கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1999.12

Page 1
Ang ania
量、
s
:خاتم
蛇
+
 
 
 
 
 
 

a 5.
- 131-00 - 그 5 Fa) 고!! =
отбот батарев е ба.

Page 2
பொருளடக்கம்
பால் நிலையும், போக்குவரத்தும் எனது நாளாந்த நீண்ட பயணம் சுகாதாரப் பராமரிப்புக்கு போக்குவரத்து பெண்கள், நீர், தலைச்சுமைகள் வனப் பொருளாதாரத்தில் பழங்குடி மக்களின் போக்குவரத்து முறைகள் கல்கத்தாவுக்கும், அதிலிருந்தும் நாளாந்த புலம்பெயர்வு சனசமூக தாபனங்களுக்கான பிரச்சினைகள் எதிர்காலத்தில் சைக்கிளைப் பயன்படுத்தல் நடமாட்டத்தில் தொடர்பு கால்நிலை சக்தியிலான
போக்குவரத்து இப்படியும் ஒரு வதை மலைப்பகுதிகளுக்கு - ஒரு * ட்ரொலி
ஆசிரியர் : பத்மா சோமகாந்தன்
முகப்புச் சித்திரம் : நிர்மானிகா டியூஷானி
சித்திரங்கள் : சிானகி சமந்தி
அச்சுப் பதிவு : ஹைடெக் பிரின்ட்ஸ்
SEDg5JGIGTČIL : SIDA
டிசம்பர் 1999 இதழ் 20
வெளியீடு :
பெண்ணின் குரல் 21/25 பொல்ஹேன்கொட கார்டின்ஸ் கொழும்பு - 05 தொலைபேசி : 074 - 407879 FGLDulo): voiccGisltinct.lk
4.
9
12
15
18
19
22
24
27
31
6.
(8LIIId தேசி கொ
1999 கருத் கருத்
மூன் இரு
(Pl.96
g5u IFT
2-Lť
ஆய் GILDIT ஆபி
ஆரT
Gb (b வேை
(BUITE
6) Ipst அபிே
தசா LDsb. திட்ட நிபுண ւյrfG ஆகி வந்த 53 6 34 C
ஐக் பங்க
இலf
தி:ை
 ̄ ܢܠ

DID60)u Iô d'ID'ILI(bjö56ð NQ7,
ஐக்கிய ராஜ்யத்திலுள்ள சர்வதேச கிராமிய குேவரத்து அபிவிருத்திக் கருத்துமேடையின் சார்பில் ய பால்நிலை, கிராமியப் போக்குவரத்துக் ள்கை வழிகாட்டிகள் பற்றிய வடிவமைப்பு மீது ஜூன் 21 இலிருந்து 25 வரை ஆசியப் பிராந்திய தரங்கொன்றை லங்கா கிராமிய போக்குவரத்து துமேடை ஒழுங்கு செய்திருந்தது.
ஆசியாவில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் று நாள் பயிற்சி அரங்கில் சந்தித்து, ஆசியாவில் ந்து 12 விடய ஆய்வுகளைச் சமர்ப்பித்து, வுகளை ஆய்ந்தனர். அத்துடன் கருத்தரங்குக்கு ராக முடிவுரைகளைத் தொகுத்தனர். இதன் பின்னர் னடியாக பயிற்சியரங்கு தொடர்ந்தது.
இக் கருத்தரங்கு ஆசியாவில் இருந்து 12 விடய வுகளை அடக்கும் ஆராய்ச்சிக் கருத்திட்ட ன்றின் உச்சநிலை என்பதுடன், ஆசியாவிலும், ரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்ட பரந்த ரீதியிலான ாய்ச்சியினதும், கலந்தாய்வினதும் பாகமாகும். ய ஆராயப் சிசியின் அடிப் படையிலான த்தரங்கானது பெண்கள் தாங்கிக் கொள்ள ன்டிய பரந்த ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமமற்ற க்குவரத்துச் சுமைக்குள் ஆழமான நுண்ணறிவை வ்கியதுடன், இந்த சமமின்மைக்கான காரணங்கள், விருத்தித் தலையீடுகளின் தாக்கங்கள், கடந்த ப்தத்தில் சமூக - கலாசார நிலைமைகளில் றங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்தது. அரசாங்கத் மிடலாளர்கள், கொள்கை வகுப்போர், பால்நிலை ணத்துவர்கள், போக்குவரத்து உயர் தொழில் வார், சனசமூக அபிவிருத்தி ஊழியர்கள் யோரைக் கருத்தரங்கு ஒன்றாகக் கொண்டு }து. பங்கெடுப்பாளர்களின் மொத்த எண்ணிக்கை என்பதுடன், 19 பேர் வெளிநாட்டினர் என்பதுடன், பேர் இலங்கையர் ஆவர்.
பங்கெடுப்பாளர்கள் நேபாளம், ஐக்கிய ராஜ்யம், கிய அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, ளாதேஷ், பிலிப்பைன்ஸ், கம்போடியா, டென்மார்க், ங்கை ஆகியவற்றைச் சேர்ந்தவர்களாவர்.
ஐக்கிய ராஜ்யத்திலுள்ள சர்வதேச அபிவிருத்தித் ணக்களம், பொதுநலவரசு மன்றம், உலக வங்கி யன இக் கருத்தரங்குக்கு அனுசரணையாக ங்கின.
ン
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 3
நேபாளம் தொடர்பில் கிராமியப் போக்கு வரத்து தலையீடுகளில் பால்நிலைக் கரிசனைகள் புதியனவாகும். 1956இலிருந்து நேபாளத்தில் ஐந்தாண்டுத் திட்டங்களில் போக்குவரத்து திட்டமிடல் அம்சத்தின் அடக்கத்தின் மதிப்புரையின் ஊடாக இக் கூற்றினை தாங்குவதற்கான செயற்றிறனுக்கான சாட்சியத்தை இவ்வாய்வு பகிர்கின்றது. தற்போதைய ஐந்தாண்டுத் திட்டம் 2002 வரை நீடிக்கவுள்ளதுடன், இரு கிராமியப் பகுதிகளில் களவேலை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வின் ஆராய்ச்சி அடிப்படையிலான ஒப்பீடு ஒன்று மலைசார்ந்த பகுதிகளிலும், தெரை என்ற கிராமிய சமவெளிப் பகுதியிலும் இடம்பெறுகின்றது.
நேபாளத்தின் கிராமவாசிகள் அதிகளவு நேரத்தைப் பிரயாணத்திலும், போக்குவரத்திலும் செலவழிக்கிறார்கள். அத்துடன், இதற்காக கடினமான பிரயாசைக்கும் உட்படுகின்றார்கள். பின்வரும் வினாக் களுக்கான விடைகளை அறிய ஆராய்ச்சி முயன்றது.
* எவ்வாறு பெண்களாலும், ஆண்களாலும் சுமை
யானது பங்கிடப்படுகின்றது.
0. அவர்களது போக்குவரத்துத் தேவைகள் என்ன?
8t கொள்கையிலும், திட்டமிடலிலும் பால்நிலை
அம்சங்கள் கணக்கெடுக்கப்படுகின்றனவா?
<》 கிராமிய சனத்தொகை மீது, பல தரப்பட்ட போக்குவரத்து தலையீடுகள் என்ன தாக்கத் தினைக் கொண்டிருந்தன?
நேபாளத்தில் போக்குவரத்தின் கஷ்டம், கடின பிரயாசை, செயற்றிறனின்மை ஆகியன குறிப்பிடத் தக்கதொரு அம்சமாகும் என்பதுடன், மிகவும் துரிதமான பொருளாதார, சமூக அபிவிருத்தியைச் சாதிப்பதற்கு பிரதான தடையாகவும் குறிப்பிடப்படுகின்றது. மலைசார்ந்த பகுதிகளில் உள்ள குடியேற்றங்கள் பொதுவாக பரந்தும், ஐதாகவும் விளங்குவதுடன், பிரயாணத்தின் பிரதான முறையாக நடந்து செல்வதே விளங்குகின்றது. ஆட்கள் சுமந்து செல்லும் முறையினாலேயே பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பெருமளவு சமுதாயங்கள் வீதியொன்றைக் கொண்டுள்ளன. இவ்வீதியை மோட்டார் வாகனங்கள் அறவே உபயோகிக்க முடியாது. மக்களினதும், பொருட்களினதும் இடப்பெயர்ச்சி அதிக உடல்ரீதியான கஷ்டத்தினைச் சம்பந்தப்படுத்துகின்றது.
சமவெளிகளில் ஒன்றுடன் ஒன்றும், வெளி உலகத்துடனும் ஒற்றையடிப்பாதைகள், அல்லது பரந்த சுவடுகள் ஆகியவற்றின் வலைப்பின்னல் ஊடாக தொடர்பை ஏற்படுத்துகின்ற குடியேற்றங்களின் கொத்தணிகள் உள்ளன. இவை தேவைகளுக்கு ஏற்ப, காலத்துக் காலம் உருவாகியுள்ளன. உள்ளூர் மக்கள்
 

கணேஷ் காமீர்
தாமாகவே இவற்றைத் தரமுயர்த்த செப்பனிடுகின்றனர்.
2
இதனால் மிருகங்களினாலான இழுவை வண்டிகளும், கை வண்டிகளும், பொதி சுமக்கும் மிருகங்களும் இவற்றை உபயோகிக்க முடிகின்றது.
மலைசார்ந்த பகுதிகளிலி, பிரயாணக் கஷ்டமானது தனிப்படுத்தலுக்கு இட்டுச் சென்றுள்ளதுடன், தெரையில் மலேரியா தொற்று நோய் ஒரு பிரச்சனையாக விளங்குகின்றது. இதனுடன் வடக்கு / தெற்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் பருவகால வெள்ளமும் இணைந்து, பகுதிகளுக்குள்ளும், வெளி உலகத்திற்கு செல்வதற்கும், வருவதற்குமான இடப்பெயர்வையும் மட்டுப்படுத்துகின்றது.
1950களின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பமாகும் திட்டமிடப்பட்ட அபிவிருத்திக்கு ஊக்கமளிப்பதற்காக போக்குவரத்தை முறையாக முன்னேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஐந்தாண்டு திட்டங்கள் தொடர்பில், பிரதான நெடுஞ்சாலைகளுக்கான ஊட்டி வீதிகள் போன்ற கேந்திர முக்கியத்துவமான வீதிகளுக்கும் மற்றும் நீண்ட தூர உய்ப்புக்கு (haullage) வான் பயணத்திற்கும் சீரான முன்னுரிமை வழங்கப்பட்டது. உட்பகுதிகளுக்கிடையிலான நடமாட்டத்திற்கு சுவடுகள், உள்ளூர் வீதிகள், தொங்கு பாலங்கள் ஆகியனவற்றின் மீது வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டுள்ளது.
1980களில் குறைந்த ஆகுசெலவிலான கிராமிய வீதிகளும், அதிக சூழல் ரீதியில் நட்புறவுடனான அணுகுமுறைகளும் தோன்ற ஆரம்பித்தன. ஆனால், எந்தவொரு போக்குவரத்து திட்டமிடலும், கொள்கை ஆவணங்களும் “பால்நிலை” பற்றிக் குறிப்பிடவில்லை எனக் கட்டுரையாளர் முடிக்கின்றார். “பால்நிலை கூருணர்வு அற்றது என்ற ரீதியில் விடயமானது கையாளப்படுகின்றது."
தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பங்கில் ஏதாவது அங்கீகாரத்தை ஆறாவது ஐந்தாண்டு திட்டம் (1980 - 85) மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், இந்த ஆவணம் பெண்களின் பிரச்சனைகளை இனங்காணத் தவறுகின்றது. இதைத் தொடர்ந்து வந்த ஐந்தாண்டுத் திட்டங்கள் பெண்கள், அபிவிருத்தி ஆகியன பற்றி தெளிவான பிரகடனங்களைச் செய்தன. ஆனால், பெண்கள் வகுக்கக் கூடிய குறிப்பிடத்தக்க பங்குகளில் எவற்றையும் அங்கீகரிக்கத் தவறியுள்ளன. அவர்கள் தேசத்தைக் கட்டி எழுப்புவதில் சம்பந்தப்படவில்லை என்றும், பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவில்லை என்றும் திட்டம் அனுமானிப்பதாகத் தெரிகின்றது. தற்போதைய திட்டமே (1997-2002) பால்நிலை மீதான அடிப்படையிலான பாகுபாட்டுப் பிரச்சனைகளை கவனத்தில் எடுப்பதினை ஆரம்பித்து வைக்கின்றது.
வீடு, குடித்தன, கமத்தொழில், போக்குவரத்து
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 4
ஆகிய பல்வகைப்பட்ட பணிகளில் ஆண்களை விட பெண்களின் தொழில்சுமை மிகவும் பரந்தளவில் பரம்பி இருப்பதை கிராமியப் பகுதிகளில் ஆண்களினாலும், பெண்களினாலும் வகிக்கப்படும் பங்குகள் வெளிப் படுத்துகின்றன. கிராமியப் பகுதியில் வீதி ஒன்றைக் கட்டுவது பிரயாண, மற்றும் போக்குவரத்துப் பணிகளின் முழுமையான பங்கில் மட்டும் குறிப்பிடப்பட்ட தாக்கங்களை கொண்டிருக்கவில்லை, ஆனால் ஆண்களும், பெண்களும் எடுக்கும் பிரயாண, போக்குவரத்துப் பணிகளின் பங்கு மீதே கொண்டு ள்ளதாகவும் இது மலைப்பகுதிகளுக்கும், தெரைக்கும் இடையில் வேறுபடுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
சந்தை நிலையத்துடன் கிராமதி தை இணைப்பதற்கு நிருமாணிக்கப்பட்ட கிராமிய வீதி பற்றி களவேலை அறிவிக்கின்றது. இவ்வீதியானது கிராமத்தை ஒரு மணித்தியாலத்தினால் மோட்டார் வாகனங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தது. அத்துடன் இன்னும் அதை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு திட்டங்கள் உள்ளன. பால்நிலையைக் கருத்திற்கெடுக்காமல் நீண்ட தூரப் பிரயாணம் இலகுவாகியுள்ளது. சந்தைக்கான சிறந்த அடைதலுடன், பாற்பண்ணை உற்பத்திகளுக்கான கிராக்கி திடீரென அதிகரித்துள்ளதுடன், இத் தேவையைத் திருப்திப்படுத்துவதற்காக, அதிகளவு பசுமாடுகளை கிராம மக்கள் வளர்க்கிறார்கள். இது குடித்தனச் சுமைகளை அதிகரித்துள்ளது. பிரயாணமும், போக்குவரத்து தொடர்பான பணிகளும் அதிகரித்துள்ளதுடன், இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் சரிசமமான விதத்தில் பங்கிடப்படவுமில்லை. அதிகரித்த சுமையை பெண்களே ஏற்றுள்ளார்கள்.
மறுபுறத்தில் தெரையில் (சமவெளிகளில்)
 

மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய தரத்திற்கு அண்மையில் உயர்ந்த மட்ட மண் சுவடுகளையும், உள்ளூர் மக்களால் கட்டப்பட்ட மண் சுவடுகளையும் கொண்ட சந்தி ஒன்றில் கிராமம் ஒன்றுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், பாரமற்ற ஜிப்கள், மினிபஸ்கள் போன்ற மேலும் மோட்டார் வாகனங்களின் அறிமுகத்திற்கு செப்ப னிடப்பட்ட வீதி நிலைமையானது வசதியளித்துள்ள்து.
சந்தை நிலையத்திற்கு கிரமமான பஸ் சேவை ஒன்று தற்போது உள்ளதுடன், கிராமமானது சூழவுள்ள பகுதிகளுக்கு முக்கியமானதொரு சக்தியாக தற்போது செயல்படுகின்றது. மோட்டார் சைக்கிள் சொந்தக்காரர்கள் திடீரென அதிகரித்துள்ளதுடன், சகல வகையிலான கடைகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
போக்குவரத்துப் பணிகள் குறைந்துள்ளதாக உணரப்படுவதுடன், மேலும் அதிகளவு பெண்கள் இப்போது சைக்கிள்களை செலுத்துவதுடன், அவர்களது நடமாட்டம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. அதே வேளை, பிரயாண போக்குவரத்துப் பணிகளைப் பொறுப்பேற்பதில் சில மாற்றங்கள் அவதானிக்கப் பட்டுள்ளன. உதாரணமாக, விறகைச் சேகரிப்பதற்கு ஆண்கள் சைக்கிள்களை உபயோகிப்பது, புதியதும், கிரமமானதுமான ஒரு நிகழ்வாகும். இது குடித்தன மட்டத்தில் பொறுப்புக்களின் பால்நிலைப் பெயர்வைக் குறித்துக் காட்டக்கூடும். பெண்கள், விசேடமாக இளம் பெண்கள் சிறிய சுமைகளைக் காவுவதற்காக சைக்கிள் களை உபயோகிக்கிறார்கள். பிரயாண, போக்குவரத்துப் பணிகள் முழுமையான அளவில் அதிகரித்துள்ளதுடன், மலைப் பகுதிகளில் போன்று மேலதிக சுமையைப் பெண்கள் சரிசமனற்ற விதத்தில் எடுக்கின்றார்கள்.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 5
எனது நாளாந்த
இந்தியாவைச் சேர்ந்த, அஹமதாபாத்தில் “சேவாவினால் (SEWA - கயதொழிலான பெண்கள் சங்கம்) முகங்கொடுக்கப்படும் அழுத்தமான போக்கு வரத்துப் பிரச்சினைகள் தொடர்பான சான்றினை இவ்வாய்வு சமர்ப்பிக்கின்றது. இப் பெண்கள் தீவிரமான அடைதல் கட்டுப்பாடுகளையும் போக்குவரத்து மட்டுப் படுத்தல்களையும் அனுபவிப்பதுடன், அது பெண்களின் நாளாந்த வாழ்க்கையின் ‘கதைகளை உள்ளடக்கும் ஆய்வின் தளக்கோளமானது, பெண்களுக்கான நாளாந்த கடின உழைப்புக்கு இப்பிரச்சனைகள் எவ்வாறு பெயருகின்றன என்பதற்கான தெளிவான உள் நோக்கினையும் வழங்குகின்றது.
ஆரம்பத்தில் ஆய்வானது அடிப்படை உண்மைத் தனத்தை வழங்குகின்றது. அதாவது “சேவா வங்கியின் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை போக்குவரத்து தொடர்பான பிரச்சனைகளினால் மிகவும் பாரதூரமாகப் பாதிக்கப்படும் சிலவாக விளங்கும் அதே வேளை, தமது வாழ்க்கை இதைச் சுற்றிச் சூழ்ந்துள்ளது என்ற உண்மை நிலவுகின்ற போதிலும், தமது வாழ்க்கையில் ‘புறம்பானதொரு அம்சமாக போக்குவரத்து விளங்கு கின்றது என்பதைக் கூட பெண்கள் தாமாகவே அறிந்து வைத்திருக்கவில்லை. பிரயாணம் செய்த தூரம் போன்ற கருத்துக்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் அதிகளவில் தொடர்பினைக் கொணி டுள்ள பணிகள் மீது *செலவழிக்கப்படும் நேரம் தொடர்பில் எண்ணுவதற்கு முனையும் பெண்களுக்கு சிறிதளவு அர்த்தத்தையே கொண்டுள்ளது.
வருமானத்தைத் தோற்றுவித்தல், பொழுது போக்கு, சமூகக் காரணங்கள் ஆகியவற்றுக்காக எவ் வகையான போக்குவரத் தைப் பெணிகள் உபயோகிக்கிறார்கள் என்பதை ஆய்வு பரிசீலிக்கின்றது. அது பின்வருமாறு கேள்வி எழுப்புகின்றது: "இந்தப் போக்குவரத்து தீர்மானங்கள் ஏன் எடுக்கப்படுகின்றன? வேறு வகையில் சொல்வதென்றால், பெண்களின் போக்குவரத்து தீர்மானங்கள் பொருளாதார, கலாசார, பால்நிலை அடிப்படையிலான கரிசனைகளினால் பாதிக்கப்படுகின்றனவா?”
சானி றினைப் பெறுவதற்காக மூன்று பொறிநுட்பங்கள் உபயோகிக்கப்படுகின்றன. அவை: இரண்டாம் நிலை ஆராய்ச்சி (பிரதானமாக “சேவா பின்னணித் தகவல்), தனிப்பட்ட பெண்கள் பற்றிய ஆறு விடய ஆய்வுகள் (உடைகள்/ பாத்திரங்கள் இழுவை வண்டித் தொழிலாளர், பெருக்குபவர், கந்தல்

நீண்ட பயணம்
ரேகா பார்வே, சங்கீதா செரஸ்ரோவா
பொறுக்குபவர், கமக்காரர் போன்றோர்), எழுந்தமான ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 79 “சேவா வங்கியின் வாடிக்கையாளர்களிடமிருந்து கேள்விக்கொத்துப் பதிலிறுப்புக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட அளவீட்டுத் தரவு.
அறிக்கை நான்கு பாகங்களாக சமர்ப்பிக்கப் படுகின்றது. முதலாவது பாகம் மேலே விபரிக்கப்பட்டவாறு முறைமையியலை விபரிக்கின்றது. அதே வேளை இரண்டாவது பாகம் புவியியல் மற்றும் குடிநிலைப் புள்ளிவிபரப் பின்னணியையும், விரிவான ஆராய்ச்சி முடிவுகளையும் வழங்குகின்றது.
சகல பெண் பதிலிறுப்பாளர்களும் பொருளா தாரத்தின் முறைசாரா துறையில் ஊழியர்கள் என்பதுடன், அவர்களது மாதாந்த வருமானம் சராசரியாக 1300 ரூபா என்ற ரீதியில் 0 ரூபாவுக்கும், 5000 ரூபாவுக்கும் இடையில் விளங்கியது. நகர, மற்றும் கிராமிய ஊழியர்கள் மாதிரியில் இவர்கள் பிரதிநிதித்துவம் பெறுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வருமானம் தோற்றுவிக்கும் செயற்பாடுகளிலும், இச் செயற்பாடுகளுடன் இணைந்த வீட்டு வேலைகளிலும் வாரமொன்றுக்கு ஆறு, அல்லது ஏழு நாட்களுக்கு ஈடுபடுகிறார்கள். அவர்கள் பொதுவாக 19 மணித்தியாலங்கள் வரை வேலை செய்கிறார்கள். 40 கிலோ கிராம் வரை தமது தலைகளிலே பெண்கள் சுமைகளைக் காவுவதுடன், போக்குவரத்தின் பிரதான முறையாக நடந்துசெல்லல் விளங்குகின்றது. ‘போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்காக மிகவும் கஷடமான முறையில் அடையக் கூடிய ஏதாவது இடத்திற்கும் நடக்கின்றோம் என நேர்முகம் காணப்பட்ட பெண்கள் பலரும் தெரிவித்தனர். ஆறு பெண்களின் ‘பிரயாண தினக் குறிப்புக்களை அடக்கியுள்ள நான்காவது பாகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள சகல பெண்களுக்கும் இது நிச்சயமாக பொருந்துகின்றது.
நடந்து செல்வதற்கு அடுத்ததாக அதாவது இரண்டாவதாக பஸ், அல்லது ரிக்ஷோ போன்ற வேறு போக்குவரத்து முறைகள் விளங்குகின்றன. பெண் களுக்கான போக்குவரத்தின் இரண்டாவது மிகவும் முக்கிய முறையாக விளங்கும் இது அவசரகாலங்களின் (சுகாதார காரணங்கள் போன்றவற்றுக்காக) போது, அல்லது இடைக்கிடை பஸ்சை உபயோகிப்பதற்கு பெண்களால் ஈட்டப்படும் வருமானம் போதுமானதாக விளங்கும் போது மட்டுமே உபயோகிக்கப்படுகின்றது.
சராசரியாக பெண்களின் 30 சதவீதத்திற்கும் குறைந்த வருமானம் ஒவ்வொரு மாதமும் போக்குவரத்தில்
4 பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 6
செலவழிக்கப்படுவதுடன், நாளொன்றுக்கு 10 மணித்தி யாலங்கள் வரை நடமாடுவதன் விளைவாக உடல்ரீதியான பிரச்சனைகளால் பெருமளவு பெண்கள் கஷ்டப்படுகின்ற போதிலும், உயர்ந்த விகிதாசாரத்தினர் (80 சதவீதத்திற்கு மேல்) வாகனம் இன்மை, பொது போக்குவரத்திற்காக நீண்ட நேரம் காத்திருத்தல், அல்லது உடல்ரீதியான பிரயாசை ஆகியவற்றுக்கு முன் பொது போக்குவரத்துச் செலவினங்களைத் தம்மால் தாங்கிக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டனர். தமது சொந்த சுகாதாரத்திற்கு பொது போக்குவரத்து முறையை பெண் கள் உபயோகிப்பதை விட சுகாதாரக் காரணங்களுக்கு அதை குடும்ப அங்கத்தவர் ஒருவரே பெரிதும் உபயோகிக்கின்றார் என்ற உண்மை பதிலிறுப்பவர் மத்தியில் இருந்து கவனத்திற்கு எடுக்கப்பட்டது.
தமது போக்குவரத்துக் கஷ்டங்களை மேம்படுத்துவதற்கு பெண்களால் தெரிவிக்கப்பட்ட சார்பான பரிகாரங்களில், தமக்கு (5822 சதவீதத்தினர்) புதியதொரு வாகனம் உதவிபுரியும் என்பதில் பெரும்பாலானோர் நம்பிக்கை வைத்திருந்தனர் என்பது உள்ளடங்கியுள்ளது. இத்தொகை 100 சதவீத வீட்டு அடிப்படையிலான ஊழியர்களை அடக்குவதுடன், புதியதொரு வாகனம் ‘தமக்கு உதவி புரியும் என இவர்கள் உணர்ந்த அதே வேளை, இதை 92.86 சதவீத ஆரம்பநிலை உற்பத்தி யாளர்கள் (கமக்காரர்கள்) உணர்ந்தார்கள். வியாபாரத்தின் தன்மையைப் பொறுத்து இது சைக்கிளாக அல்லது தள்ளு வண்டியாக (தலையில் சுமையைக் காவுவதை, அல்லது வண்டிலொன்றை கேள்வுக்கு எடுப்பதை விட), ரிக்ஷோவாக (வியாபாரிகளுக்கு மிகவும் உபயோகமானது), அல்லது மாட்டுவண்டிலாக இது விளங்கும். எனினும் பின்னையவர்களான கிராமிய
 

வகுதியினர், பால்நிலை/கலாசார அடிப்படையிலான மட்டுப்படுத்தல்களின் அடிப்படையில் தாங்களே ஒன்றை (பலதரப்பட்ட மட்டங்களில் நகரத்தில் இது நிலவுகின்றது) உபயோகிப்பது பற்றி மிகவும் தயக்கத்துடன் விளங்கினார்கள்,
மூன்றாவது பாகத்தில், அஹமதாபாத் மாநகர போக்குவரத்துச் சேவையுடன் (அ.மா.போ.சே.) ஒரு தொடர்பு உள்ளதுடன், இது அஹமதாபர்த்திலேயே போக்குவரத்து நெரிசலினதும், மாசுபடுத்தலினதும் பரந்த கரிசனைகளைக் கொண்டு வருவதுடன், இது பெண் பதிலிறுப்பாளர்களைப் பாரதூரமாகவும் பாதிக்கின்றது. அத்துடன், கொள்கை மட்டத்தில் இது உணரப்பட்டால், அவசரமாகக் கவனத்தில் எடுக்கப்படுவது அவசிய மானதாகும். அதன் பிரயாணிகளில் 29 சதவீதத்தினர் மட்டுமே பெண்களாவர் என்பதை அ.மா.போ.சே. ஆய்வு கண்டறிந்தது. ஏன்? 'நேரம், ஆரோக்கியம் ஆகியவற்றை இழந்து, பெண்கள் பணத்தை மீதப்படுத்துகிறார்கள் என்பதையும், பஸ் ஒன்றை எடுப்பதற்கான பாரிய தடை யாகவுள்ளது செலவாகும் என்பதையும் இவ்வாய்வு கண்டறிந்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வத ற்காக அ.மா.போ.சே. மறுசீரமைப்பதற்கு நம்பிக்கை கொண்டுள்ள வேளை, பொது பஸ்களை உபயோகிக்கும் உறுப்பினர்களுக்கு சலுகையைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு “சேவாவுக்கு விரிவெல்லை இருக்கக் கூடும்.
ஆய்வு செய்யப்பட்ட பெண்களின் வாழ்வில் போக்குவரத்து ஒரு புறம்பான பிரச்சனையாக விளங்கவில்லை என்ற போதிலும், எமது பதிலிறுப் பவர்களின் உயர்தொழில், மற்றும் தனிப்பட்ட வாழ்வில் இது முக்கிய பங்கினை வகிக்கின்றது என்பதை இவ்வாய்வு எடுத்துக் காட்டுகின்றது.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 7
சுகாதாரப்
போக்
ஆரம்ப நிலையிலானதும், குணப்படுத்தச் கூடியதுமான சுகாதாரப் பராமரிப்பை அடைவதில் பெண்களின் போக்குவரத்துத் தேவைகளை கண்டி மாவட்டத்தில் உள்ள மீகஹமத கிராமத்தில் உள்ள போக்குவரத்து உள்ளகமைப்பு எந்த அளவுக்கு நிறைவேற்றுகின்றது? மீகஹமதவில் மேற்கொள்ளப்பட்ட ஆய் வொன்றின் அடிப் படையை அவி வினா எழுப்பியுள்ளது.
ஆரம்ப நிலையிலானதும், குணப்படுத்தக் கூடியதுமான சுகாதாரப் பராமரிப்பை அடைதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரதான தர்க்கமானது முக்கியமானதாகும். ஏனெனில், பெண்கள் பாலி நிலையில் வரையறுக்கப்பட்ட உற்பத்தித் திறன், மற்றுப் இனப் பெருக்கக் கடமைகள் ஆகியன தமது குடும்பங்களுக்கு உணவூட்டி, போஷிக்க வேண்டும் என்பதுடன், சுகவீனமடைவோரைப் பேணுவதற்கான பொறுப்பையும் அவர்களுக்கு வழங்குகின்றது.
கிராமமொன்றில் இது குறிப்பிடத்தக்களவில் இவ்வாறானதாகும். இங்கு சனத்தொகையில் அரைவாசிப் பேரளவில் குழந்தைப் பேற்று வயதைக் கொண்ட பெண்களை அடக்குகின்றமையால் பேறுகாலத்திற்கு முற்பட்ட, மற்றும் பேறு காலத்திற்கு பிற்பட்ட மருத்துவ வசதிகளுக்கான அவசியத்தை அதிகரிக்கின்றது. குழந்தைகளின் வாழ்தகவு தடுப்பூசியேற்றல், குடும்பத் திட்டமிடலுக்கான அடைதல் தாய்க்குரிய பராமரிப்பு ஆகியவற்றின் பிரச்சனைகள் சனசமூகத்தின் வேறு தேவைகளாக ஒதுக்க வைக்கின்றன.
கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள சில பாரம்பரிய கிராமங்களில் ஒன்றாக மீகஹமத விளங்குகினி றது. கிராமத்தினி மூலங்கள் தெளிவற்றவையாகும். ஆனால், 1958இல் ஆரம்பிக்க பட்ட ஹசலக கமக்காரர் மீள் குடியேற்றத்தின் பாகமாக 10 குடும் பங்கள் இங்கு இடம்பெயர்ந்ததாக பதிவாகியுள்ளது. 56 பெளத்த குடித்தனங்களை சனசமூகம் கொண்டுள்ளது.
வருடமொன்றுக்கு ஒரு தடவை செய்கையிலான நெல் உற்பத்தி பிரதான கமத்தொழில் செயற்பாடாக விளங்குகின்றது. மேட்டு நிலங்களில் வெட்டி, எரித்தல் செய்கையும், சமயாசமய கூலித் தொழிலும் இரண்டாட

பராமரிப்புக்கு குவரத்து
தர்வழினி சமரநாயக்க, குசும் குருப்பு
நிலை வருமான மூலங்களாகும். மேட்டு நிலப் பகுதிகளை வழமையாக ஆண்கள் துப்புரவாக்குகின்ற போதிலும், அவற்றில் மரக்கறி செய்கைக்கான பிரத்தியேகப் பொறுப்பு பெண்களையே சார்ந்ததாகும். நெற்செய்கையில் சரிசமமான எண்ணிக்கையில் ஆண்களும், பெண்களும் சம்பந்தப்பட்டுள்ள போதிலும், நெல், சாமை ஆகியவற்றின் ՓlԱյ16:1602L-60)եւյալլb, பதப்படுத்தலையும் கிராமத்தில் இருந்து சுமார் 3 - 4 மைல்களுக்கு அப்பால் உள்ள ஆலைகளுக்கு பெண்களே கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
2 A3( リ இ
蟹 .:":؟
1997-98இல் பிரதான வீதிக்கான அடைதல் வீதிக்காக கிராமத்தவர்களில் இருந்து ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் விளைவாக இத்தகைய வீதியை நிருமாணிப்பதற்காக பிரதேச சபையுடன் (தெரிவு செய்யப்பட்ட சனசமூக உறுப்பினர்களைக் கொண்ட உள்ளூராட்சி சபைகள். இவை இம்மட்டத்தில்
பெண்ணின் குரல் 0 டிசம்பர். 1999

Page 8
உள்ளகமைப்பு வசதிகளின் சகல அம்சங்களுக்கும் பொறுப்பாகும்) இணைந்து கிராமத்தில் உள்ள அரச சார்பற்ற தாபனமொன்று கருமமாற்றியது. மருத்துவ வசதிகளுக்கான சிறந்த அடைதலுக்கான சனசமூகத்தின் தேவையே அவர்களது பிரதான நியாயப்படுத்தல்களில் ஒன்றாகும்.
கிராமத் தாபனங்களில் பங்கெடுப்பதற்கான அவசியத்தைப் பெண்கள் தெரிந்துவைத்திருந்த போதிலும், பணியாற்றுவதற்கான கல்வியறிவின்மை, கல்வியை அடையமுடியாமை ஆகியன நடைமுறையில் உள்ள தாபனங்களில் பங்கெடுப்பதை, அல்லது அவர்களது தேவைகளை மேம்படுத்துவதற்கு தன்னிச்சையான பொது ஆர்வக் குழுக்களை அமைப்பதைத் தடை செய்தது.
இக்கிராமத்திற்குச் சொந்தமாகவுள்ள பிரிவில் தற்போது இரு 'அ' வீதிகள் உள்ளன (தற்போதைய தலைநகரங்களுடன் தற்காலிக தலைநகரங்களை இணைப்பதுடன், பின்னையது வலைப்பின்னல் ஒன்றுடன் இணைந்து). பிரதான வீதி கிராமத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது. இது ‘கிரவல்' போடப்பட்ட இரு அடைதல் வீதிகளுடன் இணைந்துள்ளது. பிரதான வீதியில் இருந்து ஓர் அடைதல் ஒற்றையடிப் பாதை ஆறு ஒன்றைக் கடப்பதுடன், இந்த ஆறு அடிக்கடி பெருகி கெடுத்து, கடப்பதற்கு கஷ் டத்தை விளைவிக்கின்றது. கிராமத்திற்கு இட்டுச் செல்லும் இறுதி ஒற்றையடிப்பாதை ஒடுக்கமானதுடன், பெருமளவு செங்குத்தான படிக்கட்டுகளையும் கொண்டதாகும். வயல்களுக்குச் செல்வதற்கும், உற்பத்தியை ஏற்றி இறக்குவதற்கும், குளிப்பதற்கும் ஒற்றையடிப் பாதைகளை ஆணிகள் உபயோகிக்கிறார்கள். கமத் தொழில் செயற்பாடுகளுக்கும், வீட்டு உபயோகத்திற்கு நீரைச் சேகரிப்பதற்கும் , உடுப்புக்களைத் தோய்ப்பதற்கும், குளிப்பதற்கும் ஒற்றையடிப்பாதைகளைப் பெண்கள் உபயோகிக் கிறார்கள். அவர்கள் விறகையும், மருத்துவத்திற்கான மூலிகைகளையும் சேகரிக்கிறார்கள், பாய்களைப் பின்னுவதற்கு கோரைகளைச் சேகரிக்கிறார்கள், தமது உறவினர்களுடன் சமூக உறவுகளையும் பேணுகின்றார்கள்.
கமத்தொழில், உள்ளூர், கிறவல் ஆகிய வீதிகளில் தனியார் பஸ் சேவைகள் தொழிற்படுவதுடன், பொது பஸ் சேவையை விட இவை கிராமவாசிகளால் பெரிதும் கிரமமாக உபயோகிக்கப்படுகின்றன. ஆனால், *வேன்’கள் நெரிசல்மிக்க நேரங்களில் மட்டுமே ஓடுவதுடன், பொருட்களுடனும், பிரயாணிகளுடனும் அளவுக்கு மீறி நிரம்பி வழிகின்றன. சாமான்களை வாங்குவதற்கும், கமத்தொழில் உற்பத்தியைப் பதப்படுத்துவதற்கும், சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அடைவதற்கும் கிராமத்திற்கு வெளியே பெரிதும் கிரமமாக தாம் பிரயாணம் செய்வதாக மக்கள் குறிப்பிட்டனர். மேலதிக வீதி உள்ள போதிலும்,

உள்ளகமைப்பு இன்னும் மோசமானதாகும். ஒரு தாய் தனது பிள்ளையை சுமார் 6 கி.மீ. தூக்கிக் கொண்டு, உடவத்த ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு மருத்துவக் கவனத்தைப் பெறுவதற்கு நான்கு மணித்தியாலங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. குழந்தைப் பேற்றுக்கு முந்திய மாதாந்த வருகை தரல்களுக்காக சிகிச்சை நிலையத்திற்கு குடும்பமொன்று சைக்கிளைச் சொந்தமாகக் கொண்டிருக்காவிடில் கால்நடையாகச் சுற்றிச் செல்வதென்றால், ஏழு மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கின்றது. இங்கு 72 சதவீதக் குடும்பங்கள் சைக்கிள்களைச் சொந்தமாக கொண்டிருப்பதனால், இவ்வாறான பயணங்கள் அதி விரைவானதாகும்.
போதிய அடிப்படை உள்ளகமைப்பின்மை, ஆரம்பநிலை சுகாதார பராமரிப்பு நிறுவனங்கள் இன்மை ஆகியவற்றையிட்டு பெண்கள் பழி சுமத்தினார்கள். பாரம்பரிய சுகாதார பராமரிப்பு அமைப்பு ஒன்றின் மீது சனசமூகம் ஒரு காலத்தில் நம்பிக்கை வைத்திருந்ததாக கட்டுரையாளர்கள் கண்டறிந்தனர். நம்பிக்கைகளினதும், மதச் சடங்குகளினதும், மற்றும் மூலிகைகள், இயற்கைப் பதார்த்தங்கள் ஆகியவற்றின் உபயோகத்தின் அடிப் படையில் பாரம் பரிய குணப்படுத்தும் முறைகளினதும், பாரம்பரிய பிறப்பு செவிலித் தாய்மார்களினதும் இணைப்பே இப்பாரம்பரிய அமைப்பாகும். எனினும் ஒருங்கிணைப்பு, நவீன மயப்படுத்தல் ஆகியவற்றின் நடைமுறையுடன் இரு தசாப்தங்களுக்கு மேலாக இந்தப் பாரம்பரிய அமைப்பானது படிப்படியாக சிதைந்துள்ளது. இப்போது, அரசாங்கத்தினால் வழங்கப்படும் மேற்கத்தைய மருத்துவ சிகிச்சையளிப்பு, ஆரம்பநிலை சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் ஆகியவற்றில் முழுக் கிராமமுமே தங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் துள்ளனர்.
கிராமத்தில் கல்வியறிவின் மட்டங்கள் மிகக் குறைவாகும். இது 15 வருடங்களுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 65 சதவீதமாகவும், பெண்களின் இதே வகையிலான குழுக்களுக்கு 55 சதவீதமாகவும் விளங்குகின்றது. கிராமத்தில் இருந்து மூன்று மைல்களுக்கு அப்பால் ஆரம்பநிலைப் பாடசாலை அமைந்திருத்தல் பாடசாலைக்கான வரவு அடிக்கடி நிகழாத ஒன்றாக விளங்குதல், குறைந்த முன்னுரிமை வழங்கப்படுதல் ஆகிய உண்மையின் காரணமாக இது ஒரளவு விளங்குகின்றது என கட்டுரையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். பாடசாலைகளுக்கு சிறுமிகள் பெரிதும் அனுப்பப்படுவதில்லை. கிராமத்தில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள் தனிப்படுத்தப்பட்ட புதர் காட்டின் ஊடாக செல்வதே இதற்கான காரணமாகும். சிறுமிகளுக்கு கல்வி, விசேடமாக, பருவமெய்தலுடன் ஒன்றிணையும் இரண்டாம் நிலை கல்வி அவசியமில்லை என்ற பொதுவான புரிந்துணர்வு நிலவுகின்றது. சமூக அபிவிருத்திக்கான பிரதான மட்டுப்படுத்தலாக கல்வி இன்மை விளங்குவதாகவும், இது அவர்களது சுகாதார
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 9
நிலையைப் பாதிப்பதாகவும் நேர்முகம் காணப்பட்ட பெண் ஒருவர் குறிப்பிட்டார்.
தாய் வழி சுகாதாரப் பராமரிப் பு சேவைகளுக்கான அடைதலே பெண்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் முக்கிய சுகாதாரத் தேவையாகும். கிராமத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்திருந்த ஆஸ்பத்திரியில் மாதாந்த ஆரம்பநிலை சுகாதாரப் பராமரிப்பு சிகிச்சை நிலையத்தில் தாய்மைக்கு முந்திய பராமரிப்பு கவனிக்கப்பட்டது. கிராமத்திற்கான அடைதல் வீதி மேம்படுத்தப்பட்ட போதும், மோட்டார் வாகனத்தினாலான போக்குவரத்து இன்மையும், குடும்பத்திற்குரிய சைக்கிளை ஆண்கள் ஏகபோக உரிமை கொண்டாடுவதினாலும், சிகிச்சை நிலையங்களுக்கு பெண்கள் தொடர்ந்தும் நடக்க வேண்டியிருந்தது. வீதி நிருமாணிக்கப்பட்ட பின் சிகிச்சை நிலையத்திற்கான வரவு அதிகரித்துள்ளதுடன், ஆனால், கிராமத்திற்கான குடும்ப சுகாதார ஊழியரின் சாராமாறியின் (frequency) ஒத்ததன்மையில் அதிகரிப்புகள் இருக்கவில்லை. வீதிக்கான அடைதல் இன்மை, நிலப்பரப்பின் தன்மை, குடும்பச் சுகாதார ஊழியரினால் அடக்கப்படும் புவியியல் பகுதி ஆகியன சேவை விநியோகத்திற்கான மட்டுப்படுத்தல்களாக விளங்குகின்றன என கிராமவாசிகள் தெரிவித்தனர்.
தாய் மைக்கு முந்திய பராமரிப்புக்கான (தாயானவள் குழந்தையைக் கொண்டிருக்கும் போது) அடைதல் மீதான போதிய போக்குவரத்து உள்ளக மைப்பு இனி மையினி தாக்கம் குறிப்பிடத்தக்களவில் பாரதூரமானதாகும். கிராமத்தில் பிரசவித்த 50 பெண்களில் 229 பிரசவங்கள் வீட்டில் இடம்பெற்ற அதே வேளை, 31 நிறுவகரீதியான பிரசவங்களாகும். நேர்முகம் காணப்பட்ட நாற்பது சதவீதம் பெண்கள் சிசு/ குழந்தை மரணத்தை அனுபவித்ததாகவும் குறிப்பிட்டார்கள். குடித்தன அளவீட்டின் போது மொத்தமாக 32 சிசு மரணங்களையும், இரு தாய்மாரின் மரணங்களையும் அவர்கள் அனுபவித்துள்ளார்கள்.
மீகஹமதவின் போக்குவரத்திற்கு அடைதல் இன்மையானது வறுமை, சுகாதாரப் பராமரிப்பின் உதாசீனம், தனிப்படுத்தல் ஆகியன ஒன்றுடன் ஒன்று இணைந்த காரணிகளுக்கு இட்டுச் சென்றுள்ளன. இது மோசமான போக்குவரத்து வசதிகளின தொடர்ச்சியாக கல்வி, தகவல், சேவைகள் வசதிகள் ஆகியவற்றுக்கான அடைதல் இன்மையின் காரணத்தினாலாகும். ر
குறிப்பிடத்தக்கதும், உடனடியானதுமான தாக்கத்தை வீதிக்கான ஏற்பாடு கொண்டிருக்கவில்லை என்ற போதிலும், சேவைகளையும், வசதிகளையும் மேலும் கிரமமாக அடைவதற்கும் , தமது போக்குவரத்துத் தேவைகளை இனங்காண்பதற்கும் பெண்கள் ஆரம்பித்துள்ள மாற்றத்தின் நடைமுறையை இது ஆரம்பித்துள்ளது.

-------------س
6luaorasao
பெண்ணே! கோபமாய் எழு இந்த அழுக்கு சமுகத்தை அமிலத்தால் பொசுக்கு இனியேனும் எழுது பேசு! உன் பேனாவால், குரலால்
பெண்ணே! நீ ஒரு கவிதையாய் இருப்பதைக் காட்டிலும் அரையடி கத்தியாய் இரு
6Liaodorf மை பூசும் உன் கண்களில் கொஞ்சம் கனலும் இருக்கட்டும்
62LuØvý Gaoxu f' உன் கைகள் வளையல் அணிய மட்டுமல்ல வாள் ஏந்தவும் தான்
62uacant நாணம் வரும்போது மட்டும் தலை குனி மற்ற வேளைகளில் நிமிர்ந்தே இரு
62uai Gawf உன் நம்பிக்கைக்கு உகந்த பத்து பேர்கள் யார் தெரியுமா? உன் பத்து விரல்களே! அவள் ஒரு அழகிய பெளர்ணமி வாழ்க்கையோ அமாவாசை
6Liai Garf
ஜன்னல் கம்பிகளை எண்ணியது போதும்.
དེ་རེ་རེ་
W
வெளியே வா - வெளிச்சமான உலகம் உனக்காக காத்திருக்கிறது!
6luai Gawf உன் உரிமைகளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதே! ஆனால் அன்புக்காக மட்டும் விட்டுக் கொடு, தப்பில்லை!
பெண்ணே! நீ கொஞ்சம் நிமிர்ந்தால் போதும். வானமும் வசப்படும் - ஆர்ப்பரிக்கின்ற கடல் அலையும் மெளனவிரதம் அனுஷ்டிக்கும்!
ராஜேஷ்குமார்
N།། ---------------
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 10
(பெண்கள், நீர், தி
டெ குஜராத்தில் உள்ள கிராமிய, வரட்சிக்கு ஊறுபடக்கூடிய மாவட்டமான பணஸ்கந்தவின் பெண்களின் வாழ்வில் “சேவாவின் (SEWA - கயதொழிலான பெண்கள் சங்கம்) நடைமுறைச் சம்பந்தமே இவ் வாய்வின் பின்னணியாகும். இது 1375 கிராமங்களையும், ஐந்து பட்டினங்களையும் கொண்ட வரண்ட, பிராந்தியமாகும்.
வடக்கில் உள்ள மலைகளில் இருந்து கீழே ஒடும் பனஸ் ஆறில் இருந்தே - இது வருடத்தின் பெரும் பகுதியின் போது வரண்டிருந்தாலும் - இதன் பெயர் தோன்றியது. மழைக் காலத்தின் போது பாலைவனங்களுக்கு எல்லையாகவுள்ள கிராமங்களை இது வெள்ளத்தில் மூழ்கடித்துவிடும். மாவட்டத்தின் பெண்கள், நீர், போக்குவரத்து ஆகியவற்றுக்கு இடையில் நிலவும் தொடர்புகளை ஆய்வு மதிப்பிடுகின்றது. w
"சேவாவின் பிரசன்னம், பெண்களுடனான முறைமையான கருத்துப் பரிமாறல்கள், பங்கெடுப்பிலான எழுத்துமூல செயல்அமர்வு ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட அறிவில் இருந்து முடிவுகள் வருகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் தமது சம்பந்தம் ஊடாக ஆய்வின் படிப்படியான முன்னேற்றம், அறிக்கையை எழுதுதல் ஆகியவற்றில் இப் பகுதியின் பெண்கள் வழிகாட்டினார்கள்.
சாத்தியமானவரை பெருமளவு வேறுபட்ட நீர், போக்குவரத்து வசதிகளைக் கொண்டவர்களையும், இத்தகைய வசதிகள் அற்றவர்களையும் கொண்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்களை உள்ளடக்குவதற்கு முயற்சி ஒன்று எடுக்கப்பட்டது.
பனஸ்கந்த மாவட்டத்தில், வீட்டு, மற்றும் கமத்தொழில், கைத்தொழில் உபயோகங்களுக்காக நீர் வழங்குவதற்கான ஆரம்பநிலைப் பொறுப்பைப் பெண்கள் ஏற்கின்றார்கள. மாவட்டத்தின் பெண்களின் பொருளாதார, சமூக அபிவிருத்திக்கான ஆற்றலளவுடன் இறுதியாக தொடர்புபடும் போக்குவரத்து வசதிகளின் கிடைக்கும் தன்மையினாலும், பயன்படுத்தலினாலும் இது எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதைப் பரீட்சிப்பதை இவ்வாய்வு கோரியது.
அவர்களின் பாரிய முடிவுகளின் சுருக்கம் வருமாறு:
மூலத்திலிருந்து வீட்டுக்கு நீரைச் சேகரிப்பதற்கும், ஏற்றி இறக்குவதற்கும் பெண்கள் அதிவிசேட தொகையிலான நேரத்தையும், சக்தியையும் செலவழிக்கிறார்கள் என்பதே ஆராய்ச்சியில் இருந்து வெளிப்பட்ட மிகவும் முனைப்பான அம்சமாகும். இரண்டாவதாக, ஆரம்பநிலை என்பதன் கருத்து என்னவெனில், தலையில் நீரைச் சுமந்து ஏற்றி இறக்குவதாகும். இதற்கு மேலதிகமாக குடிநீருக்கான தீவிர பற்றாக்குறைக்கு பெருமளவு கிராமங்கள் தொடர்ந்தும் முகம் கொடுக்கின்றன. பாதுகாப்பான குடி நீரை அடைய முடியாமை, பெண்களின் சுகாதாரம் மீது தலைச் சுமையின் தாக்கங்கள், போதிய போக்குவரத்து வசதிகளை அடைய முடியாமை, பெண்களின் குடித்தன பொறுப்புக்களின் சுமை

நலைச்சுமைகள்
பூர்ணி பிட், ரீமா நனவதி, நீட்டா பட்டேல்
ஆகிய சகலவையும் பெண்களின் வருமானம் சம்பாதிக்கும் திறமைகள் மீது தீங்கிழைக்கும் தாக்கத்தினைக் கொண்டுள்ளன. இதன் விளைவாகக் குடும்பத்தின் பொதுவான சேமநலன் பாதிக்கப்படுகின்றது.
மாவட்டத்தின் பிரதான தொழில்கள் கமத்தொழிலும், பாற்பண்ணை உற்பத்தியும் ஆகும். சனத் தொகையில் ஐம்பத்தியெட்டு சதவீதத்தினர் கமக்காரர்கள் ஆவர். அதே வேளை, 19 சதவீதத்தினர் கமத்தொழில் தொழிலாளர்கள்
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 11
ஆவர். எனினும், வரட்சியின் காரணமாக, கமத்தொழில் இங்குமங்குமாக இடம்பெறுவதுடன், வேலை தேடிப் புலம்பெயரும் வீதம் உயர்வானதாகும். பெருமளவு பெண்கள் சுயதொழிலைப் புரிவதுடன், வருடத்தின் போது அவர்களால் தேடக்கூடியவற்றில் இருந்து சம்பாதிக்கப்படும் வேதனங்கள் மீது உயிர்வாழ்கின்றனர். பெருமளவு போக்குவரத்து பின்தங்கியோர் மத்தியில் உப்புத் தொழிலாளர்களும், பிசின் சேகரிப்பவர்களும் விளங்குகின்றார்கள்.
1980களின் ஆரம்பம் முதல் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் நீர்க்குழாயொன்று உள்ளது. ஆனால், குழாய் மூலம் விநியோகிக்கப்படும் நீர் கிரமமில்லை என்பதுடன், குழாய் உள்ள பகுதிகளில் கூட குடிநீருக்கான அவசியம் உயர்வானதாகும். நடைமுறையில் உள்ள உள்ளூர் நீர் வளங்களை ஒன்றில் விருத்தி செய்யும் அல்லது மீளவாயும் கருத்திட்டங்களை வடிவமைப்பதிலும், அமுலாக்குவதிலும் மாவட்டத்தில் “சேவா தாபனம் சுறுசுறுப்பாகவுள்ளது. நீர் சேகரிப்பாளர்களான பெண்களே பிரதான நன்மைபயப்பாளர்கள் ஆவர்.
பொருளாதார உள்ளிடாகக் கருதப்படும் போக்குவரத்தானது கிராமியச் சனத்தொகைக்கு உணவு, நீர், மருத்துவப் பராமரிப்பு போன்ற அடிப்படைத் தேவைகள் ஒன்றில் கட்டுப்பாடான அத்துடன்/ அல்லது அடைய முடியாத பனஸ்கந்தவில் சேர்க்கப்பட்ட பெறுமதியை எடுக்கின்றது.
உணவு, எரிபொருள் போன்றவற்றை வாங்குவதற்கு தாலுகா நிலையத்திற்கு தமது கிராமத்திற்கு வெளியே பெருமளவு குடும்பங்கள் பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது. ஒடும் நீருக்கான வசதிகளை வீடுகள் கொண்டிருக்கின்ற படியினால் தூரத்தில் உள்ள பொது மூலத்தில் இருந்து நீர் சேகரிக்கப்பட்டு, ஏற்றி இறக்கப்படுகின்றது. வேதனத்தினாலான தொழில், பிசின் சேகரித்தல், அல்லது உப்புச் சேகரித்தல் போன்ற தமது வருமானம் சம்பாதிக்கும் செயற்பாடுகளை அடைவதற்காக கிராமவாசிகள் ஒவ்வொரு நாளும் நீண்ட துTரங்களுக்கு பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது (ஆய்வில் விபரிக்கப்பட்டவாறு நடப்பதைத் தவிர போக்குவரத்துக்கான கடுமையான அடைதலின்மை யுடன் இணைந்த தமது வேலையின் கடுமை, வேலை செய்யும் சூழல் ஆகியவற்றினால் கொண்டு வரப்பட்ட குறிப்பிட்ட சுகாதார, சமூக/வீட்டுப் பிரச்சனைகளால் பின்னைய இரு வகுதிகளும் கஷ்டமுறுகின்றன).
அரச போக்குவரத்து கூட்டுத்தாபனத்தினால் (அ.போ.கூ.) தொழிற்படுத்தப்படும் பஸ்கள் முறையான கட்டுப் படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளாக விளங்குகின்றன (முன்னேற்பாடான வழிப்பாதைகள், கட்டணங்கள்). பர்னஸ்கந்த மக்கள் தமது தேவைகளுக்கு தனியாகச் சொந்தமாகக் கொள்ளப்பட்ட ஜிப்கள், மோட்டாரில் இயங்கும் வண்டில்கள், ட்ரக்குகள், சைக்கிள்கள், மிருகத்தினால் இழுக்கப்படும் வண்டில்கள் போன்ற முறைசாரா வசதிகள் மீதே பெரிதும் தங்கியுள்ளனர். ஆனால், பெரும்பாலானோர் நடந்தே செல்கின்றனர். நடப்பதற்கு அடுத்ததாக மோட்டாரினால் இயங்கும் வண்டில்களே பெரிதும் உபயோகிக்கப்படுகின்றன.
சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கு பொதுமக்களை இயலச் செய்யும் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கும், கிராமிய பகுதிகளில் விசேட முயற்சிகளை எடுப்பதற்கும்

அ.போ.கூட்டுத்தாபனம் நோக்கினைக் கொண்டிருக்கும் அதே வேளை, பஸ் சேவை போதுமானதாக இல்லை (குஜராத்தில் 95 சதவீதமான கிராமங்கள் பஸ் சேவையைக் கொண்டுள்ளன). பெருமளவு கிராமவாசிகளுக்கு இது பொருந்தும். ஆனால், பஸ் ஒன்றைப் பிடிப்பதற்காக அவர்கள் வழமையாக அண்மையில் உள்ள பிரதான விதிக்கு, அல்லது மாவட்ட நிலையத்திற்கு (பல கிலோ மீட்டர்கள்) நடக்க வேண்டியுள்ளது. இந்த பஸ்கள் பெரிதும் கிரமமாக ஓடுவதில்லை. பெரிதும் விடியற் காலையில் ஒரு பிரயாணத்தை மேற்கொள்வதுடன், இரவு நேரம் வரை அது திரும்புவதில்லை. w
இதன் கருத்து என்னவெனில், உணவைச் சேகரிப்பதற்கு, மருத்துவப் பராமரிப்பை அடைவதற்கு, அல்லது வருமானம் ஈட்டுவதற்காக மூலப் பொருட்களைச் (உதாரணம்: பின்னல்) சேகரிப்பதற்கு பெண்கள் பஸ்சை உபயோகித்தால், அவர்கள் முழு நாள் வேலையையும்,
வருமானத்தையும் இழக்கின்றார்கள். நீண்ட தூரத்திற்கு,
அலி லது தனியார் போக்குவரத் தை (அதிக செலவினமானதுடன், மிகக் குறைந்தளவு பாதுகாப்பானது) உபயோகித்தல் ஆகியனவே இதற்கான மாற்றீடு ஆகும். பஸ்கள் வெறுமையாக விளங்குவதுடன், போக்குவரத்து க்காக கிராமவாசிகள் அதிகளவு கொடுப்பனவு செய்வதற்குத் தள்ளப்படுகின்றார்கள். மிகவும் கிரமமான சேவைகளும், மிகவும் செளகரியமான பஸ் வழிப்பாதைகளும் சிறந்த மாற்றீடாகும் என்பதுடன், இத்தகைய சிறந்த சேவை ஒன்றையே பெண்கள் கோருகின்றனர். புதியதொரு வழிப்பாதையை, அல்லது நேர அட்டவணையைக் கோருவதற்கான உரிமையை அவர்களது தெரிவு செய்யப்பட்ட கிராமத் தலைவர் கொண்டுள்ளார் என்பதை அ.போ.கூட்டுத்தாபனத்தினால் அவர்களுக்கு கூறப்பட வில்லை என்பதுடன், தமக்கு இத் தலைவரோ, கூட்டுத்தாபனமோ செவிசாய்க்கும் எனப் பெருமளவு பெண்கள் நம்புவதில்லை. சில சந்தர்ப்பங்களில், சிறந்த பஸ் சேவையைக் கோரி அ.போ.கூட்டுத்தாபனத்தை பெண்கள் அணுகியபோது, விளைவுகள் அற்பமானவை யாகவே விளங் கமின. தமது கோரிக் கைகளை எழுதிக்கொண்டு வரும்படி பெண்களிடம் அவர்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு அற்றவர்கள் என்பதை அறிந்துள்ள கூட்டுத்தாபன அதிகாரிகள் கூறுயுள்ளார்கள்.
ஆதலினால், ஏதாவது போக்குவரத்து திட்டமிடல் செயற்பாட்டுக்கான நேரடி அடைதல் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றது. தனியாருக்குச் சொந்தமான வாகனங்கள் உரிமையாளரின் தனித்த சட்ட அதிகாரத்தின் கீழ் வருவதுடன், தமது சொந்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான வழிவகைகளை சில பெண்களே கொண்டுள்ளனர்.
தமது வீடுகளை நிருவகிக் குமி , தமது குடும்பங்களைப் பராமரிக்கும் சகல அம்சங்களிலும் ஆய்வில் சம்பந்தப்பட்ட பெண்கள் ஆழமாகச் சம்பந்தப்பட்டுள்ளதாக கட்டுரையாளர்கள் அறிக்கையிடுகின்றனர். தமது தேவை களைச் சிறந்த வகையில் எவ்வாறு நிறைவேற்றுவது என்பதையிட்டு அவர்கள் புரிந்துள்ளார்கள். ஆயினும், ஆழமாக வேரூன்றியுள்ள பால்நிலை அமைப்புக்கள் தீர்மானமெடுக்கும் நடைமுறைகளுக்கான அடைதலைப் பெண்களுக்கு மறுக்கின்றன. போக்குவரத்து திட்டமிடலில் அவர்களது சம்பந்தமானது இப்பெண்களை மட்டுமன்றி, முழு
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 12
கிராமத்திற்கே பலனை அளிக்கும் நன்மைகளைக் கொண்டு வரக்கூடும்.
பெண்கள் மீதான போக்குவரத்தை இழக்கச் செய்தல் மீதான தாக்கங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன
() குடித்தனத்திற்கு தேவைப்பட்ட பொருட்களுக்காக கடைகளில் ஏறி இறங்குதல் மீது பெறுமதி மிக்கநேரம் வீணாகின்றது.
() பங்கீடுகளைச் சேகரிப்பதற்கு பெண்களால் பெரிதும்
முடியாதிருக்கின்றது.
() கடுமையான வெப்பத்தில், பெரிதும் தலைச் சுமையுடன் நீண்ட தூரத்திற்கு நடந்து செல்வதற்கு பெண்கள் தள்ளப்படுகின்றார்கள்.
() தனியார் போக்குவரத்தை நம்புவதற்கு பெண்கள் தள்ளப்படுவதனால், இது செலவினமாகவும், பாது காப்பற்றதாகவும் விளங்குகின்றது.
() நேர காலத்திற்குரிய மருத்துவக் கவனத்தை
அடைவதற்கு பெண்களால் முடியாதிருக்கின்றது.
() குடித்தன வருமானம் தோற்றுவிக்கும் செயற் பாடுகளில் இருந்து நேரமும், சக்தியும் எடுக்கப்படு கின்றது.
() கிராமங்களுக்கிடையிலான முக்கியமான சமூகபொருளாதாரச் செயற்பாடுகளில் பங்கெடுப்பதற்கு கஷ்டமாகவுள்ளது. பெண்கள் நீரைக் கொண்டு வருவதற்கும், மற்றும்
வேறு வளங்களுக்கும் தலையில் சுமப்பது ஒரு முக்கியமான
பிரச்சனையாகும். இதன் பின்விளைவுகள் வருமாறு:
() ஒரே நேரத்தில் பெண்கள் கொண்டு வர முடியுமான
தொகையை மட்டுப்படுத்துகின்றது. நீர் மூலத்தை அடைய பெருமளவு நாளாந்தப் பிரயாணங்களை மேற்கொள்வதற்கு பெண்களைத் தள்ளுகின்றது. நீரைச் சேகரிப்பதில் பெறுமதியான நேரமும், சக்தியும் இழக்கப்படுகின்றது. குடித்தனக் கடமைகளும், பிள்ளைகளும் உதாசீனப்படுத்தப்படுகின்றார்கள். பெண்களுக்கு நாட்பட்ட முதுகு நோ, கால்வலிகள், களைப்பு ஆகியன ஏற்படுகின்றன. சுகாதாரமின்மையால் சரும, மற்றும் வே று வகையிலான நோய்கள் விளைகின்றன. இளம் பெண்களின் வளர்ச்சிக்கும், விருத்திக்கும் ஊறு விளைவித்து அவர்களைக் குள்ளமாக்கு கின்றது.
நீர்மட்டங்கள் குறைவாக இருக்கும் போது, கிணற்றில் இருந்து நீரை இழுப்பதற்கு பெண்கள் அதிக நேரத்தையும், சக்தியையும் செலவழிக்கிறார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். நிலைக்குத்து குழாயடியில் (stand pipc) அவர்கள் வரிசையில் காத்திருக்கவும் வேண்டியுள்ளது.
தமது வீடுகளுக்கு நீரைக் கொண்டுவரும் குழாய்களைத் தாம் விரும்புவதாகப் பெண்கள் தெரிவித்தார்கள். ஆனால், இது பெரிதும் சாத்தியமற்றது என கட்டுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். கூரை மழைநீரின் மிகவும் செயற்றிறனான அறுவடை பற்றியும் கருத்துப் பரிமாறப்பட்டது. குஜராத்தின் ஏனைய பாகங்களில் இது

செயற்றிறனாக உபயோகிக்கப்பட்டுள்ளது. பங்கஸ்கந்தவில் இரு கிராமங்களில் அறுவடையான நீருக்காக நிலக்கிழான நீர் தாங்கிகளைக் கட்டுவதற்கு “சேவா திட்டமிட்டுள்ளது. இது நீர் பற்றாக்குறைக்கும், வீட்டுக்கு நீரை தலையில் காவுவதற்கும் நிவாரணத்தை வழங்குவதற்கு உதவியளிக்கும்.
மூலத்தில் இருந்து வீட்டுக்கு நீரைக் காவுவதற்கு மிருகங்களினால் இழுக்கப்படும் வண்டிகள் பற்றியும் கருத்துப் பரிமாறப்பட்டது. இது பரிகாரத்தின் ஒரு பகுதியை வழங்கும். ஆனால் செலவு, வீதிகளின் மோசமான நிலை ஆகிய உடனடிப் பிரச்சனைகள் உள்ளன. இதனால், மெதுவான முன்னேற்றமும், சிந்துதல்களும் விளையும்.
(Uplգ6)յ6ծõJ
போக்குவரத்து இழப்பினால் அவசியமான பொருட்களை வாங்குவதற்கும், நீரைச் சேகரிப்பதற்கும் பிரயாணத்தில் நீண்ட நேரங்களைச் செலவழிப்பதற்கும், பெறுமதியான நேரத்தை வீணாக்குவதற்கும் பெண்கள் தள்ளப்படுகின்றார்கள். தலையில் சுமைகளைக் காவுவதனால், பெண்களின் சுகாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இதனால் அவர்கள் தமது வீடுகளுக்கும், பிள்ளைகளுக்கும், வருமானம் சம்பாதிக்கும் செயற்பாடு களுக்கும் கவனம் செலுத்துவதைத் திசை திருப்புகின்றது. முழுச் சனசமூகத்தினதும் சேமநலன் பாதிக்கப்படுவதுடன், இது ஆண்களினதும், கிராமத் தலைவர்களினதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
பனஸ்கந்தவின் கிராமிய சனத் தொகைக்கு போதிய போக்குவரத்தும், போதிய நீர் வசதிகளும் அவசிய மானதாகும். இது சம்பந்தமான வேலை நடைபெற்றுள்ளது. ஆனால், போக்குவரத்து திட்டமிடல் செயற்பாடுகளைச் செய்யும் போது பெண்களின் குறிப்பான தேவைகள் கணக்குக்கு எடுக்கப்பட வேண்டும். இவை அ.போ.கூட்டுத் தாபனத்தினாலும், ஏனையவற்றினாலும் சரிவரக் கவனம் வழங்கப்படாத பாரிய பொருளாதாரப் பாத்திரங்களாகும்.
ஒன்றிணைந்த அணுகுமுறையொன்று எடுக்கப்பட வேண்டும். தொழில், மற்றும் மருத்துவக் கவனத்திற்கான அடைதல் ஆகியவற்றின் ஊடாக உணவுப் பாதுகாப்பு, அதிகாரமளிப்பு போன்ற பெண்களின் வாழ்வைப் பாதிக்கும் வேறு பல பிரச்சனைகளின் முக்கியமான அம்சமாக போக்குவரத்து விளங்குகின்றது.
நீர், போக்குவரத்து, வீடமைப்பு நிருமாணம் ஆகியவற்றுக்கும், கிராமியப் புலம்பெயர்வில் உபயோகிக்கப் படும் போக்குவரத்துக்கும் இடையிலான தொடர்பே ஆராயப்பட வேண்டிய ஏனைய உற்பத்தித் திறன் துறையாகும். கிராமிய சனத்தொகைகளின் மத்தியில், நிலைத்திருத்தற் பொருளாதார, அபிவிருத்திக்கு முக்கிய அம்சமாக போக்குவரத்து விளங்குகின்றது.
a * 47 47
v
令° * ܥܐ SM- * 1 نے سے کہ ۔ سیسہ. SKO- பெவர் சிசுவுக்காக *ممح
Dallafi ELIEIT (Iğüğü マー சிந்துகிறது
*、 O
*. பாவம் கள்ளிச் செடி * 4. *Q. av * . . . . . . . . . . .
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 13
வனப் பொரு பழங்குடி மக்களி
தென் இந்தியாவின், தென்கிழக்கு பீஹாரில் சந்தல் பார்க்னஸில் போக்குவரத்து முறைகளையும், பால் நிலை உறவுகளுடனான தொடர்புகளையும் இவ் வாய்வு ஆராய் கின்றது. இதன் பிரதான பட்டினமாகவும், பகுதியின் சந்தை நிலையமாகவும் தும்கா விளங்குகின்றது. இது பிரதான கிராமிய சனத்தொகையின் பாரிய பகுதியாக விளங்கும் சாந்தல் மலை ஜாதிகளில் இருந்து அதன் பெயரை
எடுத்துள்ளது.
பஸ் கள் மூலம் தும் கா சகல பாரிய பட்டினங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ள போதிலும், ரயில் தொடர்பு இல்லை. ஏற்றமானதும், குன்றுகளிலுமான கிராமிய பானீதகளுக்கு மாட்டு வண்டில் கள் உபயோகமற்றவையாக விளங்குகின்ற போதிலும், இவ் வண்டில்களே போக்குவரத்துச் சாதனத்தின் பிரதான அமைப்பாக விளங்குகின்றது. சைக் கிள்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரிப்பதுடன், ஆனால் ஆண் களாலேயே 996D6(ل (Up (1960) LDust is உபயோகிக்கப்படுகின்றது. இதனால், பெண்களுக்கு விருப்புரிமைகள் இல்லை. ஆனால், பெரிதும் எல்லா இடத்திற்குமே நடக்க வேண்டியுள்ளது.
சாந்தல், பஹரியாஸ் ஆகிய பழங்குடி மக்களே இங்கு ஆயப்பட்டுள்ள குழுக்களாக விளங்குவதுடன், இவர்கள் ஏழை கமக்காரர்களாகவும், சேகரிப்பாளர் களாகவும் விளங்குகின்றார்கள். படிப்பறிவைக் கொண்ட
 

}ளாதாரத்தில் ன் போக்குவரத்து றகள்
மக்கள் என்பதை விட கமத் தொழிலிலும் , நிருமானத்திலும் தொழிலுக்கு அமர்த்தப்படும் மக்களாக பிரதான நீரோட்ட சமூகத்தினால் நோக்கப்படுகின்றார்கள். ஆயப்பட்ட மூன்று கிராமங்களிலும் வனங்களில் இருந்தே அவர்கள் வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். ஆனால், சில பகுதிகளில் குடியேற்றங்களினால் வனங்கள் துரிதகதியில் அருகிவருகின்றன.
சாந்தல் சட்டம், பாரம்பரியம் ஆகியவற்றின் பிரகாரம், தந்தையிடம் இருந்து கணவருக்கு இடமாற்றப் படும் ‘பொருள்களாக அல்லது "ஆதனமாக பெண்கள் நோக்கப்படுகின்றார்கள். ஆதனம் மீது ஏதாவது கோரலைப் பெண்கள் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அவர்களால் அதை மரபுரிமையாக்கவும் முடியாது. காணியை மரபுரிமை யாக்குவதில் இருந்து தவிர்க்கப்படுவதனாலும், பலதார திருமணத்தின் விளைவாக அடிக்கடி நிராகரிக்கப்படு வதனாலும், தாபரிப்பு பணம் இன்றி அவர்களை வீட்டில் இருந்து தூக்கி எறிய முடிகின்றது. சாந்தலைச் சேர்ந்த பெருந்தொகையிலான பெண்கள், சில வளங்களுடன் நினைத்துப் பார்க்க் முடியாத கஷ்டமான வாழ்க்கையை மேற்கொள்கின்றார்கள்.
சாந்தல் பொருளாதாரத்தின் பாரம்பரிய முக்கிய ஆதார வன உற்பத்திகளின் விற்பனையுடன் கமத்தொழில் விளங்குகின்றது. ஆனால், வனப் போர்வையில் படிப்படியான வீழ்ச்சியும், கமத்தொழிலில் மேம்படுத்தலின் மையும் உள்ளூர் மற்றும் புலம் பெயர்விலான வேதனத்
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 14
தொழிலுக்குள் சாந் தலைச் சேர்ந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சகல மூன்றினதும் கலவையை வாழ்வாதாரம் இன்று பெரிதும் அடக்கியுள்ளது.
வனப்பொருளாதாரம் பாரிய பங்கினை வகிக்கும் மூன்று கிராமங்களை ஆய்வு நோக்கியுள்ளது. இதன் கருத்து என்னவெனில் விறகு, நிருமாணக் கைத்தொழிலுக்கான முளைக்கோல்கள், வேர்கள், ‘பெரி பழங்கள் (berries), மாம்பழங்கள் போன்ற உணவுப் பொருட்கள், மருத்துவ மூலிகைகள், ஒலைப் பெட்டகங்களுக்கு அவசியப்படும் ஒலைகள் போன்ற வேறு பொருட்கள் ஆகியனவற்றின் சேகரிப்பாகும். இடம்பெயர்ந்து செல்லும் பயிர்ச்செய்கையும் வன விதானத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது.
வனப் பொருளாதாரமானது ஆரம்ப நிலையில் பெண்ணுக்கானதாகும். வன உற்பத்தியின் சேகரிப்பு, பதப்படுத்தல், விற்பனை ஆகியவற்றுக்கு பெண்களே பொறுப்பாக விளங்குகிறார்கள். வனங்கள் அருகி வருவதனால் அவர்கள் துTரத்திற்கு நடக்க வேண்டியுள்ளதுடன், உற்பத்தியைத் தலையில் காவிக்கொண்டு வீடு வரவேண்டியுள்ளது. பலாப்பழங்கள், விறகு போன்ற பாரமான உற்பத்திகள் ஆண்களால் காவப்பட்டு, சந்தைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஒரு சில கிராமங்கள் நாளொன்றுக்கு ஒரு பஸ் சேவையைக் கொண்டுள்ளன. இது அவர்களை ஒரு வழியாக சந்தைக்கு கொண்டு செல்கின்றது. பெரும்பாலும் இது சனநெரிசலாகக் காணப்படுவதுடன் பெரிய, பாரமான சுமைகளுடனான பெண்களை ஏற்றிச் செல்ல மறுக்கின்றன. பெருமளவு கிராமங்கள் மலைகளில் அமைந்துள்ளதுடன், பஸ்கள், அல்லது மாட்டு வண்டிகள் கூட அடையமுடியாதிருக்கின்றது. மோட்டார் சைக்கிள்கள் அபூர்வமாக விளங்குவதுடன், கிராமங்களில் ஒரு சில சைக்கிள்கள் மட்டுமே உள்ளன. இவை முழுமையாக ஆண்களின் கட்டுப்பாடு, உபயோகம் ஆகியவற்றின் கீழ் உள்ளன. 1940களில் , அல்லது 1950களில் நிருமாணிக்கப்பட்டது முதல் பராமரிக்கப்படாமல் உள்ள வீதிகள் அச்சமூட்டும் நிலையில் உள்ளன. தமக்கு அடுத்துள்ள வயல்களில் நடக்க மக்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் அவை கால்களுக்கு மென்மை உணர்வை வழங்குகின்றன. போக்குவரத்து ஏற்பாட்டுக்கு அரசாங்கத்தினாலான மட்டுப்படுத்தப்பட்ட நோக்கானது கிராமப் பெண்களின் தேவைகளை விட சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பட்டினங்களுடன் கிராமங்களை இணைப்பதாகவே விளங்குகின்றது.
சரிவுகளுக்கு அணி மையில் காட்டில் உயர்வான பகுதியில் ஒன்றும், சரிவுகளின் கீழ் நோக்கியதாக இன்னொன்றுமாக உள்ள இரு குக்கிராமங்களில் உட்புறமமைந்த பழங்குடிக் கிராமமாக ஜடோபானி கிராமம் அமைந்துள்ளது. பெண்களின் நாளாந்த போக்குவரத்துச் சுமையின் தீவிரத்தை ஆய்வு

எடுத்துக் காட்டுகின்றது. வயல்களில் தமது வேலைகளுக்கு மேலதிகமாக, நீர், விறகு, மற்றும் வேறு வன உற்பத்திகள் ஆகியவற்றின் சேகரிப்புக்காக பெண்கள் நாளாந்தம் ஆறில் இருந்து எட்டு மணித்தியாலங்கள் வரை செலவழிக்கின்றனர்.
சகல குடித்தனப் பராமரிப்பும் பெண்களின் ராஜ்யத்திற்குள் அடங்கும் பணிகளுடன் தெளிவான பால்நிலைப் பிரிவு உள்ளது. இது வீட்டு வேலையையும், எண்ணெய்கள், வாசனைத்திரவியங்கள் போன்ற உணவை வாங்குவதற்கு வருமானத்தைச் சம்பாதிப்பதையும் உள்ளடக்குகின்றது. குடும்பத்திற்கான தானியங்களின் விநியோகத்திற்கு, அதாவது குடித்தனக் கமத்தொழிலுக்கு ஆண்கள் பொறுப்பாகவிருக்கிறார்கள். இதில் அவர்களுக்கு பெண்கள் உதவுகிறார்கள். வேதனத் தொழில், மற்றும் உயர் மதிப்பிலான வன உற்பத்திகள் ஆகியவற்றிலும் ஆண்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு கடுமையான போக்குவரத்துச் சுமைகளும் உள்ளன. ஏனெனில் சந்தைக்காக அவர்கள் தூர இடங்களுக்கு பெரும் சுமைகளுடன் பிரயாணம் செய்யவேண்டியுள்ளது. ஆனால், இது ஒரு நாளாந்தப் பிரயாணம் அல்ல.
உயர்வான மற்றும் தாழ்ந்த குக்கிராமங்களில் குடிநீரின் சேகரிப்புடன் ஒப்பிடுகையில், பெண்களின் போக்குவரத்து சுமைகளைக் குறைப்பதில் போக்குவரத்து தலையீடுகளின் விரிவெல்லையைக் காணமுடியும். தாழ்நிலப் பகுதியில் இது தொடர்புரீதியில் இலகுவான பணியாகும். ஏனெனில் வீடுகளின் அருகில் கைப்பம்பி ஒன்று உள்ளதுடன், அண்மையில் நீரோடை ஒன்றும் உள்ளது. மேல் மலை குக் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு நீரோடை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளதுடன், இது அடிக்கடி வரண்டும் விடுகின்றது. இதனால், தமது தலைகளில் நீர் குடங்களைக் காவியபடி பாறைகள் நிறைந்த நிலத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை அவர்கள் நடக்க வேண்டியுள்ளது.
ஆராயப்பட்ட இரண்டாவது கிராமமான மஹோலோவில், தொழிலின் பால்நிலைப் பிரிவு ஒத்ததாகும். ஆனால், இங்குள்ள ஆண்கள் பக்குரியாவில் உள்ள மிகவும் தூரச் சந்தைக்கு அண்மையில் இருந்து சைக்கிளில் சென்று, தாமும், பெண்களும் சேகரித்த விறகினை நல்ல விலைக்கு விற்கின்றார்கள். ஓரளவு சமைத்தலையும், பிள்ளைப் பராமரிப்பு பொறுப்புக் களையும் ஆண்கள் எடுப்பதன் மூலம் ஓரளவுக்கு பெண்களுக்கு ஆதரவளிக்கின்றார்கள். இதன் தொடர்ச்சியாக சந்தைக்குப் போகாமல் விடுவதன் மூலம் தமது போக்குவரத்துச் சுமையை ஒரு மட்டத்திற்கு பெண்கள் குறைத்துள்ளார்கள். குடித்தனத்திற்கு அவசியமான பொருட்களுக்காகச் சம்பாதிக்கப்பட்ட பணத்தை ஆண்களே செலவழிக்கிறார்கள். எனினும், பணத்திற்கான அடைதலைப் பெண்கள் கொண்டிருக்க வில்லை. ஆண்களே சந்தைக்குச் செல்வதுடன், ஏதாவது
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 15
மேல் மிகையை தமக் காகவே அவர்கள் செலவழிப்பார்கள்.
ஆராயப்பட்ட மூன்றாவது கிராமமான பந்தின் தும்மாவில் நீர், விறகு, வன உற்பத்திகள் ஆகியவற்ை சேகரிப்பதற்கு பல மணிநேரம் எடுக்கின்றது. வனம் கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரயாணம் அதிகாலையிலேயே ஆரம்பமாகின்றது. அவர்கள் ஒவ்வொரு நாளு வனத்திற்கு போகமாட்டார்கள்.
மேற்கு வங்காளத்திற்கான வேதனத் தொழிலுக்காக சிறிதளவு புலம்பெயர்வு இடம்பெறுகின்றது சைக்கிள்களை வைத்திருக்கின்ற ஆண்கள் திறந்த வார்ப் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியைச் சேகரிக்கிறார்கள் இவை உள்ளூரில், அல்லது சந்தை நிலையங்களின் தொடர்புரீதியில் சிறந்த விலைக்கு விற்பனை செய்யப்படலாம். ஆணின் பிரத்தியேக சொத்தா சைக்கிள்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளன பெண்களுக்கு போக்குவரத்து கிடைக்காத காரணத்தினா6 வீட்டு உபயோகத்திற்கு விறகை அவர்கள் சேகரிப்பதுடன், ஆனால் சந்தைகளில் வேறு வ6 உற்பத்திகளை விற்பனை செய்வதில்லை. சைக்கிள்களில் உபயோகம் அவர்களுக்கு உதவக் கூடும். ஆனால் அது பற்றி கருத்துப் பரிமாறப்படவில்லை. கிராமத்தினுல் குடி நீரின் நம்பத்தகுந்த மூலமானது பெறுமதிமிக் உதவியாக மீண்டும் விளங்கும்.
வேறு கமத்தொழில் சங்கங்களைப் போல பருவகாலங்களுக்கு ஏற்ப, போக்குவரத்துத் தேவைகள் குறிப்பாக, வன உற்பத்திகள், நீர் ஆகியவற்றின் சேகரிப்புக்கு அவசியப்படும். உள்ளூர் போக்குவரத்து பருவமற்ற காலத்தின் போது வேதனத் தொழிலுக்கா மிகத் தூர இடங்களுக்கு பிரயாணம் செய்வதற்கான அவசியத்திற்கும் இடையில் வேறுபடுகின்றன.
அதிக பெண்களுடனான பெரிய குடும்பங்கள் போக்குவரத்திலும், வேறு பணிகளிலும் பெண்களில் சுமையைக் குறைப்பதற்கு உண்மையிலேயே உதவுகின்றன. ஆண்களினதும், பெண்களினது! கடமைகளுக்கு இடையில் தெளிவான எல்லைகள் உள்6 காரணத்தினால், குடித்தனத்தில் அதிகளவு பெண்கள் சுமைகளைக் காவ முடியும் . கூட்டுக் குடும் வகையிலான குடித்தனங்களில் உள்ள பெண்கள் வேலையின் மிகவும் பாரமான சுமைகளை காவுகின்றார்கள்.
போக்குவரத்துத் தலையீடுகள் சிறிதளவா விளங்கியதுடன், வீதிகளின் நிருமாணத்தையும், பல வழிப்பாதைகளை அமைப்பதையும் அரசாங்க! மட்டுப்படுத்தியுள்ளது. இவற்றில் ஒன்றுமே பழங்குடி பெண்களுக்கு உதவவில்லை. சைக்கிள்களின் அறிமுக போன்ற முறைசாரா தலையீடுகளும் உதவவில்லை

4.
ஏனெனில் அவை ஆண்களின் உரித்துரிமை, கட்டுப்பாடு ஆகியவற்றின் கீழுள்ளன.
சைக்கிள்களுடனான ஆண்கள் சந்தைக்கு வன உற்பத்தியைக் கொண்டு செல்வதற்கான பொறுப்பை ஏற்று, குடித்தனத் தேவைகள் மீது வருமானத்தை அவர்கள் செலவழிப்பதனால், வருமானத்தின் நேரடிக் கட்டுப்பாட்டைப் பெண்கள் இழப்பதுடன், இதனால்
அதைச் சேமிப்பதற்கு, அல்லது அவசரங்களின் போது பயன்படுத்தவோ, அல்லது தனிப்பட்ட செலவினங்களுக்கு உபயோகிக்கவோ முடியாதுள்ளது. வனத்தில் இருந்து உற்பத்திகளை அவர்களே இன்னும் சேகரிக்க வேண்டியுள்ளது. இங்கு சைக்கிள்களை உபயோகிப்பது சாத்தியமற்றதாகும்.
கொள்கை தலையீட்டு மட்டத்தில், தனியாக போக்குவரத்து தலையீடுகளுடன் பெண்களின் போக்குவரத்துத் தேவைகளின் பெரும்பாலானவற்றைக் கவனத்தில் எடுப்பது சாத்தியமல்ல. கிராமத்தில் நம்பத்தகுந்த குடிநீரின் மூலம் போன்ற போக்குவரத்து அற்ற தலையீடுகளுக்கும், இதே போல, மேலும் அழிவதைத் தடுப்பதற்கு வனங்களைப் பாதுகாப்பதற்கும், மீள் தோற்றுவிப்பதற்குமான நீண்ட காலக் கருத்திட்டங்களும் உதவக்கூடும்.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 16
கல்கத்தாவுக்கும், அதிலிருந்தும் நாளாந்த புலம்பெயர்வு
மல்மா முக
நிகரத்தில் பெரும்பாலும் முறைசாரா துறை வே6ை மேற்கொள்வதற்காக கல்கத்தாவுக்கு வெளியே ஒரு தெ கிராமியக் கிராமங்களில் இருந்து நாளாந்தம் ரயிலை எடு பெருமளவு கிராமியப் பெண்கள் பற்றி இக் கட் பரிசீலிக்கின்றது. வேறு அனுகூலங்களுடன் இணைத்து கிராமிய, நகரப் பகுதிகளுக்கு இடையிலான பொருள பாகுபாடானது கிராமிய, நகரப் பகுதிகளுக்கு இடையி இந்த நாளாந்தப் புலம்பெயர்வுக்கு இட்டுச் சென்றுள்ளது
சனநெரிசலான ரயில்கள் மீதான மக்களின் மாபெரும் இடப்பெயர்வின் பாகமாக ஆண்களும், பெண் விளங்குகிறார்கள். ஆனால், இவர்களில் தமது குடும்பங்களு ஆதரவளிப்பதற்காக வருமானத்தைத் தேடுவதில் பிரய செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும் பெண்கள் பாரிய விகிதத் ஆலிவா.
பெண் பிரயாணிகள் பற்றிய நடைமுறையிலான சிறி தகவலுடன், ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டியிரு கணிசமான மன, உடல் உளைச்சலுடன் நகரத்திற்கு நாள பாரியதும், வளர்ந்து வருவதுமான தொகையிலான பெ6 பிரயாணம் செய்வதை நான் கண்டறிந்தேன். இதg இணைந்த தீமையிலான தாக்கங்களினால் பெண் குடும்பங்களும் பாதிப்படைகின்றன என்பதற்கு சான்று உ6
உயர்நிலை ஆராய்ச்சி, அவதானிப்பு, கரு பரிமாறல், ஆரம்பநிலை ஆராய்ச்சி ஆகியவற்றை ஆ உபயோகிக்கப்பட்ட மாவட்டம் தெற்கு 24 பர்கனாஸ் உ தொகையிலான ஆண், பெண் பிரயாணிகளைக் கொண்டு இப்பிரயாணிகள் கல்கத்தாவுக்கு மரக்கறி, மீன், மலர்கள் ஆகியவற்றை விநியோகிக்கிறார்கள். தோல், பிளாஸ்டிக், க கைத் தொழில் கள் ஆகியவற்றுக்கு ஊழியர் க ஆஸ்பத்திரிகள், பராமரிப்பு இல்லங்கள் ஆகியவற்று பயிற்றப்படாத ஊழியர்களும், ஒரு சில முறை சார்ந்ே (அலுவலகப் பதவியணியினர்) பிரயாணம் செய்கின்ற ஆயப்பட்ட பெண்களின் குழுவில் பெரும்பாலானோர் வேலைக்காரர்களாக தொழிலாற்றினார்கள்.

Ꮣ)6Ꮫ0ᏓᏗ 1
,ᎱᎢ 6ᏈᏱèᏏ க்கும் டுரை
δ6 6Π
ாதார l6)T601
இந்த களும் ஒருக்கு ாணம்
த்தினர்
தளவு ந்தது.
[Ꭲ1Ꮟ9ᏏlᏝ ண்கள் னுடன் களின் ள்ளது.
த்துப் ய்வில் யர்ந்த ள்ளது. , பால் ட்டிடக் ளும் ,
ᏄᏏᏋᏏfᎢ 60Ꭲ தாரும் ார்கள்.
வீட்டு
十
பின்வருவனவற்றை நிர்ணயிப்பதே ஆய்வின் நோக்காகும்:
பிரயாணிகள் யார், அவர்களின் போக்கு வரத்து வழிவகைகள்.
பெண்ணின் குரல்
D gebuff. 1999

Page 17
A அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள், அவை எந்தளவுக்கு பால்நிலை தொடர்பானவை
A பொதுவான போக்குவரத்தில் அவர்கள் தெரிவும், உபயோகமும் எவ்வாறு பாதிப்படைகின்றன, அல்லது அவர் களது இல் லங்களிலும், சமுதாயங்களிலும் அவர்களது பங்குகள், பொறுப்புக்கள் ஆகியவற்றினால் எவ்வாறு
பாதிப்படைகின்றன.
A போக்குவரத்து வசதிகளை முன்னேற்றுவதில் எவ்வகையான கருத்துக்களைப் பெண்கள்
கொண்டிருக்கிறார்கள்.
20 வயதுக்கு குறைந்த இளம்பெணிகள் தொழிலுக்கன்றி கல்விக்காகப் பிரயாணம் செய்தார்கள். 20 - 40 வயதுகளுக்கு உட்பட்ட பிரயாணிகள் பலதரப்பட்ட வகையிலான பொருட்களை விற்பதையும் விட்டு வேலைக்காரர்களாக வேலை செய்வதையும் பிரதான தொழிலாகக் கொண்டிருந்தார்கள். தமது வயது, சுகாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட குடித்தனத்தில் வீட்டு வேலைக்காரர் என்ற பங்கினைப் பூர்த்தி செய்தார்கள். பதிலிறுத்தவர்களில் ஆறு சதவீதத்தினர் மட்டுமே முறைமையான துறையில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்துக்காகத் தம்மால் மேலும் கொடுப்பனவு செய்ய முடியும் என இந்த ஊழியர்கள் உணர்ந்தார்கள். ஆனால், இதற்கு மாற்றாக அவர்களுக்கு ஓரளவு செளகரியமான பிரயாணம் தேவைப்படுகின்றது. இது தறி போதைய சூழி நிலைகளின் கழி சாத்தியமற்றதாகும்.
முறைசார் துறையில் உள்ள பெருமளவு பெண்கள் தமது டிக்கெட்களுக்கு பணம் செலுத்து வதில்லை. ஏனெனில் டிக்கெட்களைச் சோதிப்பதற்கான ஒரு சீரான நடைமுறை நிலவவில்லை. ரயில்வே ஊழியர் நேர்மையற்றவர்களாக விளங்குவதுடன், இலஞ்சங் களையும் ஏற்றுக்கொள்கிறார்கள். மான்யம் ஒன்றுடனேயே தெற்கு 24 பரகனாஸில் அரசாங்கம் ரயில்வே சேவையை நடத்துகின்றது. ஆனால், நஷ்டங்களின் விளைவாக மேலும் அபிவிருத்தி செய்வதற்கு, அல்லது விஸ்தரிப்பதற்குப் பதிலாக ரயில் சேவையை நிறுத்தி விடுவதையிட்டு, அரசாங்கம் ஆலோசித்துவருகின்றது.
பெண்கள் தமது வீட்டு வேலையை நிருவகிப் பதுடன் , தமது வெளிவேலையையும் செய்ய வேண்டியுள்ளது. அவர்களது வாழ்க்கை கடுமையான வறுமையினாலும், நீருக்கும், சுகாதாரத்திற்கும் அடைதல் இன்மையினாலும் குறிப்பிடப்படுகின்றது. பெருமளவு குடும்ப உறுப்பினர்கள் ஆஸ்துமா, காசநோய் போன்றவற்றினால் பாதிக்கப்படுகின்றார்கள். வீட்டில் இருந்து அதிகளவு நேரத்தைப் பெண்கள் வெளியே செலவழிப்பதனால், பாரம்பரிய கூட்டுக் குடும்பத்தில் சீர்குலைவு ஏற்படுத்துவதற்கான சான்றும் உள்ளது. 54 சதவீதப் பெண் பதிலிறுப்பாளர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களது வீடுகளுக்கு வெளியே பன்னிரண்டு மணித்தியாலங்களைச் செலவழிக்கிறார்கள். ஐந்து சதவீதத்தினர் மட்டுமே எட்டு மணித்தியாலங்களுக்கு
1

குறைவாக வெளியே இருக்கிறார்கள். சராசரியாக, பிரயாணம் 40 நிமிடங்களை எடுக்கின்றது. ஆனால், பெருமளவு பதிலிறுப்பாளர்கள் மூன்று மணித்தியாலங் களும், அதற்கு மேலும் செலவழிக்கிறார்கள். ஒரு வகையான போக்குவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு மீறுவதற்கு காத்திருப்பதற்காக சராசரியாக 55 நிமிடங்கள் வீணாக்கப்படுகின்றன. ஒவ்வொரு சம்பவத்திலும் தமது பிரயாணத்தின் பாகமாக சராசரியாக 90 நிமிடங்களுக்கு பெண்கள் நடக்கிறார்கள். சில வேளைகளில் 150-180 நிமிடங்களுக்கும் நடக்கிறார்கள்.
மாவட்டத்தின் கிராமங்களில் வருமானத்தை சம் பாதிப்பதற்கான சந்தர் ப் பங்கள் மிகவும் மட்டுப்பட்டதாகும். இதனால் தான், கல்கத்தாவுக்கு சனநெருக்கடியானதும், பிந்தி வரும் ரயில்களில் கஷ்டமானதும், பாதுகாப்பற்றதுமான பிரயாணத்தைப் பெண்கள் மேற்கொள்ளவேண்டியுள்ளது. எனினும், மாவட்டத்தின் ஒரு கிராமத்தில், சில வழிகளில் நிலைமை பிரகாசமாக விளங்குகின்றது. இம் மாவட்டத்தில் வாழும் பெருமளவு பெண்கள் தமது வீடுகளுக்கு அருகில் உள்ள உள்ளூர் இறால் பதப்படுத்தல் கைத்தொழிலில் பணியாற்றுகிறார்கள். தமது வீட்டுக்கு அருகிலேயே வாழ்வாதாரத்தை ஈட்ட அவர்களால் முடிவதால், தமக்கும் தமது குடும்பத்திற்கும் ஏற்படும் பெரும் தொல்லைகள், கஷ்டங்கள் ஆகியவற்றில் இருந்து தப்பிவிடுகின்றார்கள். கஷ்டமான பிரயாணத்தில் அவர்களது . சக்திகள் வீணாவதில்லை.
ஆய்வானது பின்வருவனவற்றைக் கண்டறிந்தது:
Α பெருந்தொகையில் நாளாந்தம் பிரயாணம் செய்வதற்கு பின்தள்ளும் சக்தியாகப் பொருளா தாரக் காரணங்கள் விளங்குகின்றன.
A பெண்கள் வழமையாகத் தமது வீடுகளைப் பராமரிப்பதுடன், வருமானம் ஒன்றையும் உழைக்க வேண்டியுள்ளது. வீட்டில் இருந்து வெளியே இருக்கும் நேரம் மிகவும் நீண்டது. (சுமார் 12 மணித்தியாலங்கள்) என்பதுடன். பிரயாணங்களுக்கு இடையில் வீணாக்கும் நேரட சராசரியாக சுமார் ஒரு மணித்தியாலமாகும்.
A பிரயாணம் தொடர்பில் பிரதான பிரச்சனையாக அசெளகரியம் விளங்குகின்றது. கோடை காலத்தில் மிகவும் வெப்பமாகவும், பனிக் காலத்தில் அதிகாலையில் மிகவும் குளிராகவும் இருப்பதுடன், இருட்டில் வீட்டுக்கு நடக்கும் போதும் வீதிகளில் வெளிச்சமும் இருப்பதில்லை.
A அதிக பாரங்களைச் சுமக்கும் வியாபாரிகளே
ஏனைய பிரயாணிகள் ஆவர்.
Δ. மழைக் காலத்தின் போது நடப்பதற்கு உபயோகிக் கப்படும் வீதிகள் சேறாக விளங்குகின்றன.
A வீதியோரத்தில் மலசலகூட வசதிகள் இல்லை
என்பதுடன், ரயிலில் பெண்களுக்கு போதிய வசதியும் இல்லை.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 18
A ரயில் கள் ரத்துச் செய்யப்படுவதுடன்
முன்னெச்சரிக்கை இன்றி தாமதமாக பிரயாணப செய்கின்றன.
Α ரயில்களில் ‘பிக் - பொக்கட் அடித்தல், இலஞ்சL
பெறுதல் உயர்வானதாகும்.
பெண்கள் வீட்டுக்கு வெளியே நீண்ட நேரட கழிப்பதனால் தமது குடும்பத்தினர் மத்தியில அந்நியோன்னியம் குறைவானது என்பதுடன், மோசமான போஷாக்கு, மற்றும ககாதார வசதிகள் ஆகிய வற்றினால் போராட்டம் நடத்தும் ஏனைய குடும்ப அங்கத்தினர்களில் இருந்து இப்பெண்களை ஒர் ‘உதாசீனப் போக்கினை கட்டுரையாளர் குறிப்படுகின்றனர். பெருமளவி குடும்பங்களில் வேலை செய்வதற்கு கணவன் கடுப் சுகவீனமுற்றிருப்பதுடன், வீட்டு வேலையில் பளு பிரயாணம் செய்தல் வீட்டுக்கு வெளியிலான நேரட ஆகியன பெண், மற்றும் அவளது குடும்பத்தினர் மீது பாரத்தை சுமத்துகின்றது.
தீர்வுகள்
தமது நிலையை முன்னேற்றுவதற்கு கிராமிய பெண்களின் ஆலோசனைகள் பின்வருவனவற்றை அடக்கியுள்ளது:
Α ரயில்களினதும், பஸ்களினதும் எண்ணிக்கையை
அதிகரித்தல்.
A இரட்டைத்தட்டு ரயில், வீதிகளுக்கு மின்சா விளக்குகள், ஆகியவற்றை அறிமுகப்படுத்தல்
A வீதியோரத்தில் மலசல கூட வசதிகளை
வழங்குதல்.
A ரயில்களில் மேலும் ‘பெனிகள் மட்டும்
பெட்டிகளை இணைத்தல்.
A முன்கூட்டிய அறிவித்தல் இன்றி ரயில்களை ரத்து
செய்யக்கூடாது.
A ரயில்வே பதவியணியினர், பொலிசார் ஆகியோ
மத்தியில் ஊழல்களைத் தடுத்தல்.
தமது கிராமங்களுக்கு அருகிலேயே மாற்று வருமானம் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளே பெண்களால் வழங்கப்பட்ட மிகவும் பரந்த செயல் தீர்வாகும். இந்த மாற்றீடுகள் இன்மையே, தமது தெரிவுகளைச் செய்வதற்கு இப் பெண்களில் ஆதிக்கம் செலுத்துவதுடன், இதன் விளைவாக தமது சுகாதாரம், கல்வி, வீடமைப் நிலைமைகள், குடும்ப வாழ்க்கை முறை ஆகியன பாதிக்கப்படும் நிலைக்கும் அவர்கள் தள்ளப்படுகிறார்கள்
தமது வாழ்க்கை, பிரச்சனைகள் ஆகியன குறித்து கருத்துப் பரிமாற இணங்கிய பெண்கள் தமது நிலைகளை முன்னேற்றுவதற்கு ஏதாவது சிறியதொரு பங்கையாவது வகிக்க முடியும் என உணரவில்லை. அவர்களது சுய நம்பிக்கையும், சுயமதிப்பும் மிகவும் குறைவாகவே விளங்கின.

ܢܠ
17
tellai S36)upuyb
o asi áởasop6s Faió&Sørfrøs
சைக்கிள் செலுத்தக் கற்கும் பெண்ணே!
εισί δού οδυρώ
ο σί ε ωιρύι{ώ உயர வேண்டும் எண்ற ஆர்வம் புறம் பேசுபவர்களுக்கு இல்லவே இல்லை
சைக்கிள் சில்லில்
நாலைந்து மச்சங்களை உன் தொடையில் கண்டதாக நான்கு தீக்கிலும் பறையடித்துவிருவார்கள்
- ஆர். பிரதி)
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 19
சனசமூக தாபனங்களுக்கான பிரச்சனைகள்
பால் நிலை, போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன் பால்நிலை உறவுகள், குடும்ப இயக்காற்றல் (அதாவது குடித்தன தீர்மானமெடுத்தல்) மீதான தகவலைச் சேகரிப்பதற்கும், பகுப்பாய்வதற்கும் சனசமூகத் தாபனங்கள் வளங்களை ஒதுக்கிட வேண்டும்.
போக்குவரத்து சேவைகளினதும், உள்ளகமைப்ட அபிவிருத்தியினதும் ஏற்பாட்டுக்காக, சனசமூகப் பங்கெடுப்பும், கூட்டுறவு அணுகுமுறைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதன் பிரக்ாரம், நடைமுறையில் உள்ள சனசமூக கூட்டுறவு அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதுடன், அவ சியப்படுமிடத்து, புதிய அணுகுமுறைகள் உருவாக்கப்பட முடியும்.
நடமாடுவதில் பெண்களின் உரிமைக்கும், இந்த உரிமையைக் கலாசார நடைமுறைகள் மட்டுப்படுத்தும் வழிக்கும் சனசமூகத்தினுள் விழிப்பியலை ஏற்படுத்துவது முக்கியமானதாகும். போக்குவரத்தின் மாற்று வழிமுறைகள் பற்றி சனசமூகங்களுக்கு அறிவிக்கப்பட முடியும்.
பால் நிலை அமைவிடம் ஆகியவற்றைக் கரிசனைக்கு எடுத்து, போக்குவரத்து முறைக்கு கலாசார ரீதியில் பொருத்தமான வடிவமைப்பை சனசமூகத் தாபனங்கள் இனங்காண வேண்டும். ஏற்கனவே கிடைக்கும் மாற்று போக்குவரத்து முறைகளை சனசமூகங்கள் கரிசனைக்கு எடுக்க விரும்பக்கூடும். பொருத்தமான வடிவமைப்பை யிட்டு அவர்கள் தீர்மானித்தவுடன், தொழில் நுட்பத்தை அளிப்பவர்களுடன் இத்தகவலைப் பங்கிட முடியும்.
பால்நிலை, போக்குவரத்துப் பரிமாணத்தை சகல அபிவிருத்தி முயற்சிகள் கரிசனைக்கு எடுக்க வேண்டும். பிரச்சனையைச் சனசமூகத் தாபனங்கள் எழுப்பவேண்டும் என்பதுடன், இத்தகைய முயற்சியின் விளைவாக எழும் பால்நிலை, போக்குவரத்துத் தேவைகள் மீதான தகவலை வழங்கவேண்டும்.
நீண்ட தூரங்களுக்கு பிரயாணம் செய்வதற்கான அவசியத்தை குறைப்பதன் விளைவாக சேவை களுக்கான அடைதலை மேம்படுத்தும் போக்கு வரத்து சாராத தலையீடுகளையிட்டு சனசமூக அபிவிருத்தித் தாபனங்கள் நோக்கவேண்டும்.
8

கொள்கை வகுப்போருக்கான
சிபார்சுகள்
போக்குவரத்து விடயத்தைக் கையாளும் சகல முகவராண்மை களும் திட்டங்களையும், கொள்கை களையும் வகுத்தமைப்பதில் பால் நிலையில் ஒன்றுசேராத தரவைச் சேகரித்து, பகுப்பாய்வதுடன், பால் நிலைக் கூருணர்வான கண்காணி த்தல், மதிப்பாய்வு ஆகியவற்றையும் விருத்தி செய்தது.
பால்நிலை நோக்கில் போக்குவரத்து தொடர்பிலான நடைமுறையிலுள்ள கொள்கைகள், சட்டங்கள், கட்ட ளைகள் ஆகியவற்றை மதிப்புரை த்தல்.
பொருளாதாரத்தில் ஒவ்வொரு துறைக்கான பெண்களின் முழுமை யான பொருளாதார, சமூகப் பங்களிப்பை அங்கீகரித்து, ஆவணப் படுத்துவதுடன், பால்நிலை பதிலிறுப்பு போக்குவரத்து கொள்கைகளையும், திட்டங்களையும் விருத்தி செய்வதன் மூலம் இது எவ்வாறு முன்னேற்றப்பட முடியும் என்பதை மதிப்பிடுதல்.
போக்குவரத்து விருப்பாக போக்கு வரத்தின் மோட் டார் சாரா வழிவகைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதுடன், உள்ளகமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும், அவற்றுக் கான கடன் வசதிகளுக்கும் கொள்கை ஆதரவை வழங்குதல்.
பெணிகளின் போக் குவரத்துச் சுமைகளைக் குறைப்பதற்கும் ,
சேவைகளுக்கான பெண்களின்
அடைதலை மேம்படுத்துவதற்குமான ஒரு வழியாக போக்குவரத்து எதிர் போக்குவரத்து சாராத தலையீடுகளை ஒப்பிடுதல்.
தகவலைப் பரிமாறுவதற்கு பல்துறை கொள்கை கருத்து மேடையைத் தாபிப்பதுடன், மிக உயர்வான மட்டத்தில் பொருத்தமான கொள்கை వీల్
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 20
எதிர்காலத்தில் பயன்ப
தமிழ் நாடு, புதுக்கோட்டைப் பிராந்தியத்தில் 1990களின் ஆரம்பத்தில் கல்வியறிவு இயக்கத்தின் (தேசிய கல்வியறிவு மிஷனால்) பாகமாக சைக்கிள்களினதும், சைக்கிள்களை பயன்படுத்துவதில் திறமைகளினதும் அறிமுகத்தின் கதையானது சைக் கிள்களைப் பயன்படுத்தல் என்ற வெற்றிகரமான தலையீட்டின் ஊடாக பெண்களின் அதிகரித்த நடமாட்டம், சுதந்திரம், அதிகாரமளிப்பு ஆகியவற்றின் நன்கு அறியப்பட்ட உதாரணமாக விளங்குகின்றது.
ஐந்து வருடங்களுக்கு மேலாக எவ்வாறு சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டதையும், பெண்கள் சைக் கிள்களைச் செலுத்துவதிலான இயக்கம் நிலைநிறுத்தப்பட்டு, நிலைத்திருக்கத்தக்கதாக விளங்குமா என்பதையும் இவ்வாய்வு நோக்காகக் கொண்டுள்ளது.
சைக்கிளை எவ்வாறு செலுத்துவது என்பதைப் பெண்களுக்கு கற்பிப்பதற்கு ஆண்களின் உதவியை ஆரம்ப இயக்கம் பெற்றிருந்தது. சைக்கிள்களை வாங்குவதற்கு பெண்களுக்கு கடன்கள் வழங்கப்பட்ட துடன், கிரமமான வருமானத்தைப் பெற்றவர்கள் (அரச சார்பற்ற தாபன விஸ்தரிப்பு ஊழியர்கள், குழந்தைப் பராமரிப்பு ஊழியர்கள் போன்றோர்) இக் கடன்களை பெற முந்திக் கொண்டார்கள். பெருமளவு பெண்கள் சைக்கிள்களைச் செலுத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து ஆண்களினதும், எதிராளிகளினதும் பகிடிக் கதைகள் மறைந்து போயின. பரந்துபட்ட இயக்கம் என்ற உணர்வின் ஊடாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்வரும் மூன்று வினாக்கள் கேட்கப்பட்டன.
l. பெண்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதை விட, பெண்களுக்கு அதிகாரமளிக் கும் நோக்கில் இருந்து சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், தமது உற்பத்தித்திறன், மற்றும் இனப்பெருக்கச் செயற்பாடுகள் ஆகிய இரண்டுக்கும் இத் தேவைகளை அவர்களால் நிறைவேற்ற முடிந்ததா? இத்தேவைகளை நிறைவேற்றுவதற்கு சைக்கிள்களைப் பெண்களால் அடையமுடிந்ததா?
2. சனசமூகத்தில் பால்நிலை தொடர்பில் தமது சுயமரியாதை, நம்பிக்கை ஆகியன மீது பெண்களின் அதிகரித்த நடமாட்டத்தின் தாக்கம் என்னவாக இருந்தது?

) சைக்கிளைப் டுத்தல்
நித்யா ராவ்
3. பெண்களுக்கு சைக்கிள்களை வழங்குதல் என்பது நிலைத்திருத்தற் தலையீடாக விளங்கியதா? குறிப்பாக, சைக்கிள்களில் பெண்களின் மூலதனம் தொடர்ந்துள்ளதா என்பதுடன், இச் சைக்கிள் களை உபயோகிப்பது மீது அவர்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார்களா?
இவ் வினாக்களுக்கு விடைகளை அறிவதற்காக முக்கிய தகவலளிப்பு நேர்முகம் காணல்கள், நோக்கிலான குழுக் கருத்துப் பரிமாறல், ஒரு கிராம அளவீடு ஆகியன மேற்கொள்ளப்பட்டன. 12 கிராமங்களில் நாற்பத்தொன்பது பெண்கள் நேர்முகம் காணப்பட்டனர்.
இந்த 49 பேரில், மூவர் மட்டுமே சைக்கிள்களைச் செலுத்தத் தெரியாதவர்களாக விளங்கினார்கள். இந்த “மாதிரிப் பெண்களில் பெரும்பான்மையோர் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களாவர். இவர்களில் அரைவாசிப் பேர் கல்வி அறிவைப் பெற்றுள்ளதுடன், இடைமட்ட பாடசாலை வரை கல்வி கற்றுள்ளார்கள். தமது உழைப்பு மூலம் தமது வாழ்வாதாரத்தை அவர்கள் ஈட்டுகின்றார்கள். அவர்கள் பெரிதும் 20 - 30 வயது குழுவினராக விளங்குவதுடன், இவர்களின் பெரும்பாலானோர் தமது வருமானம் உழைக்கும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக தமது பிள்ளைகளையும், குடும்பத்தினையும் பராமரிக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களின் வேலைப்பளு சுமையானதாகும்.
தமது சுகவீனமுற்ற உறவினரை, அல்லது பிள்ளையை ஆஸ்பத்திரிக்கு சைக்கிளில் கொண்டு செல்வது மூலம், அது தமக்கு சுதந்திர உணர்வையும், உபயோகமுள்ளவர் என்ற உணர்வையும் தருவதாக ஏனைய பெண்கள் குறிப்பிட்டனர். இது வரை சைக்கிள்களைச் செலுத்தத் தெரியாத பெண்கள் மத்தியில், அதைக் கற்பதற்கான செயல்நோக்கம் இன்று இன்னும் உயர்வாக உள்ளது.
தற்போது பெண்களுக்கு சைக்கிளை அடைதல் பரந்துபட்டுள்ளதாக விளங்கும் அதே வேளை, கட்டுப்பாட்டுப் பிரச்சனையே அதிக பிரச்சனையாக விளங்குகின்றது. இன்னும் மிகச் சில பெண்களே சைக்கிள்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளதனால் மற்றவர்களின் சைக் கிள்களிலேயே அவர்கள் தங்கியுள்ளனர். சொந்தக்காரர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்கள் தமது வேலையைச் சீராக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, கணவர் ஒருவர் சைக்கிளைச் சொந்தமாக வைத்திருந்து, அவர் வேலைக்காக காலை 8 மணிக்கு
19 பெண்ணின் குரல் 0 qglbuff, 1999

Page 21
வெளியேற வேண்டுமென்றால், இந் நேரத்தின் முன்பாக தனது வேலையை (நீரைச் சேகரித்தல் போன்றவை) கூடியளவு முடிப்பதற்கு முன்கூட்டியே பெண்ணானவள் எழும்ப வேண்டியுள்ளது. பொதுவாகக் குடித்தனத்தில் ஆணி களே சைக் கிள்களைச் சொந்தமாகக் கொண்டிருப்பதனால், அதை உபயோகிப்பதில் அவர்களே முன்னுரிமையையும் பெறுகிறார்கள்.
நேர்முகம் காணப்பட்ட 49 பெண்களில் 12 பேர் மட்டுமே சைக்கிள்களுக்கான இலகுவான அடைதலைக் கொண்டிருந்தார்கள். சைக்கிள் தேவைப்பட்ட போது அதற்கான அடைதலை தாம் வழமையாக கொண்டிருந்த தாக வேறு 10 பேர் குறிப்பிட்டனர். பெண்களுக்கு வாடகைச் சைக்கிள் கடைக்கான துTரம் ஒரு பிரச்சனையாக குறிப்பிடப்பட்டதுடன், சைக்கிளின் பாவனை பெண்களுக்கு இனியும் வாதாடுவதற்கான பிரச்சனை அல்ல என்பதை மீள் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட தேவையாக நோக்கப்படுகின்றது.
எனினும், சைக்கிள்களைச் செலுத்துவதில் இருந்து சில பெண்களைத் தடுக்கும் சில சமூகக் கட்டுப்பாடுகள் இன்னும் நிலவுகின்றன. சைக்கிள்களைச் செலுத்தும் போது தமது மனைவி, அல்லது மகள் காயமடைவதையிட்டு தாம் கவலை அடைவதாக
கணவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், பெருமளவு
சந்தர்ப்பங்களில், பெண்களின் சேவையானது ஆண்களுக்கு முன்னுரிமை அல்ல எனக் கருதப்பட்டது. குடித்தனப் பராமரிப்புக்கு அத்தியாவசியமான பெருமளவு கடும் உழைப்பிலான பணிகளில் பெண்களுக்கான நேரத்தையும், தொழில் உள்ளிடுகளையும் சைக்கிள் களைப் பயன்படுத்துதல் பெரிதும் குறைக்கின்றது. ஆனால், இவை கொடுப்பனவற்ற பணிகள் என்பதுடன், பணப் பெறுமதியைக் கொண்டன அல்ல என்பதனால், சைக்கிள்களின் உரிமையாளர், பெரிதும் ஆண்கள், பெண்களின் பணிகளை நிறைவேற்றுவதில் பெண்களுக்கு சைக்கிள்கள் அவசியமானவை என அவர்கள் பார்ப்பதில்லை.
குடித்தனத்தில் பால் நிலை உறவுகளில் பெண்களுக்கான (மாதிரியில் மூன்றில் இரண்டுக்கு மேல்)
சைக்கிள்களைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்களவில்
மாற்றமில்லை. பாரிய தீர்மானமெடுத்தல் (செலவினம் போன்றவற்றில்) ஆண்களிலேயே தொடர்ந்தும் தங்கியுள்ளது.
மாவட்டத்தில் சைக்கிள் ஒடுவதில் அளப்பரிய ஏற்றுக்கொள்ளலுடன், வருமானம் ஈட்டும் தாளாண்மை யாக சைக்கிள் கடைகளின் லாபத்தன்மையும் நிலையாக அதிகரித்துள்ளது. கிராமத்தில் கிடைக்க வேண்டிய ஒரு வசதியாக தற்போது சைக்கிள் கடை நோக்கப்படுகின்றது. தொழில் முறைகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றில் மாற்றத்துடன், தனிப்படுத்தப்பட்டதும், சுயநிறைவானதுமான கிராமப் பொருளாதாரம் கடந்த காலத்தின் விடயமாகும். புதுக்கோட்டையில் ஒவ்வொரு நாளும் பாரிய
20

தொகையிலான பெண்கள் சைக்கிளில் செல்கிறார்கள். அடுத்த சந்ததியில் உயர்ந்தளவில் சைக்கிள்கள் உபயோகத்தில் இருக்கும் என்பதை இது காட்டுகின்றது.
அளவீடு, நேர்முகம் காணல்கள் ஆகியவற்றின் சான்றின் மீதான கருத்துரையை முடிக்கும் போது, பெண்களின் வாழ்க்கையின் மீது சைக்கிள்களைச் செலுத்தக் கற்பதன் ஆரம்பநிலைத் தாக்கமானது குடித்தனம், சனசமூகம், உற்பத்தித்திறன், இனப்பெருக்கம், சனசமூக முகாமைப் பங்குகள் ஆகியவை தொடர்பில் சுதந்திரத்தின் அவர்களது நோக்காக விளங்குகிறது. அவர்களது சுயநம்பிக்கை, மற்றும் சுயமரியாதை ஆகிய இரண்டினதும் மேம்படுத்தல் தொடர்பிலேயே இரண்டாவதும் , தொடர்பானதுமான தாக்கம் விளங்குகின்றது.
பால்நிலைத் தொடர்புகளை நோக்கும் போது, பிரச்சனை தற்போது மேலும் சிக்கலடைந்துள்ளது. உறுதியான பக்கத்தில், பெண்கள் சைக்கிள்களை செலுத்துதல் வழமையான அம்சமாக ஏற்றுக் கொள்ளப்படுவதுடன், கிராமியப் பெண் கள் பையன்களுடன் சேர்ந்து சைக்கிள்களை செலுத்துவதற்கு தற்போது கற்றுக் கொள்கிறார்கள்.
எட்டுத் தம்பதிகளுடன் நடத்திய செயற்பாட்டு, நேரப் பக்கப்பார்வையின் போது, நாளொன்றுக்கு வேதனத் தொழிலில் 6 - 8 மணித்தியாலங்களை ஆண்களும், பெண்களும் செலவழித்த அதேவேளை, குடித்தனப் பராமரிப்பு, குழந்தைப் பராமரிப்பு ஆகிய பணிகளில் இதே அளவிலான நேரத்தைச் செலவழித்தார்கள். ஆனால் ஆண்கள் இவற்றில் இரு மணித்தியாலங்கள் குறைவாகவே செலவழித்தார்கள்.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 22
நாளொன்றுக்கு பெண்களின் வேலைசெய்யும் நேரம் 12
- 18 மணித்தியாலங்கள் நீடிக்கும்.
சைக்கிள்களுக்கான அடைதலைக் கொண்டி ருந்த சகல பெண்களும், அவற்றைத் தாமே சொந்தமாகக் கொண்டிருந்தாலும், அல்லது வேறொருவருக்குச் சொந்தமாக இருந்தாலும் தமது பொறுப்புக்களின் சகல துறைகள் தொடர்பிலான பலதரப்பட்ட பணிகளுக்கு அவற்றை உபயோகிக்கிறார்கள். கிணறு, அல்லது குளத்தில் இருந்து நீரைக் கொண்டு செல்லுதல், எரிபொருளையும், தீவனத்தையும் சேகரித்தல், அவசரத்தின்போது ஆஸ்பத்திரிக்குச் செல்லுதல், பாடசாலைக்குச் செல்லுதல் (இளம் பெண்கள்) ஆகியனவே மிகவும் பொதுவான உபயோகங்கள் ஆகும். சந்தைக்கு மலர்களை விற்றல், ஒப்பந்தக்காரருக்கு இரத்தினக் கற்களை விற்றல், அவரிடமிருந்து வாங்குதல், அரசாங்க நாற்றுமேடையில் தாவரங்களைப் பராமரித்தல் போன்ற தமது உற்பத்தித்திறன் வேலைக்கு ஒரு சிலர் சைக்கிளை உபயோகிக்கிறார்கள்.
மாவட்டத்தின் பெருமளவு கிராமிய வீடுகளில் தற்போது பொதுவான ஆதனமாக சைக்கிள்கள் விளங்குகின்றன. 50 குடித்தனங்களை உள்ளடக்கும் வீட்டில் இருந்து வீட்டுக்கான அளவீட்டின் போது, அவர்களில் 32 பேர் (64 சதவீதத்தினர்) சைக்கிளைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்கள் என அறியப்பட்டது. 91 ஆண்களில் 83 பேரும், 100 பெண்களில் 34 பேரும் சைக்கிள்களைச் செலுத்தத் தெரிந்திருந்தனர். கல்வியறிவு இயக்கத்தின் முன் சைக்கிள்களைச் செலுத்தக்கூடிய மூன்று அல்லது நான்கு பேரே இருந்திருப்பர்.
எனினும், மாதிரியிலான 49 பெண்களில் நான்கு பேர் மட்டுமே உண்மையில் சைக்கிளைச் சொந்தமாகக் கொண்டிருந்தார்கள். அவசரங்களின் போது, அல்லது தூரஇடத்தில் அமைந்துள்ள பெருமளவு குடித்தனப் பணிகளை ஒன்றாக திட்டமிடுவதற்கு இயலும் போது வாடகைச் சைக்கிள்களை உபயோகிப்பதற்கு பெண்கள் இணங்கினார்கள்.
ஒவ்வொரு நாளும் வாடகை கொடுப்பது மிகவும் செலவினமானது. ஆனால், சைக்கிள்களைச் செலுத்த அவர்கள் தெரிந்து வைத்திருப்பதனால், அயலவர்களிடம் இருந்து சைக்கிளை இரவலாகப் பெறலாம், அல்லது தமது சொந்தக் குடித்தனத்தின் இனி னோர் உறுப்பினருக்குச் சொந்தமான சைக் கிளை உபயோகிக்கலாம்.
சைக்கிள்களைச் செலுத்துவது பொதுவாக மலிவானதும், செயற்றிறனானதுமான போக்குவரத்து வழிமுறைகள் என நோக்கப்படுவதுடன், குறிப்பாக குறைந்த அடைதலினாலான கிராமங்களில் (அத்தியா வசிய சேவைகளில் இருந்து தூரத்தில்) உள்ள பெண்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறை வேற்றுவதில் நிச்சயமாகப் பங்களிக்கும். சைக்கிள்களின் உபயோக முறையும், சொந்தமாகக் கொண்டிருத்தலும்
2

குடிநீர், சாப்பாட்டுக் கடைகள், சுகாதார, கல்வி வசதிகள் போனற சேவைகளின் சிறந்த ஏற்பாட்டினைத் தாங்குவதுடன், இது பெண்களின் போக்குவரத்து சுமையையும், தேவைகளையும் கணிசமான அளவு குறைக்கின்றது.
மாவட்டத்தில் வாடகைக்கு சைக்கிள்களை எடுப்போரில் 30 - 50 சதவீதத்தினர் பெண்களாக விளங்கும் அதே வேளை, கடைகளில் பெண்களுக்கான சைக்கிள்கள் கிடைப்பது அபூர்வமாகவே இருப்பது ஒரு ஆர்வமிக்க விவகாரம் ஆகும். உண்மையில் ஆண்களுக்கான சைக்கிள்களை செலுத்துவதற்கு பெண்கள் பழக்கப்பட்டுள்ளதுடன், சுமைகளைக் காவும் போது அவை சிறந்த சமநிலையைத் தமக்கு தருவதாக அவர்கள் உணருகிறார்கள். சேலையில் ஆண்களுக்கான சைக்கிளைச் செலுத்தும் போது இப்பொழுதெல்லாம் பெண்கள் தொந்தரவுக்குள்ளாவதில்லை.
சைக்கிள்களைச் செலுத்துதல் எவ்வாறு பெண்களுக்கு உதவுகின்றது என்பதை சில விடய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அவர்கள் கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு நம்பிக்கையுடனும், சுதந்திரமாகவும் சைக்கிள் ஒட்ட முடியும் என்ற காரணத்தினால் சமூக, அபிவிருத்தி, சனசமூகப் பணிகளுடன் அதிகளவு சம்பந்தப்பட முடியும் என்பதே ஒரு பொதுவான கருத்தாகும்.
மறுபுறத்தில், தமது வேலைச் சுமைகள் உண்மையில் அதிகரித்துவிட்டன என 40 சதவீதப் பெண்கள் குறிப்பிட்டனர். சந்தைப்படுத்தல், பிள்ளைகளைப் பாடசாலைக்குக் கொண்டு செல்லுதல், அல்லது தூர இடங்களுக்கு பிரயாணம் செய்வதைச் சம்பந்தப்படுத்தும் ஏதாவது ஒன்றை மேற்கொள்ளுதல் போன்ற முன்னர் ஆண்களால் செய்யப்பட்ட பணிகள் தற்போது பெண்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. எனினும், அவர்களது தொழில்களை விரைவாகவும், அதிக இலகுவாகவும் முடிப்பதற்கு சைக்கிள்கள் அவர்களுக்கு உதவுகின்றன. மேலதிக சுமைகள் இருந்த போதிலும், அதிகளவு ஒய்வு நேரம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
பரந்த நோக்கில், புதுக்கோட்டைத் திட்டமானது அதிகாரமளிக்கும் பெண்களுக்கு ஒரு மிகவும் செயற்றிறனான உபாயமாக சைக்கிளோட்டம் செய்து காட்டியுள்ளது.
தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயற்றிறனான, மலிவான, இலகுவான வழியைப் பெண்கள் தாமாகவே கண்டறிந்துள்ளதுடன், இது அவர்களுக்கு அதிகாரத்தை யும் அளித்துள்ளது. புதுக்கோட்டையில் பெண்களினால் சைக்கிள்களின் உபயோகமானது நிலைத்திருப்பதும், நிலைத்திருக்கத்தக்கதுமர்ன அம்சம் என்பதுடன், அவர்களது வாழ்வின் உள்ளக, அவசியமான பாகமும் ஆகும்.
பெண்ணின் குரல் O 96DUff, 1999

Page 23
நடமாட்டத்தி
இடஞ்சார்ந்த நடமாட்டத்திற்கும், பெண்களின் சமூக, பொருளாதார அதிகாரமளிப்புக்கும் இடையில் அறியப்பட்ட தொடர்பு உள்ளமை பற்றி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாய்வானது இத்தொடர்புகளை ஆராய்வதுடன், கிராமிய பங்களாதேஷின் தொடர்பில் போக்குவரத்தின் பால் நிலை அம்சங்களையும் பகுப்பாய்கிறது. இங்கு பெண்களின் நடமாட்டம் மீதான கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தில் பால்நிலைப் பிரச்சனைகள் ஆராய்ச்சியின் குறைத்து மதிப்பிடப்பட்ட துறையாக விளங்குகின்றன.
நாட்டின் இரு புவியியல் பகுதிகளான 'பரிப்பூர், மற்றும் நெட்ரோ கொனா ஆகியன தெரிவு செய்யப்பட்டன. 2 கி.மீட்டருக்குள் கல்லிடப்பட்ட வீதியைக் கொண்ட கிராமங்கள் ‘இலகுவில் அடையக் கூடியவையாக குறிப்பிடப்பட்டுள்ளன. இக் கிராமங்கள் மோட்டாரிலான போக்குவரத்துக்கான அடைதலைக் கொண்டுள்ளன. மண் பாதைகளின் ஊடாக மட்டும் அடையக்கூடிய கல்லிடப்பட்ட வீதியில் இருந்து தூரத்தில் உள்ளதும், மோட்டார் சாரா போக்குவரத்தை உபயோகிப்பதுமான கிராமங்கள் ‘பின்தங்கிய எனக் குறிப்பிடப்படுகின்றது.
முதன்மையான இடக் கிடப்பியலினால் பங்களாதேஷில் நடைமுறையிலுள்ள போக்குவரத்து முறை நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே, பெருமளவு போக்குவரத்து முறைகள் மோட்டார் சாராதவை என்பதுடன், பாதசாரிப் பிரயாணமே இப்போதும் ஆதிக்கம் செலுத்துகின்றது. 1986இல் மோட்டார் சாரா போக்குவரத்தானது வர்த்தகரீதியில் தொழில்படுத்தப்பட்ட வாகனங்களின் 94 சதவீதமாகவும், சுமக்கும் ஆற்றலளவின் மூன்றில் இரண்டாகவும் விளங்கியது. நாட்டின் பாரிய பகுதிகளில் மழைக் காலத்தின் போது ஏற்படுகின்ற கிரமமான வெள்ளமே மாவட்டத்தின் ஏனைய அம்சமாகும். மழைக் காலத்தின் போது, பெரும்பான்மையாக விளங்கும் மண் பாதைகள் வெள்ளத்தில் மூழ்குவதுடன், வருடத்தின் நீண்ட காலத்திற்கு சேறாகவே விளங்குகின்றன. நாட்டுப் படகுகளே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
பெண்களின் நடமாட்டம் மீது பாரம்பரிய கலாசாரக் கட்டுப்பாடுகளினால் தூண்டப்பட்ட தொழிலின் பால்நிலைப் பிரிவு ஒரு புறத்திலும், வலியுறுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மறு புறத்திலும் காணப்படுகின்றன. தமது வீடுகளை விட்டு பெண்கள் எப்பொழுது, என்ன காரணங்களுக்கு வெளியேற வேண்டும் என்பதற்கான

ல் தொடர்பு
நிலுபர் மாட்டின், மவறஐபீன் செளத்ரி, வறலினா பேகம், டெல்வாரா கண்னம்
கடுமையான நியதிகள் உள்ளன. பெண்கள் ஓரளவுக்கு இக் கட்டுப்பாட்டை உடைத்து வெளியேறியுள்ளதுடன், ஆனால், பெண்களின் அபிவிருத்திக்கான இந்நாளைய கொள் கைகளில் சமூக மனோதத்துவம் ” மீள்பதிப்பிக்கப்பட்டுள்ளது. உதவித் தொகையினை வீட்டு அடிப்படையிலான செயற்பாடுகளின் துறையிலேயே பெண்களுக்காக தமது பெருமளவு செயற்பாடுகளை அபிவிருத்தி முகவராண்மைகள் வடிவமைப்பதுடன், இச் செயற்பாடுகளுக்கு அதிகளவு நடமாட்டம் அவசியமாக மாட்டாது. வருமானம் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கு இது பெண்களுக்கு உதவியுள்ள போதிலும், மறுபுறத்தில் வீட்டுக்கு வெளியே பெண்களின் நடமாட்டம் மீது பாரம்பரியக் கட்டுப்பாடுகளின் நிலையே தாக்கத்திற்கும், வலியுறுத்தலுக்கும் பங்களித்துள்ளது.
இலகுவில் அடையக்கூடிய கிராமங்கள், பின்தங்கிய கிராமங்கள் என்ற வகையில் ஃபரிட்பூர், நெட்ரோகொனா ஆகியனவற்றில் தொழில்நுட்பங்கள் உபயோகிக்கப்பட்டதுடன், சில முடிவுகளும், மீறல்களும் கீழே சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளன:
QN
N—R f ཊ་ན་ནད་སློང་རྗོ་རྗེ་ y: আঁৰে ১২ SS
N NNNNNN
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 24
0 தமது கிராமத்தில், அல்லது அதற்கு அருகில் சுத்தமான நீர் உள்ளதனால் (உதாரணம்: குழாய்க்கிணறு) தமது கடமைகளில் பெண்கள் பெரிதும் உதவப்படுகிறார்கள்.
0 கிராமத்தில் பாடசாலை இல்லை என்றால், ஆண்களும், பெண்களும் பெரிதும் 25 நிமிடங்களுக்கு நடக்கவேண்டியுள்ளது.
() சில பாடசாலை மாணவிகள் சைக்கிளோட ஆரம்பித்துள்ளதுடன், வசதியுள்ளவர்கள் ரிக் ஷோ வை, அல்லது டெம் போவை பயன்படுத்துகிறார்கள்.
d கிராமங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் நேரத்தையும், செலவினத்தையும் மீதப் படுத்துகின்றன. இதேபோல் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளும் விளங்குகின்றன.
கிராமமொன்றில், சகல போக்குவரத்துத் தேவைகளுக்கு கல்லிடப்பட்ட வீதி மிகவும் உதவியாக விளங்குவதுடன், வீதி நிருமாணத்தில் வேலை செய்வதன் மூலம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வருமானத்தைக் கொண்டு வரமுடியும். பின்தங்கிய கிராமங்களில் மழைக் காலத்தின்போது வெள்ளத்தினால் பெரும் கஷ்டங்கள் விளைகின்றன. வேலைக்காக ஆண்கள் வெளியே செல்லமுடியாது, அல்லது பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல முடியாது. சுகாதார ஊழியர்கள் கிராமத்திற்கு வரமாட்டார்கள். பெண்கள் பெரிதும் வெளியே செல்லமாட்டார்கள். கிராமங்களில் கிராமிய கடன் திட்டத்தை மேற்கொள்ள அரச சார்பற்ற தாபனங்கள் தயக்கம் காட்டுகின்றன. ஏனெனில் வருடத்தின் அரைவாசிக் காலத்தின் போது அவை தனிப்படுத்தப்படுகின்றன. இதனால், பெண்கள் பெரிதும் தொழிலைக் கொண்டிருப்பதில்லை என்பதுடன், வருமானம் உழைக்கும் சந்தர்ப்பங்களையும் இழக்கின்றனர். அத்துடன் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்கவும் முடியாதிருக்கின்றனர். பெண்கள் சந்தைக்குச் செல்வதில்லை என்பதுடன், விறகு பொறுக்கவும் போகமாட்டர்கள். அவர்கள் வீட்டிலேயே கிடைக்கும் காய்ந்த இலை, குழைகளையும், காய்ந்த சாணத்தையும் உபயோகிக்கிறார்கள். இத்தகைய பின்தங்கிய கிராமங்களில் சமூகக் கட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமாக இருப்பதனால், பரிதாபகரமான வறுமை நிலவிய போதும், தமக்காகவன்றி தமது குடும்பங்களில் உள்ள ஆண்களுக்கு சிறந்த வேலை கிடைக்க வேண்டும் என பெண்கள் விரும்புகின்றனர்.
நாட் டின் வரணி ட அடையக் கூடிய கிராமங்களில், நடமாடுவதற்கு அதிகளவு சுதந்திரத்தை பெணிகள் அனுபவிக் கிண்றனர். கடனையும் , பயிற்சியையும் அடைய அவர்கள் முடிவதுடன், வர்த்தகத்திற்காகச் சந்தைக்கும் செல்கின்றனர். ரிக்ஷோவுக்கு கட்டுப்படியாகாவிட்டால் ஏழைப் பெண்கள் நடக்கவேண்டியுள்ளது. ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட

பெண்களை விட அதிகளவு நடமாட்டத்தை இன்னும் அனுபவிக்கிறார்கள். இப்பிராந்தியத்தின் பின்தங்கிய கிராமங்களில் கூட அதிகளவு நடமாட்டத்த்ை பெண்கள் அனுபவிக்கிறார்கள். வீட்டுக்கு வெளியே வேலைக்காக செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதுடன், வருமானம் ஒன்றை ஈட்டுவதற்காக குடும் பக் காணிக்கான அடைதலையும் கொண்டிருக்கிறார்கள். மிகவும் ஏழைகளுக்காக தமது தலைகளின் மீது சுமைகளைக் காவுகிறார்கள் என்பதே இதன் கருத்தாகும். வசதியுள்ளவர்கள் ரிக் ஷோவை கேள்வுக் குப் பெறுகிறார்கள் . விற ைகப் பொறுக்குவதற்காக அவர்கள் சிறிதளவு தூரத்திற்கு நடக்க வேண்டும். ஆண்கள் மட்டுமே சைக்கிளை உபயோகிக்கிறார்கள்.
கணிசமான 1Ꮭ fᎢ ᏝᎠ 6Ꮌ) 6NᎩ அறிக்கை சூழ்ந்திருக்கிறது. ஆனால், பெருமளவு வேறுபட்ட அமைவிடங்களையும், பின்னணிகளையும் சேர்ந்த பெண்கள் தடைகளை எவ்வாறு உடைத்தெறிந்து ள்ளார்கள் என்பதையும், வெளி நிறுவனங்களில் இருந்து ஆகக் குறைந்த உதவியுடன் அதிகாரமளிப்பின் வழிவகைகளாக அதிகரித்த இடஞ் சார் நீத நடமாட்டத்தின் தாபிக்கப்பட்ட உதாரணங்களாக விளங்குகின்றனர் என்பது கவனத்தில் எடுக்கப் பட்டுள்ளது. பெண்களின் நடமாட்டத்தில் இனம், செல்வம், சாதி ஆகியன சிக்கலான தாக்கங்களைக் கொண்டிருப்பதுடன், ஆனால், பொதுவாக, வசதியுள்ள வர்களை விட ஏழைகளும், ஆதரவற்றவர்களும் குறைந்தளவு கட்டுப்பாடுகளையே கொண்டிருக் கிறார்கள். பெண்களுக்கு மட்டும் பஸ்கள், அல்லது ரிக்ஷோவின் கிடைக்கும்தன்மை ஆகியன கட்டுப்பாடான சமூகத்தில் நடமாடுவதற்கு பெணி களுக்கு உதவுகின்றன.
பெண்களின் நடமாட்டத்தை அதிகரிப்பதற்கான ஏனைய சிபார்சுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
d நன்கு பராமரிக்கப்பட்ட மண் வீதிகள்
d போக்குவரத்தில் மோட்டார் சாரா வழிவகை களைப் பெண்களுக்கு அதிகரித்தளவில் வழங்குதல் (கடன் திட்டங்கள்)
பாடசாலைக்குச் செல்வதற்காக மாணவி களுக்கு சைக்கிள்களை உபயோகிப்பதற்கு ஊக்கங்களை அளித்தல்.
() பெண்கள் நட்புறவுடனான பஸ் சேவைகள்.
a wa a - " Y 爵 参خص • حمله U/1/rఏg/w/1n8 రోn_u کح
காயபடுதத முடியாத
ന്ദ്രം്വ@് - ന്ദ്ര ിuജ്ജ്വീന്ദ്ര . நல்ல கணவனாய் இருக்க URܡܝܐ}ܐܐܐ”
wa. > så ar wa
sw ve די־8
wer ா * 4. R* 8.
ܬܝܟ
*
477 wa
*ʼ Av a m i . a us va * *
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 25
பால்நிலை
போக்கு
நேபாளத்தில் பால்நிலையினதும், கிராமியப் போக்குவரத்தினதும் விவகாரத்தைச் சமர்ப்பிப் பதற்கான દિો (b அணுகுமுறைகளை இக் கட்டுரை பயன்படுத்துகின்றது. போக்குவரத்து, பால்நிலை ஆகிய இரண்டிலும் நேபாளத்தின் தேசிய கொள்கைகளின் அண்மைய வரலாற்றை முதலாவது மதிப்புரைப்ப துடன், இந்த நோக்கங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதற்கான பகுப்பாய்வை வழங்குவதற்கு முன் தமது நோக்கங்களில் சுவட்டு மாற்றங்களை முயல்கின்றன. சனசமூகத்தின் சமூக, பொருளாதார இயக்கவியல் மீதான அண்மைய போக்குவரத்து முயற்சிகளின் தாக்கங்களை விளக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட சனசமூகத்தின் மீது ஒடுக்குவதே இரண்டாவது அணுகு முறையாகும்.
நேபாளம் கடலாலி அடைய முடியாத ஒரு நாடு என்பதுடன், 1990இன் இறுதிக் கட்டத்தில் கூட வீதியினால் அடைய முடியாத குன்றுகளிலும், மலைகளிலும் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகை இன்னும் வாழுகின்றது. ஆறு வருடங்களின் பின்னர், 18 சதவீத குடித்தனத்தினர் இன்னும் அருகில் உள்ள வீதியை அடைவதற்கு அரை மணித்தியாலத்திற்கு பிரயாணம் செய்ய வேணி டியுள்ளது. அதே வேளை, 35 சதவீதத்தினர் வீதியை அடைவதற்கு முன் மூன்று மணித்தியாலங்களுக்கு பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது. பெரும் பாலான சனத்தொகையினருக்கு, நீண்ட தூரங்கள் குறித்த கிராமியப் போக்குவரத்துக்கு பாரிய தடங்கள் மிகவும் அதிகளவில் குறிப்பிடத்தக்க தாகும் என்பதுடன், குன்றுகளிலும் , மலைகளிலும் வீதிகளற்ற பகுதி களுக்கும், மற்றும் உள்ளூர் வளங்களுக்கும் (விறகு, நீர், தீவனம் போன்றவை), ‘ வெளி உலகத்திற்கும் கிராமங்களைத் தொடர்பு படுத்தும் இந்த மாவட்டங்களினுள்ளும் அடைதலைக் கொணர் ட பிரதான வழிவகைகளாக ஒற்றையடி, கோவேறு கழுதைத் தடங்கள் விளங்குகின்றன. குன்று, மற்றும் மலைப் பிராந்தியங்களில் சிறு தடங்களின் (அத்துடன் பாரிய தடங்கள்)
 

சக்தியிலான வரத்து
டேவிட் செட்டொன், அவா செரஸ்கா
போக்குவரத்து வலைப்பின்னலின் முக்கிய அம்சங்களாக தொங்கு பாலங்களும் , கயிற்று வழிகளும் விளங்குவதுடன், இவை நீண்ட தூரம் நடந்து செல்வதைக் கணிசமான அளவு குறைக்கின்றது.
பொருத்தமான போக்குவரத்து முறைகளின் பிரச்சனையானது பெணி களுக்கும் , இளம் பெண்களுக்கும் நெருக்கடியானதொன்றாகும். ஏனெனில் விறகு, தீவனம், நீர் ஆகியவற்றின் சேகரிப்பு அவர்களது பொறுப்பு என்பதுடன், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்களால் எடுக்கப்படும் நேரத்திலும், முயற்சியிலும் அதிகளவு ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 26
1983இல் ஒரு பெண்ணின் சராசரி வேலைச் சுமை ஒவ்வொரு நாளும் உத்தியோகபூர்வfதியில் 10.8 மணித்தியாலங்களாகும். இதனுடன் ஒப்பிடுகையில், ஆணி களின் சுமை நாளொன்றுக்கு 7.5 மணித்தியாலங்களாகும். ஆனாலும், பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தகவலின்படி வேலைசெய்யும் நாளின் உண்மையான நேரம் 17 மணித்தியால ங்களாகும். எனவே, நேரத்தை மீதப்படுத்துவதற்கான ஏதாவது முயற்சிகள், ஒய்வு நேரமற்ற இந்த அரைவாசிச் சனத்தொகையினருக்காக ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
பரந்த போக்குவரத்து கொள்கையினுள் கருத்துருவமாக ‘பச்சை வீதிகள் பற்றிய அரசாங்கத்தின் மேம்படுத்தலை கட்டுரை நோக்குகின்றது. பச்சை வீதிகள் மண்ணிலானவை என்பதுடன் ஒற்றை வழி வீதிகளாகவும் விளங்குகின்றன. இவை உள்ளூர் தொழிலையும், பொருத்தமான தொழில் நுட்பங்களையும் அவற்றின் நிருமாணத்திற்காக உபயோகிக்கின்றன. இவை சூழல்ரீதியில் நட்புறவானவை என்பதுடன், அவற்றின் திட்டமிடல், நிருமாணம் ஆகிய சகல அம்சங்களிலும் சனசமூகத்தைச் சம்பந்தப்படுத்துகிறது. காத்மண்டு தலைநகரத்தில் இருந்து சுமார் இரண்டு மணி நேர வாகன ஓட்டத்தில் பிட்துங்க - லமிம்தன்த வீதியின் வழியே தாடிங் மாவட்டத்தில் சட்ட டுயூரலி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கள வேலையின் ஊடாக, இக்கோரல்கள் யாவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சுமார் 100 கி.மீ. பச்சை வீதிகளின் நிருமாணத்திற்கு பொறுப்பாகவிருந்த உள்ளூர் வீதிகள் திட்டம் உள்ளூர் பெண்களுக்கு சில தொழில் வாய்ப்புக்களைத் தோற்றுவித்தது. சம்பந்தப்பட்ட வேலையின் தன்மைக்கு ஏற்ப ஊதியங்கள் செலுத்தப்பட்டதுடன், ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறித்தொதுக்கப்பட்ட பணிகளுக்கு இடையில் வித்தியாசம் காட்டப்பட்டதால், ஊதியப் பாகுபாடு காட்டப்பட்டு, பெண்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக வீதி முகாம்கள் அடிக்கடி ஒழுங்குபடுத்தப்பட்டன. இவை வேறு சன சமூகங்களில் இருந்து பெறப்பட்ட தொழிலாளரைக் கொண்டு வந்தது. உள்ளூர் தொழிலாளர் விநியோகிக்கப்பட்ட போது, ஒவ்வொரு ஆளினதும் ஊதியத்தில் முதல் கால்பங்கு ‘மக்கள் பங்களிப்பாக கழிக்கப்பட்டது.
பிரயாணம் செய்யும் மக்களின் எண்ணிக் கையில் பரந்த அதிகரிப்பு உட்பட கிராமத்திற்கு ஒரு தொகை மாற்றங்களை வீதிகள் கொண்டு வந்தன. தலையில் சுமந்து செல்வதுடன் ஒப்பிடுகையில் சந்தைகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான ஆகுசெலவுகள் குறைவடைந்தன. பாரிய சந்தை களுக்கு பொருட்களை ஏற்றி இறக்குவதில் எடுக் கப்படும் நேரமும் குறைவடைந்தது. காத்மண்டுவுக்கான கால்நடையாகச் செல்ல எடுத்த நான்கு மணி நேரம் வாகனத்தில்

சென்ற போது 30 நிமிடங்கள் மட்டுமே எடுத்தது. அதிகரித்த சமூக நடமாட்டமானது நீணி ட பிரயாணங்களை கிராம வாசிகள் மேற்கொள்வதற்கு அதிகளவு இணக்கத்தை விளைவித்துள்ளது (போக்குவரத்து மீது ஒரு சதவீத வருமானம் செலவினம் மட்டுமே நாடு தொடர்பிலி இதற்காகச் செலவழிக்கப்பட்டது). வாகனத்தின் மூலம் பிரயாணம் செய்வதற்கான காரணங்கள் வேறு படுகின்றன. சந்தைக்கு கமத்தொழில் உற்பத்திகளைக் கொண்டு செல்வதற்காக ஒரு தடவை சென்றதாக 37 சதவீதப் பெண்கள் தெரிவித்தனர். காத்மண்டுவில் உள்ள பாடசாலைக்கு, அல்லது கல்லூரிக்குச் செல்வதாக 25 சதவீதத்தினர் குறிப்பிட்டனர். 18 சதவீதத்தினர் உறவினர்களைப் பார்ப்பதற்காகப் பிரயாணம் செய்தனர்.
வீதியின் அருகாக வாழும் மக்கள், வர்த்தகர்கள், வாகன உரிமையாளர்கள், பிரயாணிகளுக்கு சேவைகளை அளிக்கும் மக்கள் ஆகியோருக்கான ஆதாயங்களை வீதியினால் கொண்டுவரப்பட்ட பொருளாதார நன்மைகள் உள்ளடக்குகின்றன. வீதியின் அருகாக உள்ள வீடுகளின் மூலம் அதிகரித்த செல்வத்தின் சமிக்ஞைகள் தெரிகின்றன. இவ்வீடுகளின் பாரம்பரியக் கிடுகுகள் அகற்றப்பட்டு தகரங்களும், ஓடுகளும் போடப்பட்டுள்ளன. சட்ட டுயூரலியில் மொத்தமாக 14 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பிரதான பொறுப்பாளிகளாக பெண்கள் விளங்குவதுடன், பெண்களே பெரிதும் சாமான்கள்ை வாங்குகின்றார்கள். பிரயாணிகளுக்காக தேநீர் கடைகள், சிறிய உணவகங்கள், தங்குமிடங்கள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளதுடன், இவை கூட பிரதானமாக பெண்களினாலேயே நிருவகிக்கப் படுகின்றன. பாரிய நெடுஞ்சாலைகளின் மருங்குகளில் வர்த்தக ரீதியான பாலியல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன், பொருளாதார ரீதியில் ஒரத்திற்குரிய குடும்பங்களில் இருந்து பெண்களை இது கவர்ந்திழுப்பதுடன், ஆனால், BLR போன்ற சிறிய வழிப்பாதைகளின் வழியே அவ்வளவாக இந்நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. புதிய வீதி மற்றும் இணைந்த சுவடுகள் வழியே தற்போது இடம்யெரும் வாகன நெரிசலின் விளைவாக பழைய சுவடுகளினதும், வழிப்பாதைகளினதும் மருங்குகளில் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆணிகளும், பெணிகளும் தற்போது பாதிப் படைகின்றனர்.
அதிகரித்த மோட்டாரிலான போக்குவரத்து சுமை துT க்குபவர்களுக்கும் , கோவேறு கழுதைச் சவாரிகளுக்கும் ஒரு வீழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. சட்ட டுயூரலியில் வாழும் 10 சதவீத மக்களுக்கு இது பிரதிகூலத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மற்றவர்களுக்கு சுமைகளைக் காவி தொழிலைப் பெறுகின்றார்கள். இவர்களில் ஒரு சிறுதொகையினர் பெண்களாவர். இவ்வீழ்ச்சியானது குறைந்த சாதிக்
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 27
குடும்பங்களுக்கு கஷ்டத்தினை விளைவித்துள்ளது. இக் குடும்பத்தினர் கமம் சாரா பருவங்களின் போது சுமைதூக்கும் தொழிலில் தங்கியிருந்தனர். ஏனெனில் தொழிலாளர்களாக வேலை தேடுவது அவர்களுக்கு கஷ்டமானதாகும். எனினும், நேபாளத்தின் ஏனைய பகுதிகளில் பொருட்களின் அதிகரித்த தொகையானது வீதி அமைக்கப்பட்ட பின் வந்து விட்டது. இது புதிய வீதிகளில் இருந்து வீதிக்கு புறத்தே உள்ளே அமைவிடங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் சுமை தூக்குபவர்களுக்கு அதிகரித்த சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
புதிய வீதியின் அறிமுகத்துடன் சட்ட டுயூரலியில் கமத்தொழில் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உணவு சுயநிறைவு அதிகரித்துள்ளது. மக்கள் இப்போது சோளம், இறுங்கு ஆகியவற்றுக்குப் பதிலாக, அரிசியைச் சாப்பிடுகிறார்கள். மேலதிகமான தீவிர உரப் பாவனை உபயோகத்தின் மூலம் விளைச்சல்கள் அதிகரித் துள்ளன. இதற்கு ஓரளவுக்கு காரணமாக உள்ளூர் கடைகளில் அவை அதிகரித்தளவில் கிடைக்கின்றது. இதற்கு ஒரளவுக்கு காரணமாக குடித்தன வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. காத்மண்டுவில் உயர்ந்த கிராக் கியைக் கொணிட சிறந்த ரகங்களைக் கமக்காரர்கள் செய்கை பண்ணுகிறார்கள். அத்துடன் தலைநகரத்தில் உள்ள கடைகளில் இருந்து வீட்டுப் பாவனைக்காக பணி படுத்தாத அரிசி வகையை வாங்குகிறார்கள்.
சிறிய கமக்காரர் அபிவிருத்தி திட்டத்தினாலான ஊக்கத்தினால் மரக் கறி, பழச் செய்கையும் அதிகரித்துள்ளது. இத்திட்டமானது கமக்காரர்களுக்கு குறைந்த வட்டியிலான கடன்களை வழங்குகின்றது. ஆண்களும், பெண்களும் இப்போது, குறிப்பாக மழ்ைக் காலத்தின் போது, தமது முதுகில் மூங்கில் கூடைகளில் உற்பத்தியை சந்தைக்கு கொண்டு செல்கின்றனர்.
சமூக போக்கும் மாற்றமடைந்துள்ளது. கமத்தொழில் செயற்பாட்டில் அதிகரிப்பொன்றை வீதி தூண்டிய்ளளதுடன், எனவே தொழில்கள் உருவாகி, தமது ஒய்வு நேரத்தை கிராமத்தின் ஆண்கள் எவ்வாறு செலவழிக்கின்றார்கள் என்பதில் தாக்கத்தினைக் கொண்டுள்ளது. ‘வீதி நிருமாணிப் பதற்கு முன் குடிப்பதிலும், சூதாடுவதிலும் அதிகளவு நேரத்தைச் செலவழித்த எல்லோருமே தற்போது கமத்தொழில் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கமத்தொழில் நடைபெறாத காலங்களின் போது தொழில் களைத் தேடுவதற்காக வீடுகளையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்கு பெண்களை விட்டுவிட்டு ஆண்கள் புலம் பெயர் கின்றார்கள். வீதியின் மருங்கில்

உள்ளவர்கள் மத்தியில் கல்வியறிவு உயர்வாக
விளங்குவதுடன், வீதியில் இருந்து துரத்தில்
உள்ளவர்களை விட அதிகளவு மாணவர்கள் பாடசாலைக்குச் செல்கின்றார்கள். வீதியின் மருங்கில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப நிலை பாடசாலைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பே இதற்குக் காரணமாகும். ஆனால், சட்ட டுயூரலியில் பெண் கல்வியறிவு இன்னும் குறைவானதாகும். ஆணிகளின் தொகையில் அரைவாசியிலான பெண்களுக்கு வாசிக்கவும், எழுதவும் முடிகின்றது. ஆரம்பநிலை, உயர் நிலைப் பாடசாலைகளில் ஆண் மாணவர்களின் தொகையை விட பெண் மாணவர்களின் தொகை குறைவாகும் (முறையே 41 சதவீதம், 39 சதவீதம்). எனினும், இத் தொகைகள் தேசிய சராசரியை விடவும், வீதிக்கு தூரத்தில் உள்ள இடங்களை விடவும் உயர்வானதாகும்.
இறுதியில் மிகக் குறைந்த தொழில்களே உள்ளன என்பதனால் கல்வியை மேற்கொள்வது பற்றி ஆணி களினாலும், பெண்களினாலும் கருத்துப் பரிமாறப்பட்டதுடன், பகுதியில் தொடர்பு வீதி ஒன்றின் நிருமாணத்தில் வேலை பார்ப்பதற்காகப் பாடசாலையை விட்டு வெளியேறும் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் சான்றினைக் கட்டுரை குறிப்பிடுகின்றது.
கடந்த தசாப்தத்தின் போது கிராமத்தில் ஏற்பட்ட அபிவிருத்திகளுக்கு நேரடி வழியாக வீதியே காரணம் எனக் கூறமுடியாது எனவும், ஆனால், அவதானிக்கப்பட்ட சில பொருளாதார, சமூக மாற்றங்களுக்கு மறைமுகமாக வீதி பங்களித்திருக்கக் கூடும் எனவும் கட்டுரை முடிக்கின்றது.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 28
Sluggid
மூேகத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக மதிக்கப்பட வேண்டும். சகல உரிமைகளோடும் வாழ வேண்டும். மரபு வழியையொட்டி அடக்குமுறை, கட்டுப்பாடு, அதிகார அழுத்தங்கள் ஆகியவற்றுக்கு இரையாகக்கூடாது என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மகளிரிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தப் பல கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருந்தேன்.
கடந்த வாரம் பெண்கள் விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று நடைபெற்றது. இளைஞர்கள், யுவதிகள், பெண்கள், பெரியோர் எனப் பலதரப்பட்டவர்களும், பல்வேறு துறையினரும் கலந்து கொண்டது மகிழ்வு தந்தது.
தர்க்கத்திற்காக மட்டுமல்ல, குதர்க்கத்திற்காகவும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
நெட்டையாக நிமிர்ந்து வளர்ந்த சுருட்டைத் தலைமயிர் வாலிபன் அடிக்கடி தன் தலைமுடிச் சுருளைத் தட்டிவிட்டபடி, "இன்று வீதிக்கு வந்தால், அதிகம் கண்ணில் படுபவர்கள் பெண்களே. ஆண்களுக்கு சமமாக இல்லை, சற்றுக் கூடுதலாக என்றும கூடக் கூறுமளவிற்குப் பெண்கள் வெளியே சுதந்திரமாக திரிகிறார்கள். தாம் நினைத்த இடத்திற்குச் செல்கிறார்கள். விரும்பியதை வாங்குகிறார்கள். கல்வி கற்கிறார்கள். உத்தியோகம் பார்க்கிறார்கள். தேவையானவற்றை அனுபவிக்கிறார்கள். அப்படியிருந்தும் முந்திய நூற்றாண்டுக் கதையை இப்பவும் அளந்து கொட்டுவதில் வேலையில்லை." என பழைய பல்லவியைக் கூறிக்கொண்டிருந்தான்.
: . - عتمعي. .
一づー茨 مسیحیی تایمز
ܚܗ غجد
 
 
 

റ്റ
205 о јерд)
பத்மா சோமகாந்தன்
நடுத்தர வயதுடைய மாது - அவர் ஒரு பாடசாலை ஆசிரியை. அவனின் பேச்சை இடைமறித்து தனது கருத்தை வைத்தார். "பெண்கள் முன்னிருந்த நிலைமையை விட சற்று முன்னேறிக்கொண்டு - ஆணுக்குச் சமமாகத் தொழில் செய்தாலும் இந்த வெளி வேலைகளோடு பெண் வீட்டு வேலைக்கென்றே நியமமானவள் என்ற எண்ணத்தில் எவ்வித மாறுபாடுகளும் இல்லை. தொழில் அதோடு வீட்டு வேலை என இரு சுமைகளையும் சுமக்கின்ற இரட்டைச் சுமை அவளை நெருக்குவதால் அவள் முன்னேற முடியாமல் தத்தளிப்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அன்று தொடக்கம் இன்றுவரை சமையல் நீர் சேகரித்தல், தோய்த்தல், சுத்தம் செய்தல், விறகு பொறுக்குதல் என முக்கிய வீட்டு வேலைகள் அவளை நசுக்குகிறது. இங்கே
சிறு கதை
ஆண்களோடு ஒத்த சமநிலையில் அவள் இல்லை. கணவனோ, சகோதரங்களோ, தந்தையோ வேலை செய்து வீட்டுக்கு வந்தால் அவளே தேநீர் தயாரித்துக் கொடுக்க வேண்டும். அல்லது உணவு சமைத்துப் பரிமாறவேண்டும். ஆனால் அவள் வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது e es se e யார் அவளுக்கு தேநீர் தயாரித்து உதவுகிறார்கள்?" மள, மளவெனத் தன் கருத்தை அடித்துச் சொல்லி விட்டு அமர்ந்தாள் ஆனந்தி என்ற அந்த ஆசிரியை.
'கிளாக்கர் கோவிந்தன் தனது மனப்பதிவுகளை முன் வைக்கத் துடித்துக் கொண்டிருந்தார்.
27
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 29
தனது ‘சேர்ட்டின் நீண்டு கிடந்த கைகளை மடித்துச் சுருக்கிக்கொண்டே, "ஒரு சமூகத்தின் கலை கலாசாரத்தைப் பேணவேண்டிய கடமை பெண்ணினத்திற்கே அதிகமுண்டு. நமது நாட்டுப் பெண்கள் ஏதோ ஆண்களுக்குச் சமானமாக வாழ வேண்டும் என்ற கனவில் மேற்கத்திய கலாசாரத்தைப் பிரதிபண்ணத் தொடங்கியதால் தான் எல்லாச் சீரழிவுகளும் ஏற்பட்டதென்பேன். எமது இனத்தின் பெண் பெரியவளாக, தெய்வமாக உயர்ந்தவளாகப் போற்றப்பட்டாள், வணங்கப்பட்டாள். ஆனால், அந்த உயர்வை - அந்த மதிப்பை அவள் பேணிக் கொள்ளவில்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலமாக அவளும் தனது இருப்பிலிருந்து இறங்கி விட்டதால் தான் பெண்ணினத்தின் மதிப்பைக் குறைக்கும் நிலை வந்தது" என ஆவேசமாகச் சொன்னார்.
"பெண்ணின் நடத்தையால் மட்டுமே அவளுடைய மாண்பு வெளிறியது என்ற திரு. கோவிந்தனின் கருத்து தவறானது" எனக் கூறிக்கொண்டெழுந்தாள் சுசீலா, "பழைய இலக்கியங்களெல்லாம் ஒரு பெண்ணை ஆணுக்கு அடங்கிய வளென்றும், ஆணின் இன்பத்துக்காகத் தன்னைத் தியாகம் பண்ணவே பெண் படைக்கப்பட்டாள் என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்ணுக் கென்றொரு தனியான சிந்தனையோ தனித்துவமோ இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது" என்றாள் வெட்டிப் பேசும் ஆற்றல் கொண்ட சட்டக் கல்லூரி மாணவி.
மகாத்மா காந்தி கூறியபடி உடம்பு நிறைய தங்க நகையணிந்து நட்ட நடுநிசியில் ஒரு பெண் தனியாக பயமின்றி வீதியில் எப்போது நடந்து செல்லமுடியுமோ அப்போதே பெணிகளுக்கு பூரண சுதந்திரம் கிடைத்துவிட்டதென்பதைக் குறிப்பிட்டு, இந்த நிலை எமக்கு எப்போ ஏற்படும்? எனக் கேட்டாள் அவள்.
"ஒரு கை தட்டிச் சத்தம் எழாது. இரு கைகளும் சேர்ந்து தட்டினாலே ஒலி ஏற்படும் என்பதைப் போன்று பெண் முயன்றால் மாத்திரம் போதாது. ஆணும் சேர்ந்து பெண்ணின் உயர்வுக்காக உழைக்க வேண்டும். “பெண்ணினத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறிதொரு தாழ்வில்லை' என்றார் பாரதி. ر
e 0 0 0 0 op o. எமது சமூகம் பல அழுக்குகளால் புரையோடிக்கிடக்கிறது. பெண் சமத்துவமற்றவள் என்பதனால் தானே பெண்ணுக்கெதிரான பல வண் செயல்கள் தலையெடுக்கின்றன. வன்செயல்கள் என்று குறிப்பிடும்போது ஆண் பெண்ணைத் துன்புறுத்தல், அடித்தல், தாக்குதல், ஏசுதல் முதலியவற்றால் வீட்டிற்கு வெளியேயும், மனதாலும், உடலாலும் பெண்ணை நோகப்படுத்துகிறார்கள். இதற்குச் சரியான பரிகாரத்தை நாம் கண்டு பிடித்தால், அதனை நீக்க வழிவகைகளைத் தேடினால் அதுவே இன்றைய கருத்தரங்கில் முக்கால்வாசி வெற்றி எனக் கொள்ளலாம்."
உருவில் சிறிதாக, இருந்தாலும் கடுகுபோல காரசாரமாகத் தன் கருத்தைச் சொல்லிவிட்டு அமர்ந்தாள் காஞ்சனா. கல்லூரி உயர்தர வகுப்பில் கல்வியை முடித்த போதிலும் கோவில் வாசிகசாலை, தெருச்சந்தி போன்ற இடங்களில் இளம் பெண் பிள்ளைகளைப் பற்றிய பேச்சுக்களைக் கேட்டு நொந்து அனுபவித்தவள்.
"பெண்களுக்குச் சமத்துவம் வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றுதான் என்றாலும், அவரவர் தாம் நடக்கிற நடையுடை பாவனைகளிலும் பல விஷயங்கள் தங்கியுள்ளதென்பதை

மனங்கொள்ள வேண்டும். பெண்ணியம், ஆணாதிக்கம் என்பனவெல்லாம் இப்ப வந்த கதையள். எனக்கு இப்ப 56 வயசு, வேலை செய்து ஓய்வும் பெற்றிட்டேன். காஞ்சனா சொன்னது போல எனக்கொரு அனுபவமும் இல்லை. பெண்களாகிய நாம் என்னதான் கற்றாலும், வேலை பார்த்தாலும் சில அடக்கமான பண்புகளை நாம கடைப்பிடிக்க வேண்டும். எங்கள் பழைய மரபை நாம் புறக்கணிக்கக் கூடாது. நவீன உடை நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு அழகைத்தரும் கூந்தலைக் கத்தரித்து, சிலுப்பா வைக்கிறது. ஆணைப் போல் ரீ சேர்ட்டும், காற்சட்டையும் அணிந்து ஆண் பெண்ணென்ற வித்தியாசமே தெரியாமல் நடப்பது, பார்ட்டிகள் செல்வது போலெல்லாம் பெண்களும் செய்யத் தொடங்குவது சரியல்ல. இளம் வாலிபரின் விருந்தாகாமல் அடக்க ஒடுக்கமாக." என நான் சொல்லி முடிப்பதற்குள் காஞ்சனா குறுக்கிட்டாள்.
"ஒரு பெண் அழகாய் இருப்பதும் தன்னை அலங்கரிப்பதும் பெண்ணுடைய சொந்த விருப்பம். அது அவளது சுதந்திரம், சுதந்திரம் அவளுக்கு இருக்கக் கூடாதா? அடங்கிப் போ என எம்மைப் பார்த்து ஏன் அடக்குகிறீர்கள்? பெண்ணுக்குப் பெண்ணே எதிரி. இதுதானே இன்றைய எமது பிரச்சனை." கல்லெறி பட்ட கண்ணாடி போல கலகலவென்று காஞ்சனாவின் வார்த்தைகள் வெடித்துச் சிதறின.
'ஜய்யையோ! இந்தக் காலப் பெண்பிள்ளைகளிடம் கதைத்துத் தப்பேலாது என அங்கு கூடியிருந்த சிலர் தங்கள் தாடையை இடித்துக் கொண்டனர்.
"ஆணும் பெண்ணும் சமமென்றால், ஆணைப் போல எல்லா வகையான உரிமைகளையும் பெண்கள் முற்று முழுதாக அனுபவிக்கிறார்களென்று கூறமுடியாது தான்." நாடகங்களில் வசனம் பேசிப் பழகிய ரஞ்சகுமார் அமைதியாகவும், அடக்கமாகவும் கூறிமுடித்தார்.
“பூமித்தாய், தாய்மொழி என்று அப்பனை விட அன்னைக்கே பெண்ணுக்கே முதலிடம் கொடுத்தனர். ஆணை விடப் பெண்ணையே தெய்வமாக உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசப்படுகின்றது. பெண்ணே ஆணிலும் உயர்ந்த நிலையிலுள்ளாள். அப்படி இருக்கும் போது சமநிலையா வேண்டும?” என மொழிந்தார் பண்டிதர் அருணாசலம்.
அன்றைய கருத்தரங்கில் எல்லோரும் தபு கருத்துக் களை அடித்துச் சொல் லக் கூடியதாக அமைந்திருந்தது என்னைப் பொறுத்தளவில் வெற்றிதான் என்றாலும் கலந்து கொண்டோர் யாவரையும் சிந்திக்க வைத்ததா? சரியான முடிவெடுக்க வழி திறந்து விட்டதா? என பல தடவையும் யோசித்து, யோசித்து என்னைக் குழப்பிக் கொண்டிருந்தேன்.
ம்ேற்ேறு "சில்லென்று வீசியது.
அதன் உதைப்பில் பூங்கொப்புக்கள் அங்கும், இங்கும் அசைந்து கொண்டிருந்தன. ܐܗܝ
பூக்களை மொய்த்த ஈக்கள் ‘ஸ், ஸ் " என்று பறந்தன.
‘டக், டக் என்று கதவில் தட்டும் சத்தம் கேட்டது.
எழுந்து சென்று கதவைத் திறந்தேன்.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 30
எனது வீட்டில், முன்பு வேலை செய்த மலையகத்தைச் சேர்ந்த பெண் நின்றிருந்தாள். அவளோடு ஓர் இளம் பெண்ணும் நின்றாள்.
என்னைக் கண்டதும், "அம்மா சொல்லாமலே வந்திட்டம். நல்ல வேளை அம்மா இருந்திட்டீங்க. சந்தோஷமுங்க. நம்ம அதிர்ஷ்டம் தான்" என்றபடி உள்ளே நுழைந்தாள் அந்தோனியம்மா.
"இவள் தான் எண்ட மகள் குமுதா" என்றாள். கூட வந்திருந்த பெண் பிள்ளையைக் காணி பித்தபடி. வெருட்சியோடு குமுதா மலங்க, மலங்க விழித்தாள்.
.படிக்கிறாளா?" என்றேன் • • ه . . . "முன்ன படிச்சாள். இப்ப பிரச்சனைங்க."
14, 15 வயது மதிக்கக்கூடிய அழகான பெண் குமுதா. தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்யும் பெண்ணென்று கூற முடியாதபடி அழகும், கவர்ச்சியுமாகத் தோற்றமளித்தாள்.
மலைநாட்டில் கிறிஸ்தவ மடப் பாடசாலையில் கற்ற நிமிர்வு அவளிடம் பொலிந்து காணப்பட்டது.
இருவரையும் உள்ளே அழைத்து விறாந்தையில் அமர வைத்தேன்.
என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென இருவரும் வந்த காரணத்தை விசாரித்தேன்.
அவர்களின் கதை பெரும் கதையாக என் முன் நீண்டது.
அழகான பெண்ணான குமுதா தினமும் நடந்து பாடசாலை போய்வருவாள். பாடசாலை போய் வர வழியில் படும் கஷ்டங்கள் அருவருப்பானவை. வீட்டிலும் இதைச் சொல்ல முடிவதில்லை. சொன்னாலும், ‘இனி என்ன படிப்பு வேண்டியிருக்கு. நீ பொட்டைப் பிள்ளைதானே! படிச்சென்ன உத்தியோகமா பார்க்கப் போறாய். தோட்டத்தில வேலை செய்யலாமே. கங்காணியைப் பிடிச்சால் ஒரு மாதிரிப் பேரைப் பதிஞ்சு போடலாம். பேர் பதிஞ்சா வேலையுமாச்சு. 0லியுமாச்சு எனத் தகப்பன் தனது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைவதை அவள் நன்கு விளங்கிக் கொண்டாள்.
அதே நேரம் வகுப்பில் நேசமலர் ரீச்சர், "குமுதா! உனக்கு நல்ல விவேகம் உண்டு. நீ மற்றப் பிள்ளையளைப் போலக் கொழுந்து கிள்ளவும், விறகு பொறுக்கவும் போகாதை. கெட்டித்தனமாய்ப் படி. குறைஞ்சது ஒரு ரீச்சராகவாவது வேலை பார்க்குமளவுக்கு நீ படி, படிக்கும் ஆசையை வளர்த்துக்கோ. படித்து உத்தியோகம் பார்ப்பதையே இலட்சியமாக எடுத்துக் கொள். ஆண்டவன் உனக்கு நல்ல அறிவைத் தந்துள்ளான். நீ படி. நன்றாகப் படி," என திரும்பத் திரும்பப் புத்தி கூறுவதும் அவள் மனதில் பதிந்திருக்கும்.
வறுமையின் கொடுமையோடு போராடிப் பசிக்க, களைக்க அவள் படிப்பதிலே அக்கறை கொள்வாள்.
படிப்பதற்கு எத்தனை கஷ்டங்கள்?
சாண் ஏற முழம் சறுக்கும். குடிகாரத் தந்தை.

கசம் போல இருமித்துப்பும் தாய். போதாமை, கஷ்டமான உழைப்பு. இக்கட்டான சூழ்நிலையிலும் படிப்பிலேயே அவள் ஒன்றியிருந்தாள்.
சிபாழுது இருட்டைப் போர்த்தியது.
“காட்போட்' பெட்டி மேலே ஒரு பலகை, அதில் மின்னி மின்னி ஒளி வீசியது விளக்கு. அந்த ஒளியில் கொப்பியில் ஏதோ குறிப்புக் களைக் குறித்துக் கொண்டிருந்தாள் குமுதா.
வாசலிலே நாலைந்து வாலிபர்கள். கையில் குண்டாந்தடிகளுடன் நின்ற நிலை ஏதோ பயங்கர அடிதடிக்கான ஆயத்தம் போல, உரப்பிக் கதைத்தனர்.
குமுதாவின் தாயும் தகப்பனும் பயந்து நடுங்கிய படியே, வாசலுக்குப் போனார்கள்.
கைகளைப் பிசைந்தபடியே, "என்ன விசயம்" என வினவினர்.
நாலைந்து வாலிபர்களுள் ஒருவன், அணிந்திருந்த சாரத்தின் ஒரு தலைப்பைக் கையிடுக்குக்குள் சொருகியபடி, “உங்க மவள் படிச்சது போதும். அவ இனி பள்ளிக்கூடம் போக வேணாம் . எனக்கு அவளைக் கட்டிக் கொடுத்துடுங்கோ" என மிடுக்காக கேட்டான்.
"குமுதாவுக்கா? கலியாணமா? இப்ப என்ன அவசரம்? கட்டுற வயசில்லேல்ல. நாலு எழுத்தை அறியட்டுமே. என்ன அவசரமுங்க." குரல் நடுங்க நடுங்க இருவருமாகத் துண்டு துண்டாகச் சொல்லி முடித்தனர்.
"நாம சொல்லுறதுக்கு மேலே கதையே வேணாம். அவ பள்ளிக்குப் போறதைப் பார்ப்பம். இப்பவே வழிதெருவில போறவங்கெல்லாம் அவளை ஒரு மாதிரி பாக்கிறங்க. படிச்சது போதும். இல்லே இந்த தோட்டத்திலை. விடமாட்டம். அங்கையிங்கயெல்லாம் தொடர்பு இருக்கெண்டு பொலிசிலை பிடிச்சுப் போட்டிடுவம். கவனம்."
உறுக்கி வெருட்டி அட்டகாசம் போட்டுவிட்டு அந்தக் கூட்டம், லயத்தை விட்டு நகர்ந்தது.
எதிர்பாராத இந்தப் பேச்சுகள் குமுதாவின் அப்பா ராமசாமிக்குப் பெருங் கவலையை ஏற்படுத்தியது. என்றாலும் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அவர் மனைவி அந்தோனியம்மாவின் மனம் புழுங்கியது. "படபட" வென்று இதயம் அடித்துக் கொண்டது. அவர்கள் உரப்பிய வார்த்தைகள் மறுபடியும் காதில் ஒலித்துக் கொண்டே யிருந்தன. இந்தத் துன்பம் அவளது மூச்சில் கலந்து உடம்பு முழுதும் வலித்தது. மனம் இரும்பாகக் கணத்தது.
குழந்தையிலிருந்தே குமுதாவை வளர்க்க அவள் பட்டயாடு. தோட்டத்து அட்டைகள் இரத்தத்தை உறிஞ்சி எடுப்பது போல அவளுடைய பலம், நலம் யாவையுமே அப்பெண் குழந்தையை வளர்ப்பதில் உறிஞ்சப்பட்டு விட்டன. வெறும் கோதாக அவள் உடம்பு வலிமை கெட்டுக் கிடந்தது.
அந்த லயனுக்கே ஒளியேற்றும் தீபமாகக் குமுதா திகழவேண்டுமென அந்தோனியம்மா ஆசைப்பட்டாள்.
மழையற்ற வரட்சிக் காலத் தேயிலைச் செடிகளாக அவள் எதிர்பார்ப்புகள் காய்ந்து கருகின.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 31
"கீச்,கீச்சென இரையும் பூச்சிகளின் ஒசை அந்த மலைப் பிரதேசத்தை அவளுக்கு நினைவூட்டியது. இரவு முழுவதும் மனம் கசகசத்தது.
உறக்கமற்ற கண்கள். ஓய்வற்ற மன உழைச்சல்.
ஆணி டாண்டு காலமாக அந்த மலையின் ஒற்றையடிப் பாதையோடு ஒன்றிவிட்ட நாட்கள். பழைய நினைவுகள் ஆழமான பள்ளங்களாக அவள் மனதை உறுத்தின.
கிழக்கு வெளித்தது. இரவெல்லாம் திட்டமிட்டபடி அந்தோனியம்மா கணவனை வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி விட்டுவிட்டு, குமுதாவையும் கூட்டிக் கொண்டு பஸ்ஸில் கொழும்புக்குப் புறப்பட்டு விட்டாள்.
கொழும்பில் அபிராமி அம்மா பெண்கள் விவகாரங்களில் ஈடுபாடு கொண்டு உழைப்பவர். கூட்டங்கள், கருத்தரங்கு, பேச்சு, சந்திப்பு, கலந்துரையாடல் என்ற விடயங்களில் ஈடுபட்டுச் சுற்றித் திரிபவள். உதவிக்கு வீட்டில் பொருத்தமான ஆளில்லை. ஒத்தாசையாக இருக்க யாரையாவது தேடித் தரும் படி ஏற்கனவே அந்தோனியம்மாவிடம் சொல்லியிருந்தா. அபிராமிம்மாள் கூறியவை நினைவுக்கு வர அவ வீட்டுக்கு வேலைக்காரியாக மகளை ஒழுங்கு செய்துவிட அதிகாலை பஸ்ஸில் மகளையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டாள்.
s
சிலருட்சியோடு மிரண்டு கொண்டு நிற்கும் குமுதாவைப் பார்த்தேன்.
கிட்ட வருமாறு அழைத்தேன்.
"குமுதா உனக்குப் படிக்க விருப்பமா?"
நீண்ட நேரம் மெளனத்திற்குப் பின் முகம் மலர "ஆமாமுங்க” என்றாள்.
"அப்படியாயின் நீ ஒழுங்காகப் பாடசாலைக்குப் போக வேண்டுமே!"
"ஆமாமுங்க."
“பள்ளிக்கூடம் இருக்கு. அங்கே படிப்பிக்க ரீச்சர் இருக்கிறா. மேசை, வாங்கு கரும்பலகை என எல்லாத் தளபாடங்களும் உண்டு. பாடப்புத்தகம் கொப்பிகளுமுண்டு. அப்பிடி எல்லா வசதிகளுமிருக்க படிப்பதற்கு உனக்கு என்ன குறை.? சொல். படிக்க விருப்பமில்லையா? வீட்டு வேலைக்காரியாயிருக்கத்தான் பிடிக்குமா. சொல்லேன்." நான் அவளுடைய நோக்கத்தை அறிய வற்புறுத்தினேன்.
கால் பெருவிரலால் நிலத்தை உழுதபடி பதுங்கிப் பதுங்கிக் கஷ்டப்பட்டு வார்த்தைகளை வெளியே தள்ளினாள்.
"படிக்க எல்லாமிருக்குங்க. ஆனா. ஆனால் பள்ளிக்கூடம் போய் வாறதுதான் ரொம்ப கஷ்டமுங்க." என்றாள்.
கண்கள் கலங்கியிருந்தன.
"போய் வருவதற்கு என்ன கஷ்டம்? கனதுாரம்

நடக்கோனுமோ?"
"இல்லிங்க. அம்பிட்டுத் தூரமில்லிங்க. நடக்க முடிஞ்ச தூரந்தானுங்க."
"அப்படியென்றால் நடந்து போய்ப் படிச்சிட்டு வர என்ன கஷ்டம்? விபரமாய்ச் சொல்லேன், குமுதா."
"றோட்டிலை நாம நடந்து போகேலாதுங்க. காவாலிப் பொடியமாருடைய தொல்லை சகிக்கேலாதுங்க."
"ஏன் அப்படி என்ன செய்வாங்க? விளக்கமாகச் சொன்னால் தானே என்னால் புரிந்து கொள்ள முடியும்?"
“காவாலிப் பொடியமாருங்க கூடி நிப்பாங்க. நடந்து போகேக்கை குறுக்கே வந்து தடுப்பாங்க. மறிப்பாங்க."
"நீ விலத்திப் போறதுதானே! அல்லது ஐந்தாறு பிள்ளைகளாகச் சேர்ந்து ஒன்றாய்ப் போறதுக்கென்ன?”
"கெட்ட வார்த்தைகளால் தூவிப்பாங்க! கிளிக் குஞ்சு என்னை விட்டுப் பறந்திடாதை. உன்னைத் தான் நம்பிண்டிருக்கேன். உன்னையே கலியாணம் . " விக்கி, விக்கி அழத் தொடங்கிவிட்டாள் குமுதா.
“எனக்கு வெள்ளைத் தோலாம். நான் நடிகை சிம்ரான் மாதிரியாம். என்னைத் தான் கட்ட வேணும் என்றெல்லாம் கத்துவான்கள். அம்மா றோட்டால் படிக்கிறதுக்குப் போய் வரவே முடியாதம்மா" என்று கூறி அழுதாள்.
மெல்லிய தூற்றலாகத் தூறத் தொடங்கிய அவள் பேச்சு ஆக்ரோஷம் ஏற ஏறக் கடும் மழை ஒரு பாட்டம் பெய்து தள்ளுவது போலத் தன் மனதை வாட்டிய துன்பங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தாள் குமுதா.
"நான் படிக்க வேணும். எனது ஊரில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைக்குப் போய்ப் படிச்சிட்டு வர முடியவில்லை. வழிதெருவில் பெடியளின் சேட்டைகள் கரைச்சல்கள் மனசைப் பிழிஞ்செடுக்கின்றன. இந்தத் துன்பத்தாலை படிப்பையே விட்டிட்டிருக்க வேண்டி ஆயிடிச்சு. படிச்சவங்க, பெரியவங்களெல்லாம் கூடி பெண்ணை முன்னேற்ற எண்டு ஏதேதோவெல்லாம் கூட்டங்கள் வைக்கிறாங்க. புத்தகம் எழுதுறாங்க. ஆனா, என்னைப் போன்ற குமர்ப்பிள்ளையஸ் றோட்டிலை போய்வரேலாமல் நக்கலடிக்கிறாங்க. சேட்டை பண்ணுறாங்க."
குமுதாவின் கூற்றுக்கள் என் மனதைக் குத்தின.
கற்றோர், உத்தியோகம் பார்ப்போர், உயர்பதவி வகிப்போர், சிந்தனையாளர் எனப் பலரும் சேர்ந்து பெண் உரிமைக்கான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், வேலை வாய்ப்பில் சமத்துவம், திட்டங்கள், தீர்மானங்கள் எடுப் பதில் பெண் களின் பங்கு எண் றெல்லாமி உயர்மட்டங்களில் கருத்தாடல்களையும், உரையரங்கு களையும் நாம் திட்டமிட்டு நடத்தி வருகிறோம். ஒன்றல்ல இரண்டல்ல, பல்லாயிரக்கணக்கான ஆனால் சாதாரண இத்தகைய குமுதாக்களின் நாளாந்தப் பிரச்சனைகளைப் பற்றி இனி என்ன செய்ய வேண்டும்? இக் கேள்வி என் முன்னால் விஸ்வரூபமாக எழுந்து நின்றது.
(யாவும் கற்பனை)
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 32
மலைப்பகுதிக * ட்ரொலி
பொருளாதார அபிவிருத்திக்கான அத்தியாவசிய உள்ளகமைப்புத் தேவைகளாகப் போக்குவரத்தினதும், வீதியினதும் பொருத்தமான முறைகளின் கிடைக்கும் தன்மை விளங்குகின்றது. கிராமியப் பகுதிகளுக்கு இது சமமான விதத்தில் உண்மையானதாகும். இதன் பிரகாரம், குறுகிய காலத்தினுள் குறைந்த அபிவிருத்தி அடைந்த பகுதிகளில் இந்த வசதிகளை வழங்குவதற்காக உபாயங்கள் விருத்தி செய்யப்படுகின்றன. ஆனால், நாட்டில் உள்ள 0.6 மில்லியன் கிராமங்கள் தொடர்புபடுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுக்கின்ற போதிலும், இம் முயற்சி வெற்றியளிக்கவில்லை.
சகல காலநிலை வீதிகளும் இக் கிராமங்களின் 35%ஐ மட்டுமே தொடர்புபடுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய வீதிகள் எல்லா காலநிலை வீதிகளையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், பின்தங்கிய பகுதிகளில், சுவடுகள் மட்டுமே உள்ளன. இப் பகுதிகளில் பொது போக்குவரத்து முறை அறவே இல்லை. மெதுவானது மட்டுமன்றி ஆனால், சிக்கனமற்ற போக்குவரத்தையே கிராமத்தவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவான மோட்டார் சாராத போக்குவரத்து அமைப்புகள் ヘ
மனித சுமைதுரக்கல் - தலை, தோள், முதுகு கமை காவுதல்
இப் போக்குவரத்து முறை மூலதனச் செலவினத்தை கோராத இலகுவில் சாத்தியமாகும் ஒன்றாகும். வழமையாக 40 கி.கிராமுக்கு குறைவான நீர், தீவனம், விறகு ஆகியவற்றின் போக்குவரத்துக்காக இது உபயோகிக்கப்படுகின்றது. மலைப் பிராந்தியங்களில் முதுகில் சுமார் 30 கி.கிராமைக் காவுதல் பொது வானதாகும். சமவெளிகளில் தோளில் காவுதல் நடைமுறையில் உள்ள போதிலும் , மலைப் பிராந்தியங்களில் பொதுவானதல்ல.
கை வண்டில்கள்
குறுகிய தூரப் போக்குவரத்துக்காக கிராமிய, நகரப் பகுதிகளில் கைவண்டில்கள் உபயோகிக்கப் படுகின்றன. இவை பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்டவை. இவை உபயோகிக்கப்படும் பகுதியைப் பொறுத்து வண்டில் களுக்கு சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நல்ல வீதிகளில் உச்சமாக சுமார் ஒரு தொன் சுமையை இவ் வண்டில்களில் காவமுடியும்.

ளுக்கு - ஒரு
(Trolley)
ஆர்.குப்தா, பி.கே.சிக்தர் மத்திய வீதி ஆராய்ச்சி நிறுவனம், புது டெல்லி, இந்தியா
மிதிப்படி வலுவூட்டப்பட்ட சாதனங்கள்
சைக்கிள்கள், தொடரிகளுடனான சைக்கிள்கள், சைக்கிள் ரிக்ஷோக்கள் ஆகியன வீதிப் போக்கு வரத்துக்கான மிதிப்பு வலுவூட்டப்பட்ட சாதனங்களில் பலதரப்பட்ட அமைப்புக்களில் அடக்குகின்றன. இவற்றில் நகர, கிராமிய பகுதிகளில் சைக்கிள்கள் பொது வானவையாகும். மக்களையும், பாரமற்ற பொருட்களையும் கொண்டு செல்வதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. சைக்கிள் ரிக்ஷோக்கள் ஒரளவு நகர, நகர நிலைமைகளில் பொதுவாக உபயோகிக்கப்பட்ட போதிலும், கிராமிய வீதிகளின் சீர்கேடான தன்மையின் காரணமாக கிராமியப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட உபயோகத்தையே கொண்டுள்ளன. மலைப் பகுதிகளில் இவற்றின் உபயோகம் பெரிதும் நிலவவில்லை.
மிருகத்தினாலான இழுவை வாகனங்கள்
நாட்டில் லட்சக்கணக்கான இழுவை மிருகங்களும், பாரிய மனித வளங்களும் கிடைக்கும் காரணத்தினால், மக்களையும், பொருட்களையும் ஏற்றி இறக்குவதற்காக மிகவும் பரந்த ரீதியில் உபயோகிக்கப்படுகின்றன. கிராமங்களில் தற்போது மோட்டாரிலான வாகனங்கள் குறுகிய துாரங்களுக்கு சிறிய சுமைகளை ஏற்றி இறக்குதலை மிருகத்தினாலான இழுவை வாகனங்க ளினால் மிகவும் சிக்கனமாக மேற்கொள்ளலாம் (பொதுவாக ஏற்றுதல், இறக்குதல், வீணான காலம் ஆகியன பொதுவாக பிரயாண நேரத்தை விட உயர்வானதாகும்). நாட்டின் கிராமியப் பகுதிகளில் போக்குவரத்தின் பாரிய முறையாக இனிவரவுள்ள பல ஆண்டுகளுக்கு முக்கியமானதொரு பங்கினை இவ்வமைப்பு வகிக்கும் என் பதில் சந்தேகமில்லை. கடந்த காலங்களில் வண்டில்களின் வடிவமைப் பைத் திருத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக
Θ வண்டில்களின் உறுப்புக்களின் நிருமாணத்திற்காக
மாற்றீடு பொருட்கள் உபயோகிக்கப்படுகின்றன.
Θ ரயர்கள் மூலம் மரத்திலான அல்லது உருக்கிலான
சக்கரங்களை மாற்றுதல்.
Θ குழியுருளைகள் (bushcs) / போதிகை (bcaring) போன்றவற்றை வழங்குவதன் மூலம் சக்கர அச்சுத் தொடர்பில் உராய்வைக் குறைத்தல்.
நடைமுறையிலுள்ள மிருகத்தினால் இழுக்கப்படும்
வாகனத்தில் திரிபுகளை வெளிப்படுத்த பெருமளவு ஆய்வு
l பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 33
களை புது டெல்லியில் உள்ள மத்திய வீதி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சக்கர அச்சு தொடர்பின் வடிவமைப்பே இவ்வாய்வுகளின் ஒரு முக்கியமான அபிவிருத்தியாகும். மிருகத்தினால் இழுக்கப்படும் வாகனங்களின் திண்மத்திலான சக்கரங்களினால் நடைபாதைக்கு விளைவிக்கப்படும் சேதம் திண்ம சக்கர அச்சு தொகுப்பினால் குறைக்கப்படுகின்றது.
விலங்கிலான போக்குவரத்து
கிராமிய போக்குவரத்துக் காரணங்களுக்காக உபயோகிக்கப்படும் மிருகங்களில் குதிரை, கோவேறு கழுதை, கழுதை, ஒட்டகம் ஆகியன அடங்குகின்றன. பாரமான சுமைகளைக் காவுவதற்காக குறிப்பாக மலைசார்ந்த பகுதிகளில் பொதி மிருகங்கள் உபயோகிக்கப்படுகின்றன. அவற்றின் ஆரம்ப, மற்றும் பராமரிப்புச் செலவினமே அவற்றின் உபயோகத்தில் பிரதிகூலமாகும்.
கிராமிய மலைப்பகுதிகளில் போக்குவரத்து
கிராமிய மலை சார்ந்த பகுதிகளுடன் ஒரு தொகை நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட முடியும் என்ற போதிலும், எரிபொருள், நீர், மான்யப் பொருள் ஆகியவற்றின் போக்குவரத்து முன்னுரிமையானது என்பதுடன், அவற்றின் போக்குவரத்துக்கும், விநியோக த்திற்கும் பெருமளவு இச் சேவைகளைப் பெண்கள் வழங்குகின்றார்கள். மலைசார்ந்த, பழங்குடி, தூர இடத்திலான சில கிராமங்கள் போக்குவரத்து வசதியைக் கொண்டிருக்கவில்லை. சில வசதி கிடைத்த போதும் அது பழமையானதாகும். அத்துடன், கிராமிய மக்களின் மத்தியிலான வறுமையானது பிரயாணம் செய்வதற்கும், பொருட்களைக் காவுவதற்கும் மிகவும் பொதுவான முறையாக நடப்பதே விளங்குகின்றது. பெண்கள் வழமையாக தமது தலையில், அல்லது முதுகில்
 

சுமையைக் காவுகிறார்கள். தமது மிருகங்களுக்கான தீவனத்தைச் சேகரிப்பதற்காக நீண்ட தூரங்களுக்குப்
பெண்கள் நடக்கின்றார்கள். தீவனத்திற்கும், விறகுக்குமான
தட்டுப்பாட்டின் கருத்து என்னவெனில், நாளின் பெரும்பாலான நேரம் 20 - 30 கி.கி தீவனத்தை, அல்லது விறகை சேகரிப்பதில் செலவழிக்கப்படுகின்றது. இவற்றைப் பெண்கள் தமது தலையில், அல்லது முதுகில் சுமக்கிறார்கள். இந் நாளாந்த நடவடிக்கைகளில் வயதான பெண்களுக்கு குடும்பத்தில் உள்ள இளம் பெண்கள் உதவுகிறார்கள்
குறிப்பிட்ட வடிவமைப்புத் தேவைகளை கருத்திற்கு எடுத்து. கையினால் இழுக்கப்படும் சக்கரத்தினாலான "ட்ரொலி ஒன்று வடிவமைக்கப்பட்டது. இந்த "ட்ரொலி யில் சுமார் 30 கி.கி. தீவனத்தை ஏற்றி இறக்கலாம். வீதிகளில் இதை இலகுவாக இழுத்துச் செல்ல முடியும். உபயோகத்தில் இல்லாத போது காவுவதற்காக இலகுவாசி மடிக்க முடியும். "ட்ரொலியின் பாரத்தைக் குறைப்பதற்காக மென்பாரத்திலான அலுமினியம் கலப்புலோக பகுதிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. இத்தகைய 'ட்ரொலி ' கிராமிய
மக்களுக்கு கட்டுப்படியாகும் என்பதுடன், சமூக ரீதியில்
ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் நம்பப்படுகின்றது.
முடிவுரை
கிராமிய மலைப் பகுதிகளில் பொருத்தமான போக்குவரத்துச் சாதனங்கள் கிடைப்பதற்கு அரிது என்பதுடன், வாழ்வின் அடிப்படைத் தேவைகள் நீண்ட தூரங்களுக்கு தமது தலையில் அல்லது முதுகில் கிராமிய மக்களினால் சுமக்கப்படுகின்றன. இந்த சுமை காவும் முறைகள் கவர் டமானதும், ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கின்றன. எனினும், அவர்களது நாளாந்த தேவைகளை இலகுவாகச் சுமப்பதற்கு அவர்களுக்கு உதவக் கூடிய போக்குவரத்து சாதனமொன்றை வடிவமைப்பது சாத்தியமானதாகும்.
பெண்ணின் குரல் 0 டிசம்பர், 1999

Page 34
டிசம்பர் 1999 E இதழ்
பெண்களின் உர்
ബ/gബ്, காத்திரு បចp
முயந்சிகளைத் தொலைத்துவி விரக்தியீ ಪt வீ நிந்தம் சியண்ம்
சிதாடரும் தே: இருதயத்தைய
சூனியப்பருந்தி:
இமயத்தையே
அனைத்துப் பார் உணர் துணிச்சt தோல்விகளே துரும்புகள் தா
с-аї ສເມີໄປບໍ່ tư l கண்டு சூரியக் பினர் தந்தத்
தந்தாலிக இரு தந்ாை'ை p?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リat ösa。
зоріѣлѣпčл 65uлЕбрѣё ёғgiyafбрѣ
நக்கும் 8ᎼᏁᏍᏭub
‘ b —
Fr!
ஸ்விகள்ாஸ்
ஃ சிகாள்வது?
க்கும் னேர் முனர்பு și Tui
'TI
ார்வைகளைக்
கதிர்களே சிவட்கப்படும்.
ட்டைக் கண்டு பந்திகள் !
-அறிவுமதி