கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1998.12

Page 1
蠶
' ólustað
鱷 பெண்களின் உரிமைக்
JL (upi) yıl
 
 

ண்ே குரல்
N1391-09140 விலை ரூபா 20/=
அமுலாக்கலும்

Page 2
பொருளடக்கம்
பராமரிப்பு O1 பாலியல்
துஷ்பிரயோகம் OS சிறுவர் உரிமைகள் 06 சட்டத்தின் முன்
சமத்துவம் 11
தேசவழமை 17 சிறுகதை 21 பெண்கள், வன்முறை,
சட்டம் 26
இலங்கையில் முஸ்லிம்களின் சட்டவிதிகள் 28 பாலியல்
துன்புறுத்தலைத் தவிர்ப்பதற்காக வழிகாட்டிகள் 32
ஆசிரியர் :
பத்மா சோமகாந்தன்
முகப்புச் சித்திரம் : அனுருத்திகா விக்கிரமரத்ன
சித்திரங்கள் : ஜானகி சமந்தி
அச்சுப் பதிவு : ஹைடெக் பிரின்ட்ஸ்
ஆதரவளிப்பு : SIDA
ọgudus 1998 இதழ் 18
வெளியீடு : பெண்ணின் குரல் 21/25 பொல்ஹேன்கொட கார்டின்ஸ்
கொழும்பு - 05 தொலைபேசி : 074 - 407879
இவ்வித சட்டத்தின்முன் இலங்கையில் மு துன்புறுத்தலைத் கவிதை, சிறுகை அடக்கு வேளையில் நீதி பெண்களை அ ஒட்டைகள் பல { காட்டுவதை அ கீழ்நிலைப்படுத்த 3 LLCyp பிரச்சின்ைகள் வளர்க்கப்படுவத நீக்கவோ உரிய சட்டம் தொடர்ப போக்கை வலு பறித்துள்ளது. வீட்டுவேலைகள் ஆண்களாலேயே பாதுகாத்து நை ஆண்க வல்லுறவுகள், சி பெண் எதிர்த்துட் இல்லை. அவள ஒழிக்கச் சட்டத் அழிப்பதற்குக் கூ உரிமையுமில்ை நிர்வகிக்கும் அ இந்த இ கட்டுரையில் இன
θ (LρΦΙΤι பெண்களுடைய வெளிவரும் சிறுக பெண்கள் உரிை சட்டங்களை 6 சட்டவிளக்கங்க வற்புறுத்தியுள்ள வருடங்களின் பின் கூடியதானதாகவே அமைந்திருப்பதி பாலியல் தீர்ப்பு வழங்க பிரச்சினைகளின்
35 LD55 பாதுகாப்பதற்கு எத்தினாள் என்று சமூகத்தில் நை சட்டம் சம்பந்தம சிந்திக்கும் விழி இவற்ை எமக்கு அனுப்பி

நியாயம்
ழில் பராமரிப்பு, சிறுவர் உரிமைகள்,
சமத்துவம், தேசவழமை, பெண்கள்-வன்முறை-சட்டம், ஸ்லிம்களின் சட்டவிதிகள், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தவிர்ப்பதற்கான வழிகாட்டிகள் முதலிய விஷயங்களுடன் த என்பனவும் இடம்பெற்றுள்ளன. முறையையும் ஆணாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடும் யைப்பற்றிய ஆராய்வில் கவனம் செலுத்தினால் சட்டத்தில் -க்குவதும் கீழ்நிலையில் வைத்துப் பார்க்கக் கூடியதுமான இருப்பதை அந்தந்தக் கட்டுரையாளர்கள் துல்லியமாக எடுத்துக் வதானிக்கலாம். பராமரிப்பு என்ற போர்வையில் பெண் ப்படுகிறாள். நீதி பதுங்கிக் கொள்கிறது. ம் பெண்களும் தொடர்பாகப் பெண்ணைப் பாதிக்கும் கணிக்கப்படாது ஆண்வழிசார்ந்த நலன்கள் படிப்படியாக ால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள். அதனைத்தடுப்பதற்கோ, மார்க்கங்கள் சட்டங்களில் இடம்பெறவில்லையென்பதைச் ான கட்டுரை குறிப்பிட்டு நிற்கிறது. இந்நிலை ஆணாதிக்கப் ப்படுத்துவதோடு மனித உரிமைகளைப் பெண்ணிடமிருந்து பெண்ணுக்கு வேலைச்சுமை பிள்ளைகளைப் பராமரித்தல் இவையெல்லாம் அவளுக்குரியனவே எனக்கருதப்பட்டு, அதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டுப் பலப்படுத்திப் டமுறைப்படுத்தப்படுகிறது. ளின் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் குடிவெறியிலான பாலியல் த்திரவதை மற்றும் ஒதுக்கிவைத்தல் போன்றவற்றுக்கு எதிராகப் போராடவேண்டியிருக்கிறது. சட்டம் அவளுக்கு உதவியாக து தாழ்ந்த நிலையை உயர்த்த, சீதன நடைமுறைகளை தால் உதவ முடியவில்லை. அவசியமேற்படுமிடத்து கருவை ட சட்டம் அங்கீகரிக்கவில்லை. விரும்பிய போது கருத்தரிக்கும் ல. வாழ்நாள் முழுதும் சம்பளமில்லாக் கூலியாளாக வீட்டை வளுக்கு திருமண உரிமைகள் கூட இல்லை. இதழிலே ‘.’பிளேவியா அக்னஸ்' எழுதியுள்ள பராமரிப்பு என்ற வை தொடர்பான விஷயங்கள் விளக்கமாக ஆராயப்படுகின்றன. பத்தில் நற்பண்புகளைக் காப்பாற்றுகின்ற பொறுப்பும் தோள்களில் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளது. இவ்விதழில் கதை அதனைத் தொட்டு நிற்கின்றது. சட்ட ஆக்கமன்றங்களில் மகளுக்கான சட்டங்களை இயற்றத் தனிப்பிரிவு இருக்கவேண்டும். வரையும்போது பெண்களுக்குப் பாதகமான வகையில் ள் ஏற்படாதவாறு அமையவேண்டுமென கட்டுரையொன்று து. பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கொன்றில் 2,3 ன் அளிக்கப்படும் தீர்ப்பானது, அவளை மேன்மையுறச் செய்யக் வா பெண்களுக்கு நீதியை வழங்கக்கூடியதாகவோ பெரும்பாலும் ல்லை. ல் தொடர்பான குற்றங்களை விசாரித்து குறிப்பிட்ட காலத்தில் வேண்டுமெனத் தனிப்பட்ட நீதிமன்றங்கள் ஏற்பட்டால்
தன்மை குறையும். குழந்தைகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து எதிர்த்து நின்ற தாய் அந்தக் காமாந்தகாரணுக்கு வெந்நீரால் சொல்லி அவளை விளக்கமறியலில் வைத்திருந்த சம்பவமும் டபெற்றிருக்கின்றது. இவ்விதழில் வெளியாகும் கட்டுரைகள், ான குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதோடு இவை பற்றிச் ப்புணர்வைத் தரவல்லன என்பதில் சந்தேகமில்லை. றப் படிப்போர் தங்கள் அபிப்பிராயங்கள் மற்றும் படைப்புகளை வைக்குமாறு வேண்டுகிறோம்.
- ஆசிரியர்
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 1

Page 3
Lராமரிப்
இக்கட்டுரையாசிரியராகிய பரிளேவி தொடர்பான பிரபல வழக்கறிஞர். அம்பலப்பருத்துவதில் முன்னின்று உ அவர் குறிப்பிரும் சில சட்டங்கள் இ
பெண்களைப் பொருளாதார ரீதியாகத் தனித்து நிற்க விடாமல் வைத்திருப்பது அவளது பாலியல் சம்பந்தப்பட்ட பயத்தினாலுமி, அவள் அப்படித் தனித்து விடப்படும் பட்சத்தில் தறிகெட்டுப் போய்விடுவாள் என்ற ஓர் பகைமை எண்ணத்தினாலுமே ஏற்படுகிறது எனலாம். இப்பயமானது சமூக ரீதியான சட்டதிட்டங்கள் மேல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது.
பெண்கள் தொடர் நீது பொருளாதார அடிமைத்தளத்துள் கட்டுண்டு, ஆண்கள் அவர்கள் மேல் செலுத்தும் பாலியல் ரீதியான ஆதிக்கத்திற்குள் கட்டுண்டு இருக் கவுமே சமூக ரீதியான சூழ்நிலைகள் உண்டாக்கப்பட்டுப் பேணப்பட்டு வருகின்றன. இத்தகைய பொருளாதார ரீதியான தங்கியிருத் தலுக்குள் பெண்கள் வீழ்த்தப்படுவதனாலேயே பெண்களையும் பராமரிக்கும் ஊதியம் என்பது எழுகிறது. இந்தப பராமரிப்பு பிரச்சினையானது, பெண்களின் சொத்துரிமை, உத்தியோகம் பார்க்கும் உரிமை மறுக்கப்படுவதனோடு தொடர்புடையதாக இருக்கிறது.
பெண்கள் மேல் ஆண்கள் செலுத்தும் பாலியல் ஆதிக்கம், அவர்களைப் பொருளாதார ரீதியாக தங்க வைத்திருத்தல் ஆகிய இரட்டைத் தன்மை, விவாகமே பெண்களுக்குரிய இலட்சிய அம்சம் என்பது போல் செய்துள்ளது. பெண்களின் பாலியல் வெளிக்காட்டல், உணர்வுகளை வெளிப்படுத்தல், உணவு, உடை, உறைவிடம் போன்ற பொருளாதாரத் தேவைக்கெல்லாம் விவாகமே ஒரே வழி என்ற நிலையை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பெண்கள் உருவாக்கப்படுகின்றனர். இவை விவாகத்தின் மூலம் பெண்களுக்கு கிடைக்கிறதா என்பது அவர்களுக்கு கிடைக்கும் கணவன் என்னும் தனிநபர் ஒருவரின் மனப்போக்கைப் பொறுத்தது.
இத்தகைய பெண்களின் கீழ்மைப்படுத்தலை தொடர்ந்து பேணுவதற்கான உபாயமே, கலியாணம் செய்து கொண்ட குடும்பப் பெண் வகிக்கும் பாத்திரம். போற்றப்படுவதோடு அவளுக்கு அது ஒரு பெரும் பாதுகாப்பு எனிற போலியான கருத்தும் கொடுக்கப்படுகிறது. சட்டமோ சமூகமோ அவளது குடும்ப வேலைகளை பணப்பெறுமதி ரீதியாகக் கணிப்பதில்லை. இந்தியச் சட்டமானது, விவாகம் ஒன்று சீர்குலைந்து போகும் பட்சத்திலி, மனைவி இது காலவரை அக் குடும் பத்துக் குப் புரிந்த கடமைகளைக் கணக்கிலெடுக் காது, வீட்டைப் பராமரித்தது, பிள்ளைகளை அன்போடு வளர்த்தமை போன்ற செயல்களை - கணவனையே வீட்டுக்குரியவனாகச் செய்கிறது. குடும்பத்தின் சகல வருமானம, சொத்து
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 2

IT LibLm76oofdif (riħijie5 66ooifexofuuuit
சட்டத்தின் முடிமறைப்புக்களை உழைத்து வருபவர். இக்கட்டுரையில் லங்கைக்குப் பொருந்துவன அல்ல.
அனைத்தும் கணவனுக்குரியதாகவே கொள்ளப்படுகிறது. கலியாண வாழ்க்கையில் பெண்ணானவள் செய்த பங்களிப்பு எதையும் கணக்கெடுக்காமை அவளை எதுவுமற்ற வறியவளாக்குகிறது.
தராண்மைமயமாக்கப்பட்ட விவாகரத்துச் சட்டங்கள் பெண்களுக்கு விடுதலை அளிப்பதன் மூலம் சமூகத்தின் ஒழுக்க விதிகளைச் சீரழித்துவிடும் என்ற ஒரு ஐதீகம் நம் சமூகத்தில் நிலவுகிறது. இந்த ஒழுக்க விதிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பெண்களிடமே அதாவது, ஏவாள் ஆதாமைப் பாவம் செய்யத் தூண்டிய நாளிலிருந்து சுமத்தப்படுகிறது.
இத்தகைய ஒழுக்கவிதிகள் சீரழிவதைத் தடுக்கும் பொருட்டு விவாகரத்து சட்டவாக்கங்கள், பொருளாதாரப் பாதுகாப்புக்கு விவாக மே கவர்ச்சிகரமானதொன்றாகச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நமக்கு மறைமுகமாகச் சொல்லப்படுவது என்னவெனில் விவாகரத்தைத் தேர்ந்தெடுக்கும் பெண்ணானவள் வறுமையை எதிர்கொள்ள வேண்டும் என்பதே.
இதற்கு நல்ல உதாரணம் விவாக ஒப்பந்தம் ரத்தானதும் பெண்ணுக்கும் விவாகத்தின் மூலம் சென்ற புகுந்த வீட்டின் உரிமை அற்றுப் போகிறது. கணவனது சொத்துக்களை உரிமையாக்குவதற்கு உரிய தகமைகளும் அற்றுப் போகின்றன. பெண்ணானவள் விவாக ஒப்பந்தத்தை பேணிக்காப்பதற்குரிய சகல முயற்சிகளும் தோல்வி கண்ட பின்னரே விவாக விலக்கலை தேர்வு செய்கிறாள் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. விவாகரத்தாலும், கைவிடப்படலாலும் பெண்கள் அனுபவிக்கும் வறுமையை அவ்ர்கள் தமது உடலையுமி, உயிரையும் பேணுவதற்கு அரசு சட்ட ரீதியாக வழங்கும் சிறுதொகை மூலம் ஒப்புக் கொள்ளச் செய்யப்படுகிறது. இந்தப் பராமரிப்பு தொகையை கைவிடப்பட்ட பெண்களுக்கு செலுத்துமாறு கணவன்மார் பணிக்கப்படுகின்றனர். இந்தச் சட்டம் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டமைக்குரிய காரணம் பெண்கள் தறிகெட்டுத் திரிவதாலும், விபச்சாரத்தாலும் சமூகத்திற்கு தீமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவேயொழிய, அவர்களது கெளரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவல்ல.
பராமரிப்புப் பணம் சிறுதொகையாக இருப்பதற்குக் காரணம், விவாகரத்தில் உள்ள கவர்ச்சியைக் கெடுக்கவும், விவாகம் என்னும் அமைப்பை பலப்படுத்தவும், பாதுகாக்கவுமே. விவாக பராமரிப்பு சம்பந்தமான பல வழக்குத் தீர்ப்புகள் இக்கருத்தை

Page 4
எடுத்துக் காட்டும். ஒரு மனைவிக்கு தன்னைத் தக்க வைப்பதற்கான தேவை பற்றி நீதிமன்றம் தீர்மானிக்கும் போது இரண்டு வித தீவிர நோக்கை கையாள்கிறது. ஒன்று அவளுக்கு அளிக்கப்படும் பராமரிப்பு பணம் அவளை செல்வ போகத்தில் திளைக்க விடாமல், இலாபகரமானதாக இருக்காமல் பார்த்துக் கொள்ளப்படுவதோடு எதிர்காலத்தில் மீள் இணைவுக்கு சாத்தியமில்லாமலும் செய்யப்படுகிறது. இரண்டாவது அவளை மிகுந்த வறிய நிலையில் வைத்திருக்க வைப்பது. (எம். பொன்னம்பலம், வி. சரஸ்வதி: 195 சென்னை 693)
மேலும் இந்தப் பராமரிப்பு பணம் கொடுப்பனவு சம்பந்தமான திகைக்க வைக்கும் செய்தி என்னவெனில், கணவனோ அல்லது நீதிமன்றமோ அல்லது சட்டத்தரணிமாரோ இத் தீர்ப்புச் சம்பந்தமாக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் இத்தீர்ப்புகள் மீறப்படுகின்றன.
இச்சட்டங்கள் அனேகமாகப் பிழையின் அனுமானங்களில் தங்கியுள்ளதாலும், ஏராளமான ஒட்டைகளைக் கொண்டுள்ளதாலும், எந்த விழிப்புடைய சட்டத் தரணியாலோ, அலி லது இதற்காக போராடுவோராலோ கூட இதற்கு பரிகாரம் தேட முடியாமல் போய்விடும். இச்சட்டங்கள் மாற்றப்படாவிடில் பெண்களுக்கு நீதி வழங்க முடியாது போய்விடும்.
சமத்துவம்
இப்பராமரிப்பு ஊதியமும் அதனால் ஏற்படும் பொருளாதார ரீதியான கீழ்மைப்படுதலும் பல கேள்விகளை எழுப்புகின்றன.
முதலாவது, நீதிமன்றத்தால் வழங்கப்படும் பராமரிப்பு ஊதியம் பெண்களையும் பிள்ளைகளையும் பராமரிக்க போதுமானதா?
இரண்டாவது, கணவனின் வருமானம் பற்றிய உண்மையை நிரூபிக்கும் பொறுப்பு மனைவியிடமே விடப்பட்டுள்ள இனி றைய நடைமுறைச் சட்ட ஒழுங்குகளின் மத்தியில், பராமரிப்பு தீர்ப்புகளை செயல்படுத்த முடியுமா?
இன்று நடைமுறையிலுள்ள சட்ட முறைமை கள் பெண்களையும், பிள்ளைகளையும் வறுமையில் இருந்து காப்பாற்றப் போதுமானவையல்ல என்பது தெளிவு.
மூன்றாவதாக சமத்துவம் பற்றி பிரச்சாரம் செய்பவர்கள், ஒரு குடும்பத்தின் சம பங்காளர்களாக பெண்கள் இருக்கும்போது, ஆண்கள் மட்டுமே பராமரிப்பு கடமை என்னும் சுமையைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
இறுதியாக இந்தப் பராமரிப்பு ஊதியமானது பெண்களின் பொருளாதார ரீதியான கீழ்மைப்படுதலை தொடர்ந்து நீடிக்கச் செய்யுமா? பராமரிப்பு ஊதியம் என்பது வயோதிபர், ஊனப்பட்டவர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் உதவிப்பணங்களுக்கு நிகராகக் கொள்ளுகின்ற ஒரு கீழ்மையானதும் உண்மையற்ற ஒன்றாகவும் உள்ளது. இந்தப் பற்றாக்

குறையான பராமரிப்பு ஊதியம், ஒழுங்காகக் கிடைப்பதாக வைத்துக் கொண்டால் கூட, பெண்களை கெளரவமான நிலையில் வாழ வைப்பதற்கு போதுமானதல்ல. அதிகமான கணவன்மார் இவ்வூதியப் பணத்தைக் கட்டாமல் இருப்பதால் பெண்கள் தங்களை மட்டுமல்ல, தங்களோடு சேர்த்து தம் பிள்ளைகளையும் தாமே பராமரிக்க வேண்டியவர்களாய் உள்ளனர்.
பெண்கள் தம் குடும்பத்தை பராமரிக்கும் வேலையை, மிகக் குறைந்த சம்பளம் பெறும் ஸ்தாபனங்களில் வேலை செய்வதன் மூலமே செய்து வருகின்றனர். குடும்பத் தலைமை பெண்களுக்கு கொடுக்கப்படாததால் அவர்கள் சம்பாதிப்பவை அவர்கள் தேவைக்கு குறைவானவையாகவே உள்ளன. அவர்கள் ஒன்றில் குறைந்த சம்பளத்தைப் பெறும் உத்தியோகம், அல்லது பற்றாக்குறைப் பராமரிப்பு ஊதியம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டியவர்களாய் உள்ளனர். இரண்டையும் அனுமதிக்கச் சட்டம் இடந்தரப் போவதில்லை. அவள் எதைத் தெரிவு செய்த போதும் இன்றைய பொருளாதார, சமூக, சட்ட அமைப்புகளின் கீழ் அவள் வறிய நிலைக்கே தள்ளப்படுவாள். ஏனெனில் எந்த மாற்று வழியும் அவளது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவல்லவையாய் இல்லை. சமூகவியல் ஆய்வுகள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களே மிகவும் வறியவற்றில் வறியனவாய் உள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
விவாக விலக்கல் பெண்களை வறியவர் களாக் கும் அதே வேளை, கணவண் மாரிணி பொருளாதாரத் தரத்தை அதிகரிக்கச் செய்கின்றன. ஆணிகளுக்கு அவர்கள் வேலை பார்க்கும் ஒழுங்கமைவுள்ள ஸ்தாபனங்களுள் வழங்கப்படும் சம்பளம் முழுக் குடும்பத்துக்குமான சம்பளமாகவே வழங்கப்படுகிறது.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 O 3

Page 5
ஆணொருவனின் ஊதியம், வசிப்பிடம் போன்றவற்றிற்கு சட்டத்தின் கீழ் ஒரு புனிதத்துவ நோக்குண்டு. கடன் கொடுத்தவர்களிடமிருந்து குடும்பத்தைக் காப்பாற்றுவதென்பது சிவில் சட்டத்தின் அடிப்படைகளில் ஒன்று. சம்பளம், வசிப்பிடம், ஊழியர் சேமலாப நிதி ஆகியவற்றில் ஒரு சில விகிதத்திலானவை கடன் கொடுத்தவர்களால் பாதிக்கப்படாமல் உறுதி செய்யப்படுவதன் மூலம் குடும்பம் காப்பாற்றப்பட வழிவகுக்கப்படுகிறது. இதில் வருந்துவதற்குரிய விஷயம் எண் னவெனில் , கடன் கொடுத்தவர் அந்த ஆணொருவனின் மனைவி யாகவோ, அல்லது மகனாகவோ இருக்கும் பட்சத்தில் இதே விதி கடைப்பிடிக்கப்படுவதுடன், குடும்பத்தைக் காப்பாற்று வதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம் இன்று அதே குடும்பத்துக்கு எதிராகவும் பாவிக்கப்படுகின்றது. ஒரு ஆணுக்கு தனது மனைவியையும் பிள்ளைகளையும் தள்ளிவைத்துவிட்டு, அவர்களோடு தன்னைச் சம்பந்தப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும் விதத்தில் சட்ட நடவடிக்கை எடுத்துக் கொள்வதன் மூலம் அவர்கள் தம் பராமரிப்பு ஊதியத்துக்கான கோரிக்கைகளையும் விலக்கி விட வாய்ப்புண்டு.
பெண்கள் ஆண்களால் கைவிடப்பட்டோ, விவாக விலக்கல் செய்யப்பட்டோ இருக்கும் போது அவர்கள் அனுபவிக்கும் வறுமை நிலைக்கு காரணமாக இருக்கும் அச்சட்டக் குறைபாடுகளை பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டவாக்கங்கள் கணக்கில் எடுக்க வேண்டும். மேற்கில் உள்ள சில நாடுகள் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே சமத்தன்மையைப் பேண, சொத்து, ஆஸ்தி என்பவற்றுக்கான ‘பொதுஉரிமை என்னும் ஒரு கொள்கையைப் புகுத்தியுள்ளன. இதன் மூலம் மனைவிமார் கணவன்மாரிடையே சொத்துக்கள் ஆஸ்திகள் சமமாகப் பங்கிடப்பட வாய்ப்பேற்படுகிறது. மேலும் ஒரு பெண்ணானவள் பிள்ளைகள் அவள் பாதுகாப்பில் இருக்கும் வரை தனது விவாகம் மூலம் வந்த வீட்டைப் பயன்படுத்தத் தகுதியுடையவளாகிறாள்.
அண்மைக் காலத்து பெண்ணிய சட்டக் கொள்கைகள் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே சமத்துவத்தைப் பேணும் சொத்துப்பற்றிய பொது உரிமையையும் நிராகரிக்கின்றன. மார்தா அல்பேர்ட்சன் .”.6ODLu6cTLDTG 676ðU6nus (Martha Albertson Fineman) 560Tg நூலான "சமத்துவம் என்னும் மாயை' (Illusion ofEquality) யில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே "சமத்துவம்' என்பது ஒரு பிழையான கொள்கை என்றும், சமூகத்திலோ விவாக வாழ்க்கையிலோ ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே சமத்துவம் இல்லாதிருக்கும் போது, இந்தச் சமத் துவக் கொள்கையானது அவர்களிடையே மேலும் பிளவை வளர்க்கச் செய்வதாகவே இருக்கும் என்றும் கூறுகிறார்.
பெண்களானவர்கள் தொழில் சந்தையில் பின்தள்ளப்பட்டிருக்கும் அதே வேளையில், வீட்டுப் பொறுப்பு முழுவதையும் கவனிக்க வேண்டியவர்களாய் இருக்கும் பட்சத்தில், இவ்விரு சாராரும் சமம் என்ற நிலையில் வைத்துப் பார்ப்பதை விட வெவ் வேறானவர்கள் என்ற நிலையில் வைத்துப் பார்ப்பது அவசியம் என்றும், அதனால் அவர்கள் முடிவில் இந்த
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 4

சமநிலையை வந்தடையலாம் என்றும் அவர் கூறுகிறார். உண்மையில் பெண்களுக்கு அவர்கள் தேவை கருதி பெரியளவிலான பங் கையே கொடுக்க வேண்டுமேயொழிய இத்தகைய சமத்துவ ரீதியின் கொள்கை வழிவரும் பங்களிப்பல்ல. அப்பொழுதுதான் உண்மையான சமத்துவம் பேணப்படும் என்று அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் பராமரிப்பு ஊதியம் என்பது பெண்களை பாலியல் ரீதியாகக் கட்டுப்படுத்தியும், பொருளாதார ரீதியாகக் கீழ்மைப் படுத்தியும் வைக்கும் கொள்கையோடு சம்பந்தப் பட்டதுதான். ஆகவே ஒரு கற்புள்ள பெண்ணே பராமரிப்பு ஊதியத்திற்குத் தகுதியுள்ளவளாகிறாள். கற்பிலிருந்து பிறழ்தல், மறுமணம் செய்து கொள்ளல் என்பவை பராமரிப்பு ஊதியத்திற்கு எதிராக உள்ளவை. தந்தை வழிச்சமூக முறையில் பாலியல் ரீதியான தூய்மை என்னும் கொள்கை ஆண்களுக்கும் உரியதென ஒருபோதும் கூறமுடியாது. எடுகோள் ரீதியாக ஆண்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு ஊதியம் என்பது அவர்களது பாலியல் ரீதியான தூய நடத்தையோடு சம்பந்தப்படுவதாய் வைத்துக் கொண்டால் கூட அது எந்தவித சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை.
பலவீனமானவர்களுக்கும் சக்தியற்றவர் களுக்குமே பராமரிப்பு பணம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் கணவன்மாரும் தகுதியுடைய வர்களாகும் போது, அவர்களது அத்தகுதி தமது ஆண் என்ற மேலாதிக்கத்தைப் பாவித்து தமது மனைவிமாரில் வன்முறையை பிரயோகிக்காமல் இருக்கக் கூடிய நடுநிலையாலேயே ஏற்படலாம் . ஆனாலி துரதிர்ஷ்டவசமாய் இத்தகைய ஆதிக்க உறவுகள் பற்றிய சிக்கல்கள் விவாகம் சம்பந்தப்பட்ட சட்டவாக்கங்களின் கவனத்திற் கொள்ளப்படவில்லை. ஒரு பதினெட்டு வயது பையன் தனது தகப்பனிடம் பராமரிப்பு பணம் கோர முடியாமல் இருக்கும் அதேவேளையில், ஒரு முதிர்ச்சி பெற்ற ஆண் தனது மனைவியிடம் பராமரிப்பு பணம் பெறும் தகுதியுடையவனாய் இருக்கிறான்.
மேலும் ஒரு நகைப்புக்குரிய முரணான விஷயம் என்னவெனில், பெண்ணானவள் நீதிமன்றத்தில் கணவனைப் பராமரிக்க வேண்டும் என்று கூறப்படும்போது, நீதிபதி ஒரு இலட்சிய ரீதியான மாதிரி மனைவியையும் அவளுக்கு கணவனே எஜமான் என்கிற நிலையையும் அனுசரித்தே கூறுகிறார்.
பராமரிப்பு ஊதியம் பற்றித் தீர்மானிக்கும் போது வயது, ஆரோக்கியம், கல்வியின்மை, திறனின்மை போன்ற காரணிகள் கவனத்திலெடுக்கப்பட வேண்டும். பிள்ளைகளை ஆண்கள் பராமரிக்க வேண்டும் என்பது கடுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியம். அப்போதுதான் பெண்களின் வறுமை நிலையை அதிகரிக்கச் செய்யும் இத்தகைய மேலதிக பாரங்கள் இல்லாமல் போகும். இன்று அரசாங்கத்திற்கு உள்ள பெரிய சவால் வாயளவில் பேசப்படும் சமத்துவத்தை, உண்மையான நிலைக்கு கொண்டு வருவதே. இந்நிலையில் பெண்களின் பொருளாதார உரிமையைப் பாதுகாப்பதே இதற்குத் தேவையான முதல் படியாகும்.

Page 6
விவாகம் மூலம் பெறப்படும் வீட்டுக்குமி, சொத்துக்குமான உரிமை
பெண்ணொருத்தி வாழ்வதற்கான உரிமையில் பராமரிப்பு உரிமையோடு வசிப்பிட உரிமையும் மிக முக்கியமானவையாகும். வழமையாக வழங்கப்படும் பராமரிப்பு ஊதியம், அவளது உடலையும் உயிரையும்வைத்திருப்பதற்கு மட்டும் போதுமான உணவை மட்டுமே தரக் கூடியது. மேலதிகமாக அவளது வாழ்க்கைத் தேவைகளை அவற்றால் பெறமுடியாது.
இதற்குரிய காரணம், பெண் தனியாக, சுதந்திரமாக வாழக் கூடிய சாத்தியத்தை சமூகம் சிந்திப்பதில்லை. அவர்கள் தந்தையின் வீட்டிலோ அல்லது கணவன் வீட்டிலோ தான் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே சட்ட ரீதியாக அவளது அடிப்படை வசிப்பிட உரிமை பாதுகாக்கப்படவில்லை.
நீதிபதிகளின் பார்வையில், விவாகத்தின் மூலம் பெண் புகும் வீடானது கணவனின் தனியான அதிகாரத்திற்குட்பட்டது. அவள் அங்கே கணவனின்
பாலியல் து
ஏழுவயது சிறுபிள்ளையிடம் பாலியல் துஷ்பிர( பிள்ளையின் தாயார் இத்தகாத நடத்தையில் ஈடுபட்டவ வைக்கப்பட்டார்.
தனது மனைவியின் சகோதரியின் மகளான அச் தெகிவளைப் பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்திற்கு முதலில் அச்சிறுமியை எதிரி தனது வானில் கூ பின்னர் அவளை வன்புணர்வுற முயன்றான். ஆனால் தாயார் பொலிஸாரிடம் கூறினார்.
இவன் அச்சிறுபிள்ளையிடம் செய்யத்துணிந்த கி கொதிநீரை ஊற்றினேன் எனத் தாயார் கூறினாள்.
இத்தகைய குற்றஞ் செய்தவனைப் பொலிஸா கோட் சட்டத்தின் 365 ஆவது பிரிவு (B) பிரகாரம், எதி வருடக் கடுங்காவல் சிறையும் தண்டமும் செலுத்த வே இவரைப் பொலிஸார் விசாரணைகள் முடிவுற செய்தவராகையாலும் விளக்கமறியலில் வைத்திருந்தன பிள்ளையின் தாயாரினது சட்டத்தரணியினதும் வேண்டுத இத்துடன் இது நிற்கவில்லை. பிள்ளையின் த அழைப்புகள் வந்தன. அவர்களை அழிக்கப் போவத பொலிசிற்கு முறையிடச் சென்ற தாயாருக்கு பெரும் அ அவளுக்கு கொலைப் பயமுறுத்தல்களில் இரு மேல் கொதிநீர் ஊற்றியமைக்காக கைது செய்யப்பட்ட
இன்னும் மோசமானது என்னவெனில் அவள் பீன குற்றவாளியாகக் கருதப்பட்டாள்.
அவள் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட் மனைவியான தனது சகோதரியின் பாதுகாப்பில் விட்டுச் சென்றிருந்தார். "சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையின் தகவல்ப காரணம், அவளை எதிரியிடமிருந்து பாதுகாக்கவே என பீனல் கோட் சட்ட விதிகளுக்கு மாற்றம் ஏற்ட பேராசிரியர் சாவித்திரி குணசேகர இது பற்றிக் கருத்து வன்புணர்வுக்குள்ளாக்கும் எவருக்கும் நீதிபதிமார் எந்தவி என்றார். இவ்விஷயத்தில் சில நீதிபதிமார் தாம் சுதந் விதிகள் அமைய வேண்டும் என விரும்புவதாகவும் அவ

அனுமதியின் பேரிலேயே வசிக்கலாம். அவள் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறிவிட்டிருந்தால் அவளை மீளவும் அவளது புகுந்த வீட்டில் குடியமர்த்துவதற்கு நீதிமன்றங்கள் உடன்படுவதில்லை. பெண்ணானவள் புகுந்த வீட்டில் வசிக்கும் பட்சத்தில், அவளைக் கணவன் வீட்டை விட்டு தள்ளிவைக்கவோ, அடிக்கவோ துன்புறுத்தவோ முடியாதபடி பாதுகாப்பைப் பெறுவது முன்னையதை விட ஒப்பீட்டளவில் இலகுவானது. இத்தகைய சட்ட ரீதியான தடுப்புகள் பிரகடனப்படுத்தப்பட்ட பின்பும் தொடர்ந்து மனைவியை துன்புறுத்தும் கணவன்மார் உண்டு. ஆனால், தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முடிவு இதற்குத் தடையாக உள்ளது.
குற்றவியல் ரீதியான வழக்கை வன்முறையில் இறங்கும் கணவனுக்கு எதிராக ஒரு பெண் தாக்கல் செய்ய முடியும். ஆனால் இத்தகைய குற்றவியல் வழக்கை தனது கணவனுக்கு எதிராகத் தாக்கல் செய்த பெண்ணிடம் பகைமை பாராட்டுவதாகவே நீதிமன்றங்கள் இருக்கின்றன.
2ögasustasub
யோகத்தில் ஈடுபட்ட ஒருவரை நீதிவான் பிணையில் விட ன்மேல் கொதிநீரை ஊற்றியமைக்காக விளக்க மறியலில்
சிறுமியில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை
கொண்டுவந்தனர். VA
ட்டிச் சென்று வாய்மூலமான பாலியல் தொடர்பில் ஈடுபட்ட அதில் அவன் வெற்றி பெறவில்லை என பிள்ளையின்
ழ்த்தரமான வேலையை அறிந்து ஆத்திரப்பட்டே அவனில்
ர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பீனல் ரி பிணையில் செல்லவிடமுடியாத குற்றவாளியாகவும் 20 1ண்டிய தண்டனை பெறவேண்டியராவர். ாததாலும், இவர் பிணையில் செல்ல முடியாத குற்றஞ் ர். ஆனால் இவரை விசாரித்த நீதிபதி, பொலிஸாரினதும் தலுக்கு மாறாக எதிரியை பிணையில் விடுவித்தார். தாயாருக்கு பலவித அச்சுறுத்தல் தரும் தொலைபேசி ாக எச்சரிக்கைகள் விடப்பட்டன. இதுபற்றி தெகிவளை திர்ச்சி காத்திருந்தது. ந்து நிவாரணம் கிடைப்பதற்குப் பதிலாக, அவள் எதிரி f6. எல் கோட் 316ஆவது பிரிவுப்படி பலத்தகாயம் ஏற்படுத்திய
டாள். இக்காலத்தில் அவள் பிள்ளையை குற்றவாளியின் சென்றாள். பிள்ளையின் தந்தை வேலைதேடி வெளிநாடு டி, தாயாரை நீதிபதி விளக்கமறியலுக்கு வைத்தமைக்கான (க் கூறப்பட்டதாம். படுத்தும் சட்டவல்லுனர் குழுவுக்குத் தலைமை தாங்கிய த் தெரிவிக்கையில், அப்பாவி சிறுபிள்ளைகளை பாலியல் த ஒத்திவைப்பு தண்டனையுமின்றி சிறைக்கனுப்பவேண்டும் திரமாக தண்டனை வழங்குவதற்குரிய வகையில் சட்ட பர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 5

Page 7
சிறுவர் உ
பெருமானம் குறைவாக இருந்த குடும்பங்கள் மத்தியில் இருந்த குடும்பத்தைப் பேணும் முறையானது, விவாக மூலம் பிறக்காத பிள்ளைகளுக்கு அதிகளவு பெறறோர் ஆதரவை ஊக்குவிப்பதாக முன்னர் இருந்தது. வீட்டு வேலைக்காரிகளாக இருந்தவர்கள் அதிகமாக இளம் பெண்களாகவே இருந்தனர். அவர்கள் தம் பிள்ளைகளை தம் உறவினரிடம் ஒப்படைத்து விட்டு வேலைக்குப் போயிருந்தனர். தம் பிள்ளைகளில் அக்கறை கொண்டு சில பெற்றோர், பிள்ளைகளைப் பராமரிக்கும் அரச சார்பற்ற அமைப்புகளிடம் தம்பிள்ளைகளை ஒப்படைத்து, அவர்க்குரிய வசிப்பு வசதிக் கட்டணங்களையும் செலுத்தினர் (குணசேகரா அபேரத்னா 1987, விஜேதுங்க 1991). பலவிதப் பொருளாதார அழுத்தத்தினாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளினாலும் வருமானம் குறைவாக இருந்த குடும்பங்களின் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. ஒரு பெண்ணுக்கு தன் பிள்ளையைக் காப்பாற்றுவதற்கான பொருளாதார வசதியை பெற்றுத் தர உதவாத இன்றைய சட்டத்தினாலும் விவாகம் மூலம் பெறாத பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சட்ட ரீதியாகக் காட்டப்படும் பாரபட்சத்தினாலும் பிள்ளைகளைக் கைவிடுதல் ஏற்படுகிறது.
இன்றைய குடும்ப பராமரிப்பு சட்டமானது, ஆண் தலைப்பிள்ளையிடமே குடும்பத்தை ஆதரிக்கும் சட்டப் பொறுப்பை விடுவதோடு, ஒரு பெண்ணை, தனது விவாகம் மூலமோ அல்லது விவாகமாகாமலோ பிறந்த பிள்ளைகளை பராமரிப்பதற்காக பணத்தைக் கோரி ஒரு ஆணுக்கெதிராக வழக்குத் தொடரப் பணிக்கிறது. இத்தகைய வருவாய் குறைந்த குடும்பங்களுக்கு, பிள்ளைகளை பராமரிப்பதற்கான உதவியை சட்ட ரீதியாக கொழும்பு போன்ற நகரங்களில் பெறக் கூடியதாய் இருந்தாலும் இது மிகக் கடுமையான ஒன்றாகவே உள்ளது. ஆண் தனது குடும்பத்தை கைவிடும் பட்சத்தில் பெண் தனியளாகவே குடும்பத்தை பராமரிக்க நேர்கிறது. விவாகம் ஆகாத ஒரு தாய், தனது பிள்ளையை பராமரிக்க அக்கறை கொண்டாலும், பிள்ளையின் பிறப்புப் பத்திரம் பெறல், பாடசாலையில் அப்பிள்ளையைச் சேர்ப்பதற்குத் தேவைப்படும் அப்பிறப்புப் பத்திரம் போன்றவற்றைப் பெறுவதில் உள்ள சிக்கல், இன்னும் தனிப் பெற்றோராய் இருப்பதில் ஏற்படும் நிர்வாகச் சிக்கல் போன்றவற்றால் வருமானம் குறைவாக உள்ள பெண்கள் நிலை கடினமாக்க ப்படுகிறது.
முறைதவறிப் பிறந்த பிள்ளைகள் சம்பந்தமாக உள்ள சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அத்தோடு இலகுவான பிறப்பு பதிவுகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். மேலும் தற்போதுள்ள வறுமையொழிப்பு திட்டத்தை பரவலாக்கி பிள்ளைகள்
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 6

ரிமைகள்
பேராசிரியர் சாவித்திரி குணசேகர
நலன் பேணும் திட்டத்தையும் உள்ளடக்க வேண்டும் என்பது பலமாக முன்வைக்கப்படுகிறது. அரசாங் கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள பெற்றோரை ஊக்கு விக்கும் திட்டம் இப்போது பிள்ளைகளை பராமரிப்பதற்கான தனியார் நிறுவனங்களையும் ஊக்குவிக்கவுள்ளது. எனினும் இது இன்னும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. இது வளரிளம் பருவ, அல்லது இளம் பெண்களுக்கு பிறந்த பிள்ளைகளை பொறுப்பேற்கின்ற கொள்கையை ஆதரிக்கின்றது. சில சட்ட அமைப்புகளில், விவாகமாகாமல் பிறந்த குழந்தையின் தகப்பனை பெற்றோர் என்ற ஸ்தானத்திலிருந்து நீக்கிவிடுதல், தாயையும் பிள்ளையையும் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இலங்கையின் நீதி நிர்வாகச் சட்டப்படி ஒருவன் ‘பெற்றோர்’ என்ற ஸ்தானத்திலிருந்து நீக்கப்பட்டாலும் பொருளாதார உதவி செய்வது அவனது ஆகக் குறைந்த கடமையாகும் என்பது ஏற்கனவே நடைமுறையில் Q(5dbafDg5. 23.57T.GabsT66)5ù ig85TUCUplb (UNCONVENTION) Q6osél606 Lil' Lugigfo0Isfl6st (Sri Lanka's charters) கொள்கைப் பிரகாரமும் தற்போது, பெற்றோர் இருசாராரும் பிள்ளையின் நலன் சம்பந்தமாகப் பொறுப்பெடுக்க வேண்டும் எனச் சொல்லுகின்றன. இது இனிவரும் ஆக்கரீதியான சட்டச் சீர்திருத்தங்களுக்கு வழிசமைப்பதாக இருக்கும்.
முறைதவறிப் பிறந்த பிள்ளைகள் தொடர்பான சட்டங்களில் இருக்கும் தடைகள் அகற்றப்பட்டால் புதிய சமூகப் பெறுமானத்தை விவாகமாகாது பிறந்த பிள்ளைக்கும் அதன் தாய்க்கும் மனித கெளரவ அடிப்படையில் அளிக்கலாம். மேலும் குடும்பப் பொறுப்பை உணர்த்துவதன் மூலமும், கர்ப்பத்தடை முறைகளைப் பரவலாக்கல் மூலமும், கர்ப்பக்கலை ப்புக்கு எதிராக உள்ள சட்டங்களை மீள் பார்வை செய்வதன் மூலமும் தேவையற்ற கர்ப்பம் தரித்தலையும் கைவிடப்படலையும் சிசுக் கொலையையும் தடுக்கலாம். கர்ப்பக் கலைப்பு சம்பந்தமாக இலங்கையிலுள்ள சட்டம், 19 ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய ‘பொதுச்சட்டத்தின் வழிவந்த பீனல் கோட்டில் இடம்பெற்றுள்ளது. ஒரு கர்ப்பத்தை கலைப்பதற்கு சட்ட ரீதியான மருத்துவ அனுமதி என்பது, தாயின் உயிருக்கு ஆபத்து சம்பவிக்கும் என்கிற ஒரு சில சந்தர்ப்பங்களிலன்றி வேறு நிலைகளில் பெற முடியாது. இருந்தாலும் தற்போது தனியார் வைத்திய நிலையங்களில், பல மார்க்கங்களின் மூலம் இந்த அனுமதி பெறப்படுகிறது. ஆனால் பல தரங்குறைந்த சுகாதாரக் குறைவுடைய இடங்களில் நடைபெறும் கர்ப்பக் கலைப்புகளால் ஒரு இளம் தாயின் உயிர் ஆபத்துக்குள்ளாகிறது. அண்மை யில் கிடைத்த தகவல்களின்படி 20 வீதமான

Page 8

வைத்தியசாலை கர்ப்பிணிப் பெண்களின் வார்ட்டுகளில் இத்தகைய குழறுபடி கர்ப்பக் கலைப்புகளுக்கு இலக்கான பெண்களுக்கே சிகிச்சை அளிக்கப்படுவது தெரியவந்துள்ளது (பெரேரா 1993).
பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடும் “பக்குவ வயதுக் கொள்கை இப்போது சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பக்குவ வயதெல்லை ஆண்-பெண் என்ற இரு சாராருக்கும் சமமாக இருக்கச் செய்யப்பட வேண்டும். இதனால் ஆண் - பெண் பிள்ளைகளிடையே பாரபட்சம் நிலவாமல் இருக்க வேண்டும். இச்சட்டம் பற்றிய விளக்கம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக்கப்படுவதோடு பிள்ளைகள் சிறுபராயத்திலிருந்து பெரியவர்களாகும் வரை ஒவ்வொரு கட்டங் கட்டமாக வளர்ச்சிப் பருவத்தை அடைகின்றனர் என்பது பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். மேற்படி பக்குவ வயதுக் கொள்கையானது, பாதுகாவலர் தன்மை பற்றிய சட்டத்துக்கு சமப்பார்வையைக் கொடுப்பதோடு முதிர்ச்சி பெறா பெண்கள் ‘பாதுகாப்பு பற்றிய சமூக நோக்கையும் தருகிறது.
கல்வி பெறுவதில் சமமான சந்தர்ப்பம் பெணிகளுக்கு உணர்டு என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம். கல்விச் சட்டவாக்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட புதிய கட்டாயக் கல்வி முறை, பெற்றோரால் பெண்களின் கல்விக்கு ஏற்படுத்தப்படும் தடைகளை நிவர்த்திசெய்கிறது. குறைந்த வயதில் பெண்கள் விவாகம் செய்வதற்கான தகுதியை வழங்கிய சட்டங்களுக்கு எதிராக கல்விக் கொள்கைகள் நின்றுள்ளதை நாம் அவதானித்துள்ளோம். இவ்விஷயம் சம்பந்தமாக ஏற்படுத்தப்படும் சட்டச் சீர்திருத்தங்கள், சட்டத்தை யதார்த்த நிலையோடு இயைபுறச் செய்யும். அனேகமான இலங்கையர், பெண்களுக்கான கல்வியைப் பயன்படுத்துவதால், விவாகம் பின்தள்ளப்படுகிறது. இருந்தாற போலும் வளரிளம் பருவ பெண்ணொருத்தியின் தற்தீர்வுக்கு இடங்கொடாது, பெற்றோர் அவளை மணம்முடித்துக் கொடுக்கவோ வேலைக்கணுப்பவோ வல்லவராக இருக்கின்றனர். இலங்கை நீதிமன்றம் பெண்கள் தீர் வெடுக்கும் உரிமையை அங்கீகரிக்கின்றது. இவ்விஷயத்தில் கலியாணத் தரகள் வேலைகளை அது அங்கீகரிக்காது. பெண்ணின் ஒப்புதலையே கலியாணத்திற்குரிய முக்கிய தேவையாகக் கையாள்கிறது. அண்மையில் நடந்த வழக்கொன்றின் பிரகாரம், பெண்ணுக்கு கலியாணம் என்பது சட்ட ரீதியான சுதந்திர அந்தஸ்தை வழங்குவதோடு பெற்றோரின் அதிகாரத்தை அறவே ஒழித்துவிடுகிறது என்பது நிறுவப்பட்டது. இருந்த போதும் மத்திய தரவர்க்கக் குடும்பங்களில் பெற்றோரின் அழுத்தம் பிள்ளைகளின் சுதந்திரத்திற்கு தடையாக இருக்கிறது. கூடவே குறைந்த வருமானம் உடைய பெற்றோர் பிள்ளைகளைப் பாடசாலையில் இருந்து நீக்கி வேலைக்கனுட்ப வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இத்தகைய பெறறோரினதும் வயது வந்த பெரியவர்கள் இளம் பெண்களைச் சுரண்டுவதையும் தவிர்க்க வேண்டுமாயின் கட்டாயக் கல்விக்கான வயது பற்றிய தீர்மானம், வேலை பார்ப்பதற்கான ஆகக் குறைந்த
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 7

Page 9
வயது, பக்குவ வயதெல்லை ஆகியவை பற்றி மக்கள் அறிந்து விழிப்பாய் இருத்தலே பயன்தரக்கூடியது.
குடும்பச் சட்ட விதிகளின்படி, முதிசம், சொத்து சம்பந்தமாக ஆண் - பெண் என்ற பாகுபாடின்றி அனுபவிக்கும் உரித்து உறுதிப்படுத்தப்படுகிறது. இலங்கையின் பொதுச் சட்ட விதிகளின்படி ஒரு குடும்பப் பெண்ணும், பெண் பிள்ளைகளும், கணவனும், ஆண்பிள்ளைகளும் அனுபவிக்கும் சொத்துரிமையில் அதேயளவு பங்குரிமையுடையவர்களாய் இருக்கின் றனர். பெண் பிள்ளைகள் முதிர்ச்சி பெறும்வரை அவர்களது சொத் துரிமை பெற்றோரினதும் நீதிமன்றத்தினதும் கண்காணிப்பில் வைக்கப்படும். பிள்ளை ஒன்றின் நலன் கருதி பெற்றோரின் பாதுகாப்பில் விடப்பட்ட அப்பிள்ளை விஷயமாகவும் நீதிமன்றம் தலையிட அதிகாரம் உண்டு. இக்கொள்கையானது பாதுகாப்பு - சொத்து நிர்வாகம் ஆகிய இருவகைக்கும் பிரயோகிக்கப்பட வேண்டும். (குணசேகர 1987).
அண்மைக் காலங்களில் பாரம்பரிய நடை முறைகளிலும் சமூக விதிமுறைகளிலும் மத்தியதர வர்க் கத்துக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பெண்களுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் எதிரான போக்குடையனவாய் உள்ளன. சீதனம் என்பது ஆரம்பத்தில் பெற்றோரால் தமது பெண்பிள்ளைக்கு வழங்கும் நன்கொடையாகவே இருந்துள்ளது. ஆனால் கால அடைவில் அது பெண்வீட்டார் மணமகனுக்கு அளிக்கும் நன்கொடையாக மாறிற்று. இந்த வகையில் தற்போது தமது பெண்பிள்ளைகளை விவாகம் செய்து கொடுக்க முன்வரும் பெற்றோர், சம்பிரதாய சடங்குகள், திருமணப்பதிவுகள் முடியும்வரை சாந்தி முகூர்த்தம் நிகழ்வதைத் தள்ளி வைக்கின்றனர். இதனால் இச்சடங்குகளால் பந்தப்பட்ட ஆண், பெண் இருசாராரும் தம்மை இதிலிருந்து விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் விவாகரத்து செய்வதைத் தவிர வேறு வழியற்றுப் போய்விடுகிறது. இன்னும் சாந்தி முகூர்த்தத்தின் பின் 'கன்னி கழிந்தமை" பற்றிய சோதனைக்கு மணப்பெண் இலக்காக்கப்படல் பற்றிய செய்திகள் அண்மைக்கால மருத்துவ ஆய்வுகளில் பதியப்பட்டுள்ளன (பஸநாயக்க 1989).
இவையனைத்தும் எதிர்மறையான விளை வுகளை பெண்பிள்ளைகளில் ஏற்படுத்தியுள்ளன. சட்டத்தையும் மக்கள் விழிப்பையும் பயன்படுத்தி பெண்களுக்கு உணர்வுரீதியான அழுத்தங்களைக் கொடுக்கிற சீதனப் பிரச்சனை ‘ கணினி கழிதல் சோதனை போன்றவற்றைத் தடுக்க வழிவகுக்க வேண்டும். முன்னைய றோமன் டச்சு சட்டத்தின் பிரகாரம் ஒரு பெண் கெடுக்கப்பட்டால் அவளது கன்னித்தன்மைக்கு பங்கம் விளைவித்து அதன் மூலம் அவளது விவாகத்திற்கும் தடங்கல் செய்தமைக்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடரலாம். இதிலிருந்து நாம் இச் சட்டம் 'கன்னி கழிதல் சோதனை போன்றவற்றுக்கு உத்தரவாதம் வழங்குவதைக் காணலாம். அத்தோடு பாலியல் வன்புணர்வுக்கெதிரான சட்ட நடவடிக்கையானது, பாதிக்கப்பட்ட பெண் மேல் பிரயோகிக்கப்பட்ட வன்முறையால் அவளது
QU606 for gigs) O qaff A, 1998 O 8

கன்னிமைக்கு நேர்ந்த பங்கத்தை மட்டுமே பார்ப்பதாய் உள்ளது.
இன்று இலங்கையிலுள்ள சட்டத்தின்படி, ஆண் பெண் இருபாலாரிடையே எதிராளிகளிடையே நிலவுவது போன்ற பகைமை போட்டி நிலவுவது நிருபணம் ஆகும் பட்சத்திலேயே விவாக விலக்கல் சாத்தியமாகிறது. ஆகவே விவாக விலக்கல் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். இச் சீர்திருத்தமானது, சீர்செய்ய முடியாது முறிவு ஏற்பட்டுள்ள விவாகங்களை பரஸ்பர ஒப்புதல்களோடு விலக்கிவைக்க உதவுகிற பாரம்பரிய சிங்கள விவாக விலக்கல் சட்டங்களை ஏற்றுக்கொண்டு பயன்படுத்த முன் வர வேண்டும். இதனால் பெற்றோரின் கட்டாயத்தின் பேரில், எந்தவித உடலுறவும் நேராது வெறும் காகிதப் பதிவுகள் மூலம் மட்டுமே பந்தப்பட்டிருக்கும் பெண்கள், பெறறோரின் விருப்பத்தோடும் அல்லது பெண்மட்டுமே விரும்பும் பட்சத்திலும் விலகிக்கொள்ள முடியும். ‘விவாக முறிவுக் கொள்கையானது எப்யவும் பெண்ணொருத்தியை விவாக பந்தத்திலிருந்து வெளிவர உதவுவதாய் உள்ளது. இது இன்றுள்ள குற்றம் இழைத்த நிரூபணங்களைக் காட்டும். விவாக விலக்கல் சட்டம் போலில்லாது ஏதோ ஒரு விதத்தில் விவாக முறிவு ஏற்பட்டதை ஏற்றுக் கொள்கிறது (குணசேகர 1990).
பிள்ளைகளைத் தத்தெடுத்தல் சம்பந்தமாக உள்ள சட்டங்கள் பெரும்பாலும் பிள்ளையொன்றின் மிகுந்த நலன் கருதியே ஏற்படுத்தப்பட்டுள்ள போதும், பிள்ளையொன்றை தத்தெடுத்து வளர்ப்பதற்கு அனுமதி கொடுப்பதற்கு முந்தியும் அனுமதி கொடுத்ததற்குப் பிந்தியும் இது பற்றி நீதிமன்றமோ, பிள்ளைகளை கவனிக்கும் அதிகாரிகளோ பரிசீலனை செய்யத் தவறுவதால் பெண் பிள்ளைகள் துஷ்பிரயோகம் ஏற்படுகிறது. குறிப்பாக தங்களை பின்னடிக்கு கவனிக்கும் நோக்கோடுதான் பிள்ளையில்லாத தம்பதிகள் பெண்பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்க்க முன்வருகின்றனர். தத்தெடுத்து வளர்ப்பு முறையில் ஒழுங்கீனங்களுக்கு இடம் கொடுப்பதால் பிள்ளைகள் வன்முறைக்கும் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளா கின்றனர். 1991/92 இல் கம்பஹா நீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றில், எவ்வாறு தத்தெடுத்து வளர்ப்பதற்கு அனுமதி கொடுப்பதற்கு முந்தி, நீதிபதி இதுபற்றிய பூரணமான விபரங்களை தன் பரிசீலனைக்கு எடுக்காததாலும், தேவையான கண்காணிப்புக்குரிய ஒழுங்குகளைச் செய்யாததாலும் இது சம்பந்தப்பட்ட பிள்ளை பெரும் துஷபிரயோகத்திற்கு இலக்காக வேண்டியேற்பட்டது தெரிய வந்தது. இவை ஏற்படுவதற்குக் காரணம் இது பற்றிய ஒழுங்குக் கட்டுப்பாடுகளின் பிரயோகப்படுத்தலிலும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் உள்ள குறைபாடே.
குரும்பத்தாலும் சமூகத்தாலும் சுரண்டப்படுதல்
பிள்ளைகள் துஷ்பிரயோகம், வாழ்வதற்கும் வளர்ச்சி பெறுவதற்குமான அவர்கள் உரிமையை பங்கப்படுத்துவதோடு, அவர்கள் தம்மைப் பாதிக்கும் விஷயங்கள் சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்கும்

Page 10
விஷயங்களில் பங்குபற்றுவதற்கும் தடையாய் இருப்பதாக சர்வதேச உளளுர் கட்டளைச் சட்டங்கள் ஒத்துக் கொள்கின்றன். குறிப்பாக பெண் பிள்ளைகளைப் பொறுத்தளவில் இது சரி என்றே சொல்ல வேண்டும். காரணம் அவர்கள் குடும்பத்திலும் வேலை செய்யும் இடங்களிலும் இத்தகைய சுரண்டப்படுகின்ற ஆபத்துக்கு முகங் கொடுப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆண் - பெண் இரு பகுதிப் பிள்ளைகளும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களாய் இருந்தாலும், சட்ட நடைமுறைகளில் உள்ள பலவீனம் பெண்பிள்ளைகளை அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக வீட்டு வேலையின் போதோ, ஆண்களால் பாலியல் தொந்தரவுகளுக்கு முகம் கொடுக்கும் போதோ ஏற்படுகிறது.
சிறுவர் துவடிபிரயோகம்
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான பரிகாரம் தொழில்மயப்படுத்தப்பட்ட நாடுகளிலேயே காணப் படுகிறது. இங்கே குடும்பங்களும் பிள்ளைகளும் ஸ்தாபனப்படுத்தப்பட்டும், குற்றமிழைத்த பெரியவர் களுக்கு தண்டனை வழங்கப்பட்டும் இருந்த நிலைமாறி, நல்வழிக்குரிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்னும் நிலை உருவாகிற்று. ஆனால் அதே நேரத்தில் இலங்கை போன்ற இடங்களில் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தடுப்பு முகாம்களில் இருக்க அவர்களுக்கு குற்றமிழைத்தவர்கள் சிறுதண்டனைகளோடோ, ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகளோடோ தப்பி விடுகின்றனர்.
1991ஆம் ஆண்டு காலத்தில் கொழும்பு நீதிமன்றத்தில் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை அவதானித்த போதும், பத்திரிகைச் செய்திகளை வாசித்த போதும் குற்றமிழைத்த பெரியவர்களது நலன்களைக் கவனித்து அவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் போக்கிலேயே தீர்ப்புகள் அமைந்திருந்தன. பிள்ளைகளின் நலன்களைக் கவனிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நீதிமன்றங்கள் அவர்களுக்கு எதிராக இயங்கியதையே இது காட்டுகிறது. தவறிழைத்த ஆணின் மீதோ, பெண்ணின் மீதோ கடும்தண்டனை விதிக்கப்படாததற்குரிய காரணம் அவர்கள் குடும்பப் பொறுப்புடையவர்கள் என்னும் காரணம் காட்டப் பட்டதோடு, ஏற்கனவே அவர்கள் விளக்க மறியலில் அனுபவித்த தண்டனைக் காலமும் கணக்கி லெடுக் கப்பட்டதே. இன்னும் சிலர் பார்த்த உத்தியோகமும், அதன் சமூகப் பெறுமானமும் கணக் கிலெடுக்கப்பட்டும் இருந்தது. ஆகவே பொலிசாரின் கண்களில் அவர்கள் இழைத்த குற்றங்கள் அற்பமானவையாகவேபட்டன. நீதிபதிமாரும் பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்கப்பட்ட நஷ்ட ஈடு போதுமான நிவாரணமாக நினைத்தனர்.
பெண்பிள்ளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படும்போது அவள் கன்னிமைக்கு பங்கம் ஏற்பட்ட காரணத்திற்காகவே நஷ்டஈடு வழங்கப்படுகிறது. றோமன் டச்சு சட்டத்தின் பிரகாரம், ஒரு பெண்ணைக் கெடுப்பது என்பது சமூகத் தீங்காகக் (Civil injury) கணிக்கப்பட்டு அவளுக்கு அதற்காக நஷ்டஈடு வழங்கப்படுகிறது. 15 வயது சிறுமி ஒருத்தியை

கூட்டமாகச் சேர்ந்து சிலர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கு மேன்முறையீட்டு விசாரணையில் அவர்கள் தண்டனைகள் குறைக்கப்பட்டன. இதில் உள்ள முரண் நிலை என்னவெனில், துஷ பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுபிள்ளையும் குற்றவாளியாகவே நீதிபதிகள், சட்டத்தரணிகள், பொலிசார் ஆகியோரால் பார்க்கப்படுகின்றது. பலவித இது பற்றிய ஆய்வுகள் மூலம் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களிலிருந்து குற்றவாளிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களிலேயே கொணி டு செல்லப்பட்டதோடு, ஏதோ ஒரு நிறுவனத்தினால் பராமரிப்பு என்ற பேரில் தடுத்து வைக்கப்பட்டு சுதந்திரத்தை இழந்திருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இப்பிள்ளை ‘விளக்கமறியலில் இருப்பவர் என்ற பேரிலேயே அதிகாரிகளால் குறிப்பிடப்படுகின்றது. இதுதான் பிள்ளைகளை கவனிப்பதற்காகவும் பாதுகாப்ப தற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நீதி, சட்ட நடை முறையிலுள்ள முரண் நிலையாகும்.
தனிப்பட்ட குடும்ப விஷயங்களில் பொலிசார் தலையிடுவது தடுக்கப்படுவதால் இது சிறுபிள்ளை நலனைக் கவனிக்கும் அதிகாரிகளையும் பாதிக்கிறது. வேறு நாடுகளில் பொய்க் குற்றச்சாட்டுகளில் இருந்து குற்றமிழைத்தவரைக் காப்பாற்றவும் பாதிக்கப்பட்டவரின் நலன்களைப் பேணவும் உரிய சட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இலங்கையில் இத்தகைய எந்தச் சீர்திருத்தமும் ஏற்படாததோடு மாறாக பெண்கள் சட்ட ரீதியாக தமது துன்பங்களை நிவர்த்தி செய்ய முடியாத நிலைக்கும் இவையே காரணமாயும் உள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய சீர்திருத்தங்கள் என்பவை, சட்டத்துறை, பொலிஸ், சிறுவர் நலன் கவனிப்புத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளிடையேயும், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், சமூக சேவை யாளர்கள் ஆகியோரிடையேயும் ஏற்படுத்தப்படும் விழிப்போடு இணைந்து நடைபெற வேண்டும்.
பிள்ளைகளின் நலன்களைக் காப்பாற்ற இன்றைய புதிய சர்வதேசிய, உள்ளுர் சட்டப் பிரமாணங்கள், நீதித் துறை நிர்வாகத் துறை ஆகியவற்றின் ஒன்றிணைந்த முயற்சியையே கோருகின்றன. பாலியல் குற்றங்கள் என்றுள்ள முறைகேடான தந்தை - மகள், சகோதரன் - சகோதரி பாலியல் வன்புணர்வு போன்றவை பற்றி பீனல் கோட்டில் (Penal code) உள்ள அடிப்படைச் சட்டவாசகங்கள் மாற்றப்பட வேண்டும். அதன்மூலம் இவை வன்செயல் வடிவான குற்றங்கள் என்பது குற்றவியல் நீதிநிர்வாகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் இத்தகைய குற்றங்களின் போது வைத்தியர்கள், சமூக சேவையாளர்கள் இவை பற்றி அறிந்து, துஷ்பிரயோகம் பற்றிய உண்மைத் தகவலைத் தர முன்வர வேண்டும். அதனால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது சாத்தியமாகும்.
சிறுவர் துஷ்பிரயோகமானது இன்று, இணக்கச் சபை என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கியதன் மூலம் புதுப்பரிமாணம் எடுத்துள்ளது. இங்கு
பெண்ணிண் குரல் 0 டிசம்பர், 1998 D 9

Page 11
பாதிக்கப்பட்டவர்கள் கொண்டு வரப்படுகின்றனர். இன்று பொதுமக்கள், சட்ட நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் பற்றி கவனிக்கின்றனர். இன்னும் சிறைச் சாலைகள் நிரம்பி வழிவதால் நீதிமன்றங்கள் சிறைச்சாலைக்கு ஒருவரை அனுப்பும் தண்டனையில் அதிகம் அக்கறை கொள்வதில்லை. இது மேலும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களில் மென்போக்கை கடைப்பிடிக்க வழி செய்யுமா?
சுரண்டப்படும் தொழிலாளர்
சிறுவரை வேலையில் ஈடுபடுத்துவது சம்பந்தமாக இலங்கையின் தொழிற்சட்டங்கள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர் வேலைக்கமர்த்தப்படுவதையும் 12 - 14 வயதுக்குட்பட்ட சிறுவர் பாடசாலை நேரங்களில் வேலைக்கமர்த்தப்படுவதையும் தடுக்கிறது. இச் சட்டங்கள் கல்விக்கும் சிறுவர் தொழிலுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தின. பெண்கள் தமக்களிக்கப்பட்ட கல்வி முறையைப் பயன்படுத்திக் கொண்டனர். கூடவே வேலைக்குரிய வயதிற்கு குறைந்த சிறுவர், சிறுமியர் தொழிற்சாலை, விவசாயம் போன்றவற்றின் தொழிலாளராக கொள்ளப்படவில்லை. ஆனால் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தேயிலைத் தோட்டத்திலும் சுதந்திர வர்த்தக வலயத்திலும் வெளியிலும் வேலைக்கமர்த்தப்பட்டனர். குடும்பத் திற்குள்ளேயும் வெளியேயும் பெண் பிள்ளைகள் சுரண்டப்படுகின்ற பிரச்சினையானது அவர்கள் பார்க்கும் வீட்டு வேலை அமைப்போடு தொடர்புடையதாய் இருந்தது. சிறுவர் நலன் கவனிக்கும் நீதிமன்றங்களில் 1991 - 92 கால அளவில் இடம்பெற்ற விசாரணைகளின் போது அதிகமாக வீட்டு வேலைக்கமர்த்தப்பட்ட சிறு பெண்பிள்ளைகளே பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. சிறுவர்கள் பொதுவாக சிறு சிறு களவுக்காகவும் போதைவஸ்து பாவித்தமைக்காகவும விசாரிக்கப் பட்டனர். சிறு பெண்பிள்ளைகளோ தொழிற் சட்டங் களுக்கு அப்பாலான முறையில் உடல்ரீதியான கஷ்டத்தையும் காயங்களையும் அனுபவித்தமை இவ்வழக்குகள் மூலம் தெரிய வந்தது.
கொழும் பில் உள்ள பிள்ளைகள் நலன் கவனிக்கும் (Juvenie Court) நீதிமன்றம் பெரியவர்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்டதல்ல. இங்கு கைவிடப்பட்ட பிள்ளைகள், சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபடும் பிள்ளைகள் ஆகியோர் கவனிக்கப்படுகின்றனர். மேலும் பிள்ளைகளுக்கு தொல்லைகள் கொடுத்தவர்களிடமிருந்து நஷ்டஈடு பெறுவது தகுந்த தணி டனை எனவும் இது நம்புவதிலிருந்து குற்றமிழைத்த பெரியவர்கள் விஷயத்தில் மிகவும் விட்டுக் கொடுப்பதாகவே இது உள்ளது.
மிகவும் தீவிரமான சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளே பொலிசாரால் குற்றவியல் சம்பந்தப்பட்ட
வழக்காக நீதிமனி றங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இங்கும் ஒரு பிள்ளை தனது
பெண்ணிண் குரல் 0 டிசம்பர், 1998 0 10

எஜமானால் கொலை செய்யப்பட்டாலொழிய அது தவிரத்தன்மை பெறுவதில்லை. ஏனைய வழக்குகள் சமாதானப்படுத்தும் முயற்சியிலேயே முடிகின்றன. கொலை செய்யப்பட்ட வழக்கை பொலிஸார் நடத்துவதற்கும் நெருக்கடிகள் பல ஏற்படுகின்றன. இச் சந்தர்ப்பங்களில் சட்டத்தரணிமாரும், அரச சார்பற்ற ஸ்தாபனங்களும் விழிப்பாய் இல்லாவிட்டால் இதிலும் ஒழுங்குமுறைகள் மீறப்படும் வாய்ப்புண்டு. மேலும் சாட்சிகள் கொடுப்பதில் ஏற்படும் தடைகள் இதை வலுவுடைய முறையில் நடாத்த முடியாமலும் செய்துவிடுகிறது. வேலை பார்க்கும் இடத்தில் பெண்பிள்ளை ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அது சம்பந்தப்பட்ட வழக்கைத் தொடர்வதற்கு சட்டம் அனுசரணை தருவதாய் இல்லை. பெண்கள் பிள்ளைகள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் மைய நிலையத்தில் பிள்ளைகள் சித்திரவதை பற்றிய விசாரணைப்பதிவுகள் உள்ளன. வீட்டு வேலைகளில் ஈடுபடும் பிள்ளைகள் பற்றி வேறான பதிவேட்டுப் புள்ளிவிபரங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. இப்பொலிஸ் நிலையத்தில் வீட்டுவேலை பார்க்கும் பிள்ளைகள் துஷபிரயோகம் பற்றிய புகைப்பட அல்பம் ஒன்று உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் பெண்பிள்ளைகளே.
சிறுபிள்ளைகளை வேலைக்கமர்த்திய முதலாளிகள் மீதான வழக்குகள் மிகவும் அரிது. தொழில் அமைச்சில் உள்ள பெண்கள் பிள்ளைகள் பிரிவு, கடந்த ஐந்தாண்டு காலங்களில் இத்தகைய ஒரு வழக்கே இடம் பெற்றதாகச் சொல்கிறது.
இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு தொழில் ஆணையாளரின் அனுமதி பெற வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் பொலிசாரும் பிள்ளைகள் நலன் பேணும் அதிகாரிகளும் இப் பிள்ளைகள் நடத்தையை விசாரிக்கும் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை ஒப்படைப்பதை இலகுவாகச் செய்துவிடுகின்றனர். இவர்களுக்கு எதிராக இயங்கிய பெரியவர்களிடமிருந்து குறைந்தளவு நஷ்டஈடு பெறுவதோடு நிலைமை சமாளிக்கப்படுகிறது.
இங்கே நாம் முக்கியமாகக் கவனிப்பது என்னவெனில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை, சிறுபிள்ளைகள் நலன் பேணும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு கொண்டுவரப்பட்டதும், அவர் குற்றமிழைத்தவர் போல் அரசால் நிர்வகிக்கப்படும் ஸ்தாபனங்களிலோ அல்லது அரச சார்பற்ற ஸ்தாபனங்களிலோ தடுத்துவைக்கப்படுகிறார். இப்படித் தடுத்து வைக்கப்படுபவர் ‘விளக்கமறியலில்’ வைக்கப்பட்டவர் (remanded) என்றே அழைக்கப் படுகிறார். மேலும் இப்படி தடுத்து வைக்கப்பட்ட பிள்ளை மீளவும் வீட்டுவேலைக்கு அனுப்பப்படலாம் என்றும் இது பற்றிய ஆய்வுகள் சொல்கின்றன.

Page 12
隧国鸭 卤鸣U s SY திருமணத்
ஒரங்கட்டப்பட்ட பெண்களைக் காப்பாற்றும் நோக்கத்தை முன்வைப்பதாகவுள்ள பெண்களுக் கெதிரான பாரபட்சங்களை அகற்றும் நோக்கத் 605u60Lu si6)LDjiai (Convention on the Elimination of Discrimination Against Women CEDAN) G35sT6ft 6035856ir அனைத்திலிருந்தும் நாம் பெறும் எச்சரிக்கை என்னவெனில் சமூக, கலாசார, மக்கள் மனநிலை ஆகியவற்றில் அடிப்படையான மாற்றம் ஏற்படாமல் சட்டத்தின் அடிப்படையில் முறையான சமத்துவம் காண்பது என்பது வெறும் பொய்மை என்பதே.
இத்தகைய கடப்பாட்டில் இலங்கை எங்கே நிற்கிறது? இலங்கைப் பெண்களின் அதிகாரங்களை கூட்டுகின்ற முயற்சியில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஏற்பட்டு வந்துள்ள மாற்றங்களில் சில பாராட்டப்பட வேண்டியவையாகும்.
பாலியல் வன்புணர்வு, பாலியல் கொடுமைகள், விவாக விலக்கு செய்யப்பட்ட பெண்கள் மேல் அவர்களது கணவன்மார் மேற்கொள்ளும் வன்புணர்வு ஆகியவை சம்பந்தமாக இருந்த 18ஆம் நூற்றாண்டு பீனல் கோட் சட்டங்கள் 1995இல் திருத்தப்பட்டு, இக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டமை, இன்னும் அண்மையில் பெண்களின் நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின்னர் பிறக்கும் குழந்தை ஒன்றின் பிறப்பு சாட்சிப்பத்திரத்தை பெறுவதற்கு பெற்றோர் விவாகம் செய்தவர்களா இல்லையா என்ற தகவலை தேவையில்லாமல் செய்தமை. இதன்மூலம் ஒரு பிள்ளை முறைகேடாகப் பிறந்ததென்று சமூக ரீதியாக ஒதுக்கிவைக்கப் படுவதிலிருந்து விடுதலை செய்யப்பட்டமை. மேலும் ‘பாதுகாப்புச் சட்டம்' என்ற பேரில் பெண்களின் இரவு நேர வேலைக்குத் தடையாய் இருந்த சட்டம் 1985இல் நீக்கப்பட்டமை, ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த பாதுகாப்பு நலத்திட்டத்தின் கீழ் பெண் அரசாங்க ஊழியர்களும் உள்ளடக்கப்பட்டமை(விதவைகள் அனாதைகள் ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டம்,1983) ஆகிய சட்டத்திருத்தங்கள் பாராட்டப்பட வேண்டிய சட்டரீதியான முன்னேற்றகரமான விஷயங்களாகும்.
 
 

விஷயங்க டும்பச்சட்டத்தி
esse
圆尽 E.
சமத துவமும.
எநம
6 ILO
கிவடிானி பின்ரோ ஜயவர்தன
சட்ட சீர்திருத்தங்களின் தாக்கம்
இப்போது எமக்கு முன் இருக்கும் கேள்வி என்னவெனில் இத்தகைய பெறுமதிமிக்க சட்டச் சீர்திருத்தங்கள் ஓரங்கட்டப்பட்ட இலங்கைப் பெண்கள் மேல் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனவா என்பதே. உண்மை, இலங்கைப் பெண்கள் சீதனக் கொடுமையால் சாவதில்லை. இதுபற்றி அண்மையில் ஒரேயொரு செய்தி மாத்திரம் இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. தென்னாசியப் பிராந்தியங்களில் நடைபெறுவது போல் இலங்கைப் பெண்கள் உடன்கட்டை ஏறுவதில்லை, பெண் சிசுக் கொலை இல்லை. ஆனால் எவ்வாறாயினும் பெண்பாலார் பாரபட்சத்துக் குள் ளாகும் நிலை இங்கு உள்ளதென்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் இத்தகைய பாரபட்சமானது மிக நுணுக்கமாக ஆபத்தான முறையில் வெளிப் படையாகவும் உள்ளோடியும் செய்யப்படுகிறது. இவற்றால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண்களின் முன் இன்று முன் வைக்கப்பட்டுள்ள முற்போக்குச் சட்டங்கள் யாவும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவனவாய் இல்லை. காரணம் சமூக, அடிக்கட்டுமான அமைப்பின் வழிவரும் இப்பாரபட்சங்களிலிருந்து அவர்கள் விடுதலை பெறுவது சாத்தியமில்லை. நச்சுச் சுழலில் அகப்பட்டவர்கள் போல் இவர்கள் மீள, மீள இவற்றில் சிக்குண்டு உள்ளனர். இவர்களுக்கு மேலே குறிப்பிட்ட சட்ட சீர்திருத்தங்கள் எந்தப்பயனும் செய்யப்போவதில்லை.
இதற்கு ஒரு உதாரணம் போதுமானது. 1995இல் பாலியல் வன்புணர்வுக் குற்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட புதிய சட்ட அழுத்தங்கள் நடைமுறையில் பயனற்றவையாகவே உள்ளன. காரணம், பாதிக்கப்பட்ட பெண் தான் உண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டவளா என்பதை நிரூபிக்க ஒரு சுயேச்சையான சாட்சி ஒருவரைக் கொண்டு வரவேண்டியிருப்பதே. ஆனால் 1996இல் நடந்த வழக்கில், இத்தகைய ‘பாதுகாப்பு விதி' தேவையில்லை என்றும் சாட்சிகளின் உண்மைத்தன்மையை ஜூரிமார் ஏற்றுக்கொண்டால் போதுமென்றும் கொள்ளப்பட்டது.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 D 11

Page 13
இது பற்றி விமர்சித்தவர்கள், இத்தகைய சுயேச்சையான சாட்சியை, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சிறு பெண் பிள்ளை விஷயத்தில் கோருவது மிகக் கொடுமையானது என்றனர். இச்சந்தர்ப்பங்களில் நீதிபதி தமது வழமையான மரபிலிருந்து தைரியமாக விடுபட்டு வேறாக இயங்க நேரும்பட்சத்தில் நிலைமை அசெளகரியமாகிறது. ஒரு பிரபல சினிமா நடிகர் தனது விசிறி ஒருத்தியை பாலியல் வன்புணர்வுக்குட் படுத்தியமைக்காக பெண்ணியல்வாத உயர்நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு பத்துவருட கடுழியச் சிறைத்தண்டனை விதித்தமை, சட்டத்திலிருந்து விலகியமையாகவும் பத்து வருடக் கடுழியச் சிறைத்தணி டனை கூடிப் போய் விட்டதாகவும் கருதப்பட்டது. இத்தனைக்கும் 1995இல் ஏற்பட்ட இது சம்பந்தமான சட்டத்திருத்தம் இத்தகைய குற்றங்களுக்கு குறைந்தது 6J (9 வருடக் கடுழியச் சிறைத்தண்டனையையே சிபார்சு செய்கின்றன.
சொல்லும் செயலும்
இலங்கைச் சட்டப் புத் தகங்களிலி முற்போக்கான சட்டங்கள் இருந்தபோதும் அவை செயல்முறைப்படுத்தல் என்று வரும்போது தமது வலுவை இழந்து கலப்படமாகி தொய்ந்து போகின்றன. சட்டச் சீர்திருத்தங்கள் எதுவும் சாதாரண கீழ்நிலைப் பெண்களைத் தொடுவதாய் இல்லை. 1978இல் அரசியல் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சகலருக்குமான சமத்துவம் வழங்கப்பட்டு பத்து வருடங்கள் ஆகியும் இதுகாலவரை பெண்கள் விஷயத்தில் பாரபட்சம் காட்டப்படுவது பற்றி ஒரு வழக்குத் தானும் மேல் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படவில்லை. 1995 இல் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொணி டுவரப்பட்டும் ஒரு வழக்குத் தானும் இவ்விஷயத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. 1996இல்
 

சுதந்திர அரச ஊழியர் தொழிற்சங்க மாநாடு (COPITSU) நடத்திய ஆய்வில், பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பாவிக்கும் பெண்களில் 833 வீதத்தினர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்குள்ளாவது தெரியவந்துள்ளது.
அரசியல் சட்டரீதியாக பால்நிலைச் சமத்துவம் பேணப்பட்ட போதும் இது நடைமுறையில் இல்லை. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில், இச் சமத்துவத்தை பயன்படுத்த முடியாத விதத்தில் வேலைவாய்ப்பு சட்டம் உள்ளது. வேலை சம்பந்தப்பட்ட விஷயமாக பெண்கள் நேர்முகப் பரீட்சைக்குப் போகும்போது அங்கே அவர்கள் பலவாறான கேள்விகளால் திக்குமுக்காடப்பட வைக்கப்படுகின்றனர். உதாரணமாக அவர்களை வேலைக்கமர்த்துவதன் மூலம் அவர்கள் குடும்பப் பொறுப்பு, பிள்ளைப்பேறு என்று தேவைக்கு அதிகமான லீவு (விடுப்பு) எடுக்க நேருமா என்பன போன்ற தனிப்பட்ட கேள்விகளால் துளைத்தெடுக்கப் படுகின்றனர். இத்தனைக்கும் பிள்ளைப்பேறு சம்பந்தமான லீவுகள் எடுப்பதற்கான உரிமைகள் அவர்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். உண்மையில் அதிகமான பெண்கள் இத்தகைய சட்டங்களுக்கெதிராகக் குரல் கொடுக்க முன் வருவதில்லை.
சமூகச் செயற்பாடுகள், சட்டரீதியான உத்தரவாதங்களை இவ்விஷயங்களில் பெண் பாலாருக்குக் கொடுக்காது தடுத்து விடுகின்றன. இதை உத்தியோக விஷயங்களில் காணலாம். க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் சித்தி பெற்ற பெண்களில் 23 வீதத்தினர் வேலையற்றிருக்கின்றனர். ஆனால் இதே தராதரத்தைப் பெற்ற ஆண்களில் 9.1 வீதத்தினர் மட்டுமே வேலையில்லாதிருக்கின்றனர்.
இவற்றை உள் வாங்கி இவற்றின் அடிப்படையில், ஐ.நா பெண்களின் நான்காவது உலக மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் தேசிய அறிக்கையானது, பெண்களுக்கு வழங்கப்பட்ட பொருளாதார ரீதியான தாராளமயக் கொள்கை எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறியிருக்கிறது. சம்பளக் கொடுப்பனவு முறை பெண்களுக்கு சாதகமாக அமையவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம். என்னதான் சமத்துவம் பற்றிக் கூறிய போதும், சம்பள அமைப்பு முறையானது, உயர்பதவி வகிக்கும் ஆண்களுக்கும். பெண்களுக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் , குறைவான வேலைகள் செய்யும் பெண்கள் அதேவேலையைச் செய்யும் ஆண்களை விடக் குறைவான சம்பளம் கொடுக் கப்பட்டுச் சுரண்டப்படுகின்றனர். இப்படிச் சுரண்டப்படும் பெண்கள் வகை பற்றி பார்ப்பது அவசியம்.
இந்த வகையில் நம் மனதுக்கு உடன்வருவது வீட்டுவேலைக்கு அமர்த்தப்படும் பெண்களே. இது சம்பந்தமாக, ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 12

Page 14
என்னவெனில் வீட்டுவேலைக்கு ஒருவரை அமர்த்தும் போது அதற்குரிய எழுத்து மூலமான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு சட்டம் இடந்தரவேண்டும் என்பதே. இது இலங்கையில் உள்ள குடும்பங்களுக்கு மிக முக்கியமாகும். தற்போது இவ்வாறு வீட்டுவேலை பார்ப்போருக்குரிய அளவிடப்பட்ட நேரம், ஓய்வு நாட்கள், விடுதலை நாட்கள், வைத்திய வசதிகள், வேலைவாய்ப்புகள் வழங்கும் நன்மைகள் என்று ஏனைய தொழில் பார்ப்போருக்குரிய சலுகைகள் இவர்களுக்கு இல்லை. 1871இல் ஏற்படுத்தப்பட்ட பழைய வீட்டு வேலைக்காரர் பற்றிய சட்டம், வேலை வழங்கும் முதலாளிமாரை ஏற்கனவே குற்றமிழைத்த வேலைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதாகவே உள்ளது.
அடுத்துவரும் சுரண்டப்படும் வகையினராக இருப்பவர் சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடை தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பெண்களாவர். இவர்களிடமிருந்து கையொப்பமிட்டு வாங்கப்படும் ஒப்பந்தமானது இலங்கை தொழிற்சட்டத்திற்கும் சர்வதேச தொழில் சட்டத்திற்கும் (LO) முரணானது. இவ்வொப்பந்தங்களின்படி வேலை செய்வோர், முதலாளிமார் மேலதிக நேர வேலைசெய்யுமாறு கேட்கும்போது செய்யவும், வேலையிலிருந்து விலகச் சொல்லும்போது விலகவும் வேண்டும். எழுத்து மூலம் முதலாளிமாரிடமிருந்து அனுமதி பெறாது எந்தத் தொழிற்சங்கத்திலும் சேரக்கூடாது. அதிகமான பெண்கள் இத்தகைய படுபயங்கரமான நிலையிலேயே வேலை செய்யவேண்டியவர்களாய் உள்ளனர். தமது அறியாமை காரணமாக தமது நிலையை தொழில் நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாதவர் களாகவும் உள்ளனர். இத்தகைய முதலாளிமாரை பால்நிலை பாரபட்சத்துக்கு எதிராகவுள்ள சட்டத்தின் முன்னும் நிறுத்த முடியாதிருப்பதற்குக் காரணம் இச்சட்டமானது தனியார் தொழில் நிறுவனங்களுக்கு செல்லுபடியாகாது இருப்பதே. இதை மாற்றியமைக்க வேண்டுமானால், பால்நிலை பாரபட்சத்துக்கு எதிரான சட்டத்தை எல்லாத் தொழில் ஸ்தாபனங்களுக்கும் உரியதாக்க வேண்டும்.
அடுத்து வரும் வகையினர் பரிதாபகரமான நிலையில், நம்பகமற்ற வேலைவாய்ப்புத் தரும் முகவர்களோடு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, வேலை தேடி மத்திய கிழக்குக்குச் செல்லும் பெண்கள். இப்படிச் சென்றவர் பலர் சவப்பெட்டிகளில் திருப்பியனுப்பப் பட்டனர். இவர்களின் மரணம் சிறிது நேரம் உணர்வு அலைகளை ஏற்படுத்தும், அவ்வளவே. இப்படிச் சென்ற பெண்களே நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்தின் உச்ச சம்பாதிப்பாளராய் 1997 ஜூன் மாதம் வரை இருந்தனர். அக்காலங்களில் அவர்களது வருவாய் ரூபா 25.331 மில்லியனாக இருந்தது. தூரகிழக்கிலும், மத்திய கிழக்கிலும் 600,000 அந்நிய நாட்டினர் உள்ளனர் (டெய்லி நியூஸ் 17.1197).
இத்தொழிலாளரின் துன்பநிலைக்கு குரல் கொடுத்தோரால் தூண்டப்பட்ட அரசாங்கம் 1997இல்

அந்நிய நாட்டு வேலைவாய்ப்பு முகவர்களை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சில சட்டங்களை ஏற்படுத்திற்று. இச்சட்டமானது பிறநாடு செல்லும் தொழிலாளராலும் முகவர்களாலும் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதோடு தொழிலாளர்களைத் திரட்டும் நாடுகளில் உள்ள எல்லா ஸ்தானிகர் நிலையங்களும் (EMBASSIES) அந்நிய முகவர் நிலையங்களை தம்முடன் பதிவு செய்யக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறிற்று. இப் புதுச் சட்டத்தால் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதாஎன்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
தோட்டத் தொழிலாளர்
இச் சந்தர்ப்பத்தில் தோட்டத் தொழிலாளர் பல்வித துன்பங்களிடையே தொடர்ந்து போராடுவது இன்னொரு வகையாக உள்ளது. இங்கே சமத்துவம் எனினும் சட்டமானது மிகக் கீழ்நிலையில் தொழிற்படுகிறது. இங்கு நடாத்தப்பட்ட ஆய்வுகளின் படி, இங்கு பலவிதமான பாரபட்சம் நிறைந்த செயற்பாடுகள் இடம்பெறுவது தெரியவந்துள்ளது. இங்கு தொழில் சட்டப் படி பெணிகளுக்கு இரவு வேலையில்லை. இவர்கள் தாம் பெறும் சம்பளத்துக்கு எட்டுமணி நேரம் வேலை செய்யவேண்டும். இதே வேலையை ஆணர்கள் ஆறுமணித்தியாலமே செய்கின்றனர். ஓய்வு வயதெல்லை பெண்களுக்கு 50 ஆகவும் ஆண்களுக்கு 55 ஆகவும் உள்ளது. ஆனால் தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்ட பின் இன்னும் முன்னதாகவே ஒய்வு பெறத் தூண்டப்படுவது கொள்கையாக உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை
இப்பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றி பெரியளவு அம்பலப்படுத்தப்பட்டாலும் இதற்கான சீர்திருத்தங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. அடுத்து முக்கியமாக சீர்திருத்தம் தேவைப்படுவது வீட்டில் நடைபெறும் வன்முறையோடு தொடர்புடையது. இங்கு கிராமப் பெண்களைப் போலவே உயர் பதவி வகிக்கும் பெண்களும் சரி ஒரேவிதமான துன்பத்தையே அனுபவிக்கின்றனர். இதற்குப் பரிகாரம் தருவதற்கு பீனல் கோட் சட்டங்களைக் தவிர வேறொன்றும் இல்லை. 1995இல் மிகைப்பட்ட காயங்களை ஏற்படுத்தும் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது இவ்விஷயத்தில் ஒரு முன்னேற்றகரமான அம்சமே. ஆயினும் பாதிக்கப்பட்ட பெண்கள் தமக்கிழைக்கப்பட்ட தீங்குகளுக்கு நிவாரணம் தேடி சட்டத்தை அணுகாமைக்கு காரணம் சமூகத்திலிருந்து அவர்கள் ஒதுக்கப்படுவதே. பொலிஸ் தலைமை அதிகாரி, இத்தகைய சம்பவங்கள் நடந்தால் 25 வீதமே முறைப்பாடு செய்யப்படுகின்றது எனச் சொல்கிறார்.
1993இல் இது பற்றி நடந்த ஆய்வில் 60 வீதமான பெண்கள் இத்தகைய வன்முறைக்கு இலக்காகுவது தெரிய வந்துள்ளது. இந்த உயர்வீத வன்முறையை உறுதிப்படுத்தும் விதத்தில் 1994இல்
பெண்ணினி குரல் 0 டிசம்பர், 1998 0 13

Page 15
இலங்கை வைத்திய சங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 107 ஆவது வருடாந்த அமர்வில், இப்படி வன்முறைக்கு இலக்காகும் பெண்கள் தமது கர்ப்பிணி காலத்தில் இத்தகைய வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்பது தெரியப்படுத்தப்பட்டது. இப்படி பாதிக்கப்பட்ட அனேகமானோர் வைத்திய சிகிச்சையை நாடிய போதும் கால் வீதத்தினர் மாத்திரமே தமக்கு நடந்த உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு காரணம் சமூக ரீதியாக ஏற்படும் அவமானம. கூடவே துன்புறுத்தலுக்குள்ளாகும் மனைவி இதை ரகசியமாக வைத்திருப்பது நமது மரபாகிவிட்டதே. இதற்கான சட்டம் நீண்ட தூரத்திலேயே உள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் பாலியல் வண் புணர்வுக்கு எதிராக தாக்கல் செய்யும் வழக்குகளுக்கு நேரடிச் சாட்சி நிரூபணம் வழக்காளியிடம் எதிர்பார்க்கப்படுகிறது. இதை அகற்ற வேண்டும் என்று சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர். (மனித உரிமைகள் றிவியூ 1997)
இதேபோல் கர்ப்பக்கலைப்புக்கு எதிராகவும் சட்டங்கள் உள்ளன. பாலியல் வன்புணர்வு, முறைகேடான உறவு ஆகியவற்றின் மூலம் கருத்தரித்தலைக் கலைப்பதற்கு 1995இல் சட்டங்கள் சிபார்சு செய்யப்பட்ட போதும் கத்தோலிக்க, முஸ்லீம் சமூகத்தினரின் எதிர்ப்பால் இது சாத்தியமில்லாது போயிற்று. மேலும் பாலியல் வன்புணர்வு, முறைகேடான உறவுகளுக்கு எதிரான கடும் சட்டங்களுக்கு ஆதரவு தரவந்த சட்டவல்லுனர்கள், இதே சட்டத்தின் மூலம் இச் செயல்களால் ஏற்படும் கர்ப்பத் தரித்தலை கலைப்பதற்கு உடன்படவில்லை. ஆகவே இவை சம்பந்தப்பட்ட சட்டங்கள் மிக அவசியமாய் உள்ளன.
இவ்வாறே இனி நு உடலை விற்று தொழில்பார்க்கும் பெண்களின் நிலைபற்றியும் சட்டம் தேவையாய்உள்ளது. விபச்சாரம் மூலமும் ஒழுக்கக் கேடான நடத்தை மூலமும் பணம் சம்பாதித்தல் சட்ட விரோதமானதாகக் கொள்ளப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட விபச்சார விடுதிகள் சம்பந்தமான சட்டம் பெண்களைக் குற்றவாளிகளாகக் காணி கிறதே ஒழிய, பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுவோராகக் காணவில்லை.
தனிப்பட்ட விபசாரங்கள் சட்டத்தால் கவனிக்கப்படவில்லை. அது வீதிகளில் நடைபெறும் விபச்சாரங்களுக்குரியவர்களுக்கு எதிராகவே, ஒழுங்கற்றவர்கள், பொதுமக்களுக்கு தொந்தரவைத் தருபவர்கள் என்ற ரீதியில் நடவடிக்கை எடுப்பதாய் உள்ளது. இத்தகைய பொதுவான விபச்சாரிகளுக்கு 14 நாள் கடுழிய அல்லது கடுழியம் அற்ற சிறைத்தண்டனை அல்லது தண்டம் விதிக்கப்படுகிறது. இத்தகைய விபசாரத்தை செய்யத்துாண்டுபவருக்கு ஆறுமாதச் சிறைத்தண்டனை அல்லது தண்டம் விதிக்கப்படுகிறது. மேலும் பிடியாணையின்றி இவர்கள் கைது செய்யப்படலாம். இச்சட்டங்களில் உள்ள பிழை என்னவெனில் இவை மிகவும் ஆண் வழிச்சார்
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 14

புடையவை. அதாவது பெணி என்பவளே குற்றவாளியாகக் காண்கிறது. அவள் ஆண்களால் பாலியல் ரீதியாகச் சுரணி டப்படுபவளாகக் காண்பதில்லை. இதனால் விபச்சாரத்தை தூண்டும் தரகர்கள் தொழிலாக நடத்துவோர் எல்லோரும் எந்த விதக்குற்றமும் இன்றி தப்பிவிடுகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றங்களில் சொல்லப்படுவது என்னவெனில், இன்றைய நவீன பாலியல் ரீதியான தொழில் நிலையங்களை, பழைய விபச்சார விடுதி சட்டங்களுக்குள் வைத்துப்பார்க்க முடியாது என்பதே. ஆகவே இச்சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் சொல்லவேண்டும். இக்குற்றங்களுக்காக தண்டம் கட்ட முடியாத பெணிகள் சிறையிலி 6Tவேண்டியேற்படுகிறது. சில வேளை தண்டம் ரூபா 10,000/- வரை விதிக்கப்படுவதுண்டு. அது இலங்கையிலுள்ள தனிப்பட்ட விபச்சாரிகளால் நினைத்துப் பார்க்க முடியாத தொகையாகும்.
இத்தோடு சில பெண்கள் உத்தியோக ரீதியான பத்திரம் வழங்கிக் கோரப்படுவதோடு, பொலிஸ் நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டும் இருக்கவேண்டும். இவை லஞ்சம் கொடுத்தாலொழிய அவர்களால் பெறமுடியாது. கூடவே நீதிமன்ற அலுவலர்களும் இத்தகைய கையூட்டுக்களை எதிர்பார்க்கின்றனர். இதனால் இவற்றைக் கட்ட முடியாத பெண்கள் சிறைச்சாலையை நிறைக்கின்றனர். உலகில், சிறைத் தணி டனை பெற்றவர்களை விட, விளக்கமறியலில் உள்ளவர்களைக் கூடுதலாகக் கொண்ட நாடு இலங்கை மட்டுமே என்பது அறியவந்துள்ளது. மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 25 வீதமானோரே சிறைத்தண்டனை பெறும் குற்றவாளிகளாகின்றனர் என்பதைப் புள்ளிவிபரங்கள் தருகின்றன.
பிணையில் விடுதலை பெறுவது சம்பந்தமாக அண்மையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிணையில் விடுதலை பெறுவதை ஒரு விதியாக கொள்ளவேண்டுமே ஒழிய ஒரு புறநடையாகக் கொள்ளக் கூடாது. இத்தகைய தீர்வுகள் பொலிசாரின் கையில் அதிகாரத்தை விட்டுள்ளதால், அவர்கள் லஞ்சம், ஊழல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களாய் இருப்பதால் இது எவ்வளவு தூரம் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவ்வாறாக இருந்தால் அது மீண்டும் மாற்றப்பட வேண்டும்.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டப் பணத்தை கட்ட முடியாமல் போவதே வேறு குற்றச் சாட்டுகளுக்கு இலக்கான பெண் களது பிரச்சனையுமாகும். போதைவஸ்து சம்பந்தமான குற்றச்சாட்டுகளோடு தொடர்புடையோர் கணிசமான தொகையினராவர். 1994ல் எடுக்கப்பட்ட தரவுகளின் படி 79.5 வீதத்தினர் தண்டப்பணம் கட்ட முடியாமையால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் உள்ள குறைபாடுகள்

Page 16
பற்றிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டப்ய அமைச்சரவைக் குழுவினர், இத்தகைய குற்றச்செய புரிந்தவர்களுக்கு சிறைத்தண்டனையும் தண்ட செலுத்தும் தண்டனையும் வழங்குவதற்குப் பத அவர் களை நலனி பேணும் சமூக சேன ஸ்தாபனங்களின் கவனிப்பில் விடுவது சிறந்ததென் சொல்லியுள்ளனர். இதன்மூலம் சிறைச்சாலைகை நிரம்பி வழியச் செய்யாமல் பார்த்துக் கொள்ளல தற்போது பெரிய ஆபத்துமிக்க 400 வீதம் தொகையி சிறையில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரவை குழுவினர் சமர்ப்பித்த மேலு சில சிபார்சுகள் பின்வருமாறு: எந்த ஒருவருக்கும் மூன மாதத்திற்கு குறைவாக சிறைத்தண்டனை வழங் கூடாது. தண்டம் கட்டத் தவறியவருக்கு தண்டன வழங்கக் கூடாது. சிறைத்தண்டனை ஒருவருக் வழங்கும்போது ஏன் அவருக்கு வேறு தண்டன பொருத்தமற்றது என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டு இவை 1994ஆம் ஆண்டு கணக்கெடுத்த புள் விபரத்தில் காணலாம். அதில் 82.1 வீதத்தினர் ஒ வருடமும் அதற்கு குறைவான காலத்தைய சிறைத்தண்டனையாகப் பெற்ற குற்றவாளிகளாவர்.
பால் நிலை வேறுபாடிண்றி ஆண்-பெ. இருபாலாரான கைதிகளுக்கும் சிறைவாழ்க்ை மோசமானதாக இருந்தபோதும் பெண்கைதிகள் பாரி துன்பங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவர்கள இருக்கின்றனர். சட்டப்படி பெண் கைதிக ஆண்களோடு கலக்காது வேறாக வைக்கப் வேண்டும் என்று கூறப்பட்ட போதும் அடிப்படை உண தண்ணிர், மலசலகூட வசதிகள் இருபாலாருக்கு வெவ்வேறாக வைக்கமுடியாத நிலையில், இ சம்பந்தமாக போட்டா போட்டியே நிலவுகிறது. பெ கைதிகள் தம்பிள்ளைகளை நரகக் கிடங்குகள் வைத்தே பேண வேண்டியவர்களாய் உள்ளன வயோதிபரும் இளைஞரும், விபச்சாரிகளு விடுகாலிகளும, பயங்கரவாதிகளும் ஒன்றாகே விடப்படுவதால் நாம் எதிர்பார்க்கும் அசம்பாவிதங்க நிகழ்கின்றன (ST 7/12/97).
பெண் கைதிகள் மேல் வன்முறைக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. 1996 ஏப்ரல் 12ஆ திக்தி தடுப்புக்காவலில் இருந்த ஏழு பெண்கைதி: போதைவஸ்து பாவிக்கும் கைதிகளா தாக்கப்பட்டுள்ளனர் (VR 22/04/1996).
சிறைச்சாலைச் சீர்திருத்தம் சம்பந்தம சமர்ப்பித்த அறிக்கை பின்வருமாறு பெண்கைதிகள் நிலைபற்றிச் சொல்கிறது; இவ்வறிக்கையின் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்ற பெண்க தொகை மாறாது ஒரே நிலையில் இருந்தது. 1 இல் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட 4117 பெண்கள் 3706 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களா 1972இல் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட 1 பெண்களுள் 479 பேர் மட்டுமே குற்றவாளிகளா தண்டிக்கப்பட்டோர்.

源而叫
l
|6վ,
தம் }து
ரில்
TT.
d d
ь6ії
5ள்
ஆம்
ѣ6ії
ரின்
9, ь6ії
978
ரில்
வர்.
610
கத்
15
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0

Page 17
அனேகமான பெண் கைதிகள், மிகுந்த மூச்சுத் திணறும் சூழலுடைய கொழும்பு அல்லது கணி டி சிறைச்சாலைகளிலேயே அடைக்கப்பட்டதாக மேற்படி அறிக்கை கூறுகிறது. பெண்களுக்கென தனியான சிறைச்சாலை வேண்டும் என்பதை நாம் அழுத்த விரும்புகிறோம். இது 16 வருடங்களுக்கு முன்னர் 1981இல் இருந்த நிலையாகும். இது சம்பந்தமாக நமது கொள்கைத்திட்டம் வகிப்போரால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
திருமணத்தில் சமத்தன்மை
குடும்பம் சம்பந்தப்பட்ட சட்டங்களைப் பார்க்கும்போது இன்னும் விவாக விலக்கல் சம்பந்தமாகப் பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. ஏற்கனவே இச்சட்டங்கள் திருத்தப்பட்டு இன்றைய தேவைகளுக்கேற்ப இயங்க வேண்டும் என்பது முன்வைக்கப்பட்டாயிற்று. நடைமுறையில் இருந்த திருமணப்பதிவு சட்டத்தைத் திருத்தி சீர்திருத்த முடியாது 7 வருடங்களுக்கு மேலாக பிளவுபட்டுப் போன விவாகத்திலிருந்து பிரிந்து போவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று 1996இல் ஆலோசனைகள் கூறப்பட்ட போதும் பல பகுதியினரிடமிருந்து எழுந்த எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.
மேலே கூறப்பட்ட விவாக விலக்கலுக்கான திருத்தங்கள் நல்ல முறையில் வரையப்படவில்லை என்றும் இத்திருத்தங்கள் விவாக விலக்கால் பாதிக்கப்படும் பிள்ளைகள் பற்றிக் கவனம் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆகவே இவற்றையும் உள்ளடக்கிய திருந்திய சட்டங்கள் இடம்பெறவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அது செயலாக்கம் பெறவில்லை. பால்நிலைப்பட்ட சட்டங்களில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் போது இவையும் கணக்கிலெடுக்கப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
பிரஜாவுரிமையும், தேசியமும்
இச்சந்தர்ப்பத்தில் பிரஜாவுரிமை, தேசியம் போன்றவற்றோடு தொடர்புடைய சட்டங்களையும் பார்ப்பது அவசியம். இவை பெரிய அப்பட்டமான பாரபட்சமுடையவையாகக் காணப்படுகின்றன. அதனால் இவை மாற்றப்பட வேண்டும் என்று பரவலான குரல் கொடுக்கப்படுகின்றது. குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியின் குறிப்பின் படி, வெளிநாட்டொருவரை மணஞ் செய்து கொள்ளுவோர் பிரச்சனை பற்றித் தீர்மானிக்கும் அதிகாரம் இவருக்குண்டு. வெளிநாட்டொருவரை மணஞ் செய்து கொண்ட பெண்ணினது கணவர் சம்பந்தமாக சிறிதளவு
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 16

சந்தேகம் ஏற்பட்டாலும் அவரது வசிப்புரிமை அனுமதி ரத்து செய்யப்பட்டுவிடும் என்பது உண்மை.
இதிலிருந்து ஒருவரின் பிரத்தியேக உரிமைகள், சமத்துவ உரிமைகள் ஆகியவை புறக்கணிக்கப் படுகின்றன என்பது விவாதிக்கப்பட்டன. இன்னும் பிறநாட்டவரை விவாகம் செய்து கொண்ட இலங்கைப் பெண்களுக்கு தம் பிரஜாவுரிமையைப் பிள்ளைகளுக்கு இயல்பாகவே கையளிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. பிள்ளைகள் இங்கே பிறந்து பெரியவர்கள் ஆனபோதும் இது பலனளிப்பதில்லை. இதற்குரிய காரணம் இலங்கை பிரஜாவுரிமைச் சட்டப்படி, ஒருவரது பிரஜாவுரிமையானது தந்தை வழி வருவதேயன்றி தாய்வழி வருவதில்லை என்பதனாலேயே. இதிலிருந்து என்ன தெரிய வருவதெனில், அரசியல் சட்டப்படி ஒரு பிரஜை சமத்துவத்துடன் வாழ அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுவது இப் பிரஜாவுரிமைச் சட்டத்தால் மீறப்படுகிறது என்பதே. அத்தோடு பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை அகற்றும் அமைப்பு அழுத்தம் ஆண்களுக்குள்ளது போல் பெண்களுக்கும் தமது பிள்ளைகளில் சமமான உரிமை உண்டென்பதைக் கூறும் 9ஆவது சரத்தும் இதனால் மீறப்படுகிறது.
1995இல் சுதந்திர சட்டவல்லுனர் சீர்திருத்தச் சபை ஒன்று, மேற்படி பிரஜாவுரிமைச் சட்டத்திற்கான திருத்தங்களை முன்வைத்து அதன்படி பெண்களும் தமது பிரஜாவுரிமையை பிள்ளைகளுக்கு வழங்க உத்தரவாதம் உடையவர்களாக்க வேண்டும் என்று கூறிய ஆலோசனைகள் துரைத்தன சிவப்பு நாடா நிர்வாகத் தாலி இனி நுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதே வேளை இப்பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு முடியாமல் இருப்பதற்குக் காரணம், அரசியல் யாப்பு இது சம்பந்தமான நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. தற்போது சொல்லப்படும் அரசியல் யாப்பு சீர்திருத்தமானது இந்த நிலையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுபற்றிய சீர்திருத்தங்கள் தேவையா என்பதை தீர்மானிக்க பாராளுமன்றக் குழுவிடம் இவை கையளிக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிராக இருந்து வரும் பாரபட்ச மான பாரம்பரிய சட்டங்கள் மாற்றப்பட்டு நாட்டின் பொதுவான சட்டங்களோடு சமப்படுத்தப்பட வேண்டும் என்பது இன்று பால்நிலை சம்பந்தப்பட்ட உரிமைகள் பற்றிய விவாதமாக இலங்கையில் இருந்து வருகிறது. இவற்றுள் முக்கியமானது பாரபட்சமான முஸ்லிம்களின் சட்டமாகும். ஆனால் இச்சட்டங்கள் தொடர்ந்து இருந்து வருவதற்குக் காரணம் இச்சட்டங்கள் திருத்தப்பட எடுக்கப்படும் நடவடிக்கைகளை தமது மத அடையாளத்திற்கு எதிரான போக்காக சில செல்வாக்குள்ள முஸ்லிம்கள் குற்றஞ் சாட்டுவதே.

Page 18
தேசவழமை வழித்தலைை
(p60)
யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களின் பாரம்பரிய சட்டங்களே தேசவழமை எனப்படும். ‘நாட்டு வழமைகள்' என்பதே அதன் மேற்படையான கருத்தாகும். முதிசம், சொத்துரிமை, சீதனம், தத்தெடுத்தல், கொத்தடிமைச்சட்டங்கள், விவாக விலக்கல் ஆகியவை சம்பந்தமாக யாழ்ப்பாணத்து மக்கள் கடைப்பிடித்த வழமை ரீதியான சட்டங்களின் கோவைப்படுத்தலே இவையாகும். இவை 1906இல் ஒல்லாந்த ஆளுனர்களால் கோவைப்படுத்தப்பட்டு, உள்ளுர் அதிகாரிகளின் அங்கீகாரம் வழங்கப்பட்டு, பின்னர் பிரித்தானியரால் பொறுப்பேற்கப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளவையாகும். இது பொதுவாக ‘தேசவழமையானது பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு யாழ்ப்பாணத்துப் பெண்களின் அந்தஸ் தை பேணுவதாய் உள்ளதெனச் சொல்லப்படுகிறது (தம்பிஜயா எஸ்.ஜே, 1973) (பேரின்பநாயகம் 1982). தேசவழமையின் சில பகுதிகள் பெணிகளுக்கு சார் பாகவுள்ள பெணி வழித் தலைமைத்துவ முறையினைக் காட்டுவனவாய் உள்ளன.
அதே வேளை ஆண் வழித் தலைமைத் துவத்தோடு ஈடாட்டமுள்ள கலப்பும் இதில் காணப்படுகின்றன. ஆண்கள் பெண்களுக்குமான கலியாண வயது, முதிர்ச்சியை தேசவழமை அழுத்துவதாய் உள்ளது. இதிலிருந்து பால்ய கலியாணம் ஆதரிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. மனுதர்ம சாஸ்திரப்படி பெண்பிள்ளைகள் பக்குவம் அடைவதற்கு முன்னரே விவாகம் செய்து வைக்கப்படாவிடில் அவர்களுடைய பெற்றோர் மிகுந்த கொடிய பாவத்துக்குரிய குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். தேசவழமைச் சட்டங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, முற்காலத்தில் திருமணம் சம்பந்தமான விரிவான சடங்குகள், வைபவங்கள் இருக்கவில்லை என்பது தெரிகிறது. இதன்படி பெரியோர் சிலர் முன்னிலையில் பிள்ளையார் பூசையோடு தாலிகட்டுவதே முக்கியமான நிகழ்ச்சியாகும். இன்று நடைபெறும் ஹோமம் வளர்த்து சமஸ்கிருதச் சுலோகங்களோடு விரிவாகச் செய்யப்படும் விவாக நிகழ்சிகள் அண்மைக்கால சேர்க்கைகளாகும். இன்று ஹோமம் வளர்த்து, கன்னிகாதானம் என்பதோடு ஏனைய ஆறு தானங்கள் கொடுத்தல், சமஸ்கிருத மந்திர சுலோகங்கள் எல்லாம் எளிமையாக நடைபெற்ற தமிழர்களின் விவாகச் சடங்குகளில் ஆரியச் சடங்குகள்

- ஒரு பெண் மத்துவ சட்ட
B60) D
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
புகுத்தப்பட்டதைக் காட்டும் (எச்.டபிள்யூ.தம்பையா). உயர்சாதி வெள்ளாளர்களின் விவாகங்களின் போது நடைபெறும் அநேகமான இச்சடங்குகள் எல்லாம் தென்னிந்தியாவிலிருந்து பின்வந்த தமிழ் வந்தேறு குடிகளால் கொண்டுவரப்பட்டவையாகும். எவ்வாறா யினும் தர்மசாத்திரங்களாலும், பிராமணராலும் உத்தர வாதப்படுத்தப்பட்ட பிராமணச் சடங்குகள் கீழ் நிலைப்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஓர் கொள்கையை வகுப்பதில் வெற்றிபெறவில்லை. சமஸ்கிருதம் என்னும் அந்நிய மொழியில் இருக்கும் மந்திரங்கள் மணமகளாலோ மணமகனாலோ அங்கு கூடி யிருந்தவர்களாலோ புரிந்து கொள்ள முடியாதிருந்தது. அது பெரும் படாடோபதி தினி குறியீடாக இருந்ததேயொழிய, கருத்தைத் தருவதாய் இருக்க வில்லை.
இது உயர்சாதியினரின் சமூக நடத்தையின் குறியீடாக இருந்ததேயொழிய அதன் கருத்தியல் முழுமையாக உள்வாங்கப்பட்டதாய் இருக்கவில்லை. இந்தச் சமூக பெறுமதி ரீதியிலி மாதிரி பாத்திரங்களையும் அது உருவாக்கவில்லை. இதற்கு உதாரணமாக இந்துக்களின் விவாகத்தில் வரும் அம்மி மிதித்தல் சடங்கை எடுக்கலாம். இது பத்தினியாக இருந்த பெண், தனது கணவனுக்கு விசுவாச மற்றிருந்தால் கலி லாக் கப்பட்ட கதையை ஞாபகப்படுத்தும். இது ஒரு புராணக் கதையாகும். ஆனால் இச்சம்பவத்தை யாழ்ப்பாணம் சமஸ்கிருத மயமாக்கப்படுவதற்குரிய ஓர் உதாரணமாக பொதுமைப்படுத்த முடியாது. யாழ்ப்பாண மக்களுக்கு பிராமணிய வாழ்க்கை முறை விரும்பக் கூடிய ஒன்றாக அமையவில்லை. பெண்களைப் பொறுத்தவரை பிராமணிய வாழ்க்கை முறைக்கு ஒரு இலட்சிய ரீதியான ஈர்ப்பு இருக்கவில்லை. நீண்ட பெரியளவிலான சம்பிரதாயங்களும் சடங்குகளும் சபையோர் முன் நடித்துக் காட்டப்படும். நாடகக் காட்சிகளாக வாழ்க்கையோடு ஒட்டாத ஒன்றாகவே இருந்தது.
எச்.டபிள்யூதம்பையா கூறுவது போல் தமிழரின் வழமையான திருமணம் என்பது எந்த சமயச்சடங்குகளுமற்ற எளிமையான நிகழ்வாகும். பழந் தமிழ் மக்களினி திருமண வைபவம் பலவிதமானதாக இருந்தபோதும் தாலிகட்டுதல் என்பதும் கூறைச்சேலை மணமகனால் மணமகளுக்கு வழங்குதல் என்பதுமே முக்கியமானவையாகும். தேசவழமைச்
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 17

Page 19
சட்டங்களும் இவற்றையே முக்கியமானவையாக அங்கீகரிக்கின்றன. தம்பிபையா மேலும் கூறுவதாவது, சில தருணங்களில் விவாகத்திற்குரிய கடவுளான விநாயகரின் அருளை சிறு சடங்குகள் மூலம் பெரியோர் எழுப்புவதுண்டு. சிறுசாணத்திரளில் அறுகம்புல்லைக் குத்தி விநாயகனின் அருளை வேண்டுவதே இந்தச் சடங்காகும் (தம் பையா 107). ஒருகாலத்தில் திருமணத்தின் போது வெள்ளாளர் மத்தியில் இடம்பெற்ற ஒரே சடங்கு இது மட்டுமாகவே இருந்தது (பார்க்கவும்: கலியாண சடங்குகள் சம்பந்தமான கொமிஷன் அறிக்கை). இத்தகைய எளிமையான சடங்குகள் யாவும் இந்தியாவின் தென்மேற்குக் கரையோரப்பகுதியான மலபாரில் இடம் பெறும் சடங்குகளோடு தொடர்புடையதாக இருப்பதாலும், ‘சம்பந்தம்' என்னும் சொல் இன்றும் யாழ்ப்பாணத்தில் கலியான உறவோடு சம்பந்தப்படுவதாய் இருப்பதாலும், யாழ்ப்பாணத்து மக்களுக்கும் இநீதியாவினி LD 6) usf f பிரதேசத்தவர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு எனத் தம்பையா கூறுகிறார். பெரியளவிலான பிராமணியச் சடங்குகள் இந்தியாவிலிருந்து பின்வந்து குடியேறிய வர்களால் இங்கு புகுத்தப்பட்டவையாகும்.
தேசவழமைச் சட்டத்தில் ஒரே நேரத்தில் இடம்பெற்றிருக்கும் பெண்வழித் தலைமைத்துவ சடங்குகளுக்கும் ஆண் வழித் தலைமைத்துவச் சடங்குகளுக்குமுரிய காரணம் சில தர்மசாஸ்திரத்தின் வழிவந்த சடங்குகள் தேசவழமைச் சடங்குகள் யாவும் கோவைப்படுத்தப்படுவதற்கு முன் நுழைக்கப்பட்ட தனால் ஏற்பட்டிருக்க வேண்டும். மேலும் இதில் றோமன் டச்சு சட்டத்தின தாக்கமும் இருப்பதற்குக் காரணம் கோவைப்படுத்தப்படும்போது இதுவும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறே இன்று ஆங்கிலச் சட்டத்தின் செல்வாக்கும் காணப்படுகிறது (எச்.டபிள்யூ.தம்பையா). இவற்றின் ஊடுருவல்கள் பெண்களைப் பொறுத்தளவில் பாதகமான விளைவையே ஏற்படுத்தியுள்ளன. தேசவழமை எவ்வாறு பெண்களை பாதிக்கிறது என்பது பற்றிய அவதானிப்பு அவசியம். அதன்மூலம் அதன் முற்போக்கு அம்சங்களையும் அதற்குள் பின்னர் புகுந்துள்ள ஆண்வழித் தலைமைத்துவ முறையின் வழமைகளையும் காணலாம்.
சொத்துக்கள் பற்றிய தொடர்பு
தேசவழமையானது சொத்து சம்பந்தப் பட்டவற்றை மூன்று விதமாகப் பிரிக்கிறது. அவை முதுசம், சீதனம், தேடிய தேட்டம் என்பனவாகும் இதில் முதிசம் என்பது பெற்றோரிடமிருந்து ஆண்கள் பெற்றுக்கொள்ளும் சொத்து. சீதனம் பெண்களுக்குரிய சொத்து. இது பெண்கள் கலியாணம் செய்து கொள்ளும்போது பெற்றோர் அவர்களுக்குக் கொடுக்கும் சொத்து. தேடிய தேட்டம் என்பது கணவனும் மனைவியும் தமது வாழ்நாளில் சம்பாதித்தவையாகும். இம்மூன்று வகையான சொத்துக்களும் வெவ்வேறான வையாகவே பார்க்கப்படுகின்றன. சட்டரீதியாக சீதனம் மனைவிக்கே உரியது. முதுசம் கணவனுக்கு உரியதாகும். தேடிய தேட்டம் சட்டரீதியாக கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் உரியதாய் உள்ளது.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 18

சொத்துக்கள் ஆண் பிள்ளைகளுக்கும் பெணி பிள்ளைகளுக்குமிடையே பின்வருமாறு பிரிக்கப் படுகிறது. பெண்பிள்ளைகள் தாயின் சீதனத்தையும் ஆண் பிள்ளைகள் தந்தையின் முதுசத்தையும் பெறுகின்றனர். தேடியதேட்டம், ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்குமிடையே சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. பெண்கள் தமது பங்கை விவாகம் செய்யும்போது சீதனமாகவும் ஆண்பிள்ளைகள் தமது பங்கை பெற்றோர் இறந்த பின்னரும் பெறுகின்றனர். அசையும் சொத்து அசையா சொத்து ஆகிய இரண்டிற்கும் பெண்கள் உரிமையுடையவர்கள் எச்.கே.தம்பையா (1973). அவர்கள் இது பற்றி கூறுமிடத்து, பெண்களின் சொத்துரிமை பற்றி பழைய இந்திய தர்மசாஸ்திரங்களை விட தேசவழமை மிகுந்த வலுவான கருத்தை வைத்திருக்கிறது என்கிறார்.
பெணி னுடைய சீதனமானது அவள் பிள்ளைகள் இன்றி இறக்கும் பட்சத்தில் அவளுடைய கணவனைச் செனி றடையாது. அவளுடைய சகோதரிமாருக்கோ அவர்களுடைய பெண்பிள்ளை களுக்கோ பேரப்பெண்பிள்ளைகளுக்கோ செல்கிறது. மனைவியின் சீதனம் கணவனுடைய கடனைத் தீர்ப்பதற்கு பாவிக்கமுடியாது. அவளுடைய சொத்தில் இருந்து பெறப்படும் வாடகையும் லாப வருமானங்களும் கணவனுடைய கடனுக்குப் பாத்திரமாகா. மனைவி இறக்கும் பட்சத்தில் மனைவியினுடைய தகப்பனாரே அவளின் சொத்துக்களுக்குரியவராகிறார். கணவன் பிள்ளைகளை விட்டு இறக்கும் பட்சத்தில் மனைவி தனது சீதன்ம் உட்பட்ட ஏனைய எல்லாச் சொத்துக்களையும் தனது அதிகாரத்துக்குரிய தாக்குகிறாள். கணவன் மனைவியின் சொத்தை மேற்பார்வை செய்யலாமே ஒழிய தனதாக்கிக் கொள்ள முடியாது. ஆகவே கணவனதும் மனைவியினதும் சொத்துக்கள் வெவ் வேறானவை என்பது புலனாகும்.
விவாக விலக்கலும் மீள் விவாகமும்
விவாக விலக்கல் சம்பந்தமாக தேசவழமை எந்தவிதச் சடங்குகளையும் பற்றிப் பேசாத போதும், கணவனோ மனைவியோ பிரிந்து இருக்கும் நிலையில் மீள்மணம் பற்றிச் சிந்திப்பார்களானால் அவர்களது சொத்துப்பிரிவினை சம்பந்தமாக தேசவழமை குறிப்பிடுகிறது (தேசவழமை விதி. பகுதி iv பிரிவு 1ம் பிரிவு 10). பலதார அங்கீகாரம், கணவன் மீள் மணம் செய்து கொள்வதற்கு தடையாய் இல்லை. தேசவழமைச் சட்டங்கள் ஒலி லாந்தராலி கோவைப்படுத்தப்படுங் காலத்தில் சில கிறிஸ்தவ, விக்ரோறியா காலத்துக் கருத்துக்கள் உள் நுழைந்துள்ளன. இதனால் ஒரு பெண்ணானவள் ஆணால் விவாகரத்துச் செய்யப்படும்போது அவள் மீள்மணம் செய்து கொள்வது பற்றி தேசவழமையில் எதுவும் பேசப்படாததற்குரிய காரணம் இதனால் விளக்கப்படுகிறது.
ஆனால் அவள் இவ்வாறு மீள் மணம் செய்துகொள்ளும் போது தனது வம்சாவழிச் சொத்துக் குரிமை பாராட்ட முடியாதவளாக இருப்பதோடு கணவனின் தேடிய தேட்டத்திலும்

Page 20
பிள்ளைகளுக்கென அரைவாசிப் பங்கை கொடுக்க வேண்டியவளாய் உள்ளாள் (தேச விதி பகுதி 1 பிரிவு 9, 10).
யாழ்ப்பாணத்து மக்களின் வழமையாக இருந்து வந்த சட்டவிதிகளை ஒருவர் ஆராயுமிடத்து, விவாக விலக்கல் செய்து கொண்ட ஒரு பெண் மீள்மணம் செய்து கொள்வதற்கு ஒரு தடையும் இருக்கவில்லை என்பது தெரிகிறது. கூடவே விதவைகள் மீள்மணம் செய்து கொள்வதையும் தேசவழமை தடைசெய்ய வில்லை. இவை யாவும் விவாக விலக்கலையும் விதவைகள் மீள்மணம் செய்து கொள்வதையும் அனுமதிக்காத தர்மசாஸ்திர விதிமுறைகளுக்கு எதிரானதாகும். எவ்வாறாயினும் விவாக விலக்கலும் மீள் மணமும் பிராமணரல்லாத தாழ்த்தப்பட்ட மக்களிடையே இருந்து வந்துள்ளன, இருந்து வருகின்றன. இந்தியாவில் இத்தகைய நடைமுறை களுக்கு எதிராய் இருந்து வந்துள்ள சட்டங்கள் யாவும் நீக்கப்பட்ட பின்னரும் இத்தகைய சமூக பொல்லாப்புகளின் காரணத்தால் பெண்கள் மீள்மணம் செய்து கொள்ள முன்வரத் தயங்குகின்றனர்.
விதைவைகள் மீள்மணம் செய்து கொள்ளும் போது அவர்களது பெண்பிள்ளைகள் இரண்டு திருமணங்களாலும் வரும் சொத்துக்குரியவராகின்றனர். ஒரு தாரமிழந்த ஆண் மீள்மணம் செய்து கொள்ளும் போது அவன் தனது மனைவியின் சீதனத்துக்கு ஒன்றும் நேராது பார்த்துக் கொள்வதோடு, அன்றுவரை தனக்குரிய தான் தேடிய தேட்டத்திலும் 50 வீதம்
 

பெண் பிள்ளைகளுக்கு சீதனமாகக் கொடுக்க வேணி டியவனாக இருக்கிறான். இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், மனைவியானவள் தன்னிடமிருந்து விவாக விலக்கல் பெறும் போது, தான் கொண்டுவந்த சீதனத்தையும் தேடிய தேட்டத்தின் அரைவாசியையும் மீளப்பெறுகிறாள்.
மேற்படி தேசவழமைச் சட்டங்கள் கோவைப்படுத்தப்பட்ட காலத்தில் பெண்கள் லாபகரமான தொழில் எதுவும் செய்யவில்லை. ஆகவே அவர்களுக்கு கொடுக்கப்படும் தேடிய தேட்டத்தில் 50 வீதம் என்பது மனைவியாக, தாயாக, குடும்பப் பெண்ணாக குடும்பத்தை கொண்டு நடத்தியமைக்காகக் கொடுக்கப்படும் சம்பளமாக உள்ளது.
சீதனம் என்பது காசு, நகை, வீடு காணி என மூன்றாகக் பிரிக்கப்பட்டுள்ளது. அசையும் சொத்துக்கள் யாவும் மனைவியால் ஈடுவைக்கவோ விற்கவோ முடியும். அசையாச் சொத்துக்கள் யாவும் கணவனது ஒப்புதலுடனேயே விற்கவோ ஈடுவைக்கவோ முடியும். இந்த விதியானது அவளுக்குரிய சொத்துரிமையில்
ஏற்படுத்தப்பட்டுள்ள குந்தகம் என்றே சொல்லவேண்டும். கணவன் தனது முதிசத்தையோ தேடியதேட்டத்தையோ மனைவியின் ஒப்புதல் இன்றி விற்கக் கூடியதாய் இருக்கும் போது மனைவிக்கு இவ்வாறில்லாமல் இருப்பதற்குக் காரணம், மனைவியானவள் உலகறிவு இல்லாதிருப்பவளாக எடுத்துக்கொண்டு அவள் இத்தகைய செயலில் ஈடுபடும் போது கணவனால்
GAL 6x6xofów: J5g6id O quibus, 1998 O 19

Page 21
மேற்பார்வை செய்யப்பட வேண்டியவளாய் இருப்பதாய் கருதப்படுகிறது. தேசவழமைச் சட்டத்திற்கு கீழ் இயங்கும் ஒரு பெண் தன்னிச்சையானவள் அல்ல. கணவனின் விவாகம் வழிவரும் ஆதிகாரணங்களுக்கு கட்டுப்பட்டவள். அசையாச் சொத்தை ஈடுவைக்கவோ விற்கவோ முனையும் போது அதற்கு மனைவி கணவனின் ஒப்புதலை பெறவேண்டும் என்பது மேற்படி கணவனின் விவாக அதிகாரத்தில் வருவதே (ரீ.இராமநாதன் 1972) இக்கருத்து தேசவழமைக்கு அந்நியமானது.
தேசவழமைச் சட்டத்தில் உள்ள பெண்களுக்கான தனித்துவமான அனுகூலம், கணவனிடமிருந்து அவர்களுக்கு விவாக விலக்கல், பிரிவினை ஏற்படும்போது உள்ள பாதுகாப்பே. தேசவழமைச் சட்டத்தின் கீழ் ஆளப்படும் ஒரு பெண் கணவனால் விவாக விலக்கல் செய்யப்படும்போதோ பிரித்து வைக்கப்படும் போதோ அவளது சீதனம் முழுவதையும் கணவனது தேடிய தேட்டத்தில் அரைப்பகுதியையும் மீளப் பெறும் தகுதியுடைய வளாகிறாள். கணவன் மனைவியின் சீதனம் முழுவதையும் இக்காலத்தில் செலவழித்து இல்லாமல் செய்திருந்தால் அதற்குரிய பெறுமதியை அவன் தன் தேடிய தேட்டத்திலிருந்து கொடுக்க வேண்டிய வனாகிறான் (தம்பையா எச்.டபிள்யூ 1965), பெண்ணுக்கு தேசவழமைச் சட்டத்தின் கீழ் தனது சீதனத்துக்கும் தேடிய தேட்டத்திற்கும் இருக்கும் உரித்தானது, அவளை பிறரில் தங்கியிருத்தலில் இருந்து விடுவிப்பதோடு இவ்விடுவிப்பானது சமூகத்தில் தனிப்பெண்கள் என்ற தகமையை அவளுக்கு வழங்குகிறது.
தமக்கென தனியான சொத்துக்களும் அவற்றை கையாள்வதற்கான பிரத்தியேக அதிகாரமும் பெண்களுக்கு இருப்பது வேறு பலாபலன்களையும் தருவதாய் உள்ளது, பெணி கணவனோடு வாழ்கின்றனர். இது அவர்களை கலியாண ரீதியாக வரும் உறவுக்காரர்களின் தலையீட்டில் இருந்து தவிர்க்கிறது. இந்தியாவிலுள்ளது போன்ற மருமகளை மாமியார் கொடுமைப்படுத்துவது போன்ற நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்து மனைவிமாருக்கு கிடையாது. இவர்களுக்கும் மாமிமாருக்கும் உள்ள பொருத்தங்கள் பரம்பரை இடைவெளி மூலம் வருவதேயன்றி முன்னது போன்றதல்ல. தேசவழமையில் கூறப்படும் சீதனமுறை மலபார் பிரதேசத்தில் உள்ள முறையோடு ஒட்டுறவுடையதாய் இருக்கிறதேயொழிய, தர்ம சாஸ்திரத்தில் கூறப்படும் சிறீதனத்தோடு தொடர் புடையதாய் இல்லை. பெண்களில் சொத்துரிமையை தேசவழமை ஆதரிக்கின்ற தன்மையானது, தர்ம சாஸ்திரத்திற்கு அந்நியமானது.
தமிழர்களின் தேசவழமைச் சட்டம் பெண்களின் பொருளாதார ரீதியான சுதந்திரத்தை நிலை நிறுத்துகிறது. அவளது சீதனச் சொத்துக்கள், நன்கொடைகள், அவளுக்கான தலைமுறை வழிவந்த சொத்துக்கள் ஆகியவை அவளது தனியான
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 20

சொத்துக்கள். இந்த ரீதியில் தர்மசாஸ்திரத்தில் காணப்படும் சட்டங்களை விட தமிழர்களின் வழமையான சட்டங்கள் மேலானவை. தர்மசாஸ்திரங்கள் பெண்களின் சொத்துக்களை அங்கீகரிப்பதில்லை.
இன்னும் தர்மசாஸ்திரத்திற்கும் தேசவழமைச் சட்டங்களுக்குமிடையே பல வித்தியாசங்கள் உண்டு.
மகனொருவன் இல்லாத தம்பதியர் தமக்கு மரணச் சடங்கு செய்வதற்காக மகனொருவனைத் தத்தெடுக்கும் முறை பிராமணியச் செல்வாக்குடைய இந்தியர்களிடையே நிலவுகிறது. ஆனால் தேசவழமைச் சட்டத்தின் பிரகாரம் ஆண் பெண் இருசாராருக்கும் தத்தெடுக்கும் உரிமை இருக்கிறது. இது தமது வம்ச விருத்திக்காகவே செய்யப்படுகிறது. பிள்ளை இல்லாமை விவாக விலக்கலுக்கு இடந்தருவதில்லை (எச்.டபிள்யூ தம்பையா). ஆணி பிள்ளைகளும் சரி பெணி பிள்ளைகளும் பெற்றோரால் ஒரே விதமான அன்பாலும் அரவணைப்பாலுமே நடத்தப்படுகின்றனர். அவர்களது முக்கியத்துவம் குறைக்கப்படுவதில்லை (திருச்சந்திரன் 1984). இந்தியாவில் தற்போது நடைபெறும் பால்நிலைத் தெரிவு ரீதியாகச் செய்யப்படும் நவீன கருக்கலைப்பு, தேர்வு முறைகள் பழைய சிசுக்கொலைகளின் எச்சமாகவே உள்ளன. அண்மைக்காலங்களில் இடம்பெறுகின்ற சீதனக் கொலைகள், இன்னும் புதிதாக மீட்டெடுக்கப்பட்டுள்ள 'உடன்கட்டை ஏறுதல் ஆகியவை எல்லாம் இன்றைய நுகர் பொருளாதார முதலாளித்துவத் தேவைகளால் திருகப்பட்ட சமய, அடையாள, கொடிய அடக்குமுறை சீதனப் பிரச்சனைகளால் ஏற்பட்டவையாம். இன்றைய சமூகப் பொருளாதாரப் பின்னணியில் இவை பற்றிய ஆய்வுகள், இறுதியில் மதிப்பிறக்கம் செய்யப்பட்ட பெண் என்ற கருத்துக்கே இட்டுச் செல்லும். இந்த அம்சமானது சமய சமூக யாழ்ப்பாண வாழ்க்கை முறையில் வெளிப்படையாக வெளிக்காட்டப்படவில்லை எனலாம்.
பெண்களின் துன்பத்தைக் குறைப்பதில் பங்குகொணி ட மேற் படி சட்டங்களையும் கருத்துக்களையும் தவிர, சில சமூகக் கட்டமைப்பு முறைகளும் இதற்கு உதவியுள்ளன. "தனித்துவமான திராவிடக் கலாசாரப் பண்புகள்" (ஒபேசேகர 1987) விட்டுச் சென்றுள்ள சில மரபுகள் பெண்களை நல்ல நிலையில் வைத்திருக்க உதவியுள்ளன. தாய்மாமன், மாமி என்ற முறையில் வரும் மைத்துனரை ஒரு பெண் விவாகம் செய்து கொள்வதன் மூலம், அவள் கலியாணத்தினால் எந்த அநியாயமான நிலைக்குள்ளும் தள்ளப்படுவதில்லை. சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்ட மாமன், மாமி, மைத்துனன், கணவன் என்பவர்களே இப்போ அவளோடு புதிய உறவுமுறையில் காட்சி தருகின்றனர்.
ஒரு சிறு பிள்ளை மேல் கலியாணம் என்ற பேரில் குடும்பப் பாரத்தை ஏற்றி துன்புற வைக்கும் பிராமணர்களுக்குரிய பால்ய விவாக முறையானது யாழ்ப்பாணத்தில் அறவே இல்லை.

Page 22
கூவித்
அன்றும் கதிரோண் மூக்குமுட்டக குடித்துவிட்டான்.
“காந்தி தத்துவம் தோல்வி கண்டதால் கையிலே துவக்கேந்தி வந்தனம்" என்ற புதுவையின் பாடல் மாத்திரம் அடிமாறாமல் முணுமுணுத்தபடி தள்ளாடித் தள்ளாடி படலையைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
கதிரோன் ஒரு கவிஞன். தமிழ்க் கவிதையில் மூழ்கி முத்தெடுப்பவன். அப்படியே குடியிலும் தன்னை இழப்பவன்.
ஊர்வம்பு, அரசியல் எல்லாம் பிச்சுப் பிசிறின்றி. வெறிமுறியும்வரை ‘சோலோ’ வாசிப்புத்தான்.
மலர்விழி அவன் காதலித்து மணந்த பெண்.
அவன் குடிப்பதை நிறுத்தும்படி அவள் எத்தனை சொன்னபோதிலும் அவன் காதுகள் செவிடுதான்.
"நானென்ன சிவாவைப் போலக் குடிச்சுப் போட்டுக் குழறிறனானே! அல்லது நடாவைப் போல நிறைவெறியில் நடுத்தெருவில் உருளுறவனே his is is எல்லாம் என் சொந்தச் சிந்தனை - அவங்கள். சி! ஒரே குடிகாரப் பயல்கள் . நான் ஆர்? . கதிரோன் . செங்கதிரோன். எல்லாம் செம்மையடையச் செய்பவன்.
கேளப்பா, ஏ! மலர் . நான் சொல்றதைக் கொஞ்சம் காது குடுத்துக் கேளடியப்பா! நான் ஒரு நாள் பாத்து அந்தச் சாராயக் கடைப்பக்கம் போவனே! - சீ கீழ்சாதி நாயஸ். அவங்களுக்கொரு ps ae o 0 p p p (85.9 . . . . . ஏ! பிள்ளை. சொல்லணை.” தள்ளாடியபடி தன் நிலைமறந்து அடிக்கடி பாராயணஞ் செய்தான்.
இந்தச் ‘சொற்பொழிவும் கூத்தும் ஒரு நாள் இரு நாட்களில்லை. லேசு லேசாகத் தொடங்கி, குடிதான் வாழ்வாக, பொழுதாக மாறிவிட்டபோது மனைவி மலர்விழியைப் பயம் ஆட்டிப்படைத்தது.
கதிரோனின் குடி “தொடர் சொற்பொழிவு பற்றி மலர்விழியின் தந்தையும் சகோதரிகளும் முன்னர் குறிப்பிட்ட போதெல்லாம் மலர்விழி தான் தனது கெட்டித்தனத்தால் அவனின் குடிப்பழக்கத்தை மறக்கப் பண்ணுவேன் என சபதம் போட்டாள்.

ாற்ற குயில்
பத்மா சோமகாந்தன்
குடிகாரப்பயல், குடியே நாசமாய்ப் போகும் பிள்ளை. அவன் உனக்கு வேண்டாம் எனத் தந்தை எத்தனையோ தடுத்தார்.
கதிரோண் அருமையான கவிஞனி. மென்மையான உணர்வுகளுக்கெல்லாம் உருவம் கொடுப்பவன், கற்பனையில் ஊறித் திளைப்பவன். ஆனால் குடித்தானென்றால் தன்னை மறந்து மானம் மரியாதை தெரியாது புசத்துவான்.
“குடிவெறியில் திழைப்பவன் மணவாழ்வுக்குச் சரிவர மாட்டான். நீ அவனை மறந்திடு குடிகாரனைக் கரம் பற்ற ஆசைப்படாதே. மறந்து விடு. வேண்டாம் இந்த தொல்லை உனக்கு." திரும்பத் திரும்ப எத்தனையோ தடவைகள் தந்தையார் எச்சரித்தார்.
"அப்பா! அவர் குடிப்பது உண்மைதான். அதற்காக அவரை அவரது கவித்துவத் திறமையை, கற்பனை ஆழத்தை மறக்க முடியுமா? ஒதுக்க முடியுமா? . நான் விலக்கிவிட்டால் மட்டும் அவர் திருந்திவிடுவாரா? எவளோ ஒருத்திக்கு அவர் வாழ்வு கொடுக்க வேண்டும்தானே! இப்படியே 'குடிப்பவர்கள் என்று நாம் தள்ளித் தள்ளி வைத்துவிட்டால் . சமூகம் சீர்படுமா? அந்தக் குடிமகனின் உள்ளத்தில் எத்தனை கலாரூபமான கவிதைகள் உணர்வு கொண்டு பூத்து எழும். அத்திறமையைத் தரிசிக்க, வளர்க்க, பாராட்ட, பயன்படுத்த ஏன் தயங்குகிறீர்கள்? pop go எப்படியும் நான் கதிரோனைக் கைப்பிடிக்கவே போகிறேன். மனைவியின் ஸ்தானத்திலிருந்து அவரின் மனநிலையை மாற்றி அமைப்பேன். குடியை அடியோடு மறக்கப் பண்ணுவேன். நல்ல மனிதனாக சமூகம் மதிக்கும் புனிதனாக அவரை மாற்றிவிடுவேன்.” ஒரே பிடிவாதமாக அழுத்தமாகக் கூறினாள்.
எட்டு வயதுப் பாலகனையே காஷாயம் தரித்து ஆன்மீக தரிசனம் பெற ஆசீர்வதித்து இந்தியாவின் நான்கு திசைகளையும் வலம்வந்து இந்து சமயத்தை நிலைநிறுத்திய ஆதிசங்கரரின் அன்னை ஆரியாம் பாளின் அன்பையும் உறுதியையும் அறிந்தவள். படைநடாத்திய லட்சுமிபாய், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராணிமங்கம்மா பற்றியெல்லாம் நிறையத் தெரிந்து கொண்டு அவர்களது ஆற்றலைப் போற்றியவள். இப்படிப் பல வீரப் பெண்மணிகளின் வாழ்க்கையையும் வீச்சான செயல்களையும் துருவித்துருவிப் படித்தவள் அவள். பெரிதாக இல்லாவிடினும் தனது மட்டத்திலாவது ஏதாவது
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 21

Page 23
சாதிக்க வேண்டுமென்ற வெறி இளமையிலேயே அவள் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. வாய்த்த சந்தர்ப்பத்தை ஒரு சவாலாக ஏற்று 'அவனுடன் வாழ்வைத் தொடங்குவேன்' என்ற முடிவில் அவள் மிக உறுதியாக இருந்தாள்.
அவளின் தந்தையாரின் விருப் பமி அவளது உறுதிக்கு முன் தோற்றுப் போனது.
கதிரோன் - மலர்விழி காதல் கலியாணத்தில் இனிது முடிந்தது.
அதனைத் தனது வெற்றியின் முதற்படியாக ஏற்று மகிழ்ந்தாள்.
கதிரோனைக் குடியினின்றும் விடுவிக்க முழுமையான முயற்சிகளில் முனைந்தாள்.
சில வேளைகளில் வெற்றி அவளை அணைத்தது. சில வேளைகளில் அது நழுவி மறைந்தது. ஆனாலும் மலர்விழி சோரவில்லை. கரையைத் தழுவும் அலையாக, திரும்பத் திரும்ப மோதி கொண்டே இருந்தாள்.
காலை புலர்ந்தது.
குசினியின் அருகேயுள்ள மாமரத்தில் அதன்
 

தளிர்களைக் கோதிவிளையாடும் குயில்கள்.
மகிழ்வின் உச்சியில் .கூ.கூ.என அவை கூவும். அவ்வேளைகளில் அவள் மனதில் சாந்தமும் அமைதியும் பரவும்.
இயற்கையின் எழில் எங்கும் கோலமிடும் அந்த வேளை வெறிமுறிந்து நல்லவனாக இயற்கையை ரசிப்பவனாவான் கதிரோன். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல மலர்விழி உருசியான காலை உணவோடு புத்திமதிகளையும் அள்ளி அள்ளிச் சொரிவாள்.
பெட்டிப் பாம்பாக கைகட்டிப் பணிந்து, குடிப்பது தவறு; இழுக்கு, உண்மைதான். முந்திய நாளோடு அறவே அதை மறந்து விட்டதாகச் சத்தியம் செய்வான்.
அவன் குழிவிழுந்த கன்னத்துச் சிரிப்பிலும் அந்த லாவகமான உறுதிவார்த்தைகளிலும் கவிதைத் தத்துவத்திலும் நம்பிக்கை வைத்து ஏமாந்து விடுவாள் மலர்விழி.
இப்படியாக ஒரு நாளல்ல.
பல நாட்கள்.
பலப்பல நாட்கள்.
ஒவ்வொரு நாள் சூரிய அஸ்தமனத்தோடும் இந்தக் கதிரோனின் குடிப்பழக்கமும் அஸ்தமித்துவிடும் என எதிர்பார்த்தது அந்த ஏழை மனசு நம்பியது.
ஆனால்,
நிலைமை முற்றியதே தவிர குறைந்த தாகவோ அவன் குடியை மறப்பதாகவோ இல்லை.
மலர்விழியின் மனம் கசங்கிச் சோர்ந்தது. ஆனால் அவளோ, சோர்வைத் துடைத்தெறிந்தாள். மீண்டும் மீண்டும் வலிந்து அன்பாகப் பேசினாள்.
ஆதரவு காட்டி அணைத்துப் புத்தி சொன்னாள். அமைதியாகக் குடியின் கேடுகளையும் கொடுமைகளையும் விளக்கினாள். குடிகாரப் பீதாம்பரத்தின் குடும்ப நிலையைச் சுட்டிக் காட்டிப் பணம் கரைந்ததையும் கொடிய நோய் சூழ்ந்து அவனி மரணத் தைத் தழுவியதையும் நினைவூட்டினாள்.
கெஞ்சினாள்.
பணிந்தாள்.
இரவு பகல் ஓயாமல் அவன் கொட்டங்களை விடும்படி புத்தி கூறினாள்.
வைத்தியரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளையும் பெறவைத்தாள்.
பல நண்பர்கள் மூலமும் குடியின் கேட்டைப் புரியும்படியாக விளக்கமுற வைத்தாள்.
பெண்ணிண் குரல் 0 டிசம்பர், 1998 0 22

Page 24
அவள் தனது முயற்சி இன்று வெல்லும் நாளை சரிவரும் என்ற எதிர்பார்ப்பிலேயே வாழநதாள. கதிரோன் சாதாரணமான நிலையில் காலையில் வீட்டை விட்டு வெளியேறும்போது மிக்க கனிவாகவும் அன்பாகவும் பேசுவான்.
சதி தியங்கள் . சபதங்கள் ........ உறுதிமொழிகள். ஆனால் மாலை வீடு திரும்பி வரும்போது எல்லாம் வெறும் சொற்களாக அவை அர்த்தத்தை இழந்து நின்றன.
குடித்துவிட்டுத் தளர்ந்த நிலையில் தள்ளாடித் தள்ளாடி விழுந்தெழும்பி வீடு வரும்போது மலர்விழியின் மனம் உடைந்து . பாவம்! மலர்விழி.
சடைத்துச் செழித்த அந்த முற்றத்து மாமரமே பாறிப்போய் தன்மீது விழுவது போல அவள் உள்ளம் அவலத்தால் சாம்பியது.
குடிக்காத வேளையில் அவள் என்ன சொன்னாலுமே ஏற்றுக் கொண்டு அன்பைத் தெரிவிப்பவன் கதிரோன். ஆனால் குடித்தபின் அட்டகாசமும் அகங்காரமும் கொண்ட சூரபத்மன் போலாகி விடுவான்.
அடக்குமுறை தொனிக்கும் பேச்சு. அதட்டல். வீடே கிடுகிடுக்கும்!
கதிரோனி குடித்துவிட்டு மாத்திரம் வருவதில்லை. கூட இரண்டு மூன்று நண்பர்களையும் வீட்டிற்குக் கூட்டிவந்து அவர்களுக்கும் சேர்த்து உணவு சமைக்கும்படி உத்தரவு போடுவான். பிறகு கெஞ்சுவான். பணிவான். மண்டியிடுவான். தான் நினைப்பதைச் சாதிப்பதில் எத்தனை நடிப்புகள்.
பிறர் மத்தியில் கணவனுடைய சொல்லை மதிக்கவேண்டுமேயென பெண்மைக்குரிய குண இயல்பினால் மலர்விழி ஒழுங்கான மனையாளாக உதவினாள்.
நிலைமை நீடித்து முற்றிய போது, சாண் போனாலென்ன? முழம் போனாலென்ன? என்று
பின்னர் அவள் அவன் உத்தரவுகளை அலட்சியம் செய்யத் துவங்கிவிட்டாள். அவளுடைய செயல்களை அவனால் தாங்கமுடியவில்லை.
குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைக்கும் கணவர்களைப் பற்றி அவள் அறிந்து வைத்துள்ளாள். பேச்சும் அடியும் வாங்கி வாங்கி உடலையும் உள்ளத்தையும் தொலைத்துவிட்டு வாழ்வை இழந்து துயருறும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் எண்ணி எண் ணித துன்பப்பட்டிருக்கிறாள். பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அடிப்பது . 686) is..... அதட்டுவது.

பெணி னெனிறாலி உணர்ச்சியற்ற சடலங்களா?
பெணிணை மலருக்கும் மதிக் குமி மென்மைக்கும் நளினத்துக்கும் அழகுக்கும் ஒப்பிட்டுவியப்பது வெறும் கவிதையிலும் கதைகளிலும்
மட்டும்தானா?
குக் கூ. &n..... குக் கூ. öm. ••••••
அவளுடைய சிந்தனையைக் கிளறி விடுவதுபோல முற்றத்து மாமரத்திலிருந்த குயிலும் குக்கூ வென்று குரலெடுத்துக் கூவியது.
அன்றும், வழக்கம்போல நன்கு குடித்துவிட்டு நாலைந்து நண்பர்களுடன் படபடவெனக் கதவை அடித்துத் திறந்தபடி உள்ளே நுழைந்தான் கதிரோன்.
கையிலே ஒரு பொலிதீன் பை, அதனுள் ஆட்டிறைச்சி. அதனைக் கறிவைத்து, சோறும் சமைத்து நண்பர்களுக்கும் தனக்கும் விருந்து படைக்கும்படி உத்தரவு போட்டான்.
அந்தக் குடிகார நண்பர் கூட்டத்தோடு கூடத்தின் நடுவில் உட்கார்ந்து அட்டகாசமாகக் கும்மாளம் போட்டுப் பாடினான்.
அந்த வெறியிலும் பாரதிதாசனி பட்டுக்கோட்டை எனப் பலருடைய சீர்திருத்தப் பாடல்கள் ஒலித்தன.
மலர்விழியின் பொறுமை கட்டவிழ்த்துச் சீறியது.
கதிரோனைத் தனியே அழைத்தாள். குசினியில் அடுப்பு மேடைக்கு முன்னே கிடந்த முக்காலியில் தட்டுத்தடுமாறிய அவனை உட்கார
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 23

Page 25
வைத்தாள்.
குசினியில் சமையலுக்கான வசதிகள் இல்லை.
*சிலிண்டரில் “காஸ்" முடிந்து விட்டது. மிளகாய்த் தூள் இல்லை, அரிசி அரைச்சுண்டுதான் இருந்தது. தேங்காய் இல்லை.
தன் இயலாமையைச் சுட்டிக் காட்டி, இல்லாமையால் தினம்படும் தொல்லையைச் சொல்லி அழுதாள்.
அந்த வேளையில் அவனுக்கு இவை செவியில் ஏறவில்லை.
மலர்விழியை வாயில் வந்தபடி திட்டினான். அடிப்பதற்கு மிரட்டினான்.
ஆடி ஆடி எழுந்து நின்று கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுவதாகப் பயமுறுத்தினான்.
அட்டகாசமாகப் பேசுவதும் போவதும் திரும்பி வருவதுமாக நிலையற்று ஆடிக் கொண்டே இருந்தான்.
நண்பர்கள் முன் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக் கத்தினான்.
தற்கொலை செய்துகொள்ளப் போவதாகத் தலையிலடித்துக் குழறினான்.
“எடியே மலர் உனக்கு என்ன செய்கிறேன் பார். நான் உயிரோடை இருக்கிறதாலை தானே நீ தாலிபோட்டுக் கொண்டு கொட்டமடிக்கிறாய். நான் இல்லையென்டா? இல்லை இல்லை நான் கேக்கிறன் நான் இல்லையென்டா. செத்துப்போனா. நீ.நீ.விதவை.
6hTPT............. வெட்டி பூவும் இல்லை. பொட்டும் போச்சு. உனக்கு நானெண்ட அகந்தை, மண்டைக் கணம். உனக்குப் பாடம் படிப்பிச்சுக் காட்டுறன். இருந்து பார்.1 . நான் நஞ்சு குடிக்கப் போறன். இனி நீ ஒரு விதவை." என்றபடி கதவை இழுதி தடித்துச் சாத்தினான். கூட்டாளிக் குடியர்களையும் கூட்டிக் கொண்டு அவன் அந்த இருட்டில் வெளியே போய்விட்டான்.
இடி முழக்க ஆர்ப்பாட்டத்தின் பின் வீடு அமைதியானது.
இது இன்றைய நாடகம் மட்டுமல்ல!
இப்படிப் பல நாடகங்களை இந்த மேடையில் மலர்விழி தரிசித்தவள்.
இலட்சியத்திற்கு ஏற்பட்ட அடியால் ஏமாற்றத்தினால் அவள் உள்ளம் குமுறிக் குமுறி <9H(U[2ჭნჭნl.
பெண்ரிைன் குரல் 0 டிசம்பர், 1998 O 24

பாறைகளில் மோதிச் சிதறும் அலைகள் போல அவள் ஏற்றங்கள் பொங்கிப் பொங்கி எழுந்து எழுந்து புரண்டு சரிந்தன.
எத்தனை நாட்களுக்கு ஒருத்தி இக் கொடுமைகளால் நசிந்து மாளுவது?
கணவன் என்பவனுக்கும் கொஞ்சமாவது பொறுப்புணர்வு வேண்டுமே! கட்டுப்பாடில்லாத கணவனால் அவளுடைய வாழ்வு மட்டுமல்ல, இன்னொரு பெண்ணின் வாழ்வும் அவலமுறுவதை அவளால் உணரவே முடியவில்லையே.
ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு.நீதியா?
துன்பம் தோய்ந்த அந்த இரவில் உறக்கம் தோயாத விழிகள், விடிந்த போது சோர்ந்து கிடந்தன.
பொழுது விடிந்தது.
வெளிவிறாந்தையில் கதிரோன் படுத்தி ருந்தான்.
பல மணித்தியாலங்கள் கடந்தும் அவன் எழுந்திருக்கவில்லை.
வெறி இன்னும் முறியவில்லை என அவள் விட்டு விட்டாள்.
பின்னர் கிட்டச் சென்று தட்டி எழுப்பியபோது அவன் உடல் குளிர்ந்து . விறைத்து.
இத்தனை நாட்களும் சபதமாகவும் உறுதியாகவும் சுயநிலையில் இருந்தபோது சொனி னவற்றிலி ஒன்றைக் கூட அவனி நிறைவேற்றவில்லை. ஆனால்.
அன்று நிறைகுடியில் கோபித்துக் கொண்டு சொன்ன சொல்லை நிறைவேற்றி விட்டான்.
அவன் பருகிய நஞ்சு அவன் உடலில் நீலம் பூத்திருந்தது.
அவன் கூறியது போல அவளை வாழாவெட்டியாக்கி விட்டான். அதற்காக அவள் பூவைப் பிய்த்து எறியவில்லை. பொட்டை அழித்துக்கொள்ளவில்லை. வெண்ணிறச் சேலை அணிந்து விதவைக் கோலம் காட்டவில்லை. பெண்களின் வாழ்வோடு பயங்கர விளையாட்டுப் புரியும் மதுவைச் சமூகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டுமென்ற உறுதியிலிருந்து அவள் தளரவேயில்லை.
“இது உங்கள் சொந்தக் கதைதானே அக்கா? பணிமனைக்கு வந்ததும் வராததுமாக எனது அறைக்கு வந்து அந்த ஞாயிறுவார மலரில் நான் எழுதிய கதை வெளியாகி இருந்த பக்கத்தை விரித்து எனது மேசையில் வைத்தபடி கேட்டாள் சுபத்திரா.

Page 26
அவள் விழிகளில் ஆர்வமும் ஆச்சரியமும் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. எனக்கு முன் உட்கார்ந்தவள் பதிலுக்காக என் முகத்தை உற்றுப் பார்த்தவண்ணம் இருந்தாள்.
விடைக்காகவா என் நெற்றியிலிருக்கும் குங்குமதி தைப் LuTf as ab 6JT J9Li Luç உற்றுநோக்குகிறாள்?
*ஏன் நான் சுயமாக எழுதாமல் வேறு எவ ராவது எழுதியதாக நினைத்திரோ?" அவள் எதைக் கருதி கேட்கிறாள் என்பதை உணர்ந்திருந்தும், இடக்காகக் கேள்வியைக் கொழுவி விடயத்தைத் திசை திருப்ப எத்தனித்தேன்.
"இல்லையக்கா! எத்தனையோ கதைகளை எழுதி பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிற உங்களை அப்படி நினைப்போமா?. உங்களின் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களையா இக்கதையில் எழுதியிருக்கிறீர்கள்?"
சுற்றிவளைக்காமல் சுபத்திரா நெற்றிக்கு நேராக கேட்டாள்.
மலையக மகளின் முன்னேற்றத்துக்காக இயங்குகின்ற இப்பணிமனையில் என்னுடன் இணைந்து பணியாற்றுகிற பெண்களில் மிகவும் நெருக்கமாகப் பழகுபவள் சுபத்திரா.
அவளிடமிருந்து தப்ப முடியவில்லை. “ஏன் சுபத்திரா அப்படி நினைக்கிறீர்”
*சம்பவங்களை வெகு உணர்ச்சியாகச் சொல்லியிருக்கிறீர்கள். அனுபவங்களைத்தான் இவ்வளவு உணர்ச்சிகரமாகச் சித்தரிக்க முடியும் எனப் பல எழுத்தாளர்கள் கூறியதைப் படித்திருக்கிறேன் உங்கள் வாழ்க்கையிலும் பல துரதிர்ஷ்டங்களைச் சந்தித்ததாக எனக்குப் பல தடவைகளில் கூறியிருக்கிறீர்கள். எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்தேன். சொந்த அனுபவத்தைத்தான் எழுதியிருக்கிறீர்களா என உள்ளத்தில் அடித்துக் க்ொணிடது. இளவயதிலி இதி தனை கொடுமைகளையும் அனுபவித்த பின்பும் , தைரியத்தோடு எழுந்து நிற்கிற உங்கள் துணிச்சல் எல்லாப் பெண்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு அக்கா. உங்களைப் பார்க்க எனக்குப் பெருமையாக இருக்கு” உணர்ச்சிவசப்பட்ட சுபத்திரா மேசை சாடிக்கு வைப்பதற்காக கொண்டு வந்திருந்த ரோஜா மலர்க் கொத்துக்களிலிருந்து ஒரு பூவை எடுத்து என் கொண்டையில் சொருகிய போது ஒரு சகோதரியின் பாசத்தை உணர்ந்தேன். கணிகளில் நீர் துளிர்த்துவிட்டது.

"படிப்பும் வசதியுமுள்ள குடும்பங்களிலும் சரி கல்வியறிவில்லாத தொழிலாளர் குடும்பங்களிலும் சரி ஆண் குடிப்பதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் பெண்களே. குடிப்பவன் குடித்து விட்டுத் தன்னை அழிப்பது மட்டுமல்ல, தன்னுடன் இணைந்த பெண்ணையும் கொடுமைகளுக்கும் வன்முறைக்கும் உள்ளாக்கி விடுகிறான். அதனால் அவனின் எதிர்காலமும் தொலைந்து விடுகிறது.”
"ஒமக்கா! நீங்கள் சொல்றது சரி. எங்கள் தோட்டப்புறப் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக உழைத்துக் கூலி பெற்றாலும் குடிகாரக் கணவன்மாரின் அடி உதை அட்டகாசத்துக்குப் பயந்து தலை நிமிராமல் அடிமைகளாக ஊமைகளாக வாழ்வது பரிதாபகரமானது. இந்நிலையை மாற்றி ஏதாவது நாங்கள் செய்யவேணும் அக்கா.”
"தனி ஒருத்தியாக எதிர்ப்பதோ, ஒத்துப் போவதோ தோல்வியில் தான் முடியும். சுபத்திரா நான் எழுதின கதையிலும் அதை உணர்ந்திருப்பாய். இந்தத் தோட்டத்துப் பெண்களை ஒன்றுதிரட்டி மதுவருந்தும் பழக்கமுள்ள கணவன்மாரை ஒட்டுமொத்தமாகப் பகிஷ்கரிக்கச் செய்யவேண்டும். அடி உதை, ஏச்சு, எதிர்ப்பு, அட்டகாசம், ஆர்ப்பாட்டம் என ஆரம்பத்தில் ஏற்படும். கஷ்டமான காரியம்தான். ஆனால் பயப்படக் கூடாது. துணிவோடு எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால், நியாய புத்திகொண்ட ஆண்களும் இதில் இணைந்து கொள்வார்கள். மதுப்பழக்கத்தை ஒழிக்க இதுதான் வழி. மயிலே மயிலே இறகு போடு என்றால் மயில் இறகு போடாது. அமுக்கிப் பிடித்து இறகைப் பிடுங்கி எடுக்கவேண்டும்.” உறுதியாகச் சொன்னாள் நித்தியா.
"சரியக்கா. எங்கள் மன்றத்தின் உடனடிப் பணியாக இந்த நிகழ்சித்திட்டத்தை அமைத்துத் தாருங்கள். எத்தனையோ வசதிகளெல்லாம் உங்கள் ஊரில் இருக்க எல்லாவற்றையும் உதறிவிட்டுப் பின் தங்கிய எங்கள் பெண்களின் விமோசனத்துக்காகப் பணிபுரிய முன்வந்துள்ள உங்களுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்க, நூற்றுக்கணக்கான பெண்கள் இணைந்து கொள்வார்களென்பதில் சந்தேகமில்லை."
சுபத்திராவின் பேச்சில் உறுதியும் உற்சாகமும் சுடர்விட்டன.
சில வாரங்களுக்கு முன்புதான் அங்கு ஆரம்பிக்கப்பெற்ற அந்த மகளிர் மேம்பாட்டுப் பணிமனையை நோக்கி, இளையவர்களும் முதியவர்களுமாகப் பெண்கள் சிலர் படிக்கற்களில் கால் பதித்து மேலே ஏறிக் கொண்டிருந்தனர்.
சுபத் திராவைப் பார்த்து நிதியா புன்முறுவலித்துக் கொண்டாள்.ே
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 O 25

Page 27
பெண்கள்,வ4
பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை கடந்த இரண்டரை தசாப்தங்களுக்குள் அதிகரித்து வந்திருப்பது இன்று பொதுமக்களின் அக்கறைக்குரிய பிரச்சனையாக மாறியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
சொந்த வாழ்க் கையில் பெண்களுக்கு செய்யப்படும் வன்முறைகள் கவனத்திற்கெடுக்கப்பட்டு, அதற்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக பெண்ணியல்வாதிகளால் நடவடிக்கைகளும் போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு இத்துறையில் அனுகூலமான சட்டச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இருந்த போதும், இத்தனை வெற்றிகள், சாதனைகள் மத்தியிலும் பெண்களுக்கெதிரான வன்முறை பெரியளவில் நிலவவே செய்கிறது. தற்போது பெண்கள் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பங்கள், தாம் விரும்பிய தொழில் பார்ப்பதற்கான வாய்ப்புகள், இன்னும் தமக்கு விரும்பிய தொழில் பார்ப்பதற்கான வாய்ப்புகள், இன்னும் தமக்கு பாரபட்சம் காட்டப்படும் விஷயங்களில் அதை நிறுத்துவதற்கான சட்டவாக்க ஒழுங்குகள் ஆகியவற்றை அவர்கள் பெற்றிருந்த போதும் இன்னும் அவர்கள் சகலருக்கும் பொருளாதார அரசியல் அதிகாரங்கள் கை கூடவில்லை என்றே கூறவேண்டும்.
வன்முறை பற்றி வரைவிலக்கணம் கொடுக்க முயல்வது கஷ்டமான காரியமே. சட்டவல்லுனர், பொலிசார், மனோவியல் ஆய்வாளர்கள் ஆகியோரால் வன்முறைக்கு கொடுக்கப்படும் வரைவிலக்கணம் அதன் உண்மையான தாற்பரியத்தைக் கண்டு கொள்ள தவறுவதோடு, பெண்கள் வன்முறையெனக் கருதும் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவனவாய் உள்ளன. பெண்கள் வன்முறைக்கு கொடுக்கும் வரைவிலக்கணம் பரந்துபட்டது. அவர்கள் பரந்துபட்ட பலவகையான நடவடிக்கைகளை வன்முறையாகக் கொள்கின்றனர். அதாவது ஒருவரின் பயமுறுத்தலால் ஏற்படும் பீதி, பெண்ணொருத்தியின் நடத்தையை கட்டுப்படுத்தி, அல்லது தடைசெய்து வேறு விதமாக இயங்க வைக்கிறது. இதுவும் ஒரு வன்முறையே. வன்முறை பல வடிவங்களுடையது. உடல் ரீதியான, பாலியல் ரீதியான உளவியல், சமூக, பொருளாதார ரீதியான வன்முறைகள் என்று பல வடிவங்கள் உண்டு. ஒருவருக்கு உடல்ரீதியாக பலத்தைப் பிரயோகிக்கிற, காயத்தை ஏற்படுத்துகிற, அல்லது அவரின் சொத்துக்கு அழிவை ஏற்படுத்துகிற எண்று சொல்லப்படுகின்ற மரபு ரீதியான வன்முறையிலிருந்து புறம்பான, அதாவது ஒருவர் ஒருவருக்கிடையே ஏற்படுகிற நேரடி அல்லது மறைமுகமான வன்செயல்களிலிருந்து வேறான வன்முறைகளையும் இது உள்ளடக்கும்.
வீட்டில் பெண் வன்முறைக்குள்ளாவதுதான் பொதுவான வன்முறையாகும். தன் மனைவிக்கு எதிராகக் கணவன், எந்தவிதத் தண்டனையும் பெறாது புரியும்
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 26

põ3, 8°b
சாவித்திரி விஜயசேகரா
வன்முறைதான் காலாகாலமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஆண்களுக்குரிய உரிமை உலகெங்கும் சமயரீதியாக, தத்துவ ரீதியாக, சட்டரீதியாக வழங்கப்படுகிறது. சில வேளைகளில் இத்தகைய பெண்களுக்கெதிரான வன்முறை அவர்களை ‘நல்ல முறையில் வழிப்படுத்துவதற்கு அவசியம் என்றும் நம்பப்பட்டுள்ளது. இலங்கையில் பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய விஷயம் அற்பமானதாக உதாசீனப்படுத்தப்படுகிறது. பலவீனமுடையவர்களாக பெண்கள் இருப்பதால், ஆண்கள் அனுபவிக்கும் உரிமைகளை தாம் பெறுவதற்கு பெண்கள் நீண்ட போராட்டம் நிகழ்த்த வேண்டியவர்களாய் உள்ளனர். இலங்கையில் கல்வி கற்ற பெண்கள் அதிக விதத்தில் உள்ளனர் என்று நாங்கள் கூறிய போதும் அவர்களில் அநேகமானோர் இன்னும் பொருளாதார ரீதியாக விடுதலை பெறவில்லை என்பது தான் உண்மை. அதனால் அவர்கள் ஆதரவும் உதவியாகவும் இருக்கும் என்று எண்ணி கலியாணஞ் செய்ய முன் வருகின்றனர். இன்னும் வேடிக்கை என்னவென்றால் அனேக பெண்கள் தமக்கு எந்தவித விருப்பமும் அற்று துர்நடத்தை உறவுகளில் ஈடுபடுகின்றனர். அண்மைக் காலம் வரை குடிவெறி ஆகிய காரணங்களினால் தான் இலங்கையில் கணவன்மார் தம் மனைவியரைத் துன்புறுத்துகின்றனர் என நம்பப்பட்டு வந்தது. ஆயினும் அண்மையில் இது பற்றிய மதிப்பீட்டு ஆய்வுகளின் படி (WIN) 18 வீதமான பெண்களே இலங்கையில் இத்தகைய காரணங்களால் தாம் வன்முறைக்குள்ளாவதாகக் கூறியுள்ளனர். ஆனால் வீட்டில் ஏற்படும் வன்முறைக்கு தலையாய காரணம் பொருளாதார பிரச்சனையே. அதாவது விட்டுத் தேவைகளை நிறைவேற்ற முடியாமை, பெரிய குடும்பம், உதாசீனம், பாலியல் ஆகிய சம்பந்தப்பட்டவையே முக்கியமானவையாகும்
இலங்கையின் பீனல் கோட் விதியில் வீட்டு வன்முறைகள் குற்றமாகக் கொள்ளப்படவில்லை. இது பற்றி கலாநிதி ராதிகா குமாரசாமி அவர்கள் கூறுகையில், "வீட்டு வன்முறையானது தனிப்பட்ட பிரச்சனையாகக் கொள்ளப்படுகிறது. அதனால் அது பொது சனத்திற்கு தொந்தரவு தரும்பட்சத்திலேயே அதில் தலையிடுதல் நடைபெறுகிறது. உதாரணமாக கணவனால் அடிக்கப்படும் பெண் இரவில் ஹிஸ்ரீறியாப் போக்கில் கூக்குரலிட்டு அயலவரின் நித்திரையைக் குழப்பும் விஷயமே சட்டத்திற்கு எதிரானதாகக் கருதப்பட்டு சட்டம் தலையிடுகிறது. உண்மையில் பெண்ணுக்கு நேரும் வன்முறைக்கு எதிராக அல்ல." ஆகவே இன்று வரை பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைகள் "மறைக்கப்பட்ட பிரச்சனையாகவே" உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இதற்கான சமூக ஆதரவு இன் மையாலும் அவமானத்தாலும் , , ஆணி வழி தலைமைத்துவ கொள்கைகளைக் கொண்ட சமூக விதிகளாலும் இதற்கெதிரான நிவாரணத்தை நாடாது இருக்கிறாள். தன் மனைவி மேல் அவள் விருப்பின்றி வன்புணர்வு (maritairape) செய்வது இன்னும் குற்றமாகக்

Page 28
கொள்ளப்படவில்லை. இச்சந்தர்ப்பத்தின் போது மனைவியானவள் சட்டரீதியாகக் கணவனாலி பிரிந்திருந்தாலொழிய இதற்கெதிராக சட்டநடவடிக்கை இல்லை. கலியாணம் செய்த பெண்களுக்கு தமக்கு ஏற்படும் குடும்ப வன்முறையிலிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை. அவர்கள் கணவனினி குரூரமான கொடுமைகளுக்கு பலிக்கடாவாகவேயுள்ளனர். இதற் கெதிராக அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்காமல் விடுவதற்கு, விவாக பந்தம் முறிந்து போய் விடும் பட்சத்தில் அது சமூகத்தால் இழிவாகக் கொள்ளப்படும் என்பதாலேயே மேலும் இவ்வன்முறைகளுக்கு காரணம் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட தன்மையே.
உதவி வேண்டப்படும் பெண்கள்" (Women In Need) என்னும் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆய்வுப்படி, பெண்கள் பல்இனத்துவரீதியாக, வருமானம் குறைந்த நகர்ப்புற சமூகத்திலிருந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். இவர்களில் 60 வீதமானோர் வீட்டு வன்முறைக் குள்ளாகுவோர். இவர்களில் 42 வீதமானோர் கர்ப்பிணியாக இருக்கும்போது வன்முறைக்கிலக்கானவர். 38 வீதமானோர் வன்முறையின் காரணமாக விவாகமான வீட்டை விட்டே வெளியேறியோராவார். இவ்வாய்வின்படி இவ்வாறான ஒரேவகையான ஆண்களும் பெண்களும் இத்தகைய வன்முறையோடு தொடர்புபடுத்தப்படக் கூடியவராய் இச்சமூகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளனர்.
பாலியல் வன்புணர்வெண்பது ஒரு ஆளுக் கெதிரான குற்றம் மட்டுமல்ல ஒரு சமூகத்துக்கே எதிரானதாகக் கொள்ளப்படுகிறது. பாலியல் வன்புணர்வென்பது இலங்கை பினல் கோட் விதிகளின்படி ஒரு பெண் ணினி விருப்பமின்றி, அவளுடைய விருப்புக்கெதிராக ஒரு ஆண் அவளோடு உடலுறவு பின்வரும் நிலைகளில் கொள்ளுதலாகும் என வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது:
(அ) ஒரு பெண்ணின் விருப்பமின்றி, அவள் மனைவியாக இருந்தபோதும் சட்டப்படி பிரிந்திருக்கும் காலத்தில் அவளோடு புணர்தல்.
(ஆ) அவளுடைய விருப்பின்றி, பயமுறுத்தல் மூலம்அவளை புணரல் அல்லது அவளை சட்டத்துக்கு மாறாக அடைத்து வைத்த நிலையில் அவளோடு உடலுறவு கொள்ளல்.
(இ) அவளது அனுமதியோடு ஆனால் அவள் சித்த சுயாதீனமற்ற நிலையில் இருக்கும் போதோ போதையூட்டப்பட்ட நிலையில் இருக்கும் போதோ உடலுறவு கொள்ளல்.
(ஈ) அவள் அனுமதியோடு ஆனால் கபடமான பாசாங்கு புரிந்து ஏமாற்றி உடலுறவு கொள்ளல்.
(உ) அனுமதியோடோ அனுமதியின்றியோ அவள் 16 வயதிற்கு உட்பட்டவளாய் இருக்கும்போது உடலுறவு கொள்ளல்.
பாலியல் ரீதியான வன்புணர்வு ஏற்பட்டதற்குரிய நிரூபணமாக உடற்காயங்கள் எதுவும் இப்போ தேவைப்படுவதில்லை. இதற்குரிய தண்டனையாக 7 வருடத்திற்கு குறையாததும் 20 வருடத்திற்கு மேற்படாததுமான கடுழியச் சிறை தண்டப் பணத்தோடு

விதிக்கப்பட வேண்டும். அடைத்து வைத்திருந்த நிலையில் நிகழும் வன்புணர்வு கர்ப்பிணி பெண்ணோடு கொள்ளும் வன்புணர்வு, மனரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற பெண்ணோடு கொள்ளும் வன்புணர்வு, 18 வயதிற்குட்பட்ட பெண்ணோடு கொள்ளும் வன்புணர்வு, அல்லது கூட்டமாக சேர்ந்து செய்யும் வன்புணர்வு ஆகியவற்றுக்கு தண்டப் பணத்தோடு 10 - 20 வருட கடுழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். முறை தவறிய வன்புணர்வு குற்றவியலுக்குரிய செயலாகக் கொள்ளப்பட்டு 15 வருடத்திற்குக் குறையாத தண்டனை விதிக்கப்படுகிறது.
இவ்வாறான பால்நிலைப்பட்ட வன்செயல்களுக்கு எதிராக சட்டத்தைக் கடைப்பிடிப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாக இருக்கிறது. ஆச்சரியப் படத்தக்க விஷயம் என்னவெனிலி பெண்களுக்கெதிரான வன்முறையை பொலிஸார் ஒரு முக்கியத்துவமற்ற விஷயமாக நினைப்பதே. என்னவாய் இருந்த போதும் சில முக்கியமான பொலிஸ் நிலையங்களில் பெண்கள் - பிள்ளைகள் சம்பந்தமான விசாரணைக்காக 9 (5 தனியான பிரிவு அண்மைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருப்பதானது ஒரு நல்ல அறிகுறியே.
வாழ்வதற்கான உரிமை, வன்முறை, குரூரம் போன்றவற்றிலிருந்து விடுதலை குடும்பத்துள் சமத்துவம் போன்றவையே பெண்கள் பெறவேண்டிய சில அடிப்படை உரிமைகளாகும். இப்பின்னணியில் பால்நிலைப்பட்ட வன்முறையானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். பெண்கள் உரிமையும் மனித உரிமை என்பதை உணர்கின்ற தேவையானது இப்போ எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இன்று நிலவும் பாரபட்சமான சட்டங்கள் சம்பந்தமாக விழிப்பை ஏற்படுத்தி இத்தகைய மனித உரிமைகளுக்கு எதிரான சட்டங்களை அகற்றுவதற்கு பெண்களே முன்வரவேண்டும்.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 27

Page 29
இலங்கையில் சட்ட விதிகள் -
சில சிக்கலா
பெணிகளுக்கு எதிரரீன எலி லாவித பாரபட்சங்களையும் அகற்றுகின்ற (CEDAW) ஒப்பந்தத்தில் (1981இல்) இலங்கையும் கையொப்பமிட்டது. இவ்அமைப்பானது (CEDAW) பெண்களுக்குரிய மனித உரிமைகளைப் பேணவும் அவர்களுக்குரிய மரியாதையை வழங்கவும் நோக்கமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ரீதியான சட்ட அமைப்பாகும். இது எல்லா நாடுகளையும் பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை அகற்றுவதை ஒரு கடப்பாடாகக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது. அரசாங்கமும் பெண்கள் பட்டயம் - 1993இற்கு அமைவாக எல்லாவிதமான பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை அகற்றும் பணியை சங்கல்பமாகக் கொண்டது. பட்டயமானது சி.ஈ.டி.ஏ.டபிள்யூ (CEDAW) வின் கொள்கைகளை மீள அழுத்துவதோடு இலங்கைப் பெண் களுக்கான தனியான தேவைகளையும் நிலைமைகளையும் கணக்கிலெடுக்கிறது. ஆனால் இலங்கையின் தனிப்பட்ட சட்டம் என்று சொல்கின்ற கண்டி நாட்டுச் சட்டம், தேசவழமை, முஸ்லிம்களின் சட்டம் ஆகியவை பெண்களுக்கு எதிரான பாரபட்சம் உடையவையாய் உள்ளன. இவற்றை நீதி சமத்துவம் என்னும் கொள்கை வழியில் இணைவுறச் செய்யமுடியாது. குறிப்பாக முஸ்லிம் சட்டமானது காலங்காலமாக வரும் ஆணி வழித் தலைமைத் துவ கொள்கை வழி கட்டமைக்கப்பட்ட சமூக, குடும்ப அடிப்படையிலேயே முஸ்லிம் பெண் களின் நடவடிக் கைகளையும் பொறுப்பையும் வரைவுபடுத்துகிறது.
பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை அகற்றும் அமைப்பும் பெண்கள் பட்டயமும் முஸ்லிம் சட்டத்தின் கீழ் வாழ்கின்ற பெண்களின் வாழ்க்கையில் ஓர் அர்த்தத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அவர்களை அழுத்தும் இச்சட்டங்களை, மேற்காணும் இரண்டு ஆவணங்களின் கொள்கையின் ஒளியில் பரிசீலித்து, மீளமைப்புச் செய்யவேண்டும்.
அக்கறைக்குரிய கடுமையான பகுதிகள்
முஸ்லிம்களின் சட்டமானது 1951இல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களின் விவாகம், விவாகவிலக்கல் சட்டவாக்கத்தில் இடம்பெறுகிறது.
ஆனால் இச்சட்டவாக்கமானது களைப்பை ஏற்படுத்துகின்ற விரிவானதாக அமையும் நோக்கோடு ஏற்படுத்தப்படவில்லை. எங்கெங்கு இச்சட்ட வாக்கமானது எது பற்றியும் சொல்லாது அமைதியாகிறதோ அப்பொழுதுதெல்லாம் முஸ்லிம்களின் சட்டத்தையே நாடவேண்டும். இச்சட்டமானது எவ்வெவ் பகுதி
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 28

முஸ்லிம்களின் அக்கறைக்குரிய ன பகுதிகள்
சுலானி கொடிகார
முஸ்லிம்கள் தீர்வை எதிர்பார்க்கிறார்களோ அவ்வவ்பகுதி முஸ்லிம்களின் சட்டத்திற்கு ஏற்ப தீர்வைத் தருகிறது. பெரும்பான்மையான இலங்கை முஸ்லிம்கள் ஷாஃபி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று பொதுவாக நம்பப்படுவதால் இச்சட்டவாக்கமானது அனேகமாக இப்பிரிவினரின் சட்டக் கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது. வேறொரு பிரிவைச் சேர்ந்தவராக ஒருவர் இருந்தால் அவருக்குரிய பிரிவின் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுவார். அதனால் ஹனிஸ் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு நீதிமன்றம் அவர்களுக்குரிய சட்டத்தின் பிரகாரம் தீர்ப்பு வழங்கும்.
முஸ்லிம்களின் சட்டமானது இலங்கையில் அவர்களுக்குரிய காதி (GUA 215) நீதிமன்றங்களில் பிரயோகிக்கப்படுகிறது. காதி நீதிமன்றங்களிலிருந்து வரும் மேன்முறையீட்டு விசாரணைகள் கொழும்பிலுள்ள காதி விசாரணை சபையால் விசாரிக்கப்பட்டு அதன்பின் மேன்முறையீட்டு நீதிமன்றம், சுப்பறிம் கோர்ட் எனச் சொல்லப்படும் பூரண அதிகாரமுடைய நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படுகிறது.
சி.ஈ.டி.ஏ.டபிள்யூ (CEDAW), பெண்கள் பட்டயம் ஆகியவற்றின் குறிக்கோள்களை அமுல்படுத்த வேண்டுவோர் முதலில் பார்க்க வேண்டிய முஸ்லிம்களின் சட்டத்தின் முக்கிய பகுதிகளை இவ் ஆய்வுக் கட்டுரை பரிசீலனைக்குத் தர முற்படுகிறது.
பலதார விவாகம்
முஸ்லிம் சட்டமானது ஒருவர் நான்கு பெண்களை மனைவியாகக் கொள்ள அனுமதிக்கிறது. அதேவேளை ஒரு முஸ்லிம் பெண் ஒரு கணவனையே ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியும். இதிலிருந்து முஸ்லிம்கள் சட்டமானது பலதார விவாகத்தை பொறுத்தவரை அடிப்படையில் சமத்துவமற்றது என்பது புலனாகும். இத்தகைய பாரபட்சமான அம்சம் ஒரு புறமிருக்க பலதார விவாகம் சம்பந்தமாக, திருக்குரானின் அடிப்படையில் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்த இலங்கையின் சட்டம் முன் வரவில்லை.
1951இல் ஏற்படுத்தப்பட்ட சட்டவாக்கத்தின்படி ஒரு கணவனானவன் இரண்டாவது மூன்றாவது அல்லது நான்காவது முறையாக விவாகம் செய்யவிரும்பினால் இது பற்றி அவன் காதி நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தல் கொடுக்காவிடில் அவன் தனது மனைவியிடம் அல்லது மனைவிமாரிடம் அனுமதி பெறவோ அல்லது அவர்களுக்கு அறிவிக்கவோ வேண்டியதில்லை. இத்தகைய சட்டங்கள் எல்லாம், பலதார

Page 30
விவாகத்துக்கு வழங்கும் லைசன்சாகவே முஸ்லிம் பெண்களால் பார்க்கப்படுகிறது. இவை திருகுரானின் அடிப்படையில் பலதார விவாகத்தை கட்டுப்படுத்துவனவாய் இல்லை.
ஒருவன் இரண்டாவது மூன்றாவது அல்லது நான்காவது மனைவியையும் மணந்து கொள்ளலாம். ஆனால் அவன் அவர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி நடத்த முடிந்தால் மட்டுமே இதைச் செய்யலாம் என்று திருக்குரான் கட்டளையிருக்கிறது. இதன் அடிப்படையில் இவ்வாறு ஒரு மனைவிக்கு மேல் மணந்துகொள்ளும் ஒருவன் ஏனையோரையும் சமமாக நடத்த தகுதியுடையவன் என்பதை அளவிட ஒரு நீதிமன்றத்தை ஏற்படுத்த சமகாலச் சட்டவிதி கோருகிறது. பலதார விவாகத்திற்கு தடை செய்து டுனிவழியா 1950இல் சட்டம் இயற்றியது. அச்சட்டத்தின் பிரகாரம் ஒருவனால் இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட மனைவியரை சமமாக நடாத்த முடியாது என்பது புலனாகியது.
மணமகளின் ஒப்புதல்
இலங்கை முஸ்லிம் பெண்ணொருத்தியின் விவாகம் ஆண்களாலேயே ஒழுங்குபடுத்தப்பட, மணமகளானவள் எந்த வித எதிர்ப்பும் இன்றி அதற்கு ஒத்துப்போக எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எம்.டி.ஏ (MMDA) சட்டவாக்கத்தின் பிரகாரம், ஷாஃபி பிரிவைச் சேர்ந்த பெண் ணொருத்தியரின் விவாகம் அவளுடைய கலியாணத்திற்கு பொறுப்பாக இருப்பவர் (WALI) ஒப்புதல் தராத பட்சத்தில் செல்லுபடியாகாது. ஆனால் இச்சட்டவாக்கமானது, அப்படி ஒரு ஒப்புதல் பெறப்பட்டதற்கான உறுதிப்படுத்தலைக் காட்டக்கூடிய ஒரு ஏற்பாட்டையும் காட்டுவதாய் இல்லை. ஒரு ஷாஃபி மணப்பெண் தனது கலியாண பாதுகாப்பாளராக தனது தந்தையைத் தவிர வேறாராவது இருக்கும் பட்சத்திலன்றி தனது ஒப்புதல் பிரகடனத்தில் ஒப்பம் இடுவதில்லை. இது விவாகப் பதிவு நடைபெறுவதற்கு முன்னர் இடம்பெறுவதாகும். மேலும் அவள் தனது விவாகப்பதிவு ஏட்டில் கையொப்பம் இடவேண்டும் என்ற விதியும் இல்லை. இதனால் அவள் தனது விவாகத்திற்கு ஒப்புதல் கொடுத்தாள் என்பதை அறிய எந்தப் பதிவும் இல்லை. அத்தோடு மணமகளின் விருப்பத்திற்கு மாறாக விவாகம் நடைபெறுவதற்கான சாத்தியமும் உண்டு.
கலியாணப் பாதுகாப்பாளரின் ஒப்புதல்
எது எவ்வாறாயினும் ஹனாஃபி சட்டத்திற்கு அமைய இலங்கை வழக்குச் சட்டம், ஒரு பூப்பெய்திய பெண் கலியாணப் பாதுகாப்பாளரின் தலையீடு இன்றி விவாகம் செய்யலாம் என்று கூறுகிறது. எம்.எம.டி.ஏ (MMDA) சட்டவாக்கத்தின் படி ஒரு ஷாஃபி பிரிவைச் சேர்ந்த பெண், கலியாணப் பாதுகாப்பாளரின் ஒப்புதல் இன்றி விவாகம் செய்ய முடியாது என்பது கண்கூடு. இத்தகைய ஒப்புதல் தருபவர் தந்தையாக அல்லது அவர் வழிவந்தவராக இருக்கவேணி டும் . இவப் விதி மணப்பெண்ணின் வயதைக் கணக்கில் எடுப்பதிலலை. கனிஷ்ட வயதெல்லையைக் கடந்த பெரியவளான சுதந்திரமான ஷாஃபி பெண்ணும் மணமுடிப்பதற்கு முன் பாதுகாவலரின் ஒப்புதல் பெறவேண்டியே உள்ளது. பாதுகாவலரின் ஒப்புதல் என்பது நீதிக்கு புறம்பான

முறையிலி அழுத்தப்படும் போது மட்டுமே தேவையற்றதாகிறது.
இனி றைய சுதந்திரமான முறையிலி , முழுவிருப்போடு துணையொன்றைத் தேடிக்கொள்ளும் காலத்தில், இவ்வாறு பாதுகாவலரின் ஒப்புதல் (WALIS CONSENT) என்னும் கருத்து காலங்கடந்ததாகும்.
விவாக விலக்கலுக்கான அடிப்படையும் அதன் வழிமுறையும்
விவாக விலக் கலைப் பொறுத்தளவில் இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் சட்டமானது இருதரப்பினரதும் ஒப்புதலோடு விவாகவிலக்கலைச் செய்து கொள்ளக் கூடிய வகையில் விடுதலைப் பாங்கானதாக இருக்கிறது - முபாரத். இருதரப்பினரதும் ஒப்புதல் இல்லாத போது கணவனுக்கு விவாக விலக்கலுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கிறது. தன்முனைப்பாகக் கணவனானவன் தலாக்கை (TALAQ) பிரகடனப்படுத்துவன் மூலம் விவாக விலக்கலைச் செய்துகொள்ளலாம். இவ்விடைப்பட்ட காலத்தில் இருதரப்பினரையும் சமாதானப்படுத்துவதில் காதி விசாரணை மன்றம் ஈடுபடும். நடையில் இச்சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப் படுவதில்லை. பெரும்பாலும் தலாக் (TALAQ) மும்முறை செய்வதை காதி நீதிமன்றம் சரியென ஏற்றுக்கொள்கிறது.
ஒரு முஸ்லிம் பெண், கணவன் தன்னை தவறாக பிழையாக நடத்துவதை முன்வைத்து விவாக விலக்கலை பெற்றுக்கொள்ளலாம். ('.பாஸாஹற்). மேலும் அவள் முஸ்லிம்களின் எம்.எம்.டி.ஏ (MMDA) சட்டத்தின் 28 விதியின் பிரகாரமும் வேறு காரணங்களுக்காகவும் விவாக விலக்கலை பெற்றுக்கொள்ளலாம். இச்சட்டத்தின் கீழ் விவாக விலக்கல் பெறும் பெண் கணவனின் ஒப்புதலோடு, தனது சீதனத்தை அல்லது வேறு சொத்தை தண்டனையாகக் கைவிடவேண்டியவளாகிறாள். (குஹிலா). ஃபாஸாஹற் ரீதியான விவாக விலக்கல் பெறும் பெண் கணவனின் பிழையான நடத்தைபற்றி இரண்டு சாட்சிகளை இணைக்க வேண்டியவளாகிறாள். குஹிலா முறையில் விவாகரத்துக் கோரும் பெண் விவாக முறிவு ஏற்பட்டதற்கான சான்றுகளையும் கணவனின் ஒப்புதலையும் பெற வேண்டும். மேற்காணும் இருவகையான விவாக விலக்கல் நடவடிக்கைக்கு முன்னர், இருசாராரையும் சமாதானப்படுத்த முயன்ற காதி விசாரணை மன்றத்தின் செயற்பாடு அவசியம். அப்பொழுதே விவாக விலக்கல் பெறும் பட்சத்தில் அது உத்தரவாதப்படுத்தப்படும். இதிலிருந்து முஸ்லிம்களின் சட்டப்படி, ஆணைவிட பெண் விவாக விலக்கல் செய்து கொள்வதானது மிகுந்த கடினமானதாகவே கொள்ளப்படுகிறது.
விவாக விலக்கலுக்குப் பின்னர் பராமரிப்பு
விவாக விலக்கல் செய்யப்படும் முஸ்லிம் பெண் "இடாத் (DDAT) என்னும் மூன்று மாத கால அளவுக்கு பராமரிப்புக்கு உரியவளாகிறாள். கர்ப்பிணியாக இருந்தால் பிள்ளைப் பிரசவம்வரை பராமரிப்புக்கு உரியவளாகிறாள். இடாத்' என்னும் பராமரிப்பு காலத்தில், கலியான விலக்கலுக்கு முன் கொடுக்கப்பட்ட அதே பராமரிப்பு தொகையை அவளுக்கு கொடுக்க வேண்டும். விவாக விலக்கல் செய்யப்படும் போது ‘மாஹர்', கைக்கூலி ஆகியவை ஏற்கனவே கோரப்படாவிடில் அவற்றைக்
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 29

Page 31
கோருவதற்கு பெண்னுரித்துடையவளாகிறாள்.
வேறு நாடுகளில் இவ்வாறில்லாமல் விவாக விலக்கல் செய்யப்பட்ட பெண்ணுக்கு விவாகத்தின் போது பெறப்பட்ட சொத்துக்களில் சமஅளவு பங்கைப் பெறும் புதிய வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. கணவனே வருமானத்தை சம்பாதிப்பவனாக இருந்தாலும் மனைவிக்கு அவள் இதுகாலம் புரிந்த சம்பளம் பெறாத (தாயாக, வீட்டை பேணியவளாகப் புரிந்த) வேலைக்கு நஷ்டஈடாக இது கொடுக்கப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களின் சட்டப்படி விவாக விலக்கல் செய்து கொள்ளும் பெண் போதுமான அளவு நஷ்ட ஈடு பெறுவதில்லை. விவாக விலக்கல் செய்யப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்படும் ‘மாற்றா' (MATAH) எனப்படும் இம்முறை, முஸ்லிம் பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதாய் உள்ளது.
திருமணத்திற்கு ஆகக் குறைந்த வயதெல்லை
முஸ்லிம்களின் சட்டப்படி முஸ்லிம் பெண்களின் ஆகக் குறைந்த விவாக வயதெல்லை பற்றி எதுவும் தெளிவாக கூறப்படவில்லை. அவர்களுக்குள்ள கலியாணம் பாதுகாப்பாளர் உரிமைப்படி கலியாணப் பாதுகாவலராய் உள்ள ஒருவர் மிகச் சிறுபிள்ளையையும் (Minor) விவாகம் செய்து வைக்கலாம். கலியாணம் செய்து வைக்கப்பட்ட ஒரு சிறுமி தான் பூப்பெய்தியதும் தனக்கு செய்து வைக்கப்பட்ட விவாகத்தை, தன்னலனுக்கு மாறாகச் செய்து வைக்கப்பட்டது என்பதை நிரூபிக்க முடியுமானால் நிராகரிக்கலாம். மேலும் கலியாணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி (Minor), பூப்பெய்து மட்டும் கணவனிடம் ஒப்படைக்கப்பட முடியாது (இது கலியாணப் பாதுகாவலரின் உரிமையைக் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் ஒரு பெண்ணின் பூப்பெய்தும் வயதெல்லை ஒன்பதே. எந்த வித ஆதிக்கமும் கொடுக்கப்படாத பட்சத்தில் பதினைந்து வயதில் அவளது சிறுபராயம் (Minority) (plq6O1&lpg).
ஹனாஃபி சட்டப்படி ஒரு பெண் பூப்பெய்தினால் தனது விருப்பத்தின்படி விவாகம் செய்யக்கூடிய தகுதி பெறுகிறாள்.
1951இல் ஏற்படுத்தப்பட்ட சட்டவாக்கமானது சிறு பிள்ளை விவாகத்தைக் கட்டுப்படுத்துவதாய் உள்ளது. அதாவது இதன் பிரகாரம் 12 வயதிற்கு குறைந்த சிறுபெண்ணின் கலியாணம், காதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு உத்தரவாதம் பெறாத பட்சத்தில் பதிவு செய்யப்பட முடியாது. எவ்வாறு இருந்தாலும் இப்பதிவானது கட்டாயமானதாக இல்லாததால் இச்சட்டத்தை நிராகரித்து பால்ய விவாகங்கள் நடாத்தபடக் கூடியதாய் உள்ளன.
குறைந்த வயதில் விவாகம் செய்யும் பெண்களின் ஆரோக்கியம், சமூக, பொருளாதார விளைவுகள் பற்றி பல கணக்கெடுக்கப்பட்டுள்ளன. வயது குறைந்த பெண் தாயாகும் போது குழந்தை இறப்பதும் பிரசவ சிக்கலும் ஏற்படுகிறது. இளம் வயதுத் தாய்மார் குறைந்த எடைப் பிள்ளைகளைப் பிரசவிப்பதோடு பலவித ஆரோக்கிய குறைபாடுடைய பிள்ளைகளையும் பிரசவிக்கின்றனர். இன்னும் சிறுவயதுத் திருமணம் ஒரு பெண்ணுக்கு கல்வியைப் பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்காததோடு அவளது வருமானம் சம்பாதிக்கும் திறனையும் குறைத்துவிடுகிறது.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 30

இலங்கையிலி பால்யத் திருமணங்கள் குறைவாகவே இடம் பெறுகின்றன. முஸ்லிம் பெண்கள் மத்தியில் விவாகத்திற்குரிய சராசரி வயதெல்லை 19 ஆகவே உள்ளது. இருந்தாலும் இவை பற்றி ஆய்வு நடத்திய பிறியாணி சொய்ஸா முஸ்லிம்கள் மத்தியில் இவ்வயதெல்லை 12இல் இருந்து 26 வயது வரை அமைவதாகக் கூறுகிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில், மட்டக்களப்பு பகுதிகளிலும், அம்பாறை, மன்னார் பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் குழந்தை - தாய் இறப்பு, பிரசவ ரீதியான சிக்கல்கள் போன்றவை அதிகமாகக் காணப்படுவதாக கூறியுள்ளார்.
பதிவு
சட்டவாக்கப்படி முஸ்லிம்களின் திருமணப்பதிவு முறைகள் "நிக்காஹி'(Nikah) வைபவ நிகழ்ச்சி முடிவுகளோடு இடம் பெறுகிறது. திருமணப்பதிவை செய்யும் பொறுப்பானது, மணமகன், மணமகளின் பாதுகாவலன், நிக்காஹம் வைபவத்தை நடத்துபவர் ஆகியோரிடம் விடப்படுகிறது. திருமணப்பதிவை செய்யாது தவறுவதானது குற்றமாகக் கொள்ளப்பட்டுத் தண்டனைக்குரியதாகிறது. எவ்வாறாயினும் திருமணமானது முஸ்லிம்களின் உரிய சடங்குகளின் படி நடைபெற்றிருப்பின் பதிவு செய்யப்படாவிட்டாலும் அது செல்லுபடியாகும்.
பொதுச் சட்டப்படி, முஸ்லிம்களின் திருமணத்தை உத்தரவாதம் செய்வதற்கு பதிவு செய்தல் சட்டரீதியாக தேவைப்படும் ஒன்றல்ல. பதிவு செய்யாத திருமணங்கள், திருமணம் இடம்பெற்றதற்கான சான்றைத் தராமையில் இது பற்றிய ஆவணங்களைப் பேணுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும் பதிவு செய்வது, பிள்ளைகள், தாய்மார் ஆகியோருக்கு எதிராக இடம்பெறும் பாரபட்சங்களை நீக்குவதற்கு, திருமணத்திற்கான குறைந்த வயதெல்லையை ஏற்படுத்துவதற்கு, மணமகளின் அனுமதியை பெறுதல் அவசியமாகும். மேலும் சொத்துக்கள், பராமரிப்பு விஷயங்களுக்கும் இது பெண்களுக்கு உதவுவதாய் இருக்கும்.
கல்வி வளர்ச்சி குன்றிய நாடுகளில், பதிவு செய்வதன் அவசியத்தை உணராத மக்கள் மத்தியில் அல்லது பதிவு நடைமுறைகளை செய்விப்போரை அணுகமுடியாத தொலைதூரத்திலுள்ள மக்கள் மத்தியில் பாரம்பரியச் சடங்குகள் மூலம் திருமணத்தை நிறைவேற்றுவது நியாயப்படுத்தப்படலாம். ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இவை அனுமதிக்கப் பட வேண்டும் என்பது விவாதத்ததிற்கு உரியது.
காதி நீதிமன்றங்களின் அமைப்பு
காதி நீதிமன்ற உத்தியோகமானது, "நல்ல பண்பும் நல்ல நிலையிலும்" உள்ள ஆண் முஸ்லிம் ஒருவருக்கே உரியதாகிறது. ஷாஃபி பிரிவுக்குரிய சட்டமானது "ஒரு காதி நீதிபதியானவர் வயது வந்த (adult) முஸ்லிமாக, சித் தசுயாதீனம் உடைய சுதந்திரமானவராக ஆணாக, பண்புடையவராக, பார்த்தல், பேசுதல், கேட்டல் போன்றவற்றில் ஊனமற்றவராக, கல்வியறிவுடையவராகவும் சட்ட விஷயங்களில் கணிசமான விஷயவிளக்கமுடையவராகவும் இருக்க வேண்டும்" என்று கூறுகிறது.

Page 32
இவை பற்றி திருக்குரானும் தன்னாவும் எதுவும் பேசுவதாய் இல்லை. முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றிய செயல்பாட்டாளர்கள் பெண்கள் காதிகளாக நீதிபதிகளாக பதவி வகிப்பதில் ஷஹாறியா (SHARIA) எந்தத் தடையும் விதிக்கவில்லை என்கின்றனர். முஸ்லிம் பெண்கள் ஆய்வாளர்களும் செயற்பாட்டாளர்களும் முஸ்லிம்களின் சட்டத்தில் 12(1) ஆவது பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும் என 1990இல் முஸ்லிம்களின் சட்ட சீர்திருத்தக் குழுவானது, ஷாஃபி மஸ்ஹப் (MAZHAB) சட்டங்கள் மாற்றம் செய்யப்படலாமா என்பது பற்றி இதற்கான தகுதி பெற்ற ஜூறிமாரின் பொறுப்பென்றும் இதற்கான "ட்வா'வை (FATWA) இலங்கை ஜூறிமார் குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் பரிந்துரை வழங்கியது.
சொத்து
ஒரு முஸ்லிம் பெண்ணானவள் தனது சொத்துக்கள் சம்பந்தமாக தனது கணவனை விடுத்து, தன்னிச்சையாக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவளாக இருக்கிறாள். இதுபற்றி அமீர் அலி குறிப்பிடுகையில், தனது சொத்துக்கள் சம்பந்தமாக தனது கணவனினதோ தந்தையினதோ தலையீடின்றி ஒரு முஸ்லிம்பெண் தனது சொத்துக்கள் சம்பந்தமான சட்ட நடவடிக்கையில் ஈடுபடக்கூடியவளாய் இருக்கிறாள் என்றும் தனக்குரிய சட்ட வல்லுனரை பிரதிநிதியை நியமிக்கவும் அவள் அருகதை உடையவன் என்றும் தனது கணவனோடும் தனது ஆணி உறவினரோடும் அவர்களுக்கிருக்கும் அதே உரிமையின் சமத்துவத்தோடு ஒப்பந்தங்கள் செய்துகொள்ள உரித்துடையவள் என்றும் கூறுகிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில், "தனது விவாகத்திற்கு எதிரான தீர்வுகளுக்கும் அவளே தனது மனதுக்கு ஏற்றவிதத்தில் நடந்து கொள்ளவும் அதேவேளை அவை சம்பந்தமான போக இனி பங்களை அனுபவிப்பதற்கும் அவளுக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை” என்று கூறுகிறார்.
சொத்து விஷயத்தில் முஸ்லிம் பெண்ணுக்குரிய சுதந்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், கடந்த 150 வருடகாலத்தில் ஒரு முஸ்லிம் பெண்ணின் விவாகத்தின் போது இடம் பெற்ற இரண்டு முக்கியமான சொத்து சம்பந்தப்பட்ட விவகாரம் இதனோடு இணைத்துப் பார்க்க முடியாதவையாகும். மணப் பெண்ணுக்குரிய அன்பளிப்பாக
 

வழங்கப்படும் மாஹர், (MAHR) கைக்கூலி எனப்படுபவை அவள் கேட்கும் வரை கணவனின் மேற்பார்வையிலும் கவனிப்பிலுமே விடப்படுவதாய் உள்ளது.
கைக் கூலி பின்வருமாறு வரையறுக்கப் பட்டுள்ளது:
கலியானத்தின்போதோ அதன் முன்னரோ பிணி னரோ மணப் பெண் ணினி உறவினராலோ வேறெவராலோ மணப்பெண்ணின் தேவைக்காக கொடுக்கப்பட்ட பணமோ அல்லது அசையும் சொத்தோ அல்லது மணப்பெண்ணின் தேவைக்காக மணமகனுக்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்ட பணமோ அல்லது அசையும் சொத்தோ கைக்கூலி எனப்படும். இவ்வாறே மாஹர்' எனப்படுவதும் மனைவியால் கோரப்படும் வரை கணவனின் மேற்பார்வையிலேயே விடப்படுவதாக உள்ளது. எவ்வாறாயினும் இஸ்லாமிய சட்டம் பெண்ணுடைய சொத்துரிமையை ஏற்றுக் கொள்வதால் இத்தகைய ஒரு பாதுகாப்பாளரை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.
பெறறோர் வழிவரும் பிறப்புரிமை சொத்தைப் பெறுதல்
தன் விருப்புக்கு ஏற்றவாறு முஸ்லிம் ஒருவனோ ஒருத்தியோ தமது சொத்தை விற்பனை செய்வதை முஸ்லிம்களின் விருப்புச் சட்டம் (Wil Of Ordinance) அனுமதிக்கிறது. ஒரு முஸ்லிம் மரணமடையும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் அவர் எப்பிரிவு முஸ்லிமோ அப் பிரிவுக்குரிய முறையில் உரியவர்களைச் சென்றடையும். இஸ்லாமிய உரித்துரிமைச் சட்டம் சிக்கலானது. பெண்கள் ஆண்கள் போலவே பிறப்புரிமைச் சொத்தைப் பெறுவதில்லை. ஷாஃபி சட்டப்படி ஆண்கள் பெறும் அளவுக்கு பெண்களும் பெறத்தகுதியுடையவராவர். பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் பெறுவதில் அரைவாசியே பெறுகின்றனர்.
(plq660)
இப்பின்னணியில் முஸ்லிம்கள் சட்டத்தில் சீர்திருத்தத்திற்கு உள்ள இடம் என்ன? இத்தகைய சீர்திருத்தங்களுக்கு இலங்கையைப் பொறுத்தவரை அவர்களது இஸ்லாமிய அடையாளம் தடையாக இருப்பதாகச் சொல்லலாம். அண்மையில் நடந்த நிகழ்ச்சி
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 O 31

Page 33
இதற்கு உதாரணம். 1995 செம்ரெம்பரில் ஆண் - பெண் இருபாலாருக்கும் உரிய விவாக வயதெல்லை ஆகக் குறைந்தது 18 ஆக ஏற்படுத்தியதை இலங்கை பொதுச்சட்டமும் கண்டியச் சட்டமும் ஏற்றுக் கொண்டன. ஆனால் இத்தகைய தொடர் மாற்றம் முஸ்லிம்கள் சட்டத்தில் ஏற்படுத்துவதற்கு முடியாமல் போனதற்கு
பாலியல் சம்பந்தமான துன்புறுத்தல் ஏற்படுவை சுப்ரீம் கோட்டினால் 1997 செப்ரெம்பர் மாதம் 13அ கோவையாகும். இது சாக்வரியால் தயாரிக்கப்பட்ட
அதிகரித்துவரும் பாலியல் சம்பந்தமான துன்புறுத்த அமைப்பினால் இந்திய சுப்பிறிம் கோர்ட்டுக்கு சமர்ப்பிக்கப்ப பெண்கள் வேலைசெய்யும் இடங்கள் இன்னும் ஸ்தாபனங்கள் தொழில்சார் இடங்கள் போன்றவற்றில் இத்துன்புறுத்தல்க விதித்துள்ளது. இது பற்றிய சட்டவாக்கங்கள் நடைமுறை செயற்படவும் கட்டுப்படுத்தவும் வல்லவையாகும். உத்திே இன்னும் பெண்கள் சம்பளம் பெறும் தொழில்கள் அலி சகலவற்றையும் இது உள்ளடக்கும்.
வேலைத்தலங்களில் தொழில்புரியும் சகல தொ இடம் பெறாமல் இருக்க உத்தரவாதப்படுத்தவும், இதுபற்றி எடுக்குமாறு நீதிமன்றம் வழிப்படுத்தியுள்ளது. இவற்றில் பாலியல் துன்புறுத்தலை மனித உரிமை மீறல்களுக்குள்
பாலியல் துன்புறுத்தல் பற்றிய வரைவிலக்கண
பாலியல் துன்புறுத்தல் என்பது பாலியல் முனைப் நேரடியாகவோ மறைமுகமான ரீதியிலோ பின்வரும் வ அதுபற்றி கோரப்படும் ஆதரவான நடத்தை, பாலியல் நோ காட்டுதல் இன்னும் இவ்வகையான பாலியல் சேட்டைகள் இவ்வகையான பாலியல் துன்புறுத்தல்களால் ஒ வேலை பார்க்கும் இடம் மிகப் பகைமையான சூழலை பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம். இத பெண்கள், வேலை வழங்குவோரால் அல்லது அதற்குரி உத்தியோக உயர்வு விஷயங்களில் ஓரங்கட்டப்படாமல் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.
இவற்றைத் தடுப்பதற்கு வேலை வழங்குவோர் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுப்பிறிம் கோர்ட் கேட்டு (1) பாலியல் துன்புறுத்தல் (மேலே குறிப்பிட்டவை) இ அறிவுறுத்தும் வகையில், பிரசுரங்கள், விளம்பரங் (2) அரசாங்கத்தில் வேலை பார்ப்போருக்கும் சரி ஏை சரி, அவர்களின் ஒழுக்க நடத்தையில் பாலியல் துன் மீறுவோருக்கு பொருத்தமான தண்டனை, தண்ட (3) தனியார் துறையில் வேலை செய்வோரைப் பொ சட்டமாக 1946 சட்டவாக்க தொழிற்சாலை உத்த Orders) இடம்பெற ஏற்பாடுகள் செய்யவேண்டும். (4) பொருத்தமான சூழலில் வேலைபார்க்கவும், ஒய்
உறுதிப்படுத்தவும், எந்தப் பெண்ணும் தான் பிரத எண்ணுவதற்குரிய எந்த காரணத்தையும் கொடுக
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1998 0 32
 

காரணம் முஸ்லிம்களிடமிருந்து பாரிய எதிர்ப்பு ஏற்பட்டதே. இது முஸ்லிம்கள் சட்டம் கலியாணத்திற்கான ஒரு குறைந்த வயதெல்லையைத் தருவதாய் இல்லை. இதனால் சிறுபிள்ளை விவாகங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே இது சம்பந்தமாக எதிர்காலத்தில் சீர்திருத்தங்கள் ஏற்படும் என்பதற்கான நம்பிக்கை எதுவும் இல்லை.
புறுத்தலைத்
வழிகாட்டிகள்
தத் தவிர்ப்பதை நோக்காக கொண்டு இந்திய பூம் திகதி நிறைவேற்றப்பட்டவையே கீழ்க்கானும்
தாகும் (புது டில்லி).
ல்களை நோக்காகக் கொண்டு, அரச சார்பற்ற பெண்ணிய ட்ட முறையீட்டை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றம், ாாக இயங்கும் பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான சில வழிமுறைகளை ]யில் இல்லாத பட்சத்தில் இவ்வழிமுறைகள் சட்டமாகச் யாகத்தைப் பொறுத்தளவில், அரசாங்க, தனியார்துறை, ல்லது வலிந்துதவு வேலைபார்க்கும் இடங்கள் ஆகிய
ாழிலாளர்களுக்கும் இத்தகைய பாலியல் துன்புறுத்தல்
ப பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் முக்கியமானது என்னவெனில் சுப்பிறிம் கோட்டானது ஒன்றாக பார்க்க வைத்திருப்பதே.
|D
போடு செயல்படும் விரும்பப்படாத நடத்தையாகும். இது கையில் இடம்பெறலாம். உடல்ரீதியான சேட்டைகள், க்கோடு பேசப்படும் வார்த்தைகள், ஆபாசப் படங்களைக்
T.
ருவர் மிக அவமானத்துக்குரிய நிலைக்குள்ளாகலாம். Uத் தருவதாக மாறலாம். இது உடல் ஆரோக்கியம், ந்தகைய பாலியல் சேட்டைகளுக்கு அனுமதி கொடுக்காத ய பொறுப்புடையோரால் பழிவாங்கப்படாமல் அவர்கள் பாரபட்சத்துக்குள்ளாக்கப்படாமல் பார்த்துக் கொள்ள
அல்லது அங்கு பொறுப்பாக உள்ளோர் பின்வரும் ள்ளது. . இடம்பெறாது தவிர்க்கப்பட்டுள்ளதாக ஒவ்வொருவருக்கும் வ்கள் மூலம் உரிய இடங்களில் அறியப்படுத்தல். னய பொது வேலைத்தலங்களில் வேலைபார்ப்போருக்கும் புறுத்தல் இடம்பெறாமையும் ஒன்றாகக் கொள்ளவேண்டும் ம் விதிக்கப்பட வேண்டும். றுத்தளவில் மேலே குறிப்பிட்ட தடைகள் நிலையான நியோக நிலையான சட்டத்திற்கு அமைவாக (Standing
வு, ஆரோக்கியம், சுகாதாரம் போன்றவற்றை அங்கு நிகூலமான சூழலில் வேலை பார்க்கவிடப்பட்டிருப்பதாக க்காதவாறு அவர்கள் சூழல் அமையவேண்டும்.

Page 34
டிசம்பர் 1998 0 இதழ் 1
y
*
를
நீண்ட நாட்களாய் நானுர் அவாவினேன் ஏதோ எழுதி அது அச்சில் வெளிவர வேண்டும் என
கதை எழுதக் கற்பனை தேவை கட்டுரை வரைவதென்றாலோ கனகருத்துக்கள் வேண்டும்
கவிதை யென்றால். ஒரு வரியில் ஏதோ கிறுக்கிடலாம்
நானும் ஒரு பெண்ணான தன்மையினால் பெண்ணின் வதை பற்றிப்
5575......... ???
உயர்வான கவிதையென அது உலகை வலம் வரலாம் அவாவின் உந்தவினால்
 
 
 

3 O ISSN 1391-0914 D 6606) (but 20
ரு கவியாக."
கடதாசி பேனா சகிதம் ஒரமாப் உட்கார்ந்தேன் கவிதை புனைய "ஒயேப் ஒயேப் உங்கை எண்ன பண்ணுகிராமப்? ஓடி வா இங்கை" மூத்தவன் முரளி மூத்திரத்துள் நிந்துகிறான் சின்னவள் செல்வியின் தலை தவிர உடம்பெல்லாம் ஏனைக்கு வெளியே தொங்குது தொங்குது "அடுப்பில் ஆட்டுக்கறி எரிந்து கருகுது உங்கே என்ன இருப்பு? உனக்கென்ன எழுத்து?"
ஆவேசமாக என் கனவனின் கதறல்! இந்த அலறலில் எண் கவிதைப் புனைவு கனவாய் மறைந்தது
= கலாஞ்சலி