கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1995.03

Page 1
SSN 1391 - 0.914
 
 

சஞ்சிகை
böGISOI

Page 2
2 H
(6) LILLI ஜிங் DDC
கருத்து
தொட்ர்ப
பெண்ணி
කාන්ත
Voice of
வெளியீடுகள்
வெளியிடுவதற்கு
岛山
நிறுவனத்து

༽
ளிர் மகாநாடு 5ரங்கு
Tg5 6TLD5
0 හඬ
Women
சிறப்பிதழ்களை
உதவி நல்கிய
க்கு நன்றி.

Page 3
வாசகர்களுக்கு
வணக்கம்
மகளிரைப் பொறுத்தவரை மார்ச் மாசம் முக்கியத்துவமா குட்டக்குட்ட நெடுகலுமே குனிந்துகொண்டிருக்க முடியா தெளிவாக தெரிவிப்பதற்காக, திட்டமிட்ட வகையில் பென நூற்றாண்டுக்கு முன் திரண்டெழுந்த தினம் மார்ச் 8,
உரிமைகளைக் கோரி நியூயோர்க் ஆடைத்தொழிற்சாக நடத்திய அந்த ஆர்ப்பாட்டம், பெண்களின் விடுதலைக்கா: களுக்கான போர்ப்பாட்டுத்தினமாக ஆண்டுதோறும் கொண்ட 1910 ல் கோபன்ஹேகன் மாநாட்டில் பிரகடனமாகியது.
தலைமுறை தலைமுறையாக ஆயுள் முழுவதுமே 5 சம்பிரதாயம்,சடங்கு பழக்கவழக்கம், பழைய மரபு என்ற கார4 அடக்கிஆளப்பட்ட பெண்ணினத்தின் உரிமைகள் திடீரெனக்கி மனித சமுதாயத்தினதும் அரசாங்கங்களினதும் அக்கறை ே தொடர்பாகவும் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக சர்வே 1975, சர்வதேச மகளிர் தசாப்தமாக 1976-1985 கா: பிரகடனப்படுத்தியது.அதன் பின் சர்வதேச மட்டத்தில் மூன் நடத்தியது. -
ஐநாவோ, அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அரச சமத்துவத்தை ஆாக்குவிக்கவும் உரிமைகளை பெறவும் மே! மகளிரை முழுமையான வகையில் ஈடுபடுத்துவதற்கான விழி விடவும் இயலாது. அதனால் மெக்சிக்கோவில் 1975ல் ஐ.நா.வி மகளிர் மகாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆ அரச சார்பற்ற நிறுவனங்களின் பெண்கள்தொடர்பான கருத்த அரச சார்பற்ற நிறுவனங்களும் அவற்றின் அடிமட்ட பெண்களின் உண்மையான வாழ்க்கை நிலையை உணர்ந்த மேம்பாடு தொடர்பான திட்டங்களை வகுப்பதிலும் அவற்ை அரச அமைப்புகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் வேண்டுமென்பது உணர்த்தப்பட்டது.
மெல்ல மெல்ல விழிப்புணர்பு ஏற்பட்டு வருகிறது. ப உரிமைகளைப் பெற்று வருகின்றனர்.
எதிர் வரும் செப்டம்பர் மாசம் முதல்வாரத்தில் சீனா நான்காவது உலக மகளிர் மகாநாடும், அரச சார்பற்ற பெண் கருத்தரங்கும் நடைபெறவுள்ளன.
இவை பற்றிய சிறப்புக் கட்டுரைகள் விளக்கங்கள் இம்ம தொடர்பாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவ தகவல்கள் என்பன இவ்விதழின் சிறப்பம்சங்கள்.
சென்ற இதழை பாராட்டி எம்நாட்டின் பலபகுதிகளிருந் நாட்டிலிருந்தும் சகோதரிகள் பலர் எழுதியிருந்தனர். அவர்க இன்னும் புதிய பகுதிகளைச் சேர்க்க விரும்புகிறோம்.உ மட்டுமல்ல, கதை, கவிதை, கட்டுரை தகவல்கள், து ஆக்கங்களையும் அனுப்புங்கள். இது உங்கள் சஞ்சிகை: அடுத்த இதழில் சந்திப்போம்.
 
 

து என்பதை தெட்டத் *னகள், ஒன்றே கால்
லை பெண்கள் அன்று ன சமத்துவ உரிமை ாடப்படவேண்டுமென
EuLijFITIJL, FLIDLILs, ஈனங்களால் குழப்பட்டு டைத்துவிடமுடியாது. பெண்களின் மேம்பாடு தச மகளிர் ஆண்டாக லப்பகுதி என ஐ.நா. று மகாநாடுகளையும்
ாங்கங்களோ மட்டும் ம்பாட்டு முயற்சிகளில் ப்புணர்வை ஏற்படுத்தி பின் முதலாவது உலக அதற்குச் சமாந்தரமாக நரங்கும் நடைபெற்றது. த் தொண்டர்களுமே தவர்கள். பெண்களின் ற நிறைவேற்றுவதிலும் இணைந்து செயல்பட
டிப்படியாக பெண்கள்
பின் பெய்ஜிங் நகரில் எகள் அமைப்புக்களின்
காநாடு கருத்தரங்கு டிக்கைகளைப் பற்றிய
து மட்டுமல்ல தமிழ் ளுக்கு நன்றி.
ங்கள் அபிப்பிராயத்தை SJ 35F5ĪT GTSXT LUSIŲ
ஆசிரியை.
-
"பெண்கள் விடுதலை என்பது சிமு தாயத்தினரிடையே மனித உரிமை களையும் ஜனநாயக சுதந்திரங் களையும் பேணுவதற்காகவே உரு
தற்குமல்ல. பெண்களும் இதில் சரிசமமாகப் பங்கேற்க வேண்டும். இந்தசரிசமனான உரிமைகளைப் பெறுபவர்கள் என்ற ரீதியில் பெண்களும் ஆண்களுடன் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும். அவர்களை இராண்டாம் தரமான நிவைக்கு தள்ளுதல் ஆகாது. இதுவே பெண்கள் விடுதலையின் நோக்கம். பெண்கள் விடுதலையை ஏற்படுத்துவதற்கு மகளிர் என்ற வகையில் நாம் ஜன நாயக உரிமையோடு சுதந்திரமாகவும் சமாதான முறையிலும் வாழுவதற் கேற்ற சூழ்நிலையை உருவாக்கி கொள்ள வேண்டும். மனிதர் என்ற வகையில் மகளிரும் இவ்வாறான சமுதாயத்தில் மனித உரிமைகள்ை
அனுபவிப்பது இன்றியமையாதது."
-ஜனாதிபதி
சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா. 95ம் ஆண்டின் சர்வதேச மகளிர்தினச் செய்தியில்)
வாக்கப்பட்டதேயல்லாமல் வேறெ

Page 4
பெய்ஜிங் மகாநாடு -
1995 செம்டம்பர் மாசத்தில், சீனாவின் பெய்ஜிங் நகரில் ஐ.நா.வின் பெண்கள் தொடர்பான மகாநாடும், அரச சார்பற்ற பெண்கள் தொடர்பான நிறுவனங்களின் கருத்தரங் கும் நடைபெறவுள்ளன. கூடுதலான சமத்துவமும் பண்புநலங் களும் கொண்ட தொரு மனித சமுதாயத்தை உருவாக்கும் பணிகளை முன் எடுத்துச் செல்வதற்காக வாழ்க்கையின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் ஒன்று
கூடவுள்ள மற்றொரு சந்தர்ப்பம் இதுவாகும்.
பெண்களின் உரிமைகள் தொடர்பான போராட்
டங்கள், விவாதங்கள், விளைவுகள் முதலியவை, இரு தசாப்
உலக மகளிர் மகாநாட்டுச் சின்னம். ஐ.நா.வின் உலகமகளிர்தசாப்தத்தைக்(1975-1986) குறிப் பதற்காகப் பயன்படுத்தப் பட்ட சின்னம் (ஒரு புறாவின் படமும் அதனுள்ளே பெண்ணினத்தைக் குறிக்கும் அடையாளமும், சமத்துவத்தைக்குறிக்கும் இரு கோடுகளும் அடங்கிய சின்னம்) 1995ம் ஆண்டின் உலக மகளிர் மகா நாட்டின் உத்தியோக பூர்வசின்னமாக கைக்கொள்ளப்படுமென மகா நாட்டுச் செயற்குழு தீர்மானித்து இருப்பதாக இம்மகாநாட்டின் செயலாளர் நாயகமான ஜேட்றுட் மொஞ்ஜெலா தெரிவித்துள்ளார். இதுவரை நடை பெற்ற உலக மகளிர்மகாநாடுகளோடு இது தொடர் புற்றிருக்கிறதுஎன்பதை உறுதிப்படுத்தவும் அவற் றோடு இம்மகாநாடும்இணைந்திருக்கிறதுஎன்பதை வெளிப்படுத்தவும் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஐ.நா. அமைப்புக்கள், ஐ.நா பிரதேசக்குழுக்கள், தேசிய மட்டத்திலான அமைப்புக்கள், மற்றும் அரச சார்பற்ற பெண்கள் தொடர்பான நிறுவனங்கள் இச் சின்னத்தைபெருமளவில்பயன்படுத்தவேண்டுமேனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இச்சின்னம் 1974 ல வலறி பெட்டீஸ் என்பவரால் வரையப்பட்டது.
 

அதன் வரலாற்றுப் பின்னணி
தங்களுக்கு முன் நடைபெற்ற உலக மாதர் மகா நாட்டுக்கு முன்பே இடம்பெற்றிருக்கின்றன. இனியும் நெடுங்காலத்திற்கு இவை தொடரும். எனினும் இவ்வகை யான மகாநாடுகளும் கருத்தரங்குகளும் பெண்களின் பிரச்சனைகளையும் உரிமைகளையும் அனைவரும் அறியக் கூடியதாக ஓங்கிக் குரல் எழுப்பப்படும் பிரதான களமாக அமைகின்றன.
1970களின் முற்பகுதியில் பெண்களின் வல்லமை களையும் உரிமைகளையும் பற்றிய பிரச்சனை பொதுஅரங்கில் எழுப்பப்பட்டது.
பெண்களைப் பற்றிய மனப்பான்மையும் சமூகத்தில் அவர்கள் வகிக்கின்ற இடமும், கலாசாரம், அரசியல்,பொருளா தாரம், சமூகம் , சட்டம் கல்வி எனபவற்றின் நிலமைகளோடு தொடர்புற்றிருப்பதனால் அந்த நிலைமை பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்தவை என்னும் விழிப்பு ணர்வு ஏற்பட்டது. குடும்ப, சமூக, தேசிய, சர்வதேசிய மட்டங் களில், சமத்துவமற்றதும், அநீதியானதும், சுரண்டல் தன்மை களை கொண்டதுமான நிலைமைகளினால் ஏற்படும் அடக்கு முறைகளை ஒழித்துக் கட்ட வேண்டுமெனக் கடுமையான நெருக்குதல் ஏற்படுத்தப்பட்டது.
1972ல், ஐ. நா. பொதுச்சபை 1975ஆம் ஆண்டினை சர்வதேச மகளிர் ஆண்டாக பிரகடனப்படுத்தியது. இதன் மூலம் பெண்கள்- ஆண்களிடம் சமத்துவத்தை ஊக்குவிப்ப தற்கும், அனைத்து மேம்பாட்டு முயற்சிகளிலும் பெண்களின் முழுமையான பங்களிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் உலக சமாதானத்தைப் பலப்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும், வாய்ப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டது.
சர்வதேச மகளிர் ஆண்டில், ஐ.நா. தனது முதலாவது உலகமகளிர் மகாநாட்டை மெக்சிக்கோ நகரில் நடத்தியது. தேசிய, பிராந்திய, சர்வதேசிய மட்டங்களில் , பெண்களின் முன்னேற்றத்துக்குதடையாக உள்ள சக்திகளைத் தகர்த்து ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு இம்மகாநாடுகள் ஏற்படுத்தப்பட்டன. ஐ.நா. வில் அங்கம்வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த 2000 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இதே வேளையில் இதற்குச் சமாந்தரமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தனி ஆட்களுமாகக்கூடி இங்கே அரச சார்பற்ற நிறுவனங்களின் கருத்தரங்கை நடத்தினர். பிரதான இலக்காக பொதுவான அக்கறைகளைப்பற்றிய கலந்துரையாடல்களையும் கருத்து ப்பரிமாற்றங்களையும் உள்ளடக்கி 10 நாட்களுக்கும் அதிக மாக நீடித்த அக்கருத்தரங்கு ஐ.நா. மாநாட்டில் பங்கு பற்றிய அரசாங்கங்களின் பிரதிநிகளின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. அரச சார்பற்ற பெண்கள் நிறுவனங்களும் அதன் அடிமட்டத் தொண்டர்களுமே, வெவ்வேறு வகையான குழுக் களைச் சேர்ந்த பெண்களின் உண்மையானவாழ்க்கை நிலைமை களை ஒரளவு மிகச் சரியாக விளங்கிக் கொண்டவர்களாக இருப்பதனால், அரச சார்பற்ற நிறுவனங் களும்,அரசாங்கஅமைப்புக்களும், திட்டம் வகுப்பதிலும் அதனை நிறைவேற்றுவதிலும் இணைந்து செயல்பட வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.
பல பகுதிகளிருந்து பலதரப்பட்ட பிரதிநிதிகள் , இயல் பாகவே ஒன்று கூடுகின்ற தன்மை கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பெண்கள் தொடர்பான கருத்தரங்குகளுக்கு, இருக்கின்ற மதிப்பையும் வலிமையையும், மெக்சிக்கோவில் 6000ஆக இருந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை பெய்ஜிங்கில்

Page 5
30,000க்கு உயருமென எதிர்பார்க்கப்படுவதிலிருந்து அறிந்து கொள்ளமுடியும். பெய்ஜிங் மாநாட்டிலும், அ. சா. பெண்கள் நிறுவனங்களின் கருத்தர ங்கிலும் பங்குப்ற்றவுள்ள பிரதிநிதிகள் வெவ்வேறு வகையான கலாச்சார, சமூக, பொருளாதார, அரசியல்,சமய, கல்விப் பின்னணிகளைக் கொண்டவர்களென்பதால், பெண்களின் அநேக பிரச்சனைகள் இங்கு விவாதிக்கப்படும். கடந்த காலங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டவற்றுள் சில:-நிறப்பாகுபாடு, கடன் நெருக்கடி, ஊனமுற்ற பெண்கள், சுரண்டல், பெண்நிலை வாதம், ஊடகங்கள் , வயோதிப நிலை யிலுள்ள பெண்கள், அகதிகளும் குடியேறிய வர்களும், ஆண்பெண்பாற் பண்பு, சமாதானமும் அரசியலும் அறிவியலும் தொழில்நுட்பமும், ஆராய்ச்சி சுகாதாரம், பயிற்சி வகுப்புகள், விசேட நிகழ்வுகள் காட்சிமுறைகள்,திரைப்படங்கள், வீடியேர் காட்சிகள், கலைநிகழ்ச்சிகள் உட்பட பலவிதமான ஊர்டகங்கள் மூலம் இப்பிரச்சனைகள் சித்தரித்து விளக்கப்பட்டன.
முதலாவது மகா நாட்டின் பயனாக 1976-1985 காலப் பகுதியை சர்வதேச மகளிர்தசாப்தம் என ஐ.நா.ஏற்படுத்தியது. இக்காலப்பகுதியின் பிரதான கருப்பொருளாக () சமத்துவம் (i) அபிவிருத்தி (ii) சமாதானம் ஆகியவை தெரிவு செய்யப்பட்டன.
இக்கருப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்க முள்ளவையென்பதாலும் ஒன்றுக்கு மற்றவை வலுவூட்டக் கூடியவையென்பதாலும் தேர்ந்தெடுக்கப்பட்டன. பிரத்தியேக மாக ஒரு துறையில் மட்டும் பெண்கள் முன்னேற்றம் ஏற்பட முடியாது.சமபங்காளிகள் என அங்கீகரிக்கப்படும்போதுதான், மேம்பாடு மற்றும் சமாதானச் செயற்பாடுகளில் பெண்கள் முழுமையான பங்களிப்பைச் செய்யமுடியும். பொருளாதாரம் மற்றும் தனிப்பட்ட மேம்பாடுகளைத் தரவல் லதான பொறுப்புகளும் வாய்ப்புக்களும் கிடைக்கப் பெறாதவரை, பெண்கள், சமத்துவத்துக்காக தொடர்ந்து போராடிக் கொண்டேயிருப்பர்.
சுதந்திரமும் உரிமைகளுமின்றி சமத்துவ த்தையும் அபிவிருத்தியையும் அனுபவிக்கலாமென்பது சமாதானத்து க்கான உரிமையை மறுப்பதாகும்.
பெண்களின் நிலையை உயர்வடையச் செய்ய வேண்டும் என சமூகத்தை உணரவைப்பதே, பெண்கள் தசாப் தத்தின் குறிக்கோளாக இருந்தது. மேலும் கருத்து நிலைப்பாடுகளிலும் மாற்றங்கள் அவசியம் ; சமூக மீள்கட்ட மைப்பை ஏற்படுத்துவதில் சகலரின் சமபங்களிப்புகளும் அத்தியாவசியம்; உலகத்தில் பரவலாக நிலவுகிற மனப்பான்மை கள் , பழங்கதைகள், அதிகார அடிப்படைகிளைக் கொண்டு பார்க்குமிடத்து இது மிகவும் கஷ்டமான பணி.
மெக்சிக்கோ மகாநாடு நடைபெற்ற வேளையில், உலகத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தும் ,சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில் நுட்ப அபிவிருத்திகள் ஏற்பட்டுமிருந்தன.இந்த வளர்ச்சிபோக்குடன், பொருளாதார, சமூக அபிவிருத்திகளில் பெண்கள் பங்குவற்றுவது அதிகரிக் கும் என்ற நம்பிக்கை இருந்தது.(இது இன்னும் இருக்கிறது)
பொருளாதாரத்துறையில் பெண்கள் பங்குபற்றுவதில் வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் கூட இது தானாக அவர் களின் நிலைமைகளில் ஒரு உயர்வை ஏற்படுத்துவதில்லை. பொருளாதாரத் துறையின் அடித்தள அதிகாரம் செறிவுற்ற தும், இத்துறையில் பெண்கள் கூடுதலாக ஓரங்கட்டப் படுகிறார்கள்.பால்காரணமான புறக்கணிப்புச் சவால்களுக்கு மேலதிகமாக அதிகாரப் போட்டியிலும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதினால் பெண்கள் அடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். உலக வங்கியினாலும் சர்வதேச நாணய நிதியத்தினாலும் விதிக்கப்பட்ட அமைப்புமுறைகளும் நிபந்தனைகளும் பெண்கள் எவ்வாறு ஒடுக்கு முறைகளுக்கு

பெய்ஜிங்க் கருத்தரங்கின் சின்னம்
அரச சார்பற்ற நிறுவனங்களின் பெண்கள்
தொடர்பானபெய்ஜிங்கருத்தரங்கின் சின்னம் எட்டுப் பெண்கள் நடனமாடு வதை குறிக் கின்றது. அவர்கள் ஒவ்வொரு வரும் தமக் கென சொந்த மான பிரயத்தனமும் சக்தியும் கொண்ட வர்கள் எனினும் ஒருவரோடொரு வர் இணைந்தவர்களாக நடுவில் மையப்படுத் திக்காட்டப்பட்டுள்ளனர்.அவர்கள் ஒவ்வொரு வருக்கும் உள்ள உற்சாகம், முயற்சி வல்லமை என்பவற்றை தனிமைப்பட்டவர்களாக வெளிப் படுத்துவதிலும் பார்க்க, ஒரு ங்கிணைந்து இயங்கினால் அதிக பயனைப் பெறலாம் என்பது உணர்த்தப்படுகின்றது.பெண்கள் தமது சொந்த விதியை வகுத்துக்கொள்வதற் காக, ஆபத்துக்களை எதிர்நோக்குபவர்களா யும்,செயல்புரிபவர்களாயும் சுறுசுறுப்பாக உள்ளவர்களாயும் ஆடிப்பாடுவதை இச் சின்னம் சித்தரிக்கின்றது.
ஆளாக்கப்படுகின்றனர் என்பதை தெளிவாக தெரிந்து கொள்வதற்கு உதாரணமாக இருக்கின்றன.
நிதி உதவி வழங்குவோரின் நிபந்தனைகளையும் ஒப்பந்தங்களையும் செயற்ப்படுத்தியதனாலும் யதார்த்த த்துக்கு பொருத்தமில்லாத கட்டமைப்பை சீர்செய்யும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதாலும், ஒடுக்கப்ப ட்டோரின் சமத்துவ த்திற்கான போராட்டம் ஓரளவு கடினமாகிவிட்டது. -
பொருளாதார நெருக்கடிகளின் போது வழமையாக பெண்களே மிகவும் பாதிப்படைகின்றனர். ஆணாதிக்க சமூகம், பல தத்துவார்த்த நம்பிக்கைகளையும், சமூக கட்டமைப்பின் சம்பிரதாய பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொண்டிருப் பதனாலேயே இவ்வாறு ஏற்படுகிறது. அபிவிருத்தி யடைந்துவரும் நாடுகளில் மூலவளங்கள் தொழில், வருமானம் என்பவை சம அளவில் பகிர்தளிக்கப்படா ததனால், அந்நாடுகளின் பொருளாதார அரசியல் கொள்கைகளினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.

Page 6
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் , தமக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்கு வழியில்லாதவர்களாக அல்லது அதில் ஆர்வமற்றவர்களாக பெண்கள் இருப்பது அவர்களின் தவிர்க்கமுடியாத பொருளாதாரத் தேவையின் காரணத்தினாலேயாகும். இதனால் தொழிலாற்றலில் அவர்கள் பெரிதும் சுரண்டப்படுகிறார்கள். சிலவேளைகளில் பிரசவ கால விடுமுறை, சுகாதார வசதிகள், பாலியல் தொல்லைகள், சமமானதும்நியாயமானதுமான கொடுப்பனவு ஆகிய பிரச்சனைகள் கவனிக்கப்படுவதில்லை. பெண் தொழிலாளிகள் அதிக அளவில் கிடைக்கக் கூடியவர் களெனவும் ஒருவர் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தினால், அவருக்குப் பதிலாக இலகுவாக வேறொருவரைக் கொண்டு அதனைச் செய்விக்கலாமெனவும் கருதப்படுகின்றது.
ஆண்களுடன் இணைந்திருந்து பிள்ளைபெறும் இடத்தைவகிப்பதனால், உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஆண்கள் அனுபவிப்பது போல பெண்களும் அவற்றை தொடர்ந்து அனுபவிக்கமுடியாமலிருக்கும் தட்ைகள் பெண் ஒடுக்கு முறையின் மற்றொரு உள்ளார்ந்த உண்மை. குடும்புத்தின் பிரதான பொறுப்புக்களைக் கவனித்துக் கொண்டு, வெளியே சென்று வேலைக்கும் போவது பெண்களுக்கு இருக்கின்ற இரட்டைச்சுமை.இது இன்னமும் பெண்களின் பிரதான பிரச்சனையாகவே உள்ளது. பெண்களின் தேவைகள், அவளின் குடும்பத்தினரின் தேவைகளுக்கு பிறகே கவனிக்கப்படுகின்றன.தனது சொந்த வீட்டில் கூட முக்கிய தீர்மானங்களை முடிவு செய்வதில் அவள் பங்குபற்றுவதற்குக் தடுக்கப்படுகிறாள்.
ஆக்க சக்தியுடைய சனத்தொகை நிலைத் திருப்பதற்கு, அவசியமான மிகப் பெறுமதி வாய்ந்த வளமாக பெண்கள் விளங்குகின்ற போதிலும் ஆண் களுக்கு அடுத்த பட்சமாகத்தானி பெண்கள் என ஒதுக்கப்பட்டு மதிப்பற்றவர்களாக கருதப்படுவது கேலிக்குரிய முரண்பாட்டு நிலையாகும். அநேக நாடுகளில் பெண்களின் உடம்பு கூட அவளின் சொந்த கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் பிள்ளைகளைப் பெறுவதைத் தீர்மானிப்பதில் கூட அவள் இரண்டாவதுஸ்தானத்திலேயே இருக்கிறாள். ஒருவருடைய உடம்பைப் பற்றி அவளுக்குள்ள அதிகாரம் கூட, அநேக பெண்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதற்கு ப்பதிலாக மற்றவர்கள் சமயம், அரசியல், பாரம்பரிய மரபு, கலாசார நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்ற வற்றை காரணங்காட்டி நியாயப்படுத்தி அவளின் விதியைத் தீர்மானித்துக் கட்டுப்படுத்துகின்றனர்.
சர்வதேச மகளிர் தசாப்தத்தின் நடுப்பகுதியில், அத்தசாப்தத்திற்காக முன்வைக்கப்பெற்றிருந்த குறிக் கோள்களின் முன்னேற்றத்தை பரிசீலித்து மதிப்பீடு செய்வதற்காக கொபணி ஹெகன் நகரில், பெண்கள் தொடர்பான ஐ.நாவின் இரண்டாவது உலக மகளிர் மகாநாடு நடைபெற்றது.சமத்துவம், அபிவிருத்தி சமாதானம் ஆகிய கருப்பொருள்களோடு மற்றும் மூன்று உப கருப்பொருட்கள்தொழில்வாய்ப்பு, சுகாதாரம்,கல்வி என்பவை-நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பெற்றன.
உலகளாவிய செயலுக்கான திட்டம் ஒன்று இம் மகாநாட்டில் வகுக் கப்பட்டது. இதனைச் சகல மட்டங்களிலும் நடைமுறைப்படுத்தி அதன் மூலம் , அடிமை நிலையிருந்து பெண்களை உயர்வடையச்செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. சர்வதேச மேம்பாட்டிற்கான உபாயங்களை பொதுச் சபை அங்கரீத்த போது, இச்சிபார்சுகளின் அவசரமும் அவசியமும் துலாம்பாரமாக

வலியுறுத்தப்பட்டன. நிதி உதவிகளைப் பெறுபவர்கள், ! முகவர்கள் ஆகிய இருநிலைகளிலுமாக பெண்கள் மேம்பாட்டு பணிகளில் முழுமையாகவும் தீவிரமாகவும் பங்குபற்றுவது அவசியமென்பது வலியுறுத்தப்பட்டது. பெண்கள் அடக்குமுறையை நிலைத்திருக்கச் செய்வதான சமநிலையற்ற சமூகக்கட்டமைப்பை ஒழிக்கும் வகையில் சமூக பொருளாதார மாற்றங்களுக்காக "சர்வதேச அபிவிருத்திக்கான உபாயம்" அழைப்புவிடுத்தது. சர்வதேச மகளிர் தசாப்த நிறைவைக் குறிக்குமுகமாக ஐ. நா - வின் மூன்றாவது உலக மகளிர் மகாநாடு நைரோபிநகரில் 1985ல் நடைபெற்றது. எல்லாமாக 157 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றினர். இவர்கள் 2000 ஆவது ஆண்டளவில் பெண்கள் எய்த வேண்டிய முன்னேற் றத்துக்கான முன்னோக்கு உபாய உத்திகளை தயாரிப்பதில் பெரும்பங்களிப்புப் புரிந்தனர்.
நைரோபியில் வகுக்கப்பட்ட "முன்னேற்றத்துக்கான நடவடிக்கை உபாயம்" என்னும் ஆவணம், புதிய சர்வதேச பொருளாதாரத்தின் விசாலித்த இலக்குகள். குறிக் கோள்கள்,என்ற சூழ்நிலைப் பொருத்தத்துக்குள் , நீண்ட கால அடிப்படையில் , உலகளாவிய செயற்பாட்டுக்கான யதார்த்தமானதும் செயல்திறன் கொண்டதுமான வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்த ஆவணத்தில் பின்வரும் வழிமுறைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளன. (1)அரசாங்கம் எல்லா மட்டங்களிலுமான தனது செயற்பாடுகளையும் முன்னேற்றங்களையும் கண் காணிப்பதில் அ.சா.நிகளைக் கலந்துகொள்ள வேண்டும். (2)தொழில்நுட்ப ஒத்துழைப்பை நிறுவுதல், பயிற்சி அளித்தல், ஆலோசனைச் சேவைகள் என்பன வற்றை குறுகிய காலத்துக்கு வழங்குவதற்குப் பதிலாக இவற்றை ஏற்படுத்தும்போது இவர்களை முகவர்கள் , நிதி உதவி பெறுபவர்கள் ஆகிய இரு நிலைகளிலும் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். (3)பெண்கள் பிரச்சனைகள் தொடர்பான ஆய்வுப்பரப்பையும் பரிசீலனைகளையும் விஸ்தரிப்பதுடன், எல்லா மட்டங்களிலும் தீர்மானங்கள் எடுப்பதில் பெண்கள் பங்குபற்றுவதை அதிகரிக்க வேண்டும். (4)நிறுவனங்களுக்கும், அரசு அமைப்புக்களுக்கும் மற்றும் ஸ்தாபனங்களுக்குமிடையிலான தொடர்பு களும் ஒத்திசைவும் வெளிப்படையானதாகவும், எழுப்பப்படும் பிரச்சனைகளில் பயனுள்ள ஒத்துழை ப்பையும் ஆலோசனைகளையும் பெறுவதை உறுதிப் படுத்துவதாகவுமிருக்க வேண்டும. (5)சமத்துவத்துக்கான அவசியம் பற்றிய பொது மக்களின் விழிப்புணர்வை பயனளிக்கக்கூடியதும் அதோடு தொடர்புள்ளதுமான செய்திகளை அளித்து அபிவிருத்தி செய்ய வேண்டும்.
இவ்வழிமுறைகள் நேரிடையாகவும் மறைமுகமான வகைகளிலும் பெண்களுக்கு சாதகமான செயல் விளைவை ஏற்படுத்தவல்லன. பெண்களை ஆதரவாகக் கொண்டிரு க்கின்ற சமூகத்தில் குறுக்கிடும் தடைகளை இல்லாமல் செய்வதற்கு இவை உதவும். மனிதநேயமும் முற்போக்குமான ஒரு சமுதாயத்தை ஏற்படுத்து வதன்முன்நிபந்தனையாக பெண்களின் முன்னேற்றம் அமைந் திருப்பதனால், பெண்களின் நிலையை விருத்தியுறச் செய் வதில், இவ் ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ள வழிமுறைகள், ஒரு திடீர் அதிரலை போன்ற விளைவை உண்டாக்கும்.
நைரோபியில் வகுக்கப்பெற்ற முன்னோக்குச் செயற்பாட்டு உத்திகளை அரசாங்கங்கள் நடைமுறைப்
(தொடர்ச்சி 8 ம்பக்கம் பார்க்க)

Page 7
பெய்ஜிங் உலக மகளிர் மகாநாடு,தென் ஆசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முக்கியமாக இலங்கைப் பெண்களுக்கு என்ன பயனைத் தரப்போகின்றது? இவர்களின் கருத்துக்கள் அங்கே எவ்வாறு முன்வைக்கப்படும்? - இவ்வாறான ஐயவினாக்கள் சாதாரண மக்களின் மனதில் அலைமோதி அவர்களை ஆச்சரியப்பட வைக்கின்றன. அரசாங்க அமைச்சுக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களின் குழுக்களும் மேற் கொண்டுள்ள விரிவான தயாரிப்பு நடவடிக்கைகள் மற்றும் கலந்தாலோசனைக் கூட்டங்களின் மூலமாக பெண்களின் தேவைகளையும் அவர்களின் யதார்த்த நிலைமைகளையும் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துணர்ந்து , அவற்றைத் திரட்டி இம்மகாநாட்டில் முன்வைக்கப்படும்.
பெய்ஜிங் மகாநாட்டில் உருவாக்கப்படவுள்ள பிரதான ஆவணமாகிய செயலுக்கான களம் , உலகப் பெண்கள் பலரின் கருத்துக்களை நன்கு திரட்டியதாக அமையும். அந்த ஆவணம் பின்வரும் குறிக்கோள்களைக் கொண்டதாக இருக்கும். * வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும், பெண்கள் தமது முழுப் பங்களிப்பை ஆற்றுவதற்குத் தடையாகவுள்ள எச்சசெச்சங்களை முற்றாகத் துடைத்தெறிதல். * பெண்களின் மனித உரிமைகளுக்கு முழுப்பாது காப்பு
அளித்தல் * நிலைப்பேறுள்ள மேம்பாடுகளின் சகல பரப்புக்களின் பிரதான நீரோட்டத்திற்கு பெண்களைச் இட்டுச் செல்லல்.
பயனுறுதியுள்ளதும் வெற்றிகரமானதுமான செயல் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப் படுத்துவதற்கு, அது உலகத்தின் அனைத்துப் பகுதியையும் சேர்ந்த பெண்களின் கருத்துக்களைக் கொண்டதாகவும், அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய தாகவும் அமைய வேண்டும் . ஆகையால இச்செயற்களம், ஐ. நா. அமைப்பில் அங்கத்தவராக உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் , தத்தமது நாட்டில் உள்ள பெண்களின் முன்னேற்றம் தொடர்பாக சமப்ப்பிக்கும் தேசிய அறிக்கைகளை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்படும்.
எதிர்காலத்தில் யதார்த்தமாக எய்தக்கூடிய முக்கிய இலக்குகளையும், குறிக்கோள்களையும் வரை வதற்காக தேசிய அறிக்கை பின்வரும் விஷ்யங்களில்
 
 

5
பெண்களின் சமத்துவம் எவ்வாறு மறுக்கப்படு கிறதென்பதை ஆராய்ந்தறிந்து பரிசீலிக்கின்றது. * அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதிலும், முடிவு களைத் தீர்மானிப்பதிலும் பெண்கள் எவ்வளவுக்குப் பங்குபற்றுகிறார்கள். * பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கான
வழிவகைகள். * சர்வதேசிய ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான உணர்வு வெளிப்பாட்டின் அளவும் , அவ்வுரிமை களைக் கடைப்பிடிக்கும் பொறுப்பும். * வறுமையினால் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்
படுகிறார்கள். * பொருளாதாரக் கட்டமைப்புக்கள் , கொள்கைகள் ஆகியவற்றில் பங்கு கொள்வதிலும் அவற்றை அணுகுவதிலும் பெண்களுக்குள்ள பாரபட்சம். * கல்வி, ஆரோக்கியம், தொழில் வாய்ப்புத் துறைகளை எந்த அளவுக்கு, எவ்வகைகளில் பெண்களால் அணுக முடிகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் மட்டங்கள். * ஆயுதப் போராட்டம் மற்றும் சண்டை சச்சரவுகள்
எவ்வாறு பெண்களைப் பாதித்துள்ளன.
தேசிய மட்டத்திலான அறிக்கைகள் தயாரிக் கப்பட்டதும் பிராந்தியக் கூட்டங்களை ஏற்பாடு செய்வ தற்குப் பொறுப்பாகவுள்ள பிராந்தியக் குழுவிடம் அவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பிராந்தியக் கூட்டங்கள் நடைபெறுவதன் நோக்கம், தேசீய மட்டத்திலான பிரதிநிதிகள் பிராந்திய மட்டத்தில் ஒருங்கு கூடிஅனுபவச் செய்திகளை சேகரித்தும், தடையாக உள்ளவற்றை அணுகி ஆராய்ந்தும், பிராந்தியத்தில் பெண்கள் தொடர்பாக உள்ள பிரச்சனைகள், தேவைகளில், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை பற்றி நன்கு தெரிந்து கொள்வதற்குமேயாம்.
ஆசிய பசுபிக் பிராந்தியக் குழுவின் கூட்டம் 1994 ஜூன் 7 முதல் 14 வரை, பெய்ஜிங் மாநாட்டுக்கான முன் னேறி பாடுகளைப் பற்றி ஆலோ சரிப்பதற்காக இந்தோனேசியாவின் ஜாகர்த்தா நகரில் நடைபெற்றது. ஆசிய பசுபிக் நாடுகளின் பொருளாதார சமூகப் பொறுப்பாண்மைக்குழு (ESCAP) வின் அனுசரணையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 50க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், சிரேட்ட அதிகாரிகள் அ.சா.நி. பிரதி நிதிகள் பங்குபற்றினர். இக் கூட்டம், சமூக முன் னேற்றத்தில் பெண்கள், பொருளாதார மேம்பாட்டில் பெண்கள், பெண்களும் வல்லமையும்- குறிப்பாக அரசியலிலும் தொடர்பு ஊடகங்களிலும் பெண்கள், ஆகிய மூன்று பிரதான கருப் பொருள்களில் முக்கிய கவனத்தைச் செலுத்தியது.இக்கூட்டத்தின் போது, நைரோபியில் வகுக்கப்பட்ட முன்னோக்கிய உத்திமுறைகள் மதிப்பீட்டாய்வு செய்யப்பட்டன. தேசிய அறிக்கைகளில், முன்னோக்கிய உத்திமுறைகளை நடைமுறைப்படுத்துவது

Page 8
தொடர்பாக முக்கிய அவதானஞ் செலுத்தப்பட்டது. அதில் பின்வருவன அடங்கும். * முன்னோக்கிய உத்திமுறைகளை நடைமுறைப் படுத் தியது தொடர்பான ஆவணப்பதிவுகள் போதாது. அதில் பெண்கள் தொடர்பான தரவுகள் மிகக் குறை வாகவே உள்ளன. இப்பிராந்தியத்தில் பெண்களின் ஆயுட்காலம் குறை வடைந்து வருவது, சுகாதாரக் கவனிப்பிலும், சத்தான உணவுகளைப் பெறுவதிலும் அவர்களுக்கு சமமான வசதி வாய்ப்புகள் கிடைக்காமலிருப்பதைக் காட்டுகிறது. சில நாடுகளில் திட்டமிட்ட வகையில் பெண்களுக் கெதிராகப் பாகுபாடு கட்டப்படுவது அதிகரித்துள்ளது. கட்டமைப்பைச் சமப்படுத்தும் கொள்கைகளினல், வாழ்க்கைத்தரத்தில், வருமானப் பின்னண்டவில், தொழில்வாய்ப்பில் ஆண் பெண் என்ற வித்தியாசம் காரணமான ஏற்றத் தாழ்வு இருக்கிறது. இப்பிராந்தியத்தில் எழுத்தறிலில்லாத பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
கொள்கைவகுப்பதிலும், அரசியலில் பங்குபற்று வதிலும் பெண்களின் தொகை மிகக்குறைவு. * சமூகசேவை அடிப்படையிலான அமைப்புகள், அடித் தளத்தில் இயங்கும் அ.சா.பெண்களுக்கான நிறுவன 1ங்களின் அதிகரித்த நடவடிக்கைகள் காணப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்கான தேசிய ரீதியிலான வழிமுறைகள் அதிகரித்துள்ள போதிலும், கொள்கை வகுப்பதிலும், திட்டமிடுவதிலும் பெண்கள் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படுகின்றனர். சர்வதேசரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில்
உரிமைகள் ஏற்படுத்தப்படுவதவசியம்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாக அக்கறை செலுத்துவது அவசியம்.
பழங்குடிமக்கள், அகதிகள், ஊனமுற்றவர்கள், வயோதிபர், இளம் பெண்கள், சிறுமிகள் ஆகியோரின் தேவைகள் பற்றிக் கவனஞ் செலுத்தப்பட வேண்டியது முக்கியமானது.
பெய்ஜிங்கில் அங்கீகரிக்கப்படுவதற்கான செயற்களம் பற்றிய ஆவணத்தின் இறுதிவடிவம்,ஜாகர்த்தா கூட்டத்தில் வரையப்பட்டது. ஐ கர்த்தா பயிரகடனம் என அழைக்கப்படும் இந்த ஆவணம், மனித மேம்பாட்டுக்கும், மனித இனம் தொடர்ந்து இருப்பதற்கும்,-பெண்களின் முன்னேற்றமும் தனித்துவமும், மற்றும் அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, உடல் ஆரோக்கிய அந்தஸ்துகள் எவ்வாறு அத்தியாவசியமானவை என்பதை வலியுறுத்திக் கூறுகின்றது. ஆசிய பசுபிக் செயல் திட்டத்தில், பெண்களின் அக்கறை தொடர்பான பின்வரும் முக்கிய விஷயங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. * வறுமை பெண்மயமாகும் பான்மை அதிகரித்தல். * பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களுக்கு சம
வாய்ப்பின்மை. * சுற்ருடல் மூலவள நிர்வாகம் முதலிய விஷயங்களில் பெண்களுக்குள்ள அக்கறையும், அவர்கள் ஆற்றக் கூடிய பணியும் போதிய அளவில் கருத்தில் கொள்ளப்படாமை. *அதிகாரம், தீர்மானம் ஆகிய விடயங்களில் பெண்களுக்குச்
சமவாய்ப்பின்மை, * பெண்களின் மானிட உரிமைகள் மீறப்படல். * ஆரோக்கியம், கல்வி, எழுத்தறிவு ஆகியவற்றில் சம வாய்ப்பின்மையும் அவற்றைப்பெறும் வாய்ப்பின்மையும்.

ஊடகங்களில் பெண்களை விகற்பமாக சித்தரித்தல். * பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கான
மார்க்கங்கள் போதாமை. * சமாதானத்தை நிலைநாட்டுவதில் பெண்களின் பங்கு போதுமான அளவு கருத்தில் கொள்ளப்படாமை.
பெண்களின் உரிமைகளை மனித உரிமைகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதின் முக்கியத்துவம் இக் கூட்டத் தில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்வதுடன், நிலைப்பேறான பொருளாதார சமூக மேம்பாடுகளுக்கு பெண்களின் முன்னேற்றம் அத்தியாவசியமான முன் நிபந்தனையாக அடையவேண்டியது அவசியம் . அத்தோடு அதற்கான இணக்கப்பாடும் அவசியமானது.
ஆசிய பசுபிக் ஆவணம் என்பது ஜாகர்த்தா கூட்டத்துக்குப்பிறகு இப்பிராந்தியத்தின் செயல்திட்டமாக, பெய்ஜிங் ஆவணத்தில் இணைக்க ப்படுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் வரைவு 1994 மார்ச் மாசத்தில் நியுயோர்க் நகரில் நடந்த, பெண்களின் அந்தஸ்து தொடர்பான ஐ. நா. பொறுப்பாண்மைக்குழுவின் 38வது அமர்வின்போது (UN-/CSW)உருவாக்கப்பட்டது. அமைச்சர்கள் மட்டத்திலான இக்கூட்டத்தில், அரசாங் கங்களின், பிரதிநிதிகளையும் அரசசார்பற்ற நிறுவனங் களின் அதிகாரிகளையும் கொண்ட தேசிய தயாரிப்பு க்குழுக்களின் பேராளர்கள் பங்கேற்றனர். தேசியtதியிலான அறிக்கைகளின் தயாரிப்பிலிடுபட்ட தோடு, ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த பேராள ர்களிடமும் பின்வரும் விஷயங்கள் தொடர்பாகவும் விசாரித்த றியப்பட்டது. வெவ்வேறு துறைகளில் ஆண்-பெண் முக்கியத்துவம் தொடப்பான பரிசீலிப்புகள் சம்பந்தமாக தொடப்பேற் படுத்துவது, சமூகத்தின் எல்லாமட்டங்களிலும் ஆண்பெண்களின் பிரச்ச னைகளைப்பற்றி கலந்துரை யாடல்களுக்கு ஊக்க மளித்து தேசிய விழிப்பை ஏற்படுத் துவது, கொள்கையின் இலக்குகளை எய்துவதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பிப்பது.
மகளிர் தொடர்பான இலங்கையின் தேசிய அறிக்கை யைத் தயாரிப்பதிலும் மற்றும் ஐ.நா. உலக மகளிர்மாநாடு தொடர்பான தயாரிப்பு நீடவடி க்கைகளிலும் அமைச்சு அலுவலர்கள் ஈடுபட்டு க்கொண்டிருக்கின்ற வேளையில், நாட்டிலுள்ள 14 அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் ஒன்று கூடி பெய்ஜிங் மாநாட்டுக்கான இலங்கைப் பெண்களின் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டு (SLWNF) என்னும் பெயரில் பெய்ஜிங் மாநாடுபற்றிய விழிப்பை உண்டாக்குவதிலும், அதைநோக்கிய செயற்பாடு களை, முன்னெடுத்துச் செல்வதிலும் ஈடுபட்டுள்ளனர். பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள அ. சா. நிறுவனங்களின் கருத்தரங்குகளுக்கான தயாரிப்பு வேலைகளும் துரிதப் டுத்தப்பட்டுள்ளன. ஐ. நா. தயாரிப்புக்குழுக் கூட்டங்களுக்கு, 9l . ᏯfᎢ . நி. பிரதிநிதிகள் அவதானிகளாக அழைக்க ப்பட்டுள்ளபோதிலும், அவை தமது தயாரிப்புக் கூட்ட ங்களை யும் பயிற்சிக்களங்களையும் நடத்திவருகின்றனர். 1993 மார்ச் மாசத்தில் பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா நகரில், நடைபெற்ற அ.சா.நி. நடத்திய பெண்கள் மேம்பாட்டுக் கருத்தரங்கில், ஆசிய பசுபிக்பிராந்தியத்தைச் சேர்ந்த 500க்கும் அதிக மாணவர்கள் பங்குபற்றினர். இப்பிராந்தியத்தில் கடுமையாகப் பெண்களைப் பாதிக்கும் பலபிரச்சனைகள் சுகாதாரம், விவசாயம், தொழிலு tரிமைகள், மனித உரிமைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகள், அரசியலில் பயன்படுத்துல், பொருளா தாரத் துறையில் பயன்படுத்துதல், அறிவியல், தொழில்

Page 9
நுட்பம், குடும்பம், பழங்குடிமக்கள், சூழல், கலாச்சாரம் மற்றும் கல்வி முதலியவை உட்பட பல பிரச்னை களைப்பற்றி இக்கருத்தரங்கில்- விவாதிக்க ப்பட்டன.
பால்வேறுபாடு என்னும் காரணம் திருப்பித் திருப்பிக் கூறப்படுவது பெண்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக்கட்டையாக விளங்குகிறதென்பதை இக்கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் வலியுறுத்தித் கூறினர். பால் வேறுபாடு காரணமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமான பழக்கப்பண்பம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கவும் நம்புவதற்கும், சமூகம் பழக்கப்பட்டுவிட்டது. அதனல் ஆண் - பெண் வேறுபாடுகளுக்குரிய தன்மைகளையும், கட்டுப்பாடான போக்குகளையும் கடைப்பிடிக்க வேண்டு மென நிர்ப்பந்திக்கப்படுகிறது. இதனை கருத்தில், கொண்டு, மரபுவழிப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் அடங்குமுறைத்தன்மையான சமய வழக்கங்கள் என்பவை பற்றியும் ஆழமாக ஆலோசிக்கப்பட்டது.
ஒவ்வொரு குழுவும் குறிப்பிட்ட பிரச்சனை யைப்பற்றி விசேட கவனஞ் செலுத்தக்கூடிய வகையில் பிராந்திய ஆய்வுப்பட்டறைகளும், இக்கருத்தரங்கில் இடம் பெற்றன. இதில் தென் ஆசியாவுக்கான குழு, பொருளாதார அபிவிருத்தியே முக்கியமான விஷயம் என அபிப்பிரயப்பட்டனர். அவர்கள், கட்டமைப்பு முறையை சரிப்படுத்தும் கருத்திட்டத்தை நிறுத்துமாறு கோரியதுடன் நாடுகளின் அரசாங்கங்கள் இராணுவ செலவு மற்றும் உள்நாட்டுச் சண்டைகளுக்குப் பெருந்தொகைப்பணத்தை ஒதுக்குவதற்குப்பதிலாக, நிதி மற்றும் வளங்களை சமூக அபிவிருத்திச் சேவைகளுக்குப்பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தினப்.
 

மணிலாவில் வரையப்பட்ட அ. சா. நிறுவனங்களின் பிராந்தியங்களுக்கான திட்டத்தில் சிபார்சு செய்யப் பெற்றவையாவன.
-அனைத்து ஐ.நா. அறிக்கைகளிலும் இனப்பகுப்பாய்வு நிறுவனமயப்படுத்தப் படவேண்டும்
-பெண்களைப் பாதுகாப்பதற்கான நிறுவனங்களை யும் பால் ரீதியிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான சட்டதிருத்தங்களையும் ஏற்படுத்த வேண்டும்.
-போதுமானளவு ஒத்துணர்வுமிக்க சுகாதாரக் கவனிப்புகள் பெண்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
- கற்பழிப்பு, முறைதகாப்புணர்ச்சி, கருச்சிதைப்பு பெண்சிசுக் கொலை, முதலிய பிரச்னைகள் கவனிக்கப்பட வேண்டும். குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுவதற்கான பெண்களின் உரிமைகளைக் காப்பதற்குரிய சட்டங்களை உண்டாக்க வேண்டும்.
-மக்களுடைய உரிமைகளும் , சூழல் மீது அவர்களுக்குரிய அதிகாரமும் மதிக்கப்படவேண்டும்உள்நாட்டுமக்களுக்குரிய சுய நிர்ணய உரிமைகள் பெறுமதியானவை என்பதையும் உணர்ந்து மதிக்க வேண்டும். .
பெண்களுடைய தொழிலுக்கான தகுதி ஒப்புக் கொள்ளப்படவேண்டும்.
- சமூகவள அடிப்படையிலான அபிவிருத்தி ஊக்கு விக்கப்படவேண்டும்.
பிராந்தியச் செயற்களத்துக்காக அரசாங்கங்களிடம் அளிக்கப்பட்ட இச்சிபார்சுகள், 1994 மார்ச்சில், பாங்கொங் நகரில் கூடிய அ. சா. நிறுவனங்களின் செயற்பாட்டு குழுக்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் இறுதி வடிவம் - பண்பாடு மொழி, வரலாறு, அரசியல் முறைகள், பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றில் வேற்றுமைகள் இருந்து வருவதை இப்பிராந்தியத்திலுள்ள பெண்களின் பொதுவான பிரச்சனையாக இருப்பதை உணர்த்துகிறது.
ஐாகர்த்தாவில் நடைபெற்ற ஐ.நா. தயாரிப்புக்குழுக் கூட்டம், தங்கள் சிபார்சுகளை ஜாகர்த்தா பிரகடனத்தில் சேர்க்கவேண்டு மென்பதில் அ.சா. நி. செயற் குழுவினர் உறுதியாக விருந்தனர். அ.சா. நிறுவனங்களின் குழுவினர், ஐாகர்த்தாவுக்கு 'அவதானிகளாகச் சென்றிருந்த போதிலும் , தங்களுடைய அக் கறையையும் கோரிக்கைகளையும், பயனுள்ளதாகவும், வெகு சாதுரியமாகவும் வெளிக்காட்டுவதற்கு அச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தினர்.
அ. சா. நி. பிரதிநிதிகள் தங்களுடைய வித்தியாச மான பின்னணிகள், செயற்றிறன்கள், வல்லமைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, அக்கூட்டம் நடைபெற்ற நாட்களில், அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துக் கொள்வதில் ஈடுபட்டனர். ஐ.நா. ஆவணத்தில், மணிலாவில் செய்யப்பட்ட சிபார்சுகளை சேர்த்துக் கொள்வதற்காக கூட்டத்தில் பங்குபற்றியவர்களைச் சந்தித்துக் கதைத்தனர். கவனத்துக் கெடுத்தக் கொள்ளப்படவேண்டிய பிரச்னைகளை தினமும் நாடகமாக நடித்தும், மற்றும் விளக்கம் அளிக்கும் நடவடிக்கைகளினுாடாகவும் மேற் கொண்டனர்.அவ்வாருன ஒரு சம்பவம் மாநாடு தொடங் கும் போது நடைபெற்றது. அ.சா. நி. சேர்ந்த பெண்கள் செயற்றிட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய பிரதான விஷயங்கள் பொறிக்கப்பெற்ற சால்வைகளை

Page 10
தோளிற் தாங்கிய வண்ணம், மாநாட்டு மண்டப வாசலில் வரிசையாக நின்று உத்தியோக பூர்வ பிரதிநிதிகள் மண்டபத்துள்ளே நுழையும் போது அவர்களை வரவேற்றனர்.
கொள்கைகளை வகுத்து அவற்றை நடை முறைப் படுத்துவதில் அவ்வாருன, கூட்டங்களில் அ. சா. நி. வகிக்கும் முக்கிய இடத்தைப்பற்றி, அ.சா. நிறுவனங்களின் அமைப்பாளர் சுபத்ரா மஸ்திட் அக்கூட்டத்தின் முடிவில் பின்வருமாறு விபரித்தார். "திருமதி மொன்ஜெல்லா (செயலாளர் நாயகம், பெண்கள் தொடர்பான ஐ.நா. உலக மாநாடு) பேசுகையில், பெண்கள் இப்பூமிக் கிரகத்துக்கு வந்த விருந்தாளி களல்லர், அவர்கள் பூமியின் முக்கிய பிரஜைகளே என அடிக்கடி கூறினர். அதே போலவே அ.சா. நி. பிரதிநிதிகள் இம்மகாநாட்டிலும் கூட்டங்களிலும் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட விருந்தாளிகளல்லர் - நாங்கள் முழுமையான பங்களிப்புச் செய்யும் கதாபாத்திரங்கள். இங்கே நீங்கள் மேற்கொள்ள உத்தேசித்துள்ள. செயற்பாடுகள் பெண்களின் வாழ்க் கையில் உண்மையான தாக்கம் எதனையும் ஏற்படுத்த வேண்டுமெனில், எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கப் படவேண்டியது தவிர்க்கமுடியாதது"
பெய்ஜிங் மாநாட்டிற்காக அ.சா.நிறுவனங்களும் அரசாங்க அமைப்புகளும் மேற்கொண்டுவரும் விஸ்தாரமான தயாரிப்புவேலைகளின் பயணுக, ஐ.நா. மகாநாடும் அ. சா.நி. கருத்தரங்கும், பெண்கள் அனை வரினதும் அக்கறைகளை முன்வைக்கும். மேலும் இது சமத்துவமுடைய புதிய சமுதாயத்துக்கான திட்டத்தில் அழிக்க முடியாத அடையாளத்தையும் பதிக்கும். ஜெட்ரூட் மொன் ஜெல்லா விவரித்துள்ளது போல” எல்லாப் பிரச்னைகளிலும் பெண்களுக்கு அக்கறையுண்டு. இனிமேல் பால் வேறுபாடு மட்டுமே ஒருவருடைய அந்தஸ்து, பெறுமதி, மற்றும் வாய்ப்புகளைத் தீர்மானிப்பதாக இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கு பெய்ஜிங் மகாநாடும் அதன் தயாரிப்பு வேலைகளும் ஒன்று திரட்டப்பட வேண்டும்" -
 

(4 ம் பக்கத் தொடர்ச்சி) படுத்துவது தொடர்பாக ஐ.நா.நிபுணர்களின் அறிக்கைகளை 1990ல், பெண்கள் தொடர்பான ஐ. நா ஆணைக்குழு ஆராய்ந்தது. பெண்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்தவல்ல சட்ட வழிமுறைகளை பல நாடுகள் உருவாக்கு வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ள போதிலும், யதார்த்தத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்ந்துநிலவுவதை இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. பெண்கள் சட்டபூர்வமாக தமக்கு இருக்கும் உரிமைகளைப் பற்றியோ அல்லது சட்டபூர்வமாக நியாயத்தைப் பெறுவதற்கிருக்கும் வழிமுறைகளைப் பற்றியோ (இப்போதும் கூட) அறியாத வர்களாகவேயுள்ளனர்.
இவ்வறிக்கை பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளை நீக்குதற்காக மேற்கொள்ளப்பட்ட சட்ட வழிமுறைகளைப் பற்றி மீளாய்வு செய்ததுடன், சமூகம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், நகரமயமாக்கல், புலம் பெயருதல், முதலியவற்றில் பெண்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் பரிசீலித்தது. பெண்களின் சமத்துவமற்ற நிலையைத் தொடர்ந்து பேணுவதற்காக அநேக நாடுகளில் சலிப்பூட்டும் வகையில் ஒரே விதமான கல்வித்துறையையும் ஊடகங்கங்களையும் பயன் படுத்தப்படுவது பற்றியும் ஆராயப்பட்டது. V−
நைரோபியில் ஆவணப்படுத்தப்பட்ட முன்னோக்கிய உபாய உத்திகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நிபுணர்கள் தெரிவித்திருந்த 17 பரிந்துரைகளையும் அவ் ஆணைக்குழு ஆராய்ந்தது. முன்னோக்கிய உபாய உத்தி களை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் காரணிகளை நீக்குவதற்கு உடனடியானதும்,உறுதி யானதுமான செயற்பாடுகளை மேற்கொள்ளாவிடில், அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் பெண்களின் நிலை மிகவும் தாழ்ந்து விடும் அல்லது இப்போது இருப்பதிலும் பார்க்க மிக மோசமானதாகி விடும் என நிபுணர்கள் சுட்டிக காட்டினர். அவர்களின் அபிப்பிராயப்படி இது, மிகப்பெரிய மனிதவளத்தை தவறாகப் பயன்படுத்துவதிலும் பொருளாதார சமூக மேம்பாட்டை முழுமையாகப் பின்னடையச் செய்வதிலும் இட்டுச் சென்று விடும்.
பெய்ஜிங்கில், பெண்கள் தொடர்பான புதிய, பழைய பிரச்சனை விவாதிக்கப்படும் போது , ஆணைக்குழுவின் சிபார்சுகள் எந்தளவுக்கு வெற்றியளித்துள்ளன என்பது தெளிவாகும். எவ்வாறெனினும், புதிய கொள்கைகளும்சமூகக் கட்டமைப்பும் ஏற்படுத்தப்படுகிற அதே வேளையில் தத்து வார்ந்த நிலைகளில் மாற்றங்களும் ஏற்படும் போது தான், பெண்கள் அடக்கு முறை இல்லா தொழியும்.
பெண்கள் அடக்குமுறைக்கான மூலகாரணிகளையும், சவாலாகவுள்ள இட்டுக்கட்டிய கதை களையும் , கருத்துக் களையும், கட்டமைப்பு க்களையும் ஆராய்வதின் மூலமாக சமத்துவத்தின் யதார்த்த நிலையை அறிய முடியும். இவ்வாறான விஷயங்கள் தொடர்பாக சர்வ தேச மட்டத்திலான களத்தில் விவாதிப்பதினால், பெய்ஜிங் மகாநாடு ஓர் அறைகூவலாகஅமையும். ஒன்று சேர்ந்து ஒரு மித்த சக்தியாக நின்றுகோரிக்கைகளுக்காக குரல் எழுப்புவதனால் ஏற்படக் கூடிய நல் விளைவுகளை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். ஆண் - பெண் இரு பாலாரும், மாற்றத் தின் அவசியத்தை ஏற்றுக்கொண்டு , அதற்காக புரிந்துணர் வோடு ஒன்று சேர்ந்து செயற்படும் வரையில் - சமத்துவத்து க்கான வழி நீண்டதாகவே இருக்கும் அடக்கு முறைக்கு எதிராகப் பெண்களும் தொடர்ந்து போராடிக் கொண்டேயிருப்பர்.

Page 11
L L L L L L L L L L L L L L L L L L L L L
9) L6)g, I Dig,6ifri 6).JULI6)|T6II
LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
இன்று சர்வதேச மட்டத்திலான பெண்களின் தலைமைை வின் பெயர் தான் உடனே நினைவுக்கு வரும்.நான்காவது ! மொன்ஜெலா, ஐ.நா. பிரதிநிதிகள், உலகின் பல ப ஆகியோர்பங்கு பற்றும் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள : வள்ளார். பல்வகையான கருததுக்கொண்ட வர்களோடு களிலும் பொது இனக்கப்பாட்டை எய்துவதற்கான ஆE பெண்களுக்கு நன்மை புரிவதான மாற்றங்களை ஏற்படுத்துவ பெண்கள் தொடர்பான பிரச்சனை களில் மிகுந்த அனுபவமு அண்மைக்காலம் வரை அந்நாட்டின் இந்தியாவுக்கானவை பதவிகளை வகித்தவர், சூழல், பெண்களுக்கெதிரான பாகு நிலையிலும் பெண்கள் ஆகியவை தொடர்பான பல சர்வ நைரோபியில் கூடிய மகளிர் மகாநாட்டின் உபதலை: வினாவப்பட்டபோது, திருமதி மொன்ஜெலா சிந்தனையை
கேள்வி தலைமைத்துவத்தின் சிறப்பு பண்புகள் பற்றி அண்மைகாலத்தில் ஏராளமாக எழுதப்பட்டுள்ளது. ஆற்றல் மிக்க ஒரு தலைவரின் மிகமுக்கியமான குனாம்சம் எது என நீங்கள் கருது கிறீர்கள்? பதில் ஒரு விஷ்யத்தைப் பற்றி எடுக் கப்படும் தீர்மானம் அனைவரையும் திருப்திப் படுத்துவதாக இருக்காது. ஒரு விஷயத்தைப் பற்றி முடிவெடுத்து விட்டால் அதை நிலை நாட்டுவதில் உறுதியாக நிமிர்ந்து நிற்பி வேண்டும். தலைமைத்துவம் எதிர் கொள்ளும் பிரதான சவால்களில் இது ஒன்று. தலைவர் என்ற வகையில் ஒருவருக்கு மிகுந்த அறிவும் துணிைவும் தேவிை, தலுைவர் என்பவர் முன்னரிேயில் நின்று வழி காட்டவேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாகும் உங்களை ஏற்கப் பட வைக்கமுடியும் வேளைகளில் கவனிக்காமல் இருப்பது மற்றொரு அம்சம், ஆளுமை கொண்ட
வராக பிறந்தவர்களே பின்பற்று ஆவது
இலகு. அது இல்லா விட்டால், ஏற்றுக்கொள்வதற்கான வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். அல்லது உங்கள் கருத்துக்களை சனங்கள் ஏற்கவோ மதிக்கவோ பட்டார்கள்.
தலைமைத்துவத்திவிருப்பவர்கள் சொந்த வாழ்க்கையில் பல வற்றை தியாகம் செய்ய வேண்டியுள்ளது. பிறரின் நன்மைக்காக சோந்த நன்மைகளை விட்டுக் கொடுக்தி வேண்டும் , தலைமைத்துவம் என்பது ஒரு சவா.ெ அதற்கு கடுமையாE உழைப்பும்
என்பதை சிவ"
அவசியம்.கடுை
மக்களுக்கு நிங்கள் கோள்ள விட்டா நடத்தி முடியாது.
பேசாமல் வழி நடந்த மு: தொடர்பு கொள்ளு த்துவத்திற்கு வே: மறு மொழிகளை இது தலைமைத் செயற்பாட்டு தி கொள்ளுவதற்கு உ {sistT୍fTୋigits୍}67 till சனங்களிலிருந்து குறிப்புகளினால் து அதற்கிணங்க
 

"மகாநாட்டின்
நாயகம்
L L L L L L L LL LL L L L LL
மாஞ்ஜெலா.
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LY பப் பற்றிக்கூறும் போது, திருமதி ஜேர்ட்றுாட் மொன்ஜெலா உலக மகளிர் மகாநாடு 95ன் செயலாளர் நாயகமாக விளங்கும் ாகங்களிலிருந்து வரும் ஏராளமான ஆண்கள் பெண்கள் உலக மகளிர் மகா நாட்டினை தலைமை தாங்கி வழிநடத்த கலந்தா லோசித்து, நிகழ்ச்சி திட்டங்களிலும், பிரச்சனை னை யைக் கொண்டுள்ள திருமதி ஜேட்நூட் மொன்ஜெலா, தில் தனது செல்வாக்கைப் பாவிக்கக்கூடிய நிலையிலிருப்பவர். Fம், அக்கறையும் மிக்க இவர் தன்ஸ்ேனியா நாட்டில் பிறந்தவர், ற கொமிஷனராக பணிபுரிந்தவர், அந்நாட்டில் பல அமைச்சுப் பாடுகளை ஒழித்தல், அரசியலும் தீர்மானங்கள் மேற்கொள்ளும் தேச மகா நாடுகளில் முக்கிய பங்குகளை வகித்தவர், 1985ல் பராகவும் பணியாற்றியவர். தலைமைத்துவம் தொடர்பாக த்தூண்டவல்ல மறு மொழிகளை அளித்தார்.அவை வருமாறு:
**్ళ
தலைமைத்துவச் செயல் பாணியை மேலும் அதிகரிக் கும். சனங்களுடைய உணர்வு களுக்கு ஏற்ற விதமாக் தலைமைத்திலுள்ளவர் ஈடு கொடுக்க வேண்டும். கேள்வி தலைவராக நீங்கள் வளர்ச்சி பெற்றுள்ளதற்கு உதவியாக உங்க ஞக்கு முன்மாதிரியான எடுத்துக் காட்டாக யாராவது விளங்கியிருக்கிறார்களா? பதில் எனக்கு பெண்களிலும் பார்க்க சட்டுதலாக ஆண்களே முன் மாதிரி யான எடுத்துக்காட்டாக இருந்துள்ள னர். ஏனெனில் தெரிவு செய்து கொள்ளக்கூடியதான நுன்னறிவுடைய அதிக எண்ணி க்கையான ஆண்களே தலைவராக விளங்கி புள்ளனர்.நான் பல ஆண் தலை வர்களை பார்த்திருக் கிறேன, கூடாதவர்களிலிருந்து நல்ல தலைவர்களை வேறுபடுத்தி தெரிந்து கொள்ளக்கூடியதான ஆற்றலும்
உழைக்கும்
உதாரனமாக நடந்து ல் அவர்களை வழி
அபக்கமாக இருந்தும் +யாது. மக்களுடன் ம் ஆற்றலும் திணிைெம சியம் மக்களிடமிருந்து வருவிக்க வேண்டும். துவத்திலுள்ளவரின் றமைகளை தெரிந்து தவும், செயல்முறைகி குத்துக் கொண்டதும்
வரும் திசைதிருபபப்படாமல் நிற்பது ஒருவரின்
FrtāLi
எனக்குண்டு. அவர்களிடமிருந்து தலைமைத்துவத்துக்கான முக்கிய திண்மை கீளை ஈர்த்தெடுத்துக் கொண்டேன். கொலொனிய ஆதிக்கத்திலிருந்து தன்சேனியாவை விடுவிப்பு தற்கான் அரசியல் விடுதலைப் போராட்டத்தில், பங்கு பற்றிய பென்களும் எனக்கு ஆதரி சமாக திகழ்ந்துள்ளனரி , கொலோனிய ஆதிபத்தியத்தின் ஆட்சி, தங்கள் சொந்த ஆண்களின் அதிகாரம் ஆகிய இருவகையான வசதியற்ற சூழவில் இடப்பட்டுக் கொண்டிருந்த போதிலும், இப்பெண்கள் அவற்றை எதிர் கொள்ளக்கூடிய உள்ளூரம், சக்தி, செயல் திறன்கள் தமக்கு இருப்பதை

Page 12
வெளிக் காட் டினர் . இவர் களின் நடவடிக்கைகளிலிருந்து ஒருவருக்கு கொள்கை நிலைப்பாடு இருக்க வேண்டும். உறுதியோடு இருக்க வேண்டும். என்பவைகளைக் கற்றுக் கொண்டேன். இவர்களில் சிலர் சாதாரணமான பெண்களாவர்.
கேள்வி : நீங்கள் தலைவராக வந்து ள்ளதற்கு, உங்களின் சொந்த வரலா ற்றின் அமைந்தவையா?
காரணக்கூறுகள் துணையாக
பதில் : நான் என்னைத்தலைமை த்துவ நிலைகளில் காணுகின்ற போதி லும், நான் ஒரு தலைவர் தானா என்பது எனக்கு நிட்சயமாகத் தெரியாது. ஆனால் இந்நிலை களைநான் எய்துவதற்கு எது காரணமாக இருந்திருக்கக்கூடும் என்பதனை நினைக்கும் போது, எனது தந்தையாரே எப்பொழுதும் நினைவுக்கு வருகின்றார். நான்கு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவள் நான். அக்குடும்பத்தில் முதலாவதாக இருந்த எனது சகோதரன் மட்டுமே
ஆண்குழந்தை. தன்சேனரியா சமுதாய வழக்கப் படி ஒரு குடும் பத்தில் ஆண்குழந்தை இருந்தால், அவன் இயல்பாகவே அக்குடும்பத்தின்
தலைவன் ஆகின்றான். ஆனால் எனது தகப்பனார்வித்தியாசமான ஒருவர்.
எப்பொழுதும், எல்லா வற்றிலும் ஈடுபடு மாறு அ வரி என் னை உற்சாகப் படுத்தினார். அவரின்
முற்போக்கான உள்ளம் அவ்வேளையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.
மனம் திறந்து கருதி தை கூறுவதற்கான நம்பிக்கையை எனது குடும் பத்தினர் யிருந்தனர். கல்வி கற்கின்ற சுதந்திரம் எனக்கு இருந்தது. கல்விமுக்கியம். அது எனக்குக் கிடைத்திருக்கா விட்டால், நான் எனது சொந்த கிராமத்தில்ஏதாவது செய்து கொண்டிருப்பேனே தவிர, சர்வதேச மட்டத்திலான அரங்க த்துக்குவந்து எனது பங்களிப்புகளைச் செய்து கொண்டிருக்க இயலாமலிரு ந்திருக்கும். கல்வி போதிப்ப தென்பதும் தலைமைத்துவ முயற்சியே. நான் ஆசிரியராகப் பயற்சி பெற்றிருப்பதும் எனக்குத் துணையாக இருக்கிறது என நினைக்கின்றேன்.
வண் முை றகள் அல் லது பொங்கெழுச்சிகள் நிறைந்த குடும்பத்தில் நான் வளர்ந்த வளல்ல, அடக்கமும் சமாதானமுமாக அயலவர்களுடன் நல்ல முறையில் வாழ்ந்த குடும்பத்தில் வளர்ந்தவள் நான. அந்தச்சாந்தமான சூழ்நிலை எனக்கு மிகவும் துணை புரிந்தது.
எனக்கு வழங்கி
எனது கண
ஒரு நல்ல துை
தலைமைநிலைக்கு அவருக்கு உதவி புரிகிறார்கள் என் குடும்ப த்திலுள்ள யிலிருந்து ஊக்கு பெண்கள் தலைடை அத்தியாவசியமான த்தின் ஆண்கள் 6 மானவர்களாயிருந் ஆண்களிடத்தில் யுண்டு. பெண்க வழிநடத்தும் சமுதாயத்தால் வ விடுகின்றனர். அ தளர்ந்து விடாமில வேலை செய்ய ே எனது பி பங்கை வகிப்ப ஆபிரிக்காவிலுள்ள நாடுகளில் தன்ே புத்தியை பூரண பணிகளிலீடுபடுவ விளங்குவது மன அமைதியுமேயாகும் கேள்வி : தலை6 கின்ற போது பென் முக்கிய சவால்கள் பதில் : இப்பொ ட்டம், பெண்களுக் வாய்ப்புக்களை ( ற்கேயாகும். பிரக் றால் , சமுதா! அடங் கலாக) ஆண்களுக்கே எ விட்டது. அதன் 6 த் துவத்துக்கு ஆண் களைப் ( வேண்டியுள்ளது செயலாற்றும் த தங்களின் சொந்தத் கிறார்கள் ஆனால்( பார்க்க கூடிய வர்களென்று ந தவறுகள் நேர்ந்து அவர்கள் மே செய்கின்றனர், முயற்சியிலிடுபடு, உயர்ந்த பதவி பெரும்பாலான ெ செயற்திறமையை ஆண்கள் செய்தது வேலைகளை செய்துள்ளனர்.” இடை ஓய்வு எ( நரம்புகளை தள பெண் களிடம் எடுத்து மனதையு

O
வரும் அமைதி யான னவா. ஒரு பெண் வருவதென்பது யார் 'யும் ஒத்தாசையும் புதிலேயே உள்ளது. ஆண்கள் பின்னணி பிக்கிய வேண்டியது நிலைக்கு வருவதற்கு து. எனது குடும்ப னக்கு மிக நெருக்க தனர் என்பதனால், எனக்கு நம்பிக்கை ள் தலைமையேற்று போது, ஆண்கள் ளைந்து குழப் பட்டு தனால் மனச்சாட்சி ருக்க மிகக்கஷ்டமாக வண்டும். ன்னணியில் முக்கிய து எனது நாடு. மிக அமைதியான ஸ்னியாவும் ஒன்று. மாக விசாலித்துப் பதற்கு துணையாக அமைதியும் சூழல் b. மைப்பதவியை வகிக் னகள் எதிர் கொள்ளும் 7 ᎧᎱᎧᏈ0Ꭷ1Ꭾ ழுது எமது போரா கான தலைமை த்துவ மேலும் அதிகரிப்பத Fசனை என்னவென் பம் (பெண் களும் தலைமைத் துவம் ன சம்பந்தப்படுத்தி பிளைவாக, தலைமை வருகின்ற பெண் , போலவே இருக்க பெண்களுடைய றமையை ஆண்கள் திறமையுடன் அளவிடு }பண்கள் ஆண்களிலும் வல்லமை கொண்ட ான் நினைக்கிறேன். விடாமலிருப்பதற்காக லதிகமாக வேலை தம்மை முழு அளவு நதிக் கொள் கின்றனர். களுக்கு வந்துள்ள பண்கள் தங்களுடைய நிரூபிப்பதற்காக, போன்ற கடுமையான இரட்டிப்பு மடங்கு இந்தக்காரணத்தினல், த்து கொண்டு தசை ിലെ கெட்டித்தனம் றவு. இடை ஓய்வு ) உடம்பையும் அமைதி
நிலைக்கு கொண்டுவருவது தவை வர்களுக்குரிய திறமைகளில் ஒன்று. அப்படிச் செய்யாதது பெண்களின் சிறந்த ஆற்றல்களை த்தடுக்கின்றது. தலைமைப்பதவி யிலுள்ள பெண் களின் முன்பு வரிசையாகப் பலபிரச் சினை களிருப்பதனல், அவர்கள் எப்பொழுதும் மனநெருக்குவாரப்படுகின்றனர். பெண் களின் வேலையை ஒரே பான்மையாக நோக்கு வதையும், அதனை அளப்பதற்கு உயர்ந்த மட்டக் கோலைப் பயன் படுத்துவதையும் சமுதாயம் நிறுத்து வதவசியம். பெண் தலைவர்களுடைய வேலைகளின் பண்புத் தரம், செயற் பாணி, செயற் படுத்தும் முறைகளை ப்பற்றி ஒவ்வொருவரும் திகைத்துப் போயுள் ளனர். சமுதாயம் இந்த நெருக்கடி யைக் குறைக்கும் போது தான், தலைவர்கள் (ஆணென்ரு லென்ன பெண் ணென் ரு லென் ன) இடை ஒவ்வெடுத்து சிறிது நேரம் அமைதி யாக இருக்க முடியும். கேள்வி: 1995ல் நடைபெறவுள்ள பெண்கள் தொடர்பான உலக மகா நாடு சம்பந்தமாக நீங்கள் எதிர் நோக்கும் பிரதான சவால்கள் யாவைP
பதில்: இம்மகா நாட்டின் விளைவு களை உலக மக்கள் அதிகள வில் எதிர்பார்க்கிருர்கள் -இது தான் தலை மையிலுள்ளவர்கள் எதிர் நோக்கிற மிகப் பெரிய தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி யும், சமத்துவத்திற்கான அவர்களின் விழிப்புணர்வு - (ஆண்களுட்பட) ஏற் பட்டுவடுகின்றது. உலகத்தின் இத்தனை பொங் கெழுச்சிகள் நிலவு கின்ற போது,பெய்ஜிங் மகாநாடு என்ன த்தைச்சாதிக்கப் போகிறது என பொது மக்கள் விஞ வுகிறர்கள் . நாம் எதிர்கொள்ளும் மற்ருெரு சவால் நம்முன் உள்ள வேலைகளின் பெரிய பரிமாணம். நான் தேசிய மட்டத்தில் தலைமைப் பொறுப்புகளை ஏற்று நடத்தியிரு க்கிறேனர். இப்பொழுது பிராந்தியங்களின் (Մ)(ԼՔ
மகாநாட்டை
அறை கூவல். பெண்கள்
தயாரிப்பு நடவடிக்கைளை, உலகத்து க்குமான வழிநடத்து மாறு, ஐ. நா. அமைப்பு எனக்குப் பொறுப்பளித்திருக்கிறது. நான் பெண்களுக்கு கடமைப்பட்டிருப்பதாகக் கருதுவதால், அவர்கள் ஏமாற்றம் அடைவதற்கு இடமளிக்கமுடியாது. மகாநாட் டி ன் பலாபலன் கள் பெண்களுக்கு மட்டு மல்ல, முழு மனித சமுதாயத்துக்குமே முக்கியமானது. இம்மகாநாடு நிலைமையை மேலும் உயர்த்து வதற்கான வெற்றியை அளிக்குமென எதிர்பார்க்கிருேமி. தலைவ ராயிருப்பதனுல் ஏற்படக்கூடியமன அந்த ரத்தை இம் மகாநாடு மீண்டும் எனக்கு

Page 13
உண்டாக்குகிறது. சரியான வழியில் போய்க் கொண்டிருக்கிறோமா என எ ம் மையே கேட்டுக் கொண் டே யிருக்கிறேம். அதற்கான சைகைகளை மற்றவர்கள் எனக் குத் தந்தால் , பெய்ஜிங்கை நோக்கிய முயற்சிகளில் எனக்கு வழிகாட்டுவதாக அது அமையும்.
பல்வேறுவகையினரான பங்கா அரசாங்க, தனியார் துறை களைச் சேர்ந்தவர்கள் வயதுபோன வர்கள், குறிப்பாகஇளைஞர்களை பெரும் எண்ணிக்கையாக இம் மகாநாட்டில் பங்குபற்றச் செய்ய வேண்டும் என்பது
ளிகளை
எமக்குள்ள மற்றொருசவால. மாநாட்டின்
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு, குழவுக்கு குழு ஹேறுபட்டதாயிருக்க வேண்டுமி. 21ம் நூற்றண்டில் நாம் செல்லும் போது, இன்றைய இளம் தலைமுறையினரே, அப்போது அங்கு பிரதான பாத்திர ங்களை வகிப்பர். நாம் திட்டமிடு பவர்களாகத்தான் இருப்போம்.
ஆணும் பெண்ணும் சமத்து வமாக விளங்கும் ஒரு தலை முறையை ஏற்படுத்துவதற்கு எமது மகன்மார், Lp 5 6i Lp r7 ri 5 6O) 67 எ வி வகையாக வெவ்வேறு வழிகளால் தோழமை மயப்படுத்தலாம் என்ற சிந்தனையிலும், பெய்ஜிங் மாநாட்டின் நடவடிக்கைகளில் gy gift GTLDIT607 இளம்தலைமுறையினரை பங்கு பற்றச் செய்வதற்கு அ. சா நிறுவ னங்களை எந்தவகையில் துாண்டி விடலாம் என்பதைப பற்றியுமே நான் சிந்தித்த படியிருக்கின்றேன்.
கேள்வி: பெண்களைத்தலைமைத்துவ நிலைக்கு கொண்டுவரக் கூடிய வாய்ப்பு
களில் தங்களின் செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என விரும்பும் மாநாட்டுக்கான தயாரிப்புகளிலீடு
பட்டுள்ள பெண்களுக்கு உங்களின் புத்தி மதிகள்எவை?
பதில் உள்ளூர் மட்டத்தில், தலைமை த்துவம் மிகக் கூருணர்வோடு கவனிக் கப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும். பெண்களுக்கு போதிய தகைமைகளிரு ந்தாலும் , தலைமை நிலைக்கு அவர்களால் உயர்ந்து விட முடியாது. அதனால், உலகமகளிர் மகாநாட்டில் வகுக்கப்படவுள்ள செயற்களத்திட்டத்தில், பெண் தலைவர்கள் எதிர்நோக்குகிற பிரச்சனைகளைப் பற்றியும் எதிர்கால த்தில் உருவாகக் கூடியவர்களென அடையாளங் காணப் பட்டவர்களுக்கு எவ் வகையான உதவிகளை வழங்கலாமென்பதைப் பற்றியும்கவனமெடுக்கவேண்டும். அனை வரையும் நாங்கள் தலைவர்களா க்குவதற்குப் பயிற்சியளிக்க முடியாது. தலைமைப்பண்புகளைக் கொண்டவர்கள் மேலும் முன்னேறுவதற்கு உற்சாகத்தை
தலைவர்களாக
“எல்லா L அக்கறையு ஒருவருடை தீர்மானிக் கற்பழிப்பு,
பெண்சிசு
நிறுத்த கி நடைமுறை
அளிக்கலாமீ. தன ப்பவர்கள் எதிர் ரே நிலைகள், பிரச்ச நிலைக்குவரக்கூடி கொண்ட பெண் கின்றன. பெண்களி விஷயத்தில் கவன யிருப்பது மற்ருெரு நாம் தேர்தலில் வ போது - குறிப்பிட மற்றவர்களிலும் ப புள்ளவராக இருந்த சென்றிருக்காதவர்.
தமது வாக்குகளைஅ
மான பெண்தன வேண்டு மெனில், ெ முன்னுரிமை அ வேண்டும்.
சமூகமட்டத்தில் தலைமைத்துவ பெய்ஜிங் மாநாட்டி திறமை களையும் செயற்பாட்டுத்தன் பரமாக வெளிப்படு பின் அடுத்த மட் களும் கல்வியும் அ6 செலுத்தவேண்டும் வதும் மேற்கொள் முறை. மிகச்சிலர் தலைமை நிலைக் பெண் தலைவ வரலாற்றை நாம் . சில வேளைகளி? ஒரு பெண் மற்ற வித்தியாசமாக இ மியாயிருக்கும் போ அனுபவங்களின் ச ஆகையால் பெ? பேணிவளர்ப்பது த்துவத்துக்கு முக் கேள்வி : பெய் னிட்டு நடைபெறுட் பெறும் பெண் த வேண்டியவை இ முடிவுகள் ஏதாவது

f
ரெச்சினைகளிலுமே பெணகளுக்கு ண்டு. இனிமேல் பால் வேறுபாடு மட்டுமே ய அந்தஸ்து பெறுமதி வாய்ப்புக்களைத் தம் காரணியாக இருக்க முடியாது. முறைதகாப்புணர்ச்சி, கருச்சிதைப்பு, க்கொலை, முதலிய கொடுமைகளை
ட்டங்களை ஏற்படுத்தி, ப்படுத்த வேண்டும்.
லமை நிலையிலிரு ாக்கும் உள அலைவு னைகள், தலைமை ய தன்மைகளைக் விரட்டிவிடு ன் கல்வி தொடர்பான
5ᎧᏡ06iᎢ ,
ாம் எடுக்கவேண்டி முக்கியமான விஷயம். ாக்களிக்கச் செல்லும் ட ஒரு அபேட்சகர் ார்க்க அதிகம் படிப் 5ால், பாடசாலைக்குச் கள் கூட- அவருக்கு அளிப்பதுண்டு. அதிக லைவர்கள் உருவாக பெண்களின் கல்விக்கு ளித்துக் கவனிக்க
பெண்கள் ஏற்கனவே நிலைகளிலுள்ளனர். டல் இப்பெண்களின் ) , முழுமையான ாமைகளையும்துலாம் த்த வேண்டும். அதன் டத்தினருக்கு பயிற்சி ரிப்பது பற்றி கவனஞ் . இதுவாழ்க்கை முழு 'ள வேண்டிய நடை மட்டுமே திடீரென து வருகிறர்கள். ர்களுடைய வாழ்க்கை ஆராய வேண்டியதும் t) அவசியமாகலாம். ப் பெண்ணிலிருந்தும் ருப்பது, அவள் சிறு து அவளுக்குகிடைத்த ாரணத்தினலே தானி. ண் குழந்தைகளைப் எதிர்காலத்தலைமை கிய மானதாகும். ஜிங் மாநாட்டை முன் நிகிழ்ச்சிகளில் பங்கு லைவர்கள் கவனிக்க வை தான் என இறுதி 'உங்களிடமிருக்கிறதர
கறாராக
yy
பதில் : 1985ல் நைரோபியில் நடை பெற்ற ஐ.நா.வின் பெண்கள் தொடர் இவ் விஷயங்கள் தொடர்பான ஒரு இணக்க ப்பாட்டை, பெய்ஜிங் மகாநாடு சம்பந்த
பான உலகமகாநாட்டுக்குப்பின்
* மானநடவடிக்கைகளின்போது, உருவா
க்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நைரோபியில் அப்போது ஏற்றுக் கொள்ள ப்பட்ட முன்நோக்கிய செயற்பாட்டு உத்தி முறைகள் இதுவரை நிறைவேற்றப்படா மலிருப்பின், அடுத்த இரண்டு ஆண்டு களிலாவது அவற்றை நாம் செய்து முடிக்க வேண்டும். 1995 மகாநாட்டு க்கான நிகழ்ச்சி திட்டங்களை விருத்தி செய்வதற்கு இதுவே நேரம்
ஏற்கனவே நாம் விபரமாக ஆரா ய்ந்துள்ள பிரச்சினைகளையும், இனிக்கை யாள வேண்டிய பிரச்சினைகளையும் படுத்த வேண்டும். நேரம் இருக்கிறது என்ற போதிலும், இணக்கப்பாட்டை எய்து வதற்கு, பெய்ஜிங் மாநாட்டில் அதனை
வெவ்வேருக அடையாளப்
மேற்கொள்ளலாம் எனக் காத்திருக்க க்கூடாது. அதன் முன்பே, பிரச்சனை கள் தொடர்பான ஒரு உடன்பாட்டை, உள்ளூர், தேசிய, பிராந்திய மட்ட ங்களில் எய்திவிட வேண்டும். இதற்கு பொதுமக்கள்,அரசாங்கங்கள், மற் றும் ஆண்கள் பெண்கள் மத்திய பில் கருத்துக்களைத் திரட்டி இணைப்ப தற்கான கட்டமைப்பு அவசியம்,
தேர்தல் நடைபெறும் நாடுகளில், பெண்கள் தமது வாக்குப் பலத்தின் மூலம் தமது நிலைமையை மாற்று வதற்குவழிவகுக்கலாம், இருவரு டங்களில்-அரசியல் சட்டத்தை மாற்ற முடியும், சட்டங்களை நிறைவேற்ற லாம்,குழந்தைகளுக்குதொற்று நோய்த் தடுப்புகளை ஏற்படுத்தலாம். எவ்வள வோ எங்களால் செய்யமுடியும்: அவ்வேளைகளில் எதையாவது பிடுங்கிப் பெற்றுக்கொள்ள முடியும்.

Page 14
பெய்ஜிங்க் மாநாடு யார்? எவர்?
ஐேட்றுாட்மொஞ்ஜெலா
ஐ. நா. வின் பெண்கள் தொடர்பான நான்காவது மகாநாட்டின் செயலாளர் நாயகமாக கடமையாற்றும் இவர் தன் ஸேனியா நாட்டைச் சேர்ந்தவர் கூன்யிங் சுபத்ரா மஸ்தீட்
அரச சார்பற்ற நிறுவனங்கள் பெண்கள் தொடர்பாக நடத்தும் கருத்தரங்கின் திட்டமிடற் குழு, ஆதரவுக்குழுக்களின் அமைப்பாளரும் தலைவருமாக கடமையாற்றும் இவர், தாய்லாந்தைச் சேர்ந்தவர்.
அரசியலில் நீண்ட காலமாக ஈடுபட்டுழைத்த இவர் அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பெண் உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றவர் . மந்திரி சபையில் பெண்கள் விவகாரம், இளைஞர் விவகாரம் மற்றும் வெகுசனத் தொடர்பு ஊடகங்களுக்கான அமைச்சராக விளங்கியவர். ஆக்க ஊடகங்களின் நிறுவனத்தின் தலைவராகவுள்ளதனால் ஊடக நிகழ்ச்சி களில் பெண்களின் குரல் ஒலிக்கவும் , மற்றும் விவாதங்களில் ஒதுக்கப்பட்ட குழுக்கள் கலந்து கொள்ளவும் வழிவகுத்தவர்.
சுபத்ரா, இப்பொழுது அரசியல் தொடர்பான ஆசியா பசுபிக் பெண்கள் நிலையத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார். ஐரீன் என் சந்தியாகு.
பிலிப்பைன் நாட்டைச்சேர்ந்த இவர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பெண்கள் தொடர்பான கருத்தரங்கின் நிறைவேற்று இயக்குநராக பணியாற்றுகிறார்.
அடிமட்டத் தொண்டராக தனது சேவையை ஆரம்பித்த ஐரீன் தேசிய, பிராந்திய, சர்வதேச ரீதியான பல அரச சார்பற்ற நிறுவனங்களின் ஸ்தாபக உறுப் பினர் . அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் பெண்கள் விடுதலை இயக்கம், ஐ.நா.நடைமுறைகள்பற்றி நிறைந்த அனுபவங்கொண்டவர்: 1985 ல் ஆசியப் பெண்கள் மகாநாட்டை நடத்தியவர்: உலக மகளிர் மகா நாடும் , அரச சார்பற்ற நிறுவனங்களின் பெண்கள் தொடர்பான கருத்தரங்கமும் மிகக் காத்திரமானதாக அமைவதற்காக, சீனாவிலுள்ள அமைப்புக்குழு மற்றும் அ.சா.நிறுவனங்களின் பயற்சிக் கருத்தரங்குகளையும், -மற்றும் நிகழ்ச்சி திட்டங்களையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றார். நொயலின் ஹெய்ஸர்
மலேசிய நாட்ட்ைச்சேர்ந்த இவர், ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அ. சா. நிறுவனங்களின் கருத்தரங்கின் தலைவர். ஜெனிவாவிலமைந்துள்ள

சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் உலகளாவிய தொழில் வாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் தாம் வகித்து வரும் பதவிகளினூடாகவும், ஆசியப் பிராந்தியத்தின் ESCAP அமைப்பில் தமக்குள்ள தொடர்புகளினூடாக வும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் தாராளமான அனுபவங் கொண்டவர்.அவர் பெற்றுள்ள அனுபவங்களில் பின்வரும் துறைகளும் அடங்கும் பெண்கள் புலம் பெயருதலும் பாலியல் வர்த்தகமும், பொருளாதாரமும் வறுமையும், இளைஞர்களின் தொழில் வாய்ப்பு, நிலை திரிபுபடுவதில் சமுதாயங்கள. கோலாலம்பூரிலுள்ள ஆசிய பசுபிக் அபிவிருத்தி நிலையத்தின், பெண்ணின் மேம்பாட்டுக்குழுவின் இணைப்பாளராக பணியாற்றும் நோயலின், பெண்களின் அபிவிருத்திக்கான திட்ட் ங்களை தயாரிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
༽இணைகிறிேரீம்: ། *چ
'' . . . . s 1 ''
நாங்கள் இணைகிறோம் . கைகளை அல்ல - இதயங்களை இறுக்கமாய் கோர்த்துக்கொண்டு
புரையோடிப்போன ரணங்கள் உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும்தான். வாழ்க்கை நெடுகிலும் ஊமைக்காயங்களின் சுவடுகள். உணர்வுகளை வெளியிட வார்த்தைகள் தோற்றபின் புதிய பதங்களைத் தேடி இணைகிறோம் நாங்கள்
கண்ணிரில் மூழ்கிப் போன வாழ்வு இது விழியோர கடைசித் துளியை வழித்தெறிந்து விட்டு விதியென்ற மாயையை தகர்த்தெறிந்து விட்டு இயல்பென்ற தளையைத் தூரத்தள்ளி விட்டு வாழ்வுக்குப் புது அர்த்தம் தேடி புறப்படுகிறோம் நாங்கள்.
ஒரு யுகம் முழுதும் தேக்கப் பட்டிருந்த பெருவெள்ளம் இது. கட்டப்பட்ட அனைத்து அணைகளையும் ஒரு நொடியில், ஒரு வீச்சில் புறந்தள்ளிப்புறப்படும் புதுவெள்ளம் இது
விலகி நில்லுங்கள் - அல்லது
துணிந்து மூழ்குங்கள் - நிச்சயமாய்
புதிய மனிதம் பெறப்படும்
நாங்கள் இணைகிறோம் கைகளை அல்ல - இதயங்களை இறுக்கமாய் கோர்த்துக் கொண்டு.
لر இரா. புவனா ܢܠ

Page 15
ஐ.நா.வின் 4வது உலக மகளிர் மகாநாடும் அரசசார்ப செப்டெம்பர் மாசத்தில் சீனாவிலுள்ள பெய்ஜிங் நகரில் பெண்களின் நிலைபற்றியும் அறிந்துகொள்வது பயனுள்ளது. நன்கு அறிந்து வைத்திருப்பவர் நமது நாட்டைச் சேர்ந்த பெண்களின் நிலைமை எப்படியானது என்பதை அவர் தனது
விடுதலை எழுச்சிமிக்க மூன்றாவது உலகப் பெண்களை மட்டுமல்ல, மனித சமுதாயத்துக்கான புதிய தோற்றத் தையும் கொண்டுள்ளதாக சீனா தேசம் திகழ்கின்றது. மூன்றாவது உலகநாடுகள் பெருமளவு கிராமங்களைக் கொண்டன வாயும், பொருளாதாரத்துக்கு விவசாய த்தில் தங்கியிருப்பவையாகவுமுள்ளன. எனவே கைத்தொழிலுக்கான பெரும்
நிர்மாணிப்புக்களை ஏற்படுத்துவதற்கு
பொருத்தமானதும் மிகச்சிறந்ததுமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம். ܗܝ
சிலநூற்றாண்டுகளாக கொலோனிய ஆதிபத்தியத்திலிருந்த ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த நம்மில் பலர் நகரங்களில் பிறந்து வளர்ந்த வர்கள்: தேசத்தின் ஆத்மா கிராமக்களின் இதயங்களில் தங்கியிருக்கிறதென்பதை மறந்து விட்டோம்.
ஆனால் நவசீனாவினுள்ளவர்கள் இப்படியானவர்களல்ல.
அந்நிய அடக்கு முறைக்கும், உள்ளூர் பிரபுத்துவ அடிமைத்தனத்துக்கும் எதிராக நீண்ட காலமாக கஷ்டமான பல தொடர் போராட்டங்களை நடத்திய சீன மக்கள் 1949 ல் தமது நாட்டின் விடுதலை யைப் பெற்றனர்.வரலாற்றுப் புகழ் மிக்க புரட்சி கரவெற்றியை அந்நாடு ஈட்டிய பின் முதற்தடவையாக சீனாவுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு 1957ல் கிடைத்தது.
அப்பொழுது பெய்ஜிங் நகருக்கு வெளியேயுள்ள வயலொன்றில் மிக அக் கறையாக வேலை செய்துகொண்டிருந்த ஷாவோ டுங் கூட்டுறவு உற்பத்தி அணி யின் தலைவியாக விளங்கிய திலன்சீ அவர்களுடன் நான் உயைாடினேன். “விடுதலைக்கு முன்பு எனது எஜமான னுக்காக உழைப்பதற்கென எழுத்தறி
வற்ற அடிமையாக இருந்தேன் எனக்
கென காணி இருக்கவில்லை; ஒரு சோடி உடுப்புக்கள் மட்டுமே இருந்தன. எனது வருடம் முழுவதற்கான உழைப்புக்கான கூலியாக75 யுவான் மட்டுமே தரப்பட்டது சில வேளைகளில் எஜமான் வீட்டில்
சாப்பாடு தந்தார்கs இந்த அற்ப வரு த்தின் தேவைக்கு லிருந்தது. தானிய அல்லது நிலக்கட போட்டுத் தயாரி குடித்தோம். அருண் களில் மட்டுமே எங் க் கண்டிருக்கிறது வறுமையும் எங்கை
இப்பொழுதோ சியாயிருக்கிறோ செய்யும் போது ே டையும் உடைகை கொள்ள வசதியான கிருக்கிறது.சொந்த இருக்கிறது. ஒu பாடசாலைக்குச் படிக்கவும் கற்றுக் எங்கள் கூட்டுறவு நாளிலும் பொழு பெற்றிருக்கிறது. நிலங்களில், பயிரிடு தையும் ஐக்கியமாக நாமே நடத்தி வழு
பெண்மணி கூறின
கன்ரன் நகரு வாங்பூ பீப்பிள்ஸ் ே பிரிவைச் சேர்ந்த சந்தித்த போது வாழ்க்கை தொ களிலிருந்து விடுபட கூறுவதற்கு அவரு த்தது. முன்னர் இன்னல்களின் காண முடிந்தது."வி முன்னர் நான் வறு ருந்த ஒருவிவசாயி நாள் வயலில் ே கூலியாக இரு சுன் த்தது. எத்தனையே அனுபவித்திருக்கிே கெளரவ மானதும் செய்யக்கூடியது ம அனுபவிக்கிறேன். இந்த கொம்யூன் உதவிப்பணிப்பாள
 

தேஜா. குணவர்த்தன
ற்ற பெண்கள் நிறுவனங்களின் கருத்தரங்கும் எதிர்வரும் டைபெறவுள்ளன. எனவே அந்நாட்டைப்பற்றியும், அங்குள்ள அவ்விடயங்களோடு அடிக்கடி தம்மை ஈடுபடுத்தி, இவற்றை தேஜா குணவர்த்தன. சீனப்புரட்சி ஏற்பட்ட பிறகு சீனப் நினைவுக் குறிப்புக்களில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
T. மானம் எனது குடும்ப துளி கூடப் போதாம |ங்களின் தவிடுகள் லைத்தோல்களைப் த்த கஞ்சியையே மையாக சில வேளை கள் வயிறு சோற்றை 1. பசியும் கொடூர ள வாட்டியது. நாங்கள் மிக்க மகிழ்ச் ம் வயலில் வேலை சேற்றினால் அழுக்க ளக் கழுவி மாற்றிக் ஆடைகள் எங்களுக் தமாக காணித்துண்டு ப் வுவேளைகளில் சென்று எழுதப் கொண்டுள்ளேன். விவசாய வாழ்க்கை ழதிலும் வளர்ச்சி எங்கள் சொந்த வதையும் நிர்வகிப்ப , கூட்டுறவுமுறையில் ருகிறோம்" என அப்
T க்கு வெளியேயுள்ள கொம்யூன் நிர்வாகப் பெண் மணியைச் பழைய கொடுர டர்பான நினைவு ட்டு கருத்துக்களைக் க்கு அதிக நேரமெடு அவர் அனுபவித்த சுவடுகளை அவரில் விடுதலைபெறுவதற்கு ]மையால் குழப்பட்டி பாக இருந்தேன்.நாலு வலை செய்வதற்கு iண்டு அரிசியே கிடை ாதுன்பங்களை நான் றேன் . இப்பொழுது புதிய பங்களிப்பைச் ான புதுவாழ்க்கையை இப்பொழுது நான் நிர்வாக அமைப்பின் ராக கடமையாற்று
வதுடன், பெண்கள் சம்மேளத்தின் தலைவியாகவும் இருக்கிறேன். எனது மாத வருமானமும் 80 யுவானுக்கு அதிகமாக கிடைக்கிறது.
முன்னர் நாம் விவசாயம் செய்த காணிகளை அவற்றின் சொந்தக்காரர் கள் பறித்தெடுத்துக் கொண்டனர். அதனால், ஒரு நேரமாவது கஞ்சி காய்ச்சிக் குடிப்பதற்கு வருமானத்தைப் பெறுவதற்காக, மலைப்பகுதிகளுக்குச் சென்று விறகுவெட்டி வந்து விற்றோம். அப்பொழுது ஆண்கள் எங்களை அவமதிப்பாக நடத்தினர். விடுதலை பெறுவதற்கு முன் எனது சகோதரி திருமணஞ் செய்திருந்தாள். அவளின் கணவன் அவளைக் கொடுமைப்படுத் தியதைப் பார்த்து எப்பொழுதுமே திருமணம் செய்துகொள்வதில்லை என நான் தீர்மானித்துக் கொண்டேன். மாலை நேரப்பாடசாலைக்குச் சென்று எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன”. எனக் கூறிய அவளை இப்பொழுது சமு தாய நிலைமை மாறி யிருப்பதால், திரு மணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்தலாம் தானே எனவினவிய போது" நான் இப்பொழுது சந்தோஷமாக இருப்பது போலவே தொடர்ந்தும் வாழவிரும்புகிறேன் வயது போனவர்களையும் வளரும் தலைமுறை யினரையும் கவனித்துக்கொள்வதில் எனது காலத்தை கழிப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்" எனச் சொன்னாள். வீட்டிலும் வெளியேயும். அடக்கு முறைக்கும் அடிமைத்தன த்துக்கும் உள்ளாகியிருந்த 20 கோடி பெண்கள் இப்பொழுது விடுதலை பெற்றிருக்கின்றனர். 1957 ம் ஆண்டுப் பகுதியில் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த 65வீதமான பெண்கள் தொழிற்சாலை இயக்குநர், எந்திரங்களை திருத்துவோர், தையற்காரர், தொழில்நுட்பவியலாளர், டிராக்டர் சாரதி போன்ற விசேட பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.
1959ம் ஆண்டில் அனைத்துச் சீனப் பெண்கள் சம்மேளனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்து மதிப்பிடும் போது, சீனாவிலுள்ள 26000 கம்யூன்

Page 16
நிர்வாகப்பிரிவுகளில், 4,750,000 சிறார் பாடசாலைகளும்,நவீன மருத்துவ வசதி களோ டிணைந்த 100,000 க்கு மேற்பட்ட பிரசவ விடுதிகளும் உள்ளன.
நான் விஜயம் செய்த இடங்களி லெல்லாம்,மக்களின் புத்துணர்வை வெளிப்படுத்தும் வாசகங்கள், சித்திரங் கள் சுவர்களில் தீட்டப் பெற்றிருந்தன.
யின் குவான் இயான் என்னும் கிராமியக்கவிஞன் பாடினான்.
இரும்பு போன்ற மரங்கள் வயதான மரங்கள் கூட புஷ்பிக்கின்றன ! ஒவ்வொரு பெண்ணும். நிமிர்ந்து நிற்கிறாள் - சொந்தக்காலில் ! எம்மை நசுக்கி அழுத்திய மலைகள் சரிந்து விட்டன. விடுதலை ஏற்படுத்திய கட்சிக்கு நன்றி உலகறிய ஓங்கிப் பாடுவோம் மகிழ்ச்சி கீதம் . சுதந்திரமடைவதற்கு முன், எவர் ஆட்சி நடத்திய போதிலும் அங்கு ஆண்களே பெண்களிலும் பார்க்க உயர்ந்தவர்கள் என்ற நிலைமையிருந்தது. கிராமப் புற பெண்கள் ஓரளவாவது கல்வி பெற முடியாமலிருந்தனர். கோடிக்கணக்கான சீனப்பெண்களுக்கு- அவர்களின் பாதங்களின் அளவைக் குறுக்கியது போலவே வாழ்க்கை முழுவதும் கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.
"பழைய சமுதாயம் ஒரு வரண்ட பாழ்ங்கிணறு பத்தாயிரம் அடி ஆழத்தில் கறுப்புகளும் கசப்புக்களும் ஒடுக்கப்பட்டவர்களின் குவியல்கள் இந்தச் சுமைகளின் கீழே பெண்கள்." பழைய சீனாவைப் பற்றி இப்படியாக ஒரு பாட்டு உண்டு.
சீனா நிமிர்ந்து எழுந்து நின்ற போது சீனப் பெண்கள் கட்டுப்பாடுகளை உடைத்து எறிந்து விட்டு வெளியே வந்தார்கள். சீனாவுக்கு புதிய அரசியல் சாசனம் வரையப்பட்டபோது, அதற்கான கலந்துரையாடல்களில் பெண்களும் பங்குபற்றினர். சீன மக்கள் குடியரசின் அரசியல், பொருளாதார,கலாச்சார, சமூக மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகிய எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்குரிய உரிமைகள் அனைத்தும் அங்குள்ள பெண்களுக்கும் உண்டு.
இப்போது சீனாவில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றமானநிலைமை களை, சீனாவிலிருந்து வெளியாகும்
உத்தியோக பூர்வ வெளியீடுகளின்
மூலமாக அறிந்து கொள்ள முடியும்.
எனவே சீனப் பெண் எல்லாத்துறைகள் ஸ்தானத்தை எய் பொதுவாக நினை சீனாவின் தற் காணப்படும் பிரச்ச வுகளை உலக நாடு தனித்துவமான நி6 வைத்துப் பார்க்க சரியான மதிப்பீட்ை இரண்டு மூன்று அந்நாடு அனுபவித் துயரங்களையும், ! முறைக்குள்சீராக்கி போது சரியான பா செல்ல நேரிடுவது
எனினும் சோ அடிப்படைக்கருத்து வளர்ந்து நிலைமை ளன. இப்போது சி களுடன் போட்டி ( க்கிறது. சீனா, மூ6 களின் நண்பன் எ6 மீளவும் மலர்ந்துள்ள
KKKK
9Is) L பதினைந்: கேரிநீதாத்தே இரவு விருந்து கருவுற்று பையனும சனைசொன்ன தாயானாள். த பார்ப்பதையே
அவள் இ யைக் கூட
பார்க்கம 'இப்போ டியாது'என் ாதலன் கேரி
தொடர “6T6ծT Լps படிக்கலாம். த நிர்வாகத்தோ கவனித்துக் கொடுப்பதைக் அவர்கள் ம காண்பிக்கிறீ கிளம்பிவிட்ட மேலைந
அடைவது அ பெரும்பிரச்சி
(LP

கள் வாழ்க்கையின் லும் தமக்குரிய தியுள்ளனர் என்று உலக மகளிர் மகாநாடு. க்கிறேன். எனினும் ால வரலாற்றில் னைகள், பின்னடை களில் அது வகிக்கும் லயின் பின்னணியில் படும் போது தான் டச் செய்யலாம் .
பெய்ஜிங்கில் நான்காவது
மேற்படி மகாநாட்டை சீனாவில் நடத்துவதற்கு ஐ.நா. வுக்கு அவசியமான வற்றைச் செய்து கொடுப்பதற்கான வகையில் சீனா தனது நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்திருப்பது மனதில் ஆழமான உற்சாகத்தை ஏற்படுத்துகிறது என நூற்றாண்டுகளாக மேற்படி மகாநாட்டின் செயலாளர் த அதிர்ச்சிகளையும் நாயகமான திருமதி ஜேர்ட்றுTட்
இரண்டொரு தலை Γτις ί Gg, f6g விட முயற்சிக்கும் மொஞ்ஜெலா கருத்து தெ 凸
தையிலிருந்து விலகிச் துளளாா. * в " தவிர்க்கமுடியாததே. சீனா தேசிய மககள மகாநாடடின சலிசதத்துவத்தின் பிரதிநிதிகளும், உலக மகளிர் மகா
நாட்டுச் செயற்குழுவும் அண்மையில் சந்தித்த போது"இம்மகாநாட்டை மிக வெற்றிகரமாக மிளிரச்செய்வதற்கு சீனா உறுதி கொண்டிருப்பதைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் ஆனந்த மாகச் சொன்னார்.
துக்கள் படிப்படியாக கன்ளச் சீராக்கியுள் னா பெரும்வல்லரசு போட்டுக்கொண்டிரு *றாவது உலக நாடு ன்ற எமது நம்பிக்கை
ாது .
)ாவுக்கு இடம் இல்லை ! து வயது மிச்செல் கேரட் தனது சக பள்ளி மாணவன் ாடு இறுக்கமானகாதல் கொண்டாள். ஒரு கிறிஸ்துமஸ் க்குப் பின்னால்
ம் விட்டாள்.
அவனது வீட்டாரும் 'கரு கலைப்பு ஆலோ ாார்கள். அவள்கேட்கவில்லை. பெண் குழந்தைக்குத் ான் சொன்னதைக் கேட்காததால் காதலன் அவளைப் நிறுத்தி விட்டான். ப்போதே தாயானது தேவையில்லாதது" என்று குழந்தை
லுத்துவிட்டான். து அவள் மாணவிஇல்லை.தாய். பள்ளியில் அனுமதிக்க று தலைமையாசிரியரும் சொல்லி விட்டார். ஆனால், நீதாம் படிப்பைத்
அனுமதிக்கப்பட்டார்." ள் தாய் என்றால் அவன் தந்தை தானே? தந்தை ாய் கூடாதா?" என்று மிச்செல்லின் தாயார் பள்ளி டு சண்டைக்குப் போனாள். "நான் குழந்தையைக் கொள்ளுகிறேன். அவள் படிப்பிற்காக தாய்ப்பால் கூட நிறுத்தி விட்டாள்" என்று முழங்கிக் கேட்டாள். சியவில்லை. " நீங்கள் ஆண் பெண் பாகுபாடு ர்கள் இதை நான் விடப்போவதில்லை.” என்று
6. டுகளில் பள்ளிப்பருவத்திலேயே சிறுமிகள் தாய்மை நிகரித்து வருகிறது. பெற்றோருக்கும், சமூகத்திற்கும் னையைக் கொடுத்து வருகிறது! ஆதாரம் : தி விக்
(rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr,

Page 17
தேயிலைத் தோட்ட
இலங்கைத் தேயிலைத் தோட்ட மக்கள் தனித்தன்மைகளைக் கொண்ட ஒரு சமூகமாக விளங்குகின்றனர். பொருளாதார மாற்றங்களும் அதிக ரித்த தொழில்நுட்ப அபிவிருத்திகளும் ஒரு சமூகத்தின் கருத்துப்பாங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்துவன. நாட்டின் ஏனைய பகுதிகள் இம்மாற்றங்களின்
விளைவாக நிலைமாற்ற மெய்தியிரு
ப்பது போல, தோட்ட ப்பகுதிச் சமூகத்தில் பெருமளவுக்கு இவற்றின் பாதிப்பு ஏற்படவில்லை. பதிலாக அவர்கள் தமது மரபு வழி வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதிலேயே ஆழமாக ஊறிப்போயிருக்கிறர்கள். அவ்வாழ்க்கை முறையில், ஒரு பெண்ணின் முதலாவதும், முக்கிய மானதுமான கடமை மற்றவர்களுக்கு ஊழியம் புரிவதே யாகும்.
1993 ஒக்டோபரில், அவுஸ் திரேலிய வெளிநாட்டுத் தொண்டர் சேவையின் கீழ், நான் இலங்கைக்கு வந்த போது, மலையகத்தேயிலைத் தோட்டப் பெண்கள் மத்தியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. கீழ் நிலையிலுள்ள இப்பெண்களை உயர்வடையச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை க்கொண்ட ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தில் இணைந்து அடுத்த 12 மாதங்களும் நான் இப்பெண்கள் மத்தியில் கடமையாற்றினேன். மாதம் ஒரு தடவை பயிற்சி அளிப்பதும் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதும் இந்நிறுவனத்தின் பிரதான கருத் திட்டமாக இருந்தது. 10 வெவ் வேறு தோட்டங்களிலிருந்து சுமார் 20 தேயிலை கொய்யும் பெண்கள் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ள ப்பட்டனர். பெண்கள் என்ற வகை யில் தோட்டங்களில் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சுதந்திரமானதும் தணி வானதுமான சூழ்நிலையில் ஒருவர் மற்றொருவரின் வேலைகளையும் அதிலுள்ள பிரச்சனைகளையும் அறிந்து கொள்ளவும், அவர்களின் சொந்த பொருளாதார, சமூக, கலா சாரச் சூழ்நிலை மாற்றத்துக்க கமைய, முகவர்களாக செயலாற்று
வதற்குத் தேை திறத்தைப் பெற்
மென மாசம் ஒ
அளிக்கப்பட்டது.
இதில்கலந் штєпfrэ56іћ6йт, өu பருவம் தொடச் வேறுபட்டது. மனம்முடித்தவர் மார்கள், ஏனைே சிலருக்கு எழுதவி
மற்றவர்க றவர்கள்; இ6 இந்துக்கள்; சில எனினும் இவ பொதுத்தன்மைய
لمحة عدد كبـد مـحـ
பாரம்பரிய, கலா:
சமய, அரசிய6 பழக்க வழக் இப் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்
இவர்களை முன்பு- தேயிலை எப்படியிருக்கும் பதிவு, அவுஸ்த புறப்படு முன்
வரலாற்று
ஏற்பட்டது. :ே பெண்கள் எதிர் களைப்பற்றி என
 
 
 
 

5
உங்களில் பெண்கள்.
பயான தேர்ச்சித் றுக் கொள்வதற்கு ந தடவை பயிற்சி
து கொண்ட பயிற்சி
யது இளம்பெண்
கம் 41,42 வரை இவர்களில் சிலர் கள்: சிலர் தாய் யார் மகள் மார்கள். 1ாசிக்கத் தெரியும். ள் எழுத்தறிவற் பர்களில் பலர் ர் கிறிஸ்தவர்கள். பர்களிடம் ஒரு பிருந்தது அதாவது,
... Y.
Fார, பொருளாதார, ஸ், நம்பிக்கைகள், 5ங் களினுாடாக அனைவருமே கள்.
நான் சந்திப்பதற்கு த் தோட்ட வாழ்க்கை என்ற எனது மனப் நிரேலியாவிலிருந்து நான் வாசித்த ஒரு ாலினுாடாகவே யிலை கொய்யும் நோக்கும் நிலைமை து சக தொண்டர்கள்
கூறியவற்றை அறிந்த பின், சமத்துவ த்துத்காகப் போராட்ட உணர்ச்சி யோடு ஆவேசங்கொண்டு நிற்கும் பெண்கள்களைச் சந்திக்கப் போகி றேனே என எண்ணி என்னைத் தயாராக்கிக்கொண்டேன்.
எனினும், இச்சமூகத்தினர் எனக்கு அறிமுகமாகியதும், தமது
சமூகப்பழக்கவழக்கங்களில் வாழப் பழக்கப்பட்டவர்களாகவும்
அவர் களிடம் மாருத ஒரு தன்மை யான கருத்துப் போக்குகள் ஆழமாகச் செயற்படுவதையும் உடனே என்னுல் உணர முடிந்தது. ஆண்கள் அனு பவிப்பதாகக் கருதப்படும் உரிமைகள் வாழ்க்கையில் தமக்கும் அளிக்கப்பட வேண்டும் என இப்பெண்கள் விரும்புவது உண்மை தான் - ஆனல் இவை கிடைக்கவில்லையே என்ற சினத்தையோ, இவற்றைப்பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற உறுதி யையோ இவர்கள் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாதது இவை அவர்களிடம் ஏற்படுமென எதிர் பார்த்திருந்த எனக்கு ஆச்சரியத்தை யும் அதற்கான காரணத்தை அறிய வேண்டும். என்ற ஆவலையும்
ஏற்படுத்தியது.
இப்படியான நிலைமை ஏன்
நிலவுகிற தென்பதை அறிந்து
கொள்வதற்கு, அச்சமூகத்தின் வரலாற்று கலாசாரப் பின்னணியைப் பார்ப்பது அவசியமாகிறது 19ம் நுாற்றண் டி ன் பிற் பகுதியில் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் தென்னிந்தியாவிலிருந்து கூட்டிட் வரப்பட்டனர். இலங்கையில் தமக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும் என அளிக்கப்பட்ட உறுதி மொழியை நம்பி, வறுமைக்கும் ஜாதிப்பாகுபாடு களுக்கும் ஆளாகியிருந்த இந்த இந்திய தமிழ்த் தொழிலாளிகள் தமது சொந்த நாட்டை விட்டு உடனே புறப்பட்டுவந்து விட்டனர் பெண்கள் விவேகமில்லாதவர்கள் எனக்கருத ப்பட்டதாலும், தாராளமாக கிடைக்கக் கூடிய மலிவான கூலிகள் என்ப தாலும், அவர்கள் எதிர்காலத்துக்குத் தேவையான தொழிலாளர்களை உற்பத்தி செய்யக் கூடியவர் களென்

Page 18
பதாலும்,பெருந்தோட்டங்களிலிருந்து கிடைக்கும் லாபங்களால் அக்காலத் தில் பெரும் பயனைப் பெற்றுக் கொண்டிருந்தவர்கள், தென்னிந் தியாவிலிருந்து பெண்கள்ை இலங்கை க்கு பயணத்தை மேற்கொள்ளும்படி துாண்டினர்.
பெண் கள் ஆண் களுக்கு இரண்டாம் பட்சமானவர்கள் என்ற ஆணாதிக்க கருத்துநிலைப்பாடு பெருமளவில் பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவுகிறது. பெண்கள், ஆண்களை எல்லா மட்டங்களிலும், எல்லா நேரங்களிலும் மதிக்க வேண்டு மெனக் கற்பிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மனமுவந்து தங்களை ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் விட்டு விடவேண்டும். எனவே பெண்கள் தமது சொந்தக் கணவர் மார், தந்தைமார், சகோதரர்கள் என் போர் ஆதிக்கம் செலுத்துவதை எதிர் நோக்கு வதோடு - தோட்டத்தில் வேலையை மேற்பார்வை செய்பவர், கங்காணி மார், தோட்டச் சொந்தக்காரர் முதலி யோர் மேலாட்சி செலுத்துவதையும் எதிர் நோக்க வேண்டியுள்ளது.
பெண்களை அடக்கி இரண் டாம் பட்சமாக வைத்திருப்ப தற்கான சமூக வாழ்க்கை முறைமை, சமூகத்திலுள்ள பொருளாதார சமய, கல்வி, அரசியல் கட்டமைப்பு களினலும் நிலை நிறுத்தப்படுகிறது. இன்றும் கூட பெண், ஆண் செய்கிற அளவு வேலையைக் செய்து முடித்தாலும், ஆணுக்குக் கொடுக்கப் படும் சமமான கூலியைப் பெண் பெறுவதில்லை. 150 வருடங்களுக்கு முன் ஆணுக்கு கொடுபட்ட கூலியில் 25% குறைவாகவே பெண்ணுக்கு கிடைத்தது. 1980ல் 16% குறைவாக பெண்ணுக்கு கொடுக்கப்பட்டது. மிகத் தெளிவான இக்கூலி வித்தியா சம் இன்னும் நடைமுறையிலிருக் கிறது. பெறுகின்ற சம்பளம் மாதத்தில் வேலைசெய்த நாட்களின் அடிப் படையிலேயே கணக்கிடப் படுகிறது தேயிலைத் தோட்ட் ங் கள் தனியார் மயப்படுத்தபபட்டவுடன், கிடைக் கின்ற வேலையின் அளவு எப்பொழு தும் உத்தரவாதப்படுத்தக் கூடியதாக இருப்பதில்லை. தோட்டங்களில் நிலவும் நடைமுறை ப்படி , ஒருவர் குறைந்த அளவான சம்பளத்தை பெறுவதற்கு கூட அதற்கு முன் குறிக்கப்பட்ட தொகைத் தேயிலைக் கொழுந்து களைக் கொய் து ஒப் படைக்க வேண்டுமென் ற கட்டாயம் உண்டு. இந்த நியாய
மற்றவர் நடைமு வல்லமையற்ற இருப்பதை உணருகின்றனர். எவ்வித வெகு பெண்கள் நாள் செய்ய வேண்டி இப்பெண் கடுமையான உை யுள்ளவர்களெ யற்றது.
பொது வ மென்னவெனில் பெண்கள் தமது 4 மாரிடமோ, சே பெற்றோரிடமோ வேண்டியது. செலவிடவேண்டு ஆண்களே தீர்மா அந்தப் ப6 அவளுக்கென து சேலையொன்றை கூடிய அதிர்ஷ்டம் மெனில், அவள் கொள்ள வே6 அவளின்"பாதுகா ப்பர். ஒரு தோட்ட கப்படும் நடை சம்பளத்தினத்தன் வர்களின் ச அவர்களின் ச கொள்வதற்காக ஒதுக்கிக் கொடுக் (ஆண் கள் தா செய்யாமலிருந்த குடும்பத்தவர்கள் பெற்றுக் கொள் அங்கத்தவர்களில் குழம்பிவிடாமலி( ஏற்பாடு இது! தொழிலாளர் பாவனைப்பழக் காணப்படுவதன் இவ்வாறாகப் பெ எப்பொழுதும் உணவு, உடை ே பயன்படுத்தப்படு மீளவும். பெண் இல்லாதவர்கள், யில்லாதவர்கள், கட்டுப்படுத்த இ ஊகம் தொடர்ந் கிறது. இவ்வா காரணமாக, த உழைப்பினுல் கி:
கூட பெண்கள்
தில்லை.(தேயிை நாட்கூலி சுமார்

6
மறையை எதிர்க்க வர்களாக தாம் பல, பெண் கள் என்னும் முடிவில் நமதியுமில்லாமல் முழுவதும் வேலை புள்ளது.
iண்கள் அவர்களின் ழைப்பில் அருகதை னபது உண்மை
f 65 வழக்க , உதாரணமாக, Fம்பளத்தை கணவர் காதரர் களிடமோ, கொடுத்து விட எப்படி அதைச் மென்பதை அந்த னித்துக் கொள்வர். னத்தைக் கொண்டு |ணிமணி அல்லது வாங்கிக் கொள்ளக் அவளுக்குகிடைக்கு எதை வாங்கிக் ண்டும் என்பதை வலர்களே தீர்மானி -த்தில் கடைப்பிடிக் முறையின் படி , ாறு, தமது குடுமபத் ம் பளப் பணத்தை ார்பில் பெற்றுக் ஆண்களுக்கு நேரம் கப்பட்டுவருகிறது. ங்களே வேலை ாலும் கூட, தமது ரின் சம்பளத்தை ாளலாம்) குடும்ப ன் உழைப்பு நேரம் ருப்பதற்காக உள்ள பெருந்தோட்டத் களிடம் மதுப் கம் அதிகரித்துக் னால், ஆண்கள் றும் சம்பளப்பணம், குடும்பத்தினரின் தவைகளுக்காகவே தி மென்பதில்லை. கள் புத்திசாதுரியம் பொறுப்புணர்ச்சி தமது சுற்றாடலைக் பலாதவர்கள் என்ற து கொண்டேயிருக் றான வழக்கத்தின் மது கடுமையான டைக்கும் பணத்தைக் அனுபவிக்கமுடிவ ல கொய்வதற்கு ரூபா 75A)பதிலாக
களிலும்,
ஆண்கள் குடும்பத்தில் ஆதிக்க இடத்தை வகிப்பவர்களாக அங்கீகரி க்கப்பட்டுள்ளனர் பாற்பண்பின் காரணமாக கிடைத்த உரிமை அது. இதைப்பற்றி விவாதிப்பதற் கான வல்லமை அவர்களுக்கு இல் லை என்ற எண் ணம் நிலவுவதுடன், இந்தச் சமூகக் கட்டமைப்பு மாற்றப்படவேண்டு மென்தற்கான அறிவோ, அதற்கான அரசியல் பலமோ அவர்களுக் கில்லை.இலங்கையின் எல்லாப்பகுதி எழுத்தறிவுள்ளவர்களின் வீதம் அதிகரித்துக் காணப்படுகின்ற போதிலும், தோட்டப் பகுதிகளில் எழுத்தறிவின்மை மிகக் கூடுதலாக வுள்ளது. 80% தோட்டப்பெண்களுக்கு எழுத்தறிவில்லை; ஏனையவர்கள் 4ம் தரத்துக்குப்பின் பொதுவாகப் பாடசாலைக்குச் செல்லாதவர்கள். பொருளாதாரத் தேவை காரணமாக 14 வயதிலேயே சிறுமிகள் வேலைக் குச் செல்ல நிர்ப்பந்திக்கப் படுகின்ற னர்; அல்லது வீட்டிலுள்ள குழந்தை களைக்கவனிப்பதற்காக பாடசாலை யிலிருந்து நிறுத்தப் படுகின்ற னர்:அல்லது இளம் பராயத்தை எட்டுவதற்கு முன்பே வீட்டுப் பணியாளாக வீடுகளில் வேலை செய்வதற்காக தோட்டத்துக்கு வெளியே அனுப்பிவைக்கப்படு கின்றனர்.
கல்வியறிவில்லாத இந்த நிலைமையினால் , பெண் கள் பிழைத்து வாழ்வதற்கு ஆண் களிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். பெண் சுதந்திரமானவள் என்றும் சுயமாகச் சிந்திக்கக் கூடிய தனிப் பிறவி என்பதும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. அவள் தொழிற்

Page 19
சங்கங்களில் கலந்து கொண்டு பங் களிப் புச் செய் யாம லி ருப்பதிலிருந்து இது தெளிவாகிறது தொழிற்சங்கங்களில் சேர்ந் துள்ள பெண்கள், அவர்களின் தகப் U 60T மார் அல்லது கணவர்மார் அங்கம் வகிக்கின்ற தொழிற் சங்கங்களில் தாமாகவே பதிவு செய்யப்பட்டவர்கள். தனது வீட்டுக் கடமைகளோடும், வெளிவேலை யோடும் பெண்கள் தட்டுத்தடுமாற வேண்டியிருப் பதஞ ல் , தொழிற் சங்கங் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு நேரமோ, சக்தியோ வெகு அரிதாகவே கிடைக்கிறது.
அவள் கூட்டத்தில் கலந்து கொண்டால் கூட, அவளைப் பேசுவதற்கு யார் அனுமதிக்கப் போகிருர்கள்-P தொழிற் சங்கங்களும் பெண் தொழிலாளர் களை திருப்திப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. ஆணின் வாக்கைப் பெற்றுவிட்டால் இயல்பாகவே பெரும் பாலும் , அவனரின் மனைவரியுடைய வாக் கையும் அவர்களால் பெற்றுவிடமுடிகிறது. எழுத்தறிவின்மை காரணமாக சமூக அரசியல் தொடர்பான விஷயங்களில் பங்களிக்கவோ அல்லது அவை பற்றி விமர்சிக்கவோ முடியாத பரின் ன டை வுக்கு பெண் கள் உள்ளாகின்றனர்.
அரசியற் செயற்பாடுள்ள வர்களாக பெண்கள் ஊக்குவிக்கப் படாதமையினுல் , பெண்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரத்தை ஆண்கள் எடுத்துக் கொண்டனர். இதனால் அவர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றித் தீர்மானித்து முடிவு செய்வதில் பங்கு பற்றவோ, கருத்துப் பங்களிப்புச் செய்யவோ உள்ள உரிமை பெண் களுக்கு மறுக் கப் படுகிறது , தோட்டப்பகுதிகளிலுள்ள பெண்களு டன் சேர்ந்து பணிபுரியும் ஒருவர், இச்சமூகத்தினர் மத்தியில் ஆணாதிக்க நடைமுறை எவ்வளவு கடுமையாக செயல்படுகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
தோட்டப்பகுதியைச் சேர்ந்த சமூகத்துக்கு குறிப்பாக பெண்களுக்கு எவ்வாறு நாமெல்லோருமாகச் சேர்ந்து உதவி புரிய லாம் என்பதைப்பற்றி ஆலோசிப்பதற்காக, எமது பயிற்சியாளர்கள் ஒரு தோட்டத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அங்கு நாம் சென்ற போது, அந்த அறையில் ஒரு மேசையும்,
"8O 6,5ιρΠα நாலாம் வகு தமக்குப் பிற களை வீட்டி வீட்டுப்பணிய சிறுமிகள் பா
நாங்கள் உட்க கதிரைகளும் ே கதிரை களும் 5 பட்டிருந்தன - உடனே ஆண்கள் கொண்டனர். பெண்களால் - களுக்கென ஏற்ப தென்பதால், பின் கொண்டிருந்த ெ வைப்பதற்காக களைக் கொண்டு களைக் கேட்டுக் மேலதிக கொண்டுவரப்பட எஞ்சியிருந்த ஆ விட்டனர். நின் பெண்களும் அ களுடன் உட்காரு மில்லை என சொல்லும் வை தயங்கிய படி ருந்தனர். கூட்டத் சமுகமளித் திரு கருத்துக்களைத்தி ருந்தனர்) அந்த ஆண்கள் வந்த ே இடம் கொடுப்பத் மர்ந்திருந்த, பென் கொடுத்ததை எனக்கு ஆச்சr இதை அவர்கள் ! மனமுவந்து செய் தெரியாது தேர போது- அதை செய்தார்கள் - மு கொடுத்த பின்ன பெண் களுக்கு இப்பெண்களில் தான் தோட்டத்தி விட்டு, வீட்( களைப் போடு கூட்டத்துக்கு வ
ஆண்கள் கூட்டங்களில் ப டமிருந்து சிறப்பா 61 lb LDfT Gü GL
முடிந்தது.

7ן
ன தோட்டப் பெணிகளுக்கு எழுத்தறிவில்லை ப்புக்குப் பிறகு பாடசாலைக்கு செல்வதில்லை. கு தமது பெற்றோருக்குப் பிறந்த குழந்தை ல் நின்று பார்த்துக் கொள்வதற்கு. அல்லது ாளாக வெளியூர்களில் வேலைசெய்வதற்கு டசாலைகளிருந்துமறிக்கப்பட்டுவிடுகின்றனர்.”
ாருவதற்காக சில மலதிகமாக சில rற்றிவர்ப் போடப் அந்தக்கதிரைகளில்
போய் உட்கார்ந்து அந்தக் கூட்டம்,
குறிப்பாக பெண் பாடு செய்யப்பட்ட
* புறமாக நின்று பண்களை உட்கார மேலதிக கதிண்ர
வருமாறு அப்பெண்
கொண்டோம்.
கதிரைகளும் ட்டன. அவற்றிலும், ஆண்கள் அமர்ந்து று கொண்டிருந்த புங்குவந்து ஆண் வதில் தவறொன்று நாம் வாய்விட்டுச் ர, அப்பெண்கள் நின்று கொண்டி தின் போது (அங்கு 3ந்த ஆண் களே திணித்துக் கொண்டி அறைக்குள் மேலும் பாது, அவர்களுக்கு தற்காக கதிரைகளில *ண்கள் எழுந்து இடம் அவதானித்தபோது ரியமாக இருந்தது பயத்தினுல் அல்லது தார்களோ எனக்குத் நீர் பரிமாறப்பட்ட தயும் பெண்களே தலில் ஆண்களுக்கு ாரே, மீந்திருந்ததை பரிமாறினர் - சிலர் அப்போது ல் வேலை முடித்து டுக்குப் போகாமல் நேராக அக் ந்திருந்தனர். கலந்து கொள்ளாத ட்டுமே பெண்களி ான மறு மொழிகளை ற்றுக் கொள்ள
தமது அபிப்பிராயத்தை (அவ் வாறான அபிப்பிராயத்தை கொண்டு ள்ளவர்களாக அவர்கள் கருதப் படாவிட்டாலும்) தெரிவிப்பதில் முழு நம்பிக்கை கொண்டவர்களாக அவர்கள் காணப்படாத போதிலும், க ல ந’ து  ைர ய ர ட லி லு ம தீர்மானங்களை எடுப்பதிலும், துரிதமான அணுகு முறை அவர்களிடம் காணப்பட்டது.
பயிற்சிக்களத்தின் போது கூட, மனம்விட்டு சுதந்திரமானவகையில் கலந்துரையாடி செயல் பூர்வமான பங்களிப்பை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு பெரிதும் உற்காகமூட்டவேண்டி யிருந்தது. தாமாகவே நினைத்து சுயமாக அதனைச் செய்ய முடியா மல், மற்றவர்களின் ஏவல்களின்படி செயலாற்றும் வகையில் வாழ்க்கை முழுவதும் அவர்கள் பழக்கப்பட்டு விட்டதால், எதையாவது செய்வ தற்கோ சொல்வதற்கோ அவர்கள் அடிக்கடி அவ்வாறான உத்தரவு களுக்கு காத்திருப்பது போல காணப்பட்ட னர். இதன்விளைவாக, பெண்கள் பொறுப்புகளை ஏற்பதற்கு தகுதியில்லாதவர்கள் என அச்சமூக த்தில் நிலவும் நம்பிக்கையை இடை இடையே அவர்கள் வெளிக்காட்டிக் கொண்டனர்.
பயிற்சியாளர்களை, ஆண் களுக்குரிய குணாம்சங்களையும் பெண்களுக்குரிய தனித்துவமான குனம் சங்களையும் விபரிக்குமாறு பயிற்சிக் களத்தின் செயற்பாடுகளின் போது கேட்கப்பட்ட போது, சொன்னபடிதான் செய்ய வேண்டு மென்ற அவர்களின் நம்பிக்கைகள் வெளிப்பட்டன. இப் பயிற்சிப் பெண்கள், பெண்களைப்பற்றிவதந்திகளைப் பரப்புவர்கள் , நம்பத்தகாதவர்கள், ஆசைகாட்டி ஏய்ப்பவர்கள், பலகீனமானவர்கள்
என்றும், ஆண்களைப்பற்றி - தைரிய

Page 20
மானவர்கள், சக்திமிக்கவர்கள், குடிகாரர்கள் என்றும் முத்திரை குத்த முனைந்தனர். நல்லொழுக்கம் சார்ந்த சிறப்பியல்புகள் பாலின் தன்மைக்கு மட்டுமேயுரியவை என ஒதுக் கிவைத்து விடுவதனால், தனிமனிதநிலையிலான தனிக் கூறுகள் பால்வகையில் பொது வானவை என்றதன்மையை ஒப்புக் கொள்வதில் தோல்வி ஏற்பட்டதாக அமையும். இது சமூகத்தால் தோற்று விக்கப்பட்ட ஒரு நம்பிக்கையே அல்லாமல ஒருவரின் பாற்பண்பில் தங்கியிருக்கும் ரசாயன சம தன் மை யற் ற தொன்றல்ல.
ஆண் என்ருல் என்ன? பெண் என்ருல் என்ன? சொல்விளக்கங்கள் மாறுபாடான தோற்றங்களையே அளிக்கின்றன. உதாரணமாக-பெண் என்பவள் ஆணின் அழிவுக்கு ஆசைகாட்டி ஏமாற்றுபவள் எனக் கூறப்படுகிறாள். அதே வேளையில், அவளை, குடும்பத்தைக் காப்பவள், மனித இனத்தை உற்பத்தி செய்பவள் என்றும் போற்றப்படுகிறது. இந்து சமயப் போதனைகளுக்கும் இவ்வாறான நம்பிக்கைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. பெண் களுக்கு 'கணவனே கண் தெய்வம் எனக் கூறி அவர்களை என்றும் தாழ்ந்த நிலையிலேயே இருக்க துணை போகின்ற அதே இந்து சமயம், பெண்களை வழிபாட்டு
கண்ட
க்குரியவர்கள் என்றும் புகழ்ந்து துதிபாடுகின்றது.
இந்தப்பயிற்சிக்களத்தில் பங்கு
பற்றியவர்கள் , பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் , ஆண்களிடமிருந்தல்ல - பெண்களிட மிருந்தே வருகின்றன எனக் கூறியது எமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெண்களின் பல பிரச்சனைகள் மாமி மருமகள் உறவினர் அடிப் படையிலேயே எழுகின்றன. இந்த சமூகத்தில் பெண் என்பவள் ஒரு ஆணின் மகளாகவோ அல்லது மனைவியாகவோ மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறாள். அவள் திருமணம் முடிக்கும் போது, அவளின் குடும் பத் தாரா ல் , கணவனிடம் ஒப்படைக்கப்படுகிறாள்.
ஆகையால் , வழமையாக
1
அவள் கணவனின் யேறச் செல்கிறா குடியிருப்புகள் வ களைக்கொண்டன சுமார்10அடிக்கு ஒரு அறை ஒவ்ெ வசிப்பதற்கென ஒது இவ்வாறு 8,10 குடு அறைகள் வழக்கம அடங்கியிருக்கும் , காற் றோட் ட மிகக்குறைவு, குளி கூடப் பெரும்பாலு ஒரு குடும்பம் என்ட பிள்ளைகள்,பிள்ை விமார்கள் குழந்தை கொண்டதாக இ மனைவி என்ற வகிப்பதற்கான ம சமாளிப்பதோடு, ! இட அறைக்குள் அர் சூழ்நிலைக்குள் பே தள்ளப்படுகிருள். வெளியே சென்று த்திற்குள்ளும் அ; தனியாகச் சென்று
ஏற்கனவே
உரிமையிருக்கிறது
பெண்களுக்கு அவ் இல்லை. வீட்டி நெருக்கடிச்சூழ்நிை தோட்டப் பெண் செல்வதற்கு ஓரிட
கணவன? அவளுக்கெனத்த இல்லாமையால், மகளின் நடவடிக் பூதக்கண்ணாடிப் கின்றன. தனது பெண் எப்படி என்பதை அவ உற்றுக்கவனித்தப இப்படியான சூழ இரு பெண்களின் சொல்லி இப்பிரச் தள்ளி விடுவது ஆனாலும் இந்த மூலகாரணங்கை கண்டு அவற்றை வேண்டும். பெரி களே இம்மக்களை சூழ்நிலை யரில் நிர்ப்பந்திக்கின்ற

வீட்டிற்கே குடி 1.தோட்டப்பகுதி சையான அறை 51. (line rooms) 2அடி கொண்ட 1ாரு குடும்பமும் |க்கப்பட்டுள்ளது. மபங்கள் வசிக்கும் க ஒரு வரிசையில் Ga) 16.fddy G3LDnt வசதிகளோ பலறை வசதிகள் D இருப்பதில்லை. து பெற்றோர்கள், ளகளின் மனை கள் ஆகியோரைக் ருக்கும். எனவே புதிய இடத்தை னத்தொல்லையை புதிய மணப்பெண் நெருக்கடியான த இறுக்கமான லதிக ஒருத்தியாக ஆண்கள் வீட்டுக்கு வரவும், தோட்ட தற்கும் வெளியே வருவதற்கும் அதேவேளையில் வாறான சுதந்திரம் லே இறுக்கமான லை ஏற்படும்போது கள் வெளியே மும் இல்லை.
方 ஆதரவோ, னரி ஒதுக்கிடமோ அந்தப்புது மணி கைகள் மாமியாரின் பார்வைக்கு ஆளா மகனை அந்தப் கவனிக்கிறாள் ளின் மாமியார் டியே இருக்கிறாள். நிலைகளில், இது விவகாரம் என சினையை ஒதுக்கித் இலகுவானது. பிரச்சினையின் ா அடையாளங் ஆராய்ந்து பார்க்க ருளாதார காரணி பொருத்தமில்லாத வாழுவதற்கு
கலாசார காரணிகள் உரிமைகளையும் சுதந்திரத்தையும் தடுத்து அவளை மனைவி அல்லது தாய்என்ற நிலையில் பூட்டி வைத்து விடுகின்றன, சூழல் காரணிகள் ஒவ்வொரு தனிமனிதனுக்குமுரிய சூழலிலும் தனிமையிலும் தலையிட்டு. அவர்கள் விரும்பியது போல வாழுவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்துகின்றன.
தோட்டப்பகுதிப் பெண்களின் வாழ்க்கையைப்பற்றி ஒருவர் காணும் போது அல்லது கேள்விப்படும் போது, அவர்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்கால முண்டு என நம்பிக்கை கொள்வது மிகக் கஷ்டமானது இதைப்பற்றி நண்பர் ஒருவருடன் கதைத்துக் கொள்டி ருந்தபோது "முதலில் சுரங்கப்பாதை யைக் கண்டு கொள்வதே கஷ்டமாக வுள்ளது அதற்குப்பிறகே வெளி ச்சத்தை ப்பற்றிச் சிந்திக்க முடியும்" எனச் சொன்னார். கலாசார, பாரம்பரிய, த்தடைகள் அடிக்கடி இப்பெண் களின் தன்னம்பிக்கை அபிலாஷைகளையும் தொடர்ந்து கொத்திச் சிதைப் பதைக் கண்டு நம்ப முடியாதளவுக்கு நான் (3 g5 nr u G8 a u F ub கொண் டேண் . அவர் களைக் கட்டுப் படுத் து வதற்காகச் செயற்படும் நம்பிக்கை களுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக அவர்கள் எப்பொழுது குரல் எழுப்பப் போகிறார்களோ
சமூகக் கட்டமைப்பு.
யையும்,
என நான் உணர்ச்சிவசப்பட்டேன்.
தங்களின் சொந்த தகைமை யில் இப்பெண்களுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்படும் போதுதான், இவர்கள் தமது தேவைகளுக்கான கோரிக்கைகளை எழுப்பும் வல்லமை யைப் பெறமுடியும். அதனால் சமு தாயமும் இவர்களை சமமான வர்களாக, பெறுமதியுள்ளவர்களாக, கொண்ட தனி மதித்து ஏற்றுக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்பொழுது - எம்மால் சுரங்கப் பாதை யின் அந்தத்தில் தெரியும் வெளிச்சத்தை - சிலவேளைகளில்
தகைமைகளைக் மனிதர்களாக
தரிசிக்க கூடியதாக இருக்கலாம்.

Page 21
போர்ச் சூழலில் பெண்கள்
போர் என்றதும் களத்தில் நின்று எதிரியின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து எதிர்த்து நின்று சமர்புரியப்படுவதும் போரினை நிகழ்த்துவோருக்கு அனுசரணை யாக நின்று உதவிபுரியப் படுவதும் மட்டுமல்ல, நிகழ்ந்து கொண்டி ருக்கும் போரினால் மக்களுக்கு ஏற்படும் உடனடித்தாக்கங்களும் நினைவிற்கு வருகின்றன. போரின் பாதிப்பு இன மதமொழியென்ற பேதமின்றி எல்லோரையுமே துன்ப த்துக்குள் ஆழ்த்தக்கூடிய வலிமை கொண்டது. தாக்கமுறும் சமுதாயம் வெறும் உடலால் மாத்திரமல்ல உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு பல நீண்ட காலங்களுக்கு ஆற்றமுடியாத தொல் லைகளுக்கும் துயரங் களுக்கும் ஆளாக வேண்டி யுள்ளது. இத்தகைய சூழலினால் பெண்களு க்கு ஏற்படும் பாதிப்புக்கள் எவ்வா றானவை என்பதை நோக்கும் பொழுது மனம் திடுக்கிடுகின்றது.
போர் நடவடிக்கைகளில் கணிசமான அளவு பெண்கள் ஈடு பட்டிருந்தாலும்கூட தென்னிலங்கை யைச்சேர்ந்த பொலிஸ், இராணுவப் படையினரின் தொகையையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஆண்களின் உயிரிழப்பே அதிகம். எனவே விதவையான பெண்கள்பல குடும்பப் பிரச்சினை களுக்கு ஆளா கிறார்கள். இதனால் பொருளாதாரம் அவர்கள் தலையில் அறைகிறது. குழந்தை இல்லாதவர்கள குழந்தை யைப் பெற்றுக் கொள்ளும் துடிப்பு, மறுமணம் என்ற சங்கதி எமது பாரம்பரிய பழக்க வழக்கங்களில் முட்டி மோதுகிறுது. சிறு குழந்தை களோடு விதவை நிலையிலுள்ளோ ரில் சிலர், இதுவரை காலமும் குடும்ப ஓட்டத்திற்கு உறுதுணையாக இரு ந்த கணவனின் பிரிவால் தம் குடும்ப காரியங்களைத் திறம்பட நடத்த் முடியாமல் திகைக்கின்றனர் பழிப்புக் களுக்கும் ஒழுக்கச் சிதைவு களுக்கும் உள்ளாகவும் நேரிடுகிறது. தமது முயற்சி யாலும் தாம் பெற்ற
KO
SS
கல்வி அறிவினா ச்சிக்கலை நீக்கிச் குடும்ப ஒழுங்குச கடமைகளை நீ இடருறுகின்றன 9-600T6,960), 9 ங்கள் முதலியவ சீர்செய்ய முடிய இக்கட்டுக்கு கணவன் அரசாங்
' வராயின் ஓய்வூதி
உரிமையுண்டு. . ற்ற கணவனை இ அதோகதியாகே உணர வேண் கிழக்கைக் கரு போது போரினா க்கு 99 % வீதட தனிப்பட்ட வருெ தொழில் செய்து சில்லறை வியா தொழில் பாய், முதலிய கைத்ெ யம், நெசவுத்த்ெ கூலிவேலை பே பாதிப்படைந்த!ை லையே நம்பியிரு வருவாயைக் ெ கொதித்த குடு
Á
 

லும் பொருளாதார கொண்டாலும் தம் ளைச் சில சமூகக் றைவேற்றுவதில் குழந்தைகளின் ல்வி பழக்க வழக்க ற்றைச் சிறப்பாக மல் அவ தியுறும் ஆளாகின்ற னர். கக் கடமை புரிந்த ய த்தைப் பெறும் அரசாங்க தொழில இழந் தோரின் கதி வ யிருப்பதை நாம் ாடும் வடக்கு, த்தில் கொள்ளும் ல் உயிரிழந்த 100 )ான ஆண்களும் பாயில், தாமாகவே பிழை த்தோராவர் ாபாரம், சுருட்டுத் கூடை, கடகம், தாழில்கள் விவசா நாழில், மீன்பிடிப்பு, ான்ற தொழில்கள் Dயால் அத் தொழி நந்தவர்கள் இதன் காண்டே உலை ம்பங்களின் அவல
எதிர்நோக்கும் பிரச்சினைகள்
சோமகாந்தன்
நிலை சொல்லுந்தரமன்று. தாயின் பாலை நம்பிவாழும் சிசுக்களுக்கு தாய் மூன்று வேளையும் நல்ல உணவை உட்கொள்வதோடு பால், பழச்சாறுகள் போன்ற வற்றையும் தவறாமல் குடித்து வந்தாலே பிள்ளைக்கு ஊட்டச்சத்துள்ளதான பால் கிடைக்கும். தாயே மனஉளச்ச லாலும் வேதனையாலும் உழலும் போதுதாய்ப்பால் சுரக்க ஏதுவில்லை. பசுப்பாலைப் பருகவும் பசுக்கள் வளர்க்கப் போதிய புல், தவிடு, பிண்ணாக்கு அவசியம். இவை பெறக்கூடிய வசதிகளும் இல்லை, பவுடர் பாலையே நம்பித்தான் சிசு க்கள் வளரவேண்டியிருப்பினும் இவற்றைப் பெற்றுக்கொள்ளல் துர்லபம்.
குழந்தை பசியால் வயிறு துடிக்கும் போதும் மாற்றி அணிய உடை இல்லாத போதும் தேய்த் துக்குளிக்க சோப் இல்லாதபோதும் தாயைத்தான் தொல்லைப்படுத்து வான். கிடைத்ததைக் கொண்டு வயிற்றைப் போக்கினாலும் சத்தற்ற உணவால் ஏற்படும் நோய்நொடி களைத் தாக்குப்பிடிக்க பெலவீனத் தால் ஏற்படும் வருத்தங்களை நீக்கு வதற்கு வைத்தியர்களோ அங்கு

Page 22
குறைவு. மருந்துகள் கிடைப்பது கூட மிக அவசரமான "கேஸ்"களுக்குத் தவிர சாதாரணங்களுக்குக் கத வடைப்புத்தான்!
குண்டுத்தாக்குதலால் வீடுகள் தரையோடு தரையாகி விட வேறிடம் பெயர்ந்து வாழும் அகதி வாழ்வில் படும் இன்னல்களோ அளப்பில குடிசையாக இருந்தாலும் தனது சொந்த வீட்டில் வாழும் சுதந்திரமும் வசதியும் அகதி முகாமில் இல்லை. மனங்கொண்டதே மாளிகை என்பர். மனங்களே உடைவுகளாலும் நெரிவு களாலும் சிதறுண்டு கிடக்கும் போது மாளிகை கூட நரகமாக காட்சிதரும் அலங்கோலத்தில் வசதியீனங்கள் மனதை உக்க வைக்கின்றன.
'இல்லாள் இல்லக்கிழத்தி இல்லத்
தரசி பெண் என்றெல்லாம் இலக்கிய ங்களில் வர்ணிக்கப்பட்ட பெண் "இல்" ல்ே இல்லாமல் தொல்லையுறும் நில வரம் போர்ப்பின்னணியின் மாறாத சுவடாக பதிந்து கிடக்கிறது.
இடம்பெயர்ந்த மக்கள் ஒவ்வொரு வீடுகளிலும் நாலைந்து குடும் பங்களாக குடிகொண்டு ள்ளனர். இந்த நெருக்கடி வாழ்வினால் சுத்த காற்றைச் சுவாசிக்க, விசாலமான காற்றோட்ட மான இடத்தில் படுத்துறங்க, அமைதியாக இருந்து படிக்க வாசிக்க , விரும்பிய நேரம் கிணற்றில் குளிக்க முழுக , மலசலகூடங்களை அவசர ங்களில் பாவிக்க முடியாத துர்ப் பாக்கிய நிலை . இத்தகைய சூழலில் பெண் பிள்ளைகள் பருவமெய்தி விட்டால் அது வேறு தொல்லை யாகிறது.
சில இடங்களிலே அத்தியா வசிய உணவுப் பொருட்கள் பங்கீடு செய்யப்படுகின்றன. அரிசி, சீனி, பருப்பு, பால்மா என்று அட்டகாசமாக
ஆரம்பித்து. இரண்டொரு மாதங்
களின் பின்பு, அவை உழுத்த வண்டூரும் அரிசி அல்லது சீனி மட்டுமே என நின்றுவிடுகின்றன. இந்த உணவு வகையோடு ஒரிரு வாரங்கள் நெருக்கடிச் சூழ்நிலை யைச் சமாளிக்கலாம். அரிசிமா சீனி பருப்போடு உணவுப் பிரச்சனை களுக்குத் தீர்வுகண்டு விடலாமா என்று கேள்விகள் குடும்ப
த்தலைவிகளின் நிற்கின்றன. அ களுக்கு காய்க கறி வகைகள் எ6 மிளகு மல்லி சீரச பொருட்களின்றி
க்குச் சமாளிக்க
கூறப்பட்ட பங்கீட யும் பெற்றுக்ெ கஷ்டங்களையும் எடுத்துக்கொ6 குழந்தை குட்டி கைகளிலும் ஏந் நீண்ட நேரம் கியூ
நிற்க வேண்டும். அடிபட்டோ உ! னுக்குப் போய் த பெற்றுக்கொள் பெண்கள் "கிரி கியூவரிசையில் ப்பதனால் அவர்ச போது பொருட் விடுகின்றன.
தர்மசங்கட ளைச் சேர்த்துக் அவற்றை உண ஏதனங்களுடன் பெறுவதில் பெ இருக்கிறது. அ பதற்காக, மண்னெ ஒரு தூக்கு ரூபா நிற்கிறது. பொருட் போக்குவரவு வச ப்பறிக்கக் கூலி சேர்ந்து ஏனைய விலைகள் பத் LDLilg, Tg. LD60fg 6600T 600TLb 6.j T. பறக்கின்றன. இவற்றைப் பார்த்து பெருமூச்சு விடு
 

லையில் குத்திட்டு னால் பல மாதங் பழங்கள், இலைக் எணெய், தேங்காய்
b போன்ற மசாலாப்
நீண்ட காலத்து முடியாது. மேலே
டுப் பொருட்களை
ாள்வதில் உள்ள நாம் சிந்தனையில் | ள வேண்டும். களை இடுப்பிலும் தியபடி பெண்கள் வரிசையில் காத்து
ஆண்களென்றால் தைபட்டோ முன் மது பொருட்களை ள முடிகிறது. FTLDUs 6T" g56IT sty, நிற்க வேண்டியிரு ளின் முறைவரும் கள் செலவாகி
த்தோடுபொருட்க கொண்டாலும் வாக்குவதற்குரிய எரிபொருளையும் ரிய பிரச்சனை }ப்பை பற்றவைப் எண்ணெய், விறகு 500 என உயர்ந்து களின் தட்டுப்பாடு தியீனம் , தூக்க இவையெல் லாம்
பொருட்களின் து பதினைந்து னின் கரம் எட்டா ரில் உயர்ந்து இந்த நிலையில் பெண்கள் ஏக்கப்
வதன்றி பெற்று
அனுபவிப்பது எங்ங்ணம்? பிள்ளை
குட்டிகளை வளர்த்து நிமிர்த்துவது
குழந்தைகளின் கல்வியைப் பொறுத்
தளவில் தேவையான உபகரணங்
களைப் பெற்றுக் கொள்வதிலும் சங்கடம் உண்டு. மாணவர் சுயாதீனமாக வரையவும் எழுதவும் கூடிய அப்பியாசபுத்தகங்களோ கிடையாது. பென்சில், இறேசர், நிறப்பென்சில்கள், தண்ணிர்க் கலர்கள், தூரிகை, பேனாக்கள் இவற்றிற்கெல்லாம் பெருந்தட்டுப்பாடு நிலவுகின்றது. அருமையாகச் சில வேளைகளில் காணப்பட்டாலும் அவற்றின் விலையோ எக்கச்சக்கம். அதனை வாங்கி உபயோகிக்ககூடிய வசதி எல்லாப் பிள்ளைகளுக்கும் இல்லை.
அநேகமான பெண்கள் கருச்சிதைவுக்கு ஆளாகியும் குழந்தைகளை இழந்தும் மனச் சிக்கல்களுக்கும் நோய்க்கும் ஆளாகி வருந்துகிறார்கள். சிசுக்களை கையிலேந்திய பெண்கள் அவற்றிற்கு போஷாக்கான பால் கொடுக்க முடியாமல் துன் பத்திற்குள்ளா கின்றார்கள். கணவன், குழந்தைகள், பெற்றோர், உறவினர், பொருள் நஷ்டம் எனப் பல்வேறு இழப்புகளுக் கும் முகம் கொடுத்த பெண்கள் மீண்டும் தமக்கு ஒரு பிரகாசமான எதிர் காலம் ஏற்படுமா என ஏங்குகின்றார்கள். கணவனை இழந்த எவ்வித வருவாயுமற்ற சில பெண்கள் பிட்டு, இடியப்பம், இட்டலி, தோசை, முதலியன செய்து விற்று தமது ஊதியத்தை பெற முனைந் தாலும், மா, விறகு, இடவசதிகள் போன்ற தட்டுப்பாடுகள் அவர்களது முயற்சிக்குத் தடைகல்லாக இட றுகிறது.
என்னதான் இழப்புக்களைச் சந்தித்தாலும் ஆண் களது உதவியின்றியே தங்கள் காரிய ங்களை மேற்கொள்ளப் பெண்கள் துணிந்து செயலாற்றத் தொடங்கி விட்டார்கள். தனித்தும் இருவரா கவும் ஆண்களுக்குச் சளைக்காமல் பெண்கள் சைக்கிள் சவாரி செய்து தங்கள் காரியங்களைக் கவனிக் கிறார்கள். 30,40, வயதுக்கு மேற் பட்டோர் கூட சைக்கிள் ஒட்டப்

Page 23
பயின்று தமது சேவைகளைச் சைக் கிளிலே சென்று செய்து முடிப்பது வீதிகளில் சர்வசாதாரண மாகிவிட்டது. பெண்கள் தாமாகவே தங்கள் காரியங்களை நிறைவேற்ற வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகிறது.
கல்வி கற்றுத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் பொருளா தாரச் சிக்கலிலிருந்து ஓரளவு விடுதலை பெற்றுக் கொண்டாலும், ஏனைய பாதிப்புக்களுக்கு ஆளா கின்ற இடர்களை அவர்களால் தவிர்க்க முடிவதில்லைசில குழந்தை கள் உணவை உண்பதற்கோ, நித்திரை யாவதற்கோ, பாடசாலை செல்வதற்கோ அப்பா வேணும் அப்பா இல்லாவிட்டால் எனக்கொன்றும் வேண்டாம் என்று கதறி அடம் பிடிக்கின்றன. தாயானவள் தனக்கு ஏற்பட்டுள்ளஇழப்புக்களால் துயருள் மூழ்கி வெளியேற முடியாது தவிப்பதோடு , தந்தையின் பிரிவால் குழந்தை துயருற்று துடிக்கும் துன்ப நிலைக்குமுகம் கொடுத்துலழிகாண வேண்டியவளாகின்றாள்.
குழந்தைகளின் நிலைதான் இப்படியென்றால் வளர்ந்த பிள்ளை கள் தமது கல்வி நிலையில் எதனை க்கற்பது? எப்படிக் கற்பது? எத்து றையை மேற்கொள்வது? என்று தீர்மானம் எடுக்கத் தந்தையின் துணையின்மையால் கலங்கித் தவிக்கின்றனர். தந்தையோடு கல்வி போம் என்ற முதுமொழியின் உதார ணமாகத் தந்தையை இழந்த
2
மைந்தர்கள் ஏங்கு ன்மைகளால் வள(
மனதிலே பற்பல பிர
துணிவற்ற பாங்கு
க்கத் தயங்கும் பி6 கின்றன.திடமும்தி கிறது. ஏக்கமே ெ குடும்பம் ( கோபுரமற்ற, ஸ்துT குழந்தை மனம் களோடு வளரும் வகையான முரண் வளர ஏதுஎற்படுகி குடும்ப நின் இழந்த பெண்க தகுதியை உறு நிவாரணங்களை வதற்கு பிள்ளைக சாட்சி பத்திரம் பெறுவதற்கு சில ப வேண்டும். கல்விய யின் அவற்றைப் பெற்ற பத்திரங்கள் பிள்ளைகளை ப சேர்ப்பதற்கும் இடங்களுக்கு அ6 கிறது. மனம் ( பதற்றத்துடன் 6 அத்தகைய க மனதிற்கு சுை விரக்தியையும் ே க்குகின்றன.
விதவைய நிலைமை இப்படி கொடுமையினால் முற்ற, நோயுற் களையும், குழந்ே றோர் உறவின பெண்களின் ப
மயமானது வை மருந்துக்கும் பரா ணங்களுக்கும் , கின்ற நிலைமைய மரிப்பது ஆறுதல் ஒரு பெண்ணில் மேலும் அழுத்து மையான குடும் ளோடு இத்த.ை களையும் தாங் நிமிாத்துவதென் நோக்குகிற ே வேயுள்ளது.
 

21
தகின்றனர். இத்த நம் குழந்தைகளின் ரச்சனைகள்,மனத் கள்.தீர்மானம் எடு ன்வாங்கல்கள் மலி ட்சண்யமும் குறை பருகுகின்றது.
என்ற கோவிலில்
ல வளமற்ற சூழலில்
நிறைந்த சிக்கல் போது பல்வேறு பாடுகளும் கூடவே கின்றது.
லையில் கணவனை 5T தமது சமூகத் திப்படுத்தி சில உதவிகளை பெறு ளுடைய பிறப்புச் போன்ற வற்றை த்திரங்களை நிரப்ப றிவற்றமனைவியா பெறுவதற்கும் , ளை நிரப்புவதற்கும் ாடசாலை களில் தெரியாமல் பல 0லயவேண்டியிருக் சோர்ந்து பயந்து வாழும் நிலையில் டமைகள் மேலும் மயாகி வாழ்வில் வேதனையும் பெரு
ானவர்களுடைய
டியாயின் போரின் v ஊனமுற்ற , காய
ற, கணவன் மார்
தைகளையும் பெற் ரையும் கொண்ட ாடு ஒரே துன்ப பத்தியர்களுக்கும் மரிப்புக்கும் உபகர
தட்டுப்பாடு நிலவு பில் அவர்களை பரா படுத்துவ தென்பது ன் மனச் சுமையை வதாகவுள்ளது. வழ பத்தின் சுமைக கய பெரும் இடர் கி குடும்பத்தை பது பெண்கள் எதிர் பெரிய சவாலாக
rxIIIIIIIIIIIIIIII
含
ஆறு ஆறாது!
ராட்சதன் ஒருவன் கடந்து சென்றும் இன்னும் அவனது வால் இழுபட்டோடுகின்றது! ஆறு ஆறாது
பாட்டியின் அம்மா ஆற்றுக்கு நீரள்ளச்சென்று, கரையில் நீட்டிக் கிடந்த பாம்பைக் கண்டு மயங்கியது நேற்றுங் கூட வீட்டில் மீட்டிப்பார்க்கப்பட்டது! பாசி பூசிய பாறையில் கால்கள் பேசப் போய் தலை குப்புற வீழ்ந்த பாட்டியை
மூக்கினில் இரத்தம் வடிய ஆற்றங்கரையிலிருந்து சுமந்து வந்த காட்சி நெஞ்சுக் கூட்டுக்குள் விரிந்து சுருங்கும் போது
சுருக் கென்றிடும்! அதிகாலைப் பொழுதில் ஆற்றிலிருந்து நீரெடுத்து வீட்டுவாசல் கழுவிடும் அம்மா - என் பசுமை நினைவில் பாதிக்கு மேல் அதுவாக!' ஆற்றைக் காணாத வாலிய நாட்கள் என் வாழ்வினிலுண்டா ? -என நீட்டிய மூச்சு ஆற்றிலும் நீளமாய் ஒட பேத்தியை சுமந்த படி வாசலில் காத்திருப்பேன்ஆற்றுக்கு போன மகள் இப்போ வந்து சேர்ந்திடுவாள். ஆறாத ஆறு
(KKKKKK KKKKKKKKKK KI:

Page 24
22
விதவை மறுமணமும் விவாகரத்து தடையு
நிறுவனங்கள் மனப்பாங்குகள் என்பன ஒன்றன் பின் ஒன்றான முறையில் இல்லாது விடினும் அவை ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பினால் கருத்துள்ள சேர்க்கை களாக அமைகின்றன, விதவை மறு
மணம் விவாகரத்து தடை கைமை
யுற்ற வர்களை ஒதுக்கி வைத்தல் இவையாவும் முற்காலத் திலே தமிழரது எண்ணக்கருவில் கற்பு நெறி என்ற வகையில் விளக்க ப்பட்டுள்ள ஒன்றாகும், முதலில் கொள்கை ரீதியில் மனப்பாங்குகள் ஆராயப்பட்டுள்ளன, பின்னர் அவை பெண்களது நாளாந்த நிஜ வாழ்வின் அனுபவங்களுடன் தொடர்பு படுத்தப்பட்டன, இவ்வகை யில் தேவை ஏற்படும் போதெல்லாம் உண்மை வாழ்க்கைத் துணுக்குகள் இணைக்கப்பட்டுள்ளன, பிராமணப் பெண்களிடையே விவாகரத்து என்பது மிகவும் அரிதாகக் காணப் படுவதொன்றாகும் , அவர்கள் தமது கணவரைவிட்டுப் பிரிந்து வாழ்வார் கள்,சட்டரீதியாக விவாகரத்துப் பெறு தல் பெரும்பாலும் ஊக்குவிக்கப் படுவதில்லை, என்றோ ஒரு நாள் மனைவி புருஷனைச் சேர்ந்து விட வேண்டும், அதனால் சட்டரீதியாக ரத்துச் செய்ய விரும்புவதில்லை, ஆனால் மீண்டும் சேர்வோம் என்ற நம்பிக்கையில் பிரிந்து வாழ்வோம் என்று பெண்கள் கூறியுள்ளார்கள்,
இத்தகைய ஒரு மனநிலைப் பாட்டில் அவர்கள் "பெண்களுக்குரிய விவாகரத்து உரிமை" பற்றிப் பேச விரும்புவதில்லை, எவ்விதத்திலும் திருமணங்கள் முறிந்துவிடாது இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதால் பெற்றோர் மூத்தோர் இனத்தவர் அனைவரும் ஒருமித்து எத்தகைய நிலையில் அந்த வேறுபாடுகள் இருந்தாலும் தம்பதிகளை ஒன்று
ଓତ
சேர்க்க முற்படு6 விவாகரத்துப் பெற தாம்பத்திய வாழ் கஷ்டங்களையும் வே சகித்துக்கொள்ள ே முப் பத் திரண்டு ஏகமனதாகக் கூற யாயினும் இத் கருதுகோளின் d புரிந்து கொள்ளுவ தொன்றாகும்,
விவாகரத்து வீசி எறியப்பட்ட ஆகிறாள், அவள் மானப்பட்டவள், அ! மனைவியின் தான யினைக் கண்டவளா ஏளனமாகப் பார் : மேலும் ஒரு புருவ வைத்திருப்பது எ புத்திகெட்டவள் ஆகி பணவசதிகள் செய் வேண்டி யிருப்பதா வீட்டாருக்கு ஒரு அவளது நடத்ை சுயநலமுள் ள இரையாகிறாள், காரணிகள் கெ சரிதறுண் டு கிடப் குறிப்பிடத்தக்கதொ புருஷனிடமிருந்து பெற்ற ஒரே கூறியதாவது: அவ6 பெற நிர்ப்பந்திக்கப் அதற்குப்பின் தான் வாழ்வதாகவும் தெரி தாழ்ந்த வகுப்பைச்
கைமையுற்ே
'திருமணம் செய்வது
தில் ஒவ்வொருவர வேறுபட்டிருந்தது, பெண்களில் பதினெ நிலையுற்றோர், மறு கொள்வதை ஆே
 
 
 
 

பர், பெண்கள் த்கூடாது ஆனால் வில் ஏற்படும் றுபாடுகளையும் வண்டும் என்று பெண் களும் றினர்,
த ைகய
எப்படி
მკპ ([ს 5ாரணங்களைப் தே முக்கியமான
ப்பெற்ற பெண்
ஒரு பொருள் சமூகத்தில் அவ பசகுனக்காரி ஒரு த்தில் தோல்வி க மற்றவர்களால் is d5L LJ L L 6) 6it. னை எவ்விதம் ன்று தெரியாத றாள், அவளுக்கு gil கொடுக்க ல் அவள் பிறந்த சுமையாகிறாள், அவள் ஆண் களுக்கு பொருளாதாரக் ாள்கைகளுடன் பது இங்கு ன்றாகும், தனது
விவாகரத்துப் ஒரு பெண் விவாகரத்துப்
5шптөU
பட்டாளென்றும் சந்தோஷமாக வித்தாள் ,அவள்
சார்ந்தவள், றார் மீண்டுந் பற்றிய விடயத் தும் மனப்பாங்கு முப்பத்து மூன்று ாருவர் கைம்மை விவாகம் செய்து )ாதிக்கவில்லை,
-செல்வி திருச்சந்திரன்
இப்பதினொருவரில் எட்டுப்பேர் கைம்பெண்கள், அவர்கள் இவ்வாறு ஏற்றுக் கொள்ளாமைக்குரிய முக்கிய காரணம் சாதி அடிப்படையில் இவ்விடயத்தில் இவர்கள் எல்லோரினதும் ஏகோபித்த
விளக்கப்பட்டது,
நோக்கு என்னவென்றால் அது சாதிக் கட்டுப்பாடுகளுக்கு மாறானதொன்று என்பதாகும், திருமணஞ் செய்யாது விடுதல் உயர்ந்த சாதியினரிடையே வந்த பிரத்தியேகமான ஒரு உரிமை என வூாதாடப்பட் L - 3 , 59 g) 6 TLD வழமைக்கும் சாத்திர முறைமை களுக்கும் எதிரானது என மிக்க அதிகாரபூர்வமாக எனக்கு எடுத்துக் கூறப்பட்டது, ஏதோ இத்தகைய நல்ல பண்புகளை அறியாத ஒருவரு க்கு இனரீதியானதும் சமயத் தேவையினை வெளிப்படுத்துவது போன்றதுமான தோரணையில் அது இருந்தது, மேலும் ஒரு பெண்ணு டைய வாழ்வில் அவள் ஒருவனையே கொண்டிருத்தல் பற்றிய நோக்கில் கற்புநெறியின் பால் வைத்து இவ் விடயம் தர்க்கிக்கப்பட்டது, ஒரு பெண் அதற்கு அப்பாலும் சென்று வைத்திய
விஞ்ஞானம் கூட ஒரு ஆணுடன் மட்டும் தொடர்பு வைத்திருத்தலே சிறந்ததெனச் சிபார்சிக்கின்றது என்று குறிப்பிட்டாள், எட்டுக் கைம்பெண்கள் தமது நிலைப்பாட்டினைத் தந்து
கர்மத்தின் விளைவு எனத்துணிந்து
தம் மை சி சமாதானப் படுத் திக்
கொண்டனர், ஒருவர் அதற்கு எதிராக வாதிட்டார் , தான்
அனுபவித்த துன்பங்களெல்லாம் உடன்கட்டை ஏறி மரித்தலிலும் (சதி) மோசமானது எனக்கூறி தர்க்கித்தாள்,
இக்குழுவில் அடங்கிய பதினொரு
பெண்களில் நால்வர் உயர்ந்த
சாதியினர் மூவர் இடைப்பட்ட
சாதியினர் நால்வர் தாழ்த்தப்பட்ட
சாதியினர்,
கைக் கொள் ளப் பட்டு

Page 25
பதின்மூன்று பெண்கள் சற்று வித்தியாசமான யிட்டனர்,
கருத்தை வெளி அவர்கள் கூறியதாவது: இளம் கைம்பெண்கள் அதுவும் குழந்தைகள் அற்றவர் மறுமணம் செய்யலாம், இளமையும் முதுமையும் தொடர்பான எண்ணக் கருக்கள் அத்துடன் அவை கலாச்சார முறைப் படி பிரத்தியேகமானவையும் கூட, இங்கு இளமையினர் எனப்பட்டது பதின்மூன்றுக்கும் இருபத்திஐந்திற்கும் இடைப்பட்டோரையாகும், இப்பதின் மூன்று பெண்களும் கூட மூன்று சாதிப்பிரிவுகளுக்குட்பட்ட வராவர், நால்வர் உயர்ந்த சாதியினர், அறுவர் இடைப்பட்ட சாதியினர், மூவர் தாழ்த்தப்பட்ட சாதியினர், ஒன்பது
கைம்பெண்களும் மறு விவாகம் செய்ய உரிமை இருக்க வேண்டும் எ ன் ற கருத் தினை க்
கொண்டிருந்தனர். இவர்களுள் மூவர் உயர் சாதியினர்; இருவர் இடைப்பட்ட சாதியினர், நால்வர் தாழ்த்தப்பட்ட சாதியினர்,
அவரவர் சாதியினது விருப்புகள் எதிர் பார்ப்புகள் ஆகியவ ற்றைப் பிரதிபலிக்கும் பிரதிநிதிகளாக அச் சாதி அடிப்படையில் பெண் களது மனப்பாங்குகளை இனங் கண்டு கொள்ள முடிய வில்லை, 60) (95 Lb மறுமணம் புரிவதுபற்றிய விடயத்தில் மூன்று குழுக்களிலும், அதாவது பதினொ ருவர், பதினமூவர், ஒன்பதின்மர் அடங்கியதில் உயர்சாதி யினர் இடைப்பட்டவர் தாழ்ந்த குலத்தவர் ஆகிய மூன்று தரப்பினரும் அடங்கு வர், இவர்களது வயது மற்றும் கல்விநிலை என்பவற்றினை எடுத்துக் கொண்டால் கைம்பெண் கள் மறுமணம் செய்வதை எதிர்த்துநின்ற பதினொரு பெண்களும் நாற்பதிற்கும் எழுபதிற்கும் இடைப்பட்ட வர் ஆவார், அத்துடன் அவர்களது கல்வித் தகுதியும் மிகவும் குறைந்ததே, அவர்கள் ஒன்றில் படிப் பறிவு அற்ற வர்கள் அன்றி ஐந்தாம் எட்டாம் வகுப்பு வரை மட்டும் கற்றுள்ள
பெண் கள்
வர்களாவர், இளம் கைம் பெண்கள்
மறுமணம் அவசியம் என்றகுழுவினரில் பலதரப்பட்டோர் இருந்தனர், கற்ற வரும் கல்லாதவரும் மற்றும் இடைநிலைப்பள்ளியில்
செய்தல்
படித்த வருமாக களது வயது நீ அறுபது க்கும் வுமிருந்தது, எது களுமின்றி மறு g ஏற்றுக் கெ பள்ளியில் பய அடிப்படையில் இடைப்பட்டவர (ஒரே ஒரு வயே எழுபத்திரண்டு 6 அவசிய மென் தொழில் பார்ச் கொண்டிருந்தது வாசிப்பவர், சஞ் கள் வாசிப்பவர்,
யே செல்பவர் எ ர்கள்; இந்த ஒன் குழுவில் இருந்த கைம்பெண், ஆ
மல்ல, படித்த 6 அடக்குமுறையா
 

23
இருந்தனர், அவர் நிலை முப்பதுக்கும்
இடைப்பட்டதாக து வித நிபந்தனை மணம் அவசியம் ாண்டவரில் நடுத்தர ரின்றவரும் வயது பத்தொன் பதிற்கும் ாக இருந்த னர். ாதிபப் பெண் மணி வயதினர் மறு மணம் றார்) இந்தக் குழு கும் பெண்களைக் 1. தாம் நுால்கள் சிகைகள் பத்திரிகை வீட்டை, விட்டு வெளி ன்று கூறிக்கொண்டா ாபது பேர் கொண்ட வர்கள். ஒரே ஒரு அவர் இளையவரு வருமல்லர், ஆனால் ல் ஏற்பட்ட அனுபவ
த்தினாலே மாற்றம் அடைந்தவராய் ஒரு புறம்போக்கானவராகக் காண
t'u ul flit. கல்வியறிவும், நுால் மற்றும் சஞ்சிகை வாயிலாக பெற்ற அறிவும், மேலும் தொழில் செய்யும் சூழல் அடிப்படையும் இப்பெண் களைத் தர்க்கரீதியாகவே ஆண்களி னால் வரிக்கப்பட்ட பழமை வாய்ந்த பழக்கவழக்கங்களை நோக்குவதற்கு வழிவகுத்துள்ளது என நியாயமான முறையில் நாம் ஒரு முடிவிற்கு
61 Dalfit D.
கைம்பெண்களை ஒடிக்கி வைத்தல் விடயமாக கைம்பெண் களுக்கு மறுவிவாகம் அவசியம் எனக்கூறிய இந்த ஒன்பதின்மரே தமது நோக்கங்களைத் தெளிவாக விளக்கிக்காட்ட முடியாதவர்களா அவர்களது இருமனப் போக்கினை அவர்களே உணர்ந்தவர்
னார்கள்.
களாகத் தென்பட்டது. எவ்வளவோ வற்புறுத்தலின் பின்னர் அனை (31ம் பக்கம் பார்க்க)

Page 26
24
செய்தி
பெண்களின் கண்களுடாக .
"பெண்களின் கண்களினுTடாக உலகத்தைப் பாருங்கள்" என்பது தான் பெய்ஜிங்கில் நடை பெறவுள்ள அரசசார் பற்ற அமைப்புக்களின் பெண்கள் தொடர் பான கருத்தரங்கின் போதும், கருத்தர ங்குக்கு முன்னோடியாக செய்யப்படும். நடவடிக்கைகளிலும் கைக்கொள்ளப்பட வுள்ள பொதுவான கருப்பொருளாகும்.
பெண்கள் தொடர்பான பிரச்சனை களைப்பற்றி உலக ரீதியிலான விழிப்பு ணர்வு இயக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில்,அ.சா. நிறுவனங்கள், அக்கருப்பொருளை பயன் படுத்தி பெண்களின் முக்கிய பிரச்னை களை வெளிப்படுத்த முடியும். அரச சார்பற்ற நிறுவனங்களின் பெண்கள் தொடர்பான இக்கருத்தரங்கின்நிர்வாகப் பொறுப்பாளரான ஐரின் எம். சந்தியாகு இதுபற்றி பின்வருமாறு விளக்கியுள்ளார்
"பெண்களின்கண்களினூடாக உலக
த்தை பாருங்கள் என்பதன் கருத்து, பிரச் சனைகளை நோக்கும் போது, பெண் களின் கண்ணோட்டத்தில் அவற்றை அணுகவேண்டும் என்பதே . FOs தானத்தையோ, வேலையையோ, மனித உரிமைகளையோ சுகாதாரத்தையோ, மற்றும் உணவு, பாதுகாப்பு, அல்லது அரசியலையோ பெண்களின் விழிகளி னுTடாக பார்க்கும் பொழுது, அது பெண்களின் வல்லமையும் கூடவே வடுப்படத்தக்க அவர்களின் தன்மையும் கவனத் துக்கு எடுத்துக் கொள்ளப்படு வதாக அர்த்தப்படும்"
பெய்ஜிங் மாநா ஒரு சகோதரின் "பெய்ஜிங்குக்கு அனுப்புக" என்பது பயணஞ்செய்வதற்கு பெண்கள் பல்வே எழுப்பப்படும் அக்கரு கொண்டு தமது க புரிவதற்கு பயணம் ே உதவி வழங்குவதற் குழுக்களும் நிதி ே இயக்கமாகும்.
அ.சா.நி. பெண் கருத்தரங்கினால் இந்நிதி உதவி, மு: பிரதான சர்வதேச கலந்து கொள்ளாத வழங்கப்படவுள்ளது. நடவடிக்கையாளர்கள் வர்கள், வெகுஜன : வாழ்க்கைத் தொழில் கள், மற்றும் இவ்வ6 ங்குகளில் வழக்கமாக பங்குபற்றியிருக்காத உதவியைப் பெறலா
எல்லாப் பிராந்தியங்க
அ.சா.நி.பெண்கள்தெ ங்குக்கான செயற்குழு கான விண்ணப்பங்கள்ஏ மாணவர்கள் தெரிவு ெ
மேலதிக விபரங்களுக்கான
21 l, East 43rd St NewYork NY 1 OOO17
பெய்ஜிங்குக்கு சமாதானரயில்!
சமாதானத்துக்கும் சுதந்திரத்துக்குமான சர்வதேசப் பெண்கள் கழகம் (WILPF) பெய்ஜிங்குக்கு புகைவண்டி மூலம் சமாதான யாத்திரை ஒன்றை ஒழுங்கு செய்து ள்ளது. கிழக்குஐரோப்பா மற்றும் ஆசியப் பிராந்தியங்களின் பெண்கள் ஒன்று சேர்ந்து இக்கருத்தரங்கில் நேரில் பிரசன்னமாகி ஒருமைப்பாட்டைவெளிப்படுத்து வதற்கா கவே இந்த யாத்திரை ஏற்பாடாகியுள்ளது. பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் ஆரம்பமாகும்.இந்த சமாதானப் புகை வண்டி யாத்திரை,22 நாட்களில் முடிவுறும். கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியா ஊடாகச் சென்று, உலக மகளிர் மகாநாடு மற்றும் அ. சா.நி. பெண்கள் தொடர்பான கருத்தரங்கின் நிகழ்ச்சிகளுக்காக பெய்ஜிங்கைச் சென்றடையும்.
கருத்துப் பரிமாறல்கள், சமாதானத்தை எய்துவதற்கு தடையாக உள்ளவற்றை எதிர்நோக்குவதற்கான நடவடிக்கைகளையும் ன்னேற்றுத்துக்கான வழிவகைகளையும் மற்கொள்ளல், முதலியவற்றில் பங்கு பெறுவதற்கு பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும்.இந்த யாத்திரை நிகழ்ச்சியில் சமாதானம் நீதி தொடர்பான விடயங்களில்
அக் கறையுள்ள 200 அதிகமானவர்கள் பகுதிகளிருந்து வந்து எதிர்பார்க்கப்படுகிறது. பயணவழியின் த டையில், பயிற்சிக்களம், சமத்துவம் தொடர் விவாதங்கள் , கருத்; வற்றுடன் தியானம்,பின் தீர்மானங்கள்,சமூக அை அடித்தள அமைப்பு வேை தொடர்பான அமர்வுகளு வருங்கால நடவடி இளம் பெண்கள், இப் விசேட கவனஞ் செலு படியான வழிகாட்டுதலே நெறிகளில் பயிற்சி அை தென் ஆசியப் பி தான நடவடிக்கைகளில் களுக்கு இப்பயணத்துச் அளிக்கப்படும். மேலதி தொடர்பு கொள்ள வே Women International Le Peace &Freedom I, rue d 1211 Geneva 20 SWITZ

ਲi
டுக்கு யஅனுப்புக! ஒரு சகோதரியை பெய்ஜிங்குக்குப் பணவசதியில்லாத று கருத்துக்கள் த்தரங்கில் கலந்து ருத்துப்பங்களிப்பை iசய்வதற்காக நிதி த தனி ஆட்களும் சகரித்து உதவும்
கள் தொடர்பான ஆரம்பிக்கப்பட்ட ன்னெப்போதாவது மகாநாடொன்றில் ந பெண்களுக்கு இளம் பெண்ணிய T, பூர்வகுடித்தலை ஊடகத் துறையை ாக கொண்டவர் கையான கருத்தர $ப் பிரதிநிதி யாகப் பெண்கள் இந்நிதி ம். ஆசியா உட்பட 5ளிலும் இயங்கும், ாடர்பான கருத்தர p க்களினால் இதற் ாற்கப்பட்டுபொருத்த சய்யப்படுவர்.
தொடர்பு முகவரி: reet, Suite 1500, " U.S.A
பெண்களுக்கும் g. su cél söt 6 பங்குபற்றுவரென
ரிப்பிடங்களுக்கி
சமாதானம் , நீதி, uான குழுநிலை நரங்குகள் முதலிய ஈக்குகளை" பற்றிய மப்புக்கள், அ.சா.நி.
களின் அபிவிருத்தி
ம் நடைபெறும். க்கையாளர்களான பயணத்தின் போது த்தப்பட்டு, முறைப் Tடு அமைந்த கற்கை விக்கப்படுவர். ாாந்தியத்தில் சமா டுபட்டுள்ள பெண் கான புலமை நிதி க விபரங்களுக்கு ண்டிய முகவரி: Igue for
! Verembe ERLAND.
பெண்கள் அமைப்புகள்
இணைந்தன அரசசார்பற்ற'பெண்களுக்
14 நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை ஒன்றிணைப் பதற்காக பெய்ஜிங் குக் கான இலங்கைப் பெண்களின் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டு என்னும் பெயரில் ஒரு குழுவினை ஏற்படுத்தி யுள்ளன. (SLWNFB), ஐ.நா. உலக மகளிர் மகாநாடு மற்றும் பெண்கள் தொடர்பான அ.சா.நி. கருத்தரங்கு களின் தயாரிப்பு வேலைகளை கவ னிக்கும் இக்குழுவின் நோக்கங்கள்:
፴5ffሩ5õ፻‛
* 1995 பெய்ஜிங் மகா நாட்டை ப்பற்றிய விழிப்பை ஆண்கள் பெண்கள் மத்தியில் வளர்த்துப் பரப்புதல்.
* பெய்ஜிங்கில் பிரதிநிதித்துவ ப்படவுள்ள பிரச்சனைகள்
தொடர்பான தரவுகளைச் சேகரித்தல்.
* மகாநாட்டுக்கான தேசிய
அறிக் கையைத் தயாரிக்கும் அமைச்சர்கள் மட்ட அமை ப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல்
இக் குறிக் கோள்களை எய்துவதற்காக இ.பெ.அ. g-T flg. (SLWNFB) , S6ör வருபவை உட்பட ஏராளமான தயாரிப்பு வேன்ல களிலி ஈடுபட்டுள்ளது. * 1994 யூன் 14 ந் திகதி அடி மட்டத் தொண்டர்களுக் கான பயிற்சிக்களம் ஒன்று கொழும்பில் நடத்தப்பட்டது. *ஆசியாவிலும் மற்றும் இடங் களிலும், தயாரிப்பு வேலைகள் தொடர்பாக அடிக்கடி ஆலோ சனைக் கூட்டங்கள் நடை பெற்றன. * பிராந்திய ரீதியான கருத்த
ரங்கில் பங்குபற்றியது. *பெய்ஜிங் நிகழ்ச்சிகள் தொடர் Lsso விளக்குவதற்காக பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றை நடத்தியது.

Page 27
2
செய் கருத்தரங்குக்கான முன்னோடி முயற்சிகளில் எமது அமைப்பு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள உலக மகளிர் மகாநாடு, கருத் தகவல்களையும் முக்கியத்துவத்தையும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், "காந்தஹண்ட” (பெண்ணி பெய்ஜிங்குக்கு அனுப்பி வைக்கவுள்ள - பெண்கள் தொடர்பா சித்தரிக்கும் சுவரொட்டிகள், சுவரொட்டி வாசகங்களை தயா வாழ்க்கைநிலையிலுள்ள பெண்களிடமிருந்து கருத்துக்களை "பெண்ணின் குரல்" (காந்தாஹண்ட) அமைப்பு பல இடங்களி
தரங்கு/ செயலமர்வுகளை நடத்தி வருகின்றது.
காலியில்.
8.1.95 கருத்தரங்கில் நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் வெகு அக்கறை காட்டினர். கிராமிய மகளிர் அமைப்புக் களின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மானல்திரணகம, ஈவா
றணவீர, சுவர்ணா ஏகநாயகா முதலி
யோர் கருத்துரை வழங்கினர். மாலை அமர்வின் போது, மூன்று குழுக்களாக பிரிந்து தத்தமது அனுபவத்தின் வெளி யீடுகளாக, சுலோகங்கள், சுவரொட்டி கள் வரைவதிலீடுபட்டனர்.
நுவரெலியாவில்.
நுவரெலியாவில், சாந்திபுரம் சிங்கள தமிழ் கிராமிய மகளிர் அமைப்பைச் சேர்ந்த 60 பெண்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி15.195அன்றுநடை பெற்றது. இப்பெண்கள் நுவரெலியா மாவட்டத் திலுள்ளசுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த வர்களாவர்.
மேற்படி கிராமிய மகளிர் அமைப்பை ச்சேர்ந்த திருமதி விமலி கருணாரத்தன கருத்தரங்கின் நோக்கங்களை எடுத்துக் கூறிய பின், உலக மகளிர் மகா நாட்டின் வரலாறு, அ.சா. பெண்கள் நிறுவன ங்கள் இலங்கையில் இம்மகாநாட்டிற்காக மேற் கொண்டுள்ள தயாரிப்பு வேலைகள் என்பவை பற்றி, திருமதிகள் ஈவா றணவீர, அக்னஸ் மெண்டிஸ், மானல் திரணகம ஆகியோர் விளக்கவுரை களாற்றினர்.இதில் பங்குபற்றியவர்கள், நண்பகல் அமர்வின் போது மூன்று குழுக்களாகப் பிரிந்து, பெண்கள் பிரச்சனைப்பற்றி விவாதித்து தமது கருத்துக் களை வெளியிட்டனர். "பெண்ணின் குரல்" அமைப்பு தயாரித்து வரும் சுவரொட்டிகளில் இக்கருத்துக்கள் சித்தரிக்கப்படும். இப்பெண்களின் கலந்து ரையாடலின்போது சமூக, பொருளாதார, அர சரியல் பற்றிய பரின் வரும் கருத்துக்களை அவர்கள் தெரிவித்தனர். வெளியூர்களிலிருந்து வந்து கஷ்டப் பட்டுழைத்து குடும்பத்துக்கென பெண்கள் அனுப்பும் பணத்தை
குழ்ந்தைகளைக் வர்மார் ஊதா செய்து விடுகிற 女 நுவரெலியா சாயத்துக்கு இருக்கும் கான தேவைக்கு குத்தகைக்கு கொ * காய்கறி இறக்கு உள்ளூர் உற்பத் *போதிய அவதான ரசாயனப் பெ படுத்தவதால், சூழல் முதலி மனிதரின் சுகா படுகிறது. இத் பெண்களின் உட பாதிக்கப்படுகிற கொள்ளப்படுவ ☆ பொருளாதார அ ஆடைத்தொழிற் செய்யும் பென கடுமையாகச் சு,
* சுற்றுலாத்துறை
பெண்கள் ட துன்புறுத்தல்களு உள்ளாகின்றன களில் பெண்கள் து அவமானத்துக் * பஸ் புகையிரங்
| | || 6307
செய்யும்போது புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் *ஆண்களின் (35.9
த்தில் சண்டை அமைகிறது. *கன்னித் தன்ை குடும்பக் கட்டு சிகிச்சை பெல மானவை அல் நாட்டில் நடைடெ சமய-சாகிய வே பெண்களை வெகுe

திகள்
நரங்கு தொடர்பான பரப்பி அவர்களிடம் ன் குரல்) அமைப்பு ன பிரச்சனைகளை ரிப்பதற்கு, அடிமட்ட * சேகரிக்கவுமென,
Iல் முழு நாள் கருத்
கவனிக்காமல் கண ரித்தனமாக செலவு Hirs6it.
மாவட்டத்தில் விவ காணி போதாது. விரியையும் வர்த்தகத் நிறுவனங்களுக்கு டுத்து விடுகிறார்கள். மதி செய்யப்படுவது தியைப் பாதிக்கிறது.
ாமில்லாமல் விவசாய
ாருட்களைப் பயன் பூமியின் தன்மை,
Ա6ծ?6ձ} தாரமும் பாதிக்கப் தனால் கர்ப்பிணிப்
மட்டுமல்ல,
-ல் நலம் வெகுவாகப் றதென்பது கருத்தில் தில்லை.
புவசியம் காரணமாக
சாலைகளில் வேலை ண்களின் உழைப்பு ரண்டப் படுகின்றது. யில் தொழிலாற்றும் ரீதியாக க்கும்,பாகுபாட்டிற்கும் ர், பஸ் புகையிரதங்
1ாலரியல்
ஞ் செய்யும் போது ன்புறுத்தல்களுக்கும் கும் ஆளாகின்றனர். பதங்களில் பயணஞ்
பெண்கள் துன் ம் அவமானத்துக்கும்
ப் பழக்கம் குடும்ப ஏற்பட காரணமாக
ம பரிசோதனை , ப்பாட்டுச் சத்திர ண்களுக்கு அனுகூல
c.
1றும் யுத்தம் சாதிறுபாடுகளைக்கடந்து பாகப்பாதித்துள்ளது.
கண்டியில்.
பெய்ஜிங் மகாநாடு-கருத்தரங்கு தொடர்பாக "பெண்ணின் குரல்" (காந்தா ஹண்ட)அமைப்புதனது மூன்றாவது கருத்தரங்கை முழுநாள் அமர்வாக 25.295 அன்று பெண்கள் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து கண்டியில் நடத்தியது. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 60 பெண்கள் இதில் கலந்து கொண்டனர். பெண்களின் பிரச்சனைகள் தொடர்பாக இப்படி ஒரு உலகமகாநாடு நடைபெற இருப்பதைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்க வில்லை. இதில் பங்கு பற்றிய பெண்களில் பலர் தேயிலைத் தோட்டங் களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பிரச்சனை தென்பகுதிப்பெண்களிலும் பார்க்க மோசமானது.
இக்கருத்தரங்கில் ஷெறீன் சமர சூரிய, ரோகிணிவீரசிங்க, ஈவாறணவீர ஆகியோர் உரையாற்றினர். பின்னர் இப்பெண்கள் மூன்று குழுக்களாக அமர்ந்து பிரச்சனைகளை விவாதித்து இனங்கண்டனர். இம்மூன்று குழுக்களின் ஏகோ பித்த கருத்துப்படி கற்பழிப்பே பிரதான பிரச்சனை யாகும். கொடூரமான வகையில், கற்பழிப்பின் மூலமாக பெண்களின் உரிமைகள் பறிக்கப்படு வதால்-இப்போதிருக்கும் சட்டத்தினால்பெண்களு க்கு போதிய பாதுகாப்பை அளிக்க முடியாதிருப்பத னால்-கற்பழிப்பவனுக்கு ஆயுள் சிறைத்தண்டனை வழங்கக்கூடியதாக சட்டமியற்றப்படவேண்டுமென இவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
அத்துடன், கற்பழிப்புத் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் போது பெண் பொலிசாரும் இருக்க வேண்டுமென அபிப்பிராயம் வெளியிட்டனர்.அங்குநிலவும்பின்வரும்பிரச்சனை களையும் தீர்க்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். *தோட்டங்களில் வேலைசெய்யும் பெண்களு க்கு- சம்பளம், வேலை நேரம் முதலியவை ஒழுங் கான முறையில் இல்லை. முதலாளிமார், கங்காணி மாாரின்பாலியல்துன்புறுத்தல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது; ஒரு நாள் வேலைக்கு போகா விட்டால், அடுத்தநாள்வேலை வழங்கப்படுவதில்லை; பிரசவலீவில்லை. காலை முதல் மாலை 5.30 வரை வேலை செய்யும் படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தேயிலைத்தொழிற்சாலைகளில் இரவிலும் வேலை செய்யும் போது பாதுகாப்பில்லை. *குடிநீர், மலசலகூட வசதி, பாடசாலை, குடியிரு ப்பு:சிறுபிள்ளைகளைப்பராமரிக்கும்வசதி,குழந்தை களுக்கான சத்துணவு - முதலியவை இல்லாமை வயோதிபர்கள்,அங்கவீனர்கள் கவனிக்கப்படாமை,
| նայք G5
பய்ஜிங் மகாநாடு-கருத்தரங்குதொடர்பான தயாரிப்பு வேலைகளில் ஒரு அங்கமாக "பெண்ணின் குரல்" (காந்தாஹண்ட) அமைப்பு:பெய்ஜிங்மகாநாட்டின்போதுஅங்கு காட்சிக்கு வைப்பதற்காக இலங்கைப் பெண்கள் எதிநோக்கும் பிரச்சனைகளைச் சித்தக்கும் சுவரொட்டிச் சித்திரங்களையும் சுவரொட்டிவாசகங்களையும் தயாரிப்பதிலீடு பட்டுள்ளது.இதற்கென விசேடமாக பயிற்சி வகுப்பொன்று நடத்தப்பட்டு வருகின்றது

Page 28
26
செய்த
பெண்களுக்கு எதிரான எல்வா வகை யான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான ஒப்பந்தம் சம்பந்தமான கிழக்கு நாடு களுக்கான செயலமர்வு 5-11-1994. அன்று கொழும்பில் நடைபெற்றது. இச்செயலமர்வை, கொழும்பு மனித உரிமைகள் அபிவிருத்திசட்ட வல்லுநர்கள் அமைப்பு-ஆசிய-பசுபிக் பிராந்திய த்திற்கான சர்வதேச பெண்கள் உரிமைகள் நடவடிக்கை கண்காணிப்பு நிறுவனத்தின் அனுசரணையுடனஏற்பாடு செய்து நடத்தியது. பிரதான உரையை நிகழ்த்திய சாந்தி தைரியம், இவ்வொப்பந்தமும் அதிலடங்கியுள்ள அம்சங்களும் பெண்களின் முன்னேற் றத்துக்கு பெரிதும் உதவிக்கூடியவை என்ற போதிலும்,ஐ.நா.வின் ஒப்பந்தங் களில் இதுவே மிகவும் வலிமையில்லாத ஒன்று எனக் குறிப்பிட்டார். 40 அரசாங் கங்களின் பிரதிநிதிகள் உட்கார்ந் திருப்பது, பெண்களின் அந்தஸ்து தொடர்பாக தயாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றியும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக இலங்கையின் கடைசி அறிக்கை 1992ல் தயாரிக்கப்பட்டது. அதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் எண்ணங்கள் இடம் பெறவேயில்லை. அவ்வறிக்கை பற்றி பெண்களுக்கோ பெண்கள் அமைப்புக்களுக்கோ எதுவித தகவலும் கொடுக்கப்படவில்லை. மாற்று அறிக்கை யொன்றைத் தயாரித்தளிக்க வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக் சர்வதேச மட்டத்தில் தகவல்களை வெளியிட்டு தொடர்பை ஏற்படுத்துவது, நேரிடையாக ஐ.நா.வின் பாகுபாடுகளை ஒழிப்பத ற்கான குழுவுடன் தொடர்பு கொள்வது: மாற்று அறிக்கை ஒன்றைச் சமர்பிப்ப
tl-gil.
8:
காட்டப்பட்டது.
தென முடிவு செய்யப்ப
பின்னல் வேலை
செயலமர்வு
1994 டிசெம்பர் 12 ம் திகதி பிரிட்டிஷ் கவுன்சிலில், பெங்களூர் "சம்பார்க்" நிறுவனத்தைச் சேர்ந்த சுமிதா பிரேமச்சந்தர் நடத்திய பின்னல் வலை செய்வது சம்பந்த மான பயிற்சிக்களத்தில், 50 க்கும்
மேற்பட்ட பெண் கொண்டனர்.
இப்பயிற்சிக்கள் குழுக்கள் ஒன்று சு வே லை யரில் பரிச்சயமாகவும் வ இருக்கின்ற மூல6 மேலும் சரி ற பெறக்கூடிய வை அவற்றை அமை என்பதை யும் அ கொள்வதற்கு உத இலங்கையிலுள்ள நிலையங்களு ச் தொடர்புகளை கொள்ளவும் அது அதிதி விரிவுை இலங்கைக்கு வர் இரண்டாவது தட6 பங்களூரில் நிறுவப்பட்டுள்ள என்னும் பின் நிறுவனத்தின் கராவர்.
இந்நிறுவனத்: மேற்பட்ட அ.சா ufT67 affaO)óFu சம்பார்க் நிறுவன நடவடிக்கை களி வும் அடங்கும்:
வருமானத்ை தற் கான வழ காட்டுதல், பெண் யளித் த ல் , சந்தைப்படுத்தல், பயிற்சி அளித்த குழுக்களின் வ பயிற்சியை அபி தற்காக, காலான் ஒரு தடவை இப் கூடி, பயிற்சிக்க வதற்கு பிரிட்டி 6 பயன்படுத்த லாே செய்யப்பட்டது. மேலதிக விபரங்களுக்க கலாநிதி ரூபா 6 உதவிப்பணிப்பா பிரிட்ஷ் கவுன் 49,அல்பிரெட் ஹ கொழும்பு 03
 
 
 
 
 
 
 

திகள்
ண்கள் கலந்து
ாம் பெண் களின் டடவும் ஒருவரின்
மற்றவர் ாய்ப்பளித்ததுடன் பளங்களவிருந்து ந்த }கயில் எவ்வாறு
L. L. 60) 60.
த்துக்கொள்ளாம் வர்கள் அறிந்து வியாக இருந்தது. அபிவிருத்தி கிடை யிலான பலப்படுத்திக்
உதவியது. ரயாளராக சுமிதா 3தது இம்முறை வையாகும். இவர்
1991 ல்
f7 "3 Lb L II f d ”
னல் வேலை இணைஸ்தாப
திற்கு 2000க்கு 1. நி.வாடிக்கை பில் உள்ளனர். ாத்தின் ஏனைய ல் பின்வருவன
த அதிகரிப்ப முறைகளை கீ ாகளுக்கு பயிற்சி பொருட்களை
வலை பின்னற் நல். பெண்கள் லை பின்னற் விருத்தி செய்வ எடு கால்த்துக்கு பெண்கள் ஒன்று ளத்தை நடத்து * கவுன்சிலைப் மெனவும் முடிவு
ான தொடர்பு முகவரி: விக்கிரமரத்தின, ளர் (கருத்திட்டம்) சில் வுஸ் கார்டின்ஸ்,
சமாதானத்துக்கான பேச்சு
வார்த்தை முயற்சிகளும் யுத்தநிறுத்த மும் ஒரு புறம் நடைபெற்றுக்கொண் டிருக்கின்ற வேளையில், தலைநகரி லும் மற்றும் இடங்களிலும் மீண்டும் அடிக்கடி, திடீர்க்கைதுகள் இடம் பெறுகின்றன. கைது செய்யப்பட்ட தனது கணவருக்கு என்ன நடந்திருக் கிறது என்பதை அறிவதற்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து அண் மையில் கொழும்புக்கு வந்த தமிழ்ப் பெண்ணொருத்திதனது கைக் குழ ந்தையோடும், துணையாக கூடவந்த தனது தாயுடனும் பஸ்ஸிலிருந்து இறங்கி தனது சட்டதரணி வீட்டைச் தேடிச்செல்லும் போது, பாதுகாப்பு பிரிவினர் காரணம் எதுவும் கூறாமல், அவர்களைத் தெருவில் வைத்து திடீரென கைது செய்து பொலிசு நிலையத்தில் பூட்டி வைத்து விட்ட னர்.அதைக் கேள்வியுற்ற அவர்களின் சட்டத்தரணி, பொலிஸ் நிலையத் திற்கு நேரில் சென்று விளக்கிக் கூறி யும், அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லை.இரண்டு மூன்று தினங்கள் ரிமாண்டிலிருந்த அவர்கள், நீதி மன்றத்தில் சமர்பிக்க ப்பட்டு, சட்டத்தரணியின் சொந்தப் பிணை யில் வெளியே கொண்டு வரப்பட்ட னர்! ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, பச்சைக் குழந்தைகள் பாலுTட்டும் தாய்மார் கள், வயோதிப் பெண்கள் என எல் லோரையும் பயங்கரவாதிகள் என்ற கருத்தில் பாதுகாப்புக்கு பொறுப்பான வர்கள் விசாராணையின்றி, பட்டப் பகலில் நடுத்தெருவில் அதிரடியாக கைதுசெய்வது, அவர்கள் அனுபவிக் கும் உடல்ரீதி யான அசெளகாரிய ங்கள் ஒருபுற மிருக்க, அவர்களுக்கு உளரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்,என பெண்கள் மனித உரிமைகள தொடர்பான நடவடி க்கைகளிலீடு பட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

Page 29
செய்
பங்களாதேஷின் நாவலாசிரியை யான தஸ்லிமா நஸ்ரீன், புனித குரா னைப்பற்றி அபிப்பிராயம் சொன்னதும் "லஜ்ஐை” நாவலை எழுதியதும் மதத்தை புண்படுத்தி விட்டதென, இஸ்லாமிய அடிப்படை வாதிகள் பங்களாதேஷில் அவருக்கெதிராக கிளர்ந்தெழுந்து அவரின் உயிருக்கு அச்சுறுத்த லேற்படுத்தினர். அதன் விளைவாக அவர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருப்பது நேயர்கள் அறிந்த செய்தி.
இப்பொழுது மற்றொரு செய்தி! மொரீசஸ் நாட்டிலுள்ள பெண் எழுத்தாளர் ஒருவருக்கெதிராக கொலை பயமுறுத்தல்களும், அரச அடக்கு முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.அந்நாட்டுப் பெண்கள் விடுதல இயக்கத்தைச் சேர்ந்த லின்ஸிகொலீன் என்னும் பெண் எழுத்தாளர் "சீதையின் கற்பழிப்பு"என்னும் நாவலை வெளி யிட்டு இருக்கிறார்.அந்நாவலில் பொதுவாக பெண்களின் உரிமை களும்பெண்களுக் கெதிரான பாலி யல் வன்முறைகளும் விபரிக்கப்பட்டு ள்ள. இந்நூலின் தலைப்பு இந்து சமயத்தை அவமதிக்கிறதெனக் கூறி, அந்நாட்டின்இந்துப் பேரவை கடுமை யாக ஆட்சேபித்துள்ளது.
மொறிசியசிலுள்ள அனேக பெண் களுக்கு சீதை என்று பெயர் வைப்பது பொதுவான வழக்கமாகும். இந்துக் களின் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தின் சீதை என்னும் பாத்திரம் தூய்மையையும் நற்பண்பு களையும் குறிப்பதாக அமைந்து ள்ளது. இதனாலே தான் இப்பிரச் சனை தோன்றியுள்ளது என திருமதி கொலீனின் ஆதரவாளர்கள் கருது கின்றனர்.
இந்து அடிப்படைவாதிகளின் நிர்ப் பந்தம் காரணமாக மொறிசியஸ் பிரதம மந்திரி அந்நாட்டுப் பாராளு மன்றத்தில் அறிக்கை வெளியிடுகை யில், "அந்நூல் பொதுமக்களை அவமதிப்பதும் சமயத்தை அழிப்பது மானது" எனக் கூறி அது ஒரு
“இறைபழிப்பான டனப் படுத்தியுள்: கொலினுக்கெதி எடுக்குமாறு பிரதமர் பணித்து "மூவ்மன் லி என்னும் பெண்க ப்பு, மொறிசிய கெதிராகவுள்ள கி தாங்கள் நடத்தும் உதவி வழங்கு மீண்டும் விற்பை வேண்டு கோள் :
GurtsSh
பெண்களுக்
எல்லா நா போல இலங்கை பலவிதமான பாலியல் வன்மு களுக்கு உள்ளா த்தலங்களில், வேளைகளில், வ க்கும் நேரங்களில் செல்லும் சந்தர்ப்பங்களிலு களுக்கு குறிப்ப வந்தங்கள், கற் வற்றை எதிர் ே ள்ளது. திருமண ஆண் களுடன் பெயரில், உட
Gur
அதன் பின் கைவி
குழந்தையையும்
வும் முடியாமல் அலைக்கழிகிற யும் பெருகி வ
பாலியல் நேர்ந்தவற்றை, சென்று ஆண் விபரிப்பதற்கு அ கொண்டு டெ சென்று முறை தமக்குள் வெ கொண்டிருக்கு
ஒரு வழி பெண் களின் குறைகளைக் ே
 
 
 
 

7
திகள்
து" எனவும் பிரக ார். நூலாசிரியை ாக நடவடிக்கை
பொலிசாரையும் Τ6ιΤπή. பறேச ன்..பாம்” விடுதலை அமை சில் பெண்களுக் க்திகளை எதிர்த்து போராட்டத்திற்கு மாறும், இந்நூலை னக்கு விடுமாறும் விடுத்திருக்கிறது.
டுகளில் இருப்பது கயிலும் பெண்கள் துன்புறுத்தல்கள் றைகள், நெருக்கடி கின்றனர். வேலை போக்கு வரத்து பீட்டில் தனித்திரு ), வீதிகளில் நடந்து ாது எனப் பல லும் பல இன்னல் ாக பாலியல் பல பழிப்பு முதலிய நாக்க வேண்டியு னத்துக்கு முன்பே காதல் என்ற லுறவு கொண்டு, பிடப்பட்டு வயிற்றில் சுமந்து சொல்ல ) ஏமாற்றத்துடன் பெண்கள் தொகை நகிறது.
ரீதியாக தமக்கு பொலிஸ் நிலையம் பொலிஸ்காரரிடம் ச்சமும் வெட்கமும் ாலிஸ் நிலையம் பாடு செய்யாமல், ம்பி வெடித்துக் ம் பெண்களுக்கு
பிறந் திருக்கிறது.
அந்தரங்கமான கட்டு நடவடிக்கை
எடுப்பதற்காக, பெண் பொலிசா ரைக் கொண்ட தனிப் பிரிவு கல்கிசை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட் டுள்ளது. இவ்வாறான பெண் பொலிஸ் பிரிவுகள், மேலும் பல இடங்களில் அமைக் கப்படவிரு ப்பதாக தெரிகிறது.
238 பெண்கள் மாலைதீவின் மாலே நகரில் உள்ள ஆடைதயாரிப்பு தொழிற்சாலைக்கு வேலைக்கெனச் சென்றிருந்தனர்.3,31/2 வருடம் இங்கு வேலை செய்து விட்டு 1994 ஜூலையில் நாட்டுக்கு திரும்பி வந்த போது, அவர்கள் வேலை செய்ததற்கான சம்பளக் கொடுப் பனவு எதுவும் வழங்கப்படவில்லை! சாதாரண வேலை நாட்களில் காலை 7.30 ல் இருந்து தொடங்கும் வேலை முடிவடைய பி.ப. 6.30 ஆகும். அத்தொழிலாளர்கள் மேலதிக ஊதியத்துக்காக இரவு நேரங்களில் "ஓவர்டைம்" கூட செய்வதுண்டு. சில காலங்களில் அது தொடர்ந்து ஒரேயடியாக 2 நாட்களுக்கும் நீடிக்கும். 1) அவர்களுக்கு வருமதியாகவுள்ள சம்பளப்பணம் (இதன் மொத்த 650, 000 அமெரிக் க வழங் கப் பட
தொகை டொலர் கள் ) வேண்டும். 2) இப்பிரச்சனையை அரசாங்கம் தலையிட்டுத் தீர்வு காணும் வரை, அவர்களின் வாழ்வுத் தேவை க்கான கடன் தொகையை வழங்க வேண்டும்.
ஆகிய கோரிக் கைகளை அரசாங்கம் தீர்த்து வைக்கவேண்டு மென பேச்சு வார்த்தை நடத்துவத ற்கும் வெளிநாட்டு அமைச்சு முன் ஆர்ப்பாட் ட்ம் செய்வதற்கும் அப்பெண்கள் முயற்சித்துள்ளனர்.

Page 30
28
பார்வை
0 தாமரைச்செல்வி
எனக்கும் என் மனைவி வேதா வுக்குமிடையே நான்கு நாட்களாக பேச்சுவார்த்தை இல்லை.
வழக்கமாய் ஏதும் சண்டை எங்களுக்குள் ஏற்பட்டால் அவளே வந்து என்னுடன் சமாதானமாகி விடுவாள். இந்த தடவை அப்படி எதுவும் நிகழவில்லை
நானாக போய் கதைக்கவும் வீம்பு இடம் தரவில்லை .பார்ப்போம் எத்தனை நாளைக்கு இவள் இப்படி முகத்தை நீட்டி வைத்திருக்க போகிறாள் என்று.
இந்த நான்கு நாட்களாக பத்து வயது மகளை வைத்துத்தான் உரை யாடல் நடக்கிறது.
"சிந்து அப்பாவை சாப்பிட வரச்சொல்லு"
"அப்பாட்ட சர்க்கரையும் உளுந்தும் வாங்கிவரச்சொல்லு" தெய்வேந்திரம் மாமா வந்து தேடின வர் எண்டு சொல்லு இப்படி சிந்து தான் எங்களுக்குள் தூது சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
சில நேரம் வேதாவின் கோப த்தை நினைக்க சிரிப்பாகவும் இருக்கும்.ஒன்றுமில்லாத விஷயங் களுக்கெல்லாம் தூக்கிப்பிடித்து உடனும் சமாதானமாகிவிடுவது அவளது இயல்பு.
வேதா ஒரு அழகிகூட இல்லை.
சாவகச்சேரியிலிருந்து அவ ளைக் கல்யாணம் செய்து கிளி நொச்சிக்கு கூட்டி வந்து பன்னிரண்டு வருஷமாகிறது. பெண்பார்க்கப்போன அன்று என் மனதில் மிகுந்த மனக் குழப்பம் இருந்தது உண்மைதான் கொஞ்சம் அழகாய்
சாதாரண
மனைவி இருக்க கூடாதா என்று தவித்த மனதைக் கஷ்டப்ப்ட்டு அடக்கிக்கொண்டேன். பெண்பார்த்து விட்டு வேண்டாம் என்றால் அவளின் மனம் வேதனைப்படும் என்பதற் காகத்தான் என் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவளைக்
கல்யாணம் செய்து கிளிநொச்சி நடத்துவதால் ஏழ வயல் நடுவே செ கொண்டு இருக்கிே வீடு. வேதா வீடு கூட்டி பளிச்சென்று மாய்ந்து மாய்ந்து சமைப்பாள். மறந் வொரு நேரமும் " யிருக்கு ' என்று செ டும். அவளுக்கு உ பெரிய சந்தோஷம்
பாத்திரம் சமைப்பதிலும் மட் ணால் சந்தோஷப்பட இவைகளை எத்தனையோ வி கின்றன என்று முயன்றும் அதில் பி கிடைக் கவரில் லை எழுத்தாளனாய் இ இலக்கிய விமர்சகன அவளுக்கு எவ்வி சந்தோஷமும் இல்6 என் முதல் தோல் ஒரு பத்து மேல் எங்களுக்குள் இயல்பாகதொடர சோகமான நிலைை உடுப்பைப் பற்றியு பற்றியும் பிள்ளைச்
 

கொண்டேன.
நகரில் கடை ாம் வாய்க்காலில் ாந்த வீடுகட்டிக் றன். நல்ல பெரிய வாசல் முற்றம் வைத்திருப்பாள். நல்ல ருசியாக து விடாமல் ஒவ் சாப்பாடு நல்லா Fால்லிவிட வேண் லகில் அது தான்
தேய்ப்பதிலும் டுமே ஒரு பெண் ட்டுவிட முடியுமா? விட உலகில் ஷயங்கள் இருக் நான் சொல்ல ரயோசனிம் தான் நான் ஒரு ருப்பதிலும் ஒரு ாாக இருப்பதிலும் த பெருமையும் லை என்பதுதான்
வி.
நிமிடங்களுக்கு பேச்சு வார்த்தை முடியாத ஒரு மதான்.அவளால் ம் சாப்பாட்டைப் ளைப் பற்றியுமே
கதைக்க முடியும்.
அதற்கு மிஞ்சிய விஷயங்களை
என்னுடன் பகிர்ந்து கொள்ள அவளால் முடியாது.
வீடு மட்டுமே அவளுடைய உலகம். தட்டத்தனிய பத்துக்கொத்து அரிசி இடித்து வறுத்துவிட்டு நாரிபிடிச்சுப் போட்டுது என்று புலம்பிக்கொண்டிருப்பாள்.
அந்தப் புலம்பலைக் கேட்கா மல் நான் ஏதும் எழுதிக் கொண்டிரு ந்தால் அவ்வளவுதான்.
“மணிசர் வருத்தத்தை கூட சொல்ல ஏலாது. என்ர கவலையை கேட்க ஆள் இல்லை. எல்லாருக்கும் அவரவர் வேலை. 妙外 முணுமுணுப்பாள்.
" நீ ஏனப்பா இடிச்சனி. மனிசி ஆரையும் பிடிச்சு இடிப்பிக்கா தையன்” என்று சொன்னால் -
"பத்துக் கொத்துக்கும் அறுபது ரூபா கேட்குங்கள் " என்பாள்.
அப்படிச் சொல்லிவிட்டு அடு த்த வாரம் சிந்துவுக்கு ஒரு சட்டை அறுபது ரூபா கொடுத்து தைப்பித்து விட்டு தைத்தது சரியில்லை . சிந்துவு க்கு போட வடிவில்லா மல் இருக்கு என்று அலுமாரியின் அடித்தட்டில் வைத்துவிடுவாள்.இவளை ) FOI ங்களில் என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த பரந்த உலகின் செயற்பாடுகளுக்கு இவளைப்
என்று

Page 31
பரிச்சியப்படுத்துவது எப்படி என்றும் தெரியவில்லை. புத்தகங்கள் ஏதும் வாசி என்றால் சின்னப் பிள்ளைகளின் புத்தகம் மட்டுமே வாசிப்பாள்.முப்பத்திநாலு வயசிலும் அம்புலிமாமா வாசிக்கின்ற வளை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. பத்திரிகைகளில் எனது கதைகள் வரும் போது பக்கத் துப் பெண்கள் " உங்கட அவற்ர கதை வந்திருக்கு வேதாக்கா " என்று சொன்னால் -
"என்னவோ எழுதினார் பேப்பர்காரங்களும் போடுறாங்கள்" என்று மிகவும் சாதாரண ஒரு விஷய மாக அரிசி விலை பதினெட்டு ரூபாய் என்பது போல சொல்லுவாள். எங்கள் வீடு ஏழாம் வாய்க்கால் பகுதியில் கண்டி வீதிக்கும் மூன்று மைல் உட்புறத்தில் இருப்பதனால் கடந்து வந்த பிரச்சனைகள் எதுவும் எங்களைத் தாக்கவில்லை.
என் அக்காவும் தம்பியும் தங்கள் குடும்பங்களுடன் பரந்தனில் இருந்தபோதும் நான் இந்த வயல் நடுவே வீடு கட்டிக்கொண்டிருப் பதையே பெரிதும் விரும்பினேன்.
கிளிநொச்சி பரந்தன் பகுதி களில் எண்பத்தாறிலிருந்து தடவை பிரச்சனைகள் தாக்குதல்கள் ஷெல் அடிகள் ஏற்பட்டபோது பலர் எங்கள் வீட்டில் ஓடி வந்து நின்று வரிட்டு போனார்களே தவிர நாங்கள் எதற்கும் அசைந்ததில்லை.
வயல்வெளியைப் பார்த்தபடி
ஒரத்தில்
l_I@)
என்றெல்லாம்
ஜன்னல் மேஜையில்
அமர்ந்து எழுதும்போது ஏற்படுகின்ற
சந்தோஷத்திற்கு இணையாக நான் வேறொன்று உணர்ந்ததில்லை.
இலக்கிய தாகம் என்னிடம் நிறைய உண்டு. யாழ்ப்பாணத்தில் எந்த இலக்கிய கூட்டத்திற்கும் போய் விடுவேன். முன்பு பூநகரி சங்கு ப் பரிட் டி பாதையாலும் என்ன கஸ் டப்பட்டும் போய்விடுவேன். அதுவும் கம்பன் விழா என்றால் தவறவிடுவதில்லை. என் இலக்கிய நண்பர்களுடன் ஐந்தாறு நாட்கள் இருந்து விட்டு வருவேன். இந்த வருஷ்ம் மட்டும் போகவில்லை. முன்பு நான் சிரமப்பட்டு போய் வந்த போதும் வீட்டில் சண்டைதான்.
ஆணி
"கண்டறி போய்விட்டீங்க
மரக்கறி வாங்
பட்ட பாடு. சதா கொண்டுதான் சிந்து வுக்கு த ைலயரிடி . உடுப்புக்களை
அவளின் கேட்டதும் அப்படியே அ என்னுை பகிர்ந்து கொள் வீட்டுக்குத் தான் வேந்திரனும்: நிர்மலாவும் திரு கள், சைக்கிளி நிமிட தூரம் த பக்கத்துக்கடை தெய்வே விட நாலைந்து யானாலும் இல எங்களை நண்
நிர்மலா என்ை
த்துக்குள்ளாக்கு உத்தியே விட்டாலும் وک வேலை என்று கொணடு இரு
நுனி நா உலக விஷய கொண்டிருக்கு அவர்களால் வியட்நாமிய ப்பற்றியும் டே சிறுகதை, நாவ
G8 61 மேடையேறி ஆற்றலும் உள் பார்க்கும் போே குறை எனக்கு தெரியும் . அழகானவள். கொண்டையும் ! போய் எந்த அ செய்யும் ஆ
அவளின் கெட்
வல்லமையில்ஒ ஏன் வேதாவிட
மனதின் ஒப்பீட்டு எண் தான் நாலுநா என்னை யறிய

29
பாத கூட்டத்துக்கு i. இங்க நான் மீன் ஆள் இல்லாமல் சிவ மாமாவைக் வாங்குவிச் சது. இரண்டு நாளாக தைக் க குடுத்த எடுக்க ஆளில்லை". வார்த்தைகளைக் ான் சந்தோஷம் -ங்கிவிடும்.
உற்சாகத்தை 1ள தெய்வேந்திரன் ண் போவேன். தெய் அவன் மனைவி நநகரில் இருக்கிறார் ல் போனால் பத்து ான். என் கடைக்கு
அவனுடையது. ந்திரன் என்னிலும் வயது இளமை }க்கியமும் எழுத்தும் பர்களாக்கியிருந்தது. ன மிகவும் ஆச்சரிய ம் ஒரு பெண்.
|- Ա
ாகம் என்று பார்க்கா ந்த வேலை இந்த சதா அலைந்து ப்பாள். க்கில் இலக்கியமும் ங்களும் தளும்பிக் ம். ஒரே சமயத்தில் Fமையலைப்பற்றியும் போராட் டத்தை ச முடியும். எந்த லையும் அக்கு வேறு )ா கீ க முடி யும் . அழகாக பேசும் ாளவள், அவளைப் தெல்லாம் வேதாவின் இன்னும் அதிகமாக நிர்மலா மிகவும் துரக்கிப் போட்ட Fாறியுமாக சைக்கிளில் லுவலையும் தனியே ற் றல் டித்தனத்தில். ரு சிறு பகுதியாவது ம் இருக்கவில்லை. அடியில் இந்த ணம் இருந்ததனால் ட்களுக்கு முன் பு ாமல் நான் அப்படி
உள்ளவள்.
அவளிடம் பேசிவிட்டிருக்கிறேன்.
நாலு நாட்களுக்கு முன்பு நான் எழுதி பாதியில் விட்டிருந்த கதைப் பிரதியின் ஒரு பேப்பர் மேஜை யிலிருந்து பறந்துபோய் கதவு வாசலில் கிடந்திருக்கிறது.
வேதா அந்தப் பேப்பரைக்
கவனிக்காது எடுத்துப் போய் அடுப்பிலிருந்து பாத்திரம் பிடித்து இறக்கியிருக்கிறாள்.
ஐந்து நிமிடத்தில் குளித்துவிட்டு வந்து பேப்பர் தேடிய நான் குசினி மேடையில் பாதி கரியுடன் கிடந்த
பேப்பரைக் கண்டதும் என்னை யறியாமல் பேசத் தொடங்கி விட்டேன்.
"உனக்கு மூளையுக்க என்ன தான் கிடக்ககோ தெரியாது. கதைப் பேப்பரைப்பிடிச்சு சட்டி இறக் கினியே. எங்கோ ஒரு மொக்கு எனக்கெண்டு வந்து சேர்ந்தாய்."
பேப்பரை எடுத்து விரிக்க கரி கையோடு ஒட்டி வர எனக்கு கண்மண் தெரியாத கோபம் வந்து விட்டது. -
"ஆக சமைக்கவும் தின்ன வும் தான் உனக்குத் தெரியும். பார் அந்த நிர்மலாவை. அதுக்கு எத்தனை விஷயம் தெரியும். எவ்வளவு கெட்டிக்காரி. அதைப் பார்த்தாவது நீ பழகக் கூடாதே".
என் வார்த்தைகளைக் கேட்டு விலுக்கென்று வேதா திரும்பினாள். மூளை இல்லை எண்டும் மொக்கு எண்டும் பேசும் போது பேசாமல் நின்றவள் நிர்மலாவை ஒப்பிட்டுப் பேசியதும் பொங்கி விட்டாள்.
"என்னை ஏதும் பேசினாலும் பரவாயில்லை . பேசுங்கோ, ஆனா நிர்மலா மாதிரி நான் இல்லை எண்டு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். அவளைச் சொல்லி என்னைப் பேசினா பிறகு தெரியும். எனக்கு கதை எழுதினது எண்டு தெரியுமே. பேப்பரை ஒழுங்காக மேசையில் வைக்கிறதுக்கு காத்தில ஏன் பறக்க விட்டனிங்கள்?"
இப்போது யார் யாரை குற்றம் சொல்லப்படுகிறது என்று புரியாமல் ஒரு வினாடி விழித்தேன்.
இவள் திருப்பிக் கதைத்தது எனக்கு கோபத்தைத் தர நான் கத்த அவள் திருப்பிக் கதைக்க பத்து

Page 32
நிமிட வாக்கு வாதப்பட்டு இருவரும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்ததிலிருந்து நான் கு நாட்களாய் க் கதை கீ காமல் இருக்கிறோம்.
எவ்வளவு தான் பேசினாலும் ஏதோ தெருவில் போகிறவனை ப்ேசுவதாய் பாவனை காட்டி கவனிக்காதது மாதிரி இருப்பவள் நிர்மலாவை ஒப்பிட்டுச் சொன்னதும் எவ்வளவு சூடாய் பேசி விட்டாள். இன்னொரு பெண்ணை பற்றி உயர்வாகச் சொன்னதும் ஆகாமல் போய் விடுகிறதே...
நான் நேரம் பார்த்தேன். காலை ஆறு மணி.
குசினிக்குள் வேதாவின் நடமாட்டம்.
துT ரத்தில் ஹெலியரின்
இரைச்சல் கேட்டது.
ஷேவ் செய்து குளித்துவிட்டு
வந்து சிந்து நீட்டிய கோப்பியை குடித்தேன்.
"சிந்து! தெய்வேந்திரன் மாமா வீட்ட போய் கடைத் திறப்பை குடுத்து கடை திறக்கச் சொல்லிப் போட்டு வாறன். எனக்கு பரந்தனின் அலுவல் கிடக்கு. அம்மாட்ட சொல்லி விடு"
என்று சொல்லி விட்டு சைக்கிளை
எடுத்தேன்.
30
நான் தெய்வே போன வரிஷய ட கடைத்திறப்பு கொடு கேட்டாள்.
'95 ft 666) tip னிங்களே அண்னை "இல்லை,ஏன்
"பரந்தன் ெ லயும் ஒராங்கட்டை திலயும் இருக்கிற சன உட்பக்கமாய் இரு நியூஸில சொன்ன "திக்" கென்றது.
அக்கா தம்ட நினைவில் வந்து ந
"ஏனாம்?" பதட்டத்துடன் "ஏனோ தெரி பிரச்சனை வரலாப் யும் ஒராங்கட்டையில் என்று :ெ கவலையுடன் சொ
நிர்மலா ஒரு மாறி,
"இனி அ:ை தான் வரப்போ என்றாள் சிறிது எ "அதுகள் இங் போறது. அண் எங்களிட்டதானே ( தெய்வேந்திர சிறிய கோபம் இரு
"ஏன் நா இல்லையெண்டால் நிற்பினம். அதுச கரைச்சல், சின்னன் சிவரெல்லாம் கீ அவை ஆளுக்காள் நானே சமையல். எ6 பார்தது எடுக்க போடும். சும்மா சிை எண்டாலும் இங்க ஒ
தெய்வேந்திர நிர்மலாவைப் ட முகத்தை திருப்பிக்ே போனாள். நிர்மலா நான் காணாத இ இது.
"என்னவேn
போகுது. ஏன் எ( களோ தெரியே
 

ந்திரன் வீட்டுக்கு f ଜୋର ୫f (T ର ଗl) க்க நிர்மலாதான்
நியூஸ் கேட்ட
op"
ክI?” ·
மயின் ரோட்டி ரோட்டு பக்கத் எங்களை எழும்பி க்கச் சொல்லி து". எனக்கு
பி குடும்பங்கள் நின்றன.
* கேட்டேன்.
யேல்லை. ஏதும் ). தங்கச்சியவை b இருக்குதுகள்" தய் வேந்திரன் $fitତ୪T୮tଶର୍ଦt.
* விநாடி முகம்
வயளும் இங்கே குதுகளாக்கும்" ரிச்சலுடன். பக வராமல் எங்க னை எண் டு வருங்கள்." ானின் குரலில் நந்தது. ங் கள் இங்க ரோட்டிலேயே ளோட பெரிய கள் வந்து வீட்டுச் றிப்போடுங்கள். நின்டு கதைக்க னக்கு உதுகளைப் முதுகு முறிஞ்சு ண்ணப் பிரச்சனை டி வந்திடுங்கள்."
ன் கோபத்துடன் ார்க்க அவள் கொண்டு உள்ளே விடம் இதுவரை ன்னொரு முகம்
நடக்கத்தான் ழம்பச் சொன்ன
|ᎧᏡᎧuᏪ . "
எனக்கு மனம் கலவரப்பட்டது.
"நீ பிரச்சனை பார்த்து போய் கடையை திற. நான் கொஞ்சம் பொறுத்து வாறன். தம்பியவை என்ன செய்யுதுகளோ தெரியேல்லை. அத்தானவையிலயும் சகோதரம் பிள்ளயன் எண்டு கன (Bluft."
அக்காவை
நான் சைக்கிளை மிதித்தேன். தலைக்கு மேலால் பொம்பர் சீறிப் பாய்ந்து போனது. தூரத்தில் குண்டு வெடிக்கும் சத்தம் மெல்லிய அதிர்வுடன் கேட்டது.
நான் வீட்டுக்கு வந்த போது வீட்டில் ஒரே ஆரவாரம். அத்தான் அக்கா பிள்ளைகள், தம்பி ,மனைவி, பிள்ளைகள், அத்தானின் சகோதரம் பிள்ளைகள்- என்று ஒரே கூட்டம். எல்லோர் முகங்களிலும் பயமும் பதட்டமும்.
நான் வீட்டின் உள்ளே வந்து வேதாவைத் தேடினேன். பின்பக்கம்
பெரிய பானையில் பாற்கஞ்சி கொதித்துக் கொண்டிருந்தது. வரியர்வை வழிந்த முகத்தை
சீலைத்தலைப்பால் ஒற்றிக் கொண்டே பின்னல் பையுடன் வேதா என்னிடம் ஓடி வந்தாள்.
"எல்லாருக்கும் காலமை பால் கஞ்சி காய்ச்சிறன். மத்தியானத்துக்கு ஏதும் வேணும். நீங்கள் உதில சேவயர் கடைச்சந்தியில ஓடிப்போய் ரெண்டு கிலோ மீனும், பைத்தாங்கா யும் வாங்கி வாங்கோ."
அவள் மறுபடி பரபரவென்று குசினிக்கு ஓடிப்போனவள் நின்று திரும்பி
"பொம்பர் பறக்குது. கவன மாய்ப் பார்த்துப் போங்கோப்பா" என்று சொல்லிவிட்டு போனாள்.
இது இவளிடம் இயல்பாய் அமைந்திருக்கும் முகம் என் பார்வையிலிருந்து இது எப்படித் தப்பியது.
நான் லேசான மனதுடன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.
(இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் முதலாவது தொகுதியிலிருந்து)

Page 33
(23ம் பக்கத்தொடர்ச்சி) வருமே மன்னிப்புக் கோரும் வகையில் கைம்பெண்கள் சுபமுகூர்த்தங்களைத் தவிர்த்தும், புறம்பாக ஒதுங்கிக் கொள்ளவும் வேண்டுமென்று பதி லளித்தார்கள். ஏனையோர் ஒருவித ஒழிவுமறைவில்லாது வெளிப்படை யாகவே கைம்பெண்களுக்கு நிச்சயம் இடமில்லை என்றும் நல்ல கருமங் களிலிருந்தும் அவர்கள் அப்புறப் படுத்தல் வேண்டும் என்றும் கூறினா ர்கள். ஒன்பது பேரைக் கொண்ட குழுவில் முன்னர் கூறியபடி பல தரப்பான சாதியினரும் அடங்கியி ருந்தனர்
அடுத்த இருபத்திநான்கு பேர்களும் மேற்கண்டவாறானதையே விளக்கினர். இவர்களுள் எட்டுப்பேர் உயர்ந்த சாதியினர், ஒன்பது பேர் தாழ்த்தப்பட்ட சாதியினர்.
கைம்பெண்கள் ஆடை மற்றும் அலங் காரம் செய்வது பற்றி வினவியபோது, மேற்கூறிய ஒன்பது பெண்களும் தமது மனப்போக்கு களில் தாராளமான நிலைப்பாட்டைக் காட்டியதோடு தனிப்பட்டவர்களது விருப்பு வெறுப்புகளை விபரிக்க இடமளித்தனர். கைம்பெண்களுக்கு ஆடை, அலங்காரம் மற்றும் நடை முறைகளில் இவர்கள் வழங்கிய சுதந்திரத்தின் அளவு வேறுபட்ட தரத்தில் இருந்தது. ஐம்பது வயதிற்கு மேற்பட்ட சிலர் வெள்ளை ஆடை யிலும், மூவர் இன்னமும் தலை மொட்டையடித்து சீலையால் மொட்டாக்கிட்டிருந்த போதிலும், இவர் விடயம் வெறுக்கப்பட்டதொன்றாயிருந்தது. ஆனால் மனுதர்ம சாஸ்திரத்தில் (மனு 158) சங்க இலக்கியத்திலும் (புறம் 25, 62,224.246.253,261) மயிர் களைதல், மற்றும் உண்டி சுருக்குதல்
எ ல் லோராலும்
பற்றியும், நல்ல சுவையுள்ள சத்து பற்றியும் கூறப்பட்டுள்ளது. கைம்மையின்
ணவு தவிர்த்தல்
அடையாளமாக வெண்ணிற ஆடை தரித்தல் பற்றி பழைய இலக்கியங் களில் காணப்படவில்லை. இந்த வழக்கின் ஆரம்பம் பற்றி இலக்கிய அறிஞர் கள் மற்றும் சமூக விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மூலமாக அறிந்து கொள்வதற்கு நான் எடுத்த முயற்சி வெற்றியளிக்க
வில்லை. அவ யாழ் பல்கலை
கா சிவத்தம்பி, இ
பல்கலைக்கழக எனது ஊகிப்பு தெரிவித்தனர். குடியேற்றவாதப் ஆர்ம்பிக்கப்பட்ட வெள்ளை நிற மணமகளுக்கு உணர்தி தும் கருதப்பட்டது. குருபீடத்திற்கு உயர்த்தியும் நின் துறவறமும் (பா6 நிற்றல்) கை கட்டுப்பாடாகும் நிலையின் மற்று யும் உணர்த்திநற் ஆண்களைக் அழகாகவும் இருக்க்ககூடாது ஆகவே இவ்வழி மிஷனரிமாரது வ பெறப்பட்டதொ மலர்கள் அணி வதும் இன்று ஒன்றாக கரு ஏறத்தாழ இருட வழக்கத்தினை -9/60)Luston LDs I Sl வேண்டும் என் இவ்விடயத்திலு சாதி அடிப்பை இல்லை. உயர் இடைத் தரத்தி தாழி தீ த ப் பட ஒன்பதின்மரும் கொண்டிருந்தன இல்லாத இ மறுமணம் ே அபிப்பிராயம் மூவரில், நால்வ வெனில், தமது காலத்து பாடச இந்த தடையில் வில்லை என்று வரவேற்கிறார் ஒன்பதின்மரது வெனின், இ எடுப்பது அர் னிற்கே விட்டு என்பதாகும்.

31
களும் ( இலங்கை கழக பேராசிரியர் Iந்தியா சென்னைப் -Πόδι ή ஜெகதீசன்) களுடன் இணக்கம் இவ்வழக்கமானது நிகழ்ந்த காலத்தில் -ருக்க வேண்டும். மானது கிறீஸ்தவ 弟 து 1ாய் மையை சரின் னமாகக் அத்துடன் கிறிஸ்தவ அது துறவறத்தை ாறது. துாய்மையும் பியல் உணர்வு நீத்து bபெண்களுக்குரிய அது கைம்மை மோர் கடப்பாட்டை ]கின்றது. அதாவது கவரும் விதத்தில் கவர்ச்சிகரமாகவும் என்பதனையாகும். pக்கம் இந்தியாவில் பருகையின் பின்னர் ன்றாக இருக்கலாம். வதும் பொட்டிடு தடைசெய்யப்பட்ட நதப் படுகின்றது. து பெண்கள் இந்த க் கைம்மையின் ப் பின்பற்றத்தான் று வற்புறுத்தினர். ம் மனப்பாங்குகள் டையில் இருப்பதாக சாதியினர் ஐவரும், ଗot fit அறுவரும் , ட வகுப் பரினர் இந்த நோக்கத்தைக் T方。 குழந்தைகள் ாங் கைம்பெண்கள்
ή σιιιιμου πιό GT 60τ. கொண்ட பதின் ர் சொன்னது என்ன நண்பர்களும் ஒத்த ாலை வகுப்பினரும் ]னக் கைக்கொள்ள ம் அதனைத் தாமும் ள் என்பதுமாகும். கருத்து என்ன து விடயம் முடிவு தந்தக் கைம்பெண் விடப்பட வ்ேண்டும் நால்வர் அடங்கிய
குழுவில் உயர் குலத்தவர் ஒருவர், இடைவகுப்பினர் இருவர், தாழ்த்தப் பட்ட இனத்தவர் ஒருவர் என முப் பிரிவினரும் அடங்கினர். கைம் பெண களே தமது முடிவைத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும் என்ற கொள்கை யுடையோரில் ஐவர் உயர் குலத்தவர், மூவர் இடைப்பட்ட வர், ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்த வராவார்.
முகூர்த்த இருந்து கைம்பெண்கள் விலகி இருத்தல் பற்றிய இறுகிய படுத்தப்பட்டது. வைபவங்களில் பங்குகொள்வதை வெறுத்தபெண்கள் , அபசகுன ஆபத்துக்களினாலேயே கூடிய பங்கு கருத்துருக் வரிளங் கினர் .
சமயரீதியானதும், நடவடிக்கைகளிலும்
விடயத்தில் பெண்களது மனப்பாங்கு நியாயப் கைம்பெண்கள்
தாக்கப்பட்டவராய் கொண் டவராக
தாரமிழந்த பெண் என்ற குறை பாட்டைவிட, விளங்காத ஒரு எதிர்காலத்தைப்பற்றிய பயம், ஒரு ஏற்றுக் கொள்ளும் பயப்பாடே அவர்கள் சிந்தனையில்
5F 6 ft 69 g)
பெரிதாகத் தோன்றியது. ஒரு கைம்
பெண்ணை, நிறைவற்றவள், அமங் கலி, முழுவியளத்திற்கு (முதல்விழியம் கண் முதலில் காண்பது) ஆகாதவள் என நடத்தப்பட்டு, கைம்பெண்கள் செய்யக்கூடாதென விலத்தப்பட்ட சில மீது துரதிஷ்டத்தினையே அவர்கள் சபித்து விடுவார்கள் என்பது மூடநம்பிக்கை யாகும். உதாரணமாக திருமணவீடு, புதுமனைகுடி புகல், ருதுசோபன நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமையைக்
கிரியைகளைச் செய்வோர்
கூறலாம், கைமை நிலையடைந்த இடங்
மணமகள் , (அது
மகனோவாகவும்
தாயார், தாம் சுப காரிய களிலோ, அன்றி மணமகன் இவர்களாலோ தமது மகளோ, இருக்கலாம் ,) தவிர்த்துக் கொள்வதாகக் கூறினார், தாரம் இழந்த ஒரு ஆண்மகனை இங்கு சமநிலையில் வைத்துப் பார்க்க
(Lpt) tils7S). வயது முதிர்ந்த வேளை தவிர தாரமிழந்த நிலையில் வாழ்வது அரிதாகும். மனைவியை இழந்ததும் அவர்கள் மீண்டும் தகுதி வாய்ந்த மணமகனாகி விடுவார்கள்!
காணப்படாது
ஏனெனில் ஆண்கள்

Page 34
32
JgJTG)
"இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறு காலத்தின் தேவையை நிறைவு ச்ெ
"21ம் நூற்றாண்டில் அமையவுள்ள
தமிழ் இலக்கியத்துக்கு வழிகாட்டுவதாக
ஈழத்து எழுத்தாளர்களின் இன்றைய படைப்புக்கள் விளங்குகின்றன"
தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புக்களுடனும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களுடனும் நன்கு பரிச்சயம் மிக்கவரான "சுபமங்களா" பத்திரிகையின் ஆசிரியர் கோமல் சுவாமி நாதன் இவ்வாறான கருத்தை மீண்டும் மீண்டும் அழுத்தி சொல்லிவருபவர்.
"இலங்கை ஒரு இலக்கியப் பானில் வனம்" எனத் தன் அறியாமையை 1960ல் வெளியிட்ட பகீரதன் இலக்கிய உலகி லிருந்து அநாமதேயமாகப்போனது வர லாறு. அந்த வரலாற்றை தெரிந்துகொள் ளாத இலக்கியத்தில் இப்போது புதிதாக தோன்றி நுனிப்புல் மேயந்துகொண்டிரு க்கிற தமிழ்நாட்டிலுள்ள இரண்டொரு பிராணிகள் இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களின்பரிமானத்தையும் விச் விசயும் கண்டு (பயந்து?) ஈனக்குரல் எழுப்பத் துவங்கியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டு வாசகர்கள்- பரவலாக எழுத்தாளர்களும் கூட இலங்கைத்தமிழ் இலக்கியபடைப்புக்களை, படிக்கக்கூடிய வாய்ப்பற்றவராக நெடுங்காலமாகவே விளங்கிவருகின்றனர்.
எமதுநாட்டுக்கு அண்மையாக தமிழ் நாடு இருந்தும் கூட அங்கு எமது படைப்புக்கள் சென்றடைவதில்லை. தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் கோமல், வல்லிக்கண்ணன் போன்ற சிலரைத் தவிர ஈழத்திலக்கியத்தைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்பதில் மற்றவர்கள் அக்கறையும் காட்டுவதில்லை.
தமிழ்நாட்டிலுள்ள எழுத்தாளர்களின்
தேர்ந்தெடுத்த கதை தொகுதிகளை :ெ அங்கு அடிக்கடி மே க்கிறது. "இந் நூற்ற கள்" என்ற பெயரில் ஆ ராவ் கூட பெரிய அள திகளை சென்ற ஆன் ந்தார். அத்தொகுதிக் பட்ட எழுத்தாளர்க கியிருந்தன.
எமது நாட்டிலும் களின் ஒவ்வொரு கிய தொகுதி வெளி ப்போது மேற்கொள் போதிலும்,தொகுப்பா வகையான தொடர்பு TTEsfair Us Li Li, பெற்றிருந்தன.அவை, அமைப்பு:இலங்கையி: DT5 5m 5m தாயிருக்கவில்லை. எ தொகுதிகள் வெளி என்பது வெறும் தகவ. "பழங்கதை"யாகிவிட் இப்பொழுது .ெ "இந் நூற்றாண்டின் கள்" என்ற மகுடத் தொகுதிகள் (முறை ஈழத்துச்சிறுகதைத் ஆண்டு (1930-1990) போக்கை, பரிமானது நோக்குகளை தமி கெங்கணும் எடுத்து வந்திருப்பதுமிகச்சிற போதுமே இவ்வகை முயற்சி மேற்கொ சென்ற அறுபதாண்டு சேர்ந்த அத்தனை முக்கிய படைப்புக்க தெடுப்பது எளிதாக டிய முயற்சியல், மி இப்பணியை மிக்க செய்து காலத்தி மிகச்சிறப்பாக செய் சிரியர்களான எழுத்த நாதன யோ, சுந்தர வரும் மிகப்பாராட்டப் தமிழ் இலக்கிய உE ஈழத்துஇலக்கிய உ: மிகக்கடமைப்பட்டி LÉlé3|LLUSUFJ.
இந்நூற்றாண்டி
கதைகள் என்னும்
தொகுதிகள்ை வெள் ள்ள் இவர்களின் மு
 

கதைகள் Fய்யும் பணி
தகளைக் கொண்ட பளியிடும் முயற்சி ற்கொள்ளப் பட்டிரு ாண்டின் சிறுகதை ஆண்மையில் விட்டல் EFS:TSTEFl: தொகு ாடில் வெளியிட்டிரு களில் 100க்கும் மேற் வின் கதைகளடங்
10, 12 எழுத்தாளர் சிறுகதையை அடக் பீட்டு முயற்சி அவ்வ ாளப்பட்டிருக்கின்ற சிரியரோடு ஏதோ கொண்ட எழுத்தா களே அவற்றிலிடம் யும் நூல் விநியோக பில்லாமையால்பெரு GIT STL oLdi, Fi... L, LIU ான்வே இவ்வாறான வந்திருக் கின்றன லாகி-இப்பொழுது _வேண்ள் பபில்ே. சன்னையிலிருந்து ஈழத்துச் சிறுகதை தில் இரு பெரிய யே 4பியக், 548பக்} துறையின் அறுபதா 呂mög i5mf学ょflü ஆதை போக்குகள்ழ் சுடறும் நல்லுல் காட்டும் வகையில் ந்த பணி முன்னெப் பான காத்திரமான si SITUULElgij GT FJ, தி காலப்பகுதியைச் UsiLUTsiftisifer ளைத் தேடித்தேர்ந் ச் செய்து விடக்கூ கக் கடுமை யான அக்கறையோடு தன் தேவையை துள்ள தொகுப்பா ாளர்கள் செ.யோக லட்சுமிஆகிய இரு |LTL பகம் - குறிப் பாக கம் இவர்களுக்கு நக்கிறது என்பது
எண் ஈழத்துச் சிறு மகுடத்தின் கீழ் 5 ரியிடத்திட்டமிட்டு தலாவது தொகுதி
"வெள்ளிப்பாதசரம்'-ஈழத்துச் சிறுகதை யின் முன்னோடி மும்மூர்த்தி களில் ஒருவரான இலங்கையர் கோனிலிருந்து இன்றைய தலைமுறைப் பெண் எழுத் தாளரான தாமரைச்செல்வி வரையான 27எழுத்தாளர்களின் 37சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது தொகுதியான ஒரு சட்டைக் கொழுந்து-மூத்த தலைமுறை யைச்சேர்ந்த சம்பந்தன் முதல் இப் பொழுது எழுத்துலகில் காலடி வைத்திரு கிற பால்ாஞ்சினி வரையிலான 38 எழுத் தாளர்களின் 51 கதைகளைக் கொண்டு வெளியாகியுள்ளது.
ஈழத்துப் பெண்படைப்பாளிகளான பத்மா சோமகாந்தன், யோகா பாலச் சந்தின் சந்திராதியாகாராசா,தாமரைச் செல்வி ஆகியோரின் சிறுகதைகள் முதலாவது (வெள்ளிப் பாதசரம்) தொகு தியிலும் பவானி ஆழ்வாப்பிள்ளை, அன்னலட்சுமி ராஜதுரை, நயிமாசித்திக், குந்தவை, கோகிலா மகேந்திரன், கவிதா, பௌசியா யாசீன், பாலரஞ்சனி சர்மா ஆகியோரின் படைப்புக்கள் இரண்டா வது (ஒரு கூடைக் கொழுந்து) தொகுதியாயிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்துவர விருக்கின்ற மூன்றாவது தொகுதி முதலிரு தொகுதிகளிலும் இடம் பெறாத மற்றும் பல எழுத்தாளர் களின் சிறுகதைகளைக் கொண்டதாக இருக்குமென முன்னுரையில் தெரி வித்துள்ளனர்.
ஈழத்திலக்கியத்தைப் பற்றி - அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் வேட்கை உலகெங்கணும் ஏற்பட்டுள்ள இவ்வேளையில், இம்முயற்சி மேற் கொள்ளப்பட்டிருப்பது மிக்க பயன் எரிப்பதாக அமைந்திருக்கிறது:சோமா தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டுன் இத்தேகுதி தனின் பிரதிகள் இலங்கையில்ே கிடைக்குமிடம்
பூபாலசிங்கம் புத்தகசாலை, 340 செட்டியார்தெரு, கொழும்பு 11,

Page 35
(6) LIGIÖSTGÖR
அமைப்பின்
பெண்கள் சம்பத்தப் பட்ட பிரச்சினைக உடன் பாடு காணக்கூடிய விடயங் களில் குழுவாக, 1988 செப்தம்பர் மாதத்தில் பெண் உருவாக்கப்பட்டது. எமது நோக்கங்களையும் குறிக்கோள்கை
1555.5 Lu அபிவிருத்தியில் பெண்களை முழுமையாகப் இயங்குதல்.
2. அராசாங்கக் கொள்கைகள் பெண்களை எச் அக்கொள்கைகளை பரிசீலனை செய்தல், அரச
5 TLT.65.5|Li50 ] மதிப்பிட்டு அவற்றின் கண்ணோட்டங்களையிட அவசியமான சந்தர்பங்களில் நடவடிக்கைகை
3.LਸੰLਸੁD
களையும் ஒழுங்கு செய்தல் மேற்படி உரையா ளுக்கும் இயக்கங்களுக்கும் பேச்சாளர்களை
4. பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளையும், கற்கை
- நகர - கிராம - தோட்டப்புற மற்றும் பெண்
5. பெண்களினது பிரசினைகளைப் பற்றி மாதர்க:
TEL l55T। ਸੁ5TL
களைச்செய்தல், வெகுஜன தொடர்பு சாதனங்க
6. மனிதர்களின் பிரச்சினைகளைப் பற்றிய பெண்
பரந்த அணியினர் மத்தியில் கிடைக்ககூடிய வி
ழியிலும் தொடர்ச்சியாக சஞ்சிகை பிரசுரித்த
மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களையும் குறி அமைப்பில் அங்கத்துவம் பெறலாம்.
விபரங்க
பெண்ணி
16LTd
கொழு

༽
ரின் குரல்
குறிக்கோள்கள்
ளை அடிக்கடி கூடிக்கலந்துரையாடி பொது கூட்டு நடவடிக்கை எடுக்கும் மாதர்களின்
ண்ணின் குரல் (காந்தா ஹண்ட) அமைப்பு
1ளயும் சுருக்கமாகக் கீழே தருகின்றோம்.
சட்டரீதியான உரிமைகளுக்காகவும் இலங்கையின் பங்கு கொள்ளச் செய்வதற்குமாக குரல் கொடுத்து
பவாறு பாதிக்கின்றன என்பதை மதிப்பிடுவதற்கு ாங்க மற்றும் தனியார் துறைகளின் பொருளாதாரம், பண்களை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை ட்டு எச்சரிக்கையோடும் விழிப்போடும் இருப்பதோடு எ மேற்கொள்ளல்,
முழுவதும் கூட்டங்களையும், கலந்துரையாடல் டல்களை நடத்துவதற்கு பெண்களின் குழுக்க
அனுப்பி உதவுதல்,
களையும் மேற்கொண்டு அவற்றின் பெறுபேறுகளை ள்ே அமைப்புகளுக்கும் விரிவாக்கல்,
ளினதும் ஆண்களினதும் விழிப்புணர்வை உயர்த்து
வெளியிடுதல், அவசியமான மொழிபெயர்ப்பு ஞக்கு கட்டுரைகளையும் கருத்துகளையும் வழங்கல்,
னின் குரல் அம்ைபபின் கருத்துகளை பெண்களின் தத்தில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொ
L.
T= ELਸੁ5Lਸੁ॥ க்கோள்களையும் ஏற்றுக்கொள்பவர்கள் எமது
3ளுக்கு
ன் குரல் அவனியு Dւ -5
ッ

Page 36
பெண்ணி
இதழ் 12
PENNIN KU
17 ஏ பார்க் பூ
கொழும்பு
இந்த இதழில்
| ஆய்வு :
& டானியல் எற்கின்ஸ்,
,ே செல்வி திருச்சந்திரன்.
கட்டுரை :
& பத்மா சோமகாந்தன்.
& தேஜா குணவர்தன.
கவிதை
& சு. முரளிதரனர்.
3. இரா. புவனா.
| சிறுகதை :
தாமரைச்செல்வி
மற்றும்
பெய்ஜிங் கருத்தரங்கு
சிறப்புச்செய்திகள்
3)
உள்ளூர் செய் திகள்
நூல் விமரிசனம்
சிரியர் : பத்மா சோமகாந்தன்
அட்டைப்படம் : எஸ்.டி. சாமி
 
 

ன் குரல்
LDITij 1995 ly
曹 URAL 12 '?၀၀၀ அவனியு
- 5 * ۶ - ه به
ISSN 1391 . O914
பெண்ணின் குரல் பெண்களின் இன்றைய நிலமையை எடுத்து விளக்கும் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பகுத்தறிவுக்கோட்பாட்டுடன் போராடும் பெண்களால் பெண்களுக்காக மும்மொழி களிலும் பிரசுரிக்கப்படும் இலங்கைப் பெண் களின் உரிமையான ஒரு சஞ்சிகை
பெண்ணின் குரல் அமைப்பு
பெண்ணின்குரல் (தமிழ்)
ჯ5)ეფ5jk5»ე გენ)
(காந்தாஹண்ட)
Woice Of Wolhell
(வொயிஸ் ஒவ் விமின்)
ஆகிய சஞ்சிகைகளை வெளியிடுகின்றது.
விபரங்களுக்கு :
பெண்ணின் குரல் 17ஏ பார்க் அவனியு
கொழும்பு - 5
இலங்கை
கணனி தட்டச்சமைப்பு.
eğgi, : Sarasu 590462