கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1983.08

Page 1
"பட்டங்கள் ஆள்வதுஞ் சட்
பாரினில் பெண்கள் நடத்த
ஆவணி 1983
 

if(i)li i
ரிமைக்கான ஒரே சஞ்சிகை
மூத்த பொய்மைகள்
யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுக்கள் யாவுற்
தகர்ப் பராம்
-பாரதி
டங்கள் செய்வதும்
வந்தோம்" -பாரதியார்
விலே ரூபா 5-00

Page 2
రిలేప్త
fe
*பெண்
அமைப்பி
பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகை உடன்பாடு காணக்கூடிய விடயங்களில் குழுவாக, 1978 செப்தம்பர் மாதத்தில் அமைப்பு உருவாக்கப்பட்டது.
எமது நோக்கங்களையும் குறிக்கோள்கை
1. பெண்களின் சமூகப் பொருளாதார, இலங்கையின் அபிவிருத்தியில் பெண்களை மு
ஆர்ப்பாட்டஞ் செய்தல்.
2. அரசாங்கக் கொள்கைகள் பெண்களை தற்கு அக்கொள்கைகளை பரிசீலனை செய்தல் பொருளாதாரம், வெகுஜனத் தொடர்பு தூரம் பாதுக்கின்றன என்பதை மதிப்பிட்டு கையோடும் விழிப்போடும் இருப்பதோடு, அ மேற்கொள்ளல்.
3. பெண்களின் பிரச்சினைகள் சம்பந்தம ரையாடல்களையும் ஒழுங்கு செய்தல். மேற் ளின் குழுக்களுக்கும்-இயக்கங்களுக்கும் பேச்
4. பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை றின் பெறுபேறுகளை - நகர - கிராம - தோ விரிவாக்கல்.
5. பெண்களினது பிரச்சினைகளைப் பற்றி ணர்வை உயர்த்துவதற்காக புத்தகங்களைய மான மொழிபெயர்ப்புகளைச் செய்தல், வெ ளைம் கருத்துக்களையும் வழங்கல்
6. மனிதர்களின் பிரச்சினைகளைப் பற்றி களை பெண்களின் பரந்த அணியினர் மத தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சுரித்தல்.
மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களை ளுக்கு எமது அங்கத்துவம் உரித்தாகும். அ
விபரங்களுக்
* பெண் 1819, கொழு
 

ணின் குரல்"
ன் குறிக்கோள்கள்
ௗ அடிக்கடி கூடிக் கலந்துரையாடி, பொது கூட்டு நடவடிக்கை எடுக்கும் மாதர்களின் * “பெண்ணின் குரல்’’ (காந்தா ஹண்ட
ாயும் சுருக்கமாகக் கீழே தருகின்ருேம்:
அரசியல் சட்டரீதியான உரிமைகளுக்காகவும் pழுமையாகப் பங்கு கொள்ளச் செய்வதற்கும்
ா எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மதிப்டுவ 9. அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் சாதனங்கள் என்பன பெண்களை எவ்வளவு நி அவற்றின் கண்ணுேட்டங்களையிட்டு எச்சரிக் ஆவசியமான சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகளை
ாக நாடு முழுவதும் கூட்டங்களையும், கலந்து படி உரையாடல்களை நடத்துவதற்கு பெண்க *சாளர்களை அனுப்பி உதவுதல்.
ாயும், கற்கைகனையும் மேற்கொண்டு அவற் ‘ட்டபுற மற்றும் பெண்கள் அமைப்புகளுக்கும்
மாதர்களினதும் ஆண்களினதும் விழிப்பு பும் பிரசுரங்களையும் வெளியிடுதல், அவசிய குஜன தொடர்பு சாதனங்களுக்கு கட்டுரைக
ய 'பெண்ணின் குரல்’ அமைப்பின் கருத்துக் ந்தியில் கிடைக்கக்கூடிய விதத்தில் சிங்களம், ம் தொடர்ச்சியாக சஞ்சிகையொன்றை பிர
பும் குறிக்கோள்களையும் ஏற்றுக்கொள்பவர்க ங்கத்துவ சந்தா வருடம் பத்து ரூபாவாகும்.
கு:
ண்ணின் குரல்" (காந்தா ஹண்ட)
சித்ரா ஒழுங்கை,
ழம்பு-5.

Page 3
ஆசிரியர் குறிப்பு
வீரசுதந்திரம் வேண்டி நிற்போம்
5323222
இலங்கையில் பெண்கள் செய்தியகம் அமைக்கப்பட்ட தைத் தொடர்ந்து இப்போது பெண் விவகாரத்துக் கென்று ஒரு அமைச்சே அமைக்கப்பட்டு விட்டது. இது இலங்கை அரசாங்கம் பெண்கள் முன்னேற்றத்தில் எவ்வ ளவு அக்கறை காட்டுகிறது என்பதைத் தெட்டத் தெளி வாக விளக்குகிறது. உலகெங்கும் பெண்கள் சம உரிமை கோரி நடத்தும் போராட்டங்களும் ஏனைய நடவடிக்கை களும் 20ம் நூற்றண்டு வரலாற்றுச் செய்தியாகிவிட்டதுஅன்றியும் அரசாங்கங்களும் மக்கள் குழுக்களும் ஏனையோ ரும் பெரும் அளவில் ஏற்றுக்கொள்ளும் ஒரு கோட்பாடாக பெண் விடுதலை இயக்கம் இப்போது பரிணமித்துள்ளது. ஆணுலும் ஆசியாக் கண்டத்திலும் சிறப்பாக இலங்கையி லும் இதன் தாக்கம் குறைந்தே காணப்படுகிறது. இதன் தாத்பரியம் கூட பிழையாக விளங்கப்படுகிறது. இது ஒரு பெரும் புரட்சிக் கொள்கை, சமுதாயக் கோட்பாடுகளை ஆட்டங்காணச்செய்யும், மதக்கொள்கைகளைத் தகர்த்தெறி யும், இதிலிருந்து நாம் விலகி இருக்கவேண்டும் எனப் பலர் எண்ணுகிருர்கள். பெண்ணுரிமை வாதம் பல தாத்பரியங் களை அடக்கியுள்ளது. பல புரட்சி கொள்கைகளையுடையது. காலங் காலமாக சமுதாய அங்கீகாரம் பெற்று ஏற்று, ஒத் துக்கொள்ளப்பட்ட பாரம்பரியங்களை அக்குவேறு ஆணி வேருக பிய்த்துத் துளைத்து அவையெல்லாம் தர்க்க ரீதியா னவை அல்லது பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கும் அநீ திகள் என, மிகத் துல்லியமாகத் திண்மையுடன் கூறிக் கொள்ளும் இவர்கள் கருத்தரங்குகள் ஆர்ப்பாட்டங்கள் கூக்குரல்கள் போன்றவற்றை மிகத் தீவிர மனப்பான்மை யுடன் நடத்துவது இலங்கைப் பெண்களைச் சிறிது பின் வாங்கச் செய்கிறது. இந்தியப் பெண்கள் கூட இத்துறை யில் மிக முன்னணியில் நிற்பதும் குறிப்பிடத்தக்கது. தேசத் தலைவர்கள் பலருடன் பிரித்தானிய ஏகாதிபத்தியத் துக்கெதிராக முன்னின்று சத்தியாக்கிரகம் செய்தும் சிறை சென்றதும் இப் பெண்களுக்கே உரிய ஒரு பெருமை. இந்த அனுபவமும்இவர்கள் தீவிர மனப்பான்மைக்கு ஒரு கார ணம். இவர்கள் போராட்டங்களைக் கொண்டு நடத்தும் திண்மையும் திடசித்தமும் என்னைப் பெரிதும் பிரமிக்க வைக்கிறது.
இலங்கைப் பெண்கள் பத்திரிகை வாயிலாகவும் கருத் தரங்குகள் மூலமும் தங்களது கொள்கைகளையும் எண்ணக் கருத்துக்களையும் காலத்துக்குக் காலம் வெளியிட்டுக் கொண்டு வருகின்றனர். ஆனல் பெண் விடுதலையின்பூரண
 

தாத்பரியத்தையும் அவர்கள் விளக்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. மதம் கலாச்சாரம் போன்ற வற்றில் இருக் கும் காலத்துக்கொவ்வாத முரண்பட்ட பழமை வாதங் களை நாம் களைந்தெறியப் பின் நிற்கிருேம், பயப்படுகி ருேம். ஊர்வலங்கள் வேண்டாம் ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை. கூச்சல் கூக்குரலும் கூட பயன்படாது. ஆனல் போலி நியாயங்களையும் பெண்ணை அடிமையாக்கும் கலாச்சாரப் பண்புகளையும் நாம் மிக ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும். பழையன கழிய புதியன புகுத்தப்பட வேண்டும், நாகரீகம் வளரவேண்டும், மாறவேண்டும் இந்த ரீதியில் பெண்கள் சிந்திக்கவேண்டும். -
விடுதலைக் காதல், திருமணம் என்ற கட்டுப்பாட்டை மீறி காதல் வாழ்வை மேற்கொள்ளல் போன்ற மேலைத் தேயக் கொள்கைகளையும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றதல்ல எமது வாதம். அரசியல் பொருளா தார சமூக உரிமைகளும் வரைவிலக்கணங்களும் தேசத் துக்குத் தேசம் மாறுபடும். நவீன மாதர் சுதந்திரம் என்ற கோட்பாடு மேலைத் தேயத்தில் உதயமானதென நாம் கொண்டால் அக் கோட்பாடு அந் நாட்டு சம உரிமை யின்மையையே தாக்கும் ஒரு இயக்கமாகவே எழுந்தது. அவ் வியக்கம் சர்வதேசப் பண்பு உடையது என நாம் கொள்ளலாகாது. அந்த நாடுகளுக்கு வேண்டிய சம அந் தஸ்தையும் சம உரிமையையுமே அது வேண்டி நின்றது. ஆகவே கீழைத் தேயத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம் அதேயளவில் அதே பரிமாணத்தில் மேலைத் தேயங்களிலும் மறுக்கப்பட வில்லை. பெண்கள் விடுதலை அல்லது பெண்கள் சுதந்திரம் என அடிப்படைக் கொள்கை களையும் அக் கொள்கை வேண்டி நின்ற இலட்சியமும் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்பொழுது ஒரு தன்மைத் தாக இருந்தாலும் சமுதாய அடிப்படையில் பொருளா தார அரசியல் மட்டங்களில் அவை பெரிதும் வேறுபட்டி ருந்தன. விதவா விவாகமும் பால்ய விதவைகளும் பெரும் பாலும் 18/19ம் நூற்றண்டின் இந்தியப் பிரச்சனை, மாமி யார் கொடுமை உடன் கட்டை ஏறுதல் போன்றன இந்தி யாவிற்கே உரிய பிரச்சனைகள். இந்தியாவுக்கு மிக அருகே இருக்கும் இலங்கையில் இவை மிக அருகியே காணப்பட் டன. உடன் கட்டை ஏறும் வழக்கம் இலங்கையில் இருந்த தற்கு சான்று எதுவுமில்லை. ஆனல் சீதனக் கொடுமை இவ் விரு நாடுகளுக்கும் பொதுவான ஒன்று. அந்த அந்தச் சூழ் நிலைக்கேற்பவே எழுத்தாளரும் கவிஞரும் முற்போக் குச் சிந்தனைகளை அளித்துச் செல்வர். இந்த ரீதியில் பார்க் கும் பொழுது பாரதி விழைந்த பெண் விடுதலை இந்தியா விற்கு அன்று தேவைப்பட்ட சீர்திருத்தங்கள் அதே போல மாதர் இன்று வேண்டும் சுதந்திர இயக்கம் இன்றைய சமு தாய வளர்ச்சியில் ஏற்பட்ட மாறுதல்களால் அவசியமாக் கப்பட்ட பிரச்சனைகளுக்கு நாம் அனைவரும் வேண்டி நிற் கும் விடைகள், இன்றைய பெண் சுதந்திர இயக்கத் தின் முக்கிய கோரிக்கை களை வரிசைப் படுத்தினல் அவை சம சந்தர்ப்பம் - அரசியல் பொருளாதார சமூக ப் பி ர ச் சனை களி ல் ஆணுக்குரிய, பங்கு பெண்ணுக்கும் தரப்பட வேண்டும். உத்தியோகங் கள் சில ஆணுக்குரியன, சில பெண்ணுக்குரியன என்ற வேறுபாடு அகற்றப்படவேண்டும், என்பன போன்றனவே. சமுதாயக் கோப்பு ஒன்று எப்படி பழம் பெரும் பண்பாடு

Page 4
2
என்ற அடிப்படையில் பெண்களின் நியாயமான கோரிக் கைகளையும் அபிலாஷைகளையும் நிராகரித்து பெண்களை எப்போதும் பின்னின்று இயக்கும் சக்தியாக வைத்திருப் பதை பெண்கள் அறிந்து. அதற்கு மாற்றம் விழைய வேண் டும். கதைகளும் கட்டுரைகளும் மாத வார இதழ்களும் பெண்களை இனக் கவர்ச்சிச் சின்னமாக உபயோகித்து ஒரு விலை பொருள் பண்டமாக வைத்து வியாபாரம் செய்வது நிறுத்தப்படவேண்டும். குடும்பம் என்ற சமுதாயப் பிரி வில் பெண்ணும் வேலைக்குப் போவதால் ஏற்படும் பிரச்ச னைகளையும் ஒழுங்கீனங்களையும் பெண் ஒருத்தியே தாங்க வேண்டிய அநீதி அகற்றப்படவேண்டும். ஆண்கள் கை கொடுத்து உதவி-வீட்டு வேலை பிள்ளை வளர்ப்பு ஆகிய வற்றில் தாமும் சம பங்கு ஏற்க வேண்டும் என்ற மனப் பான்மை ஆண்களிடத்தில் தோன்ற வேண்டும்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு முதலீடு செய்யப்படுவதில்லை. அடக்கி ஒடுக்கப்பட்ட பெண் ணினம் சமையல், பிள்ளை வளர்ப்பு, கணவனைக் கவனித் தல் என்ற சிறு வட்டத்திலுள்ளே இயங்குகின்றது. இதிலி ருந்து அவர்கள் வெளியே வந்து ஆத்ம பூர்வமாக நாட் டின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ள வேண்டும். இந்த ரீதியில் பெண்களின் உரிமைகளை நிலை நிறுத்த வேண்டப் படும் சில மாற்றங்கள் சட்டபூர்வமாக ஏற்படல் வேண்
டும்.
ஒரு நாட்டில் ஏற்படும் பல்வேறு அபிவிருத்திகளி லும் முயற்சிகளிலும் பெண்களின் பங்கு கணக்கெடுக் கப்படுவதில்லை. கமத்தொழிலில் குடும்பத்தில் போஷாக்கு நிறைந்த உணவு கொடுத்தல் போன்ற பெரும் தொழில் கள் சேவைகள் என்றே கணக்கிடப்படுகின்றன. இந்த மனப்பான்மை மாறிப் பெண்ணின் பெருஞ் சக்திக்கு மதிப் புக் கொடுக்கப்படல் வேண்டும்.
இந்த ரீதிலில் பெண்களது பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பெண்கள் முன்வரவேண்டும். வீரப் பெண்ணும் தீரப் பெண்ணும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் தமிழ் இலக்கியத்திலேயே நின்றுவிட்டார்கள். யுத்த களத் துக்கு கலங்காமல் மறப் பண்புடன் அனுப்பிவைத்த பெண் ணும் யுத்த களத்திலிறந்து கிடந்த மகனின் நெஞ்சுக் காயம் கண்டு மகிழ்ந்த தமிழ்ப் பெண்ணும், அரசனுடன் வழக்குரைத்து தன் கணவனைக் குற்றவாளியல்ல என்று நிரூபித்த கண்ணகியும் ஏட்டை அலங்கரிக்கும் பெண்களா கவே இருக்கின்றனர். சமுதாயப் பெண்கள் அச்சமாக மடமை பொருந்தியவர்களாக நாணமுடையவர்களாக அநீதி கண்டு வாய் மூடி மெளனமாக கண்ணிர் சிந்தும் பது மைகளாகவே இருக்கிருர்கள். ஏன் இந்த முரண்பாடு?
இவ்விதழில் பாரதியின் பெண் விடுதலையின் சித்தார் தத்தையும் சமுதாய மட்டத்தில் பெண்கள் தங்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் சிலவற்றையும் கதை கட்டு ரைகளில் பெண் எப்படி இழிவாகக் கருதப்படுகிருள் என்ட தையும் விளக்கும் கட்டுரைகளும் குறிஞ்சித் தென்னவனின் கவிதை ஒன்றும் வெளிவருகிறது.

சிட்டுக் குருவி ஒன்று
22e2e2e
-: கவிஞர் கபிலன் :-
சிட்டுக்குருவி யொன்றை அந்த
சுற்றி வளைத்து சிட்டுக்குருவியின் சிறையிலடைத்த முகம் * விசித்திரம் சோர்ந்து
சொல்லட்டுமா? சிங்கார ரூபம்
ஒளி மங்கி சந்தன முகத்தில் தன் செந்தணல் பொட்டோடு உறவுக்காய் சைக்கிளில் சிட்டாக பொட்டில்லாச் சுமங்கலியாய் தாவணி பறந்தாட சிறையிலே வாடுவதை
சுற்றிய சற்றேனும் சிட்டெங்கள் சிந்தித்துத் பார்த்தாயா? 'கண்ணுடி வார்ப்புகள்" சிறைப்பட்ட இல்லை கதை தெரியுமா? சிட்டுக் குருவியின்
களை போக்கி 骸 தெரியாதா? சிங்காரமாயொரு
இத்தி பொட்டாக மூடுவாயை சீறியெழுந்த சமூகப் பிரக்ஞைகளை உன் சற்றேனும் சிரசுகள் * சிந்திக்க மாட்டீரா. கட்ட வேலியில்
சூனியங்களே SiS)
சீறிடும் சற்றே விலகி செந்நீர் அருவி சிந்தளையாளருக்கு சிறைச்சாலைவரை வழிவிடாது செல்லட்டும், நில்லுங்கள். அதிலே
தொட்டொரு தெரியுமா? பொட்டிட்டுக் கொள்ளட்டும் 8 ......... எங்கள் சொல்லாதே சுமங்கலிச் தெரிந்துமா சிட்டுக் குருவிகள்.
சும்மா இருக்கிருய். சிந்திதித்துப் பார்த்தாயா! -நன்றி குமரன்

Page 5
கடிதங்கள்
கொழும்பு-3.
அன்புடைய ஆசிரியருக்கு!
பெண்ணின் குரல் இதழ் 5 கண்டேன் பேரானந்தட் வுக் களஞ்சியமாக அர்த்த பூர்வமான கட்டுரைகளும் சிறு ெ மான கருத்துக்களும் செறிந்த ஒரு சஞ்சிகையாக இருக்கிற மார்ந்த பாராட்டுகள்.
பெண்ணைச் சகதர்மினியாகவும் சக்தியாகவும் கடவுள் பழக்கப்பட்ட நாம் அதன் கீழிருக்கும் அடிமைத் தனத்ை தனத்தையும் கண்டு கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். கண்டு அவற்றில் இருந்து விடுபட ஆவன செய்ய வேண்டும் ணின் குரல் வழியமைத்துக் கொடுக்கும் என்பதில் எமக்கு ஐ!
அட்டைப் படத்தில் பெண்ணின் ஓயாத முடியாத ே பிடித்தது மிகப் பொருத்தமே.
பெண்ணின் குரல் ஓங்கி ஓயாது; ஒலிக்க எனது வாழ்
இப் சந்திரமணி
XOKS
ஆசிரியர், பெண்ணின் குரல்
பெண்ணி என்ற எனது கவி
இதழில் மலையக
பற்றவர்களாக ஆ
மலையகப் துன்பத்தையும் ( யதே அக் கவிை
இதயமுள் ளையோ, அதிகா
மலையகப் தயாராகி விட் துணிந்து விட்ட படுத்துவது, இ ளின் சீரிய பணி எழுதினேனேயல் துவதிற்கு முண்டு றேன்.

பட்டேன். அறி சய்திகளும் ஆழ து. எனது மன
ாாகவும் காணப் தயும் போலித் அவற்றை இனங் அதற்குப் பெண் பமில்லை.
வலையைப் படம்
த்துக்கள்.
படிக்கு, சிவசுப்பிரமணியும்
லபுக்கெல்லை. 1983-3-7
D.
ன் குரல் 3வது இதழில் வெளியான 'மலையகப் பெண்ணுள், பிதையைப் பற்றி . சகோதரர் இராமையா அவர்கள் 4வது ப் பெண்களை தன்னம்பிக்கை யற்றவர்களாக, முதுகெலும் ஆக்கிவிட்டதாக எழுதியுள்ளார்.
பெண்களைப் பொறுத்தவரை நாளாந்தம் அவர்கள் படும் வேதனையையும் கண்டு உளம் நெகிழ்ந்த ஒரு நிலையில் எழுதி 芭·
ள பேர்கள்-என நான் குறிப்பிடுவது, முதலாளித்துவ சக்திக ர வர்க்கத்தினரையோ அல்ல.
பெண்கள் தங்களின் தாழ்வு நிலையைப் போக்க போராடத் டார்களா? துணிந்து விட்டார்களா? இல்லையே. அப்படி ாலுங்கூட, பரந்து கிடக்கும் அவர்களின் சக்தியை ஒருமுகப் }ம் மக்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ள இதயமுள்ளவர்க தேவைப்படுமல்லவா. இந்த கருத்தில்தான் இக் கவிதையை லாது, இவர்களை முதுகெலும்பற்றவர்களாக்க, முதலாளித் கொடுக்க எழுதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கி
அன்பின், குறிஞ்சி தென்னவன்

Page 6
பெண் ( சென்ற இதழ் தொடர்ச்சி வி (6 த
ஒரு கண்
இலக்கியத்தி
இலக்கியத்தில் பெண் இரு தரமாகப் பிரிக்கப்பட் டமை சங்க காலப் பண்பு என நாம் முற்ருக ஒதுக்கி விடக் கூடாது. குலமகள் விலைமகள் என்பது சமுதாயத் தில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாகுபாடாக இருந்த அக் காலத்தில் பெண்ணினது பெருங்குணம் மணம்செய்து இல் வாழ்க்கை நடத்தும் பெண்ணுக இருப்பதிலேயே தங்கியு ருந்தது. அதேபோல விலைமகள் ஏமாற்று சூழ்ச்சி, சிற் றின்ப வேட்கை போன்ற இழி குணங்களைக் கொண்டவ ளாகச் சித்தரிக்கப்பட்டாள். வலை வீசும் இப் பெண், ஆண் களை வலிந்து மயக்கும் பெண்ணுகவும் சுட்டிக்காட்டப்பட் டாள். இந்த இலக்கியப் பண்பு இன்றுவரையும் கடைப் பிடிக்கப்பட்டு வருவதை நாம் காணலாம்.
சங்க மருவிய காலப் பகுதியில் தர்க்கம் நியாயம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட புத்தமதக் கொள்கையின் ஆதிக்கம் தமிழ் இலக்கியத்தில் தோன்றத் தொடங்க கற்புள்ள மாதவியின் கதாபாத்திரப் படைப்பும் விலைமகளின் மகளாகிய மணிமேகலை கதாநாயகி அந்தஸ்து பெறுவதும் பெரும் புரட்சி என நாம் கொள்ளலாம். ஆனல் இப் புரட்சி தமிழ் இலக்கியத்தில் அத்தோடு நின்று விட்டதோ என்று எண்ண வைக்கிறது. பிற்கால இலக்கி யம் 'ஈன்று புரந்தருதல் என் தலைக்கடனே. சான்றேன் ஆக் குதல் தந்தைக்குக் கடனே' என்ற புறநானூற்றுச் செய்யுள் தாயின் கடனை முழுமுற்ருக வரையறுத்து விட்டது. ஆனல் பல வீரப் பெண்டிரையும் நாம் இங்கு காண்கிருேம். இதற் குப் பிற்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் பெண் கதா பாத்திரங்கள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்ற னர். தியாகம், அன்பு, அமைதி, கற்பின் திண்மை ஆகிய நற்பண்புகள் நிறைந்த ஒரு கதாபாத்திரத்துக்கு நேர் எதிர்மாருக சஞ்சலம், சுயநலம், கற்பின் திண்மையின்மை அடங்காப்பிடரித் தனம் போன்ற அற்ப குணங்கள் பொரு ந்திய இன்னும் ஒரு பெண் படைப்பையும் நாம்காணலாம். இது சங்ககால விலைமகள், குலமகள் பாத்திரப்படைப்பின் தொடர்ச்சியேதான். வளர்ந்து வரும் சமுதாய மாற்றங்க ளாவது, சமுதாயச் சிக்கல்களாவது யதார்த்த நிலையில் படம் பிடிக்கப்படாமை, பெண்ணின் கதாபாத்திரம் சித்த ரிப்பில் பூர்ணப்பட்டு நிற்கிறது. தாய்மையும் பெண்மை யும் கற்பும் கடவுளாக்கப்படுவதும் இந்திரன் கெட்டதும் பெண்ணுலே, சந்திரன் கெட்டதும் பெண்ணுலே என்று பெண்மை கேவலப்படுத்தப்படுவதும்-அவற்றிற்கு ஒரு பாகுபாடும் வரன்முறையும் அமைப்பதும் இலக்கியத்தில் சகஜமாகிவிட்டது. உமாதேவி, சரஸ்வதி, லக்ஷமி, கண் ணகி அம்மன் என பெண் தெய்வங்களைப் பூஜிக்கும் நம்

ண்கள்
si) mó UI செல்வி திருச்சந்திரன் ) ாணுேட்டம்
ல் பெண்மை
பண்பாடு 'ஈன்ருளோடு எண்ணக் கடவுளும் இல்' என்று தாய்மையைக் கடவுளுக்கும் மேலாக மதிக்கிறது. ஆனல் பெண்மையை எள்ளி நகையாடுகிறது. காலிற் போட்டு மிதிக்கிறது, உரிமைகளைப் பறிக்கிறது, கற்பழிக் கிறது. அர்த்த நாரீஷ்வரத்தை விளக்க சக்தி இன்றி சிவ மில்லையென்று தத்துவம் பேசும் பண்பாடு பெண் என்றும் மாயப் பிசாசினல் அலைக்கழிக்கப்படுகிறேன். சுவர்க்கத்தின் பாதையில் பெரும் தடையாக நிற்பது பெண்ணின் கடைக்கண் வீச்சு என்று தேவாரத் திருப்பதிகங்களில் முறையிடுகிறது. ஏன் இந்த முரண்பாடு? ஏன் இந்த மயக்
கம்?
சீதை, தமயந்தி, சந்திரமதி, நளாயினி போன்ற பெண்களை ஏன் ஆசிரியர்கள் அவ்வாறு இம்சைப் படுத்தி ஞர்கள்? வாழ்நாள் எல்லாம் சோதனையாக தீக்குளித்து அவர்கள் கண்டதென்ன? இந்த இலக்கியப் பரம்பரை இன்று தொட்டும் கதாசிரியர்கள் பட ஆசிரியர்கள் ஆகிய இலக்கியக் கர்த்தாக்களால் விடாக்கண்டராக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறதே. வாழ்க்கையின் நியாயமான உரி மைகளும் சந்தோஷங்களும் திருப்திகளும் பெண்களுக்கு கிட்டவே கூடாதா? ஆண் மகனின் கைப் பொம்மையாக அலங்கார மனைவியாக தியாகத்தின் சின்னமாக அவளின் பிள்ளைகளைப் பராமரிக்கும் தாதியாக அவன் சந்தேகப்படும் போதெல்லாம் தீக்குளித்து நிரூபித்து அப்பப்பா என்ன கொடுமை. சமுதாயத்தின் உன்னத கோட்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் பெண்ணினத்திலேயே ஒப்படைக்கப் பட்டு வருகிறதோ என்றும் ஒரு ஐயப்பாடு தோன்றுகிறது.
ஒரு மரத்தைப் போல உணர்ச்சிகள் இல்லாத ஒரு கணவனுக்கு மான் போன்ற மனையாளை வகுத்த பிரமனை ஒளவையார்எப்படிவைகிருர் என்பதைக் கீழே தருகிறேன்.
"அற்றதலை போக அழுததலை நான்கினையும்
பற்றித்திரி இப் பறியேனே-வற்றும் மரமனையானுக் கிந்த மானை வகுத்த பிரமனை யான் காணப்பெறின்"
ஒரு சபாஷ் போடலாம் போன்று தோன்றுகிறதல்லவா. பொருந்தாத கணவனுடன் வாழ்க்கை நடத்தும் ஒரு பெண்ணின் அவலநிலை ஒளவையாரை எப்படி ஆவேசங் கொள்ள வைக்கிறது. இந்தக் “கரு” பிற்கால இலக்கியங்க ளில் ஏன் எடுத்து ஆளப்படவில்லை. கல்லையும் புல்லையுங் கூட கணவனுக்கு உவமானப் படுத்தி காலங் காலமாக பொறுமை காத்து வரவேணும் பெண்மை, என ஏறக்

Page 7
குறைய இருபது நூற்றண்டுகளாக வற்புறுத்தப்பட்டுவந் ததே.
இலக்கியம் ஒரு மனித சமுதாயத்தில் நிலவும் உறவு கள் பிரச்சனைகள் போன்றவற்றிற்கும் உருவங்கள் கொடுக் கின்றன. இவ்வுருவங்கள் அதனை எடுத்துக்கூறும் ஆசிரிய ரின் திறமை, அறிவு, சிந்தணு சக்தி ஆக்கபூர்வமான கொள்கைகள் என்பனவற்றைக் கொண்டு நல்லிலக்கியம் தரங்குறைந்த இலக்கியம் எனப் பாகுபடுத்தப்பட்டுவரும். இப்படிப் படைக்கப்படும் இலக்கியம் சமுதாயத்தின் பிரதி பலிப்பாக இருக்கும் அதே சமயத்தில் சமுதாயம் எப்படி இயங்கவேண்டும் என்பதையும் கலையழகுடன் கோடிகாட்டு கிறது. அல்லது பச்சையாக எடுத்துக்காட்டுகிறது. இப்படி இருவகைப்பட்ட இலக்கியப் படைப்புகளும் ஒரு விதத்தில் ஒருமைப்பட்டு நிற்கின்றன. பெண்ணின் கதாபாத்திரச் சித்தரிப்பு சமுதாயத்தின் பிரதிபலிப்பாக இல்லை. இலங்கையின் மிகப் பிற்பட்ட சமுதாயத்திற்கூட பொருளாதார சமூக மாற்றங்களினல் பெண் அடுப்பங்க ரையிலிருந்து, வீட்டிலிருந்தும் அகற்றப்பட்டு அலுவலகம் வயல்வெளி, தொழிற்சாலைகளில் பணிபுரியக் கிளம்பி விட் டாள். குழந்தைகளைப் பராமரிப்பதிலும் அலங்காரப் பது மைகளாக வீட்டில் வருவதுமே இப்போதும் கூட நம் கதா நாயகியின் குணசித்திரப் படைப்பாக இருக்கிறது. பெண் களது மாற்றியமைக்கப்பட்ட வாழ்க்கை நெறியும் முன் னேற்றப் பாதையில் செல்லும் இலட்சியங்களும் அரசிய வில் அவர்களுக்குள்ள ஈடுபாடும் சமுதாயத்தில் அவர்களது யதார்த்த நிலை. எத்தனை பெண் கதாநாயகிகளை நாம் இந் நிலையில் தற்போது காண்கிருேம்? இந்நிலையில் இலக்கியம் சமூகத்தின் கண்ணுடி என்பதும் கூட பொய்வாதமா கிறதே.
அடுத்ததாக சமுதாயத்தை அறவழி நடத்த உத்தே சிக்கும் இலக்கியப் பிரமாக்கள் கூட பெண்ணுக்கு அநீதி செய்கிருர்கள். சமயம் தர்மம் பண்பு பண்பாடு என்ற போர்வையில் பெண்களது நியாயமான உணர்ச்சிகளும் உரிமைகளும் நசுக்கப்படுகின்றனவே. குடியும் கூத்தியும் உடைய கணவனே பூசிக்க வேண்டும். அடித்து உதைக்கும் கணவனது காலைக் கட்டிப் பிடித்து அழுது மன்னிப்புக் கேட்கவேண்டும். பெண் தனது உணர்ச்சிகளை குழி தோன் றிப் புதைத்து அச்சத்துடன் மடமையாக வாழ் நாள் எல்லாம் பொறுமை என்னும் அணி அணிந்து ஏனையோ யோரின் இன்பத்துக்கே வாழவேண்டும். ஏன் எதற்காக? சமுதாய நலனுக்கா! அடிக்கும் கை அணைக்கும் காலம் வரும் வரை காத்திருந்தால் குடும்பம் என்ற கட்டுக்கோப்பு குலையாது பிள்ளைகள் மனேதிடத்துடன் வளர்க்கப்படுவார் கள் என்பன போன்ற வாதங்களை வற்புறுத்துவார்கள். இலக்கியங்கள் இந்த (அ) நியாயத்தை வற்புறுத்த ஆண்கள் எல்லோரும் தங்களது நடத்தைக்கு நியாயம் கற்பிப்பார் கள். திருந்தி நடக்க முற்படமாட்டார்கள்.
தேசிய இலக்கியம் மண் வாசனை முற்போக்கு இலக்கி யம் எனத் தரம்பிரிக்கும் திறனய்வோர் கூட இந்தக் குறை பாட்டை எடுத்தியம்புவதில்லை. ஆண்டான் அடிமையென் பது பொருளாதார வர்க்கச் சித்தாந்தத்தில் மட்டுமின்றி ஆண் பெண் வேறுபாடுகளிலும் தொடர்கிறது. சமுதா

5
யத்தின் பிரதிபலிப்பு என்பதிலும்கூட இலக்கியத்தின் குறைபாடு தெள்ளத் தெரிகிறது. ஆண் பெண் உறவுமுறை
களும் கணவன் மனைவி உறவுமுறைகளும் அலுவலகத்திலும் பெண் அதிகாரியின் கீழ் ஆண்மகன் என்ற பல்வேறு கட்
டங்களிலும் அதன் பரிமாணங்கள் பழமை வாதங்களை உடைத்தெறியும் காலகட்டத்தில் தமிழ் இலக்கியமும்
மட்டும் ஏன் தனித்தியங்குகிறது? இந்தியாவில் ராஜம் கிருஷ்ணன் போன்றேரின் நாவல்களில் பெண்ணுரிமை
இயக்கத்தின் தாக்கத்தையும் மாறிவரும் சமுதாயக் கோட்
பாடுகள் பெண்ணினத்தை எப்படி நடத்த வேண்டும், எப்
படிப் பெண் தனது உரிமைகளுக்கு சமுதாயக் கோட் பாட்டை முற்றிலும் உடைத்தெறியாமல் அக் கோட்பாடு
களுக்குள்ளேயே மாற்றம் வேண்டி நிற்கிருள் என்பதையும்
பலகதாபாத்திரப் படைப்புகளின் மூலம் துல்லியமாகவிளக்
கியுள்ளார். சமயம் ஒரு பக்கச் சார்பாக பெண்ணை எப்படி
அடிமையாக்குகிறது என்பதையும் விளக்குகிருர். தமிழ்ச்
சினிமா, தமிழ் நாவல், சிறுகதை போன்ற பல துறைகள்
பெண்ணடிமை வாதத்தை வலியுறுத்துகின்றன. புராண
இதிகாச கற்புக்கரசிகளை கதாநாயகியாக்கியதுடன் நிற்கா
மல் தற்கால கதாநாயகிகளையும் அதன் வரம்புகளை மீருமல்
கண்காணிப்பதில் கதாசிரியர்கள் பங்கு கணிசமாயிக்கிறது.
பெண்ணைக் கற்பழித்தவன் ஒரு குடிகாரணுய் காமுகஞய்
பெண் பித்தனய் இருந்தாலும் கற்பழித்தவனையே மணுள
ஞகக் கொள்ளவேண்டும் என்று கற்பிற்கு வரைவிலக்கண
மும் வகுக்கப்பட்டு விட்டது. தன்னையே அவள் அழிக்க, வேண்டும் அல்லது தனது விருப்பமில்லாமல் தன் கற்
பைசூறையாடிய ஆணைக் கணவனுக அவள் வரித்து வாழ்
நாளெல்லாம் ஏவல் செய்யவேண்டும். கலியாணமாகாமல்
கர்ப்பம் தரிக்கும் பெண் முழுப்பாவத்தையும் சுமக்கவேண்
டும். தற்கொலையிலிருந்து அவள் தப்பினல் சமுதாயப்
பிரஷ்டம் செய்யப்படும். ஆனல் இதில் சரிசமமாக பங்கு
வகிக்கும் அந்த ஆண் எங்கே என்று கூட யாராலும் கேட்
கப்படுவதில்லை. விபசாரம் சமுதாய ஊழல் எனத்தடுக்கும்
சட்டம் விபசாரிகளைகோட்டுக்கு அழைத்து தண்டனைவிதிக் கும். ஆனல் அவர்களை விலை கொடுத்து வாங்கும் ஆண்
மகனுக்கு ஏதும் தண்டனை வழங்க முன்வருவதில்லை. இத் * தகைய ஒருதலைப்பட்சமான சமுதாயக் கோட்பாடுகளைத்
தமிழ் இலக்கிய கர்த்தாக்கள் தகர்த்தெறிய முன்வரா
விட்டாலும் இதன் அநியாயத்தை படம் பிடித்துக்காட்ட
வும் முன்வருவதில்லை. அக்கினி சாட்சி (தமிழ் படம்) பெண்ணுக்கிழைக்கப்பட்ட கொடூரம் ஒரு மென்மையான
பெண் இதயத்தை எப்படிச் சிதற அடித்து மனேவியாதிக் குள்ளாக்கி விட்டது என்பதைக் கலையழகுடன் எடுத்துக் கூறுகிறது. இது ஒரு யதார்த்தம். இப்படிப் பல ஆழ்ந்த, கருத்தோட்டம் உள்ள கதைகளை நாம் வரவேற்க வேண் டும். இதை விடுத்து சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் யாவும் சரியே எனக் கொண்டு அவற்றை இலக்கியத்தில் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது சரியல்ல. இதனல் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்ணினமே. பெண் ணினத்தின் சுதந்திரமான போக்கும் நியாயமான அபிலா ஷைகளும் இதனுல் தாக்கப்படுகிறது. பெண் சஞ்சலத்திற் குள்ளாகிருள்.

Page 8
தற்போது பத்திரிகைகளில், 'பெண் காதலில் தோல்வி, தற்கொலை', கணவன் துன்புறுத்துகிருன், மனைவி தற்கொலை, கணவன் ஆசைநாயகியிடம் செல்கி முன், மனமுடைந்த மனைவி தற்கொலை இப்படி ஒவ்வொ றுநாளும் பல செய்திகளைப் படிக்கிருேம். காதலில் தோல் விக் கண்ட பெண் மனதைத் திடப்படுத்தி வாழ்க்கையில் காதல் ஒரு சிறு பகுதி என்பதை உணர்ந்து தன் வாழ்க் கைப் பாதையை மாற்றியமைக்க வேண்டும். கணவன் துன்புறுத்தினல் விவாகரத்துக் கோரி தன் சுய நிர்ணய உரிமையைப் பெண் நிலை நிறுத்தப்பழகவேண்டும். தன்னி டம் பராமுகமாக இருக்கும் கணவனை மனைவி தட்டிக் கேட்க வேண்டும். மண வாழ்க்கையில் தனது உரிமைகளை அவள் அறிய வேண்டும். மனைவிக்கு மாத்திரம் தான் கடமை கணவனுக்கு உரிமைகள் தான் கடமையில்லை என்ற பெண்ணினது மட மனப்பான்மை மாறவேண்டும். மணச் சடங்குகள் வற்புறுத்துவதும் இதுவே. இப்படிப் பெண்கள் மனமுடைந்து தற்கொலை செய்யும் மனப் பான்மை எழுவதற்கு இலக்கிய கர்த்தாக்களும் பெருமள வில் பொறுப்பாளிகள். இல்லற தர்மத்தை வலியிறுத்த, நிலைநாட்ட அரிய பெரிய பொறுப்புகளைப் பெண்ணிடம் சுமத்தி சஞ்சல புத்தியுள்ள ஆண் சேறு கண்ட இடத்தில் சேற்றைப் பூசி நீர் கண்ட இடத்தில் கழுவி மனைவியிடம் வந்தால் அவள் மன்னித்து மறந்து அவனைப் பூசிக்கவேண்
ரூசோவின்
ஆண் எழுத்தாளர்களும் சிந்தனை யாளர்களும் பெண் என்ற மானிடப் பிறவியை ஆராய்வதில் தங்கள் பொன் ஞன நேரத்தைச் செலவழித்தனர். ஆனல் பெண்ணுே புத்திசாலி. பெண் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் "ஆண் என்ற உருவத்தை மானிடர் யாவருக்கும் உள்ள உயர் குணங்களும் இழி குணங்களும் உள்ள ஒரு மானிடப் பரிவு. அதற்கு என்று வேறுபட்ட தன் மைகளோ குணதிசயங்களோ இல்லை என்பதைப் பூரணமாக உணர்ந்து தெய் வஸ்தானத்துக்கு உயர்த்தவோ படு குழியில் தள்ளவோ தங்களது நேரத்தை வீணடிக்க வில்லை. இதோ ரூஸோவின் சிந்தனைகளில் சில:-
பெண்
உலகம்-பெண்ணின் புத்தகமாகும். பெண்கள் விஷயத்தில் எனக்கு வெற்றி கிட்டாததின் காரணம் நான்
So
எப்போதுமே அவர் ஆசைவைத்து வந்த்
பெண்கள்! டெ வேதனையும் கலந் மைத் துன்புறுத்தி கப்பட்ட பிறவிகள் அடக்க எண்ணும்( துன்புறுத்துவார்கள் பயத்துடன் நடந்: மைப் பின் தொட ளின் காதலையும் ே அஞ்சி நடுங்கவே சாகஸம்-கருணை-பி பமும் நிறைந்த து ணின் சொகுசான மனதைப் பறிகெ துர்ப்பாக்கியசாலி
பெண்கள் பெ
கப்படவேண்டும்-(

டுமென்றே சராசரிக் கதைகளும் நாவல்களும் சமுதாயத் துக்கு பாடம் புகட்டுகின்றன.
இந்த நிலை மாறவேண்டும். பெண் ஆணுக்கு அடிமை அவளுக்கென்று தனி உணர்வுகளும் அபிலாஷைகளும் இருக்கக் கூடாது. அவள் வாழ் நாள் பூராவும் தியாகம் செய்து கொண்டே ஏனையோரின் நல்வாழ்வையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் என் பன போன்ற வாதங்களையே இலக்கியம் எடுத்தியம்பி வரு கிறது. இது பெண்ணடிமை வாதத்தை நிலைநிறுத்துகிறது. சமுதாய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலை இது என்று பெண்கள் மனத்திலும் ஏனையோர் கருத்துக்களிலும் மேலும் மேலும் வற்புறுத்தப்பட்டு வருகிறது. இதனல் பெண்தன்நம்பிக்கையை இழக்கிருள்எதிர்த்து நிற்கப் பயப் படுகிருர்கள். தனக்குச் சரியென்று நியாயமானது என்று மறுக்கப்பட்டுவிடுமோ இலக்கிய காலத்துக் கொவ்
படுவதைக் கூட சமுதாயத்தால் வென அஞ்சி செய்யப் பின்நிற்கிருள். கர்த்தாக்கள் இதை உணர்ந்து வாத பழமை வாதங்களை விடுத்து சமுதாயத்தோடு ஒன்றி புதியன தோன்ற தம் படைப்புகளை ஆக்கவேண்டும். இது
அவர்களது கடமையும் கூட.
ஆராய்ச்சி!
கள் மீது அளவுமீறி 3துதான்.
1ண்கள்!! இன்பமும் த பிறவிகள். நம் அழகுடன் படைக் நாம் அவர்களை பொழுது நம்மைத் r. நாம் அவர்களிம் கொண்டால் நம் ர்வார்கள். அவர்க 5ாபத்தையும் கண்டு ண்டியுள்ளது அழகு ன் வேதனையும் துன் ன்ப சாகஸம்-பெண் :ாகசத்திற்கு மயங்கி ாடுப்பவன் மிகவும்
ாவான்.
ண்களாகவே வளர்க்
தனுல் அவர்களுக்
கும் அவர்களை வளர்ப்பவர்களுக்கும் நன்மையுண்டாகிறது.
படித்த பெண்
இந்தப் பூலோகத்தில் புத்திசாலி யான ஆடவர்கள் இருந்து வரும்வரை அகங்காரப் பண்டிதை ஒவ்வொருத்தி யும் வயதான கன்னியயகவே இருந்து வருவாள்.
அகங்காரமான ஒரு பண்டிதை தன் கணவனுக்கும் தன் குழந்தைகளுக்கும், தன் சிநேகிதிகளுக்கும், தன் வேலைக்கா ரர்களுக்கும், எவருக்குமே உபத்திரமா னவரே! -ரூஸோ.
(ரூஸோவின் சிந்தனைகளில் சிலவற் றைத் தமிழில் தந்தவர் கோமேதக
வேலு. -நன்றி)
-நன்றி மேகம்.

Page 9
புதுமைப் பெண்கு
மாறிடுவாள்
GGBGB
குறிஞ்சித் தென்னவன்
காலைலி லேபனி காயுமுன் னேகுளிர்
காற்றைக் கிழித்திவள் ஒடுகிருள்!-தொழிற்
சாலையி லேசங்கு ஊதுமுன் னேபசுந் தங்கத் தளிரினக் கிள்ளிடுவாள்!
வெண்டை விரல்கள் விறைத்திடினும்-தன்
மேனி குளிரில் நடுங்கிடினும், இரு
கெண்டை விழிகள் பளபளக்கும் தளிர் கிள்ளவோ கைகள் பரபரக்கும்!
தூரத் தெரியும் மலைமுகட்டில் எழும்
சூரியன் தன்பொற் கதிர்களினல், இவள்
தேகந் தழுவியே சுகித்திடுவான் வண்ணச்
செம்பொற் துகள்தளை தூவிடுவான்!
முத்துக்கள் நூறுமு கத்தில் மின்னும்-தங்க
மூக்குத்தி மின்னியே கண்சிமிட்டும், பிறை
-நெற்றியில் குங்குமப் பொட்டு மின்னும், இவள்
நெஞ்சத்தில் கற்புக் கனல் பிறக்கும்!
கூடை அசைந்திரு பக்கத்திலும் வந்து
கூட்டும் "கிறிக், கிறுக் கோசையிலே-நெஞ்ச
மேடையி லேசதி ராடுமெண்ணங்களின் வேதனை துன்ப ஒலி கேட்கும்!
பக்க நிறைச்செடி சிக்கிடும் போதிலும்
பக்குவ மாகவி லக்கிச் செல்வாள்,-தன்னைச்
சிக்கவைத் திருக்கும் அடிமைத் தளையினை
தூக்கி யெறியத் துணிவு கொள்வாள்!
வெட்டிய செடியில் புடைத்தெழும் அரும்பென
மேலுறும் எண்ணம் இவள் மனதில், இனி
முட்டித் ததும்பி முளைத்து விடும்-தன்னை
மூடிய பேரிருள் ஒட்டிடுவாள்

என்றும் அடிமைச் சிறையினிலே, வைத்த
எத்தர்கள் கொட்ட மடக்கிடவே, பெருங்
குன்று நிகர்த்த மனவுறுதி கொண்டு
கோதையர் போரிடமுன் வருவார்!
பெண்ணுக்கு கல்வி பெருந்தீது, உரிமைப் பேசிடிலோ அது பெருந்தவறு, - என்ற
எண்ணம் படைத்தவர் மண்ணிற் புதைந்திட
எண்ணற் கரிய கலை படைப்பார்!
ஆக்கிப் படைப்பதும் ஆண்களுக் கேசுகம்
அளிப்பதும் பெண்கள் கடமையெனும்-பழம்
போக்கையே தள்ளி மிதித்து நவயுகப்
புதுமைப் பெண்ணுகவே மாறிடுவார்!
சாதிச் சமய சழக்கறுத்து, பெண்கள்
தாழ்வு எனும்தீய போக்கொழித்து,-இம்
மேதினி யில்புது மாற்றம் படைத்து பெண்
விடுதலைக் கீதம் இசைத்திடுவார்!
பெண்ணுக்கு இங்கோர் தனிநீதி-என
பேசிடும், நூல்கள் எவைெெயனினும்,-அதை
மண்ணில் புதைத்து மகிழ்ந்திடுவோம்! நவ மாதர் அறங்கள் படைத்திடுவார்!
பாரதி கண்ட புதுமைப் பெண்ணுய்; இந்த பாரில் புரட்சி பலபுரிந்தே-தன்முன்
நேரிடும் துன்பங்கள் யாவையும் வென்றிடும்
நெஞ்சுர மிக்கவ ராய் வருவார்!
போலித் தலைமை பொசுக்கிடுவார்! இவர்,
பொய்மைத் திரையை கிழித் தெறிவார்
பாலித்திடுவார் புதுயுகத்தை, மலைப்
பாவையவர், வாழ்வில் உயர்ந்திடுவார்!

Page 10
தினகரன்,
வீரகே
பெண்ணின் குரல
பெண்களைப்பற்றி இழிவாக வேடிக் கையாக எள்ளி நகையாடுவது பரம் பரை பரம்பரையாக ஆண்களின் பொழுது போக்குகளில் ஒன்ருகஇருந்து வந்தது. ஆயினும் தற்போதைய சூழ் நிலையில் பெண்கள் உரிமைகளும் பெண் சமத்துவமும் பெருமளவில் பேசப்பட்டு அதன் தாத்பரியங்களை ஆதாரபூர்வ மாக ஆராய்ந்து உலகத்து அறிவு ஜீவி களும் ஐக்கிய நாடுபோன்ற உலக ஸ்தா பனங்களும் ஒருங்கே ஒருமித்து பெண் அடிமை வாதத்தின் அநீதிகளை கண் டிக்கத் தொடங்கியுள்ள காலகட்டத் தில் வீரகேசரியிலும், தினகரனிலும் இப் படி ப் பட் ட பிற் போ க் கான கருத்து வெளிவந்தது மிக வும் கவலைக்கிடமானது. வீட்டு யேலையி லும் அடுக்களையிலும் பிள்ளை பராமரிப் பதிலும் பெண்ணினது அறிவுப் பிரவா கம் முடங்கிக் கிடந்த காலத்தில் வெளி யுலக நடப்புகளும் அறிவு பூர்வமான விடயங்களும் பெண்களுக்கு எட்டாது ஒதுக்கப்பட்டபோது பெண்ணுனவளின் குணதிசயங்களில் ஒருவித தேக்கமும் பிற்போக்கும், அச்சமும், மடமையும் நாணமும் பெருகி வளர்ந்திருக்கலாம். ஆனல் அந்தத்தடைகள் சமுதாயஅரசி யல் பொருளாதார மட்டங்களில் அகற் றப்பட பெண்ணும் தன் பின்தங்கிய நிலையிலிருந்து விடுபட்டு விட் டா ள். அதை உணர்ந்த ஆணினம் இன்றும் கூட அர்த்தமற்ற ஆதாரமற்ற விஞ்ஞா னக் கண்ணுேட்டத்தில் நிராகரிக்கப்ப ட்ட குணவியல்புகள் சில பெண்களுக்கு உண்டு என்று கதைகளிலும், கட்டுரைக ளிலும், பத்திரிகைத் துணுக்குகளிலும் வரைப்படத்திலும், சினிமாக்களிலும் விதண்டாவாதம் செய்வது பண்பற்ற பிற்போக்கான செயலாகத் தோன்று கிறது.
சீதனத்தின் கொடுமையை அர்த்த பூர்வமாக உடைத்தெறிய முன்வந்த ஒரு புதுமைப் பெண்ணைக் கதாநாயகி யாக உலவவிட்ட ஒரு சிறுகதையையும் (புதிய விழிப்பு) இ. மு. போ. சத்தின் கலை இலக்கியத்துறை சார்ந்த பெண்
ാല്പ
களுக்கான அமை 5-6-83 ஞாயிறு வி முரண்பாடு? இன தில் ஒரு அபஸ்வ
தினகரன் 22-2 திருக்கும் யலவே படும் கருத்துக்களு வாதம் தான்-அர் பிதற்றல்கள். 6ே கும் நகைச் சுை பெண் குலம் மு( எள்ளி நகையாடு பண்பல்ல;
5 = 6-83 6]
ஒருத்தி
உன் கணவர் எ மற்றவள்
ஜி. ஒ. வேலை (Giuntai)
普 அவள்
உன் கணவருக் இவள்
நானுTறு ரூபா (600 ரூபாய் என்
事
ஒருத்தி
எனணடி உன மற்றவ
ஹொட் பிே போது சுட்டுவிட் (கணவன் அடி காயம்)
விமலா
நீ எதற்காக உ விட்டுப் பின்னல்
B51 D6)fT
அவரைப் பின் முன்னுல் போக (கணவன் ஒரு தி யைப் பிய்த்துவி
率

சரி ஆசிரியர்களுக்கு
Iன் வேண்டுகோள்
ப்பையும் வெளியிட்ட ரகேசரியில் ஏன் இந்த ய வீணையின் நாதத் ாம் ஒலிக்கிறதே!
-83ல் தொகுத்தளித் று நாடுகளில் வழங்கப் நம் அதே விதண்டா த்தமற்ற ஆதாரமற்ற படிக்கைக் கதைகளுக் வக்கும் பாரில் உள்ள ழவதையும் ஒருங்கே வதும் பரிகாசிப்பதும்
ரகேசரியிலிருந்து
ங்கே வேலை?
செய்யும் கந்தோரில்!
塞
கு எவ்வளவு சம்பளம்
க் குறைா ஆயிரம்! றி சொல்ல வெட்கம்)
கையில் காயம்?
1ளட்டில்
--gil. த்ததனல்
சமைக்கும்
ஏற்பட்ட
肇
-ன் கணவரை முன்னுல் 1) போகிருய்!
ணுல் விட்டால் எனக்கு வழிதெரியாது. ருடன், தாலிக் கொடி டுவான் என்ற பயம்)
泰
Dayri
உஸ் சேலை வடிவாக இருக்கிறதே,
என்ன விலை?
LoGoof
இந்த மாதச் சம்பள மிச்சத்தை அப்
படியே கொடுத்து வாங்கிவந்திருக்கி
ருர்,
صے LD6|l).fir
ஆக அறுபத்தைந்து ரூபாய் தானு?
(மணியின் கணவர் வேலை செய்யும் கந்
தோரில் வேலை பார்ப்பவள் மலர்.)
森
விமலா
உங்க மகள் சோதனையில் நன்ருக பாஸ் பண்ணியிருக்கிருளே?
GDG) Tans=
தாயின் மூளை பிள்ளைக்கும் இருக்கும் தானே? (கணவனைவிட தான் கெட்டிக்காரி என்ற எண்ணம்)
来源 ரதி
உன் கணவர் மேல் உனக்கு ஆத்திரம் வந்தால் என்ன செய்வாய்? மதி
பிள்ளைகளுக்குப் போட்டுச் சோப்பு வேன்.
掌
醬 it மாலதி
உன் மணிக்கட்டில் ஏன் போட்டிருக்கிருய்? ரேவதி
எலும்பொன்று முறிந்துவிட்டது. (புதிய மணிக்கூட்டைமற்றவர்களுக்குக் காட்டுவதற்காக)
கட்டுப்
事
தவம்
உண் கணவர் இன்னும் வெளிநாட் டுக்குப் போகவில்லையா? நவம்
நான் தான் அவரைப் போகவேண் டாம் என்றி சொல்லிவிட்டேன். அவ ரைப் பிரிந்து என்னல் ஒரு நிமிடம்கூட வாழ முடியாது. (உண்பையில் ஏஜன்சிக்குக் கொடுக்க பணம் இல்லாதது தான் காரணம்)
(11ம்,பக்கம் பார்க்க)

Page 11
அறிமுக விழா
ബ
போதிக்கப்படும் புரட்சிவாதக் கொள்கைகளுக்கும் போக்கு வாதத்திற்கும் உள்ள முரண்பாடுகளை மிகத் பெரும் பாலான அரசியல் வாதிகளுக்கு கைவந்த கலேய களையும் முற்போக்கு வாதிகள் எனத் தம்மை அழைக்கு முற்போக்குவாதம் பேசுவது யதார்த்த ரீதியாக, தர்க்க ளையும் அநீதிகளையும் (சாதி, சமய வெறிகள், சீத்னம்,) வியல் ஆராய்ச்சிகளிலும் பன்னிப் பன்னி விளக்கிக்க
அவற்றைக் கடைப்பிடிக்காத போலித்தனத்தை நாம்
யின் பல்வேறு முனைப்புகளும் தலைப்பட்சமான சமூக நோக்கு)
(சீதனம், விதவா விவாக எவ்வாறு சீரிய நோக்கி
அலசி கண்டித்துப் பின் அதே ஆண் இலக்கியகர்த்தாவி
எள்ளி நகையாடப்படுகிறது என்பதை நாம்
யை ஏட்டுச் சுரக்காய்
இச் சிறு
கறிக்குதவாது என்று கூருமல்
பிரதிநிதி. இதை இன்னுெரு ஆண் எழுத்தாளன் எடுத்துக்
tlugi.
'நெஞ்சில் உரமின்றி நேர்மைத்திறனின்றி” ெ
(கதாநாயகன் போன்ருேரை) வெளி உலகத்துக்குக் காட் தில் ஆனந்தப்படுகிறது. பெண்ணின் குரலின் நோக்கமும்
அறிமுகமான ஆக்கள். அறுபது தரு கினமாம். இனி வீடு வளவு தோட்டத் துறையள் போக பொடிச்சிக்கு நகை நட்டு என்னமோனை சொல்லுருய்;
அறுபதும் இந்தநாளையிலை ஒருகாசே? என்னுேடை வேலை செய்யிற செந்தி லுக்கு ஒண்டு தாறம் எண்டு ஒரு சம் மந்தம் வந்ததாம். அவன் அதுக்கே ஒம் படேலை! நீ உதையும் ஒரு கதை எண்டு என்னைக் கேக்கிறியே?
காசையும் ஏறக்கேட்டு என்னமோனை செய்யிறது? பொடிச்சியும் மேல் படிப் பெல்லாம் படிச்சதாம். ஆளும் வலு இலட்சணமானதெண்டு கேள்வி. இது களையெல்லாம் பாக்கக்குள்ளைகாசு..?
விசர்க்கதை கதைக் காதையனை அம்மா! கடைசி ஒண்டோடை ஆரும் வந்துகேட்டால் சொல்லு யோசிச்சிச் சொல்லுறன். அதுக்குக் குறைய ஆரும் வந்து கேட்டதெண்டு இண்டு மேற்பட் டுச் சொன்னியோ?
o o
இவள் படித்தவள். அழகானவள். யாவற்றிற்கும் மேலாக வசதியானவள்! இருந்த போதும் தனக்கு வரப்போகும்
கணவன் எந்தவித 8 பாதவனுகத் தன்னை வனக வரவேண்டும் கின்ருள்! தனத்ை அவள் மனதைக் கவி தைக் கவர்ந்தவன( ருள்!
அருமையான கை யில் இடம் பெற்று சிறுகதை இந்தக் ரின் கற்பணுவாதத்ை முற்போக்கான சிந், வெற்றிக்கு வழிகே
சுற்றி வளைக்காது வந்ததைச் சொல்லி கதாசிரியரது நுண் திறமை. வாழ்க்ை கொண்டவிதம், நின்று பொருளுண இக்கதை முழுக்க ெ கதைகளை எவரும் ஆணுல், அவை சமு வழியில் உதவுகின்ற பாதிப்பை ஏற்படு தைப்பற்றியே நா வேண்டும். இந்த

ஆ. இரத்தினவேலோல
L0SLLL 0SL LLL 00LL 0ALL0 LAL AAL0LL LLL0 LLL 0L0L0 LL0S LLLYS0LLLL0LLYSLLYLLLYSLJL00L
தன் சொந்த வாழ்வில் ஒருவன் கடைப்பிடிக்கும் பிற் தெளிவாக இவ்வாசிரியரால் இனங்காட்ட முடிகிறது. ாகியிருந்த இவ்விழிநிலை இப்போது இலக்கிய கர்த்தாக் தம் சிலரையும் பீடித்துள்ளது எமது துர்ப்பாக்கியமே. ரீதியாக புரையோடிப் போயிருக்கும் சமுதாய அவலங்க மேடையிலும் தம் இலக்கியப் படைப்புகளிலும் சமூக ாட்டும் அறிவு ஜீவிகளும் கூட தம் சொந்த வாழ்வில் இப்பொழுது நிதமும் காண்கிருேம். பெண் விடுதலை ம், காதலில் தோல்வியுற்ற பெண்ணைப்பற்றிய ஒரு ல்ெ பாரதி பரிபாஷையில் தன் சிறு கதையில் எடுத்து னலேயே நடைமுறையில் தூக்கி எறியப்படுகிறது. கதையில் கண்கூடாகக் காண்கிருேம். பெண் விடுதலை கூறும் இந்த கதாநாயகன் ஆண்வர்க்கத்துக்கு ஒரு க் காட்டுவது வரவேற்கத்தக்கது. பாராட்டப்படவேண் சயற்படும் ஒரு ஆண்மகனை இன்னுமொரு ஆண்மகன் டிக் கொடுப்பதை பெண்ணின் குரல் மறுபிரசுரம் செய்வ இந்த ஆஷாட பூதிகளை இனங்கண்டு தட்டிக் கேட்பதே.
ല്പ
சீதனத்தையும்விரும் யே விரும்பி வருப
என்று எதிர் பார்க் தத் தேடுபவர்கள் பரவில்லை! தன் மன யே அவள் தேடுகி
த! இத் தொகுதி லுள்ள முதலாவது கதையில் கதாசிரிய தை விட அவரது தனைகளே கதையின்
ாலுகின்றது!
நேரடியாகசொல்ல விடும் தன்மை, மையான காட்சித் கயைப் புரிந்து நடு நிலை மை யாய் ரும் பாங்கு யாவும் பிரவியுள்ளது! நல்ல
எழுதி விடலாம் தாயத்திற்கு எந்த ன? எவ்வகையில் த்துகின்றன? என்ப "ம் சற்றுச் சிந்திக்க
வகையில் இந்தக்
கதை ஆசிரியருக்கு மகத்தான வெற்றி யையே தேடித்தந்துள்ளது!
வெறுமனே முற்போக்கான பாத்தி ரத்தை வலிந்து வரவழைத்து உலவ விடாது சமூகவியல் ரீதியில் சிந்தித் துச் செயலாற்றிய இளம்கலைஞர் அளை யூரான் அவர்கட்கு ஒரு சபாஷ்போடத் தான் வேண்டும்.
நேற்று மைமலுக்கை அரச யூருக் கையிருந்து ஒரு சம்மந்தம் வந்தது. மோனை! அரசடியூர் விதானையாற்றை ஒரே மகளாம். பொம்பிளைப் பிள்ளை யின்ரை பள்ளிக் கூடத்திலை சங்கீதம் படிப்பிக்கிறதாம். பத்துப் பரப்பு வள வுக்கை மாடி வீடு கொக்கிளாய் வயல் நிலத்திலை இருபது ஏக்கர் போக ஒண்டு தருகினமாம். வாய்ச்ச சம்மந்தம் மோனை! இதுக்கு என்ன சொல்லுருய்?
அரசடியூர் விதானையார் எ ன் ன சாதி எண்டு உனக்குத் தெரியுமோ அரசடி ஊர் விதாளையார் எண்டால் என்னேடை படிச்ச பொடியன்களே அந்த நாளையிலை காறித்துப்புவாங்கள்! வசதியாக சீதனங்கள் வாய் ச் சா ப் போலை நல்ல சம்மந்தமே? விசர்க்கதை யை விட்டுட்டு வேறைஇடத்தைப்பார்!

Page 12
O
அது விதானையற்றை பெண்சாதி எங்களை விட ஒல்லுப் போலை சாதி குறைவுதான். அதுக்காக-இந்த நாளை யிலே உதுகளையெல்லாம் பாக்கேலுமே GDITOTP
அம்மா! எங்கடை அப்பு ஆ த் தை அவையவின்ரை குலங்கோ த் தி ர ம் என்ன? இப்ப நீ கேக்கிற இடத்து நில வரமென்ன? நாலு காசு சேர்ந்தாப் போலை பிறந்த குலங் கோத்திர மெல் லாம் மாறிவிடுமே? சீதனம் ஒரு சதமுமி ல்லாமல் கட்டினுலும் கட்டுவனே தவிர ஒருக்காலும் இந்தசம்மதத்திற்கு ஒத்து வரமாட்டன்! ஒ சொல்லிப் போட் டன்!
იზ ძზ ძზ
இப்பேர்ப்பட்ட கலப்பு மணங்கள் வரவேற்கப்பட வேண்டியவை! இவை களால்தான் சமூகத்தில் புத்தொளி பிறக்கும்! என மேடையில் முழங்குகி ருன் அவளது அண்ணன்! ஆனல் அவ ளோ தாழ்ந்த சாதிக்காரனுடன் காதல் என்பதை அறிந்த போது கொதித் தெழுகிருன்! நாடகமென்கிறது வேறை நடை முறை என்கிறது வேறை என் கிருன்! அந்த வேடதாரியை இனங் கண்ட அவள், அண்ணனது வரட்டுக் கெளரவங்களை விரட்டி அவனது முக மூடியைக் கிழித்து தான் காதலித்த வனையே கைப்பிடிக்கிருள்!- பக்குவ மான பாத்திர வார்ப்புகள்! அருமை யான களம் கதையை இலாவண்யமாக நகர்த்துவது கதையின் நடை! யாவற் றுக்கும் மேலாக கதையின்கருவே கதை யின் வெற்றிக்கு வழிசமைக்கிறது!
முற்போக்கான சிந்தனை நம் மண் ணுள் உரமாகி நின்ற வேளைகளில் அம்
மண்ணிலிருந்து வெடித்தெழுந்த எழுத் தாளர்களுள் நண்பர்அளையூரான் அவர்
கள் குறிப்பிடத்தக்க இடத்தில் நிற்ப வர்!
இத்தொகுதியில் இடம் பெற்ற
இரண்டாவது சிறுகதையில் கதாசிரிய ரின் பரந்த மனப் பாங்கையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கின்ற திரா விட மனப்பான்மைமையும் இனங்கான முடிகிறது!
ძზ 6 . oo
பொன்னுத்துரை மாமா தன்ரை
பொடிச்சிக்கு ஆள் விட்டிருக்கிருர்,
GBuDrrä07 ! GOurtug.é படிச்சதெல்லே?
மானின்ரை சொ பற்றி உனக்குத் கடை நாகலிங் மோளைக் கட்டின மான்! எப்பிடிப் ட படிப்புக்கும் தகுதி இடமும் இப்படிப் இதுக்கு என்ன பே
உனக்கென்னம் சிருக்கு? போயும் துரையற்றை டெ சொல்லுறியே? தப் பெட்டை அா னுேடை சி நே தெல்லே? அந்தப் பழக்கமானவன். டிக்கொண்டு தி கதை கதையாச் ே மோட்டப்பைக் தாப்போலை. அ லாம் மறைஞ்சு ே ஒரு கதை எண்டு யே? பொடியன்க பண்ணப்போருங்
அதென்ன மே டதோ? அல்லது உங்கை சில பொ ததுகளுக்குக் சு கள்! நீயும் ஒரு க
அரசடியூரான் டுத்தாலும் எடுப் லும், ஒருவனேன மட்டும் கட்டுறது முடிவா சொல்லி
ძზ
அவளோ பட்ட கத்தைப் பொறு வெள்ளைச் சேலை டவள்! நடைப்பு அதில் படர ஒரு றது! வேலி என் தமட்டில் வேண் இந்தச் சமூகத்ை ? இதை உ6 வழிக்க தலைப் போலிக் கட்டுக்க வாதங்களாலும்

*சியும் வாசிற்றியிலை அதுபோக கொம்மா த்துப் பத்துக்களைப் தெரியாதே? வட்டிக் கத்தாற்றை ஒரே வந்தானே கொம் பாத்தாலும் உன்ரை க்கும் வேறை ஒரு பொருந்தி வராது! மானை சொல்லுகிருய்?
மா பைத்தியமேபிடிச் போயும் பொன்னுத் ட்டையைக் கட்டச் படிக்கைக்குள்ளை அந் வ்கையொரு பெடிய கித ம் வைச்சிருந்த பொடியன் எனக்குப் அவன் இவளைக் கூட் நிரிஞ்சதைப் பற்றிக் சொல்லுவான்! அவன் அக்சிடன்ரிலை செத் |ந்தக் கதையள் எல் பாகுமே? உதையும்
என்னைக் கேட்டணி ள் அறிஞ்சாலும்பகிடி
கள்!
ான? கட்டுப் பட்
கட்டி விட்டதோ? டியன்கள் வாழ் விழந் ட வாழ்வளிக்கிருன் தை!
வளவுக்கை செம்பெ பனே தவிர செத்தா ட வாழ்ந்த அவளை க்கு ஒம்படமாட்டன்! ப் போட்டன்!
ძზ ძზ
- மரம்! இந்தச் சமூ ந்த மட்டில் , ! அவள் போர்த்தி ஒதுக்கப்பட் ண தருணத்தில்தான் பச்சோந்தி அவாவுற் பது அவளைப் பொறுத் டாத தொன்று!ஆனல் த பொறுத்த மட்டில் ணர்ந்தவளுக்கு வாழ்வ பட்டான் ஒருவன்!- ளாலும் முரட்டுப்பிடி பட்டுப்போன இச்
சமூகத்தில் புரட்சிக் காற்றுக்களாலும் புத்தொளிகளாலும் ஏற்படும் தளிர்ப்பு இத்தொகுதியின் மூன்ருவது கதையில் உணர வைக்கப்படுகிறது! குறியீடுக ளும் கதையை நகர்த்தக் கையாண்ட யுக்தியும் கதையினை மெருகேற்றிநின்ரு லும் சாதாரணமாக உலவ விடப்பட்ட முற்போக்கான பாத்திரங்களே மனதை நிறைக்கின்றன!
எழுபதுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்து எண்பதுகளின் ஆரம்ப படி களிலேயே பிரபலமாகி விட்டவர் அளை யூரான்- குறுகிய காலத்தில் வெறு மனே எண்ணிக்கைக்காக கதைபண் னது மன நிறைவைத் தரும்படைப்பு களை அளித்து வந்தவர். அளையூரான் அவர்களுக்கு இத் தொகுதியில் இடம் பெற்ற இச் சிறுகதையே மிக வெற்றிய ளித்துள்ளது என்பது எனது தாழ்மை யான அபிப்பிராயம். சாதி, சீதனம் என்று குறுகிய நோக்கில் ஆராயாது, புனர்வாழ்வு என்று பரந்த நோக்கில் சிந்தித்துச் செயலாற்றிய நண்பர் அளை யூரான் உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியவர். மிகைக்காக நான் கூறவில்லை! அவரது இச் சிறுகதை நற் சிந்தனையாக இச் சமூகத்திற்கு போதிக் கப்படவேண்டியது.
๐ ๐ ძზ
பண்டிதற்றை பெட்டைக்கெண்டு நேற்று மண்டலாயர் வந்தார் மேகனை. பொடிச்சியை உனக்கும் தெரியுந் தானே? அதுதான் அந்த நாளையிலி ருந்து உன்னுேடை கூடி கதை நாடகங் கள் எண்டு எழுதித் திரிஞ்சுதே அதுக் குத்தான். சொத்து பத்துகள் அவ்வ ளவு இல்லாட்டிலும் உன்னைப்போல உலகம் அறிஞ்ச பொடிச்சி! என்ன மோனை சொல்லுகிருய்?
என்ன நீ என்னுேட பகிடியா விடுகி ருய்? இனி உப்பிடியான சம்பந்தங்கள் பேசிக்கொண்டு வந்தாய் எண்டால் கோயில் பூங்கொல்லைக் கிணத்துக்கை தான் குதிப்பன். ஒ சொல்லிப்போட் டன்! அண்டைக்கும் அளையூர்ப் பள் ளிக்கூடத்துக் கலை விழாவிலை பெட்டை மேடையிலை பேசிச்சுதாம். எவன் ஒரு வன் சீதனம் இல்லாமல் எனக்குத் தாலி கட்டுவானே அவனுக்குத்தான் கழுத்தை நீட்டுவன் எண்டு எல்லாக் குமர்களும் வைராக்கியத் தோடை

Page 13
இருந்தால் தான் இந்த உலகம் திருந்து மெண்டு அம்மாடி! உப்பிடி யானது களை கட்டிப்போட்டு என்னுலை மாரடிக் கேலாது! ஆளை விடு!
நீ என்ன மோனை பூராயம் பிடிக்கி கிருய்? நானுந்தான் கேக்க நினைச்ச ஞன்! நீயும் உதுகளைத் தான் சொல்லி ஊர் திருந்தவேணும் எண்டு இரவு பக லாக கதையள் எழுதிருய், நாடகங்க ளிலை நடிக்கிருய், கூட்டங்களிலே பேசி முய் உப்படி யெல்லாஞ் செய்து நீயே ஒவ்வொரு சம்மந்தத்திலும் அதில்லை இது குறைவுஎண்டு குழப்பியடிக்கிருய். உன்னைப் பெத்த என்னுலேயேஉன்னைப் பற்றி புரிஞ்சு கொள்ளேலாமல் கிட ககு.
எனை அம்மா!கதைகள், நாடகங்கள் எல்லாம் பெயர் புகழுக்காக எழுதிறது. அதுகளாலை ஒரு சல்லிக்காசு கூட சம் பாதிக்கேலாது! அதெல்லாம் வெறும் பெயர் புகழோடை சரி! அதையே வாழ்க்கையிலை கடைப் பி டி ச் சா ல் வாழ்க்கையும் நாங்கள்எழுதுற சோகக் கதைகளாகத்தான் அம்மா முடியும்.
იზ ძზ ძ%
சபாஷ் அருமையான கதை இது சொல்வது ஒன்று செய்வது இன்னெ ன்று! இப்பேற்பட்டமாறுதல்களை செய் பவர்களை இந்தச் சமூகத்தால் மன்னிக் கவே முடியாது! இவர்கள் ஒதுக்கப் பட வேண்டியவர்கள்! இந்த சமூகத்தி லிருந்து விலக்கப்பட வேண்டியவர்கள். இந்த முகமூடி மனிதர்களை, விஷக் கிரு மிகளை, நச்சுப் பாம்புகளை, விரட்டி யடிக்க சமுதாய அங்கத்தவர் ஒவ் வொரு வருமே திட சங்கற்பம் பூண வேண்டும். தொகுதியின் இறுதிக் கதை யில் முடிவாக அளையூரான் வேண்டிக் கொள்வது வாசிப்போர் மனதையே தட்டி எழுப்பி விடுகிறது.நூலிலேயே. இந்தக் கதையிலேயே...நெஞ்சத்தைத் தொடும் உச்சக் கட்டம் இது
იზ ძზ d
அப்ப உன்ரை முடிவுதான் என்ன? ஆரையாவது மனதிலை வைச்சிருக்கி றியே? அந்த இழவையாவது சொல் லித் தொலையேன்! இந்த வயது போன காலத்திலை இந்தக் காரியத்துக்காக நானும் எவ்வளவு பங்கப் படுகிறன்? நான் கவுண்டுபோக முன்னம் கடைசி
யாக உன்னைக் கலிய யாவது கண்டிட்டு பாத்தால், . . நீ என
நான் எழுதின க த்து ஒரு புத்தக போறன்! அந்த வெ பெரிய அறிமுக வி பள்ளிக் கூடத்திலை அந்த அறிமுக விழா துக்கு இல்லை எ என்ரை புகழுக்கு இ கிறவை அதுக்குப் கேப்பினம்! இப்ட றிக்கல் பொம்பிளை அறிமுக விழாவுக்கு தர் எஞ்சினியர் எக் பிளையளையே தர வேணுமெண்டால்
இருந்து தான் ப அதுக்கிடையிலை கவு ணுே அளையூர் விநா தெரியும். என்ன செய்யிரதை கெதிய நான் கண்ணை மூடுற வது கட்டிப்போடு!
சம்பாத்தியத்தை னத்தை ஏத்திற இ பெயராலே . புகழ பாதிச்சதுக்கும் சு தொகையை ஒது ஊரளாவிய முறைய விழாவை நான் நட
OO d
இப்பேர்ப்பட்டமு சிந்தனைச் சிற்பியை ரைப் பெற்றதற்கு மல்ல ஈழத்திருநாே வேண்டும் புளங் வேண்டும்!
o O OO Oc
இந்த ஒரு படை அளையூரான் மென் எழுத வேண்டும்! போல் ஊரிற்கு இ பயன் படும் உயர் அமைய வேண்டுெ ஞர் நண்பர் அளையூ யில் நான் வேண்டுக்

ாணக் கோலத்திலை போவம் எண்டு ானடாண்டால் . . .?
தைகளைத் தொகு மாக வெளியிடப் ளியீட்டு விழாவை ழாவாக அளையூர் வைக்கப் போறன். என்ரை புத்தகத் ன்ரை பெயருக்கு }ப்ப 'ஒண்டு" "கேக் பிறகு 'இரண்டு' ரீச்சரையும் கிள "யளையும் தாறவை ப் பிறகு டாக்குத் கவுண்டன் பொம் வெளிக்கிடுவினம். நீ இருந்துபாரன்!
ாக்கிறனே அல்லது 1ண்டுதான் போறே "யகனுக்குத் தான்
கூத்தெண்டாலும் பா செய்து முடிச்சு }துக்கு முன்னலையா
ப் பாத்துச் சீத இந்தச் சமுதாயம் ாலை . நான் சம்
டு த லா ன ஒரு க்கிறதுக்குத் தான் பிலை இந்த அறிமுக த்திறன்!
იზ
ற்போக்குவாதியை இலக்கியச் சுட இந்த அளையூர் மட் ட பெருமைப் பட காகிதம் கொள்ள
იზ
ப்பை மட்டுமல்ல மேலும் நூல்களை அவையும் இதனைப் ந்த சமூகத்திற்குப்
பொக்கிஷங்களாக மன்று இளம் கலை ரான இந்தமேடை கொள்கிறேன்.
11
இந்த அறிமுகவிழா சாதாரண ஒரு
நூல் அறிமுக (விழா மட்டுமல்ல ஒரு தரமான இலக்கிய வாதியைச் சிந்தனைச் சிற்பியை ஒரு முற்போக்கு வாதியைச் இலக்கிய காவலனை ஈழத்திற்கு இனங் காட்டும் ஒரு பெரும் அறிமுகவிழா எனக் கூறிக்கொண்டு இதுவரை அமை தியாக இருந்து என் கருத்துக்களைக் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி இத்துடன் எனது சிற்றுரையை முடிக்கின்றேன்!
வணக்கம்!
(யாவும் கற்பனை)
நன்றி வீரகேசரி 6-3-83
JSA0AT0M0ALYYLeLS0M0M0M0LYLLY0LLAALLLLLLL
தினகரன், வீரகேசரி.
(8ம் பககத் தொடர்ச்சி)
பெப்ரவரி 22ம்திகதி தினகரனிலிருந்து.
1. பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும். Ireland 2. பெண்ணுல் காப்பாற்ற முடிந்த
ஒரே இரகசியம் அவள் வயது.
பிரான்ஸ்
3. நல்லவளாக இருப்பதைவிட அழகி யாக இருப்பதையே ஒவ்வொரு
பெண்ணும் விரும்புகிருள்.
ஜெர்மன்
4. ஒரு பெண் இன்னெரு பெண்ணை
ஒருபொழுதும் புகழ்வதில்லை.
எஸ்தோனியா
5. ஏதாவது ஒரு முனையில் பெண் ணெருத்தி இல்லாமல் ஒரு தீய காரியம் நடந்ததில்லை.
வேல்ஸ்
6. மூன்று பெண்களும் ஒரு வாத்தும்
சேர்ந்தால் ஒரு சந்தை.
டென்மார்க்
7. பெண்கையில் கொடுத்த பணம் தங்காது, ஆண்கையில் கொடுத்த குழந்தை வாழாது.
இந்தியா
8. ஒரு பெண்ணை அழகான வள் என்று சொல், சைத்தான் அதை அவர்களுக்குப் பத்துத்தடவை திருப்பிச்சொல்வான்.
இத்தாலி

Page 14
12
பாரதி சாதி, சமயம் இரண்டிலும் சமரசம் கண்டது போல ஆண் பெண் களிடையேயும் சமநிலை கண்டு பாடி
**ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட் டிலே.' ஆணும் பெண்ணும் நிகரெ னக் கொள்வதால்."
இந்திய தேசிய முதலாளிகளின் புரட் சியோடு ஒன்றிநின்ற பாரதிக்கு இர ண்டு பணிகள் இருந்தன. ஒன்று நிலப் பிரபுத்துவத்தை உடைப்பது, மற்றது ஏகாதிபத்திய எதிர்ப்பு.
நிலப் பிரபுத்துவ குளும்சங்களான பெண்ணடிமை, சாதி, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பாரதி எதிர்த்தான். மு த லா வித் து வம் பெளதிக விஞ்ஞானத்தை ஏற்றுக் கொண்டபோதும் மதத்தை விட்டு விடு வதில்லை. மதத்தில் சமரசம் செய்து கொள்கிறது. பாரதி பாடல்களில் மூன் றில் ஒருபகுதி இந்துமதப் பாடல்களாக இருந்த போதும் சில பாடல்கள் மூலம் இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுடன் சம ரசம் செய்து கொண்டான். சக்தி, காளி வழிபாடே அவனை ஆக்கிரமித் தது. பெண்ணை சமமாகவும் உயர்வா கவும் பாடியதற்கு இதுவும் ஒரு காரண மாகும்.
சாதி, மூடப் பழக்க வழக்கங்கள், யந்திர உற்பத்தியின் தேவை ஆகிய வற்றைப்பாடியதிலும் பார்க்கப் பெண் ணடிமையை எதிர்த்துப் பாரதி அதிக மாகப் பாடியுள்ளான். ஏறக்குறைய 300 வரிகள் வரை இத்துறைப் பாடல்க களைக் காணலாம். 20 கட்டுரைகள் வரை பெண்கள்பற்றி எழுதியுள்ளான்.
"பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா " என்ற பாராட்டிலிருந்து "நாணும் அச்சமும் நாய்கட்கு வேண் டுமா " நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் பார்க் கும் அஞ்சாத நெறிகளும்.’’ என்ற
செ. கே
உயர்ந்த நிலையிலு களை அவன் கனவு மாடல்ல, நாயல் யென்றும் எண்ணு அறிவில் குறைந் கள் ஆள்வதும் சட் உலகிலே காண்கிே திபத்தியத்தை எ! நாடுகளில் பெண்க தைக் கண்டு வரே களும் அந்நிலையன விரும்பினுன்
பாலிய விவாகம் மணம் ஆகியவற்ை திருமணம், சொ விவாகம், பெண் விவாகரத்துரிமை றுத்திப் பாரதி எ வைகளின் திரு மகாத்மா காந்தி
(SESSEE
செ. கே
பட்டு, அவரது ெ டித்து எழுதியுள் லும் பாரதியின் க திலும் பார்க்க மு
பாஞ்சாலி சட லியை ஓரளவு புது காட்ட முனைந்தா நாயகர் தாந்தம் என்னை நல்கும் உ என்ற பாரதியின் லக்காதலாலோர கிறேன். ' என் வேண்டுவது பா பாக்கிவிடுகிறது.
இன்றைய தமி கற்பனைப் பென கனவுகண்டான். வீர சுதந்திரப் ே

ணசலிங்கன்
ள்ள புதுமணப்பெண் கண்டான். பெண் 0, கல்வியைத் தீமை பளலல்ல. ஆணுக்கு தவளல்ல. "பட்டங் .டங்கள் செய்வதும்" ரும் என்ருன். ஏகா திர்த்தபோதும் அந் 5ள் முன்னேறி வருவ வற்று, எமது பெண் டயவேண்டும் என
வற்புறுத்திய திரு றை எதிர்த்து, காதல் ாத்துரிமை, விதவா கல்வி, எளிதான ஆகியவற்றை வலியு ழுதியுள்ளான். வித மணப் பிரச்சனையில் யுடன் பாரதி வேறு
ԱկնշչիկլիկյlԱկլիկլինկիյի #2ặ|}|}|}|}|}{t}
னசலிங்கன்
t13th 13(d E.E.E.E.E.E.E.B.E)
காள்கையைக் கண் ளான். இத்துறையி ருத்து அன்னருடைய ற்போக்கானதே.
தத்திலும் பாஞ்சா மைப் பெண்ணுகவே ன் பாரதி. 'அங்கும் மைத் தோற்றபின்மை அவர்க்கில்லை " வீரப்பெண் “மாதவி G). தன்னிலிருக் று துச்சாதனனிடம் ஒருசாலியை அருவருப்
சினிமாக்களில்வரும் ாணயே பாரதியும் பெற்ருேரை எதிர்த்து பண்களாக பூங்காவி
லும், கடற்கரையிலும் கல்லூரிகளிலும் காதல் புரியும் அஞ்சாத கற்புள்ள இளம் பெண்கள்; பின்னர் பெற்றரின் சம்ம தத்துடன் திருமணம் முடிந்ததும் அவர் களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று அடக்க, ஒடுக்கமாக பிறந்த வீட்டிற்கும் புகழ்தேடும் விதமாக உழைக்கும் பெண்கள், இவர்களையே அவன் கனவில் கண்டான். பெண், கண வனே கண்கண்ட தெய்வம், கற்புக்கரசி குங்குமம், பெண் தெய்வம் இவ்வாறு நூற்றுக்கணக்காகசினிமாப் படங்களைக் கூறலாம்.
விஞ்ஞான பூர்வமான சோஷலிசத் தைப் பாரதி அறிந்திருக்கவில்லை.சோஷ லிச அமைப்பில் சாதி, சமய, பெண்ண டிமைப்பேதங்கள் எப்படி முழுமையாக நீக்கப்படும் என்பதை அவன் தெரிந்தி ருக்கவில்லை. ஐரோப்பிய முதலாளித் துவ அமைப்புகளில் சாதி, பெண்ண டிமைப் பேதங்கள் எவ்வாறு நீக்கப்பட் டுள்ளன என்ற அளவிலேயே பாரதி யின் பார்வை இருந்தது. இந்தியாவில் சாதி என்பது மதத்தோடு ஒன்றிய கூலி யமைப்பின் மறு உருவம் என்பதையோ சாதியில் சமரசம் ஏற்பட்டாலும் கூலி அடிமைநிலை நிலைக்கும் என்பதையோ அவன் அறிந்திருக்கவில்லை. அதேபோல முதலாவித்துவ அமைப்பிலும் பெண்ண டிமை நீடிக்கும். பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலைப் பிரிவினையும் வேலைப் பழுவுமே அவர்களை அடிமை நிலையில் வைத்திருக்கிறது என்பதையும் அவனுல் காணமூடியவில்லை. முதலா ளித்துவ நாடுகளிலேயேயும் விடுதலை வேண்டி பெண்களின் விடுதலை இயக் கங்கள் வேரூன்றி வள ர் வதை யும் அவன் அன்று காணவில்லை. இந்தியப் பெண்களின் விடுதலை நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்தும் மேல்நாட்டுப்பெண் கள் முதலாளித்துவ அமைப்பிலும் இருந்தும் விடுதலை பெறவேண்டும். இச் சமூகப் பிரிவுகளை, சமூக வர்க்கங்களை பாரதியால் பிரித்துக்காண முடிய வில்லை.

Page 15
தேசிய முதலாளிகளின் போராட்டம் விரிவடைந்த போராட்டமே. பெண் ணடிமைத்தனம் இவ் விடுதலைக்குத் தடையாக இருப்பதையும் பாரதி கண் டான். அன்னி பெஸண்ட், மங்களாம் பிகை, வேதவல்லி அம்மையார் ஆகி யோரது அரசியல் தலைமையைப் பாரா
ட்டி எழுதியுள்ளான்.
பெண் விடுதலை பற்றி அதிகமாக எழுதி, பாடிய பாரதி பெண்கள் பற் றிக் கொண்டிருந்த தவருண படிமத்தி ணுல் பல முரண்பாடான கருத்துக்களை யும் கூறியுள்ளான். பாரதியின் முரண் பட்ட கூற்றுக்களை அவனது அறிவு, வயது, வளர்ச்சிப் பாங்கோடு ஒட்டி விளக்கங்கூறவும் முடியவில்லை. ஏனெ னில் முரண்பட்ட கருத்துகள் கூறப் பட்ட வயது, கால எல்லைகளை இன்றும் கணிக்கமுடியாத நிலையில் உள்ளோம். இது ஆராய்ச்சியாளர்களின் பணியா (5ts).
ஆயினும் ஒன்றைமட்டும் உறுதியா கக் கூறமுடியும். ஆண்தலையெடுத்த சமுதாயச் சிந்தனையிலிருந்து - நிலப்பிர புத்துவத்தை அவன் எதிர்த்தபோதும் அதன் மிச்ச சொச்ச கருத்துருவங்களி லிருந்து - அவனல் முற்ருக விடுபட முடியவில்லை. இந்துமதப் பிடிப்பின் இறுக்கமான பிணைப்பு அவனது கவிதை கட்டுரைகள் யாவிலும் ஊறிநிற்பதை நாம் காண்கிருேம்.
“பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ'
'கச்சணிந்த கொங்கைமாதர் கண் கள் வீசுபோதிலும் அச்சமில்லை அச்ச lfSai&) ''
"பொருள் ஒங்க வைப்பவன் தந்தை, மற்றக் கருமங்கள் செய்தே மனைவாழ்ந் திடச் செய்பவள் அன்னை'
"(பெண்கள்) ஆண்மக்கள் போற் றிட வாழ்வராம்"
"சாதம் Gaunrub””
படைக்கவும்
செய்திடு
*" வீடுவிளக்கவும் குழந்தை வளர்த்த லும் சோருக்கலும் பெண்களுடைய தொழில்’
(கட்டுரை)
உளவியல் ரீதியில் ஆராயும்போது இன்று ஆண் தலையெடுத்த சமூகத்தின்
கருத்துருவ சிந்தனை விடுபடவில்லை என் காட்டும். தற்செய பவைகூடக் கருத் விடுபட்டவை என்
turgij.
இதற்கு மேலாக, ருந்த தவறன, பிற் ஒன்றையும் இங்கு கு அது பெண்ணை ஒ ளாக, மதுவாக, ம அவனும் கருதியதா டுத்த நிலப்பிரபுத்து பின் மிகவும் பிற்ே
இதுவாகும்.
**சக்தியென்ற Lipt int''
*உயிரினும் இந்த தடF’
'இன்பம் என்பது ளுடன் உயிர்கலந்து பாட்டு, கூத்து முத அனுப்பவிப்பது.'
"மாதருடன் மன
மந்திரிமார் டே
Do
"காதலிலே மாத
படைத்தலைவர்
'வானுேர்க்கேனு
பிறிதோர் இன்
நினைவு பூர்வமாக இவையாவும் பார டவை. இன்பம் என் காதல் என்பது கலவ ஞல் மானிடர்க்கும் என்ற கருத்துகளைே ருந்தான்.
பரவலாக பாரதி கப் பாடியுள்ளான். பட்ட சில வரிகளை முயன்றுள்ளேன் : லாம். அது தவறு. ரான, சமனகப் ெ காணப் பாரதியால்

யிலிருந்து பாரதி பதைத் தெளிவாக லாகக் கூறப்படுப துருவங்களிலிருந்து று கூறிவிட முடி
பாரதி கொண்டி போக்கான கருத்து தறிப்பிடவேண்டும. ர் இன்பப் பொரு யங்கும் வஸ்துவாக கும். ஆண் தலையெ வ சமுதாயஅமைப் பாக்கான கருத்து
மதுவை உண்போ
ப் பெண்மை இனி
இனிய பொருள்க நிற்பது. பெண், லிய ரஸ் வஸ்துகளை
(கட்டுரை)
மென்றி மயங்கி
விட்டால்
ார்த்தொழிலை
ாங்கொள்வாரோ"
ருடன் களித்து
வாழ்ந்தால் போர்த்தொழிலைக் கருதுவாரோ'
ம் மாதரின்பம்
போற் பம் உண்டோ'
வோ, அன்றியோ தியால் எழுதப்பட் ாபது "மாதரின்பம்" வி இன்பம் (காதலி
கலவியுண்டாம்) ய பாரதி கொண்டி
பெண்ணை உயர்வா ஆங்காங்கே கூறப் ாப் பெரிதுபடுத்த என்று சிலர் கருத ஆணுக்குச் சரிநிக பண்ணை நிறுத்திக்
முடியவில்லை.
13
ஐரோப்பியப் பெண்களையே அவன் தலை பெற்ற பெண்களாக எண்ணியி ருந்தான். அங்கும் ஆண்தலையெடுத்த சமுதாயமே இருந்தது. பெண்களின் பால் கவர்ச்சியையே விற்பனைப் பண்ட மாக முதலாளித்துவம் பயன்படுத்துகி றது என்பதை பாரதியால் காணமுடிய வில்லை.
பாரதியின் இளமைக்காலக் காதலின்
தோல்வி,- “கைக்கிளைப் பெயர் கொண்ட பெருந்துயர்"- பொய் யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்ப்
போனது என்று ’கனவு’ என்ற சுயசரி தையில் அவன் குறிப்பிட்டுள்ளான். "கன்னி மீதுறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடியென் சொல்லு கேன்" என்று பாரதி கூறிய சோக நிகழ்வும் உளப்பாதிப்பும், பெண்என்ற படிமத்தைக் கவிதை, கட்ரையில் உரு வாக்குவதில் எவ்வாறு துணைபுரிந்தன என்பது உளவியல் முறையில் தனியே ஆராயப்படவேண்டியதாகும்.
'காதல் காதல் காதல் போயிற் சாதல் சாதல் சாதல் ** என்றுகுயிற் பாட்டில் வரும் தன்னெழுச்சிப் புலம்ப லுக்கும் அவனது காதல் தோல்வியே காரணமாக இருக்க முடியும்.
"ஓங்குகாதற் றழலெவ்
வளவென்றன் உளமெரித்துள தென்பதுங்
கண்டிலேன்' (கவிதை கனவு)
நன்றி-மேகம் YLyLsuLLYsY LLLyLyLy yLyLGLLyLyYYyyyyyTuLLL LL
அறிவிப்பு ஒன்று
பெண்ணின் குரல் 5 ஜூலை மாதக் கடைசியில் வெளிவந்து சந்தா தாரருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அண்மையில் நடந்த பேயாட்டத்தி ஞல் வீடு வாசலை விட்டு வெளியேறி யோர் தங்கள் தொகுதித் தபால் கந்தோரைத் தொடர்பு கொண்டு தங்கள் புதிய விலாசத்தை அறி வித்து பிரதியைப் பெற்றுக் கொள்
ளவும்.
பெண்ணின் குரலுக்கு உங்கள் விலாசத்தை அறிவியுங்கள்.
-ஆசிரியர்.
ಪ್ಲಾಕ್ಷ್

Page 16
14
C-2121222 LA0ALL 0AAL 0L0LL0LL0LLLL0A LLLL0AJL0LA0JLALYS00A eeeJ
இந்திய கருத்தரங்கு ஒ ளது இன்றை g ளாதாரம், அ D. அநீதிகளே எt U புற ஐந்து சிறு கு
பெண்களும் சமுதாயமும், பெண்களின் : ஒவ்வொரு டெ O O O விகள் >9Ꮋ6Ꮱ Ꭷ] . கருததரங்கும தீர சிந்தித்து ரைகள் எழுதி யாவும் எம்
கேள்விகளு ம் ஆனக்குவியல இந்திய
ளேன். இவர் சினைகளை ஆழ ளும் ஆற்றலு
1. பெண்கள், சமுதாயக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து
கொண்டே விடுதலை பெற முடியுமா?
2. பெண்களுக்கு வயது வரம்பை காட்டக் கூடிய சடங்கு கள் அவசியமா? அதைத் தடைச் செய்து பேசிய துண்டா?
3. பெண்கள் வேலை செய்யும் சூழ்நிலைகளில் தங்கள் உடம்பை பாதுகாத்துக்கொள்ள முடியுமா? முடியாத கட்டத்தில் என்ன வழி?
4. கற்பழித்தவனையே திருமணம் செய்யச் சொல்லி வற்
புறுத்துவது சரியா?
5. இளம் வயது திருமணம் சரியா?
6. உங்கள் பகுதி பெண்கள் பிரச்சனைகள் என்ன அவற்
றிற்கு நீங்கள் கூறும் தீர்வுகள் யாது?
7. கற்பு, கற்பழிப்பு என்ருல் என்ன? கற்பழிப்பை நிவர்
த்தி செய்ய என்ன வழி?
8. பெண்களே பெண்களுக்கு எதிரிகள் என்பதை ஒத்துக்
கொள்கிறீர்களா? எப்படி?
9. பெண்களுக்கு ஏன் பேச்சுரிமை இல்லை?
10. இன்றை சமுதாயத்தில் பெண்களின் மதிப்பு. 11. கிராமப்புற பெண்கள் மத்தியில் விடுதலை இயக்கங்ள்
கட்டுவது எப்படி?
12. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பெண்
கள் தனித்து நின்று எதிர்க்க முடியுமா?

eeMAMMM MMeee0LMe0 0eeeS
ாவில் (சென்னையில்) கிராமப்புற பெண்கள் இயக்கங்களின் ன்று சென்ற ஆண்டு இறுதியில் நடைபெற்றது. பெண்க ய நிலைமைக்குக் காரணம் சமுதாயம், கலாச்சாரம், பொரு ரசியல் என்ற மட்டங்களில் பெண்ணுக்கிழைக்கப்படும் ன்று உணர்ந்த இக்குழு கருத்தரங்கில் பங்குபற்றியவர்களை ழுக்களாகப் பிரித்தது. பெண்களும் அடிமைத்தனமும், சுகாதாரமும், பெண்களும் இயக்கங்களும், பெண்களும் பெண்களும் பொருளாதாரமும் என ஐவ்வகைப் பிரச்ச 5 கேள்விகளை எழுப்பி விவாதத்தை நடத்தினர்கள். 1ண்ணும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள் அவற்றைக் கீழே தருகிறேன். வாசகர்கள் அவற்றை ஆறத் ஒவ்வொரு கேள்விக்கும் விடை கூறுமுகமாகச் சிறு கட்டு அனுப்புங்கள் என வேண்டுகோள் விடுக்கும் நான் அவை நாட்டுச் சூழலை மையமாகக் கொண்டு எழுதப்படும் சிந்த "க இருக்கும் என நம்புகிறேன். ாவின் கிராமப்புற பெண்கள் சிலரை நான் சந்தித்துள் களது மனே திடமும், ஆக்க பூர்வமான சிந்தனைகளும் பிரச் மாகவும் தீவிரமான மனப்பான்மையுடன் விளங்கிக் கொள் ம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. -ஆசிரியர்,
ല്പ്
13. கைவிடப்படும் பெண்களுக்கு , அரசு, இயக்கங்கள் பெண் என்ற முறையில் நீங்கள் என்ன உதவி செய் விர்கள்?
14. ஆண்துணை இல்லாமல் பெண் வாழ முடியுமா?
15. பெண்களுக்கு இயக்கம் அவசியமா? அதனுல் அவர்கள்
அடையும் நன்மை என்ன?
16. குடும்ப வேலை பெண்களுக்கு என்றே ஒதுக்கப்பட்ட
வேலையா? அதில் ஆண்கள் பங்கு என்ன?
17. நாம் எதிர் பார்க்கும் பெண் விடுதலை எப்படி இருக்க
வேண்டும்?
18. கிராமப்புற ஆண்கள் இரண்டாவது திருமணம்செய்து
கொண்டால் என்ன தண்டனை கொடுப்பது?
19. குடிகாரக் கணவனை எப்படி திருத்துவது?
20. சமுதாயத்தில் பெண்கள் அடிமைகளாகவே இருக்க
GaduGðaTG DIT?
21. அரசாங்கத்தில் பெண்களுக்கான சலுகைகள் என்ன?
எப்படிப் பெறுவது?
22. ஜாதிக் கொடுமையை ஒழிக்க முடியுமா?
23. கிராமங்களில் பெண்கள் ஏன் கல்வி வசதி பெறுவ
தில்லை?
24. தேர்தல் காலத்தில் பெண்கள் கடமை என்ன?
25. பெண்கள் விடுதலை இயக்கப் போராட்டக் கோரிக்கை
கள் என்ன?

Page 17
பாரதியும் பெண் விடுதலையும்
பாரதியாரின் நூற்றண்டு விழாவில் பாரதியை அலசி ஒய்ந்து விட்டோம். இலங்கையில் நடந்த பாரதி விழா வில் பாரதியின் சுதந்திரம், சமத்துவம், பொதுவுடைமை தமிழ் மொழிப் பற்று தமிழ் நாட்டுப் பற்று அந்நிய ஆதிக்க அவேசம் போன்ற அவரது சகல கொள்கைகளை யும் பன்னிப் பன்னி மேடைதோறும் பேசியதுடன் நின்று விடாமல் அவரது பெண் விடுதலைக் கொள்கைகளையும் எடுத்தியம்பியது பாராட்டத்தக்கது. வரவேற்கப்பட வேண்டியது. எனினும் பாரதியின் கவிதை வழி வந்த பல பெண்ணடிமை எதிர்வாதக் கருத்துக்களையே பெரும்பான் மையோர் அறிந்திருந்தனர். அவர் வசன நடையில் பெண் விடுதலையின் பல்வேறு அம்சங்களை மிக ஆணித்தரமாக அவருக்கே உரிய பாணியில் எடுத்தியம்பி இருப்பது பல ருக்கு தெரியாது. அவற்றில் சில பகுதிகளைக் கீழே தருகி ருேம். அவரது விசாலமான மனபோக்கும் புதுமையும் புரட்சியும் பெண் விடுதலையில் அவருக்கிருந்த தீவிர ஈடுபா டும் பெண். விடுதலையின் சிந்தாந்தத்தை அக்குவேறு ஆணி வேருக பிட்டுப் பிட்டு மூட மானிடருக்கு அவர் எடுத்தி யம்பி இருக்கும் பக்குவமும் பாணியும் ஏன் மனதைப் பெரி தும் கவர்ந்தது.
இவ்விருவராலும் (சிறிமான் நீதிபதி சாதாசிவ ய் ய ரி ன் பத் தி னி மங்களாமபிகையும், அ ன் னி பெசண்ட்டும்) இப் போது பாரததேசத்தில் உண் மையான பெண் விடுதலை உண்டாக ஹேது ஏற்பட்டது. இவர்களுடைய கட்சி என்னவென்றல், ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு, மனம் உண்டு. புத்தியுண்டு, ஐந்து புலன் கள் உண்டு. அவர்கள் செத்த யந்திரங்களல்லர். உயிருள்ள செடி கொடிகளைப் போலவுமல்லர். சாதாரணமாக ஆண் மாதிரியாகவேதான். புறவுறுப்புக்களில் மாறுதல். ஆத்மா ஒரே மாதிரி.
இதனை மறந்து அவர்களைச் செக்கு மாடுகளாகப் பாவிப்போர் ஒரு திறத்தார். பஞ்சுத் தலையணைகளாகக் கருதுவோர் மற்ருெரு திறத்தார். இரண்டும் பிழை.
ஸ்த்ரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள்ளலாம். விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு
 

15
ஸ்த்ரீ அடிமையில்லை; உயிர்த்துணை, வாழ்க்கைக்கு ஊன்று கோள், ஜீவனிலே ஒரு பகுதி, சிவனும் பார்வதியும் போல விஷ்ணுவும் லக்ஷமியும் போல; விஷ்ணுவும் சிவனும் பரஸ் பரம் உதைத்துக்கொண்டதாகக் கதை சொல்லும் பொய்ப் புராணங்களிலே லக்ஷமியை அடித்தாரென்ருவது, சிவன் பார்வதியை விலங்குப்போட்டு வைத்திருந்தாரென்ருவது கதைகள் கிடையா. சிவன் ஸ்த்ரீயை உடம்பிலே பாதி பாக தரித்துக்கொண்டார். விஷ்ணு மார்பின் மேலே இருத் தினர். பிரம்மா நாக்குள்ளேயே மனைவியைத் தாங்கி நின் முர். ஜகத்திற்கு ஆதாரமாகிய பெருங் கடவுள் ஆண் பெண் என இரண்டு கலைகளுடன் விளங்குகிறது. இரண் டும் பரிபூரணமான சமானம் பெண்ணே அணுவளவு உயர் வாகக் கூறுதலும் பொருந்தும்.
எனவே, இன்று தமிழ் நாட்டில் மாத்திரமே யல் லாது பூமண்டல முழுவதிலும், பெண் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவா ரம், அநீதிகளுக்கெல்லாம் கோட்டை, கலியுகத்திற்குப் பிறப்பிடம்.
இந்த விஷயம் தமிழ் நாட்டில் பல புத்திமான்களின் மனதிலேபட்டு, பெண் விடுதலைக் கட்சி தமிழ் நாட்டின் கண்ணே பலமடைந்து வருவதை நோக்குமிடத்தே எனக்கு அளயில்லாத மகிழ்ச்சி யுண்டாகிறது.
"அடிமைப்பட்டு வாழ மாட்டோம்; சமத்வமாக நடத் தினலின்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம்" என்று அவர்களிடம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல் லிவிட்டு, அதினின்றும் அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளை யெல்லாம் தெய்வத்தை நம் பிப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுப்பதே உபாயம். இந்த சாத்வீக எதிர்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமாயின், அதற்கு இந்த காலமே சரி யான காலம். இந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாசமே நல்ல மாசம். இன்றே நல்ல நாள். இந்த முகூர்த் தமே தகுந்த முகூர்த்தம்.
ஒரு ஸ்திரீயானவள் இந்த சாத்விக எதிர்ப்பு முறையை அனுசரிக்க விரும்பினுல் தனது கணவனிடம் சொல்லத்தக் கது யாதெனில்:-
'நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ் வதில் உனக்குச் சம்மத முண்டானுல் உன்னுடன் வாழ் வேன், இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்யமாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிங்கிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினல் ரெஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்' என்று கண்டிப்பாகச் சொல் லிவிடவும் வேண்டும். இங்ங்ணம் கூறும் தீர்மான வார்த் தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை; துணி முதலிய வீண்டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற் உயிர்வாழ்வைப் பெரிதாகப் பாராட்டியேனும், மாற்றக் கூடாது, "சிறிது சிறிதாக, படிப்படியாக ஞாயத்தை ஏற் படுத்திக் கொள்வோம் என்னும கோழை நிதானக் கட்சி

Page 18
16
யாரின் மூடத்தனத்தை நாம் கைக்கொள்ளக்கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும். அதுவும் இந்த கூடிணத்தில் வேண்டும்.
இங்ங்ணம், 'பரிபூர்ண சமத்துவமில்லாத இடத்திலே ஆண் மக்களுடன் நாம் வாழ மாட்டோம் என்று சொல் வதணுல், நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூ கத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோ யாயினும், எத்தன்மையுடையனவாயினும், அவற்ருல் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு நூற்றிலும் சாவு. தர்மத் துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிருர்கள். சாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிருர்கள். ஆத லால் சகோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த கூடிணத் திலே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறு வோம். நமக்கு மஹா சக்தி துணை செய்வாள். வந்தேமா தயிம்.
அட பரம மூடர்களே! ஆண்பிள்ளைகள் தவறினல் ஸ்த்ரீகள் எப்படி பதிவிரதைகளாக இருக்க முடியும்? கற்ப னைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத் தில் லக்ஷம் ஜனங்கள்; ஐம்பதினுயிரம் பேர் ஆண்கள், ஐம் யதினுயிரம் பேர் பெண்கள்: அதில் நாற்பத்தையயியிரம் ஆண்கள் பர ஸ்த்ரீகளை இச்சிப்பதாக வைத்துக்கொள் வோம். அதிலிருந்து குறைந்த பகடிம் நாற்பத்தையாயிரம் ஸ்த்ரீகள் பர புருஷரின் இச்சைக்கிடமாக வேண்டும். இந் தக் கூட்டத்தில் இருபதினுயிரம் புருஷர்கள் தம்இச்சையை ஒரளவு நிறைவேற்றுவதாக வைத்துக்கொள்வோம் எனவே குறைந்த பகடிம் இருபதினுயிரம் ஸ்த்ரீகள் வ்யபசாரிகளாக இருத்தல் அவசியமாகிறது. அந்த இருபதினுயிரம் வ்யபசா ரிகளில் நூறு பேர் தான் தள்ளப்படுகிறர்கள். மற்றவர் கள் புருஷனுடன் வாழ்கிறர்கள். ஆனல் அவளுடைய புருஷனுக்கு மாத்திரம் அவள் வ்யபசாரி என்பது நிச்சயமா கத் தெரியாது. தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாருமுளர்.
ஆகவே, பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனே தான் வாழ்கிறர்கள். இதனிடையே, பதிவ்ரத்தைக் காப்பாற் றும் பொருட்டாக ஸ்த்ரீகளைப் புருஷர்கள் அடிப்பதும் திட் டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன. சீச்சீ! மானங்கெட்ட தோல்வி, ஆண்க ளுக்கு! அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை!
இதென்னடா இது! "என்மேல் ஏன் நீ விருப்பம் செலுத்தவில்லை"? என்று ஸ்த்ரீயை அடிப்பதற்கு அர்த்த மென்ன? இதைப்போல் மூடத்தனம் மூன்று லோகத்தி லும் வேறே கிடையாது.
ஒரு வஸ்து நம்முடைய கண்ணுக்கு இன்பமாக இருந் தால், அதனிடத்தில் நமக்கு விருப்பம் இயற்கையிலேயே உண்டாகிறது. கிளியைப் பார்த்தால் மனிதர் அழகென்று நினைக்கிருர்கள். தவளை அழகில்லை என்று மனிதர் நிக்கிருர் கள். இதற்காகத் தவளைகள் மனிதரை அடித்தும் திட்டி யும சிறையிலே போட்டும் துன்பப்படுத்த அவற்றுக்கு வலிமை இருப்பதாக வைத்துக்கொள்வோம், அப்படி அவை செய்தால் நாம் நியாயமென்று சொல்லுவோமா?

சில தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிருர்கள், அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜ பக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ங்ணம் பக்தி செய்யாவிட்டால், சிறைச்சாலையிலே போடுவோம் என் றும் சொல்லுகிருர்கள். அப்படிப்பட்ட ராஜ்யத்தை உல கத்து நீதிமான்கள் அவமதிக்கிருர்கள்.
"அந்த அரசு போலே தான், ஸ்த்ரீகள் மீது புருஷர் செய்யும் கட்டாய ஆட்சியும்" என்பது யாவருக்கும் உள் ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகவிளங்கும். கட்டய யப்படுத்தி, ‘என்னிடம் அன்பு செய்" என்று சொல்லு வது அவமானமல்லவா?
ஸ்த்ரீகள் புருஷரிடம் அன்புடன் இருக்க வேண்டினல் புருஷர் ஸ்த்ரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண் டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப் போன்ற தெரு ஆத்மா நமக்கு அச்சத்தினலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனுயினும், குருவாயினும், புருஷ ஞயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக் கம் நிறைவேறது. அச்சத்தினல் மனுஷ்ய ஆத்மா வெளி க்கு அடிமைப்போல நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துச்கொண்டுதான் இருக்கும்.
அச்சத்தினுல் அன்பை விளைவிக்க முடியாது.
சரி, இந்தியாவிலே மஹாராஷ்டிரத்தில் ஸ்த்ரீகள் யதேச்சையாகச் சஞ்சாரம் பண்ணலாம், தமிழ் நாட்டில் கூடாது. ஏன்?
பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கிய மான ஆரம்பப் படிகள் எவையென்ருல்:-
1. பெண்ணை ருதுவாகுமுன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
3. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக்கூடாது.
4. பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபா கம் கொடுக்கவேண்டும்.
5. புருஷன் இறந்த பிறகு ஸ்த்ரீ மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.
6. விவாகமே இல்லாமல், தனியாக இருந்து வியாபா ரம், கைத்தொழில் முதலியவற்ருல் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்த்ரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவி க்க இடங்கொடுக்கவேண்டும்.
7. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொருமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழி த்துவிட வேண்டும்.

Page 19
8. பெண்களுக்கும் ஆண்களைப்போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண் டும்.
9. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத் தியோகம் பெற விரும்பினுலும் அதைச் சட்டம் தடுக்கக்
கூடாது.
10. தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரிக சுதந் திரம் இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் , அப் போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்கவேண்டும். சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமைவகித்தவர் மிஸஸ் அணிபெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்த்ரீ என்பதை மறந்துபோகக்கூடாது.
இங்ங்ணம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டி னுேமானல், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற் றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீக ரிஷி பத்தினிகள் இருந்த ஸ்திரீக்கு நமது ஸ்த்ரீகள் வர இட முண்டாகும். ஸ்த்ரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத் திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம், பெண் உய ராவிட்டால் ஆண் உயராது.
விதவைகளின் தொகை குறைப்பதற்கும் அவர்களு டைய துன்பங்களை தீர்ப்பதற்கும் ஒரே வழி தான் இருக்கி றது. அதை நம்முடைய ஜனத்தலைவர்கள் ஜனங்களுக்கு
பெண்
ac22
சீன பாஷையில் 'சியூ சீன்" என்ற ஸ்த்ரீ
விடுதலைக்கு மகளி ரெல்லோரும் வேட்கை கொண்டனம், வெல்லுவமென்றே திடமனத்தின் மதுக்கிண்ணமீது சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம். உடையவள் சக்தியாண் பெண்ணிரண்டும் ஒரு நிகர் செய் துரிமை சமைத்தாள். இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர் இதற்கு நா மொருப்பட்டிருப்போமோ?
திறமையா லிங்கு மேனிலை சேர்வோம் தீய பண்டையிகழ்ச்சிகள் தேய்ப்போம் குறைவிலாது முழுநிகர் நம்மைக் கொள்வ ராண் களெனிலவரோடும்
பாரதி கலி
LMeMeLSe A0A LLe MSeMLSeML00L0ee0eML0M0e0LAMeMLeL0eLM0LMeM0SLMLMSLL

17
தைரியமாக போதிக்கவேண்டும். அதை ஜனங்கள் எல் லோரும் தைரியமாக அனுஷ்டிக்கவேண்டும். அதாவது யாதெனில்:- இந்தியாவில் சிற்சில ஜாதியால்ரைத் தவிர மற்றபடியுள்ளோர். நாகரிக தேசத்தார் எல்லோரும் செய் கிறபடி, விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத் துக்குத் தகுந்த புருஷரை புனர் விவாகம் செய்து கொள்ள லாம். அப்படியே புருஷர்கள் எந்தப் பிராயத்திலும் தம் வயதுக்குத் தக்க மாதரை மறுமணம் செய்துகொள்ளலாம். இந்த ஏற்பாட்டை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டும். வீண் சந்தேகம், பொருமை, குருட்டுக் காமம், பெண்களை ஆத்மாவில்லாத, இருதயமில்லாத, ஸ்வாதினமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக் கொண்டே நம்மவர்களில் சில புரு ஷர்கள் "ஸ்த்ரீகளுக்கு புனர் விவாகம் கூடாது" என்று சட் டம் போட்டார்கள். அதனுலேதான் மனைவியில்லாத கிழ வர்கள் சிறு பெண்களை மணம் புரிய நேரிடுகிறது. அதனு லேதான் ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக வாழ்க்கையிலும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது. பால்ய விதவைகள் புனர் விவாகம் செய்து கொள்ளலாம் என்று பூரீமான் காந்தி சொல்கிருர். ஆனல் அதைக்கூட உறுதியாகச் சொல்ல அவருக்கு தைரியம் இல்லை; மழுப்புகிருர், எல்லா விதவைகளும் மறுமணம் செய்துகொள்ள இடம் கொடுப்பதே இந்தியாவில் மாத ருக்குச் செய்யப்படும் அநியாயங்கள் எல்லாவற்றிலும் பெரிதான இந்த அநியாயத்திற்குத் தகுந்த மாற்று. மற் றப் பேச்செல்லாம் வீண் கதை,
•ሩሪ L0LM0LYMS0LSeLeLLLLL LL0YLM0SeLM0LL0LeML0L LAL
விடுதலை
பாடிய பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு
சிறுமை தீர நந்தாய்த் திருநாட்டைத் திரும்ப வெல்வதிற் சேர்ந்திங் குழைப்போம் அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்குப் பெண் விலங்கெனு மஃதே.
விடியு நல்லொளி காணுதி ரின்றே மேவு நாகரிகம் புதிதொன்றே! கொடியார் நம்மை யடிமைக ளென்றே, கொண்டு தாமுதலென்றன ரன்றே! அடியொடந்த வழக்கத்தைக் கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்ற்ே கடமை செய்விர் நந்தேசத்து வீரக் காரிகைக் கணத்தீர் துணிவுற்றே.
விதைகள்

Page 20
18
%xXxxxxxxxxx ச ந் தி ப் பு!
!''
s
V
திருமதி குறமகளுடன் 密 O MVA p g X சந்தித்தவர்:- S தமிழ்ப்பிரியா X
S.
ミX案XsミX案XX達X※X】
y
அது எங்களுக்கு முற்றிலும் புதிய இடம். யாரோ வழிகாட்டிய சுவட்டில் நடந்து போய் 'திருப்தி என்ற நாமம் கொண்ட அந்த வீட்டின் முன் சில வின டிதயங்கி நின்று நான் தான் கதவை மெல்லத் தட்டினேன். ஒரு சின்னப் பெண் விந்து கதவைத் திறந்தா, தொடர்பாய் எழுந்த என் கேள்விக ளுக்கு மிக மெதுவாய் பதில் சொல்லி விட்டு 'அம்மா வெளியில் போய் விட்டா. நீங்கள் உள்ளுக்கு வந்து இரு ங்கோ அம்மா வந்தவுடன் சந்தித்துக் கொண்டு போகலாம் " என்று அன்பு டன் வரவேற்று உள்ளே அழைக்கிருள் அந்தச் சிறுமி. "உங்களுக்கு என்ன பெயர்" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைகிருேம். 'குகபாலிகா' எங்களுக்கு பத்திரிகையும், சஞ்சிகை ஒன்றையும் படிப்பதற்காக எடுத்துத் தந்துவிட்டு . உள்ளே போய் கோப்பி போட்டுக்கொண்டு வந்து தந்து விட்டுஎங்களுடன் அமர்ந்து கதைக்கிருர், 12 வயதுச் சிறுமியான குகபாலிகாவின் இந்த வரவேற்பும் - உபசரிப்பும் . மன திற்குள் அம்மா குறமகளுக்கும் ஒரு சபாஷ் போட வைக்கிறது.
“குறமகள்" என்ற பெயர், இலக் கிய ஆர்வலர்களுக்கு புதிதானதல்ல, எனினும், நான் தெரிந்த, அறிந்த வற்றை வாசகர்களுக்கு ஒரு முறை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
ஈழத்தில், பெண் எழுத்தாளர்கள் வரிசையில் கொடி கட்டிப் பறந்தவர் “குறமகள்" அவர்கள். ஈழத்தில் வெளி வந்த அத்தனை பத்திரிகைகளிலும் கதை, கவிதை, கட்டுரை என்று. எண் ணற்ற படைப்புக்கள் மூலம் பவனி வந் தவர். இது மட்டுமல்ல, ஈழத்திரு
நாட்டில் அவர் மே இடமே இல்லையெ திறமை மிக்க ஒரு கூட, இத்தனை திற பெண்ணிணம் நினை மைப்படக்கூடிய ஒ காகச் செவ்வி
இவர் ஒரு பட்டதா தும் குறிப்பிடத்தக் பெயர் திருமதி வ
லிங்கம்)
சில மணி நேர மகள் அவர்கள் வ விடயத்தைச் ெ வரை எந்தப் பத்தி கொடுக்க வில்லை எப்படித் தருவது?" கொண்டே மறுப்பு என் மனத்தின் எதி ன்று உதிர்ந்து கெr நான், இது "சுட குத் தருகின்ற ெ பாரதிச் சிறப்பித செவ்வி " என்றது தழ்" என்ற வார்த் வோடு செவ்வி நானும் மனதில் சிரிப்போடு கேள் றேன்.
பெண்
கே: "பாரதி விடுதலைக்கு எண் பாடியிருக்கிருர், ! ருக்கிறர். ஆனல் விடுதலையை வர:ே
ւյ: յիԺԺաւ0
இந்திய வீரா லெட்சுமி பண்டிட் இந்திரா கா ந் தி போற்றுதற்குரிய காலத்தில் இருந் உணர்வு என் மன பித்தது."
தவிர, அந்த கள் நடத்தப்பட்ட மனதில் ஒரு ஆ தாகத்தையே உ6

டையேறிப் பேசாத அத்தனை
பேச்சாளியையும் மை மிக்க ஒருவரை த்து நினைத்து பெரு நவரையே சுடருக் காணப்போகிறேன். ரி ஆசிரியை என்ப கது, (இவரின் இயற் irளிநாயகி இராம
ணலாம்.
நகர்வின் பின் குற ந்து விட்டா. நான் சான்னதும் 'இது ரிகைக்குமே பேட்டி . இப்போ மட்டும் என்று சிரித்துக் ச் சொன்னபோது . Iர்பார்ப்புகள்சட்டெ ாள்ள முயல்கிறது. ர்" என்ற சஞ்சிகைக் சவ்வியல்ல - சுடரின் ழக்கு த ரு கின்ற தும், "பாரதி சிறப்பி தை கொடுத்த மகிழ் தரச் சம்மதித்தார். குதித்த கும்மாளச் irவியை ஆரம்பிக்கி
விடுதலை!
அன்றே பெண்கள் rணற்ற கவிதைகள் கட்டுரைகள் எழுதியி 1. நீங்கள் பெண்கள் வற்கிறீர்களா?
Tes
ங்கனைகளாகிய விஜய , சரோஜினி நாயுடு, போன்றவர்களின் செய்கைகளை அறிந்த தே இந்த விடுதலை தில் சுடர்விட ஆரம்
க் காலத்தில் பெண் -முறை உண்மையில் வேசமான விடுதலை ண்டு பண்ணியது.
swissжsжsжsжs
3NK Y சித்திரைச் 82 சுடரில் வெளி X வந்த இந்த நேர்முகச் சந் S
V திப்பு . குறமகள் என்றும் பெண் எழுத்தாளரின் கண்
ணுேட்டத்தின் பெண் விடு தலை எப்படிக் கணிக்கப்படு கிறது எ ன் பதைக் கூறுகி
fDël •
ミX姿Xミ%ミX※X※X来
கே: “பெண்கள் விடுதலை என்று ங்கள் எதை எண்ணுகிறீர்கள்?" 凸 GJEl
ப: "பிறருக்குத் தீங்கு வராமல் அவரவர் தன்னிஷ்டமானது எல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை" என்று (Herbert Spencer) G F T 6 SR (U? ii, இதையே பெண்கள் விடுதலைக் கட்டு ரையில் பாரதியும் சொல்கிருர்,
நானும் அதையேதான் சொல்கி றேன். ஒரு சாதாரண உயிருக்கு இருக்க வேண்டிய சுதந்திரம், ஒரு ஆணுக்கு இருக்கிற சுதந்திரம், பெண்ணுக்கு இருக்க வேண்டும் ஆனல். பெண் விடு தலை என்றவுடன் பலவிதமான அர்த் தங்கள் தற்போது பிறக்கின்றன.
"பெண்கள் தங்களிடம் போராடுகி முர்கள்’ என்று நினைத்து ஆண்கள் மனக்கசப்பு அடைகிருர்கள். சிலபெண் கள் நினைக்கிருர்கள்-ஆண் களுடன் போராடுவது தான் விடுதலை என்று; உண்மையில் பெண்களிடம் இருந்து பெண்கள் விடுதலையடையவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.
கே: நீங்கள் சொல்வது புரிய
வில்லையே! பெண்களிடம் இருந்து
பெண்கள் விடுதலையடைவது என்ருல்
p
ப; பெண் குலம் தாங்கள் இது வரை வளர்த்து வந்த வளர்ப்பு எண் ணங்கள், அற்ப ஆசைகள், புற ஆசா ரங்கள், அலட்சிய ம ன ப் பா ன் மை
போன்றவற்றிலிருந்து தாங்கள் விடு
தலையடையவேண்டும். அப்பொழுது நாம் கோருகின்ற விடுதலை தானகவே வந்து சேரும், சிந்தித்து நல்ல முறை யில் செயல்படும் எந்தவொரு பெண்

Page 21
ணுக்கும் ஒரு போதுமே அதிகாரம் ஆட்சி செலுத்த முடியாது.
கே: "அப்படியென்ருல். பெண் விடுதலை பெண் விடுதலை என்று கோஷ மிடுகிருர்களே! இவர்கள் கோருவது எதை"?
ப; பெண்களைப் படுக்கையறைப் பதுமைகளாகவும் அறிவில் குறைந்த வர்களாகவும் நடத்தப்படுகின்ற நிலை யில் இருந்து தாங்களும் ஒரு உயிர்-ஒரு ஆணுக்குரிய சகல சுதந்திரங்களும் தங் களுக்குத் தரப்பட வேண்டும் என்றும்தாங்கள் கணிக்கப்பட வேண்டியவர் கள் என்று - பெண்கள் கோருகின் முர்கள்?
பெண்கள் சீரழியக் கூடாது
கே: இந்தக் கோஷம் தமிழ்ப் பெண்களைப் பொறுத்தவரை நடைமு றைக்குச் சாத்தியமானதொன்மு?
ப; பெண் இனம் என்பதே ஒன்று என்பது என் கருத்து. ஆனல். நாட் டுக்கு நாடு கலாசாரம் பண்பாடுவேறு பட்டிருக்கமாம். மனித சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகள் பேதமற்ற நிலை யில் நிச்சயம் எல்லோருக்கும் வேண் டும். தனிப்பட்ட மனித சுதந்திரம் கெளரவிக்கப்படவேண்டிய ஒன் ரு யி னும்-தமது சமுதாய நலனுக்காக சில வற்றை மட்டுப்படுத்தத்தான் வேண் டும்.
கே: அப்படிவென்ருல் . தமிழ்ப் பெண்களுக்கு இந்த விடுதலைக் கும்மா ளம் எல்லாம் தேவையற்றது என்கிறீர்
56rnt?
ப; அப்படியில்லை விடுதலை என்ற பெயரால் தமிழ்ப் பெண்கள் சீரழியக் கூடாது என்பது தான் என் வேண்டு கோள். ஒரு குடும்பத்தில் அன்பு நிலை வேண்டும். அடிமைப்பட்டவன். அதை விட்டு விடு தலை என்ற பெயரில் தான் தோன்றித் தனமும் - அலட்சிய மனப்பான்மை யும் ஏற்படுவதற்கு விடுதலைத் தாகம் என்பதை விட சீதனப் பிரச்சனைதான் காரணி என்று நான் எண்ணுவதுண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: இந்த நிலையை மறுக்க முடி யாது, தான் நினைக்கும் போதெல்லாம் இந்தப் பிரச்சினை நெஞ்சை ஆவேசப்
அன்பிற்கு ஆண்டவனே
புயலில் அசைக்கிற சீதன விடயத்தில் சொல்ல எனக்கு விரு முல். ஒவ்வொரு
சீதனம் வாங்குவதி: வொரு பெண்ணுை கொடுப்பதில்லை எ கொண்டால்தான் ஒரு தீர்வுக்கு கொன நிலையைத் தான் நா பிட்டேன் பெண்கள் ளுக்கு விடுதலை வே
பாரதியின்
கே: அப்போ சொன்ன பெண் வி பெண்கள் கோருகி ஒன்றுதான?
100 8 שחוLI: L கண்ட விடுதலைப் ளின் தீவிரம்-இன் வரவில்லை என்றுதா
றேன்.
பெண்
சீதையை இ நடுவிலே அரச N துகிலுரிந்தனர். தொடர்கிறது. ரக் கடவுளும் உ தில் அபலைப் ெ வருவதில்லை. கள் சில.
கடத்தப்பட்ட வவுனியாவி தோட்ட அ திருமண ஆ குடும்பப்பெ கடுமையாள
திருமணமா ஒருவர் நா
மணமான ( மண்வெட்டி லதா கொை
இளம் பெ மூவர் சந்ே
வட்டக்கச்சிய

து தான். ஆனலும் ஆண்களைக் குற்றம் iப்பமில்லை. ஏனென் ஆணுடைய தாயும ஸ்லை என்றும் - ஒவ் டய தாயும் சீதனம் ான்றும் சங்கற்பம் இந்தப்பிரச்சினையை னடு வரலாம். இந்த ன் முன்பே குறிப் ரிடமிருந்து பெண்க ண்டுமென்று.
கனவு!
அன்று பாரதி டுதலையும் - இன்று ன்ெற விடுதலையும்
ஆண்டிற்கு முன்பு புதுமைப் பெண்க ானும் எங்களிடம் ன் நான் கருதுகின்
19
கே: இந்தப் பாரதி நூற்ருண்டில் பெண்களுக்கெல்லாம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
ப: சமூகத்திற்குப் பெண்களின் பங்களிப்பு நிறைய வேண்டும். “பெண் கள் தொழில் அதிபர்களாக வரவேண் டும்’ என்றெல்லாம் பெண்களைப் பற்றி பாரதி நிறையக் கனவு கண்டாரோ! அந்தக் கனவு நனவாக வேண்டும். ! விட புதிதாக நான் வேறு என்ன சொல் வது!
என்று கேள்வி கேட்கும் என்னி டமே திரும்பக் கேட்கிருர்கள். எப்படிப் பதில் சொல்வது? முதல் முத லாக சுடருக்குப் பேட்டி தந்தமைக்காக நன்றி சொல்லி விடைபெற்றுக் கொள் கிருேம். பதில் நன்றி சொல்லி சந்தோ ஷமாய்ச் சிரித்தபடி வாசல்வரை வந்து
நான்
வழியனுப்பிவைத்தார்.
ண்கள் மீது பலாத்காரம்
இராவணன் கவர்ந்து சென்ருன். திரெளபதியை சபை ரும் மந்திரிகளும் ஏனைய தர்மிஷ்டர்களும் இருக்கையில்
அன்று தொடங்கிய பெண்கள் பலாத்காரம் இன்னும்
காவியக் கதாநாயகருக்கு அவதாரக் கணவரும் அவதா தவி செய்ய முன்வந்தனர். ஆணுல் இன்றைய சமுதாயத் பண்களைக் காப்பாற்றச் சட்டங்கள் கூட சில சமயம் முன் கூடிக்கொண்டு போகும் இச்சம்பவங்களுக்கு உதாரணங்
யுவதி கத்தி வெட்டுக்கு இலக்கானள்
ல் சம்பவம். 26.8-83 வீரகேசரி ழகி மாலினி மீது அசிட் வீசி கொலை- இளைஞனின் சை நிறைவேறத ஆத்திரம். 10-3-83 வீரகேசரி
ண் மீது பலாத்காரமா காம வெறியர்களுக்கு
தண்டனை அளிக்கப்படவேண்டும்.
கி இரண்டு குழந்தைகளுக்கும் தாயான இளம்பெண் ன்கு நபர்களால் பலவந்தப்படுத்தப்பட்டாள்.
24-2-82 தினகரன்
பெண்ணை கட்டிப்பிடித்தாராம். த் தாக்குதலுக்கு வாலிபர் பலி ல வழக்கு விசாரணை தொடர்கிறது. ண்ணை வழிமறித்து கத்திவெட்டுதகத்தின் பேரில் கைது.
ல் பெண் கொலை,
13-6.83 வீரகேசரி 8-6-83 தினகரன்
18.6-83 வீரகேரி 24.2-73 வீரகேசரி

Page 22
20
66
내5
பன்னிரெண்டு சிறுகதைகளைத் தேர்ந் தெடுத்து "யுக மலராக வெளியிட்டு ள்ள சிறுகதைத் தொகுதி ஒன்றை திற ஞய்வு செய்ய முற்பட்ட- நான் இதை ஏன் தெரிந்தெடுத்தேன் என்ற வினவை எனக்குள்ளே எழுப்பினேன். விடை: இரு காரணங்களுக்கு உட்பட்டது. ஒன்று பெண் எழுத்தாளரால் எழுதப் பட்டது. மற் றது "பெண்களின் மன உணர்வுகளையும், உளைச்சல்களை யும், துன்பங்களையும் பெண் எழுத்தா ளர் ஒருவர் துணிச்சலாகனழுதியுள்ளார் a 4 & 8 8 பெண்களின் துணிச்சலான முற் போக்கான முடிவுகள் ஆகியவையாவும் கதைகளில் ஊடுருவி நிற்கின்றன’ என்று சிறப்புறை வழங்கிய திரு. கணேசலிங் கத்தின் கூற்று என் சிந்தனையைத் தட்டி எழுப்பியது. இந்த ரீதியில் மட்டுந் தான இக் கதைகள் அமைந்துள்ளன? இக் கூற்று பெருமளவில் ஏற்றுக் கொள் ளப்படத்தக்கதா? என்பன போன்ற சிந்தனைகளையும் என்னுள் எழுப்பிவிட்
• القسم
கற்பெனப்படுவது காலங்காலமாக வரையறுக்கப்பட்டு, வாழையடி வாழை யாக புராண இதிகாசங்கள் தொட்டு இன்றைய சிறுகதைத் தொகுதிவரை கருவாக எழுத்தாளப்பட்ட ஒரு சர க்கு. காலத்துக்குக் காலம் மாறிவரும் இதன் வரைவிலக்கணம் பல எழுத்தா ளருக்குப் புலப்படவில்லை. கணவன் இறந்தால் தீக்குளித்து கணவனுக்கு அளிக்கப்பட்ட உடலும் உள்ளமும் இனி யாருக்கேனும் பயன்படக் கூடாது என்று தீவிர கற்பு நிலையை நிலைநாட் டிய காலப்பகுதியின் பின் மறு-மணம் சமுதாய ரீதியாகவும் சட்டரீதியாகவும் அங்கீகரிக்கப்படத் தொடங்க கற்பின் வரைவிலக்கணமும் காலத்தோடு மாறு பட்டது. மனச் சந்தோஷமற்ற இயந் திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மனைவி ஒருத்தி, கணவனை விவாகரத் துச் செய்து புனர்வாழ்வு தேடுவதும் இப்பொழுது சகஜமாகிவிட்டது. மன மகிழ்ச்கி, அமைதி, ஒன்றுபட்ட உள் ளக்கிடக்கை என்பனவற்றில் ஒன்றி
99 D6)
ணைந்து தாம்பத்தி மனித தர்மம் எல் சமுதாயமும் சட்ட விவாகரத்துச் செய கொடுத்தது. இப் வனை மணம் செய் உரிமை இருந்தும் ச கண் கொண்டு ப அச் சமுதாயத்தை அணுகி வாதப் பிர தியம்புவதே முற்ே தலை வாதம். ெ பெண் உளைச்சல்களு கும் மதிப்புக் கொ துக்கு வழங்கப்பட் ளும் உரிமைகளும்
ணுக்கும் வழங்கப் கேட்பதில் அர்த் முண்டு. நியாயமுன சத்திர-சிகிச்சை ே பணம் சம்பாதிக்க
வதற்கு கணவன் ரமும் கொடுக்கின்
ஒரு சமுதாயத்தின்
யையே படம் பி றது. இதற்கு ஏன் செல்ல வேண்டும்: சார விடுதி அமை, யும் பெண்ணுக்கு கும் என்ன வித்திய பெண்ணும் கற் இதில் கலக்க வே
உன்னத இலட்சிய
தையும் அடைவு 4 ருத்தி பணம் சம்ப டுமா! இக் கதாநா இருக்கும் பட்டா லாமல் எத்தனைே வல் வாழ வில்லைய க ன வ னி ன் மனைவியின் சீர்ே கும் மிகத் துல்லி டப்படுகின்றன. படி உபயோகிக் எப்படி தனது கி செளகரியங்களுக்

- யோகா பாலச்சந்திரன்
நியம் நடத்துவதே *ற அடிப்படையில் மும் பெண்ணுக்கு ப்யும் உரிமையையும் பெண் வேருெரு ப்ய சட்ட ரீதியாக Fமுதாயம் கோணல் ார்க்கும் பொழுது தர்க்க ரீதியாக திவாதங்களை எடுத் பாக்குப் பெண் விடு பண் உணர்வுக்கும், ருக்கும் துன்பங்களுக் டுப்பது, ஆணினத் ட அதே சலுகைக அதே அளவில் பெண் படவேண்டும் என்று தம் உண்டு. தர்க்க ண்டு. அதை விடுத்து செய்து உடலை விற்று மத்திய கிழக்கு செல் அனுமதியும் அங்கீகா முன் என்ருள் இது ா அவுல டித்துக் காட்டுகின் r நாடு விட்டு நாடு உள்நாட்டில் விப ந்து விபச்சாரம் செய் இக் கதாயாயகிக் ாசம்? வீணுகக் கற் பணுவாதத்தை ஏன் ண்டும்? சந்தோசம், ங்கள்" ஆகிய அனைத் வைத்து பெண்ணுெ rதிக்கத்தான் வேண் பகியின் கணவனுக்கு த்து வேலைகூட இல் பா பேர் இலங்கை ா? இக் கதையில்கையாலாகத்தனம் ட்ட உள்ளப்பாங் மாக எடுத்துக்காட் ஆத்துடன் பெண் எப் ப்படுகிருள் பெண் டலை பணத்துக்கும் ம் தானமாக வழங்
நிலைமை
கப்பட வேண்டி நிர்ப்பந்திக்சுப்படுகின் முள் என்றும் எடுத்துக்காட்டப்படுகின் றன. ஒன்றே ஒன்று அவளுக்குத் தேவைப்படுகின்றது, ஆண் மகனின் அங்கீகாரம்-பெண் ஆணின் அடிமை; அந்த ஆண்டானின் அங்கீகாரம்கிடைத் தால் தனது ஏகபோக உரிமையான உடலைக்கூட அவள் தாரை வார்க்கத் தயாராக இருக்கின்ருள்; அதற்கு ம் தயங்க மாட்டாள்; என்று பெண்ண டிமை வாதத்தின் மறுபக்கமே இக் கதையில் வலியுறுத்தப்பட்டிருக்கின் றது. யோகா பாலச்சந்திரன் தன் இனப் பெண்ணுக்கு இழுக்கை தேடக் கூடாது என்று எண்ணியோ என்னவோ இக் கதையின் கதாநாயகியை மிசிஸ் பெரேராவாக்கி விட்டார்.
யுக மலர் கதாநாயகி வரலாற்றில் வரும் சீதையைப் போன்றவள். அவள் ஒருவித மனக் கோளாறினல் அவஸ் தைப்பட்டு "தாழ்வுச் சிக்கல்’ என்னும் மனநோய்க்கு ஆளாகி அவளது கற் பைச் சந்தேகித்து அவளை மனதினுலும் உடலினுலும் அல்லற்படுத்தி அவளது ஆத்மாவையும் உடலையும் அலங்கோ லப் படுத்திய கணவனைப் பூஜித்து அவ னது செயல்கலை மறைத்து மகிழ்ச்சி யோடு தான் வாழ்வதாக உலகுக்குக் காட்டிய பதிவிரதை இவள். எங்கள் சமுதாயத்தில் அன்று தொட்டு இன்ன வரை இத்தகைய எத்தனையோ "நித்தி யாக்கள் இருக்கலாம். ஆனல், இதற் குக் காரணம் யோக பாலச்சந்திரன் கூறுவது போல சீதனமில்லாமையோ கணவனைத் தேர்ந்தெடுக்க முடியா மையோ அல்ல. சீதனத்துடன் கூட இத் தகைய ஒரு கணவனை ஒரு பெண் இலகு வில் அடைந்திடலாம். சீதனமில்லா மல் செய்யப்பட்ட காதல் திருமணங்க ளும் அலங்கோலமாக மாறிவிட இட முண்டு. இச் சந்தர்ப்பங்களில் வாய் மூடி "நித்தியா' மாதிரி, பெண் பதுமை களாக இருக்கப் பழக்கப்பட்டமையே முதல் காரணம். சந்தோஷமாக வாழ நினைக்கும் ஒரு பெண்ணின் உரிமை தட்

Page 23
டிப் பறிக்கப்படும் பொழுது அவள் வாய்மூடி மெளனமாக இருப்பது பிரச் சினையைத் தீர்க்க வழிவகுக்க மாட் டாது. தனது உரிமைகளை-ஆசைகளைஅபிலாசைகளை பெண் எடுத்துக்கூற வேண்டும்; தட்டிக்கேட்க வேண்டும். திருந்தாத கணவனை விட்டு விலகி மனச் சந்தோசமற்ற வாழ்க்கையிலிருந்து விடு பட்டு, புதுவாழ்வு தொடங்க பரிபூரண சுதந்திரம் அவளுக்கு இருக்க வேண்டும். அதற்கேற்ற சூழ்நிலைகளை சமுதாயம் அமைத்துக் கொடுக்க வேண்டும். சமு தாயக் கோப்பு அதற்கேற்றவாறு மாற வேண்டும். பிரச்சனைகள் எங்கோ இருக்க நாம் விடையை வேறு எங்கோ தேடுவது தவறு. பிரச்சினையை மைய மாக வைத்து தீர்வுகளைக் காணமுயல வேண்டும்.
மேற் கூறிய சிறு கதைக்கு நேர்மா ருனது "கரை கடந்த நதி' தலைப்பிலான சிறுகதை, கதாநாயகி பெண் இனத்துக்கு வழிகாட்டி "சுமை தாங்கியாக - நித்திய தியாகியாக - பொறுமையின் இலக்கணமாக" தனது தனித்துவத்தை விட்டுக்கொடுத்து வாழப் பிரியப்படவிலலை. இவள்போலி நியாயங்களையும் ஒருதலைச் சார்பான கருத்துக்களையும் இறுதியில் உணர்ந்து செயல் படத் தொடங்கிவிட்டாள். விவாகரத்துச் செய்ய அவள் முன் வரா ததற்குக் காட்டும் காரணங்கள் தர்க்க ரீதியானவை. ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை. "நித்தியாக்கள் பல. 'மங்களங்கள்" சில. இது உண்மை. நித்தியாக்களிருப்பதற்கும் காரணங்கள் உண்டு. மங்களங்களாக மாறுவதற்கும் காரணங்கள் உண்டு. இந்தக் காரணங் களை இனங்கண்டு பிரச்சினைகளையும் சிக்கல்கலையும் எதிர்நோக்க வேண்டுமே யன்றி அவற்றிலிருந்து விலகி நழுவி ஒட எழுத்தாளர்கள் முயுலக்கூடாது.
'வடிகாலில் பிரச்சினைகளை மிகத் துல்லியமாக விளங்கும் ஆசிரியர் விடை களையும் காட்டியிள்ளார். இரு வேறு நிலைகளை அழகாகத் திறம்பட விளக்கி யுள்ளார். ஆண் விதவைகளுக்கும் பெண் விதவைகளுக்கும் உடல் ரீதியாக
எழும் ஆசைகளும் சலனங்களும் ஒரே
தன்மையானதாக இருக்கும். பொழுது
"என்ற
சமுதாய மட்டத்தி ஆண்கள் கையாளு முற்ருக ஏற்றுக்செ லும் அதை ஒரு பிர அவனுக்குப் பகி யாரும் முன் வருவ கள் அன்று தொட மு ற் ரு க நிரா ஆனல் விதவையின் களுக்கு வடிகால் அ திருமண மூலமாகே வழி மூலமாகவோ
பொருட்டாக மதி கக் கருத சமுதாயம் *ஏக்கக் கண்ணிர்க இன்பக் கண்ணிராக
பெண் ணி ன பட்டு ஆளப்பட்டு : தாலும் ஆண்மகனு ங்கி வாழ்ந் கதைை ர்ச்சி மூலமாக ே *விழுமியங்களில் ச கடந்த பெண்மையி னங் கேட்கலாகாே பதினைந்து வயது தலையும், மிதந்த வராத முகத்தையு நிராகரித்க அன்று திரம் கொடுக்கப்பட சேர்க்கும் இலட்சிய கட்டி சிக்கன வாழ் என்று கூறும் அவள் கூட அவளுக்கு வே6 வைக் கொடுக்கவில் வது பெற்ருேருக்கு பின. பெண்களுக்கு லாமல் வீட்டுக்கு அவர்கள் உணர்ச் வாய்க்காலும் கட்ட வது என்ன?
o “si T66'' "புதுமை’ எங்கே இ தெரியவில்லை: த தகப்பன் ஒரு துணை பிழை? அதுவும் ஒ மணந்து சீரான ( அவள் என்ன தான் டாள்? இது சாத சீதனமில்லாமல் ஒ தது பாராட்டப்பட

ல் அதைத் தீர்க்க ம் வழி வகைகளும் ாள்ளப்படாவிட்டா ாச்சினைக்குட்படுத்தி, ரங்கமாகக் கரிபூச தில்லை. "கோவலன் -ங்கி இன்று வரை கரிக்கப்படுவதில்லை. உள்ளக் குமுறல் மைத்துக் கொடுக்க வோ அன்றி வேறு சாதனைங்களை ஒரு த்து ஒரு தேவையா முன்வருவதில்லை. 5ள் பெரும்பாலும் 5' மாறுவதில்லை.
ம் கட்டுப்படுத்தப் உடலாலும் உள்ளத் க்கு அடங்கி வண ய கதாநாயகி உண வெளிப்படுத்துவதை ாணும் நாம், காலங் ன் சீறலுக்குக் கார தா? தன்னை விட மூத்த வழுக்கைத் பல்லையும் சிரிப்பே ம் தொந்தியையும் அவளுக்கு ஏன் சுதந் ட வில்லை? சீதனம் ாத்தில் வயிற்றைக் க்கை வாழ்ந்தோம் ", அந்தச் சீதனங் ண்டிய சுதந்திரவாழ் லை என்று குமுறு ந ஒரு நல்ல படிப் த ஒரு சுதந்திரமில் ள் பூட்டி வைத்து சிகளுக்கு வரம்பும் இறுதியில் காணு
கதாபாத்திரத்தில் இருக்கிறது? என்று னிமையில் தவிக்கும் r தேடுவதில் என்ன ஓர் ஏழைப் பெண்ணை வாழ்வு வாழ்வதில் ன் பிழை கண்டுவிட் ாரணமாக நடப்பது ரு பெண்ணை மணந் டவேண்டியதல்லவா?
21
மேலும் தனக்குத் துணை தேடுவது ஒரு மானிடனின் தனிப்பட்ட உரிமை. அதை மகள் என்ற உரிமையில் அவள் தடுக்கலாமா? தாயில் மகள் வைத்தி ருந்த அந்த அன்பு அவளை அம்மாவின் ஸ்தானத்தில் இன்னெருத்திதை ஏற்க முடியாமல் பண்ணிவிட்டது. இது மனுேதத்துவ ரீதியில் எழும் ஓர் உரி மைப் பிரச்சினை. இதற்கும் புதுமைக் கும் முடிச்சுப்போடும் ஆசிரியர் பிரச்சி னையைச் சிறிது குளப் பி வி ட் டார் போலத் தெரிகிறது. அன்றி தகப்பன் ஏகபத்தினி விரதனுக இருக்கவேண் டும் என்று இப் புதுமைப் பெண் விரும் புகின்ருள்?
"அந்தியில் உதயம் மேலோட்ட மாக ஒரு சராசரிக் கதை போலத் தோன்றினலும் முற்பகல் செய்து பிற் பகல் அனுபவிப்பதை விளக்கக்கூட ஒரு பெண் தான் பலியாகிருள். கற்பெ னும் குன்றேறி நின்று மனதளவில் பிணைத்துக் கொண்டதினல் வாழ்நாள் பூராவும் கன்னியாகி நிற்கும் திண்மை பழைய பல்லவி தான் என்று ஒதுக்கி விட்டாலும், மோதிரம் மாற்றித் தன்னை ஐம்பதினுயிரம் ரூபாய்க்கு அடைவு வைத்த பெண், அவள் தன்னை ஏமாற்றி, தன் வாழ்வையே சீர்குலைத் ததை எண்ணியெண்ணி சினங் கொள் வாளோ அன்றி குமிறிச் சீறுவாளோ என்றே நாம் எதிர்பார்ப்போம். கண் ணகியின் பொறுமை கூட கோவனமீட் டிக் கொடுத்தது. ஆனல் பொறுமையு
டன் தன் வாழ்வை காணல் நீராக்கி
இவள் என்ன கண்டாள்? இவ்வாறு தன்னை அழித்துத்தான் பெண்மை போற்றப்படவேண்டுமா?
"குரவிக் கூடு கலையும் போது முத லில் தாக்கப்படுவது குஞ்சுகள் தான். தாக்கம் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குடியும்-கூத்தியும் ஆண்களைப் பரம்பரை பரம்பரையாக அலைக்கழிக்கும் இரு சாத்தான்கள். பெண்கள் பொறுமை என்னும் அணி அணிந்து குஞ்சுக்களுக்காக பொறுத் துப் பொறுத்துப் பார்த்து விட்டார் கள். பொருளாதார சுதந்திரமின்மை யும் பெண்களை பேசாமடைந்தையாக்கி
(24ம் பக்கம் பார்க்க)

Page 24
சொத்துடமையும்
2222
"மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொழுத்துவோம்'
என்று பாரதி பாடிப் பல வருடங்கள் கழித்ததுதான் மிச்சம். ஆனல் எமது பெண்கள் இன்னுமென்னவோ அடுப்படியிலேயேதான் இருக்கிருர்கள்.
இன்று எமது சமுகத்தில் பெண்களின் நிலை, அவர்க ளின் சமூக அந்தஸ்து, அவர்களின் பாதுகாப்பு ஆகியவற் றிற்கு ஏற்பட்டுள்ள கீழ்த்தரமான நிலைபற்றி நாம் அறி வோம். பெண்ணடிமைத்தனம் பெண்களை மனிதர் என்ற உணர்வற்ற, உற்பத்திச் சாதனங்களாக, வியாபாரப் பண் டங்களாக மாற்றி விட்டதையும், ஆண்களின் உல்லாசச் சாதனங்களாகவும், காட்சிப் பொருளாகவும் ஆக்கப்பட்டி ருப்பதையும் நாம் இன்று எமது சமுகத்தில் காணக் கூடிய தாக உள்ளது.
ஆனல், இதில் மிக வேதனைக்குரிய விடயம் என்னவெ னில் அனேக பெண்கள் தம்மீதுள்ள ஒடுக்குமுறைபற்றி இன்னும் அறியாது அதற்குத் துணை போகிறர்கள். இன்று அதனை ஒழுக்கம். நாகரீகம். கலாச்சாரம் என்ற பெயரில் போற்றி வளர்க்கிருர்கள். எமது இன்றைய கலை, இலக்கி யம், மதம், சட்டம் என்பனவும் இதற்குத் துணை போகின் றன.
"ஒரு மனிதன் எப்போது தான் அடிமை என்பதை உணர்கின்றனே அப்போதே அவன் அரைவாசி சுதந்திரம டைந்து விடுகிருன்" என்று அண்ணல் காந்திஜி அழகாக எடுத்துரைக்கின்றர். அதாவது தான் அடிமை என்பதை உணர்ந்தவனற்தான் சுதந்திரத்திற்காகப் போராட முடி யும். ஆகவே எம்முன் முதலில் உள்ள பிரச்சனை பெண்ண டிமைத் தனத்தின் வடிவங்களையும் அதன் பாதிப்புக்களை யும் மக்களுக்கு உணரச் செய்வதே ஆகும்.
எமது அடுத்த பிரச்சனை போராட்டம் சம்பந்தப்பட் டது. பல இடங்களில் பெண் விடுதலைப் போராட்டங்கள் எப்போதும் தவருண பாதையிலேயே திசை திருப்பப்படுவ தும் இப்போது வழமையாககி விட்டது. இது ஆண்களிற்கு எதிரான போராட்டமாகச் சித்தரிக்கப்படுகிறது. அத்து டன் போராடும் பெண்கள் கூட இந்தச் சமூக அமைப்பின் மேல்மட்ட ஒழுக்க நியதிகளை மீறுவதால் மட்டுமே விடிவு காணலாம் எனச் செயற்படுகிருர்கள்.
உதாரணமாக முதலாளித்துவ நாடுகளில் உள்ளபெண் கள் ஆண்களுக்கும் தங்களுக்கும் இடையேயுள்ள வேறுபா டுகளைக் களைவதே தமது போராட்டமாகக் கருதுகிருர்கள். இதனுல் ஆண்களைப் போலவே சிகரட் குடிப்பது, மதுபா னம் அருந்துவது, உள்ளங்கி அணியாமல் விடுவது, பிள்

)
பெண்களும்
ளைப் பெருமல் இருப்பது, புணர்ச்சிச் சுதந்திரத்தை வேண் டுவது போன்ற வடிவங்களில் நடாத்துகிருர்கள்.
நன்ருகவே ஆராய்ந்து பார்த்தால் இது ஒரு சீரழிவே யன்றி பெண்கள் விடுதலைப் போராட்டமல்ல என்பது விளங்கும். அதாவது இந்த முதலாளித்துவ அமைப்பால் விரக்தியுற்ற பெண்களின் விரக்தியின் வெளிப்பாடேஅன்றி வேறல்ல. இது ஒரு விடுதலைப் போராட்டமாக அல்லாத துடன் உண்மையான போராட்டத்தைத் திசை திருப்பவே பயன்படுகிறது.
ஆனல், எமது பெண்களின் போராட்டம் நிச்சய மாக முதலாளித்துவத்தில் விரக்தியுற்ற "ஹிப்பிப் பெண் களின் போராட்ட வடிவத்திலும் முற்றக வேறுபட்டது. எமது போராட்டமானது எமது சூழல் சமூக அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும், பெண்களின் இயற்கை உடல்நிலை, சமூக மேம்பாடு என்பனவற்றை கருத்திற் கொண்டும் நடத்தப்பட வேண்டும் என்பது மிக
முக்கியமானது.
ஆனல், எமது பெண்களின் போராட்டம் நிட்சயமாக ஹிப்பிப் பெண்களைப் போன்றதல்ல. மேலே கூறப்பட்ட தவறிற்கான காரணம் அந்தப் பெண்கள் பெண்ணடிமைத் தனத்தின் மூலகாரணத்தை, ஆணிவேரைக் கண்டறியா ததே ஆகும். இதனலேயே கலகக் காரர்களாக ஆர்ப்பாட் டம் செய்கிறர்கள். ஆனல் நாம் வேண்டுவது ஒர் இலக் குள்ள போராட்டத்தின் புரட்சிகரமான வடிவையே.
தவருண இலக்குகளில் நடாத்தப்படும் போராட்டம் தோல்வியைத் தழுவுவது சரித்திரம் கண்ட உண்மையே. ஆகவே நாம் பெண்ணடிமைத்தனந் தோன்றி இன்றுவரை நிலைத்து நிற்பதற்கான காரணங்களை ஆராய்தல் வேண் டும்.
மனிதகுல வரலாற்றை ஆராய்தல் வேண்டும். தோன் றிய காலத்தின் ஆரம்ப கட்டத்தில் காய், கனி, வித்துக் களை உணவாகக் கொண்டான். நாடோடியாகவே திரிந் தான். நிலையான வாழ்க்கைகையையோ, சொத்துக் களையோ கொண்டிருக்கவில்லை. ஒரு ஆணும், பெண்ணும் தற்செயலாகச் சந்தித்தாற் புணர்ச்சி நிகழலாம். ஆனல், குடும்பம், சமூகம் போன்ற அமைப்புக்கள் இருக்க வில்லை.
காலப் போக்கில் தாவர உணவுகளுக்கு ஏற்பட்ட தட் டுப்பாடு காரணமாக மாமிச உணவைப் பயன்படுத்தினன். அதாவது வேட்டையாடத் தொடங்குகிறன். இதற்குக் கூரிய கற்கள், தடிகள் போன்றவற்றைப் படுன்படுத்தி ஞன். எப்போதும் இலகுவாக வேட்டையாடுவதற்காக

Page 25
வும், கொடிய விலங்குகளிலிருந்து தம்மைப் பாதுகாப்பது கருதியும் மனிதர்கள் குழுக்களாக வாழவேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டது. இவ்வாறு மனித மந்தை சேர்ந்து வாழ் வதற்கு மொழி உதவியது.
அப்போதும் மனித மந்தை அலைந்தே திரிந்தது. உண ர்ச்சி சுதந்திரமாக நடைபெற அவர்களுக்கிடையே தாய், தகப்பன், சகோதரன், சகோதரி, பிள்ளை என்ற வேறு பாடு இருக்கவில்லை. இதனுற் பிறக்கும் குழந்தைகளுக்குத் தந்தை யார் என்று சொல்வது சாத்தியமில்லாமலே இருந் தது, ஆனல் தாயை மட்டும் பிறப்புக் காரணமாக நிச்ச யமாகக் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்தது. ஆதலால் சந் ததியினர் தாயினுடைய வழியாகவே கண்டுபிடிக்கப்பட்
எனவே, இதனை 'தாய் வழி சமூகம்' எனலாம். அத்து டன் மனிதரது, பாதுகாப்புக் கருதி தமது எண்ணிக்கை யைப் பெருக்கிக் கொள்வது அவசியமானது. இதனுல் மனித சமூதாய உற்பத்தியில் ஈடுபடும் பெண்ணுனவள் அதிக கெளரவத்திற்குரியவளாருள். (இன்று கூட சக்தி யின் வடிவங்களாகப் பெண்கள் வழிபடுவதற்கு இது ஓர் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.)
அவளது தலைமையையே அந்த சமுதாயம் முழுவதும் ஏற்று தாயின் தலைமையிலேயே அனைத்துக் காரியங்களும் இடம் பெற்றன. வேட்டையாடல், மற்றையக் குழுக்களு டன் போராடல் போன்றவற்றையும் பெண்ணே தலைமை தாங்கி நடத்தினுள்.
அந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலாரும் உழைத்துப் பகிர்ந்து கொண்ட வர்.
எந்தவிதமான சொத்துக்களும் சேமிப்புக்கு இருக்கவில்லை அடக்குமுறையும் இருக்கவில்லை
காலம் செல்லச் செல்ல மனித அங்கத்தவர்களின் எண் ணிக்கையும் பெருகியது. புதிய உற்பத்திக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. மனித குழுக்களிற்கிடையே கைதானவர்கள் அடிமைகளாக நடாத்தப்பட்டனர், இவர் களது உழைப்பும் உற்பத்திச் சாதனங்கனின் வளர்ச்சியும் மனிதனது உழைக்கும் திறமையைக் கூட்டியது. இதனுல் காலப்போக்கில் மிருகங்களை வேட்டையாடுவதற்குப் பதி லாக அவற்றையே பிடித்து வளர்க்க ஆரம்பித்தனர், இத னைத் தொடர்ந்து மந்தைகளை மேய்ப்பதற்காக மனித சமூ கம் ஆற்றங்கரையோரமாகப் புல்வெளிகளை நோக்கி இடம் பெயந்து திரியலாயிற்று.
காலப் போக்கில் கால்நடைகளின் உணவுகளைப் பயி ரிட ஆரம்பித்தவன் படிப்படியாகத் தானே விவசாயம் செய்ய ஆரம்பித்தான். விவசாயமானது மனித சமூகத்தை நிலையாக வாழ வழிவகுத்தது. இதனை அடுத்து மனித குலம் ஆற்றங்கரையில் நிலையாக வாழ ஆரம்பித்தது.

23
காலப் போக்கில் நிலையாக ஆரம்பித்த மனிதர்களின் கருவிகளின் தரம் கூடியது. ஆதலால் மந்தை வளர்ப்பு, விவசாயம், வேட்டையாடல், மீன் பிடித்தல் போன்ற தொழில்களைச் செய்யத் தொடங்கினர். மேலும் வீடும் வீட்டுக்குரிய பண்டங்களும் அடிமைகளும் சேரலாயிற்று.
இந்த நிலையிற் பெண்களின் கர்ப்பம். குழந்தைகளைப் பராமரித்தல் போன்ற இயற்கைக் காரணங்களிற்காக வீடு, வீட்டுப் பொருட்கள், குழந்தைகள் ஆகியவற்றைப் பராம ரிப்பவர்களாகவும், உரிமையாளர்களாகவும் மாறினர். இங்கு தான் ஆண்களுக்கும் பெண்களுக்குமான உடலியல் காரணங்களின் அடிப்படையில் முதல் வேலைப்பிரிவினை தோன்றுகின்றது. இந்நிலையிற்கூட பெண்களாலேயே சமூ கம் வழி நடத்தப்பட்டது.
ஆண்களிடம் மேலும் மேலும் உடமைகள்கூடத் தன் னுடைய கருவிகளும், கால்நடைகளும், அடிமைகளும் தனது மகனுக்கே சேரவேண்டுமென்று ஆசைப்பட்டான். ஆணுல், அன்றைய நிலையில் தன்னுடைய மகனையே தன் ணுல் இனங்காண முடியாத நிலையிலேயே தகப்பன் இருந் தான். ஆதலால் தனது பிள்ளையை இனங்காண்பதற்காகச் சுதந்திரமான புணர்ச்சியைத் தடைசெய்தான். பெண்ணு னவள் ஒரு ஆணுக்கே உடையவளாணுள். பெண்ணிடம் கற்பு, ஒழுக்கம் என்பன தனிச் சொத்தின் ரூபத்தில் நிர்ப் பந்தமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனல் ஆணிடம் இது கட்டாயப்படுத்தப்படவில்லை. இதனுல், தாய்வழி உரிமை கைவிடப்பட்டுப் படிப்படியாகத் தந்தைக்கு அவ்வுரிமை கள் வந்து சேர்ந்தன.
சமுகத்திற் புதிதாகப் பிரவேசித்த தனிச் சொத்தின் விளைவால் சுலநலமாக ஆண்கள் மேற்கொண்ட பெண் அடக்குமுறையின் ஆரம்பம் இவ்வாறு தோன்றலாயிற்று. இதுவே மானிட வரலாற்றில் பெண்கள் பெற்ற முதற் தோல்விாாகும். இதுவே முதல் அடக்குமுறையுமாகும். முதல் வர்க்க விரோதமுமாகும். -
வம்சாவழி உரிமையை இழந்த பெண் படிப்படியாக வீட்டிலும் உரிமைகளை இழந்தாள். வீட்டுப் பணிகளைச் செய்பவளாகவும், பிள்ளைபெறும் சாதனமாகவும் மாறி ஞள். அத்தோடு ஆணின் காம இச்சையைத் நீர்க்கும் சாத னமானுள். (அப்போது ஏற்பட்ட ஆண்-பெண் போராட் டத்தின் பிரதிபலிப்பேபுராணத்தில் சக்தி-சிவன் போராட் டம் எனக் கூறுபவர்கள் உண்டு.)
தொடர்ந்து வந்த தந்தை வழி சமுதாயத்தில் பெண் ணின் புணர்ச்சி உரிமை கட்டுப்படுத்தப்பட்டிருந்ததே ஒழிய ஆண் பல "தார” உரிமையுஸடயவனுக இருந்தான். இங்கு விவாகரத் உரிமை ஆணுக்கு மட்டும் இருந்தது. பெண்ணுனவள் அவளது குழந்தைகளையும், உடமைகளை யும் பராமரித்து வந்தான்.
இதைத் தொடர்ந்து வந்த நிலப்பிரபுத்துவ சமுதா யத்திலும் பெண்ணின் நிலை மீளவில்லை. அந்தப்புர அழகிக ளாக்கப்பட்டார்கள் பெண்ணடிமைத்தனம் இலக்கியங்க ளிலும், புராணங்களிலுங் நியாயப்படுத்தப்பட்டுள்ளன.

Page 26
24
கைவிடப்பட்ட கணவனை நினைத்து வாழ்ந்த கண்ணகி யும், சூதாட்டத்தில் பந்தயப் பொருளாக்கப்பட்ட திரெள பதையும், இராமனுல் காட்டுக்குத் துரத்துப்பட்ட சீதை uluh . . . . . . . பெண்ணடிமைகளுக்கு மிகச் சிறந்த உதாரணங் களாகும். 3 w
இலக்கியங்களிற் பெண்ணே சகல பாவங்களினதும் மூலமாகச் சித்தரிக்கப்பட்டள். கணவனை இழந்த மனைவி உடன்கட்டை ஏறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டாள்.
ஆனல், வருந்தத்தக்க உண்மை என்னவென்ருல் இதே இலக்கியங்களும், புராணங்களுமே எமது பாடசாலை மாண வர்களுக்கு இன்றும் கற்பிக்கப்படுகின்றது. இதுகூட வருங் காலத்தில் பெண்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக் கவே பயன்படும்.
முதலாளித்து சமூக அமைப்புத் பெண்களுக்குப் பல உரிமைகளை வழங்கி விட்டதாக மார்பு தட்டினலும் இன் கூட அவை வார்த்தை அளவிலேயே உள்ளன.
1. திருமணஞ்செய்யும் உரிமை:-
இது சொத்துடைய பெற்றேர்களினல் கட்டுப்ப டுத்தப்படுகின்றது. அதாவது பெற்றேரின் விருப்பப் படி திருமணஞ் செய்பவருக்கே சொத்துக்கள் வந்து சேருமாதலால் இவ்வுரிமை சாத்தியமற்றதாகவே உள் ளது. அத்தோடு எமது சமுகத்தை சீதனம் என்ற தடை வேறுகூட உள்ளது.
2. வேலைசெய்யும் உரிமை:
பழைய நிலப்பிரபுத்துவ சமூகத்தால் பிடிக்கப்பட் டுள்ள எமது சமூகத்தில் பெண்கள் உயர் கல்வி பெறு வதோ, தொழில் நுட்ப அறிவைப் பெறுவதோ மிகச் குறைவு. ஆதலால் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் குறைவு. அப்படி வேலைக்கமர்த்தப்பட்டாலும் பின் வரும் காரணங்களுக்காகவே அமர்த்தப்படுகின்ருர்
56.
(அ) ஆண்களை விடக் குறைந்த கூலிக்கும்,
யுக மலர் தன்னைக் கட்டி
(20ம் பக்கத் தொடர்ச்சி) அல்லற் பட வே யிருந்தது. இந்த இரு காரணங்களையும் சிந்தனைகளேயும், மீறி பெண்ணுெருத்தி விடுதலை உணர் கேள்விகளையும் வுடன் மேற்கொண்ட தனி வாழ்க்கை கின்றது. பிஞ்சு மனத்தை வரிட்டித்தான் விட் டது. விடைகாண முடியாமல் ஆசிரிய "சூடான ( ரும் தத்தளிக்கிருர். ஆனல், அந்தக் ரின் கயமை
குஞ்சியின் ஏக்கமும் தாபமும்-அந்தக் குஞ்சு பொறிப்பதற்கு சம அளவில்
பெண் என்ற க டது. கணவன்
கருத்தாவாயிருந்த அந்தச் சேவலை ஏன் துக்கொண்டு ம தாக்க வில்லை. அதற்கு மது கொடுத்த நுழையும்போது மயக்கம் என்றுமே தீராதா? ஆணினம் டுக் கொல்கின்ரு என்றுமே பொறுப்புணர்ச்சியின்றி இன் வரதர் "நீ நல்:
பம் அனுபவிக்க பெண்ணினம் பாசம், அன்பு, கற்பு என்று பல கயிறுகளால்
கணவன் என்ன
அவனைத் தலைய

(ஆ) பெரும்பாலும் சமூக அறிவற்றவர்கள் ஆதலால் மூலதனத்திற்கு எதிராக எந்த ஒரு போராட் டத்தையும் நடத்தமாட்டார்கள் என்பதற்காக வும்.
விவாகரத்துரிமை
பெண்களிடம் பொருளாதார சுதந்திரம் இல்லாமையி ஞற் கணவனை அவர் விரும்பாவிட்டாற்கூட பொருளாதா ரத் தேவைக்காக அவனை நம்பி இருக்கின்ருள். இதனல் பிரிந்து செல்லும் உரிமை சாத்தியமற்றதே. .
ஆணே சோறளிப்பவனுக இருக்கும் வரை அவனது அதிகாரத்தை நிலைநாட்ட வேறு எந்த சட்டமும் தேவை யில்லை. இவ்வாறே மற்றைய உரிமைகளும் உள்ளன என் பதை சிந்தித்துப் பார்த்தாற் புரிந்து விடும்.
ஆனல், முதலாளித்துவ சமூக அமைப்பில் வாழும் இன்னுமொரு பகுதியினரான பாட்டாளி வர்க்கப் பெண்க ளைக்கருதினுல் அவர்கள் உடமை ஏதும் அற்றவர்களாத லால் பசியானது ஆண், பெண் இருபாலாரையும் வேலை செய்யுமாறு நிர்ப்பந்தித்துள்ளது. இங்கு பெண்களிடம் ஒரளவு பொருளாதாரப் பலமுள்ளதால் முன்பு கூறிய அடக்கு முறைகள் இவர்களுக்கு ஒரளவு குறைவு. ஆனல் சில சமயங்களில் ஆண்களால் மிருகத்தனமாக நடாத்தப்ப டுவதுமுண்டு. ஆணினும் இவர்களைப் பொறுத்தவரையிற் திருமணம் செய்யும் உரிமை விவாகரத்துரிமை போன்றவை ஒரளவு உண்டு. ஆயினும் இவர்கள் மிக மோசமான பொருளாதார ஒடுக்குமுறையிலிருக்கின்ருர்கள் என்பதை மறுக்க முடியாது.
இதுவரை பெண்ணடிமைத்தனம் என்பன தனிச் சொத்துடமையுடனேயே நோக்கி வளர்க்கப்பட்டுத் தனிச் சொத்துடனேயே நிலைத்துள்ளது எனப் பார்த்தோம். ஆகவே, அதனை ஒழிப்பதற்கு ஒரேவழி தனிச் சொத்துரி மையை அழிப்பது தான் என்று இலகுவாகக் கூறலாம்.
ஆனல் நடைமுறையில் இது மிகவும் கஸ்டம்ாக உள்ளது.
-நன்றி பெண் எழுச்சி
வாழ்நாள் எல்லாம் ண்டுமா? இப்படி பல விடைகாண முடியா
இக் கதை தோற்றுவிக்
சய்தி'யின் கரு வரத யக்கத்தில் புதுயுகப் தயில் கையாளப்பட் ன் காதலியை அணைத்
மயக்கத்தில் வீட்டில்
மனைவி அவளைக் சுட் ள். ஆசிரியர் கூற்ருக
நாதனைச் சுடவில்லை. குற்றம் செய்தாலும் ல் வைத்துப் போற்ற
வேண்டும் என்ற புராணகாலக் கொள் கையைச் சுட்டு வீழ்த்தி விட்டாய்' என்று கூறும் வரதர் தனது முன்னுரை யில் தனது உட்கருத்தை விளங்கிக்
கொள்ளாத நேயர்கள் இக் கதையைக் கண்டித்ததாகக் கூறி மனவருத்தப்பட்
டார். பல ஆண்டுகளுக்குப் பின் வெளி வந்திருக்கும் இக் கதைக்கு என்ன வர வேற்பிருக்கும் என்பதை அறிய எனக்கு ஆவலாக இருக்கிறது. கணவனைச்
சுட்ட படுபாவி எனறு அன்று வரதருக்
குக் கூறியது போல இன்றும் பெண் ணுக்கு இப்படி ஒரு திமிர் வரக கூடாது என்று தான் கூறுவீர்களோ?

Page 27
அக்கினி சாட்
மணுளனே மங்கையின் பாக்கியம்.
கணவனே கண்கண்ட தெய்வம்போன்ற பல தமிழ்ப் படங்களைப் பார்த்துப் பார்த்துப் பெண்ணின் பெருமைபேசிய காலம் போய் விட்டதோ என்று எண் ணவைக்கிறது, அக்கினி சாட்சியும் மூடி பனியும். எனக்கு இருக்கும் கலை யார்வத்தினுல் மட்டுமே நான் இப்படங் களுக்கு திறனய்வு எழுத முற்பட்டேன் என்று எண்ணிவிடவேண்டாம். பெண் ணினத்தின் கஷ்டங்களும் மனக்குமு றல்களும் பெரும்பாலும் கருப் பொரு ளாக எடுத்தாளப்படுவதில்லை. கற்பின் திண்மையும் பெண்ணின் பெருந்தியா கங்களும் பொறுமை என்னும் அணி யின் முக்கியத்துவமும் கருப் பொருளா கக் கொள்ளப்பட்டு காலங் காலமாக தெய்வஸ்தானத்துக்கு எழுப்பப்பட் டது. பெண்ணுக்குப் போதனை ஆணு க்குச் சலுகைகள், பெண்ணுக்கும் கட மைகள் ஆணுக்கு உரிமைகள். பெண் மை காலால் அடித்து உதைக்கப்பட அவள் எழுந்து மணுளணின் காலைக் கட் டிப் பிடித்து அழுது அழுது மன்னிப்புக் கோரவேண்டும். இப்படியே போய்க் கொண்டிருந்த தமிழ்ப்பட போதனை கள் திசை திரும்பிவிட்டது.
அக்கிணி சாட்சியின் கருப்பொருள் மிக ஆழமானது. மிருகமாக மாறி தன் மனைவியை அடித்துக் கொடுமைப்படுத் துகிருன் கணவன். நித்திய அடிதடி சண்டை, மனைவி பொறுத் து க் கொண்டே இருக்கிருள். மனைவியின் கருவையே சந்தேகிக்கிருன். இராமனு டன் தொடங்கிய சந்தேகம் இன்றும் ஆணினத்தை விடவில்லை. நிறை மாதக் கர்ப்பிணியாயிருக்கும் மனைவியைஅடித் துத் துன்புறுத்துகிருன். இறுதியில் அக் குழந்தைக்கு தகப்பன் தான் அல்ல என்று உறுதியாகக் கூறும் அவன் அந் தப் பிள்ளையை இரயில் தண்டவாளத் தில் எறிந்து கொலையும் செய்கிருன். இந்த அன்ருடச் சண்டைகளையும் இறு தியில் நடந்த கொலையையும் நான்கு சிறு குழந்தைக் கண்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் இருவரும் பெண்கள்! அதிர்ச்சி வெறுப்பு
二刁
என்ற உணர்ச்சிகளு பெண்ணின் மென் இதுமிக ஆழமாகத் சம்பவம். அவள் மன டது. நித்திய மனே டது. ஒரு ஆண் ம கொடூரச் செயல்க மனைவியை மட்டுப பூர்வமாக இயங்( பெண்ணையும் தாக் கலையம்சத்துடன் எ யும் அதன் முழு
விளக்க அதை நடத் யும் வரவேற்கத்தக் படவேண்டியது. இ யது. காலங்காலமா பெண்மை வீறு ே எனப் பெண்ணுரிை ளையும் பெண் இயக் சமூக இயலாளர்
க்க ஆண்களே அன யாகக் கொண்டு ஒ அதனை ஆராய வந் பரவசப்படுத்துகிற,
சீதனம் பேசப்பட ணத்தை ஆதரித் பண்பாக அன்பாக புரிந்து கொண்ட களை மதிக்கத் தெரி கதாபாத்திரப் பணி தின் ஏனைய சிறப்பு மனநோய் கட்டுக்க ளது மனநோயை திருணம் செய்த ே கொள்கிருன். அவ டுக்கு அனுப்பி விடு நடவடிக்கைகளில் பெற்ருேருக்கு அடி னது கையொப்பத் அவன் அங்கே அவ உணர்வுகளையும் பி களையும் அபிலாை ருக்கும் அவள் நிலை இரங்கி மனங் கல. துக் கொண்டு மான் திரும்பவும் ஏற்றுக் களின் ஒரு தலைப்

P - மூடு
ല്പര
க்கு ஆளாகும் ஒரு மையான மனத்தை தாக்கிவிட்டது இச் ாதைச்சிதைத்துவிட் நோயாளியாக்கிவிட் கனின் அர்த்தமற்ற, ள் எப்படி அவன் ல்லாது உணர்ச்சி தம் இன்னுமொரு கிவிட்டது என்பதை டுத்துக்கூறும் கதை
தாத்பரியத்தையும் திச் செல்லும்பாணி கேது. பாராட்டப் }ரசித்து மகிழக்கூடி ாக காலில் மிதிபட்ட கொண்டு எழுமோ மப் போராட்டங்க கங்களையும் பார்த்து
எண்ணிக்கொண்டி தையொரு பிரச்சனை ரு தமிழ்ப் படமூலம் தது என்னை மிகவும் ġbil
டாமல் காதல் திரும த பெற்றேர்களும் ப் பழகி மனைவியைப்
அவளது உணர்ச்சி ந்த ஒரு கணவனின் டைப்பும் இப்படத் ம்சங்கள். அவளது டங்காது போக அவ
மறைத்து வைத்து பெற்றேரில் கோபம் ளைப் பெற்றேரி வீட் கிருன். விவாகரத்து
ஈடுபடும் அவன் Lபணிகிருன். அவ ந்துக்குச் செல்லும் ாது மென்மையான ஞ்சு மனத்தின்ஆசை ஷகளையும் கருவுற்றி யையுங் கண்டுமனம் ங்கி அவளை அணைத் எசீகமாக அவளைத் கொள்கிருள். ஆண் பட்சமான உரிமை
25
பணி
களையே நாம் கதைகளிலும் படங்களி லும் கண்டிருக்கிருேம். மானிட தர் மத்தின் அடிப்படையில் பண்பாக அடக்கமாக தர்க்க நியாயங்களைப் புரிந்து கொண்டு மனேவியாதிக்குள் ளாகி இருக்கும் மனைவியை விவாகரத் துச் செய்ய சட்டமிடங்கொடுத்தும் அது தர்மமல்ல என நினைக்கும் ஒரு ஆண் மகனைக் கண்டு கொள்கிருேம். இங்கு பெண்மை தன்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்சவில்லை. கதறவில்லை. பெண்ம்ை ஆண்மைக்கு அடிபணிய, வில்லை. தன்னைத் தன் சுயரூபத்துடன் உணர்ச்சிகளை ஒளிவு மறைவின்றி நியா, யமான முறையில் வெளிப்படுத்துகி. றது போலி அடக்கம் இல்லை. தேவை யற்ற பணிவு இல்லை. அவள் அவளா கவே தன்னைக் காட்டுகிருள். கணவனி டத்தில் அவளுக்குக் காதல் உண்டு, அன்பு உண்டு, மரியாதையுண்டு தோழமையுண்டு. ஆனல் அடிபணிய அடித்தால் காலில் விழ அவன் சொல்லு வதை அப்படியே ஏற்கும் அடிமைத் தன வாழ்வு போன்ற வேண்டாத போலித்தனம் அல்ல. இதுவும் பெண் கதாபாத்திரப் படைப்பில் ஒரு திருப்
d.
மனநோய் வைத்தியரிடம் கதாநா யகியைக் கொண்டு சென்ற பொழுது அவர் பல கேள்விகளைக் கேட்டு அவ ளது மன உளைச்சல்களைக் கண்டறிய முயல்கிருர். இறுதியில் அவளை ஒரு படம் வரையச் சொல்லுகிருர், அவள் என்ன தான் வரைகிருள்? இதிலேயே தங்கியுள்ளது அவளது மனேவியா கூலங்களின் காரணமும பரிணுமங்க ளும். சிலுவையில் அறையப்பட்ட ஒரு பெண் அவள் வரைந்த சித்திரம். ஒரு சமுதாயத்தில் பெண் எப்படி அடக்கி ஒடுக்கப்படுகிருள் - எப்படி அவளது சுதந்திரம் ஆணிகளால் அடிக்கப்பட்டு சிறகொடிக்கப்படுகிறது. அந்த ஆணி கள் யாது? என்பன போன்ற சிந்த தனக் குவியல்களையும் பல கேள்விகளை யும் எழுப்பி விடுகிறது, அவளது சித்தி ரம். அவளது மனத்தில் அடித்தளத்தில் ஸ்திரமாக நிலைத்திருப்பது பெண்களுக்

Page 28
26
இழைக்கப்படும் கொடுமை. அது அவளை ஒரேயடியாகச் சிதற அடித்து விட்டது. பெண்ணின் குரல் அட்டைப் படத்தின் விளக்கம் இப்போது வாசகருக்கு நன்கு புரியும்.
M. இதே போலவே மூடு பணியும் ஒரு மனச்சிக்கலில் மூடியிருக்கும் ஒரு கதா நாயகனை சித்தரிக்கிறது. இங்கேயும் அவனது மனேவியாதிக்கு காரணம் அவனது தகப்பன் தாயிக்கிழைத்த இடைவிடாத் துன்பம். தாய்மையின் பரிபூரண அன்பை அனுபவித்த மகன் அதே தாய், தகப்பன் என்னும் அரக்க னிடம் படும் அடியும் உதையும் இன்ன லும் துன்பமும்கண்டு மனம் பொருக் காமல் சிறு வயதிலேயே மனம் உடை ந்து போகிருன். தாயின் அநீதி அன்பு நிலைத்திருந்தால் ஒரு வேளைஅவனதுசிக் கல் நிறைந்த மனுேபாவத்தை தடுத்தி ருக்கலாம். தாய் இருதய நோயால் துடித்துக்கொண்டிருக்கும் பொழுது தன் தகப்பன் தாசி வீட்டில் சல்லாபம் செய்து கொண்டிருந்ததே அவனது சின்னச் சிறு பிஞ்சு மனத்துக்கு கடைசி
G
அடி. அன்று ஆ மனநிலை ஆவேசம கிறது, காணும் வி ரையும் கழுத்ை செய்து விடுகிருன் தாயின் மரணத்து அவன் பிழையாக அக்கினி சாட்சிய வித்து சுகதுக்கங்க மணவினை முடித்து தர்மினியாக்கிய
ஆண்)பெண்ணுக்கி கிரமம்-இது என் வில்லை. காரண, விளங்கிக்கொண்டு பழைய பல்லவி த
S2ad
டையச் செய்கிறது சாரி ஒருத்தி மட்டு ணம், கணவனிடி யிற்று. பெண்ணு தியை இனங்கண் கதையின் போக்ஸ் விட்டார். இறுதி பெண்ணே. எல் ணம் என்பதைச் ெ ருரா? பெண்ணின்
. කාන්තා හඬ
பெண்ணின் குர KANTHA HANDA (VOI
VOICE OF
A Sri Lankan journal f
Subscription form
would like..............................
L0zLTYLLLSLLL0L0LL CL S 0SS0L 00 0 0SLLSS LL LLL LLL 0 C LS L CSL S A S LLLL 0S LL LLLLLLY 0
ADDRESS........................... 4 a. s. s a e o a a TS e ao » h t t u us e 6 m g e a
Signature:......... . . . . . . . . . . . . . . . . e.g. a 0.O.
RATES FOR FOUR ISSUES INCLUDING POSTAGE
Indiv
Foreign:...... aaa ves an v a a o e a e ova | S .ea 1 9 s 4-0 t u Ava V 0 0 fistit
Local
Please send cheques and money orders to Kantha Handa,
 

ட்டங்கண்ட அவனது ான வெறியாக மாறு பசாரிகள் எல்லோ த நெரித்துக் கொலை . விபசாரிகளே தனது துக்கு காரணம் என கக் கருதிவிட்டான். ாக தாலியை அணி ளில் பங்கெடுப்பதாக தனது தாயை சக தன் தகப்பன்(ஒரு கிழைத்த அநீதி-அக் பது அவனை வதைக்க த்தை பாரபட்சமாக விட்டான். இதுவும் ானுே என்று ஐயம 1. பெண்-இங்கு விப மா அதற்குக் கார ன் புத்தி எங்கே பேr றுக்கிழைக்கும் அநீ டு விட்ட ஆசிரியர் கைச் கற்றுக் குழப்பி நியில் இன்னுமொரு |லாவற்றிற்கும் கார சால்லாமல் சொல்கி ஒரு உருவம் பத்
திணி-என்ருல் மறு உருவம் விபசாரி தான? இதை விட்ட்ால் ரொண்ணுக் கென்று தனித்துவமும் கிடையாதா? போனல் போகட்டும் என்று விட்டுவிடு வோம். அந்த ஐந்தாறு வயதுச் சிறுவ னுக்கு தன் தகப்பனின் சிறுமையும் பல
வீனமும் புரியவில்லையோ, எள்னவோ
இதனைப் புரிந்து கொண்டால் நல்லது. தங்களது பெற்
படம் பார்ப்போர்
றேரின் தாம்பத்திய வாழ்க்கையின் அலங்கோலங்கள் சிறு பிள்ளைகளை நிரந்
தர மனுேவியாதிக்குள்ளாக்கி விடும் என்பதை தாயும் தகப்பனும் புரிந்து கொள்ள வேண்டும். கடமைகளும், கடமைகளும் உரிமைகளும் இருவருக்கு முண்டு என்பதையும் இருவருமே புரி ந்து நடந்து கொள்ளவேண்டும். இதை விடுத்து ஆண் மகன் ஒருவன் தாசியி இழிவுக்கு
அவனே காரணம் என்று கொள்ளாமல்
டம் சென்ருல் குடும்ப
அந்த அவனுமே சரிபங்கை ஏற்கவேண் டும் என்பதை கதாசிரியர்களும் சமுதா யமும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
6)
1819, Chitra Lane, Off Kirula Road, Colombo 5.
Date ......... « .
CE OFWOMEN)
VOMEN
or Women's emancipation
........an exchange Subscription
........ Subscription for Institution ....... subscription - Individual
......to give a contribution to Support the work Pennin Kural
(any amount welcome)
6 e as e e es
Telephone No................... 4 y A
duals S 10.00 utions $ 20.00 Rs... 30.00
8/9, Chitra Lane,
Off Kirula Road, Colombo 5. Sri Lanka

Page 29
PENNIN KURAL 6 (Voice of women in Tamil)
பெண்ணின் குரல்-6
TVGEN
,N 1. ஜயகொத்தா ஒழுங்கைܧ
கிருல வீதி
கொழும்பு-5,
90 66_45595 f)
வீரசுதந்திரம் வேண்டி நிற்போம்
- ஆசிரியர் குறிப்பு - 1 * சிட்டுக் குருவி ஒன்று - கவிஞர் கபிலன் - 2
* கடிதங்கள் * பெண்கள் விடுதலே பற்றிய ஒரு
கண்ணுேட்டம்
- செல்வி திருச்சந்திரன் - 1
* ரூசோவின் ஆராய்ச்சி 一 茵 * புதுமைப் பெண்ணுப் மாறிடுவாள்
- குறிஞ்சித் தென்னவன் - 7 * தினகரன், வீரகேசரி ஆசிரியர்களுக்கு
பெண்ணின் குரலின் வேண்டுகோள் 一 墨
* அறிமுக விழா
- ஆ. இரத்தினவேலோஸ் - 9
* பாரதி கண்ட கனவுப் பெண்
- செ. கணேசலிங்கன் - 13
* கிராமப்புற பெண்களின் கருத்தரங்கும்
கேள்விகளும் 一 1圭 * பாரதியும் பெண் விடுதலேயும் |-
பெண் விடுதலே
- பாரதி கவிதைகள் - 17
* சந்திப்பு
- தமிழ்ப்பிரியா - 18
பெண்கள் மீது பலாத்காரம் - II) * யுக மலர் (திறனுப்வு) - * சொத்துடமையும் பெண்களும் - * அக்கினி சாட்சி - மூடு பணி - 空置
FFF下下丐*
ாமது நன்றி:
சுந்தர் பக்கேஜிங் இன்டஸ் ரீஸ் உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் எமது நன்றி
Imm
அச்சு கந்தர் பக்கேஜிங் இன்டஸ்ரீஸ், 71 ல் ஸ்ரீட் தெகிவனே.

பெண்ணின் குரல்
பெண்களின் இன்றைய நிலேமையை எடுத்து விளக்கும் பெண்களின் பிரச்சினேகளைப் பற்றி பகுத்தறிவுக் கோட்பாட்டுடன் போராடும் பெண்களால்,பெண்களுக்காகமும்மொழிகளிலும் பிரசுரிக்கப்படும் இலங்கைப் பெண்களின் உரிமையான ஒரே சஞ்சிகை
කාන්තා හඬ (காந்தா ஹண்ட) பெண்ணின் குரல் Voice of Women (வொயிஸ் ஒப் விமன்)
பெண்ணின் குரல்
(ஒரு சில பிரதிகள் விற்பனேக்கு உண்டு)
இலக்கம் 2 - விலே 3 ரூபா 30 சதம் இலக்கம் 3 - விவே 3 ரூபா
(தபாற் செலவு ரூபா 1
WOICE OF WOMEN
(பெண்ணின் குரல் ஆங்கிலத்தில்)
(ஒரு சில பிரதிகள் விற்பனேக்கு உண்டு) இலக்கம் 3 - வின் 5 ரூபா தபாற் செலவு ரூபா 1
சந்தா:
வண்ண மல் இதழ்களுக்கு ரூபா 20-00 பெண்ணின் குரல் ரூபா 30-00 WOICE OF WOMEN
(தபாற் செலவு உட்பட)
ஆசிரியர் :-
செல்வி திருச்சந்திரன்
விபரங்களுக்கு:
ஆசிரியர்,
பெண்ணின் குரல்" 1 ஜயகொந்தா ஒழுங்கை, கிருவ வீதி கொழும்பு-5.