆண்களுக்கு சகலவிதத்திலும் குறைந்தவர்களாக அடி மைகள் மனே பாவத்திலேயே சித்தரிக்கப்படுகின்றனர் . விருப்பமில்லாத கிழவனை முடித்த பெண் விரும்பிய வாலி பனுடன் போவதை புத்திசாலித்தனமாக மறுத்துவிடும் பாலச்சந்தர் அதை தவிர்க்க இன்னுெரு பெண்ணே (கதா நாயகியை) வாலிபனுடன் ஒரு முறை உடல் உறவு செய்ய வைக்கின்ருர். அதனல் உடல் உறவை ஏற்படுத்திக் கொண்ட கதாநாயகி காதலனுடன் சேரமுடியாது வில்ல னுக்கு தான் அடங்கி கடமைப்பட்டவளாக மனைவியாக மாறிவிடும் நிலைமையை ஏற்படுத்தி விடுகின்ருர். இங்கே அப்பட்டமான பெண் அடிமைக் கருத்துக்களே சித்தரிக் கப்படுகின்றது. ஒரு முறை விரும்பமில்லாத ஒருவனுடன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உடல் உறவு ஏற்பட்டு விடுவதால் அவள் அவனுக்கு அடங்கி மனைவி ஆக வேண்டு மா? ஏன் அவள் விரும்பிய காதலனை முடிக்கமுடியாது? காதலன் அவ்வளவு தூரம் மனிதாபிமானம் இல்லாதவன? இங்கே முக்கியம் என்ன வெனில் புதுமைகள் செய்பவ ரென பெயர் எடுத்த பாலச்சந்தர் இப்படியான புதும்ைகள் செய்து மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் பெற விரும்ப வில்லை, ஆண்களுக்கு இருப்பதைப் போன்ற சுதந்திரத்தை பெண்களுக்கு அவர் வழங்கத் தயாரில்ல.

Page 8
மன்மதலீலை படத்திலும் ஆண்கள் தவறு செய்யலாம். பின்பு அவர்களை மன்னித்து மனிதர்களாக ஏற்கலாம் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. ஆனல், பெண்கள் அப்படித்தெரியாமல் கூட பிழைகள் செய்யக்கூடாது. ஆண்களின் பிழைகளை கண்டும் காணுமல் இருந்து அவர் களுக்கு சமைத்துக்கொடுத்து, அவர்களின் உடல், மன மகிழ்ச்சிகளை பேணுபவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என்ற பெண் அடிமைக் கருத்தே வலியுறுத்தப்படுகின்றது. இதேபோல் மூன்று முடிச்சில் காதலனை கொன்றவனை பழி வாங்க அவனது கிழட்டுத் தந்தைக்கு இரண்டாம்தார மனைவி ஆக்குகின்ருர். அவரிடம் கூட அவள் தனது முன்னைய காதல் வாழ்வை கூறப்பயப்பட வைக்கின்ருர், ஏனெனில் 9 முன்பு ஒருத்தியுடன் பூரண வாழ்க்கை நடத்தி அலுத்துச் சலித்த கிழவனை மணம் முடிப்பவள் கூட கன்னி கழியாத சிறந்த கற்பை பேணும் மங்கையாக இருக்க வேண்டும் என்ற பெண் அடிமைச் சித்தாந்தமே காரணமாகும். மூன்று முடிச்சு படத்தின் கதாநாயகிக்கு வில்லனை பழிவாங்க வில்லனின் அண்ணனுகவோ அல்லது தம்பியாகவோ ஒரு இளைஞனை பாத்திரமாக உருவாக்கி அவ்விகளஞனுக்கு மணம் முடித்து வைத்து வில்லன பழிவாங்க பாலச்சந்தரின் பெண் அடிமைக் கருத்துக்கள் விடவில்லை என்று கூறலாம்.
இன்று தமிழ் திரைப்படங்களில் பெண்களின் நிலை இப்படியாக கீழ்த் தரமாகவே சித்தரிக்கப்படுகின்றது எனலாம். புதுமைகள் செய்யும் பாலச்சந்தரின் படத்தி லேயே பெண்களின் நிலைகள் ஆண்களின் கருத்துகளுக்கு அடங்கியதாகவே காட்டப்படுமானல், மற்றைய அதீத கற்பனை எம். ஜி. ஆர்., சிவாஜி படங்களைப் பற்றி கூறவே தேவை இல்லை! எம். ஜி. ஆர் படங்களில் வரும் கதாநாயகி ஒரு அரும் பெரும் அழகு நங்கையாகவும், பால் உணர்வுகளை தூண்டும் உடைகளை அணிந்து திரியும் காமப் பெண் (ணகவுமே காட்டப்படுகின் ருள். அவர்களைப் பொறுத்து பெண்களின் நிலை, வெறும் படுக்கையறைப் பாவை என்பது தான் எந்தத் தமிழ்ப் படத்திலும் இது வரை பெண்களின் அடிமைக் கருத்துக்களை மீறிய சுதந்தரமான பெண் பாத் திரங்கள் சித்தரிக்கப்படவே இல்லை எனலாம். ஆனல், மலை யாள, மற்றும் வேற்று மொழி படங்களில் இந்நிலைமை இல்லை. அங்கே தவறு செய்யும் ஆண்களை பழிவாங்கும் பெண்களின் படங்கள் வந்துள்ளன. பெண் அடிமை கருத் துக்களை மீறும் பெண்களின் பாத்திரம் கொண்ட படங்களும், கணவனின் பிற்போக்கான பழமைக் கருத்துக்களை மீறி கணவனுக்கு பாடம் புகட்டும் பெண் பாத்திரம் கொண்ட படங்களும் காட்டப்ப்டுகின்றன. தமிழ்த் திரைப்படங்கள் இன்னமும் அரைத்த மாவையே அரைத்து தமிழ் மக்கள் மனத்தில் வெறும் அதீத கற்பனைக் காட்சிகளையும் கூட கோபுர அதீத மாளிகை சொர்க்க புரிகளையும், அரைகுறை கிளப் டான்சு களையும், பிற்போக்கு கருத்துக்களை ஊட்டும் ஊடகமாக தமிழ்ப்பட வியாபாரிகளால் உருவாக்கி வளர்க் கப்படுகின்றது, இப்போது இந்நிலை சிறிதுசிறிதாக மாற்றப் பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் தமிழ்ப் படங்களில் பெண்களின் சிறப்பான நிலைகள் உருவாகலாம் என எதிர் U mrri 'Gunt Lorras !
பொதுவாகவே இன்று தமிழ்த் திரைப்படங்களின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. சில முற்போக்கான சினிமாக் கலைஞர்களின் எழுச்சியும் ஆரம்பமாகியுள்ளது. ஜெயகாந் தனின் படங்கள் இன்று வெளிவருகின்றன. மற்றும் கிழக்கே போகும் ரயில், அவள் அப்படித்தான் போன்ற கிராமியப் பின்னணியில் வரும் படங்கள் வெற்றியீட்டுகின்றன. இவை

மிகச்சிறந்த தமிழ்ப்படங்களாக இல்லாவிட்டாலும் ஆலை யில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்ற மாதிரி புதிய நம்பிக்கைகளை ஊட்டுகின்றன. பொதுவாக இன்று சினிமா என்ற கலைவடிவம் தமிழகத்தில் சீரழிவதற்கு காரணம் ஆக்கத்திறமை இன்மை, பாலுணர்வை படவெற்றிக்கு அதிகமாக நம்புவது, பிற்போக்கான பத்தாம்ப்சலி கோட் பாடுகள், அதீத கற்பனைகள் போன்ற குறைபாடுகள் என்றே கூறலாம். இதில் பெண்களின் பாத்திரங்கள் பாலுணர்வை ஊட்டவே பயன்படுகின்றது. என்று துணிந்து கூறலாம். இது தமிழ்த் திரைப்பட உலக வியாபாரிகளின் வியாபார தந்திரமாகும். இத் தந்திரத்துக்கு பழியாவதே தமிழ் மக்களின் தலைவிதியாக உள்ளது.
இந்தியத் திரைப்படம் பற்றி திரைப்பட இயக்குநர்
மிருளுள் சென், சர்வதேசப் திரைப்பட விழாவில் கலந்து
கொண்டு தெரிவித்த கருத்தை இங்கு குறிப்பிடுவதுட்ன் இக்கட்டுரையை முடித்து விடலாம்.
'இந்தியத் திரைப்படங்கள் பொதுவாக சமூக வாழ்க் கையின் உண்மை நடப்புகளைப் பிரதிபலிப்பதாக இல்லை. காரணம், இந்தியத் திரைப்பட இயக்குநர்களில் பெரும் பான்மையோர்க்கு தங்களது தொழில் அதிக விஷயஞானம் இல்லை. திரைப்படம் தயாரிக்க பண உதவி செய்கிறவர்கள் வர்த்தகர்களாக இருக்கிறர்கள். இவர்களுக்குப் பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள்’ என வங்கத்தின் புகழ் பெற்ற இயக்குநர் மிருணுள் சென் குறிப்பிடுவது தமிழ்த் திரைப்பட உலகுக்கும் பொருந்தும்.
தோழிக்கு..!
- எழிலமுதன் -
ஒ . தேத்தளிர்கள் பறிக்கும் என்னிணிய தோழியே கன்னிப் பருவ காலத்தில் நின்று வசந்த காலக் கற்பனைகளில் நீந்திமகிழ்ந்திட வேண்டிய நீ ஏனிந்த குளிர்ச் சிகரங்களில் ஏங்கிக் குனிந்து வாழவேண்டும்? பருவக் கனவுகளில் குளிக்க வேண்டிய நீ யேன் வியர்வைக் கடலில் அமிழ வேண்டும்?
நீசுமக்கும் தளிர்க் கூடைகள் நெடுக உன்னை அழுத்தி நசுக்க நீ யெதற்கு ஒடுங்கி வாழவேண்டும்? நீயென்ன கொழுந்துக் கூடை சுமக்க பிறவிச் சாபம் பெற்றுவந்தவளா?
உன் வசந்தக் கனவுகளே பருவம் பூரிக்கும் எழிலைச் சிதைத்து ஊனமிறங்கும் உடலுழைப்பை உறிஞ்சம் அட்டைகள் சில உயர் மட்டத்தினராகியிருக்க நீ யேன் ஒட்டடையிருட் குகைகளில் வாழ்வைச் சுருக்க-வேண்டும்?
பிரிய என் தோழியே வைகறைச் சேவல்கள் கூவுகின்றன எப்போ விடியுமென்ற வினவுக்கு இனி விடையிறுக்க வேண்டியதில்லை வசந்தமொன்றின் வரவு நோக்கி வழியமைக்கும் தோழர்களாய் நாங்கள் இங்கிருக்க நமக்கெங்கே இனி வாழ்வு என்ற நரிவுணர்ச்சி உனக்கு வேண்டாய்.
(நன்றி: களனி)

Page 9
பூரண மனிதத்துவ உர்
பெண்களின் போராட்டம்
- ரோகிணி டெப் வீரசிங்க
(Pதலாவது பூரணமான மனிதத்துவம் என்ருல் என்ன? என்பதை இப்பகுதியில் தெளிவுபடுத்திக் கொள்வது முக்கியமானது அது ஒரு தனி அபிப்பிராயம் அல்ல (அபிப்பிராயங்களின் கூட்டாகும்) சமூகப்பிராணி என்ற அடிப்படையில் சமூகத்தை நிர்வகிக்கும், சட்ட நிறு வனங்கள், அரசியல்முறை, கலாச்சாரம், சமயம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் எல்லேக்குட்பட்டே பூரண மனிதத்துவத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
தனிமனிதனின் பூரண ஆளும்ையும் சகல உணர்வு களையும் அறிவியல், சமூகவியல் ரீதியாக அதன் விளைவு களேயும் புரிந்து கொள்ளுதல் பூரண மனிதத்துவமாகும். இதற்கு சந்தோஷகரமான பெளதீக, மஞேவியல் சூழ்நிலை சமூகத்தில் இருக்க வேண்டும். இன்று நாம் வாழும் மனிதத் தன்மையற்ற ஒவ்வொருவருக்கும் கெளரவத்தோடு மனித ஞக வாழ்வதற்கான சமவாய்ப்பு கிட்டுமா?
ஐக்கிய நாடுகளின் சர்வதேச மகளிர் வருட கொள் கையின் படி பெண்களின் பூரண மனிதத்துவம் என்று கருதுவது சகலதுறைகளிலும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமத்துவத்தை பெற்றுக் கொடுத்தலாகும். தேசிய, பிரதேசிய, சர்வதேசிய, ரீதியில் முழு அபிவிருத்தி முயற்சியில் சர்வதேசிய ஒற்றுமையையும் உலக சமாதானத்தையும் நிலைநாட்டும் கடமையில் பெண்களை இனைத்துக் கொள்ளுவ தாகும். எமது நாட்டு பெண்களின் பூரணமனிதத்துவத்துக் கான போராட்டத்தை மனிதத்துவத்திற்காக அவர்கள் கொண்டு நடத்தும் தேசிய போராட்டத்தின் ஊடாகவே நோக்க வேண்டும்.
இலங்கையானது நிலப்பிரபுத்துவ தன்மையைக் கொண்ட பரந்த அரசாக இருந்தாலும் அடிப்படையில் முதலாளித்துவப் பொருளாதார நாடாகும். பொரு ளாதார அபிவிருத்தியானது அசமத்துவ முறையில் வளர்ந்துள்ளமையால் அதன் விளைவாக சமூக முன் னேற்ற மட்டமும் பல விதப்பட்டு காண ப் படு கின்றது. உணவு உட்பட அடிப்படை தேவைகள் மட்டு மன்றி அண்மைக் காலமாக தேசிய வரவு செலவுத்திட்டம் கூட அந்நியர்களின் கருணையில் செய்யப்பட வேண்டியதாக உள்ளது. எங்களது பிரதான அபிவிருத்தித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது நவீன ஏகாதிபத்திய வாதி களின் தாக்கத்திற்கு உட்படுவது தவிர்க்கமுடியாதுள்ளது. இதைவிட தேசிய முதலாளிகளினது அடக்கு முறைக்கும் மக்கள் உட்படுகின் ருர்கள். பல வருடங்களாக எங்களது ஜனநாயக உரிமை படிப்படியாக குறைந்த வருகின்றது. 1971ம் ஆண்டு இடம் பெற்ற சில நிகழ்ச்சிகள் சர்வதேச சமாதான நிறுவனங்களின் விமர்சனத்துக்கு கூட உள்ளா கியது. ஆகவே இந்நாட்டின் பூரண மனிதத்துவமானது ஆழமற்ற சீர்திருத்தங்களால் அல்ல முழுமையான சமூக, பொருளாதார சூழலை மாற்றி அமைப்பதன் மூலமே பெற்றுக் கொள்ள முடியும்.
உள்நாட்டவர்களின் மத்தியில் பெண்கள் மேற்கூறப் பட்ட அடக்கு முறைகளுக்கு மட்டுமல்லாது பிறகாரணங் களால் துக்ககரமான நிலைமைக்கு உள்ளாகின்ருர்கள். அவர்கள் ஆண்கள் ஆதிக்கத்திற்கும், தந்தை வழி குடும்ப முறைக்கும் பாரம்பரிய பழைய சமூக கண்ணுேட்டத் திற்கும், கற்பனை கருத்துக்களுக்கும், பிற்போக்கு பொதுத் தொடர்பு சாதனங்களினது தாக்குதல்களுக்கும், உட்படு கின்ருர்கள்.

7
மைக்கான எம் நாட்டு
ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அங்கு வாழும் பெண் களின் சமூக நிலையைக் கொண்டே கணிப்பிட வேண்டும். என்று சாள்ஸ் பூரியர் தொடங்கி ஒவ்வொரு மாக்ஸிய சிந்தனை வாதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சாதாரண மாக பெண்களைப் பற்றிய மதிப்பீட்டை செய்யும் போது கல்வி, வீடுகளில் இருந்து வெளியே பொருளாதார நடவடிக் கைகளில் பங்குபற்றல், பெண்களும், ஆண்களும் சம சலு கைகளை அனுபவித்தல் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் 48.7% மான பெண்களில் ஊழியப் படையில் 30%மாவர். பெண்களில் 17% மானவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள். ஆசியாவில் ஏனைய நாடுகளை விட எமது நாட்டுப் பெண்கள் 70% எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாவர். வாழும் காலம் 67 வருடங்களாகும்.
இலங்கைப் பெண்களில் அதிகமானேரின் வாழ்க்கை யதார்த்தம் இப்புள்ளி விபரங்களின் மூலம் நன்ற கக்காட் டப்படவில்லை. அவர்கள் பொருளாதாரத்தின் பிரதான துறைகள் சகலவற்றிலும் அநீதியான, மோசமான, சூழலில் அந்த கார வாழ்க்கை வாழ்கிருர்கள். பெருந்தோட்ட உற் பத்தி நடவடிக்கையிலேயே பெண்களில் மிக அதிகமாஞேர் ஈடுபட்டுள்ளனர். நகரத்துறையில் 10.4%மும் கிராமிய துறையில் 11%மும் வேலையற்றிருக்கின் ருர்கள். 53.87% பெருந்தோட்டத்துறையில் வேலை செய்கின்றர்கள் தோட் டத்துறைப் பெண்களின் மொத்த வேலை வாய்ப்பு 30,00,00 மாகும். இலங்கையில் அந்நிய செலவாணியின் பிரதான ஊற்று மூலமாக தேயிலை உற்பத்தி இவர்களின் மிக இலாப கரமான உழைப்பின் மீதே கட்டப்பட்டுள்ளது, கொழுந்து பறிப்பவர்களில் 93% மாஞேர் பெண்களாவர். கொழுந்தை கொண்டு செல்லுதல், நிறுக்கும் வரை காத்திருத்தல் போன்ற வேலைகள் காரணமாக ஆண் தொழிலாளர்களை விட மணித்தியாலங்கள் அதிகமாக உழைக்கிருர்கள். இவை தவிர தேயிலைக்கன்றுகள் நடுதல், புல்லு வெட்டுதல் ஆகிய நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபடுகின்றர்கள் இருந்தும் அவர்கள் ஆண் களைவிட குறைந்த ஊதியம் பெறுகின்ருர் கள். ஊதிய வித்தியாசம் 100க்கு 25 வீதமாகும்.
குறைந்த வாழ்க்கைத் தரமும், ம்ற்றும் காரணங்களால் தோட்டத் தொழிலாளப் பெண்களுக்கு குடும்பதிட்டமிடல் நடவடிக்கைகளின் நன்மைகள் கிடைப்பதில்லை. தோட்டப் புறங்களில் வைத்தியசாலைகளுக்குப்பதிலாக சிறிய மருந்த கங்களே உள்ளன. இங்கு பிறப்பு வீதம் மாத்திரமல்ல தாய், சேய், மரண விகிதங்கள் தேசிய விகிதத்திலும் இரண்டு மடங்காக காணப்படுகின்றது.
இலங்கை தோட்டத்துறை (ஆயிரத்திற்கு)
தாய்மரணம் 1.5 2.7 குழந்தை மரணம் 52.7 1 1 00
தோட்டப் பகுதி கல்வியானது நாட்டின் ஏனைய பாகங் களோடு எந்த விதத்திலும் சமமானது அல்ல. தோட்ட அதிகாரிகளின் மேற்பார்வையிலுள்ள இப்பாடசாலைகள் 5ம் வகுப்பு வரையே கொண்டுள்ளதாக இருக்கின்றது, முழுப்பாடசாலைக்கும் ஒரு ஆசிரியரே காணப்படுகின்றர். 14 வயது வரை பிள்ளைகள் பாடசாலை செல்ல வேண்டும். என்ற நியதி தோட்டப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்படு வதில்லை, 14 வயதுப் பிள்ளைக்கு தோட்டத்தில் வேலை செய்ய முடியும். படிப்பின்மை ஆண்களை விட பெண்கள் மத்தியில் அதிகம்.
படிப்பறிவில்லாத பெண்கள் 31.8% படிப்பறிவில்லாத ஆண்கள் 36.8%

Page 10
8
பெண்பிள்ளைகள் கைக்குழந்தைகளைக் கவனித்துக்கொள் வதும் வீட்டு வேல்கள் நிமித்தம் பாடசாலை செல்வது குறைவாகும். உல்லாச பிரயாணிகளின் கவர்க்க பூமி யாகக் கருதப்படும் இலங்கையில், வெளிநாடுகளுக்கு தேயிலைப்பறிக்கும் பெண்களின் பலவர்ண தபால் அட்டைப் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆளுல் உண்மையில் பல வர்ணப்படங்களில் காட்டப்படுவதற்கு எதிர்மாருன, மிக மோசமான நரக வேதனைப்படுகின்ற தோட்டப் பெண் களையே நாம் காணக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கையில் தொழில்துறை ஆரம்பத்தோடு பெண் களும் பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத, தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் புடைவை, உடைகள், இறப்பர் பொருட்கள், இரசாயனப் பொருட்கள், போன்ற கைத் தொழில் ஊழியப்படையில் தொழிலாளர்களாக வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
பின்வரும் புள்ளி விபரப் பட்டியலில் அது தெளி வாகிறது.
புகையிலை பறித்தல் 90% பெண்களாவர் புடைவை, நூல் நூற்றலும் உடைகளும் 75% இறப்பர் செய்கையும்
விவசாயமும் 40%-50% ,
தேங்காய், தேங்காய்த் தும்பு 30%- 40% ,
கைத்தொழில் துறையிலும் ஆண்களை விட பெண்கள் குறைவான சம்பளத்தையே பெறுகின்ருர்கள். சம்பள கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் இருக்கும் கைத்தொழில்களில் பெண்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்க இருமுறை களைக் கையாளுகிருர்கள். A பிரிவு, B பிரிவு என்று வேலை களைப் பிரிந்து குறைந்த சம்பளத்தையுடைய B பிரிவு வேலை களில் பெண்களை அமர்த்துகிருர்கள், பெண்கள், ஆண்கள், என்று பிரித்து பெண்களது வேலைக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது மற்றெரு முறையாகும்.
கிராமியத் துறையில் உழைக்கும் பெண்களைப் பற்றி தகவல் பெறுதல் மிகவும் கடினமாகும். இலங்கையில் நெற் பயிர் செய்கையில் பெண்களின் பங்கு மிக அதிகமாகும். கிராமங்களில் ஒருமட்ட அந்தஸ்துடைய பெண்கள் நெற் செய்கையில் ஈடுபடுவதில்லை. குறைந்த கூலியில் அதே வேலையை வேறு பெண்கள் செய்கின்ருர்கள்.
சேனைப்பயிர் செய்கையிலும், மரக்கறிச் செய்கையிலும் பெருந்தொகையான பெண்கள் ஈடுபடுகின்றனர், விவ சாயத் துறையில் இவ்வேலைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத் திலும் ஒவ்வொரு விதமாக பெண்கள் கூலியைப் பெறு கின்றர்கள். பொதுவாக முழு நாட்டிலும் பெண்கள் 100/- அல்லது 250/- ரூபாவுக்கு குறைவாகவே கூலியாகப் பெறு கின்றர்கள்.
ஐ. நா. சபை சகல துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்கும்படி தன் அங்கத்துவ நாடுகளிடம் கேட்டுக் கொண்டிருந்ததும் இலங்கையில் சில தொழில் களில் அரசதுறையிலும் தனியார்துறையிலும் வேண்டு மென்றே பெண்களை ஒதுக்கி வைக்கிருர்கள். நிர்வாகத் துறைகளில் உள்ள வெற்றிடங்களில் 25% வேலைவாய்ப்பும், குமாஸ்தா வேலைகளில் 20% முமே பெண்களுக்கு வழங்கப் படுகின்றது.
சில தொழில்கள் தனியே ஆண்களுக்கு மட்டுமே சொந்தமாகியுள்ளது. பாதுகாப்புச் சேவை, கைத் தொழில், தொழில் நுட்ப வேலை, மின்சார வேலைகள், அளவை வேலைகள், சாரதி, விமானம் ஒட்டி, கப்பல் ஒட்டி வேலைகள், கடற்ருெழில், கடிதங்கள் பிரித்தாலும் பங்கிடலும் துறை முக வேலைகள் என்பன பெண்களுக்கு முழுமையாக மறுக் கப்பட்டுள்ளன. பொதுவுடைம்ை நாடுகளில் ஆண்கள் செய்யும் சகல வேலைகளையும் பெண்களும் செய்கின்றர்கள். சோவியத் நாட்டில் முதலாவது சந்திர மண்டல பிர

யாணத்தை “வெலன்டினு தெரக்ஸ் கோவா’ என்ற பெண் மணியே நிறைவேற்றினுள். ஆசிய நாடுகளான வியட்நாம் கம்போடியா, போன்ற நாடுகளில், பெண்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிராக போர் புரிந்தார்கள். இலங்கை இந்தியா, போன்ற நாடுகளில் பெண்கள் தமது விடுதலைக் காக மூடக் கொள்கைகள், சட்டங்கள், நிறுவனங்கள், போன்றவற்றல் கட்டியெழுப்பப்பட்டுள்ள மனுேபாவத்திற் கெதிராக போராட வேண்டிய நிலையிலுள்ளார்கள்.
தனியார்த்துறை தொழிற்சாலைகள், நிறுவனங்களில் உழைக்கின்ற பெண்களுக்கு நன்மைகளை அளிக்கும் சட்டங் கள் காணப்பட்டாலும் அவை உருப்படியாக இயங்குவ தில்லை.வேலைசெய்யும்நேரம்,மேலதிகவேலை,இரவு வேலை, என் பனவற்றுக்கான மற்ற நாடுகளைப்போல் முற்போக்குச் சட் டங்கள் காணப்படுகின்றது. சொத்துஉரிமை, குழந்தைகள் உரிம்ை, விவாக ரத்து உரிமை, பராமரிப்பு போன்ற வைகள் சம்பந்தமாக நாட்டின் சாதாரண சட்டங்களினுல் பெண்களுக்கு நன்மை கிடைக்குமா என்பதை ஆய்வு செய்யாமல் ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை காணப்படு கின்றது. உடல் ரீதியானதும், உயிரியல் ரீதியான வேறு பாட்டினுல் பெண்கள் ஆண்களைவிட பலம் குறைந்தவர்கள், கீழானவர்கள், என்ற கணிப்பீடு இந்நாட்டில் காணப் படுகின்றது. கிராமப் புறங்களில் மிகக் கஷ்டப்பட்டு உழைக்கும் பெண்கள் நகர்ப்புறங்களில் மிகலேசான வேலை செய்யும் ஆண்களை விட பலசாலிகள். ஆண்கள் உடற் கட்டு மிகக் கூடியவர்களாக இருந்தாலும் பெண்கள் நீண்ட ஆயுள், தேகாரோக்கியமாக வாழ்கிருர்கள். சம மான வேலைக்கு சமமான சம்பளம் வழங்கப்படாததற்கு காரணமாக கூறப்படும் மேற்படி அபிப்பிராயமானது. இலங்கையில் கிராமப் பெண்களின் மூலமாகத் தகர்க்கப் பட்டுள்ளது. அவர்கள் ஆண்கள் செய்யும் சகல வேலைகளை யும் செய்கின்ருர்கள். பலாங்கொடை போன்ற பகுதிகளில் பெண்கள் மாணிக்கக்கற்கள் அகழ்தல், சேண்ப் பயிர் செய்தல், அதனைப் பாதுகாத்தல், போன்ற வேலைகளில் ஈடுபடுவது எமக்கு நன்முகத் தெரிந்த விடயங்களாகும். இப்பிரதேசத்தில் இவர்கள் மரம் ஏறி, பலா, தேங்காப் போன்றவைகள் பறிக்கும் நடவடிக்கையில் கூட ஈடுபடு கின்ருர்கள். ஆனல் அவ்ற்றை பகிரங்கமாகக் கூற விரும் புவதில்லை. நெற்பயிர்ச் செய்கையில் உழுதல், விதைத்தல் அறுவடை செய்தல், சூடு மிதித்தல், போன்ற நடவடிக் கைகளில் ஈடுபடும் பெண்களை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன்.
சில தொழில்களில் பெண்களை ஒதுக்கி வ்ைப்பதற்கு, அவர்களை ஆண்கள் போல் பலமற்றவர்கள் என்றும், அறிவு குறைந்தவர்கள் என்றும், உணர்வு பூர்வமாகவும் தர்க்கரீதியானவர்களாக இல்லாமல், குழந்தைத் தள் மை உள்ளவர்களாக இருக்கின்ருர்கள் என்ற தர்க்கத் தை முன் வைக்கின்ருர்கள். 80 வருடங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ஆய்வுகளில் ஒருவிதத் தாலும் பெண்கள், ஆண்களைவிட புத்தி குறைந்தவ* கள், தர்க்க ரீதியான சுபாவம் அற்றவர்கள், என்று ஒ புவிக்கப்படவில்லை. எமது நாட்டுப் பெண்கள் கல்வித துறையில் பெற்றுள்ள வெற்றிகள் இந்த பொய்யான கருத்தை வீழ்த்தியுள்ளது.
1970ல் 1ம் தரத்திலிருந்து 12ம் தரம் வரை சித்த யடைந்தவர்களில் 48% பெண்களாவர்.
9 - 10 தரம் விஞ்ஞான மாணவர்களில் 41% பெண்கள் 9 - 10 , , கலை 56% 11 - 12 , கலை 59% 11 - 12, விஞ்ஞானம் s 36%

Page 11
கீழைத் தேசங்களில் பழமையான கருத்துக்களால் பெண்களை வீட்டு வேலைகளுக்கும். குழந்தைகளை பரா மரிப்பதற்குமாகவே கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள். அவளுக்கு சுயாதீன ஆளுமை கிடையாது. குழந்தைப் பரு
வத்தில் தந்தையின் கவனிப்பி லிபப்பருவத்திலும், வயது சென்ற காலத்திலும், கணவனின் கவனிப் பிலும் அவள் இருக்க வேண் , :ாக உள்ளாள். கீழ்ப் படிவான மனைவியாக இருப்பது , ஆதர்சமான தாயாக
இருப்பதும் ஒரு பெண்ணின் வெற்றியாகக் கொள்ளப்படு கின்றது.
பெண்ணை வர்த்தகப் பண்டமாகவும், பாலியல் திருப் தியை பெறுவதற்கான ஒரு பண்டமாகவும் மாற்றியுள் ளார்கள். விமான டிக் கட்டுகள், சப்பாத்து, சவர்க்காரம் மற்றும் மட்பாண்ட பொருட்களை விற்பதற்கு புதிய மோஸ்தர்கள் அல்லது நிர்வாண கோலத்துடன் காணப் படும் பெண்களை விளம்பரம்ாக கொண்டு காணப்படுகின் றது. 6 மாதங்களுக்கு முன்பு இலங்கை சுவர் ஒட்டு நிறு 61607 uDITaw 3 (Ceylonwall Tiles Ltd) sjii Gurr6007 uDrr6or Glusw களின் உருவத்துடனுன வர்த்தக விளம்பரத்தை சில ஆங் கில பத்திரிகைகளில் பிரசுரித்திருந்தது. (பெண்ணின் குரல்") எதிர்ப்பை தெரிவித்ததால் அது பிரசுரிக்கப்பட வில்லை. இவ்விதம் அவர்கள் ஒரு பொருளை விற்பதற்கு பெண்களின் உருவங்களை விளம்பரமாக பயன்படுத்து வதன் நோக்கமென்ன? میر
இவ்விதமான உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற் காக அழகுராணி போட்டிகள் நடத்துகின்ற வர்த்தக நிறுவனங்கள் பெண்களை மிருகங்களின் நிலைக்கு கொண்டு வந்துள்ளன. அரை நிர்வாணத்தோடு உடலைக் காட்டு கின்ற அழகு ராணிகளை தெரிந்தெடுக்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தினுல் "எல்லா அழகு பொம்ம்ைகளையும் அழைக் கின்ருேம்’ என்று பத்திரிகை விளம்பரம் காணப்பட் டது. மிக கூடுதலாக விற்கப்படும் பத்திரிகைகளும், சில பத்திரிகைகளில் பெண்கள் பகுதியிலும், அழகாக இருப் போம், காதல்,புதிய மோஸ்தர்கள்,சமையல் பகுதி போன்ற பகுதிகள் மூலம் பெண்களின் கவனம் ஈர்க்கப்படுகின்றது. பெண்மை பற்றியும், பெண்களின் வேலை பற்றியும், இவ் விதமான போலி மெருகூட்டல்" ரேடியோ நிகழ்ச்சி களிலும் வளர்க்கப்படுகின்றது. ரேடியோ நாடகங்களி லும் பெண்களை மடத்தனமான, மெல்லிய, குரலில் கதைத்து சண்டை போட்டுக் கொள்ளும் பாத்திரங்களாக சித்தரிக்கின்றர்கள்.
வாணிபவாதத்தின் தாக்கம் காரணமாக சீரழிந்துள்ள எமது கலாச்சாரத்தில் பெண்களே முதன்மையான செலவு செயபவர்களாக உள்ளனர். இந்த நாட்டில் ஒரு புதிய சமுதாயத்தை அமைக்கும் கடமையிலிருந்து புறம் பாக்கப்பட்டு ஒன்றும் இல்லாத முதலாளித்துவ சமுதா யத்தின் விடயங்களை புகுத்தும் கருவியாகவே ரேடியோ போன்றவற்ருல் பெண்கள் மதிக்கப்படுகின் ருர்கள்.
காமவெறியுடைய விதேச உல்லாசப் பிர யாணிகளை திருப்திப்படுத்த உல்லாசப் பிரயாண நிறு வனங்கள் இந்நாட்டுப் பெண்களை பயண்படுத்தும்
விதத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எமது 'நாட்டுப் பெண்களின் யதார்த்த சமூக நிலையை நோக்கும் போது பூரணமான மணித்துவத்திற்கான போராட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும். அவர்கள் செல்ல வேண்டிய பயணம் மிகத்

9
தூரமானது. காலம் தாழ்த்தாமல் ஆரம்பிக்க Gausdortgau இக்கடமையில் எங்களது கடந்த கால, அண்மைக்கால வரலாற்று வீராங்கன்கள் எமக்கு தைரியத்தையும் ஒளி யையும் தருகின்ருர்கள்.
குவேனி, விகாரமஹாதேவி, அனுலாதேவி போன்ற வீராங்கனைகளை நீங்கள் மறந்திருக்கம்ாட்டீர்கள். தானியர் காலத்தில் பெளத்த இந்து, புனர் ஜீவனத்திற் கும், அரசியல் உரிமைகளை பெறுவதற்கும் ஆரம்பிக் கப்பட்ட தேசிய இயக்கங்களில் பெண்கள் ஈடுபட்டார் கள். 1920ல் ஏ.ஈ. குணசிங்காவின் தொழிற்சங்க இயக்கத் தில் துணிகரமாக ஈடுபட்ட பெண்கள் அதிகமானேர் ஆவர், வனத்தமுல்லை பொன்சிஞகாமி என்ற பெண் 1945ல் ட்ரும் வாகன வேலை நிறுத்தத்தின் போது வாகன போக்குவரத்தை தடை செய்ய வீதியில் படுத்து அதன் தடை செய்தாள். 1938ல் ஏகாதிபத்திய எதிர்ப்பு சூரிய மல் இயக்கத்தின் தலைவியாக இருந்தவள் டொரின் விக் கிரமசிங்கா என்ற பெண்மணியாவாள்.
1930ல் இருந்து பெண்கள் அரசியல் துறையில் முக் கிய இடத்தை வகித்துள்ளார்கள். உலகத்தில் முதலா வது பெண் பிரதம மந்திரி இலங்கைப் பெண் ஆவார். கல் வித்துறையில் பல்கலைக்கழக கலாநிதிகள், வைத்தியக் கலாநிதிகள், கட்டிட கலைஞர்கள், அதிகாரிகள் போன் ருேர் பெண்களில் காணப்படுகின்றனர். இவ்வருடம் வாகனங்களை பாதுகாக்கும் வேலைக்காக 275 பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு பஸ் கண்டக்டர் வேலைக்கும் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது எமது எதிர்காலம் பற்றிய நல்ல கனவை காணுவதற்கான நிலையாகும்.
3ம் உலக நாடுகளில் புதிய சமுதாயத்தைக் கட்டியெ ழுப்ப இலங்கைப் பெண்களை இணைத்துக் கொள்வதற்கு அவர்களின் செயலாக்கத்தைத் தூண்ட வேண்டும். இதில் படித்த பெண்களின் கடமை மிக பாரியதாகும். மனிதத் துவம் மிகவும் அவசியமான பிரிவினர் அதற்குச் செய்யக் கூடிய கடமைகள் பற்றியும் இந்தக் கலந்துரையாடலின் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
சம வேலைக்கு சம சம்பளம் பெறுவதற்காக எமது நாட்டுப் பெண்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். மற்ற நாடுகளைப் போல் பொது போசன சாலையும், சிறு குழந்தைகளை பராமரித்தலுக்கான மத்திய ஸ்தாபனங் கள் நிறுவப்பட வேண்டும். சோஷலிஸ் நாடுகளில் கணவ னும் மனைவியும் ஒத்துழைப்புடன் வீட்டு வேலையைச் செய்கிருரர்கள். இந் நாட்டிலும் மனைவி கணவனின் ஏவல் காரி அல்ல; துணைவியாவள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ளும்படி விடுதலைக்கான செயலூக்கத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
கணவனின் தாக்குதல், மற்றும் குடும்பப் பிரச்சினை கள் காரணமாக, உதவியின்றி ஒன்றும் செய்ய முடியாத வர்களாக பெண்கள், விபச்சாரம். மற்றும் பிரச்சினகளுக்கு முகம் கொடுப்பவர்களுக்கும் பாதுகாப்பளித்து அவர்கள் சரியான பாதையில் செல்வதற்கான நிறுவனங்களை உரு வாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்தது.
வேலை செய்யும் பெண்கள், மற்றும் மாணவிகள் முகங் கொடுக்கும் பிரச்சினைகள் அதிகமாகும். விடுதி வசதி பெற் றுக் கொள்ளுதல் கொழும்பு போன்ற நகரங்களில்

Page 12
O
தொழில் புரியும் இளம் பெண்களேப் பொறுத்தவரை பெரும் பிரச்சிஃாயாகும். பெளத்த, கிறிஸ்தவ பெண்கள் நிறுவ னத்தினுல் நடத்தப்படும் விடுதிகள் பல இருக்கின்றன. இவ்விடுதிக்ளில் இருக்கும் இளம் பெண்கள் தமது பாது காப்பு பற்றிய உணர்வு மற்றும் நம்பிக்கை என்பன அற் றவர்களாக அவர்களே இந் நிறுவனங்கள் நடத்துவதற்கு முயற்சிக்கின்றன. விடுதியின் நிதியற்ற நிருவாகத்திற்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் விடுதியிலிருந்து விலக்கப்படுகின் ருர்கள். இவை எமது விசேட அவதா னத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள் மற்றைய நாடு களே விட சகிக்க முடியாத அளவிற்கு செலவு செய்து
விழாக்கள் கொண்டாடுவதற்கு பழக்கப்பட்டுள்ளார்
கள், மத்திய வர்க்கத்தினரின் வாழ்க்கைப் பாணியான
வேலை வாய்ப்பு
பெண்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதில் கடைப் பிடிக்கப்படும் அநீதியான வரையறைகளே நீக்கும் படியாக அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொள் கிருேம். இதுவரை பெண்களுக்கு உரிமையற்றிருந்த (பஸ் கண்டக்டர், வாகன கட்டுப்பாடு) வேலே
வாய்ப்புகளில் சிலவற்றை அவர்களுக்கு வழங்கு வதற்கு அரசு நடவடிக்கக எடுப்பதையிட்டு நாம் எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதோடு ஆண்களுக்கு மாத்திரமென்று வரையறை செய் திருக்கும் தொழில்களுக்கு பெண்களேயும் அமர்த் தும்படி அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கின் ருேம். அரசாங்கத்தால் தொழிலாளர்கள் இவர் களுக்காக நடாத்தப்படும் தொழிற்றுறை பாட நெறிகள், விஷேடமாக கைத்தொழில்துறை பாட் நெறிகளில் பெண்களேயும் அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்கிருேம். சர்வதேச நிறுவனங்கள் மூலம்
கிடைக்கும் பலவிதமான "அபிவிருத்தி உதவிகளு
டன் அரசிஞல் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்
திட்டங்களில் அவ்வவ் பிரதேசங்களில் வசிக்கும் பெண்களேயும் இனத்து அதற்கேற்ப திட்ட நட
வடிக்கைகளேயும் மேற்கொள்ளும்படியும் அரசாங் கத்திற்கு நாம் வேண்டுகோள் விடுகின்ருேம்,
 
 

ہے۔
ஹோட்டல்களில் நடாத்தப்படும் எவ்வித அர்த்தமுமற்ற களியாட்டங்கள் பற்றி பெண்கள் புரிந்து கொள்ள வேண் டும். பொதுத் தொடர்பு சாதனங்களுக்கான ஒழுங்கு செய்முறை மிக முக்கியத்துவமானதாகும். சமூக பொரு ளாதார பிரச்சினேகள் பற்றி பெண்களின் கவனம் திருப் பப்படும் அளவுக்கு பொதுத் தொடர்பு சாதனங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். பெண்களே அடிமைத் தனத்தின் அடிப்படையில் அல்லது சுயசார்பு அடிப் படையிலான ஆளுமையை ஏற்படுத்த வேண்டும். இந்த மனித விடுதலையை பெற்றுக் கொள்வது மிக அவசியமான ஒன்றுகும். பெண்ணே பெண்ணுக மாத்திரமல்ல மனிதத் துவத்தை மதிக்கின்ற ஒழுங்கு விதி உள்ளடக்கத்தைக் கொண்ட சமூக அமைப்பை கட்டியெழுப்புவதன் மூலமே மனிதத்துவ விடுதலேயை பெற்றுக் கொள்ள முடியும்,
பெண் கண்டக்டர்

Page 13
சீ த  ைம்
சரோஜினி இராமசாமி
இன்றைய பெண் இனத்திற்கு ஒரு சாபக்கேடாக அமைந்து சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் ஒன்றே இச் சீதனம் எனும் அரக்கணுகும். பண்டைய காலங்களில் மத ரீதியான முறையில் ஒரு சம்பிரதாயம், சடங்கு என்ற முறையில் வழங்கப்பட்டு வந்த சீதன முறையானது இன்று துர்ப்பிரயோ கம் செய்யப்படுவதையும், வலோத் காரமாக கொடிய முறையில் பின்பற்றப்படுவதையும் அவதானிக்கிருேம். மனிதனல் ஒரு காலத்தில் ஏதோ காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த வ்ெறும் சம்பிரதாய அரக்கனை மனிதனல் ஒழிக்க முடியாதா? முடியாது என்ருல் அது மனித இனத்திற்கே ஒரு பெரும் இழுக்கு, ஒரு பெரும் கேவலம் என்று தான் கூற வேண்
Ls).
இந்த 20ம் நூற்றண்டிலே அதுவும் பல்வேறு நாக ரீகங்கள் மலிந்து, மனிதன் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கின்ற இன்றைய் புது யுகத்திலே இப்படி ஒரு கேவலமா என வியக்க வேண்டி இருக் கிறது. பெண் பிள்ளைகள் பிறந்தவுடனேயே, பெற்றேர் கள் சீதனத்திற்கென பணமாயும், பொருளாயும் சேர்க்க வேண்டிய கட்டாயத்தினுல் படும் அவஸ்தைகள், மனித முன்னேற்றத்தின் அடையாளங்களா? பெண் பிள்ளைகள் அதிக காலத்திற்கு திருமணம் முடிக்க முடியாத நிலையில் பெற்றேர்களிலும், மற்றேர்களிலும் தங்கியிருந்து இழிவு படுத்தப்படுவதையும், அவர்கள் அதனுல் வாழ்வில் வெறுப் ப்ேற்பட்ட தன்மையும் பார்க்கின்ருேமே. இது தான் மனித முன்னேற்றத்தின் அறிகுறிகளா? அன்பாக வாழ்ந்த பெண்ணை மண முடித்துக் கொடுப்பதற்கு, ஒரு தொகைப் பணமும், பொருளும் கொடுத்து மாப்பிள்ளையை “வாங்க" வேண்டிய கேவலம் தான் மனித முன்னேற்றத்தின் குறி யீடா?
உண்மையில் ஆண் வர்க்கத்தினர் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம். ஆனல் இதுவரையும் குறிப் பிட்ட ஒரு சிலரைவிட ஏனையோர் எவருமே இந்த அவ லத்தை , அவமானத்தை உணர்ந்து, கொண்டவராக தெரியவில்லையே? கல்வியறிவு உயர உயர மனிதனது மணப் போக்கு விரிவடையும். அதனல் அவனது சிந்திக் கின்ற தன்மை அதிகரிக்கும் என்றெல்லாம் கூறக் கேட் கிருேம் . ஆனல் எங்களுடைய இனத்தில் ஆண்கள் எவ் வளவுக்கெவ்வளவு படித்தவராகி, உயர் உத்தியோகம் வகிப்பவராக இருக்கின்ருரோ அவ்வளவிற்கவவளவு இந்த சீதன விஷயத்தில் குறுகிய மனப்பான்ம்ை உடையவராக இருக்கின்ருர்களே? இதுதான் எமது இனத்தின் வளர்ச் βαμπ 2
பேரம் பேசி பெற்றேர்களை வதைத்து பெண்களையும் அவம்ானப்படுத்தி இறுதியில் மணம் செய்து கொள்கின்ற நிலையில் அந்த வாழ்க்கை தான் சந்தோஷமாக அமைய முடியுமா? அதுவும் அதிக சீதனம் எடுத்தோம் என்ற பெருமையில் மார் தட்டும் ஆண்கள் இத்திருமணத்தின் பின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மனைவியரால் கேவ லப்படுத்தப்படுகின்ற நிலையை எதிர்கொள்ள வேண்டி வருகின்றதே, அது அவர்கட்கு ஒரு அவமானம் இல் ஆலயா? பணம் தான் முக்கியம் என கருதும் இந்த உல கில் தன்மானம், சுயகெளரவம், சுயமதிப்பு எல்லாமே குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றனவே இதுதான் எம் முடைய இனம் வளர்கின்ற தன்மையா?
ஆண் வர்க்கத்தினர் தான் உண்மையில் இந்நிலைக்காக வெட்கப்பட வேண்டியவர் சள். ஆனல் அவர்களுடைய உலகத்திலே இது ஒரு கேவலமாக கருதப்படவில்லை.

1.
சாதாரண ஒரு செயலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இன் றும் மும்முரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே அவர்கள் இதற்கு ஒரு மார்க்கம் காளுவிட்டால், பெண் கள் தானே ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். எனவே பெண் இனமே நீங்கள் ஒரு சபதம், வைராக்கியம் எடுக்க வேண்டும். v,
முன்பு பெண்களையோ, ப்ெண்கள் வேலைக்கு போகின்ற நிலையோ இல்லாதிருந்தது. பெண்கள் திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவது தான் அவர்களது பிரதான கட மையாக கருதப்பட்ட நிலையில், அவர்களது பாதுகாப் பிற்காக, கணவன் இல்லாமல் போகின்ற நிலையில் அவர் களும் பிள்ளைகளும் தொடர்ந்து சீவிப்பதற்காக, ஒரு பாதுகாப்பு முறையாகவே இந்த சீதனமுறை ஆரம்பிக் கப்பட்டிருக்கலாம். ஆனல் இன்றைய உலகில் இந்த நிலை இல்லை. பெண்களுக்கு கல்வி கற்கக்கூடிய வாய்ப்பு, தொழில் செய்து சம்பாதிக்க கூடிய வாய்ப்பு சுயமாக எவ ரது ஆதரவிலும் வாழக்கூடிய தன்மை எல்லாம் பெரு மளவிற்கு காணப்படுகிறது. அவ்வாரு ன நிலையில் தனக் கும், சுயமரியாதை, தன்மானம் இருக்கிறது என்ற உணர்வு பெண்களுக்கு ஏற்படுகின்றமையால், அதன் பிறகும் பணம் கொடுத்து தன்னை விற்று தன்மரியாதை, சுயகெளரவத்தினை தள்ளி மிதித்து, இவ்வளவிற்கும் மத்தி யில் ஒரு வாழ்க்கையை ஸ்தாபித்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி பெண்களிடையே-இன்று பிரதானம்ாக ஒரு சிலரிடையே-எழுந்துள்ளது. இந்த உணர்ச்சி, இந்த ஞானுேதயம் எல்லா இளம் பெண்கள் மத்தியிலும் எழுந்து பெரும் தீயாக கொழுந்து விட்டு எரிய வேண் டும். அப்போது அத்தீ இச்சீதன அரக்கனை அழித்து ஒழித்து விட முடியும்.
சீதனம் என்ற பெயரில் எங்களை அடிமைகளாக விற்று-அதுவும் விசித்திரமான வியாபாரம் தானே பணம் கொடுத்து தானே விற்கப்படுவது-பெறுகின்ற ஒரு வாழ்க் கை எமக்கு தேவையில்லை, என்ற மன உறுதி ஒவ்வொரு இளம் மனதிலும் எழ வேண்டும். அதற்கு அவர்கள் சுப மாக எவரது ஆதரவும் இன்றி வ்ாழக்கூடிய நிலையினைக் கொண்டவராக இருப்பது அவசியம். எனவே அதற்காக எதிர்காலத்தில் எமது பெண் சந்ததியினருக்காவது இச் சீதன அரக்கனின் பிடியிலிருந்து விடுதலை கிடைக்க இன் றிலிருந்தே முயற்சி எடுப்பது என ஒவ்வொரு இளம் பெண்ணும் சங்கல்பம் எடுங்கள். அதற்கு முதற்படியாக கல்வி அறிவி னைஏற்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது ஏதா வது ஒரு வழியில் தொழில் செய்து சம்பாதிக்க கூடியவ ராக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அடுத்தபடி யாக, ஏற்கெனவே கல்வி கற்றுள்ள இளம் பெண்கள் சித னம் தந்து மணம் முடிக்கப்போவது இல்லை. எங்களுக்கு அத்தகைய ஒரு அடிமை நிலை தேவையில்லை. சுயமாக எங் களால் வாழ முடியும், என ஒரு உரிமைப் போராட்டம் நடத்திக் காட்டுங்கள். இந்த ஆண் வர்க்கம் வீழ்ச்சியுறு கிறதா இல்லையா பாருங்கள்.
எனவே பெண் இனமே! இன்றிலிருந்தே அதுவும் இந்த சிறுவர் ஆண்டிலேயே, எம்முன் இருக்கும் இப்பல் லாயிரக்கணக்கான சிறுவர்கள் எதிர்காலத்தில் "எதிர் கொள்ளப்போகும் ஒரு பெரும் பிரச்சினைக்கு முடிவு காண இன்று நாங்கள் ஒரு முயற்சியை மேற்கொள்வோம் என
உறுதி பூணுங்கள்.
பெண்களுள் ஓரிருவர் இப்போதே இந்த ரீதியில் குரல் எழுப்புகின்றனர். ஆனல் செயலில், நடைமுறை யில் இது சாத்தியப்பட வேண்டுமாயின், எல்லோரதும், பெரும்பான்மையினரதும் ஒத்துழைப்பு அவசியமாகின் றது. எனவே சற்று சிந்தித்து பாருங்கள். பெண்களே! ஆண்வர்க்கத்தினர் சாதிக்க முடியாத ஒன்றினை பெண் இனம் நாங்கள் சாதித்தோம் என்ற அழியாத பெருமை யைத் தேடித் தாருங்கள். சீதன அரக்கனை முறியடிக்க இன்றே போர்க்கொடி உயர்த்துங்கள். பெண்களே! விழித்தெழுங்கள், போர்முரசு கொட்டுங்கள். --

Page 14
பெருந்தோட்டத் துறையிலே
அ. 6ே
என் பெயர் லட்சுமி. 120 ச. அடி விஸ்தீரணமுள்ள லயத்தில் நான் பிறந்தேன். எனது பெற்றேர்கள் இரு வருமே இந்த தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய் கிறர்கள். எமது லயத்தில் யன்னல் கிடையாது. மின்சாரம் கிடையாது. தரையை சாணத்தால் மெழுகிக் கொள் வோம். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நிர்வாகம் எமது வீட்டுச் சுவருக்கு சுண்ணும்பு பூசித் தந்ததாக ஞாபகம். இங்குள்ள 70 குடும்பங்களுக்கு ஒரு தண்ணீர் குழாய் உண்டு. சில சமயங்களில் இக் குழாய் வழியாக இறந்த பாம்புகள் வருவதுண்டு. இதில் தண்ணிர் பிடிப்பது ஏறத்தாழ ஒரு யுத்தமே தான். எமக்கு மலசலகூட வசதி கிடையாது. பெயருக்கு நான்கு மலசலகூடம் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பார்க்கவே சகிக்காது. எனவே நாம் அருகில் ஒடும் சிற்ருறை பயன்படுத்திக் கொள்வோம். சிறுவர்கள் வீட்டு முற்றத்தில் அசிங்கப் படுத்துகிருர்கள். இதற்காக யாரும் எம்மை குறைகூற முடியாது.
எனது அக்காவும், இரு தம்பிகளும் நானும் இச்சூழ லிலே வளர்ந்தோம். நான் சிறுமியாக இருந்த போது எனக்கு எனது பெற்றேர்களின் பணிவிடை மிகக் குறை வாகவே கிடைத்தது. ஏன்ெனில் அவர்கள் இருவரும் என்னைக் கொண்டு போய் “பிள்ளைக் காம்பரா’ (Creche)வில் விட்டு விட்டு காலை ஏழு மணிக்கெல்லாம் வேலைக்குப் போய் விடுவார்கள். மீண்டும் 12 மணிக்கு திரும்பி வந்து என்னை வீட்டுக்குக் கொண்டு போய் உணவு அளித்து மறுபடியும் 1 மணியளவில் அங்கு விட்டுச் செல்வார்கள். சுமார் 5ஆமணி பளவில் தாயார் வீடு திரும்பும் போது என்னை அவர் வாரி அணைப்பதைப் பார்க்க வேண்டும்!
எனது தந்தைக்கு சுமார் ஒரு மணியளவில் வேலை முடிந்துவிடும். அதன் பிறகும் அவர் கம்மா இருக்கமாட் டார் கடைத்தெருவுக்குப் போய் கூலி வேலை செய்வார். கடும் உழைப்பாளி ஆஞல் அம்மாவுக்கு மாலை ஐந்து மணிக்குத்தான் வேல்முடியும். அப்படி இருந்தும் தாயா ருக்கு தந்தையைவிட குறைவாகவே சம்பளம் கிடைக்கிறது. மாலை வீடு திரும்பியதும் என் தாயாருக்கு சமயல் வேலை தொடங்கி விடும். விடுமுறை நாட்களிலும் வேலை இல்லாத நாட்களிலும் கூட அவருக்கு ஓய்வு கிடையாது. விறகு பொறுக்க காட்டுக்கு போவது, முற்றத்தைக் கூட்டிப் பெருக்குவது, துணி அலம்புவது போன்ற வேலைகள் அவருக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எவ்வளவுதான் வேலை இருந்தாலும் அவர் என்னுடன் கொஞ்சி' விளையாடுவதற்கு எப்படியும் சில நிமிடங்களை ஒதுக்கிக் கொள்வார். அப்பொழுதெல்லாம் அவரது அன்பு முத்தங்களால் என் இரு கன்னங்களும் ஈரமாகும்.
பிள்ளைக் காம்பராவைப் பற்றி சிறிது கூறவேண்டாமா? இந்த பிள்ளைக் காம்பராவை விட தோட்டத்துரையின் மாட்டுத் தொழுவம் எவ்வளவோ பிர மாதம். இதில் பழைய சாக்குகள் ஒன்றிரண்டு இருக்கும் குழந்தைகளை பார்ப் பதற்கு ‘ஆயா' ஒரு த்தி இருப்பாள். அவளுக்குப் பிடித்த மானவர்சளின் பிள்ளைகளுக்கு அந்த பீத்தல் சாக்கு கிடைக்கும். ஏனையோருக்கு அதுவுமில்லை. பெரும்பாலான பிள்ளைகள் புழுதியில் விளையாடி, புமுதியிலே படுத்துறங்கு

ஒரு பெண்ணின் வாழ்க்கை
ாறன்ஸ் -
வார்கள். எனது தாயாருக்கும் "ஆயா”வுக்கும் ஏதோ மனத்தாபம். ஆதலால் எனக்கு அந்த பீத்தல் சாக்கில் படுத்துறங்கும் பாக்கியம் கிடைக்கவே இல்லை. நாம் 23 குழந்தைகள் அங்கு வளர்ந்தோம். எம் அனைவருக்கும் * சொறி' பற்றியிருந்தது. உடைந்த ஒன்றிரண்டு பொம்மை களுடன் சண்டை போடுவது, கற்களையும் இலைகளையும் பொறுக்கி ஒன்று சேர்ப்பது, மழைக்கு ஒழுகும் கூரையில் தலையைப் பிடிப்பது இவை எல்லாம் எமது இனிய விளை யாட்டுகள்.
எனது தந்தை அநேகமாக இருள் கவிழ்ந்த பிறகே வீடு திரும்புவார். ஆனல் சுய உணர்வுடன் வீடு திரும்புவ தில்லை. போதை ஏறும் வரைக்கும் குடித்திருப்பார். அடிக் கடி காரணமில்லாமல் அம்மாவுடன் சண்டை போடுவார். கூந்தலைப் பிடித்து முரட்டுத்தனமாக அடிப்பார். போதை தெளிந்ததும் பரிவுடன் கலந்த பாசம் பெருக் கெடுக்கும். எனது தந்தை தாயாரை விட படித்தவர், அவர் இரண்டாம் வகுப்பு படித்திருக்கிருர், தாயார் எழுத வாசிக்கத் தெரி யாதவர். எனது தந்தை கடும் உழைப்பாளி. மிகவும் நல் லவர். ஆனல் குடிப் பழக்கத்திற்கு அடிமை. இந்த வாழ்க் கையில் அவருக்கு அலுப்புத் தட்டி இருக்க வேண்டும்.
எனக்கு மூன்று வயதான போது ஏதோ ஒரு நோய் என்னைப் பற்றிக் கொண்டது. பூசாரி அழைக்கப்பட்டார். அவர் சாமி ஆடி 'முனி’ (ஒரு பிசாசு) பிடித்திருப்ப தாகக் கூறி இரண்டு கோழி, ஒன்றரை போத்தல் சாராயம் 100 ரூபா காசு அனைத்தையும் ஏப்பம் விட்டார். மாதா மாதம் ஏதோ ஒரு நகை ஈட்டுக் கடைக்குப் போகும். இத்தடவை தாயாரின் தாலிக்கொடி ஈட்டுக்கடைக்குச் சென்றது. ஆயினும் நோய் தீரவில்லை. அடுத்தபடியாக தோட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டேன். தோட்ட டாக்டரின் ஊழல் அனைவருக்கும் தெரியும். அவருக்கு பெரிய படிப்பு எதுவும் கிடையாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் நிர்லாகத்திற்கு வால்பிடிப்பதும் தொழி லாளர்களை கொள்ள அடிப்பதும் தான். அவரது கையில் 25 ரூபாவை திணித்த பிறகு ஏதேதோ மருந்து கரெ தந்தார். நோய் குண்மாகவில்லை. இறுதியாக நோய் முற்றிய போது தோட்ட லொறியில் ஏற்றி அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்கள்.
தாயார் இரண்டுமாத குழந்தையான எனது தம்பி யையும் வைத்துக் கொண்டு என்னுடன் ஆஸ்பத்திரியி தங்கினர். எனக்கு பாண்டு நோயாம் ஆஸ்பத்திரியில் எமக்குக் கிடைத்த ம்ரியாதையை என்றென்றும் என்னுல் மறக்க முடியாது. ஒரு சொறிபிடித்த நான்ய கவனிப்பது போல எம்மைக் கவனித்தார்கள். சாதாரண நோயாளி களுக் கெல்லாம் கட்டில் வழங்கப்பட்டது. ஆனல் ந " நிலத்தில் ஒரு பழம் பாயின் மீது கிடந்தேன். இருவாரத்தக குணமடைந்து வீடு திரும்பினுேம், சத்துள்ள சாப்பாடு சாப் பிட வ்ேண்டும், புழுதியில் விளையாடக் கூடாது என்றெல் லாம் பெரிய டாக்டர் கூறி இருந்தார். −
இதனுல் எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இரண்டுநாள் இறைச்சிக் குழம்புடன் இனிய சாப்பாடு கிடைத்தது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என் அக்காவின்

Page 15
படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவள் agital யும் தம்பியையும் கவனிக்கும் 'ஆய்ா' வானள். அவள் பேய் பிசாசு, சாமி கதைகள் சொல்லுவதில் கெட்டிக் as frth.
எனது தம்பிக்கு 4 மாதமான போது தாய்ப்பால் வற்றி விட்டது. பால் மா வாங்க பணம் ஏது? அவன் அரிசிவடித்த கஞ்சியும் சீனி போடாத வெறும் சாயமும் குடித்து வளர்ந் தான்.
அக்கா பெரிய பிள்ளையாஞள். நகைகள் யாவும் ஈட்டுக் கடையில் இருந்ததால் என் தந்தை படுமோசமான ஒரு வட்டிக்காரனிடம் 30% வீத வட்டிக்கு 150/- ரூ. சடன் வாங்கி சடங்குகளை முடித்தார். இந்த வட்டிப் பணத்தையும் தாயாரே கட்டியாக வேண்டும்.
சம்பளம் வாங்கும் நாள் ஒரு பயங்கரமான தினம். அன்றுதான் எல்லா கடன்காரர்களும் வீட்டுக்குப் படை எடுப்பார்கள். தந்தையார் எங்காவது ஒளிந்து கொள் வார். தாயார் பாவம், இவர்களை சமாளித்தாக வேண்டும். எந்தக் கடனை அடைப்பது, எவருக்கெல்லாம் என்னென்ன பதில் சொல்லுவது என்று அவர் தவிக்கும் போது என் கண்கள் பனிக்கும், கடன்காரர்கள் பேசும் அசிங்கமான தூஷண வார்த்தைகளை சகித்துக் கொண்டு அவள் கெஞ்சி மன்ருடும் காட்சி பரிதாபமாக இருக்கும்.
இந்த கடனில் இருந்து எனது குடும்பம் என்றுமே மீளமுடியாது. ஏனெனில் சம்பளம் எடுத்த அன்றே கடன் காரர்கள் சூழ்ந்து மொட்டை போட்டு விடுவார்கள். அவர் களுக்குத் தெரியாம்ல் ஒளித்து மறைக்கப்பட்ட ஓரிரு பத்து ரூபா நோட்டுகளும் அன்றைய சினிமாவுக்கு செலவாகி விடும், தோட்டத்தால் வழங்கப்படும் பங்கீட்டு உணவெல் லாம் முதல் மூன்று தினங்களில் கரைந்துவிடும். வாரத் திற்கு நாலு நாள் உணவுக்கு கடைக்காரரிடந்தான் கை நீட்ட வேண்டும். எனவே கடைக்காரர் போடுவதுதான் விலைகாட்டுவதுதான் கணக்கு. இந்த கடைக்காரர்கள் எப்ட டித்தாள் கணக்கு எழுதுவார்கள்ோ? ஒல்வொரு மாதமும் கடன் பணம் செலுத்தப்பட்டும் கடன் மாத்திரம் குறை யாமலே இருக்கும்.
தோட்டத்தில் வழங்கப்படும் உணவுப்பொருட்களின் தரமோ மகா மட்டம், சீனியில் மாவை கலப்பது. நல்ல அரிசியை கடத்திவிட்டு மட்டரக அரிசியை விநியோகிப்பது இவை எல்லாம் சர்வ சகஜம், தோட்ட ஆஸ்பத்திரியில் உள்ள மருந்துகள் கூட கறுப்பு சந்தைக்குத்தான் போகிறது ஒருநாள் முழு தோட்டமும் வேலை நிறுத்தம் செய்தது என் தாயார் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிரு தாள். தந்தை மாத்திரம் சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிரு தார். அவர் தொழிற்சங்க விடயங்களில் ஆர்வமுள்ளவர் தாயாரிடம் நான் வினவினேன். "எதற்காக இந்த வேல்ை நிறுத்தம் நடைபெறுகிறது?’. தாயாரிடம் இருந்து வந்த பதில் பின்வருமாறு: "ஸ்டோர் கீப்பரையும், டாக்டரையுட விலக்கும்படி கோரி . . " , தந்தை வந்த பிறகுதான் உண்மை தெரியும் “தரமான உணவுப் பொருட்கள், நல்ல மருத்துவ வசதி இவையே வேலை நிறுத்தத்தின் கோரி கைகள். எப்படியோ வேலைநிறுத்தம் தோல்வியில் முடிந்தது ஒரு தொழிற்சங்கம் மற்றென்றை குறை கூறியது.
எனக்கு ஆறுவயதானது தோட்டப்பாடசாலைக்கு என்ன் ஏனைய பிள்ளைகளுடன் அனுப்பிஞர்கள் என் பெற்ருே கள்மேல் வாத்தியாருக்கு கோபம் வந்து விட்டது, என்னை வீட்டுக்கு திருப்பி அனுப்பி அப்பாவை அழைத்து வர சொன்ஞர். அப்பாவுடன் நான் சென்றேன் “பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவது சினிமாவுக்கு ஆளை அனுப்புவது போலவே?. . உன் பிள்ளையை பாடசாலையில் சேர்த்து

13
கொள்ளச் சொல்லி நீ விண்ணப்பிக்கவில்லை. என்னை வந்து காணவில்லை. உன்பாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிருய். இது என்ன ஸ்கூலா உன் பாட்டன் வீடா?’ என்றெல்லாம் பொரிந்து தள்ளினர். என் தந்தை கெஞ்சி மன்ருடியதன் விளைவாக நான் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.
வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர். அவருக்கு முன்ஞல் நாம் கைகட்டி நிற்க வேண்டும். அவரை எங்கு கண்டாலும் வணக்கம் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் முதுகை வீங்க வைத்துவிடுவார். அது மாத்திரமல்ல அவரிடம் படிக்கும் ஆண் பிள்ளைகள் அவரது மாட்டுக்கு புல் வெட்ட வேண்டும், தோட்டவேலை செய்ய வேண்டும். பெண் பிள்ளைகள் அவரது மனைவிக்கு சமையல் அறையில் உதவி செய்ய வேண்டும். மா இடிக்க வேண்டும், பாத் திரங்கள் கழுவவேண்டும். பிள்ளையை விளையாட்டு காட்ட வேண்டும். . w
இந்த பாடசாலையில் 25 பேருக்கு மாத்திரந்தான் இட வசதிஉண்டு, 20 பேருச்குத்தான் மேசை, நாற்காலி உண்டு. ஆனல் மொத்தம் 129 பேர் அங்கு படித்தோம். இல்ல அடைபட்டு கிடந்தோம், எமக்கு எல்லாவற்றிற்குமாக ஒரு ஆசிரியர் இருந்தார். இரண்டு கரும்பலகைகளும் இருக்கத் தான் செய்தன. எப்படியோ மூன்றம் வகுப்பு படிக்கும் போது எனக்கு ‘அ’ ‘ஆ’ வன்ன எழுதத் தெரியும். நான் தான் வகுப்பில் முதலாம் பிள்ளை!
அக்காவுக்கு 13 வயதானதும் அவளை "கைக்காக" (Casual) வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள் தோட் டத்தில். எனவே தம்பிமார்களே பார்த்துக்கொள்வதற்காக நான் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. ஆம் இப்போது எனக்கு இரண்டு தம்பிகள் இருந்தார்கள். நான் பாட சாலையை விட்டு விலகியது வாத்தியாருக்கு பெருங்கவலை நான் சொன்ன வ்ேலை எல்லாம் செய்து கொடுப்பேனும்!
73ம் ஆண்டு பஞ்ச காலம். அம்மா, அக்கா, இருவரும் மாடாக உழைத்தும் எம் மூவருக்கும் (எனக்கும் இரு தம்பி மார்களுக்கும்) கஞ்சி ஊற்ற முடியவில்லை. என் தந்தை இப்போது வேலைக்குச் செல்வதில்லை. பாண் கியூவில் நிற்ப தற்கும், பொலிஸ்காரரின் கண்ணில் படாமல் அரிசி தேடு வதற்கும் அவ்ருக்கு நேரம் சரியாக இருந்தது. அந்த ஒரு வருட கால பஞ்சம் எமது வீட்டில் இருந்த தங்கநகை, பித்தளை வெண்கலச் சாமான் எல்லாவற்றையும் ஏப்பம் விட்டது. அப்படி இருந்தும் நாம் ஏறத்தாழ முழுப்பட்டினி யுடனே கிடந்தோம். ஒரு இருத்தல் பாணை ஆறு பேருமாக சாப்பிட்டு விட்டு மூன்று நாட்கள் பட்டினி கிடந்த அனு பவம் இக்காலத்தில் ஏற்பட்டது.
இச்சம்யத்தில் பாடசாலை வாத்தியார் பெற்றேரிடம்
வ்ந்து என்னை தனது தாயார் வீட்டுக்கு அனுப்பும்படி
ஆலோசனை கூறிஞர். பட்டினி கொடுமையால் அவர்கள் ம்னம் இசைந்தனர். நான் யாழ்ப்பாணம் சென்றேன். அங்கு என்னை 'தோட்டக்காட்டுப் பெண்’ஞக நடத்தி ஞர்கள். அத்துடன் நான் சாதி குறைந்தவளாம். தீண்டத் தகாத அருவருப்பான ஒரு பிராணியைப்போல நான் நடத்தப்பட்டேன். மிக உரிமையோடும் கண்டிப்போடும், சில சமயங்களில் முரட்டுத்தனமாகவும் என்னிடம் வேலை வாங்கிஞர்கள். ஆனல் அவ்வீட்டில் இருந்த இளசுகள் மிகவும் நல்லவர்கள். என்னுடன் மனிதத்தன்மையுடன் நடந்துகொண்டார்கள். சிலர் என்னை பரிதாபத்துடன் பார்த்தார்கள். இந்தப் பார்வையை நான் வெறுத்தேன்.
நான்கு வருடங்கள் அங்கிருந்தேன். மூன்று தடவை கள் தந்தை என்னை வந்து பார்த்தார். என் தாயார்

Page 16
14
எனக்கு விருப்பமான பலகாரங்களை செய்து அனுப்பிளுர், "தாயாரை அடிக்காதீர்கள்” என்று நான் அப்பாவை ஒவ்வொரு தடவையும் வேண்டிக்கொண்டேன்.
77 ஆகஸ்ட் கலவரத்தின்போது என் குடும்பம் என்ன கதியோ என்று நான் அஞ்சினேன். சாப்பிடாமல் அடம் பிடித்து அழுதேன். அதிர்ஷ்டவசமாக எம்மில் எவருக்கும் எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனல் என்னுடன் ஒன் முக படித்த பார்வதி, வெளியிடத்திற்கு வேலைக் காரியாகப் போயிருந்தவள் மிருகத்தனமாக கற்பழிக்கப்பட்டு, மூர்க்க மாகக் கொலை செய்யப்பட்டதாக அறிந்து கண்ணிர் வடித் தேன். அவளும் நானும் தோட்டத்தில் நடந்த பூசையின் போது ஒன்ரு க கரகம் ஆடினேம். தேவாரம் பாடினுேம், அதை நினைத்தால் இன்றும் அழுகை வருகிறது.
இக்கலவரத்தின் பின்பு என்னை வெளி வேலைக்கு அனுப்ப என் பெற்றேர்கள் அஞ்சினர். அத்துடன் தோட் டத்தில் இப்போது தொழிலாளர் ப்ற்ருக்குறை நிலவு கிறது. எனவே தாராளமாக வேலை கிடைக்கிறது. வீட்டு வேலைக்காரியாய் இருந்து சம்பாதிப்பதை விட கூடுதலாக தோட்டத்தில் பெறமுடிகிறது.
இப்போது நான் பருவக்குமரி. எனக்கு வயது 16. தோட்டத்தில் கைக்காசுக்கு வேலை செய்கிறேன். எனது அக்காவை தோட்டத்தில் பதிந்துவிட்டார்கள். அவளுக்கு திருமணமாகிவிட்டது. அவளது கணவன் எமது வீட்டில் தங்கி இருக்கிருர், 120 ச. அடி உள்ள ஒரே அறையில் நாம் அனைவரும் அடைபட்டுக் கிடக்கிருேம். மொத்தம் 7 பேர்! புதுமணத் தம்பதிகள், பருவக்குமரி, பெற்றேர். சிறுவர். இவர்கள் அனேவ்ரும் ஒரே அறையில்..! இந்த கொடுமையை யாரிடம் சொல்லுவது?
எனது தம்பிமார்களில் ஒருவன் தோட்டப்பாடசாலை யில் மூன்ரும் வகுப்பு படிக்கிருன். மற்றவன் 15 மைல் தொலைவில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் ஆரும் வகுப்பு படிக்கிருன், தினமும் அவன் பாடசாலைக்கு நடந்தே செல்கிருன்,
இப்போது எமது வீட்டில் அப்பா, அம்மா, அக்கா, அக்காவின் கணவன், நான் மொத்தம் 5 பேர் உழைக் கிருேம். மிகமிக சிக்கனமாகத்தான் வாழ்கிருேம். காஜல யில் ரொட்டி, மத்தியானம் பாணும் வெறும் சாயமும், இரவில் மாத்திரம் சோறு. எப்பொழுதாவது ஒரு நாளைக் குத்தான் இறைச்சி. இதுதான் எமது 2-600T6.
ஒரு பழைய கட்டில், ஒரு உடைந்த மேசை, இரு நாற்காலிகள், ஒரு பலகை அலுமாரி ஐந்து வெண்கலப் பாத்திரங்கள், சில உடுதுணிகள், மண்பானைகள், 2 கோழி, 2 பவுண் நகை, இவைதான் எம்து குடும்பத்தின் 2. Gö 6) LD56T.
இத்தனைக்கும் 2500 ரூபாய் கடன். மாதாமாதம் சம் பளம் கிடைக்கிறது. கடன்காரர்கள் படை எடுக்கிழுர்கள். வசை பாடுகிருர்கள்.
இப்படியே எமது வாழ்க்கை மாற்றமின்றி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வாழ்க்கைச் சித்திரத்தை வாசித்தவுடன் பெருந் தோட்டத் துறையில் உள்ள பெண்களின் வாழ்க்கை நிலையை ம்னப்படத்தில் காண இயலும்,

பெண்களை வெளிநாட்டிற்கு அனுப்புதல்
ஏகாதிபத்திய ஆட்சி காலத்தில் ஆசிய மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பெண்களையும் ஆண் களையும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது காணப் பட்டது. உதாரணமாக இந்தியாவில் பஞ்சம் காணப் பட்ட கிராமங்களில் இருந்து, மேற்கிந்திய தீவுகள், மொரிஸியஸ், பீஜி, தென்னபிரிக்கா, இலங்  ைக போன்ற நாடுகளுக்கு பெருந்தொகையாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். இன்று இது முற்றிலும் மாறு பட்ட வகையில் நடக்கின்றது. அநேக வறிய நாடு களிலுள்ள பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத, சேவை யாளர்கள் எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடு களுக்கு அனுப்பப்படுவது புதிய முறை யாக உள் ளது. பாஹ்ரெயின். குவைத், சவுதி அரேபியா. ஒமான், டுபாய், ஈரான் போன்ற நாடுகளுக்கு பெண் களையும் ஆண்களையும் இந்தியா, இலங்கை, பாகிஸ் தான். பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் போன்ற நாடு களிலிருந்து கொண்டு செல்கின்ருர்கள். இவ்விதம் செல்பவர்களில் அதிகமானேர் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும், கீழ், மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த வர்களுமாவ்ர் இவ்விதம் செல் லும் பெண்களில் அதிகமானேர் வீட்டு வேலைகளுக் காக செல்பவர்களாவர். அவர்களுக்கு தையல், வீட்டு வேலைகள். பிள்ளை பராமரித்தல் போன்ற வேலை களையே அளிக்கின்றர்கள். இதற்காக அவர்களுக்கு மாதம் ரூ. 1500/- தொடக்கம் ரூ, 2000/- வரை கிடைக்கின்றது. எங்கள் நாட்டில் 100/- முதல் 200/- ரூபா வரை சம்பளம் வழங்கப்படுகின்றது.
இவ்விதமான பெண்களே வேலைக்கு அமர்த்திக்கொள் வ்துபற்றி எவ்வித நிருவாக முறையும் இல்லாதது போலவே அவர்கள் அப்பணக்கார வீடுகளிலிருந்து காணவில்லை என்ருல் அதைப்பற்றி கேட்பதற்கோ, பார்ப்பதற்கோ ஒருவருமில்லை. எமது பெண்கள் அவ்விதம்ான துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதை நாம் பத்திரிகை வாயிலாக பார்க்கக் கூடியதாக உள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாட் டுக்குச் சென்ற பெண்களுக்கு இவ்விதமான பிரச் சினை காரணமாக இந்தியாவில் பெண்கள் வெளிநாடு களுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் அவ்வகையான அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது.
புதிய விதமான இச் கரண்டல் காரணமாக எங் கள் நாட்டு பெண்கள் பற்றியும் சில முக்கியமான பிபிச்சினைகள் எழுந்துள்ளன.
எமது நாட்டுப் பெண்களில் 75% மானேர் எழுத, வாசிக்கத் தெரிந்தவர்களாவர். இருந்தாலும் அதில் 30% மானேர் வேலையற்றேர்களாவர். நடை முறையில் இன்றிருக்கும் பொருளாதார முறை வர்க்க, சமூக அமைப்பில் பெண்கள் விபச்சாரி யாக மாறுவதும், குறைந்த ஊதியத்தில் வெளி நாடுகளுக்கு வேலைக்குச் செல்வதும், வெளிநாட்டு தொழில்களை விரும்புவதும் இயற்கையாகும்.

Page 17
பெண்களின் அந்தஸ்து
வீட்டு வெறுந்தரை
LTL புத்தகங்களிலிருந்து இல, 1 .
தற்போது பாடப்புத்தகங்களில் பெண்களை எவ் விதம் சித்தரிக்கின்ருர்கள் எனபதை காட்டும் பகுதியை பிரதி பெண்ணின் குரல் சஞ்சிகையிலும் நாம் வெளியிட விரும்புகின்ருேம். இவ்விதழில் தமிழ் முத லாம் புத்தகத்தில் சிறு குழந்தையின் கண்களில் முதன்முதல் படும் காட்சியை இப்படத்தில் பார்க்கக் கூடியதாக உள்ளது.
இக்காட்சியில் தந்தை நாற்காலியில் உட்கார்ந்து ஹாயாக பத்திரிகை வாசிக்கின்றர். மகன் பாடம் படிக்கின்ருன். மற்றும் தாயும் மகளும் பாட்டியும் வ்ெறுந் தரையில் இருந்து சமையல், தையல் வ்ேலை களில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண்களுக்குரிய அந்தஸ்து மிக கீழானது என்ற கருத்து சிறுபிள்ளை களுக்கு குழந்தைப் பருவத்திலேயே ஊட்டப்படு கின்றது.
 

15 உல்லாசப் பயணமும் எமது பெண்களும்
அபிவிருத்தி அடையும் நாடு என்ற அடிப்படையில் உல்லாசப் பயணத்துறையானது முற்றுமுழுதாக வாணிப விருப்பு வெறுப்புக்களைக் கொண்டே இயங்குகின்றது. இலாபத்தைக் குறிக்கோளாக கொண்ட அம்முயற்சியை கொண்டு நடத்துவதற்காக அதற்கு அவசியமான சகல வசதிகளும் சமூக பொருளாதாரத் துறைகளில் போலவே கலாச்சார சூழ்நிலைக்கு பொருந்தும் வகையிலும் இங்கு அமைந்துள்ளது. உல்லாசப் பயணத்துறை பற்றி ஆய்வு நடத்திய ஒரு நிறுவனமானது மேற்கு மாகாண கரை யோரப் பிரதேசமானது மிக அண்மையில் உல்லாசப் பயணத்துறையின் விளைவாக மேக நோய் கொண்டவர் கள் வாழும் பிரதேசம்ாக மாறலாம் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
இந்நாட்டு உல்லாசப் பயணத்துறையானது பெண் களைப் பயன்படுத்த நன்ருக திட்டமிடப்பட்டு நடத்தப் படும் ஒரு பிரிவாகும். ஹோட்டல்களில் பணிப் பெண் களாகவும், வரவேற்பளிக்கும் உத்தியோகத்தர்களாக ம், ஹோட்டல் அறைகளில் ஏவல் செய்யும் பெண்களாக மாத்திரமல்ல இந்நாட்டு பாரம்பரிய சிறு கைத்தொழில் பொருட்களை உற்பத்திசெய்து சந்தைப்படுத்துவதில் உல் லாசப் பயணத்துறையில் நேரடியாக சம்பந்தப்படுதலை நாம் பரந்த அடிப்படையில் நோக்கும்போது காணக் கூடியதாக உள்ளது. இவ்விதமாக சட்ட ரீதியில் அனு மதிக்ககூடிய வாழ்க்கைக்கான முயற்சியின் பின்னணியில் இந்நாட்டு சமூக கலாச்சார வாழ்க்கைக்கு உல்லாசப் பயணிகள் விபச்சார முயற்சிக்கு பெண்களை ஈடுபடுத் தும் பரிதாபகரமான தாக்கத்தை நாம் உணரவேண்டும். வாழ்க்கைப் பிரச்சினையில் நெறிப்பட்டு உழலும் எம் நாட்டுப் பெண்கள் முதலாளித்துவ விரோத உல்லாசப் பயணிகளால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதை நாம் நேரில் சந்திக்கலாம். இத்துறை ஆசியா மற்றும் அபி விருத்தியட்ையும் நாடுகளில் நன்கு ஸ்தாபனப்படுத்தப் பட்ட துறையாக அம்ைந்துள்ளதை நோக்கலாம். இதனு டைய ஸ்தாபனரீதியான தன்மையை பாங்கொக்,சிங்கப்பூர், தாய்ப்போல், கொங்ஹோங், டோக்கியோ போன்ற நகரங் களில் காணலாம்.
பொருளாதார அடக்குமுறை காரணமாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைமுறையினல் இந்நாட்டிற்கு வரும் பணம்படைத்த உல்லாசப் பயணிகள் பல விதமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நிறுவனங்கள் எம்நாட்டுப் பெண்களை விபச்சாரியாக பாவிப்பதாக, பல நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளிலிருந்து தெரிய வருகின்றது. அபிவிருத்தியில் மிக குறைந்த மட்டத்தில் காணப்படும் இலங்கையின் பழைய தூர நகரங்களில் கூட இந்நிலைக்கு உட்படுத்தப்பட்டிருப் பதை சிகிரியா, பெற்தோட்ட போன்ற நகரங்களை நோக்கும்போது தெளிவாகிறது. இந்நாட்டின் அபிவிருத் திக்கு, அந்நிய செலாவணியை உல்லாசப் பயணிகள் பெற்றுக் கொடுக்கின்றர்கள் என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் இந்நாட்டின் சாதாரண பிரசைகளை விட சலு கைகளை பெறுகின்ருர்கள். இதைதவிர நீண்டகால கண் ணுேட்டத்தில் எமது நாட்டு பொருளாதார அமைப்பிலும் இம்முதலாளித்துவ உல்லாசப் பயணிகள் தாக்கத்தை கொண்டு வருகின்ருர்கள். குறுகிய காலத்தில் சமூக கலாச் சார தாக்கத்தை ஏற்படுத்துகிருர்கள். ஆகவே இவ்வித மான பொருளாதார சமூக கலாச்சார தாக்கத்தை உண்டு பண்ணும் உல்லாசப் பயணிகளுக்கு எம் நாட்டில் இடம் கொடுப்பதா என்பது எமது சிந்தனைக்குரிய ஒரு விடய மாகும். X

Page 18
16
சுதந்திர வர்த்தக வல
ஆசியாவில் உழைப்பை மிகக் கூடிய இலாபத்திற்கு சுரண்டும் புதியமுறை தான் சுதந்திர வர்த்தக வலயமாகும். இதன்மூலம் அந்நிய முயற்சியாள்ர்களுக்கு எமது பூமி யையும், உழைப்பையும் மற்றும் வெளித் தேவைகளையும் வழங்குவதேயாகும். 1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சு. வ. வ; இப்போது தாய்வான், தென் கொரியா, பிலிப் பைன்ஸ், மலேஸியா, இலங்கை மற்றும் பிறநாடுகளிலும் நிறுவப்பட்டுள்ளது, சில கைத்தொழில் முயற்சிகளை இந்நாடு களில் நிறுவுவதன் மூலம் விதேச முயற்சியாளர்களும், பல் தேசிய கம்பனிகளும் தங்களுக்கு மிகுந்த இலாபமும், ஆசிய நாடுகளை மிக மலிவாக சுரண்டவும் முடியும் என்பதை புரி ந்து கொண்டுள்ளார்கள். சு.வ.வ, என்பது ஒரு நாட்டிற்குள் இன்னெரு நாடு அமைவது போன்றதாகும். உள்நாட்ட வர்களுக்கு இதன் எல்லைக்குள் சுதத்திரமாக உலவமுடியாது. தொழிலாளர் போராட்டம், தொழிற்சங்கம் என்பவற்றிற்கு 'இந்நாட்டில்” தடையாகும். அதற்கு முள்வேலி போடப் பட்டு எல்லை கூட வகுக்கப்பட்டிருக்கும். யப்பான் முயற்சி யாளர் சு. வ. வ. பற்றி கூறும் போது அது புதிய நிலைமைக் கேற்ப வெளிநாட்டவர்களை இந்நாட்டில் நிலைபெறச் செய் யும் முயற்சி என்கிருர், இதன் விசேட குளும்சம் யாதெனில் தொழில் புரிபவர்களில் அதிகமானேர் உயர் கல்வி பெருத பகுதி நேர ஊழியத்தில் ஈடுபடும் பெண்களாக இருப்பதே யாகும். தென் கொரியாவில் "மசான்’ சுதந்திர ஏற்றுமதிப் பிரதேசத்தின் பின்வரும் புள்ளி விபரங்கள் மூலம் அதன் நிலைமை தெளிவாகப் புரிகின்றது. இதன் ஊழியப்படையில் 75% அதிகமாஞேர் பெண்களாவர். இவர்களுக்கு கிடைப் பது ஆண்களைவிட மிகக் குறைந்த ஊதியமாகும்.
❖rዐrm መ fi 6CD5L- வேதனம் (அலகு வொன்களில் )
1971 1973 1975 சராசரி (வொன்) 8,917 13,421 3,9889 ஆண்கள் 24, 279 26,683 67,634 பெண்கள் 7,363 Ill 77 31,070
மேசானில்?’ வேலையிலீடுபட்டுள்ளோர்
1971 1973 1975 ஆண்கள் 29 3,965 5,560 பெண்கள் l, l 19 17,275 17,026 மொத்தம் 1,248 21,240 22,886
ஆண்களின் உழைப்பை போதியளவு பெறக்கூடிய இடங்களில் அதிகமாக பெண்களை உழைப்பில் ஈடுபடுத் துவ தேன்?
(Jy) பெண்களுக்கு குறைவான சம்பளத்தைக் கொடுக்கக்
கூடியதாக இருத்தல்.
(ஆ) உரிமைகளுக்காகப் போராடுவதிலும் தொழிற் சங் கங்களை ஸ்தாபனப்படுத்துவதிலும் பெண்கள் பொது வாக பின்தங்கி இருத்தலும் இவர்களை இலகுவாகக் கீழ்ப்படிய வைக்கக் கூடியதாக இருத்தலும்,

யமும் பெண்களும்
(இ) ஊழியப்படைக்கு மேலதிகமாக சேர்த்துக்கொள்ளும் பிரிவினர் என்று கணிப்பிடப்படுபவர்களை வேண்டிய நேரத்தில் வேலையிலிருந்து நீக்கக்கூடியதாக இருத்தல். இவ்விதம் செய்வதால் பொருளாதாரப் பின்னடைவு விலேயேற்றம் ஆகியவற்றைப் பாதுகாப்பு பெறு வதற்காக தந்திரோபாயமாகக் கொள்ளமுடியும்.
புதுமை ஆணுல் உண்மை
ஏ. எம். ஆர். பி, அத்தநாயக்கா அவர்கள் (உடு தும்பறை (தே. அ. பே. உறுப்பினர்) :
'மூளையை வயதால் கணிப்பிடலாம். ஒருவரின் மூளை வளர்ச்சியானது 24 வயதில் ஆரம்பிக்கின்றது. இரண்டரை வயதுக்கும் நாலரை வயதுக்குமிடையில் eyypöbIT gr6uar uD Tags · வளர்ந்துவிடுகின்றது. உங்களது மூளையும் எனது மூளையும் இந்த சபையிலிருக்கும் சகல ரினதும் மூளையும் நாலரை வருடமாகும்போது நன்றக வளர்ச்சியடைந்து விடுகின்றது. நாலரை வயதின் பின் உடலின் ஏனைய பாகங்களை தவிர மூளை வளர்ச்சி யடைவதில்லை. அது போலவே பெண்களினது மூளையும் 45ன் பிறகு செயற்பாடு அற்றுவிடுகின்றது.’
சபாநாயகர்- இதனை ஏற்க முடியாது.
ஏ. எம். ஆர். பி. அத்தநாயக்கா அவர்கள் :
'எனக்கு அந்தக் காரணி பற்றி மேலும் விப ரிக்க முடியும். உடம்பு என்ற நிறுவனத்தில்' செல்ஸ்" என்ற இனம் காணப்படுகின்றது. சிங்களத்தில் அதற்கு பில (Gெ) என்று சொல்லுவார்கள். அவை வளர்ந்து. வளர்ந்து இறக்கும் தன்ம்ை கிடையாது. பெண்களுக்கு 45ன் பின் முழுமையாக முடிவடைகின் றது. அதுதான் கடந்த 7 வருடங்களில் நடந்தது. எங்களது புதிய தலைவரில் அந்த தன்மைகிடையாது.
அரசபேரவை உத்தியோகபூர்வ அறிக்கை 1977-10-5
*அடுத்த தேர்தலில் தங்களது பெண்கள் வாக் களித்தலில் பங்கு பற்றுவதை தவிர்த்துக் கொள்ளும் படி நான் யாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்பு கின்றேன். பெண்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்வதை கூட நிறுத்தும்படி கேட்டுக் கொள்கின் றேன். பெண்களை அவர்களினது வீட்டு வேலைக3ள மாத்திரம் கவனித்துக் கொள்ளும்படி கூற வண்டும்.
எச், ஏ. பி.சந்திரசேகர - 1930 யாழ் மாவட்ட தேர்தல் 1930-12-12 தின மோர்னிங் ஸ்டாா பத்திரிகை.

Page 19
இலங்கையின் தேசிய வருமானத்தில் சுமார் 13வீதத் தையும், மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 75%த்தையும் பெருந்தோட்டத்துறை ஈட்டித் தருகின்றது. இந்த வருவாயில் பெரும்பகுதி பெண்களின் உழைப்பைச் சுரண்டு வதால் கிடைக்கிறது. ஆண் உழைப்பாளர்கள் சு. லி அடிமை களாக இருக்கும் அதேவேளையில் பெண் உழைப்பாளர்களோ அடிமைகளின் அடிமைகளாக இருக்கின்றர்கள். பெருந் தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள ஆண் தொழிலா ளர்கள் இருவகை அடக்குமுறைக்கு உட்படும் அதேவேளை இத்துறையில் உள்ள பெண் தொழிலாளர்கள் மூவகை ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றர்கள். ஆண்கள் முதலாளித்துவ அடக்குமுறை, தேசிய இன அடக்குமுறை ஆகிய இருவகை அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக் கின்ருர்கள். பெண்களோ இவ்விருவகை அடக்குமுறை களுக்கும் முகங் கொடுக்கும் அதே வேளை பிரத்தியேகமாக மற்றென்றுக்கும் அதாவது ஆண் ஆதிக்க அடக்குமுறைக்கும் முகங்கொடுத்து வருகின்ருர்கள். இவ்வுண்மைகனை இங்கு நிரூபிப்போம்.
பொருளாதாரத்துறையில் பெருந்தோட்டப் பெண்கள்
இலங்கையில் உழைக்கும் பெண்களில் 42% வீதத்தினர் தேயிலை, இறப்பர், தென்னை தோட்டங்களில் சாதாரண தொழிலாளர்களாகப் பணிபுரிகின்ருர்கள்.
1971ம் ஆண்டு புள்ளி விபரப்படி பெருந்தோட்டத் துறையில் முழுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 7.30,000 ஆக இருந்தது. அதில் 3,43,000 பேர் அதாவது 47% வீதத் தினர் பெண் தொழிலாளர்கள்.
1979 நிலவரப்படி தேயிலைத் தோட்டத்தில் வேலே செய்யும் ஒரு ஆண் தொழிலாளியின் தினச்சம்பளம் 11/56. ஆனல், ஒரு பெண் தொழிலாளிக்குரிய தினச் சம்பளம் 9/28. இது ஆணைவிட பெண்தொழிலாளிக்கு 25% வீதம் குறைவான சம்பளம் வழங்கப்படுவதைக் குறிக்கிறது.
இச் சம்பளத்தை இட்டு கூறுவதற்கு இரு அம்சங்கள் உண்டு. ஒன்று, பெருந்தோட்டத்துறையில் மாதச் சம்பளம் வழங்கப்படுவதில்லை. இரண்டு ஆண் களைவிட பெண்கள் கூடிய நேரம் உழைக்கிருர்கள். ஆளுல், ஆண்களைவிட குறை வான சம்பளமே பெறுகிருர்கள்.
தேயிலைத் தோட்டங்களில் ஆண் தொழிலாளர் பிரதான மாக தேயிலைக் கன்றுகளை பராமரித்தல், முள்ளு குத்தல், கவ்வாத்து வெட்டுதல், பசளையிடுதல் போன்ற வேலை களிலும் தொழிற்சாலையில் பணிபுரிவதிலும் ஈடுபடுகின்றனர். ஆண்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதி வேலைக்கே
 

17
பொறுப்புடையவராவர். அவர்கள் குறித்த ஒரு பகுதி வேலையைச்செய்துமுடித்தபின்பு மத்தியானம் சும்ார் 1 மணி யளவில் வீடு செல்லக்கூடியதாக இருக்கும்.
ஆணுல, பெண்களைப் பொறுத்தளவில் நிலைமை வேறு. இவர்களில் ஏகப் பெரும்பான்மையினர் கொழுந்து பறிப் பதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தாம் பறித்த கொழுந்தை நிறுத்து பொறுப்புக் கொடுக்கும்வரைக்கும் சுமார் 9 மணித்தியாலங்கள் உழைப்பில் ஈடுபடுகின்றனர்.
அதாவது ஆண்கள் சுமார் 5 மணித்தியாலங்கள் உழைக்கின்றனர் பெண்கள் 9 மணித்தியாலங்கள் உழைக் கின்றனர். ஆயினும் ஆண்களைவிடப் பெண்களுக்கு 25%வீத சம்பளம் குறைவாகவே கொடுக்கப்படுகிறது.
இதில் வேடிக்கைக்குரிய மற்ருெரு விடயம் யாதெனில் கொழுந்து பறித்தலில் ஆண்கள் அவ்வப்போது ஈடுபடுத் தப்படுகின்றனர். ஆயினும் பெண்களை விட 25% வீதம் கூடுதலான கூலி ஆண்களுக்கு வழங்கப்படும் ஒரே தொழிலில் இந்த வேறுபாடு!
வீட்டு வேலைகள்
ஊதியத்திற்காக உழைப்பதை விட இப்பெண் தொழி லாளர்கள் சமைத்தல், குழந்தைகளை பராமரித்தல், விறகு சேகரித்தல் போன்ற வீட்டு வேலைகளிலும் ஈடுபடவேண்டும் சிறுமிகள் கூட இப்பணிகளில் பங்குகொள்வதால் கல்வியை இழக்கின்றனர். மலைகளில் வேலை செய்யும் தனது பெற் ருேருக்கு தேநீர்கொண்டுசெல்லும் சிறுவர், குழந்தைகளைப் பராமரிக்கும் சிறுமியர் இவை பெருந்தோட்டத் துறையில் சர்வசாதாரண காட்சிகள்.
வீட்டுப் பணிப்பெண்களாக வெளி இடங்களுக்கு சிறுமி யர்களை அனுப்பும் வழக்கம் இங்கு அதிகமாக இருந்தது. ஆணுல், இச் செயல் தற்போது வெகுவாகக் குறைந்து வருகிறது என்பதைப் பின்வரும் புள்ளிவிபரம் உணர்த்து கிறது.
வெளியிடங்களுக்கு 丑969a) வேலைக்குச் சென்ற சிறுமியர் 14% I 973ai) 99 罗梦 42 1979ல் ༤ sy 9
இவ்வீழ்ச்சிக்கு இரு காரணங்களைக் கூறலாம். ஒன்று 1977 ஆகஸ்ட் கலவரத்தை ஒட்டி எழுந்த அச்சம். இரண்டு தோட்டத்துறையில் ‘கைக்காசு’’ (Casual) வேலையிலே ஈடு படக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளமை.
கல்வி
இலங்கையில் கல்விகற்றேர் தொகை அதிகம் என்று கூறப்பட்டாலும் பெருந்தோட்டத் துறையில் நிலைமை

Page 20
18 தலைகீழாக உள்ளது. அதிலும் பெண்கள் மத்தியில் நிலைம்ை பயங்கரமாக உள்ளது என்பதை கீழுள்ள புள்ளி விபரம் கூறுகிறது.
பெருந்தோட்டத் துறையில் கையெழுத்து தானும் வைக்கத் தெரியாதோர் - 37% 9 is 9 பெண்கள் - b4'% பாடசாலை வயது வந்த சிறுவரில் பாடசாலை செல்லாதோர் ஆண்கள் - 32% 9 sy பெண்கள் (6 முதல் 8 வயது) - 59%
பாடசாலை செல்லும் சிறுவரில்
5ம் வகுப்பில் எஞ்சி நிற்போர் - 40%
y 9 (பெண்கள்) - 32% 8 b , எஞ்சி நிற்போர் - 18% s 9 , (பெண்கள்) - 11%
10 , , , ss - 5%
99 s , (பெண்கள்) - 3% 10 , , , சித்தியடைவோர் 一·004% 9. 19 , , (பெண்கள்) - .0018% பல்கலைக் கழகம் செல்வோர் - .00002% (பெண்கள்) - .000001%
அதாவது பாடசாலை செல்வோரில் ஆயிரத்தில் 4 பேர் 10ம் வகுப்பு சித்தியடைகின்றனர். அவர்களில் கிட்டத் தட்ட இருவர் ப்ெண்கள். பல்கலைக்கழகத்திற்கு ஆண்களில் ஒரு லட்சத்தில் இருவரும், பெண்களில் 10 ல்ட்சத்தில் ஒருவரும் செல்கின்றனர். இது 1971ம் ஆண்டு புள்ளி விபர
மாகும்.
இச்சீர்கேட்டுக்கு பல காரணங்களைக் கூற முடியும். ஒன்று: பெருந்தோட்ட பெண்கள் சிறு வயது முதலே வீட்டு வேலைகளால் ஆக்கிரமிக்கப்படுதல் . இரண்டு: தோட்டப் பாடசாலைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுதல். மூன்று: அரசாங்கப் பாடசாலைகள் அருகில் இல்லாமை. சில இடங் களில் 45 மைலுக்கு ஒரு மகாவித்தியாலயம் இருப்பது இதற்க்ொரு நல்ல உதாரணம். நான்கு: படிக்கும வசதியும் சூழலும் இல்லாமை. ஐந்து: படித்துசித்தியெய்தினல் உத்தி யோகம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாமை.
உத்தியோகத் துறையில்
பெருந்தோட்டத் தொழிலாளராக அல்லாமல் ஏனைய
அரசாங்க உத்தியோகங்களில் ஈடுபடும் பெண்களின் தொகை
25,000 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உள்ளது.
இதற்கு இரண்டு பிரதான காரணங்களைக் கூறலாம். ஒன்று: கல்வித்துறையில் பின்தங்கியநிலை. இரண்டு: பிரஜா உரிமை மறுக்கப்படுதல்.

சுகாதாரம்
இலங்கையில் பிரசவிக்கும் ஒவ்வொரு 1000 தாய்மார் களில் 1.5 தாய்மார் இறக்கின்றனர். ஆனல், பெருந் தோட்டத் துறையில் இந்த இறப்பு வீதம் 2.7 ஆகும். பிறக்கும் ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளில் 52.7 குழந் தைகள் இறக்கின்றன. ஆனல், பெருந் தோட்டத்துறையில் இந்த இறப்புவீதம் 110 ஆகும். இது 1969ம் ஆண்டு புள்ளி விபரம்.
கர்ப்பவதிகளான தாய்மார்கள் தேயிலைத் தோட்டங் களில் ஆகக்குறைந்தது 7 மாதங்களாவது செய்திருந்தால் குழந்தை கிடைப்பதற்கு 2 வாரம் முன்பதாகவும் 2 குழந் தை கிடைத்த பின்னர் 24 மாதமும் லீவு வழங்கப்படுவ துடன் ரூ. 265 அலவன் ஸாகவும் கொடுக்கப்படுகிறது. இதில் பிரசவ நாட்களுக்கு முத்திய இருவாரத்தில் வேலை செய்திருந்தால் அந் நாட்களுக்குரிய சம்பளம் குறைக்கப் படுகிறது. -
பெருந்தோட்டத்துறையில் 85% வீதத்தினர் போஷாக் கின்மையால் வாடுகின்றனர். சுகாதார சீர்கேடு இங்கு மிக அதிகம். குளிர், வெயில், மழை, தூசு இவைகளிடையே வேலை செய்யும் இத்தொழிலாளருக்கு பாதுகாப்பான ஆடை வழங்கப்படுவதில்லை. இவர்களது லயம் நோய் களின் தொட்டில்.
இங்குள்ள தோட்ட ஆஸ்பத்திரிகளில் தகைமையுள்ள டாக்டர்களோ, மருத்துவ வசதியோ கிடையாது. இம் மருத்துவ மனைகளில் உள்ள மருந்துகள் கள்ளச் சந்தைக்குச் செல்கின்றன. அரசாங்க ஆஸ்பத்திரிகளில் இவர்கள் சிகிச்சை பெற வேண்டுமானுல் நிர்வாகத்திடமிருந்து சிபாரிசு கடிதம் கொண்டு செல்ல வேண்டும். இவர்கள் அங்கு சிகிச்சை பெறுவதற்குரிய பணத்தை நிர்வாகம் அரசாக்க ஆஸ்பத்திரிக்குச் செலுத்த வேண்டும். எனவே நிர்வாகிகள் லாபம் கருதி கடும் நோயாளிகளை மாத்திரமே அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அனுப்புகிருர்கள்.
இங்கு பணிபுரியும் மருத்துவச்சிகளும் கல்வி தகைமை படைத்தவர்கள் அல்ல. இவர்களது அசிரத்தை பல தாப், சிசு மரணத்திற்கு காரணமாகி உள்ளது.
பிள்ளை களைப் பராமரிப்பதற்கு இன்று வெளியில் இருந்து பெண்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தோட் டப் பிள்ளைகளை இகழ்ச்சியாக நோக்குகின்றனர். இவர்கள் நல்ல முறையில் சிசுக்களை பராமரிப்பதில்லை.
அரசியல்
பெருந்தோட்ட த் துறையில் தொழிலாளர் மத்தியில் இருந்து ஒரு பிரபல பெண் அரசியல்வாதிய்ோ, தொழி

Page 21
சங்க வாதியோ உருவாகாத மைக்கு அவர்களது சூழலே காரணமாகும். இங்குள்ள மாதர் சங்கங்கள் கூட தொழிற் சங்கங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டவையே. அரசியல் விழிப்புணர்வும், அரசியல் செயற்பாடும் மிகக்
குறைவே.
கலை கலாசாரம்
கும்மி, கோலாட்டம் போன்ற கலைகள் ஒரு காலத்தில் இப் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந் திருந்தது. ஆனல், இன்று இவை குறைந்து வருகின்றன. இன்று இவர்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் கலைவடிவம்சினிமா, இங்கு வருடந்தோறும் பூசை,திருவிழாக் கள் நடைபெறும், இதில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். பெரும்பாலும் பெண்கள் இதில் பார்வை
யாளர்களாகவே பங்கு கொள்வர்.
இவர்கள் மத்தியில் சஞ்சிகை,பத்திரிகை வாசிக்கும்வழக்கம் மிகக் குறைவு அல்லது அறவே இல்லை. ஆங்காங்கு வானெலி கேட்கப்படும். அதிலும் சினிமாப்பாடல்களே விரும்பிக் கேட்கப்படும். கலைத்துறையில் பெண்கள் ஒதுங்கி இருட் பதற்கு இரு பிரதான காரணங்களைக் கூறலாம். ஒன்று அவர்களின் ஒய்வின்மை. இரண்டு. நிலப்பிரபுத்துவ கலைகளை முதலாளித்துவம் பின்தள்ளி விட்டது. ஆயினும் இவர்கள் நிலப்பிரபுத்துவ மயக்கங்களில் இருந்து முற்ருக விடுபட வில்லை.
கலாசாரத் துறையிலும் கலைத்துறையைப் போலவே கலைத்துறையை விடவும் அதிக மதச் செல்வாக்கு காணப் படுகிறது. இவர்கள் தமக்கென ஒரு தனித்துவமான கலா சாரத்தைக் கொண்டிருக்கிறர்கள். அதனைப் பெண்களே பாதுகாக்கின்றனர்.
பொருளாதார நடவடிக்கைகளில் பெருந்தோட்டப் பெண்கள் ஏனைய எந்தப் பெண்களேயும்விட மிகமிகக் கூடுத லான எண்ணிக்கை வீதத்தில் ஈடுபடுகின்றனர். இதனல் இவர்கள் பொருளாதாரரீதியில் ஆணுக்கு கட்டுப்பட்டிருக்க வில்லை. தமது பொருளாதாரத் தேவைகளுக்காக ஆணில் தங்கி இருக்கவும் இல்லை. அத்ே சமயம் இவர்களது ஊதியம் மிகவும் வரையறுக் கப்பட்டதாக உள்ளதால் முழுமையாக தமது சொந்தக் காலில் தங்கிநிற்கவும் முடியவில்லை.
ஆனல், சமூகரீதியில் பெண்கள் ஆண்களால் ஒடுக்கப் படுகிருர்கள். இங்கு பொருளாதாரத்துறையில் ஈடுபடுவது பெண்களை விடுதலைபெறச் செய்யவில்லை. ஏனெனில் நிலப் பிரபுத்துவ சமுதாய அமைப்பிலிருந்து செயற்கையாக திடுதிப்பெனமுதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் கொண்டு வரப்பட்ட இவர்களிடையே நிலப்பிரபுத்துவ சித்தாந்தம் உடனடியாக மாற முடியாது. எனவே மத செல்வாக்குடன் கூடிய நிலப்பிரபுத்துவ பழக்கவழக்கமாக ஆண் ஆதிக்கமும் பெண் அடக்குமுறையும் நிக்லத்து வருகிறது. இது பிரதான

19 காரணமாகும். இரண்டாவதாக, பெண்கள் ஓய்வற்ற இயந் திரங்களாக முதலில் ஊதியத்திற்கான தொழிலும், பின்னர் அன்ருட தேவையை ஒட்டிய வேலைகளிலும் அதாவது சமையல், குழந்தை பராமரிப்பு, வீட்டு சுத்தம் ஆகிய எரிச்சலூட்டும் வேலைகளிலும் ஈடுபடுவதால் உலக விவகாரங் களில் இருந்து, அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்கின்றனர். இதனல் இவர்களின் அறிவு மந்தமடைகிறது. எந்த ஒரு வெளிவிவகாரத்தையும் கையாளத் தெரியாத வீட்டுப் பறவைகளாய் மாறுகின்றனர்.எனவே வெளிவிவகாரத்தைப் பொறுத்தளவில் முற்றுமுழுதாய் ஆண் கலில் தங்கவேண்டி யுள்ளது. இதனல் ஆண் ஆதிக்கம் வலுப்பெறுகிறது.
எனவே பெருந்தோட்டப் பெண்களின் விடுதலையை விரும்புவோர் முதற் பணியாக அவர்களை வீட்டுப் பணி
களில் இருந்து விடுவித்து ஓய்வையும், அந்த ஓய்வுநேரத்தில்
சமூக நடவடிக்கையில் ஈடுபடுத்தியும், கல்வி அறிவூட்டியும் அவர்களது அரசியல் அறிவை வளர்க்க வேண்டும்.
ஒரு மாமேதை கூறிஞர்: “.. அற்ப வீட்டு ഖേâ அவளை நசுக்கிறது, கழுத்தை நெரிக்கிறது. சோர்வு ஏற்படுத்துகிறது. இழிவுபடுத்துகிறது, சமையல் அறை யுடனும், குழந்தை வளர்ப்புடனும் அவளைத் தலையிடு கிறது. இந்த நச்சரிக்கும் வீட்டு வேலைகளுக்கு எதிராக முழு மூச்சான போராட்ட்ம் எங்கு எப்பொழுது தொடங்கு கிறதோ அங்குதான் அப்பொழுதுதான். மாதர்களின் மெய்யான விடுதலை . தொடங்கும்"
இதற்காக கம்யூன் முறைப்படி பொதுவான சமையல் கூடம், பிள்ளைகள் பள்ளி, பிள்ளைகள் பராமரிப்பு நிலையம் ஆகியவை அவசியம் ஆண் பெண் ஊதியத்தில் நிலவும் வேறு பாடு மறைய வேண்டும். கல்வி அறிவு வளர்க்கப்பட வேண்டும். கலாசார ஒடுக்குமுறையில் இருந்து அவர்கள் மீள வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற நிலை உருவாக வேண்டும்.

Page 22
20
பெண்களை அடக்குவது
பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டா லும் சுலோகங்கள் கோஷிக்கப்பட்டாலும் உலகில் பல நாடுகளில் பெண்களின் நிலை இரண்டாந்தரப் பிரஜையின் நிலையிலேயே காணப்படுகின்றது. இந் நிலையை வெற்றி கொள்ளுமளவுக்கு மாதர் விடுதலை இயக்கங்கள் முன் னேறவில்லை. இலங்கையில் பெண்கள் உயர் பதவிகள் வகித்தால் கூட எல்லாத் துறைகளையும் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்ற ஆண்களுக்கு கீழ்ப் பட்ட நிலையிலேயே இருக்கின்ற கவலைக்கிடமான நிலைமை காணப்படுகின்றது.
வாழ்க்கையின் சகல துறைகளிலும் ஆண்கள் ஆதிக் கம் வகிக்கின்றனர். பெண்களில் சில பிரிவினர் ஆண் களுக்கு சமமான நிலைமையைக் கைப்பற்றி இருந்தாலும் கூட ஆண்களின் சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைக்கும் உட்படுகின்ற முறை தொடர்கின்றது. பெண்களை வதை ந்து ஒடுக்குகின்ற பிரதான குற்றத்தை இழைப்பவர்கள் கணவன் மார்களாவர். கணவனின் இம்சைகளுக்கும் ஒடுக்கும் முறைக்கும் உட்படும் பெண்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படக்கூடியதாக இருக்கின்றது. சில பெண்கள் கொடூரமான கணவனின் தாக்குதலுக்குப் பிறகு மானசீகமாக பெரும் வேதனை அடைகின்றர்கள். சில்ர் மது போதையிலிருக்கும் தமது கணவன்மார்களால் மிக மோசமாக இம்சிக்கப்படுகின்றர்கள்.
மனைவியை வதைத்தல்
மனைவியை வதைப்படுத்துவது, கணவனின் கேளிக்கை விநோதமான செயல்களாக இருந்து வந்துள்ளது. அவ னின் மனதிலிருக்கும் கோபதாபங்கள், உணர்வுகள் என் பன ஒன்றுமறியா மனைவியை அடிப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றது. சமுதாயத்தின் உயர் தட்டுக்களில் உள்ளவர்களும், அடித் தட்டுக்களில் உள்ளவர்களும் கூட சரீர ரீதியாகவும் மானசீக ரீதியாகவும் தம் மனைவி மாரை அவமதிப்பதில் பின் நிற்பதில்லை. வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பெண்கள் எவ்வித கொள்கையுமற்ற துஷ்ட கணவன் மார்களிடம் இருந்து விடுபட மார்க்கம் கிடையாது. அவளுக்குள்ள ஒரே முடிவு வீட்டை விட்டு கோர்ட்டின் கருணையை நாடு தலாகும்.
இருந்தாலும் இவ்விதமான நடவ்டிக்கைகளில் தைரியமாக ஈடுபடுவது ஒரு சில பெண்களே. விசேட மாக தமது குழந்தைகளுக்கு ஏற்படும் மானசீக அதிர்ச்சி தீய விளைவுகள் என்பவை காரணமாக விவகாரத்து செய் வதால் சமுதாயத்தில் ஏற்படும் பிழையான கண்ணுேட் டம் காரணமாக அதிகமான பெண்கள் இவ்விதமான நடவடிக்கை எடுக்க விரும்புவதில்லை. பெண்களுக்கு ஏற் படும் இந்த சமூக ஆபத்தை ஒரளவுக்காவது தீர்ப்பதற்கு இதற்கு ஆலோசனை வழங்குபவர்களை நியமிப்பது சில வேளைகளில் உதவியாக அமைகின்றது. எவ்விதமாயினும் கணவன் மனைவியை இபசிப்பதற்கும் நிந்திப்பதற்கும் வேறு வகை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் காரணங் கள் பலவாகும்.
ஆசிய பெண் களைப்போல் அல்லாது மத்திய கிழக்கு பெண்கள் கூடுதலான சுதந்திர ததை அனுபவிக்கின் ரூர் கள் மனைவியை இம்சிக்கு கணவனை ஒரளவு கட்டுப் படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்கள். மிக அண்மை யில் கைத்தொழில் மயமான ஆசிய நாடான முதலாளித் துவ ஜப்பானில் கூட பெண்களை இரண்டாந்தரமானவர் களாக நடத்துகின்றர்கள்
ஜப்பானியர்கள் அதிகமானேர் இன்றும் பெண்களை ஆண்கள் தம் விருப்பப்படி பாவிக்கும் சொத்தைப் போல கணிப்பிடும் அதே வேளையில் பெண்கள் தொடர்ந்தும்

மானசீக இன்பமாகும்
துன்பத்தை அனுபவிப்பது அவர்களின் விசேட குணம்சம் என்று நம்புகினருர்கள். அதனுல் ஜப்பான் பெண்கள் தமது கணவன் மாரின் அடக்குமுறையை பொறுத்துக் கொள்வதற்கு பழக்கப்பட்டுள்ளார்கள். சில ஆண்கள் தமது மனைவிமாரின் உடலை தமது சிகரெட்டை அணைப்ப தற்கு பயன்படுத்துவதாக செய்திகள் கூறுகின்றன. மிக துக்கமான விடயம் அவர்களில் அதிகமானுேர் இவ்வித மான அடக்கு முறையிலிருந்து விடுதலை பெற மார்க்கம் இல்லாமல் இருப்பதாகும். எவ்வளவு தான் வேதனைக்குரிய விடயமாக இருந்தாலும் அடக்கு முறைக்கு உட்பட்டா லும் ஜப்பான் பெண்கள் வளர்ந்து கொஞ்சமாவது தமது சுயாதீனத்தை பாதுகாத்து கொள்கிருர்கள் என்ருல் விவாகமாகி குடித்தனம் நடத்தும் இடத்திலாகும்.
பலாத்கார மனிதர்கள்
நிலப்பிரபுத்துவ கால ஜப்பானில் பலாத்காரம் புரி யும் கணவன் மார்களிடமிருந்து தப்பியோடும் பெண் களுக்கு பாதுகாப்பளிப்பதற்காக நாடு முழுவதும் பெளத்த பன்சாலைகள் இருந்தன. அக்காலப் பெண்களுக்கு குறைந்தபட்ச உரிமைகள் கூட இருக்கவில்லை 'ககே கொமி தேரா' என்று சொல்லப்படுகின்ற புத்த ஆலயங் களுக்கு கணவனின் அடக்கு முறையிலிருந்து தப்பியோ டிய பெண்களுக்கு துறவியாக மிக கஷ்டமான வாழ்க்கை வாழ வேண்டி ஏற்பட்டது.
டோக்கியோ நகரில் வதை இம்சைகளுக்கு உட்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கும், அவர்களுக்கு உத வும் நோக்கில் மத்திய நிலையம் ஒன்று கடந்த வருடத் தில் நிறுவப்பட்டது. கொடூரமான கணவர்களிடமிருந்து விடுபட்டு வரும் எந்த பெண்ணுக்கும் புதிய வாழ்க்கை வாழ்வதற்கு சந்தர்ப்பம் அளிப்பதற்கான, ஜப்பானில் இது போன்ற பகிரங்க மத்திய நிலையமொன்று இவ்வித மான சேவையை வழங்க முன் வந்தது முதன் முறையா கும்.
நகரத்தின் மேற்குப் பகுதியில் ஜென்ஜ"கி என்னும் பெயருடைய புதிய ஜனத் தொகை கூடிய வாணிப மத் திய பகுதியில் காணப்படும் இந்நிறுவனம் இரகசியமாக இயங்குகின்றது. பழிவாங்கப்பட்ட பெண்கள் அவர்களது கணவன்மார்களால் தேடிக் கொள்ள முடியாதவாறு இந் நிறுவனம் இரகசியமாக செயற்படுகின்றது. இதன் வாச லில் எந்நேரமும் பொலிஸ் காவல் ஏற்படுத்தப்பட்டுள் ளது.
பெண்கள் சுமார் 30 பேரும் அவர்களது பிள்ளைகளும் தங்குவதற்கான இடவசதி காணப்படுகின்றது. தங்குவது இலவசமாகும். ஆனல், இருவாசங்களுக்கே தங்க முடியும். அக்காலப் பகுதியில விவாகரத்து செய்வதற்கான ஆலோசனையும், வேலை தேடிக் கொள்வதற்கும் வேறு ஒரு இடத்தில் வாழுவதற்கான உதவியும் வழங்கப்படும்.
(சன் பத்திரிகையில் தொகுக் கப்பட்டது. 78-10-23)
இந்த மத்தியநிலையத்திற்கு வருகின்ற அரைவாசிப் பெண் களில் இவவிகமான கணவன்களின் மஃ8 வியராவர். மது பானம் அருந்திவெறிகொண்ட இந்தமனிதர்கள் தமது மனைவி யருக்கோ அல்லது குழந்தைகளுக்கோ மிக மோசமான அடக்கு முறையே கொடுக்கின்றர்கள். சில பெண்கள் குடும்ப வருமானத்தை வீண் செலவு செய்து பகிரங்க மாக வேறு பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண் களால் பாதிக்கப்பட்டவர்களாகும். வேறு பெண்களுடன் கள்ளத்தனமாக வாழ்வு நடத்தும் இவர்கள் விவாகரத்து செய்தலை நிராகரிக்கின்ருர் கள் இதற்கு காரணம் விவா கரத்து செய்யாமல் இருப்பதால் வேறு பெண்ணுேடு விவாகம் செய்து கொள்வதை தடுக்க முடியும் என்பதா es Lo.

Page 23
*f 隔W富砲 ANKYTA 2S23
O
*மனுசி” என்பது இந்தியாவில் டெல்லியில் இந்தி யிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் சஞ்சி கையாகும். ஏனைய 3ம் உலக நாடுகளில் மாதர் பற்றிய செய்திக்காக பலவித இயக்கங்கள், போராட்டங்கள் அவர்களின் அபிப்பிராயங்கள் என்பவற்றை தொகுத்துத் தருவது "புெண்ணின் குரல்" கொள்கைகளுள் ஒன்ருகும். எம் போன்ற நிலையிலிருக்கும் ஏனைய நாடுகளில் மாதர்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் என்பவை மூலம் நாம் பாடங்களை கற்றுக் கொள்ள முடியுமென்று நம்புகின்ருேம். அந்நாடுகள் மாதர் விடுதலைக்காக போராடுகின்றன. பல நாடுகளின் மாதர் மத்தியில் வளர்ந்து வரும் ஆதரவானது போராட்டத்திற்கு உறுதுணையாக அமையும் என்பது நிச்சயமாகும். **மறு’சியின் முதலாவது இதழில் வெளியிடப் பட்ட ஆசிரியர் தலையங்கத்தை நாம் கீழே த
கின்ருேம்.
எமது பார்வை
“மனுசி” பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் சஞ்சிகையாகும். அது எம்மவர் சகலரினதும் சிந்தனையில் காணப்படும். ஆனல் எப்போதும் சொல்லப்படாதவையும் அவற்றை கலந்துரையாடுவதற்கான முயற்சியாகும். சகல துறைகளும் பெண்களுக்கு பாரபட்சமாக அமைந்திருக்கும் இச்சமுதாய அமைப்பில் பெண்கள் என்ற வகையில் முகம் கொடுக்கும் கஷ்டமான பிரச்சினைகளை கூட்டாக தெளிவு பெற்றுக் கொள்வதற்கான முயற்சியாகும்.
பெண்களை எந்தவிதமான வேறு பாடும் அற்ற பிரிவின ராக கருத முடியுமா? கண கோத்திர பெண், இந்திய கிராம புற ‘தலித்’ கோத்திர பெண், தொழிற்சாலையில் வேலை செய்பவள், எழுதுவினைஞராக கடமையாற்றும் பெண், வைத்தியராக தொழில் புரியும் பெண், பல்கலைக்கழக மாணவி, மத்திய வர்க்க அல்லது தொழிலாள வர்க்க பெண், விமானப் பணிப் பெண், தாதி, முக்காடிட்ட முஸ்லிம் பெண் அல்லது விபச்சாரி ஆகியோரின் வாழ்க்கை தெளி வாக வேறுபட்டு காணப்படவில்லையா?
ஆண்களையும் பெண்களையும் வகைப்படுத்தும் காரணிகள் பலவாகும். வர்க்கம், சாதி, கல்வி, செய்யும் தொழில் போன்றவை. இன்னும் பல்வேறுப்பட்டவரலாற்று சக்திகள் போன்றவை இவற்றிற்கு காரணமாகலாம். இருந்தாலும் பெண்களின் அடக்குமுறை தன்மையும் அதற்கான அடிப்
 
 
 

படையையும் நோக்கும் போது காணக்கூடியதாக இருப்பது எமது பொதுப்பிரச்சினை. கஷ்டங்களுக்கு மிக அடிப்படை யான காரணமாக இருப்பது எங்களது பெண் தன்மை யாகும்.
பெண்களின் வாழ்க்கையில் ஒரே கடமையும் குறிக் கோளும் விவாகமாதலே என்ற அபிப்பிராயம் அவளுக்கு சிறு வயதிலிருந்தே முன் வைக்கப்படுகின்றது. பெண்கள் விவாகமாகின்றர்கள். இது எந்த சூழ்நிலையின் கீழ் என்பது கேள்விக்குரியதாகும். தனது கணவனை தெரிந்தெடுப்பதற்கு அவளுக்கு எவ்வளவு சுதந்திரம் காணப்படுகின்றது. விவாகம் ஆணினதும் பெண்ணினதும் மத்தியில் அசமத்துவமான தொடர்பாக மாறுவதற்கான காரணம் என்ன? தனது விவாகம் தோல்வியடைந்த ஒரு விதவை பெண், கைவிடப் பட்ட பெண் அல்லது விவாகரத்தானவள் என்ற அடிப் படையில் பெண்களுக்கு நடப்பதென்ன?
நாம் வீட்டுக்கு வெளியே வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் வீட்டு வேலைகள், குழந்தைகளை பராமரித்தல் என்பன எமது தலையிலேயே விடிகின்றது. எமது நாட்டில் கோடிக்கணக்காள பெண்களுக்கு இவ்வேலைகள் ஆரம்ப மாவது சிறு பராயத்திலே இருந்தேயாகும். அவர்கள் பாட சாலை செல்லும் விளையாடும் பருவத்திலாகும். வீட்டிலுள்ள வர்களுக்கு உணவு தயாரித்தல் அல்லது சகோதரனை பாட சாலை அனுப்புவதற்கான வசதிகளை செய்தல் போன்ற வற்றிற்கு தாயுடன் சேர்ந்து கஷ்டப்பட்டு உழைக் கின்ருேம். அதன் பிரதிபலன் என்ன? இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரியாத முழு ஜனத் தொகையில் 2/3 பங்கினர் பெண்களாகவே இருக்கின்றனர்.
இவ்விதமான பாரமான வேலைகளை செய்வதாக சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பெண்களுக்கு கூட அதன் முக்கியத்துவம் பற்றி தெளிவு கிடையாது. 'நீர் என்ன செய்கின்றீர்” என்று பெண்களிடம் விசாரித் தால் அதிகமாக அவர்களிடமிருந்து கிடைக்கும்பதில் “வேறு ஒன்றுமில்லை வீட்டு வேலைக்காரிதான்’ என்ற பதிலே கிடைக்கும். எம்மையும் நாம் செய்யும் வேலையையும் குறைத்து மதிப்பிடுவதற்கான காரணம் என்ன?
வீட்டுக்கு வெளியே உத் தியோகம் பார்க்கும்போது எம்மை எவ்விதம் நடத்துகின்றர்கள். உயர் கல்வி பெற்று உயர்ம்ட்ட உத்தியோகங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் என்று கணிப்பிடப்படுபவர்களை தவிர்த்து நம்மில் அதிகமானே ருக்கு ஆண்கள் செய்வதற்கு சமஞன வேலை செய்தாலும் வழங்கப்படுவது மிகக் குறைவான ஊதியமாகும். (சம சேவைக்கு சம சம்பளம் கொடுத்தல் என்ற கொள்கை

Page 24
22
ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் உண்மையான நிலைமை மேற் கூறப்பட்டதாகும்.)
பெண்களுக்கு கிடைப்பது மிக குறைவான ஊதியம் வழங்கப்படும் தொழிலும் குறைந்த பயிற்சி அவசியமான தொழில்களுமாகும். அதன் பிறகு வாழ்வு முழுதும் அதே மட்டத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். பயிற்சி பெறுவதற்கோ அல்லது திறமையைப் பெறுவதற்கு பெண் களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் மிக குறைவாகும். எந்த உத்தியோகத்தில் இருந்தாலும் நாம் மோசமான நிலையி லேயே இருக்கின்ருேம். ஏனென்ருல், வீட்டுக்கு புறம்பாக தொழிலில் ஈடுபட்டிருக்கும் அதே நேரத்தில் வீட்டு வேலையும் செய்யவேண்டி இருப்பதால் இரட்டை உழைப்பின் காரணமாக சரீர ரீதியாகவும் மானசீக ரீதியாகவும் எமது சக்தி அதிகளவு இவ்வேலைகளால் விரயமாகின்றது. இவ்வித மான நிலமையை அடிப்படையாகக் கொண்டு ஏற்படக் கூடிய அபிவிருத்திதான் என்ன?
புதிய வாழ்க்ன்கயொன்றை ஏற்படுத்துவதற்கு எங்களுக்கிருக்கும் தகுதியாக இருப்பது வாழ்க்கை மதிப் போடு கூடிய சமூக சேவையாகும். இருந்தாலும் அது எமக்கு பாரிய பிரச்சினையாக்கப்படுகின்றது, எமது உடலை பயன்படுத்தும் தகுதி, கட்டுப்பாட்டுக்கு எமக்கே அனுமதி கிடையாது. பெண்களினது உடல் தந்தை, என்ற அடிப் படையில் கணவன் என்ற ரீதியில் ஆணின் சொத்தாகவே கணிக்கப்படுகின்றது. ஆஞல், பயன்படுத்தப்பட முடியாத என்ற நில வரும் போது பாதுகாக்கப்படுகின்ற அல்லது ஒழுங்கில்லாத வகையில் பிரயோசனம் பெறும் ஒன்முக பெண்ணினது உடல் கணிக்கப்படுகின்றது. அளவுக் கதிக மான மகப் பேறு கிடைப்பதன் காரணமாக எமது செளக் கியம், சக்தி, வயதும் முதிர்ச்சியடைகின்றது.
அடக்குமுறை ரீதியாக நீண்டகால வரலாறு இருப்பது எமக்கேயாகும். எமது அடக்கு முறையின் சுபாவம் வேறு பட்டாலும் அதன் சாராம்சம் வேறுபடுவதில்லை. எமது பெண்மை குழந்தை உற்பத்தி தகுதியை கட்டுப்படுத்து வதற்காக சமூகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதிகமான நிறுவனங்கள், தந்திரங்கள் மற்றும் பண்பாட்டு அமைப்புக்கள் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பண் பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு தனியே பெண்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. சமூகவாழ்வில் எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு ஒரு வகையாகவும் ஆண்களுக்கு ஒரு வகை யாகவும் இரட்டை தன்மை காணப்படுகின்றது அதனலே யாகும். பலாத்காரத்திற்கும், கற்பழிப்புக்கும் நாம் உட் படுத்தப்படும் போது ஏற்படும் அவமரியாதை எம்மீதே சுமத்தப்படுகின்றது. பெண் பலாத்காராக கற்பழிக்கப் படும்போது குறை கூறப்படுவது அவள் மீதே (1ாகும். சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவது விபச்சாரி மட்டு மன்றி விபச்சாரத்தில் ஈடுபடும். ஆண் தனிமைப்படுத்தப் படுவதில்லை.
பெண்ணுக வாழுதல் என்பது நிரந்தரமாகபய பிராந்தி யோடு வாழுதல் என்பதாகும். அடக்குமுறை ஒடுக்குமுறை களுக்கும், பலாத்கார கற்பழிப்புகளுக்கும், பெண்கள் மேற் கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் சமூகத்தில் பழிச் சொல் கிடைக்கும் என்பதற்காக நாம் பயத்துட

னேயே வாழ்கின்ருேம். எதை செய்வதென்ருலும் இருண்ட பின் வீட்டுக்கு வெளியே இருப்பதற்கு தனியாக பயணம் செய்வதற்கு, வேற்று ஒருவரோடு இருப்பதற்கு நாங்கள் பயப்படுகின்ருேம். எமது மனதில் எழும் அபிலாஷைகளை நாமே புரிந்து கொள்வதற்கு, அதனை நேசிப்பதற்கு அதனை எண்ணி மகிழ்வதற்கு ஏன் வாழ்வதற்கு கூட நாம் பயப்படு கின்ருேம்.
தடைப்படுத்தப்பட்டிருக்கும் எந்த விடயங்களிலும் எவ்வளவு தூரம் நாம் எச்சரிக்கையாக நடந்தாலும் எம்க் கெதிராக குறி வைக்கப்படும் கல்லெறி தவறுவதில்லை. எந்த நாளும் எந்நேரமும் பஸ்களில் பிரயாணம் செய்யும் போதும், பாதைகளிலும் வேலைத் தலங்களிலும் வீடுகளிலும் எம்மை அவமானத்திற்கும் நிந்தனைகளுக்கும் உட்படுத்துகின்ருர் கள். அது நாம் வாழுகின்ற தன்மையாகும், அதற்கான காரணங்கள் என்ன? பெண்ணுனவள் எவ்விதம் இறக் கின்ருள். பெண்கள் எத்தனை பேர் பலாத்காரம் மூலம் கால மாகியுள்ளார்கள். தாம் கஷ்டப்பட்டு வேலை செய்யும் சமை யல் அறையில் தீ விபத்துக்குள்ளானவர்கள் எத்தனை பேர்? வயல், சேனைகள் பொலிஸ் நிலையங்கள் வீடுகள், வீதிகளில் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் அல்லது, நிராசை மூலம் தமது உயிரை மாய்த்துக் கொண் டவர்கள் எத்தனை பேர்? வாழ்க்கையை தொடருவதற் காகவும் உயிரை பாதுகாத்து கொள்வதற்காகவும் விபச் சாரிகளாக மாறியுள்ளவர்களும் குற்றச் சிெயல்களில் ஈடு பட்டவர்களும் இதில் ஈடுபடுவதற்கான காரணங்கள் என்ன? அதிகமாக பெண்கள் துன்பங்களுக்கு ஆட்பட்டு உயிரையே மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஏழ்மை, போசாக்கின்மை கல்வியறிவின்மை, மாயை கருத்துக்களை வழிபடுதல் போன்றவற்றின் சுமை பெண்கள் மீது சுமத்தப்பட்டிருப்பது ஏன்? பெண்கள் மத்தியில் வேலை யில்லாப் பிரச்சினை மிக உக்கிரமடைந்திருப்பதற்கான காரணங்கள் என்ன?
இவை சகல் தும் வெறுமனே எமது சொந்த அனுப வத்தின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் அல்ல. கடந்த கால பெண்களின் வாழ்க்கையும், நிலைமையும் வர வர மிக மோசமாக சீரழிந்து இருப்பதற்கான பயப்படுத்தும் வகையி லான சாட்சிகள் இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி ஏற்படுத்தப்பட்ட கமிஷன்கள் மூலம் மற்றும் விஞ்ஞான
ரீதியான ஆய்வுகள் மூலமும் முன் வைக்கப்பட்டுள்ளன.
இவை சகல தும் நடைபெறும் போது இவற்றிக்கு இடம் கொடுத்து செயலற்றவர்களாக, மெளனிகளாக இருப்பது ஏன்? படிப்படியாக அதற்கு பழக்கப்பட்ட பிரி வினராகப்பெண்கள் மாறிவிட்டனர். நாம் முகம்கொடுக்கும் விசேடத்துவம் காரணமாக எமதுபோராட்டம் மிகப்பலவீன மடைந்த நிலையில் உள்ளது. எமது அடக்கு முறையை ஆயுத மாக மாற்றியுள்ளவர்களோடு தனிப்பட்ட முறையில் நாம் மிகவும் நெருக்கமாக நம்மை இணைத்துக் கொண்டுள்ளோம். காதல், நிலையான வாழ்க்கை என்பவற்றுக்காக அவர் களுக்கு வாலாக மாறியுள்ளோம். இவற்றினல பொருளா தாரமாக இருந்தாலென்ன மானசீக உணவாக இருந் தாலென்ன பாலியலாக இருந்தாலென்ன "தனிப்பட்ட" பிரச்சினை என்று கருதுவதற்கு நாம் பழக்கப்பட்டு விட் டோம். ஆகவே நாம் முயற்சிப்பதெல்லாம் தனிப்பட்ட

Page 25
செலவுகளை தேடிக் கொள்வது மாத்திரமே நிலைமைக்கு ஏற்றவாறு நடந்துக் கொள்வதே. பல விதமான அடக்கு முறைகள்ால் இணைக்கப்பட்டிருக்கும் நாம் அவர்களின் தேவைகள் - கோரிக்கைகளுக்கேற்ப நடந்து கொள்வதற்கு கூடுதலான முறையில் முயற்சிக்கின்ருேம்.
இதன் விளைவாக நம்மை நாமே அடக்குமுறைக்கு சுய விருப்போடு உட்படுத்துவதற்கு ஆயுதமாக இருக்கின்ருேம் நாம் செய்யாத விடயங்களை நிறைவேற்றுவதற்கு துணி கின்ற மற்றப் பெண்களை நாம் குற்றம் சாட்டுகின்ருேம். நாம் வாழ்ந்த பிரச்சினைக்குரிய வாழ்க்கையையே எமது பிள்ளைகளும் வாழவேண்டுமென்று வற்புறுத்துகின்ருேம்.
நாம் தனித்தனியாக போராடுகின்ருேம். ஒற்றுமை யாக போராடுவதன் மூலம் வெளிப்படும் சக்தியை புரிந்து கொள்வதில் பின் நிற்கின்ருேம். அவ்விதமான சக்தி தனிப் பட்ட பிரச்சினை என்று ஒதுக்காது கூட்டாக சிந்தித்து செயலாற்றும் போதே உருவாக்கப்படும். அவற்றை நாம் தனிப்பட்ட பிரச்சினை என்று கருதுவதன் காரணம் அவற் றை குறைத்து மதிப்பிடுவதஞலேயாகும். எமது தனிப் பட்ட பிரச்சினை அரசியல் சமூகப் பிரச்சினை என்று புரிந்து கொள்ளவேண்டும். தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் நாம் அரசியல் உருவத்தை கொடுக்க வேண்டும். அரசாங்க, அரசியல் சட்டங்களிலும் நீதித்துறை சட்டங்களிலும் பெண்கள் பிரச்சினை பற்றி கூறப்படுபவை வெறும் எழுத் துக்களாகவே இருக்கின்றன. அரசியல் சட்டங்களில் எமக் களிக்கப்பட்டிருக்கும் சமத்துவம் ஒரு மாயையாகும். அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. சில சில உரிமைகள் கிடைத்திருந்தாலும் கூட அவை உயர் மத்திய வர்க்கத் திற்கும் மத்திய வர்க்கத்திற்கும் வரையறுக்கப்பட்டே காணப்படுகின்றது. இவ்விதம், இவ்வரையறுக்கப்பட்ட உரிமைகள் கிடைப்பதால் பெண்கள் பிரச்சினை பற்றிய தாக்கம் பின் போடப்பட்டுள்ளது. அது போலவே (J) (Lus களின் வாழ்க்கையும், நிலையும் வர வர சீரழிந்து செல்லும் அதே நேரத்தில் சுரண்டலை கட்டுப்படுத்துவதிலும் (ஆ) சகல பெண்களும் முகம் கொடுக்கும் பொதுப் பிரச்சினையை உணர்ந்து கொள்வதிலும், மத்திய வர்க்கப்பெண்களை தடுப் பதிலும் இந்த வரையறுக்கப்பட்ட உரிமைகள் வழங்குவது இவற்றை தடுப்பதற்கு ஒரு காரணமாகின்றது.
பெண்களின் பிரச்சினையை அடிமட்டத்திலிருந்து பார்க் கின்ற காலம் தற்போது ஆரம்பித்துள்ளது. எமது சுதந் திரத்தை மேலும் விரிவுபடுத்துவது அவசியமானல் புதிய வாழ்க்கைப்போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகிக்கக் கூடிய நாட்டின் உழைக கும் வர்க்கப் பெண்கள் மீது எமது கவனம் செலுத்தப்படவேண்டும்.
சமூகத்தின் மூலதனமானது அவர்களின் உழைப்பின் மூலமே உருவாக்கப்படுகின்றது. இந்த உழைப்பு சக்தி மூலமே அவர்களுக்கு உயர்வும், சக்தியும் கிடைத்துள்ளது.
இந்த அநீதியான சமூக அமைப்பில் அடிப்படையான சமூக அமைப்பில் அடிப்படையான áFelpas மாற்றத்தை ஏற்படுத்தும் தலைமைத்துவமும் போராட்டத்தையும் வழங்க கூடியவர்கள் அவர்களேயாகும். வர்க்கம் சாதி சமய அல்லது இனம் என்பவற்றின் அடிப்படையில் எழும் சகல விதமான சுரண்டலையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான போராட் டத்தை வெற்றிக்கு கொண்டு வரமுடியும். புதிய சமுதாயத்

திற்கான இந்தப்போராட்டத்தில்பெண்கள் ஒன்றுபடுவதன் மூலமேயாகும். அவ்விதமான புதிய சமுதாயத்தில் அடிப் படையான அசமத்துவமான பெண் ஆண் அசமத்துவ முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
இன்று நாம் பெண்களுக்கு மேலும் மேலும் வேலை வாய்ப்பு வேண்டும், ஆண்களைப் போல் பெண்களையும் சம மாக நடத்த வேண்டும் அல்லது இதனைவிட மேலும் அவர் களோடு போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு வேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைக்குமளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம்.
அதற்காக, சிறு பிரச்சினைகளையும் மீள ஆராய்ந்து பார்ப்போம். விடயங்கள் மாற்றமடையாமல் இருப்ப தில்லை. அவை மாற்றமடைகின்றன என்ற கருத்தின் அடிப் படையில் எமது செயற் குழுவும் பெண்களைப் பற்றி அறிந்து கொள்வதில் மாத்திரமல்ல அவர்கள் வாழ்வதற்கேற்ற சமூக முறையை வரையறுக்கவும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ருேம். f
ಜ್ಞ&ಜ್ಞೆ
பெண்கள்
இரு வேறு
உலகங்களில்
影
ஆசிரியர் : மைதிலி சிவராமன் தமிழக ஜனநாயக மாதர் சங்க
வெளியீடு.
இந்நூல் பற்றிய மதிப்பீடு
அடுத்த இதழில் வெளிவரும்.
OY 滨 ஐ பெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமை 絮 தீராது. י"* i_j8 שח 怒
உமைப்ப நோம் * ழபபு நேர 鬆 அமெரிக்கப் பெண்கள் சம உரிமை பெற்றுவிட்டதாக பலர் எ ண் ணி க் 2: கொள்கின்றனர். ஆனல் அவர்களே * சராசரியாக நாள்தோறும் 16 மணி 滨 நேரம் வேலை செய்கின்றனர் என அமெ 婆 ரிக்க வங்கியின் மதிப்பீடு ஒன்று கூறு 茨
滨
ألمحه
ܛ
Y、
கிறது:
issississistics&SGSGSSSSSSSSSSSSSSSS353

Page 26
1979-03-04 தினத்தன் மாதர் கருத்தரங்கில் கலந்து ஏற்றுக்கொள்ளப்பட்
1. இப்போது அரசாங்க சேவையிலீடுபட்டிருக்கும் பெண் களுக்கான பேறு கால விடுமுறை கால எல்லை ஆறு கிழமைகளாக கணிக்கப்படுகின்றது. இந்த கண்ப் பீட்டுக்குள் அரசாங்கத்தின் சகல விடுமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு பெண் ணினதும் முந்திய வருடத்தில் மீதப்படுத்தப்பட்ட ஒய்வு விடுமுறைகள் இந்த பேறுகால விடுமுறையில் கழிக்கப்படும். இருந்தாலும், தனியார் துறை பெண் கள் சம்பந்தமான பேறுகால விடுமுறையை கணிப் பிடும்போது வேலை செய்யும் 42 Nநாட்கள் அவர் களுக்கு உரியதாகும். உலகில் சில நாடுகளில் பேறு கால விடுமுறை 12, 16, 24 கிழமைகளாகக் கணிப் பிடப்படும்போது இந்நாட்டு அரசாங்க துறைப் பெண்களுக்கே பேறுகால விடுமுறை தொடர்பாக அநீதி இழைக்கப்படுவதால், சேவையிலீடுபட்டிருக்கும் தாயினதும் பிள்ளையினதும் நோயற்ற செளக்கிய நிலைமையை பராமரிப்பதற்கு உதவும் வகையில் இப் போதிருக்கும் பேறுகால விடுமுறையை 12 கிழமை கள் வரை கூட்ட வேண்டும்.
2. நிறுவன சட்டக்கோவை X11 வது அத்தியாயம் 17.2 வது பிரிவுப்படி வேலை வாய்ப்புப் பெற்ற 9 மாதங் கள் முழுமையாக பூர்த்தி செய்யாத பெண்கள் பேறு கால சலுகைகள் உரிமையற்ற நிலையை கணக்கில் எடுத்து விசேடமாக விவாகம் முடித்த கர்ப்பிணிப் பெண்களை அரசாங்க சேவையில் இணைத்துக்கொள் ளும்படியும் இதனை மனித உரிமைகளே கட்டுப்படுத் தும் செயல் என கணக்கில் எடுத்து புதிதாக வேலை வாய்ப்புப் பெற்ற பெண்களுக்கு உரிய பேறுகால விடுமுறையும் கிடைக்கும்படியாக நிறுவன் சட்டக் கோவையில் X11ஆம் 17.2 பிரிவு திருத்தியமைக்கப் படவேண்டும்.
3. நிறுவன சட்டக்கோவை XI வது அத்தியாயம் 17.1 பிரிவுப்படி சட்டரீதியாக விவாகம் முடிக்காத அர சாங்க சேவையில் ஈடுபட்டிருக்கம் பெண்களுக்கு குழந்தை பேறுகாலத்தில் பேறுகால விடுமுறை இல் லாமல் செய்யப்பட்டிருப்பது மேலோட்டமாக பார்க் கும்போது நன்மை தரும் தன்மையினதாக காணப் பட்டாலும் யதார்த்தபூர்வமாக பிரச்சினையை நோக் கும்போது மனித உரிமை பறி போவதற்கு ஒத்த செய்கையாகையால் சட்டரீதியாக விவாகமாகாத பெண்களுக்கு குழந்தைப் பேறு கிடைத்தல் சட் டத்தை மீறுதல் என்று மாத்திரம் கருதாது தரம் பிரிக்கப்பட்ட அரசாங்க சேவையில் ஈடுபடுத்தப்பட் டிருக்கும் பெண் களைப் போன்று பேறு கால விடுமுறை கிடைக்கும்படி இப்பிரிவை மாற்றியமைக்கவேண்டும்.
4. மாற்று சேவையாளர்கள் மூலம் சேவையை பூர்த்தி செய்யும் சேவைகளில் (உ+ம்: தட்டெழுத்து, சுருக்

ாறு அரசாங்க சேவை |ரையாடலுக்குட்படுத்தப்பட்டு ட தீர்மானங்கள்.
10.
கெழுத்து குமாஸ்தா போன்றன) ஈடுபட்டிருக்கும் பெண் சேவையாளர்கள் குழந்தைப் பேறுக்குப் பின் தம்து சொந்த விருப்பத்தின் பேரில் வருடத்துக்கு அரை ஊதியத்தோடு விடுமுறை எடுப்பதற்கும், அக் காலத்தில் அப்பெண் சேவையாளரின் கடமையைச் செய்கின்ற மாற்று சேவையாளருக்கு மீதி அரைவாெ ஊதியத்தை செலுத்துவதற்கு ஏற்பாடுசெய்து கடமை ரீதியிலும் பேறுகால் விடுமுறையிலிருக்கும் அச்சேவை யாளருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக் கைகளை மேற்கொள்ளவேண்டும்.
கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு வாகன நெருக் கடி காணப்படும் சந்தர்ப்பங்களில் பஸ், புகையிரதங் களில் பிரயாணம் செய்வதில் ஏற்படும் பிரச்சினைகள், அபாயங்களை கருத்தில்கொண்டு கர்ப்பிணியாக இருக் கும் காலப்பகுதியில கடமைக்கு சமுகமளிக்கும் போதும் கடமை முடிந்து செல்லும்போதும் 30 நிமி டங்கள் வீதம் ஒரு மணித்தியாலம் வழங்கப்பட வேண்டும். ܫ
கணவன் அரசாங்க சேவையிலில்லாத அரசாங்க சேவையிலுள்ள பெண்ணுெருத்தி இறந்தால் அவளது பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால், அர சாங்க சேவைப் பெண்கள் இறந்தால் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக மேற்சொல்லப்பட்ட நிலையை மாற்றியமைப்பதற்கு மனைவியை இழந்த தபுதாரனுக்கும் பிள்ளைகளுக்கும் ஓய்வூதிய நிதிப் பங்கை வழங்கும் முகமாக இதில் ஆண் பிரிவினருக்கு இருக்கும் உரிமை போலவே பெண்களைப் பொறுத்த வரையிலும் நடைமுறைப்படுத்த தாமதமின்றி நட வடிக்கை எடுக்கவேண்டும்.
தாதி, ஆசிரியை போன்ற பல தரங்களைக் கொண்ட சேவைகளில் 20 வருட காலங்கள் ஈடுபட்ட சகல பெண்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
வீட்டு சேவையாளர்கள் பற்ருக்குறை காரணமாக குழந்தைகளையுடைய அரசாங்க சேவையில் ஈடுபட் டிருக்கும் பெண்கள் கடமைக்கு செல்வதால் முகம் கொடுக்கும் பிரச்சி%னகளை கருத்திற்கொண்டு பிரதான நகரங்களில் அரசாங்க சேவையில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையங் களை நடாத்த அரசாங்கம் முன்வரவேண்டும்.
வீட்டுப் பெண்களுக்கு நவீன மனையியல் பொருட்களை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்தவேண்டும்.
அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ள பெண்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு ஒரு மார்க்க மாக உத்தியோகபூர்வமான சீருடை வழங்கப்பட வேண்டும். 수

Page 27
குழந்தைத்
சிறுவர் ஆண்டு பற்றி அதிகமாக எழுதப்படுகின்றது. இத்தருணத்தில் பாடசாலை செல்லும் வயதில் தொழிலில் ஈடுபட்டு சுரண்டலுக்கு உட்படும் சிறுவர்கள் பற்றி சிந் திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உண்மை பாகவே மிக மலிவாக உடல் உழைப்பை விற்பவர்கள் என்ற அடிப்படையிலும், மிக இலாபத்தை உழைத்துக் கொடுப்பவ்ர்களாகவும், மோசமான சுரண்டலுக்கு உட் படுகின்றவர்கள் என்ற அடிப்படையிலும் முதல் வரிசை யில் இருப்பவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.
சிறுவர் அடிமை முறையை நாம் இன்றும் அதிகமாக காணக்கூடியதாக உள்ளது. சட்டத்திற்கு முரணுன வகை யில் வீடுகளில் பெருந்தொகை சிறுவர் சிறுமியர் ஒரு நாளில் அதிகமான மணித்தியாலங்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு உழைப்பில் ஈடுபடுகின்றனர். ஒரளவு பாது காப்பு பெற்றிருந்தாலும் கூட இச்சிருர்கள் கொடூரமான வதை, இம்சைகளுக்கும் தண்டனேகளுக்கும் உட்படு கின் ரூர்கள்.
இவற்றிற்கு மேலாக பல்வேறுபட்ட தொழில்களில் ஈடுப்டுத்தப்பட்டுள்ளார்கள், 14 வயது சிறுவர்கள் கூட சட்டரீதியாக சில தொழில்களில் ஈடுபட்டிருப்பது தொழி லாளர் கசட் மூலம் தெரியவந்துள்ளது. உதாரணமாக, தேயிலே, இறப்பர், தென்னே ஆகிய பெருந்தோட்டங்களி லும் மற்றும் ஏற்றுமதி தொழிற் துறைகளிலும் தீப்பெட்டி
தும்பு போன்ற தொழில்கள், செங்கல், ஒட்டு உற்பத்தித் தொழில்கள் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படும் இவ்விளம் சிருர் சுள் "குழந்தைத் தொழிலாளர்கள்’ என்று குறிப் பிடப்படுகின்ருர்கள். இவர்களுக்கு சம்பள நிர்ணய சபை மூலம் குறைந்த பட்ச ஊதியம் நியமிக்கப்பட்டுள்ளது,
இத் துறைகளில் இச்சிறுபிள்ளைகள் உழைப்பில் ஈடு படுத்தப்பட்டிருக்கும் அதேவேளேயில் நாடு முழுவதும் போசன சாலேகள்,சிற்றுண்டிச்சாலைகள்,கம்பனிகள் போன்ற
 
 
 

ܠ=
தொழிலாளர்
வற்றில் வேல்களில் ஈடுபட்டுள்ளார்கள். (பொருட்கள் "பெக் செய்தல், வகைப்படுத்தல் என்பன.)
பலவிதமான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இச் சிருர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அப் பிரச்சினைகள் பற்றி "பெண்ணின் குரலுக்கு" அறி விக்கும்படி வாசகர்களே கேட்டுக்கொள்கின்ருேம். அவ் விதம் தகவல் கொடுப்பதனுல் எமது சஞ்சிகை மூலம் அவற்றை அம்பலப்படுத்தி சிறுவர் அடிமை முறையை தவிர்க்க அவர்கள் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதிலி ருந்து விடுபட பெண்ணின் குரலின் மூலம் முயற்சிகளே மேற்கொள்ளமுடியும்.
■エ
பண்கள் பற்றி இரு தீர்மானங்கள்
பெண்களுக்கு சம சம்பளம் அளிக்கும் கொள்கை நகல் ஒன்றை தயாரிக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக்கொள் ளும் பெண்ணின் குரல் ஸ்தாபனம் அதனே தனியார் துறையிடமும் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்துகின்றது. நாட்டின் அரசியல் சட்டத்தில் ஆண்கள் பெண்கள் என்ற அடிப்படையில் பாரபட்சம் காட்டலுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தாலும் விவசாயம், கைத்தொழில் பெருந்தோட் டத்துறைகளில் இன்னும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வேறுபட்ட ஊதியம் வழங்குவது துரதிர்ஷ்டமான ஒன்ரு கும். சட்டப்படியான குறைந்த பட்ச சம்பளம் வ்ழங் காது விவசாயத் துறையில் பெண்களுக்குக் குறைந்த வேதனம் வழங்கும் பாரம்பரிய பழக்கம் காணப்படுகின் றது. இருந்தும் அரசாங்கத்தினுல் ஏற்படுத்தப்பட்டிருக் கும் சம்பள நிர்ணய சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக் கும் துறைகளிலும் குறைந்தபட்ச வேதனம் சம்பந்தமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு காட்டுவது கவலேக் குரிய விடயமாகும். ஆண்களைவிட அதிகமான மணித்தி யாலங்கள் வேஃலசெய்யும் அதுவும் குறைந்த ஊதியம் பெறும் பெருந்தோட்டத்துறை தொழிலாளரைப்பொறுத் தவரையில் இது விசேடமாக முதன்மையானது. மகப் பேறு விடுமுறையும் வேஃலத்தலங்களில் பெண்கள் சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ளும் சலுகைகளும் தொடர்பான தொழிலாளர் சட்டங்கள் சரியானபடி கடைப்பிடித்தலே உத்தரவாதப்படுத்தும்படியும் விசேடமாக பெண் கள் சேவையாற்றும் தொழிற் தலங்களிலும் (சட்டவிரோத மாக வீடுகளிலும், சாப்புகளிலும் சேவை செய்யும் பெண் களுக்கு குறைந்தளவு சலுகைகளாவது வழங்கப்படாத வேலேத்தலங்களில்) சிறந்த திறமையான தொழிற்தலங் களிலும் ஆய்வுகளே மேற்கொள்ளும்படி அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்ருேம், சிறுகுழந்தைகளினது தேவையை
(மிகுதி 26ஆம் பக்கம்)

Page 28
26
சம்பள வேறுபாடு
பெண் தொழிலாளர்களுக்கு சம சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்று, அநேக ஆலோசனைகள் வழங்கப்பட்டா லும் சம்பள சபையின் மூலம் நிர்வகிக்கப்படும் முயற்சி களில் வேலைவாய்ப்பு பெற்றிருக்கும் பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கும் அநீதியை அரசாங்கம் தொடர்ந்து கொண்டேயுள்ளது. 31க்கும் மேற்பட்ட பல துறைகளுக் கும் அரசாங்கத்தினல் சம்பள சபைகள் ஏற்படுத்தப்பட் டுள்ளது. பெருந்தோட்டத்துறை பலவித தொழில்கள் (விடுதி பராமரிப்பு, திரைப்படத் தொழில் போன்றவை) மற்றும் நிறுவனங்கள் உட்பட இத்துறைகளில் வேலை செய்பவர்களுக்கான் குறைந்த பட்ச சம்பள அளவு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையினுல் கட்டுப் படுத்தப்படும் 13 தொழில் முயற்சிகளில் சேவைசெய்யும் பெண்களுக்கும் ஆண்களுக்குமான சம்பள வேறுபாடு கீழே காட்டப்படுகின்றது.
ஆண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திலும் பார்க்க 25%த்துக்கு குறைவான ஊதியமே இவர்களுக்குக் கிடைப் பது புள்ளிவிபரங்கள்மூலம் தெளிவாகின்றது. தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் பெண்களின் மீதான அநீதியான சரண்டலை நோக்கும்போது இது மிகத் தெளி வாகத் தெரிகின்றது. கொழுந்து பறித்தலில் அரிதாக ஈடுபடும் ஆண்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக கொழுந்து பறித்தாலும் அதிகமான ஊதியமே வழங்கப் படுகின்றது. கொழுந்தை தொழிற்சாலைக்கு எடுத்துச் சென்று அதனை நிறுத்து ஒப்படைக்கும்வரை அதற்காக காத்திருக்கும் ஒன்று அல்லது இர்ண்டு மணித்தியாலங் களுக்கு பெண்களுக்கு எவ்வித கூலியும் கொடுக்கப்படுவ தில்லை. இது பெண் தொழிலாளர்களை இன்னெரு முறை யில் சுரண்டுவதாகும். குடும்பத்தில் முழுப்பாரத்தையும், அதனை நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ள பெண்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்குவது மிக மோசமான அநீதி யாகும்.
தொழிற்துறைப்பகுதியில் பெண்களுக்கும் ஆண்களுக்கு மிடையிலான ஊதிய வேறுபாடு 8% தொடக்கம் 16% மாகும். சம்பன் சபையின்கீழ் நிர்வகிக்கப்படுகினற கீழே குறிப்பிடப்படாத வேறு தொழில் முயற்சிகளுக்கிடையில் பிஸ்கட, சொக்லட் தொழிற்சாலைகளில், பேக்கரிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் (A) பயிற்றப்பட்ட, அரை பயிற்றப்பட்ட (B) பயிற்றப்படாத (C) Currivil பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளார்கள், இவை சகலவற்றி pyt 'பெண்கள் B, C என்ற இரு பிரிவுகளாக அனுமதிச் கப்பட்டுள்ளார்கள். குறைந்தபட்ச ஊதிய அளவு அல்லது சேவை ஒப்பந்த சட்டங்களால் நிர்வகிக்கப்படாத வீட்டு வேலைகள், விவசாயம், மற்றும் பலவிதமான தொழிற் பிரிவுகளில் பெண் களை ஈடுபடுத்தி வேலை வாங்கப்படுகின் முர்கள் என்று சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய விடயமல்ல.

தொடர்ந்து நிலவுகிறது
பெண்களின் சமவுரிமை இலங்கையில் எத்தனை விகிதம் ?
குறைந்தபட்ச நாட் சம்பளம் - ஆகஸ்ட் 1978
உற்பத்தியும் ஆண் பெண் வேறுபாடு
தொழிலும் 5.3. ரூ. ச. விகிதத்தில் ஒட்டு பீங்கான் தொழில் 9-63 8-46 12% தென்னம் பொருள் 9-19 7-60 17% தும்புத் தொழில் 8-74 8-24 5.7% தீப்பெட்டி 9-09 8-3 8.7% நெற்குத்துதல் 7-70 5-95 22% றப்பர் (வெளிநாட்டுஏற்றுமதி) 11-46 10-40 9.2% புகையிலை 7-88 7-00 11%
றப்பர் பிளாஸ்டிக்பொருட்கள் 10-94 9-19 16%
பெருந்தோட்ட மற்றும் விளைபொருட்கள்
தேயிலை 8-83 8-66 24% இறப்பர் 8-44 6-48 23% தெங்கு 8-44 , 6-26 25% ஏலம் 5-77 4-20 15% கொக்கோ, மிளகு 7-58 5-51 27%
LSLSLSSSLLLLS
ப்ெண்கள் பற்றி இரு. (25ம் பக்கத் தொடர்ச்சி)
பூர்த்தி செய்வதற்காக வேலையிலிருந்து நீங்கி இருக்க வேண்டும் என்று கருதும் சந்தர்ப்பத்திலும், கல்வி விடு முறை மற்றும் வெளிநாட்டு புலமைப்பரிசில்கள் பெற்றுக் கொண்டு வீட்டுத்தலைவன் வெளிநாடு செல்லும்போது கணவனுடன் செல்வதற்கும் வேலைசெய்யும் பெண்களுக்கு விடுமுறை வழங்கப்படவேண்டுமென்று கேட்டுக்கொள் கின்ருேம், மாலை 6.00 மணியிலிருந்து கால 6.00 மணி வரை பெண்கள் சேவையாற்றும் விதத்தில் சாப்பு காரி யாலய சேவை சட்டங்கள் திருத்தியமைக்கப்படவேண்டும்.
ம்த்திய கிழக்கில் வேலைவாய்ப்பு ப் பெறும் பெண்கள் னது எண்ணிக்கை வளர்ந்துகொண்டு போவதால் இந்த குடியகல்வு பற்றி அரசாங்கம் கூடிய சிரத்தை எடுக்க வேண்டும். இவ்விதம் மத்திய கிழக்கு வேலைக்கு செல்லு பவர்களை சேவையில் இணைத்துக் கொள்ளுதல், ஊதியம் வழங்கல், வேலை செய்யும் ஸ்தானம் என்பவை பற்றி அரசு கடுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்படியும் சேவை ஒப்பந்தம், வேலை செய்யும் நிலமை, பெண்களின் நன்மைக்காக எச்சரிக்கையாக இருத்தல் என்பவற்றுக் கான மத்திய கிழக்கில் இலங்கையி: பி: திநிதி ஒருவரை நியமிக்கும்படி நாம் ஒரு தீர்மான த்தை முன்வைக்
கின்ருேம்.
- மாதர் குரல் ஸ்தாபனம்

Page 29
25-3-79இல் நடைபெற்ற பெண்ணின் குரல் (காந்தா ஹண்ட) கூட்டத்தின் பின் விடுக்கப்பட்ட அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
அண்மையில் விளம்பரம் செய்யப்பட்ட பஞ்ச கல் யாணி போட்டியை காந்தா ஹண்ட என்னும் பெண்கள் சங்கம் அவர்களது அழகுக்கு பரிசளிப்பதென்பது பெண் ககள இழிவு படுத்தும் வகைவில் நடத்தப்படும் ஆடு மாடு களின் அணிவகுப்பேயொழிய வேருென்றுமல்ல என்றே நாம் நினைக்கின் ருேம் இத்தகைய அழகுப் போட்டி களானது பொருட்களின் விளம்பரத்திற்கான வியாபாரத் தந்திரமே இச்சந்தர்ப்பத்தில் முகத்திற்குப் பூசும் பவுடருக்
கான விளம்பரமாகும்.
பொருடகளின் விளம்பரத்திற்காகவும், வியாபாரப் பெருக்கத்திற்காகவும் பெண்களை பாலியல் பொருட்களாக ஆக்கி அவர்களை இழிவுபடுத்தலுக்கு எதிராக இன்று உல கம் முழுவதும் எதிர்ப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று பெண்ணின் நிலையாது அவள் சமூகத்தில் என்ன பங்கு வகிக்கிருள் என்பதைக் கொண்டு கணிக்கப் பட வேண்டுமேயொழிய அவளது உடலமைப்பையோ அழகையோ கொண்டல்ல இந் நாட்டின் பொருளாதார அரசியல் சமூக வாழ்விலே ஆண் அகப் போன்றே பெண் களும் சம இடம் வகிக்க முடியும் என்று பல இடங் களிலே நிரூபித்துள்ளார்கள். இவர்கள் தாங்கள் மற்ற வர்களுக்கு பணிந்து நடக்கும் நிலைக்கு படிப்படியாக தள் ளப்படுவதையும் வெறும் பஞ்ச கல்யாணிகளாகவோ அல் லது காமப் பொருளாகவோ ஆக்கப்படுவதை எதிர்க்கின்ற ഞr',
1. பஞ்ச கல்யாணி போட்டியை நடத்த விரும்புப வர்கள் உடனடியாக இந்த அழகுப் போட்டியை இரத்து செய்யுமாறு கேடகிருேம்.
2. ஏனைய ஸ்தாபனங்களையும் எமது இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஒத்துழைக்க அழைக்கின்ருேம்.
3. மேலும் தம்மையே இழிவு படுத்தும் இப்போட்டி யில் பங்கு பற்ற வேண்டாமென இளம் பெண்களை கேட் டுக் கொள்கிருேம்.
4. இத்தகைய சம்பவங்களுக்கு எதிர்ப்பு காட்டுமாறு பொது மக்களை வேண்டுகிருேம்.
பாகுபாடுகளினல் அல்லற்படும் இச் சமூகத்தை ஆண் பெண் என்ற வித்தியாசத்தைக் காட்டி மேலும் பாகுபடுத்துவது இச்சமூகத்தினர் மீது சுமத்தப்பட்டு வரும் துன்பங்களையே காட்டுகின்றது. காலனித்துவ ஆட் சியில் நாம் பெற்று, தொடர்ந்து காட்டப்படும் பாகுபாடு களில், தோட்டத் தொழிலாளருக்கு ஆண், பெண் என்ற அடிப்படையில் வித்தியாசமான சம்பளம் வழங்கப்படுவ தும் ஒன்று.
அனைத்துலக தொழில் நிறுவனமோ, பெண்கள் அனைத்துலக ஆண்டின் போதும் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களோ பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையே காட் டப்பட்டு வரும் நியாயமற்ற பாகுபாட்டில் எவ்வித மாற் றத்தையும் ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் பலவித வாக்குறுதிகளை அளித்த போதி லும், இவை நிறைவேற்றப்படவில்லை. பாகுபாடு தொடர் ந்தும் இருந்து வருகிறது.

27
இந்த 65615,6T.
- செல்லி D. வசந்தி -
இந்தவண்ணங்கள் வண்ணங்களாகவே இருந்திருந்தால் உங்கள் சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்காது உங்கள் தூரிகைக்கு நாங்கள் வண்ணங்களான
போதெல்லாம் நீங்கள் சித்திரம் தீட்டத் தயங்கியதில்லே.
வரலாற்றின் பல காலங்களில் நாங்கள் சித்திரமாகவே இருந்திருக்கின்ருேம் நாங்கள் சித்திரமாகவே இருந்ததனல்தான் நீங்கள் எங்களை சிறையில் வைத்தீர்கள். நீண்ட உங்கள் பயணங்களில் எல்லாம் நாங்கள் சுமைதூக்கிகளாகவே இருந்தோம் அந்த சுமைகளை இறக்கிவைத்தபோது உலகத்துக்கு அது புதிய சுமையாகியது.
ள்ங்களை நீங்கள் கசையால் அடித்தபோது கல்லாக இருந்து தாங்கிக்கொண்டோம் கடற்பாறையால் உடைத்த போதோ..? கண் ணிரைத் தவிர வேறு வழியே இருக்கவில்லை.
பாரதக் கதையில் படித்திருக்கின்றேன் துச்சாதனன் துகில் உரிந்தது பற்றி எங்கள் கதைகளிலும் எத்தனை துச்சாதனர், கண்ணனை மட்டும் காணவே இல்லை.
இந்தத் துச்சாதனர் துகிலுரிவதில்லை துகிலுக்கு விலை கூறுகின்ருர் கள் அந்தக் கண்ணன்கூட அவளுக்கு (திரெளபதைக்கு) ஆருவது காதலளுமே ! (ஒரு கதை).
காதல் என்று நீங்கள் சத்தமிட்டுச் சொல்வதெல்லாம் கன்னியரின் அடிமைக்குக் கைச்சாத்திடத் தானே? கறைபடிந்த உங்கள் கொள்கைக்கு காதலென்ருல் வெறும் கண்துடைப்பே
உடல் பொருள் ஆவிதனை உங்களுக்கே தந்த பின்னும் சீதனத்தால் எம்வாழ்வை சூனியமாய்ச் செய்கின்றீர் காலமெல்லாம் எம்வாழ்வை கண்ணிராய் கரைப்
. (பதற்கு கற்பென்ற சொல்கொண்டு கவிதைபல புனைகின்றீர். ராமன் சீதைதனை ஒருநாள்தான் தீயிலிட்டான் நீங்களோ எங்களை தீயிலேயே வைத்திருந்தீர் வரலாற்றை வனிதையரே வளர்த்திருந்தும் வரலாற்றில் அவர்களுக்கு வரலாறே இருக்கவில்லை,
இருந்துவிட்டோம் நாமிங்கு சாதுகளாய் வெறும் போதை தரும் வஸ்துவாக பலகாலம் இனிமேலும் இநநிலையை அனுமதித்தல் எம்வாழ்வின் நிதர்சனமே புளித்துப்போகும். எமக்காக எம் கரங்கள் உறுதிபெற்ருல், எதற்காக இவர் முன்னே பணிதல் வேண்டும் இனிமேலும் யாமிவர்க்கு அடிபணியோம் அடிபணியும் வணிதையரை யாம் மதியோம்.
ஒருகால் சமஉரிமைக் கோஷமிட்டோம் இவர்கள் பலவீனர், பயந்து விட்டார் எம் கரங்கள் உயர்வதற்கு வழிவகுத்து இதன் பின்னும் இவர்க்கு யாம் அமையல்ல என்று
[றுரைப்போம். இந்த வண்ணங்கள் எப்போதும் வண்ணங்களல்ல, இந்த சித்திரங்கள் எப்போதும் சித்திரங்கள் அல்ல, இந்த சுமைகள் எப்போதும் சுமைகளும் அல்ல, உறங்கும் எரிமலைகள் விழித்தெழுதல் கூடும்.

Page 30
.
W பெண்கள் பற்றிய மேற்கோள்கள் சில :-
(1) ‘மாதர் பூரண விடுதலையை வென்று பெருத வரையிலும் தொழிலாள வர்க்கம் பூரண விடுதலையை அடைய முடியாது." - லெனின்
(2) ‘மாதர் தம்மை இழிவுபடுத்தும்
மடமையைக் கொளுத்துவோம்.
- பாரதி
(3) “மங்கையராகப் பிறப்பதற்கு நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா.”
- கவிமணி.
(4) 'பெண்களை ஆண்பால் ஒடுக்கும் ஒடுக்குமுறை தான் முதல் வர்க்க ஒடுக்குமுறையாகும்.’ - ஏங்கல்ஸ்
(5) “தன் மனைவியை அடிக்கும் ஒரு மனிதனை சாகும் வரையில் சவுக்கால் அடித்தால் கூட மார்க்ஸ் ரசித்திருப்பார்? - கார்ல்மார்க்ஸ் நினைவுக்குறிப் பில் வில்கெலம் லீப்ளெக்ட்.
6) பெண்களின்றி எந்த வெகுஜன இயக்கமும் இருக்க.
(1pւգ մյոՖl.
வாசகர்களுக்கு !
“பெண்ணின் குரல்’ மும்மொழிகளிலும் வெளி யிட்ப்படும் முற்போக்கு சஞ்சிகையாகும். “பெண்ணின் குரல்’ சிங்களப் பிரதி ஏற்கெனவே வெளிவந்துவிட் டது. சிங்கன வாசகர்கள் மத்தியில் மிக ஜனரஞ்சக ம்ான ஒன்ருகவும் பெண்களின் ஜனநாயக உரினை களுக்கு குரல் கொடுக்கும் ஒன்ருக விளங்குகின்றது. ஆங்கில சஞ்சிகை தற்போது அச்சில் இருக்கின்றது பெண்ணின் குரலுக்கான கட்டுரைகள், விமர்சனங் கள், நிதி உதவி என்பனவற்றை கீழ் கொடுக்கப் பட்டிருக்கும் விலாசத்திற்கு அனுப்பி வையுங்கள்" *பெண்ணின் குரலை விற்க விரும்பும் முகவர்கள், மற் றும் கடிதத் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் விலாசத்தோடு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகொள்ளவேண்டிய முகவரி :-
ஆசிரியர், "பெண்ணின் குரல்", 1611, டொன் கரோலிஸ் மாவத்தை, கொழும்பு-5.

பெண் விற்பனைக்குரிய பண்டமல்ல !
காந்தா ஹண்ட (பெண்ணின் குரல்
காந்தா ஹண்ட (பெண்ணின் குரல்) 1978 செப் ட்ம்பர் மாதம் ஒரு குழுவாக ஆரம்பிக்கப்பட்டது. இது ஒழுங்காகக் கூடி பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கலந்துரையாடி பொது உடன்பாடான் விடயங்களில் தேவையான் சந்தர்ப்பத்தில் நடவடிக் கையில் ஈடுபடுகின்றது.
அதன் நோக்கங்களையும் கொள்கைகளையும் சுருக்க மாக, கீழே தருகின்ருேம் :-
(1) சமூக, பொருளாதார, அரசியல், சட்டரீதி யான் உரிம்ைகளுக்கான இயக்கங்களை நடத்துவதோடு இலங்கையின் அபிவிருத்தியில் பங்குகொள்வது.
(2) பெண்களை, அரசாங்கக் கொள்கைகள், மற் றும் தனியார் பொதுத்துறைகளின் பொருளாதாரம் பொதுத்தொடர்பு சாதனங்கள் எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை மதிப்பிட்டு அவற்றிற்கெதி ராக எச்சரிக்கையாகவும் விழிப்போடும் இருப்ப தோடு, அவசியமான சந்தர்ப்பங்களில் நடவடிக்கை களை மேற்கொள்ளுதல்.
(3) பெண்கள் பிரச்சினை சம்பந்தம்ாக நாடு முழு வதும் கூட்டங்கள், கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தல், பெண்களின் குழுக்களுக்கும் இயக்கங்களுக் கும் பேச்சாளர்களை வழங்குதல்.
(4) பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற் கொண்டு அதன் முடிவுகளை நகர, கிராம், தோட்டப் புற மற்றும் பெண்கள் குழுக்களின் அடிமட்டங் களுக்கு பரப்புதல்.
(5) மொழிபெயர்ப்புகள், துண்டுப் பிரசுரங்கள் பெண்களினதும் ஆண்களினதும் உணர்வினை தூண்டு வதற்காக பிரசுரங்களை வெளியிடல். இவற்றைப் பொதுத்தொடர்பு சாதனங்கள் மூலம் பரப்புதல்.
(6) சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும், பெண்களின் பரந்த அணியினர் மத்தி யில் கிடைக்கக்கூடிய விதத்தில் தொடர்ச்சியான சஞ் சிகை வெளியிடல்.
அங்கத்துவம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோக்
கங்கள், கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களுக்கு
உரித்தாகும். அங்கத்துவ சந்தா வருடம் ஐந்து (5/-) ரூபாவாகும்.
ஆர். டெப் வீரசிங்க,
செயலாளர், காந்தா ஹண்ட (பெண்ணின் குரல்) 16/1, டொன் கரோலிஸ் மாவத்தை, கொழும்பு-5.

Page 31
'பெண்ணின் குரல்" 2,516. 6.55ai) “Voice of Women புக்களையும் சமூகத்தையும் சார் கும் ஓர் அமைப்பாகும். பெண் ளாதார, அரசியல், சமூக வாழ் பற்றுவதே எம்முள் பொதுவாக சஞ்சிகையில் பெண்கள் அடக்கி உழைப்பு சுரண்டப்படுவதையும் யிலும் பிற நாடுகளிலும் தம போராடும் செய்திகளுக்கும் முக்
பெண்களின் பொருளாதா விடுதலைப் போராட்டமேயன்றி மிடையிலுள்ள முரண்பாடல்ல எமது இயக்கம் பெண்களை அடிை முறை அமைப்புகளே உடைப்பதி காரணமாகவே நாம் பெண்களே போராட்டத்திற்கு உதவும்படி நாட்டின் பெண்கள் அடிமைக சுதந்திரமாக இருக்கமுடியிாது. நூற்றண்டு பிரெஞ்சு எழுத்தாக நாட்டின் வளர்ச்சியை அந்நாட் கணிக்கலாம்'. இக்கூற்றை உண்
இவ்விதழில் பெண்களைச்
களுக்கு முக்கியத்துவமளித்துள்ே பெருந்தோட்டம், சுதந்திர வர்த் தொழில்கள், அரேபிய நாடுகளின் கள் ஆகியவை பற்றியும் பொரு ளோம். விளம்பரம், சினிமா, கவி ஆகிய பொதுசன தொடர்பு சா முன கருத்துகள் கூறப்படுவது ப, பிற நாடுகளில் பெண்கள் இய துள்ளோம்.
வாசகர்களே தமது கருத்து கண்ணுேட்டங்களையும் எதிர்வரு வேண்டுகிருேம். பெண்களுக்கு இ முறைகள் பற்றி கட்டுரைகள், இவ்விதழ்களே இத்துறையில் ஆர் யும் வேண்டுகிருேம்.
SLLLLSSSSSSLSSSSSSS SSS S S S S S S S ■_丁重_-
 
 
 

ܧ ܐ .
சிங்களத்தில் "காந்த ஹன்ட',
') பல்வேறு துறைகளேயும் அமைப் த பெண்கள் யாவரையும் இணைக் களின் விடுதலே, நாட்டின் பொரு வில் முழுமையாக பெண்கள் பங்கு உள்ள கோட்பாடாகும். எமது ஒடுக்கப்படுவதையும் அவர்கள் அம்பலப்படுத்துவோம்; இலங்கை து உரிமைகளுக்காக பெண்கள் கியத்துவமளிப்போம்.
ர, சமூக விடுதலே இயக்கம்,பொது ஆண்களுக்கும் பெண்களுக்கு என நாம் கருதுகிருேம். இதனுல் ம நிலையில் வைத்திருக்கும் அடக்கு லேயே கருத்தாகவுள்ளது. இதன் பும் ஆண்களே யும் எமது விடுதலைப் வேண்டுகிருேம். ஏனெனில் ஒரு ளாக இருக்கும்போது ஆண்கள் சார்ள்ஸ் போரியர் என்ற 19ஆம் ளர் ஒருமுறை கூறினர் : "ஒரு டு பெண்களின் அந்தஸ்திலிருந்தே ாமையென நாம் நம்புகிருேம்.
சார்ந்த பல முக்கிய விஷயங் ளாம். பெண்களுக்கு சம ஊதியம் த்தக வலேயம், விவசாயம், கைத் ல் பெண் தொழிலாளர் பிரச்சினை நளாதார ரீதியில் ஆராய்ந்துள் தைகள், பாட நூல்கள், வானுெவி தனங்களில் பெண்கள் பற்றி தவ ற்றியும் கூறியுள்ளோம். சீதனம், க்கம் பற்றிய செய்திகளும் தந்
களேயும் பெண்கள் பற்றிய புதிய ம் இதழ்களில் எழுதும்படியும் ழைக்கப்படும் அநீதிகள், ஒடுக்கு கவிதைகளையும் வேண்டுகிருேம். வமுள்ளவர்களிடம் கைமாறும்படி
TS L L S SAqS SSSSSS MMMMS SLLL ܢ=- - ܣܒܝ =

Page 32
IL 2. LIII
烹、荒 * பெண்ண YEYE YEYE YEYE YEY
தமிழ், சிங்களம், ஆங்கிலம் வெளிவரும் ஒரேயொரு (
பிற பத்திரிகைகள்
பிற மாதர் சஞ்சிகைகள், பத்தி களின் விருப்பம்" என்ற அடிப்படையி ஆகியவற்றையே தொடர்ந்து எழுது ஒன்று பெண்கள் பற்றிய பகுத்தறி இதயத்தை பூரிக்கச் செய்கிறது. ஆ சிங்கள - தமிழ் புத்திஜீவிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பயன்படக்கூ
பெண்கள், அவர்களது உழைப் ஆராய்ந்து பெண்களால் வெளியிடப் இருக்கவேண்டும்.
ஒரு புதிய பெண்களின் சஞ்சிை யாக வெளியிடப்படும் பெண்களி விTது. சமுதாயம் பெண்களே சு
அச்சு: குமரன் அச்சகம் டாம் வீதி

நண் க வி
ತೌ
$ تتمي ரின் குரல்
ኃPይmmይ?ጳ፭ ̊ፍmይmይmemኡ�Œ?ቾ
ஆகிய மும்மொழிகளிலும் முற்போக்கு மாதர் சஞ்சிகை.
ா பாராட்டுகின்றன:
ரிகைகளில் மாதர் பக்கங்கள் "பெண் ல் பாஷன், சமையல், குழந்தை வளர்ப்பு கின்றன. இவ்வேளை புதிய சஞ்சிகை வுக் கோட்பாட்டுடன் வெளிவருவது பூங்கிலம் கற்றவர்களுக்கு மட்டுமல்ல, சமுதாய அடிப்படையில் உழைக்கும் டிய சஞ்சிகையாகும்.
- லங்கா கார்டியன்
தொடர்பான பொது நன்மை பற்றி படும் முதலாவது சஞ்சிகை இதுவாகவே
- சண்டே ரைம்ஸ் -
5. பெண்கள் சஞ்சிகைகளில் வழமை
ன் அற்ப, வெளிப்புற விடயங்களில்
ரண்டுவதை அம்பலப்படுத்துகிறது. - சண்டே ஒப்சேவர்
கொழும்பு-1, தொவுேபெகி 1388,