கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 2001.06

Page 1


Page 2
பொருளடக்கம்
பி பால்நிலையில் குறிப்பானவைகள்
பி அகதி முகாமில்.
E மறைந்துள்ள பெண்கள்
பி புதிதாகக் கட்டியெழுப்புதல்
பி பாலியலும், பால்நிலையிலான
வன்முறையும்
பி மனஅதிர்ச்சிக்குட்படுதல்
E சகல காலத்திற்குமான
பெண்மணி
E பாலியல் வல்லுறவு வயதான பெண்கள்
E மனநோயினால் பெண்களே
அதிகம் பாதிக்கப்படுகின்றனர்
ஆசிரியர் : பத்மா சோமகாந்தன்
முகப்புச் சித்திரம், சித்திரங்கள்: ஜானகி சமந்தி
அச்சுப் பதிவு : ஹைடெக் பிரின்ட்ஸ்
ஆதரவளிப்பு : SIDA
ஜூன் 2001 இதழ் 23
ISSN 1391-0914
வெளியீடு :
பெண்ணின் குரல் 21/25 பொல்ஹேன்கொட கார்டின்ஸ் கொழும்பு - 05 தொலைபேசி : 074 - 407879/816585 FF-GALDu î6ò: voicewom Gadsltnet.lk
08
12
15
20
24
27
29
32
ک
일
 
 
 
 

கடந்த 20 வருடங்களாக வடக்கு, கிழக்கு ாகாணத்தில் யுத்தம் இடம்பெறுகின்றது. அதன் பரழிவின் தாக்கம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உணரப்படுகிறது. பிரிவினைவாத தீயை எரிய வப்பதற்காக இனவாத உணர்வுகளைத் தூண்டும் மலான அதிகாரத்தைக் கொண்ட தீயசக்திகளையும், புங்கீகரிக்கப்பட்ட கொலை செய்தலையும் இட்டு ற்றே நிதானித்து, கரிசனைக்கு எடுப்பதற்கான நேரம் ந்துவிட்டது.
யுத்தத்தினால் யாருக்கு நன்மை? இதனால் ார் செல்வம் குவிக்கிறார்கள்? மனிதர்கள் பிறந்து ன், அடைய வேண்டிய சமாதான வாழ்வு எங்கே?
தொடர்ச்சியான யுத்தமானது நாம் பரம ழைகளாக வரும் வகையில் புதிய சமூக லைமைகளையும், சூழ்நிலைகளையும் உருவாக்கி புள்ளது என்பதை எமது மட்டுப்படுத்தப்பட்ட ழயற்சிகள் வெளிப்படுத்துகின்றன. வாழ்வதற்கான பாழ்வின் பலமும், எதிர்ப்புத்தன்மையும் ஒரு பாதுமே தெளிவு பெறவில்லை.
எமது சஞ்சிகையில் இந்த இதழ் இப்புதிய ைெலமைகளையும், குறைந்த மனஅதிர்ச்சிக்குட் டுதல் நிலைமைகளின் கீழ் புதிய சந்ததியினர் பாழ்க்கையை ஆரம்பிக்கும் வகையில் பலமான ஆண்களும், பெண்களும் கஷடங்களையும், ரச்சனைகளையும் தீர்ப்பதற்கு எடுக்கும் புதிய உறுதியான முயற்சிகளையும் பரிசீலிக்கின்றது.
அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் Iலவற்றை - மனிதனால் ஆக்கப்பட்ட பால்நிலைக் நறிப்பானவைகள், முகாம்களில் வாழ்க்கை, திதாகக் கட்டியெழுப்புதலின் அடையாளங்கள் ஆகியவற்றையும், கவனம், பராமரிப்பு ஆகியவற்றை வசியப் படுத்தும் மன அதிர்ச் சிக் குட் பட்ட னோரீதியில் சுகவீனமுற்றுள்ள மக்களையும், கால்லப்பட்ட தனது மகனுக்காக தனது அழகான ாழ்க்கையின் எஞ்சிய பகுதியை விட்டொழித்த னோராணியையும் நாம் இனங் கண்டுள்ளோம்.
- ஆசிரியர்
لم
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 3
பால்நிலையில் குறிப்
இனப்பெருக்கத் துறையில் பால்நிலை குறிப்பான சுமைகளும், பொறுப்புக்களும் அகதி முகாம்களில் மிகவும் விரக்தியான நிலைமைகளின் கீழேயே பெரிதும் மேற்கொள்ளப்படுகின்றன. பாலியல் ரீதியிலர்ன தொந்தரவுக்கு உள்ளாக நேரிடுமே என்ற பயத்துடனேயே துணையற்ற பெண்கள் வாழ்கின்றனர். குடும்பத்தில் ஆண்களைக் கொண்டுள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. ‘என்னவளை’, சிறுமிகளை, மனைவிமாரை, தாய்மார்களை ஆண்கள் பாதுகாக் கிறார்கள். ஆனால், துணையற்ற ஏனைய பெண்களை இலக்குபடுத்தக்கூடிய பாலியல் பண்டங்களாகவே நோக்குகின்றார்கள். ஆண்களுக்கு வசப்பட்டிருக்காத "துணையற்ற" பெண்ணானவள் பாலியல்ரீதியில் ஊறுபடத்தக்க நிலையில் விளங்குவதனால், அவளுக்கு பாதுகாப்பளிப்பு இல்லை. தமக்குப் பாதுகாப்பு இல்லை எனப் பெண்கள் முறையிட்டார்கள். பழிவாங்கப்படுவோம் என்ற பயத்தினால் குற்றமிழைப்பவர்களைக் காட்டிக் கொடுப் பதில் பெண் கள் மிகவும் கவனமாக விளங்கினார்கள். பலதரப்பட்ட நோக்கங்களுக்காக அகதி முகாம்களை விட்டு வயதான பெண்கள் வெளியே செல்லும்போது, அங்குள்ள ஏனைய பெண்களையும், பருவப் பெண்களையும் கவனிப்பதற்கென பெண்கள் மத்தியில் ஏதோ வகையிலான ஒற்றுமை நிலவத்தான் செய்கின்றது.
தமக்கு பழக்கமாகவுள்ளதும், தமது வாழ்க்கை யின் ஒரு பாகமாகவுள்ளதுமான தமது சொந்த உறைவிடத்திலிருந்து இடம்பெயரும் போது ஏற்படும் மனிதத் துன்ப துயரத்தை ஒருவர் அனுபவிக்கும் போதே, அதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக அவர் விளங்குவார். “இதன் ஆழத்தை, மரணவேதனையை உணர்வதற்கு இவ்வலியை நீங்கள் அனுபவிக்கவேண்டும்” என்று பெண்கள் பெரிதும் கூறி வருகின்றனர். உண்மையில், எவ்வித மறுப்புமின்றி அவர்களது கருத்தினை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
அகதி முகாம்களில் சிறிதளவு இடமே படுக்கை அறைகள், சமையல் பகுதி, சில வேளைகளில் தாழ் வாரங்கள் என்றவாறு பிரிக்கப்பட்டுள்ளது.
 

பானவைகள்
பெண்களின் பிரக்ஞையின் பொதுவான முறை ബി அவர்கள் வன்முறையையும், யுத்
இருப்பதுடன், உடனடியாகவே கொடுர புத்தத்தை அரசாங்கமும், எல்ரிரியும் நிறுத்த வேண்டும் என விரும்பினார்கள்.
அபூர்வமாகவே இந்த மறைப்புக்கள் ‘காட்போர்ட்டினால் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் மற்றவர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்ட சேலைகளும், படுக்கை விரிப்புக்களும் மறைப்புக்களாக விளங்குகின்றன. சிறிதளவு அந்தரங்கத்தன்மையைப் பேணமுடியாத நிலையில் பெண்கள் உடைகளை மாற்ற வேண்டும்; படுக்க வேண்டும். அவர்களது அறைகள், சமையலறை எனக் கூறப்படுபவைகளுக்கு கதவுகள் இல்லை என்பதனால், g6616016) 6.5 L III figO)6 Ju60) J (Peeping Toms) g56 frt பதற்காக இன்னொரு பெண்ணை, அல்லது சிறுமியை அக்கம்பக்கத்தை கண்காணிக்குமாறு பெரும்பாலும் கேட்கின்றனர்.
இதே விதமான காட்சித் தோற்றமே மலசலகூடத்தைப் பயன்படுத்தும் போதும், குளிக்கும் போதும் இடம்பெறுகின்றது. நாளாந்த அடிப்படையில் லொறிகளில் வந்து தொட்டியில் நிரப்பப்படும் நீரிலேயே ஆண்களும், பெண்களும் ஒன்றாகக் குளிக்க வேண்டியுள்ளது. ஆண்களின் பார்வையில் சிக்காமல் குளிப்பதற்காக பெண்கள் நீண்டநேரம் காத்திருக்கும் போது, அவர்கள் குளிப்பதற்கு நீர் அற்றுப் போகின்றது. பொதுவிடத்தில் குளிப்பதற்கு பழக்கப்படாத அவர்கள் ஆரம்பத்தில் மிகவும் வெட்கப்பட்டார்கள். ஆனால், இவ்வாறு குளிப்பது இப்பொழுதும் அசெளகரியமாகவே இருப்பதாகவும், பொதுவாகவே ஆண்கள் ஒழுங்காக நடப்பதில்லை எனவும் பெண்கள் தெரிவிக்கின்றனர். தமது பேச்சில் இவை பற்றி விளக்கமளிக்கையில், அவர்கள் நாசூக்கான வார்த்தைப் பிரயோகங்களைப் பெரிதும் பாவித்தார்கள். "இதை அறிவதென்றால் நீங்களும் அனுபவிக்கவேண்டும்” என்று அவர்கள் கூறி முடித்தார்கள். உண்மையில் இந்த துணையற்ற, பாதுகாப்பற்ற பெண்கள் இந்த அனுபவங்களுக்கு மிகவும் ஊறுபடத்தக்கவர்கள் தான்.
சிறுவர்களை வளர்ப்பதே பாரிய பிரச்சனையாகும் என அவர்கள் தெரிவித்தனர். அகதி முகாம்களில் வாழ்க்கை நிலையில் தகப்பன் அற்ற பிள்ளை என்ற சொற்பதமே பெரிதும் உச்சரிக்கப்பட்டது. வயதானோர் நடத்தைக்கு ஒத்த நடத்தைக்கு மிக இள வயதிலேயே
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 4
சிறுவர்கள் முகம் கொடுக்கிறார்கள். பேசும் விதங்கள், விளையாட்டுக்கள், போக்குகள் ஆகியன எவ்வித கண்காணித்தல், சீர்தூக்கிப் பார்த்தல் இன்றி சிறுவர் களினால் நகல்படுத்தப்படுகின்றன. இவ்வாறான கவனிப் பாரற்ற சிறுவர்களைத் தமக்கு சேவை செய்வதற்காக வயதானவர்கள் பயன்படுத்துகிறார்கள்; அவர்களை தொட்டாட்டு வேலைகளுக்காக தூர இடங்களுக்கு அனுப்புகிறார்கள். பால்நிலை காரணமாகவும், தமது துணையற்ற நிலைமையின் காரணமாகவும் இதை எதிர்க்கத் தாய்மார்கள் துணிவின்றி உள்ளனர். வயதில் மூத்தவர்களாக விளங்கும் இந்த ஆண்கள் தம்மைச் சுற்றியுள்ள சிறுவர்களுக்கு கட்டளையிடுவதற்கான அதிகாரத்தையும் கொண்டுள்ளார்கள். வாழ்க்கையின் தத்துவங்களுக்கு மிகவும் இளவயதிலேயே தமது மகன்மாரும், மகள்மாரும் முகம் கொடுக்கிறார்கள் என தாய்மார் தெரிவித்தனர். வெளிப்படையாக, அல்லது சேலை மறைப்புக்குப் பின்னால் காதல் விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றன. இவற்றின் விளைவாக டீன்ஏஜ் திருமணங்கள் (பதின்மூன்றுக்கும், பதினெட்டுக்கும் வயதானோருக்கிடையிலான திருமணங்கள்) பொதுவான வையாக விளங்குகின்றன. சிறுவர்கள் கெட்டுப்போனவர் களாக விளங்குகின்றார்கள். அவர்கள் விரைவிலேயே வளர்ந்து, பிஞ்சிலேயே பழுத்துவிடுகிறார்கள்.
மறுபுறத்தில் ஆண் பாதுகாப்பு இல்லாததினால், பாலியல் துஷபிரயோகத்திற்கு பெண்கள் ஊறுபடத்தக்க நிலையில் உள்ளனர். அவர்கள் பரிகசிக்கப்படுகிறார்கள்; அவர்களது நடையையிட்டு, அவர்களது ஆடைகளை யிட்டு விமர்சனம் இடம்பெறுகின்றது. சில வேளைகளில் வெளிப்படையாகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. ஆனால், பல வேளைகளிலும் சூசகமான சமிக்ஞைகளே வெளிப்படுத்தப்படுகின்றன. மறுபுறத்தில் இந்த அனுபவங்கள் குறித்து பேசுவதற்கு பெண்கள் பயப்படுகிறார்கள். ஆனால், அமைதியாக இருப்பதனாலும் அவர்கள் தொந்தரவுக்குள்ளாகின்றார் கள். அவர்கள் தாமாகவே முன்வந்து குற்றவாளியை இனங்கண்டு அந்நியர்களுக்கும், அதிகாரத்தைக் கொண்டுள்ளதாகத் தோன்றும் வெளியார்களுக்கும் (இவ்வகுதியின் கீழ் அதிகார வர்க்கத்தினர், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்) இனங்காட்டினால், அதன் பின்விளைவு அபாயகரமானதாக விளங்குவதுடன், பெரிதும் வெளிப்படையாகவே வன்முறையானதாகவும் விளங்குகின்றதாம். யார், எவர் என்பதை எம்மால் கண்டு பிடிக்க முடியாததினால், ஏதாவது வகையிலான தீர்விலான நடவடிக்கையை எம்மால் எடுக்க முடியவில்லையே என்ற வகையில் உதவியளிக்க முடியாதவர்களாகவும், செயற்றிறனற்றவர்களாகவும் விளங்குகிறோமே என்ற உணர்வைப் பெற்றமை எமக்கு ஒரு வெட்கக்கேடான அனுபவமாகும். தமது சம்பாஷணை முழுவதும் அவர்கள்

குற்றவாளிகளை அவர்’, ‘ இவர் ' என்று விளித்தமையினால், குற்றவாளி இனங்காணப்படாத வராகவே விளங்கினார். இது பற்றி நாம் முகாமில் பணிபுரியும் அரசாங்க சார்பற்ற தாபனத்தினதும், திருகோணமலை உதவி அரசாங்க அதிபரினதும் கவனத்திற்கு மட்டுமே கொண்டு வரக் கூடியதாகவிருந்தது. தாம் பழிக்குப் பழிவாங்கப்படும் வேளையில், அங்கு வந்து, போகும் வெளியார், மனோதிடரீதியில் தமக்கு ஆதரவளிப்பதற்கு, அல்லது பாதுகாப்பதற்கு முன்வருவதில்லை என பெண்கள் உணர்ந்தார்கள். அது சரியானதும் கூட.
சமூக, குடும்பப் போக்கின் பெருமளவு துறைகளில் அகதி முகாம்களில் உள்ள சிங்களப் பெண்கள் மிகவும் ஒத்ததன்மையிலான கலாசார போக்கு முறைகளுடன் உடன்படுகின்றார்கள். தமது பிள்ளைகளின் கல்வி, தற்கொலை நிகழ்வுகள், தனிமை, ஒதுக்கப் பட்டிருக்கிறோமே என்ற உணர்வுகள் ஆகியவற்றுடனான அவர்களது கரிசனை தமிழ் பெண்களுக்கு ஒத்ததாகும். அரசியல் ரீதியில் மேலாதிக்க இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், அது ஏதாவது விசேட சிறப்புரிமைகளை அளிக்கவில்லை என ஆய்வின் போது அறியப்பட்டது. உறவினர்களின் அலட்சியப் போக்கின் காரணமாக அவர்கள் துன்பப்படுகிறார்கள்.
தமிழ் பெண்களிடமிருந்து நாம் கேட்டவற்றுக்கு ஒத்த கதைகளை நாம் அவர்களிடமிருந்து கேட்டறிந்தோம். சில வேளைகளில் அதே சொற்களை, உணர்ச்சியை, வாக்கியத் தொடர்களை அவர்கள் வெளியிட்டனர். விதவை என்ற மட்டத்தில் உண்மையாகவே ஒரு
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 5
வித்தியாசம் உள்ளது. தனிமைப்படுத்தல், கலாசார, சமூக ரீதியில் ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றுக்கு தமிழ் பெண்கள் உட்பட்டபோது, இது சிங்களப் பெண்கள் மத்தியில் காணப்படவில்லை. கலாசார ரீதியில் அவர்களைச் சட்டங்களும், விதிகளும் அழுத்தவில்லை. ஆனால், சமூகரீதியிலான கவலைகள், போதிய பணமின்மை ஆகியவற்றின் காரணமாக அயலில் இடம்பெறும் சமூக - கலாசார வைபவங்களில் இருந்து சிங்களப் பெண்கள் தூர விலகியிருக்கிறார்கள். இதற்குப் புறம்பாக, முகாமில் தமது பிள்ளைகளைத் தனியாக விட்டுச் செல்வதை அவர்கள் தவிர்க்கிறார்கள். உண்மை யாகவே அவசியம் என்றில்லாவிட்டால், அவர்கள் முகாம்களை விட்டு வெளியே செல்வதில்லை. பல்வேறு காரணங்களுக்காக பிள்ளைகளைத் தனியாக விட முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதற்கான பல காரணங்களையும் அவர்கள் எம்மிடம்
வெளியிட்டார்கள்.
மறுமணம் பற்றிய அவர்களது போக்கு தொடர்பாகவும் வித்தியாசம் ஒன்றுள்ளது. அவர்களும் மறுமணம் செய்யவிரும்பவில்லை. இதற்கு “ஒருத்திக்கு ஒருவனே” என்ற கலாசாரரீதியான காரணத்தினால் அன்றி, ஆனால், நடைமுறைக் காரணங்களாலேயே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். புதிய கணவனால் பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சரிவரக் கவனிக்கப்படுவார்களா
என்பதையிட்டு அவர்கள் பயப்படுகிறார்கள்.
எல்.ரி.ரி.ஈ இனால் தமது கணவன்மார்கள் கொல்லப்பட்டதற்காக சிங்களப் பெண்கள் தமிழ் எதிர்ப்பு உணர்வுகள் எதையும் வெளிப்படுத்தவில்லை. தமிழ் மக்களிடமிருந்து எல்.ரி.ரி.ஈ யை பிரித்தறியும் அளவுக்கு அவர்கள் விவேகமாக விளங்கினார்கள். தமிழ் அயலவர்களுட்னான அவர்களது அனுபவங்கள் அவர்கள் போக்குகளையும், உணர்வுகளையும் வகுத்தமைப்பதற்கு உதவியுள்ளன. எல்.ரி.ரி.ஈ தனது கணவரைக் கொன்ற போது, தமிழ் அயலவர்கள் அவர்களது வீட்டில் தம்மை ஒளித்து வைத்திருந்ததாகப் பெண் ஒருவர் தெரிவித்தார்.
இன்னொரு பெண் பின்வருமாறு கூறினார்:
“சகல அயலவர்களுடனும் நாங்கள் மிகவும் நட்புறவுடன் திகழ்கிறோம். சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் என நாங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. நாங்கள் அவர்கள் சகலருடனும் சாவகாசமாகப் பழகுகிறோம். அவர்களது பண்டிகை களில் நாங்கள் பங்கெடுக்கின்றோம். நான் எரியுண்ட போது தமிழர்கள் என்னையும், எனது பிள்ளைகளையும்

கவனித்தார்கள். பொதுவாக அவர்கள் நன்கு உதவுகின்றார்கள்.”
இதே விதமான உணர்வுகள் தமிழ் பெண்களினால் வெளிப்படுத்தப்படவில்லை. அரசாங்க அமைப்பினாலும், அதன் ஏவலாளிகளினாலும் விளைந்துள்ள பாரிய அளவிலான கொலைகள், காணாமல் போதல்கள் ஆகியவற்றின் காரணமாக அரசாங்கத்தை அவர்கள் சிங்கள அரசாங்கம் என்று குறிப்பிட்டதுடன், சிங்கள அமைப்பைத் தாழ்த்தியும் பேசினார்கள். எனினும் அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் சிங்கள எதிர்ப்பாளர்களாக விளங்கவில்லை. ஆனால், வயதான மகன்மார்களில் இருவர் தமது தந்தையின் கொலையாளிகளைப் பழிவாங்கவுள்ளதாக சபதமெடுத்துள்ளனர்.
எவரையும் நோக்கி குரோத உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, இந்த நடைமுறையில் தம்மைத்தாமே அழித்து, கொலையாளிகளாக வருவது அர்த்தம் இல்லை என்று தாய்மார் பதிலிறுத்தனர். நட்புறவின் அல்லது பகைமையின் உணர்ச்சிகளைக் கட்டியெழுப்பும் இந்த நடைமுறையில், சிங்கள குடிசார் சமூகத்துடன் திருகோணமலை தமிழர்கள் ஒன்று சேரவோ, அல்லது சிங் கள அயலவர்களின் நட்புறவை அல்லது விருந்தோம்பலை அனுபவிக்கவோ இல்லை என்பது பாரியதொரு காரணியாகும்.
பெண்களின் பிரக்ஞையின் பொதுவான முறை என்னவெனில் அவர்கள் வன்முறையையும், யுத்த விஷமிகளையும் வெறுத்தார்கள். இவற்றுக்கு மத்தியில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பினார்கள். சமாதானத்திற்காக பெருமளவு பெண்கள் ஆவலுடன் இருப்பதுடன், உடனடியாகவே கொடுர யுத்தத்தை அரசாங்கமும், எல்.ரி.ரி.ஈ.யும் நிறுத்த வேண்டும் என விரும்பினார்கள். நடந்து கொண்டிருக்கும் யுத்தத்திற்கான தனிப்பட்டதும், முழு குடித்தனத்துடன் தொடர்புடையது மான அனுபவங்களை அவர்கள் அரசியல்படுத்திய தருணங்களும் உள்ளன. பிரச்சனையை அவர்கள் விரைவிலேயே அடையாளம் கண்டனர்.
"முழுமையாக நாடானது முற்றுகையின் கீழுள்ளது. பகைமையுணர்ச்சி, சந்தேகம், "பரஸ் பரக் கொலைகள்” என்ற முற்றுகை. எமது பிள்ளைகள் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்காக நாம் என்ன நம்பிக்கையைக் கொண்டிருப்பது? பாதுகாப்பின்மை, கவலைகள், கெடு பிடிநிலை, வறுமை, பட்டினி. யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.”
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 6
இவ்வகையான உதவியற்ற தன்மையையிட்டு பெருமளவு பெண்கள் கருத்துப் பரிமாறிய போதும், தமது கருத்துக்களைப் பொறுத்தளவில் அகதி முகாம்களில் இருந்த பெண்கள் அதிகளவு தீர்க்கமானதாக விளங்கினார்கள்.
தந்தை அற்ற நிலைமையிலும், தாயானவள் பெரிதும் சோர்வடைந்தும் , சுகவீனமடைந்தும், வறுமையினால் பீடிக்கப்பட்டும் இருந்தமையினாலும் பலதரப்பட்ட மட்டங்களில், பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறுவர்கள் முகம் கொடுத்தனர். பெருமளவு வீடுகளில், சிறுவர்கள் மகிழ்ச்சியின்றி, போஷாக்கின்றி, போதிய கல்வியறிவின்றி, அவர்களது தாய்மார்களினால் குறிப்பிடப்பட்டவாறு பெரிதும் கீழ்ப்படிவற்றவர்களாக விளங்குவதாகக் கண்டறியப்பட்டது. சமூகத்தில் இருந்து அவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள் என்பது இக் கதையின் இன்னோர் அம்சமாகும். ஒரு தொடரான மறுதலைப் போக்குகளுக்கு அவர்கள் உட்பட்டுள்ளார்கள் என்பது மிகவும் துயரமான கதையாகும். அரசாங்கப் பயங்கரவாதம், இனங்களுக்கிடையிலான இனகெடு பிடிநிலை, விரோதம் ஆகியன ஒரு தொடர் எதிர்ப்பு உணர்வுகளைக் கட்டியெழுப்பியுள்ளன. அவர்களில் ஒருவரான தமிழர் பின்வருமாறு சொன்னார்.
 

"சீருடையில உள்ள சிங் கள சமுதாயத்தினர் தமிழர்களையும், முஸ்லிம்களையும் சுடுகிறார்கள், சிதைக் கிறார்கள் , சித் திரவதை செய்கிறார்கள், கைது செய்கிறார்கள், கொல்லுகிறார்கள்.”
சிங்களப் பெண் ஒருவர் பின் வருமாறு தெரிவித்தார்:
“கேக்கின் பெரியதொரு பங்கினைக் கொண்டிருக்க தமிழர்கள் விரும்பு கின்றனர். அவர்கள் சுயநலவாதிகள். எல்.ரி.ரி.ஈ.யைப் போன்று அழிவில் ஈடுபடுபவர்கள்.”
இன்னொரு தமிழ் பெண் சொன்னார்:
“கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழர்களைத் துரத்துவதற்கு முஸ்லிம் கள் விரும்புகின்றனர். சகல நன்மை களையும் அனுபவிக்க அவர்கள் விரும்பு கின்றனர். சிங்களவர்கள் மட்டுமல்ல, ஆனால், முஸ்லிம்களும் எங்களுக்கு எதிரானவர்கள்.”
தமது வாழ்க்கைத் துணையை இழந்த குடும்பங் களின் பொதுவான கருத்து உணர்வுகள் இவையாகும்.
جتنے" حصر
5 பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 7
இச் சூழலிலேயே சிறுவர்கள் வளருகிறார்கள். சமவயதான குழுவில் இருந்தும், நிறுவனமொன்றாகப் பாடசாலையில் இருந்தும் பாடசாலையில் அவர்கள் அனுபவிப்பது இன்னொரு பரிமாணமாகும். முழுக் குழந்தைப் பராய ஆசைகளையும் கவர்ந்து கொண்ட வறுமையானது அவர்களது மனங்களில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைப் பராய ᏄᏓ60ᎠéᎭ யொன்றின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தமது சொந்த மதக் கொள்கைகளுக்கு எதிராக நடக்க வேண்டியிருந்தது என்பதை ஒரு தாயின் கதை கூறுகின்றது.
“தனக்கு ஒரு சைக்கிள் வாங்கித்தருமாறு எனது மகன் கேட்டான். எனக்கு இது கட்டுபடியாகவில்லை. எமது முஸ்லிம் கலாசாரத்திற்கு இது எதிரானது என அவனுக்கு கூறும்படி ஆசிரியரிடம் கூறினேன். பின்னர் அவன் சைக்கிளைக் கேட்கவில்லை.”
இச் சூழ்நிலைக்கு ஏற்ப அந்த ஆசிரியர் இணங்கியது அதிசயமானதல்ல.
அகதி என்ற நிலையில் சாதி ஒதுக்கப்பட்ட வர்களாக தமது சொந்த ஓரங்கட்டலைச் சிறுவர்கள் கட்டியெழுப்பியுள்ளனர். கிராமத் திலும், பாடசாலையிலும் சாதி ஒதுக்கப்பட்ட நாடோடிகளாக
அகதிகள் கருதப்படுகிறார்கள். யுத்தம், வறுமை, பாதுகாப்பு இன்மை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்கள் மத்தியில் காணிக்கும், தமது சொந்த உறைவிடத்திற்கும் சொந்தமானவர்கள் என்ற நிலையில் உள்ள அகதிகள் என்றவாறு உருவாக்கப்பட்ட படிநிலைகள் உள்ளன. வேற்றவர்கள் என்ற
சொல்மரபினால் அகதிகள் கணிக்கப்படுவதுடன், அகதிப் பிள்ளைகள் என இழிவுபடுத்தப்படுகிறார்கள். சமூக, பொருளாதார ரீதியில் அவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். இந்த அமைப்பானது மரபுவழி வந்த ஒரு சாதி, அல்லது வகுப்பு மாறுதல் அல்ல. ஆனால், அதற்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்றாகும். இது உறைவிடத்திற்கு சொந்தமானதும், சொந்தமற்றதும், ஒருவரின் பிறப்பின் வழியிலான நில உரிமையினதும் அடிப்படையிலானதாகும்.
அகதி முகாம்களுக்கு வெளியே வாழ்பவர் களுடனான கருத்துப் பரிமாறலின் போது அதே வகையிலான கட்டமைப்பு மற்றும், உறைவிடங்களில் நீர், அந்தரங்கம் போன்ற அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றின் இழப்புகள் வெளிக்கொண்டு வரப்பட்டன. ஆனால், அகதிகளின் அமைப்பினுள் அவர்கள் எவ்வாறு
 

உணர்ந்தார்கள், அவர்களை மற்றவர்கள் எவ்வாறு கருதினார்கள் என்பன அவர்களை மோசமான விதத்தில் புண்படுத்தியுள்ளன. அவர்கள் தமது உணர்ச்சிகளை அதிக ஆழத்துடன் வெளிப்படுத்தினார்கள்.
குடித்தனங்களும், வறுமை மட்டங்களும்
குடித்தனமானது ஒரு தனிப்பட்ட இராச்சியமோ அல்லது அரசியல் கலவரத்திலிருந்து பாதுகாப்பான மறைவிடமோ அல்ல. சந்தை முனைப்பிலான போட்டியைக் கட்டிக் காப்பதற்காக உள் கட்டமைக்கப்பட்ட பொறிநுட்பங்களுடன் தனிப்பட்ட தனியாராக விளங்கும் பிரதிமை அதைச் சுற்றி பின்னப்பட்டுள்ள போதிலும், அது எப்பொழுதும் அரசியல் துறையிலேயே அமைந்துள்ளது. வெளிப்படுத்தப்படுகின்ற அன்பு, பராமரிப்பு, சமய நம்பிக் கை ஆகியவற்றின் இராஜ்யத்திற்கான புகலிடமாகவே இது உருவாக்கப் பட்டுள்ளது. எனினும் , உண்மையில் இந்தப் பிரதிமையானது பொதுவாக நசுக்கப்படுவதுடன், குறிப்பாக பெருமளவு பெண்களுக்கு பங்கிடப்படாத தொழில் அமைவிடமாக, வன்முறையின் அமைவிடமாக, அர்ப்பணிப்பினதும், வேதனையினதும் அமைவிடமாக விளங்குகின்றது. தற்போதைய குடித்தனத்தில் உள்ள துணையற்ற பெண்ணா னவள் வம்சத் தலைமை யிலான கட்டமைப் பு ஆதிக்கத்திற்கு அப்பாற் பட்டவள். வக்கிரமானதாக விளங்கும் வம்சத் தலைமை யின் கருத்துக்கள், வாசற் படிக் கட்டையும், வேலி களையும் தாண்டுவதுடன்,
அரட் டை, பாலியல் துன்புறுத்தல், மற்றும் வேறு சுரண்டல்கள், பொதுசன இராஜ்யத்தில் இருந்து அடக்குமுறையிலான தலையீடு ஆகிய அமைப்பில் அதிகளவில் பிரச்சனையாகியுள்ளன.
கணவர் அற்ற தன்மையுடன் தொடர்புள்ள இவற்றுக்குப் புறம்பாக, பெண்களால் முகம் கொடுக் கப்படும் ஏனைய பாரிய பிரச்சனையாக வறுமை விளங்குகின்றது. பாடசாலைக்கு சிறுவர் செல்வதை வறுமை நிறுத்தியுள்ளது. வீட்டுக்கு வெளியேயும், வீட்டினுள்ளேயும் வேலை செய்யும் விதத்தில் சிறுவர் தொழிலை வறுமை உருவாக்கியுள்ளது. கீழ்ப்படியாத, கலகம் விளைவிக்கும் சிறுவர்களை உருவாக்குவதற்கு வறுமை உதவியுள்ளது. உணவைக் கேட்டு தாய்மார்களைத் தாக்கும் விதமாக சிறுவர்களை வறுமை ஆக்கியுள்ளது. வறுமையானது வேறு பலதரப்பட்ட பரிமாணங்களையும் கொண்டுள்ளது. அடக்கு முறையிலான சூழ்நிலையை உருவாக்குவதற்கு வேறு
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 8
சமூக ஏற்றத் தாழ்வுகளை அது ஒருங்கிணைத்துள்ளது. தாங்களாகவே தகப்பன் அற்ற, கணவன் அற்ற நிலை குறைந்தளவு மன அதிர்ச்சியாக விளங்கியிருக்கும். ஆனால், அதிகாரமின்மைக்கு இட்டுச் செல்லும் பொருளாதார, சமூகரீதியிலான விளைவுகளை அது கொண்டுள்ளது என்ற உண்மையினால் வறுமையில் வாழும் சகலருக்கும் உண்மையாகவே மன அதிர்ச்சி நிலைமைகளை உருவாக்கியுள்ளது.
நாளொன்றுக்கு ஒரு நேர அல்லது இரு நேர உணவு பற்றி, பசியால் வாடும் பிள்ளைகள் பற்றி, தமது தாய்மார்களின் வேதனங்களுக்கு குறைநிரப்பு வருமானத்தை ஈட்டும் தொழில்புரியும் சிறுவர் பற்றி பெண்கள் பெரிதும் கவலையுடன் முறையிட்டனர். மரணம் அடைந்துள்ள குடும்பத் தலைவர்கள் அதிகளவு சேமித்து வைத்திருக்கவில்லை. வடிவமைப்பில் அல்ல ஆனால், விபத்தாக முஸ்லிம்களையும், தமிழர்களையும் கொண்ட நூற்றுக்கணக்கான குடித்தனங்களின் முழு மாதிரியும் தாழ்ந்த சாதி ஆகும். எனவே, குடும்பத்தலைவர் உயிருடன் இருந்த போது கூட சொற்ப வருவாயை உழைக்கும் வகுப்பினரைக் கொண்டவர்களைப் பற்றியதே இவ்வாய்வாகும். இப்பொழுது அவர்களின்றி, பெண்கள் ஈட்டிய குறைநிரப்பு வருமானமானது பிரதான வருமானமாகியுள்ளது.
நாளாந்த வேதனங்களுக்காக பெண்கள் களைபிடுங்குவதற்கும், மண்ணைத் துப்பரவுபடுத்து வதற்கும் வயலுக்குச் செல்கின்றனர். அவர்கள் உணவுவகைகளைத் தயாரித்து, வீட்டுக்கு வீடு கொண்டு சென்று விற்கின்றார்கள். இதை அவர்களது பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு முன் காலை வேளை களில் செய்கிறார்கள். இதன் கருத்து என்னவெனில் பெண்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகிறார்கள் என்பதாகும்.
தமது தொழில் பற்றி அவர்கள் கருத்துப் பரிமாறினார்கள். அது எவ்வளவு களைப்பையூட்டுகிறது என்பது பற்றியும், நீண்ட நேரத்திற்கு நெருப்புக்கு மத்தியில் இந்த நாளாந்த வேலைகளைச் செய்வதனால் தாம் எவ்வளவு சோர்வடைந்திருக்கிறார்கள் என்பது பற்றியும் அவர்கள் அளவளாவினார்கள். சில பெண்கள் பாய்களும், வேய்கின்றனர். அத்துடன் கிடுகுகளையும் விற்கின்றார்கள். இவற்றை அவர்கள் தாமாகவோ, அல்லது அவர்களது பிள்ளைகளின் மூலமாகவோ சந்தைக்கு கொண்டு செல்கின்றார்கள். தமக்கு ஜீவனோபாயதிற்கு ஒன்றுமே இல்லை என முப்பத்தியாறு பெண்கள் தெரிவித்தனர். ஐவர் தையல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இருவர் நெல் குற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். மூவர் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு, முட்டைகளையும் , கோழிகளையும்

விற்கிறார்கள். ஆறு பெண்கள் வீட்டில் இருந்தவாறே பாய்கள், பெட்டிகள், கிடுகுகள் ஆகியவற்றை வேய்கிறார்கள். மூன்று பேர் நாளாந்த வேதனத்திற்கு நெசவு நிலையமொன்றில் நெசவாளர்களாக வேலை செய்கிறார்கள். இருபத்தியாறு பெண்கள் ஏதோ வகையிலான சில்லறைத் தொழிலில் - அப்பம், இடியப்பம் தயாரித்து விற்றல், சிறிய கடைகளை நடத்துதல், ஆடு, மாடுகளை வளர்த்தல் போன்றவற்றிலும், இருபது பெண்கள், வயல்களில் கமத்தொழில் கூலியாட்களாகவும் பணியாற்றுகின்றார்கள்.
சிறுவர்களை வறுமை பல வழிகளிலும் பாதித்துள்ளது. ஆனால், பெண்கள் உடல்ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிறையவே வேலை செய்தாலும் தமது உடல்ரீதியான நிலைமைகள் பற்றிப் பேசவில்லை. ஒரு புறத்தில் உடல்ரீதியான வேலை யினாலும், மறுபுறத்தில் போஷாக்கு உணவின்மை யினாலும் பெண்கள் பலவீனமற்றவர்களாக, மெலிந்து, களைப்படைந்த நிலையில் காணப்பட்டனர்.
அவர்கள் பலதரப்பட்ட சுகயினங்கள் குறித்து குறிப்பிட்டனர். இவற்றில் இரத்தச் சோகையே பெரிதும் கிரமமான முறைப்பாடாகும். வலிகள், முடக்கு வாதங்கள் பற்றியும் அடிக்கடி பேசப்பட்டது. திடீர் உணர்விழப்பு, பலவீனங்கள் பற்றியும் பெண்கள் முறையிட்டனர். பெண்களால் வெளிப்படுத்தப்பட்ட முறைப்பாடுகள் அவர் களது மனோரீதியான, உடல் ரீதியான நிலைமைகளின் குணங்குறிகளாகும். ஒருவர் மருத்துவ நுட்பம் இன்றி இந்த ஒரு முடிவுக்கு இலகுவில் வரமுடியும். சுகயினம் பற்றி பெண்கள் பேசிய போதெல்லாம், தமது வாழ்வுக்காக தாம் செய்யும் தொழிலின் தன்மையை நிதமும் தொடர்புபடுத்துகிறார்கள். மா இடித்தல், நெல் குற்றுதல் , சமையலறை நெருப்பின் முன்பாக அமர்ந்திருத்தல், வயலில் நீண்ட நேரத்திற்கு குனிந்த நிலையில் நிற்றல், நீண்ட நேரத்திற்கு நீர் தேங்கியுள்ள வயல்களில் நிற்றல் ஆகியன நெஞ்சு நோ, கண்பார்வையை இழத்தல், உடல்வலி, முடக்குவாதம் ஆகியவற்றுடன் தொடர்புபட்டதாகும். இத்துயர்மிக்க வாழ்க்கையை, இவ்வறுமையான வாழ்க்கையை, இப்பற்றாக்குறையான வாழ்க்கையை இப்பசியிலான வாழ்க்கையை, இப்பட்டினியிலான வாழ்க்கையை தம்மால் இனிமேலும் தொடர முடியாது என அவர்கள் எம்மிடம் குறிப்பிட்டனர்.
குறைந்த வாழ்க்கைத் தரத்தையே தாம் மேற்கொள்ளுவதாக தம்மைப் பற்றிய ஒரு மட்டமான கருத்தினை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனக் கசப்புடனும், ஏமாற்றத்துடனும் விளங்குகிறார்கள்.
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 9
அகதி முகாமின்
“இலங்கையில் பெண்களும், இடப்பெயர் 6 என்.சண்முகரத்னமும் மேற்கொண்ட ஆய்வில், மு குடித்தனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இ பற்றியும் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி
“யுத்தங்களின் மூலம் விளைந்துள்ள கஷ்டங்க கொள்கின்றனர்” எனக் கூறும் அவர்கள் பின்வருட கிழக்கிலும் 1983 இலிருந்து இடம்பெற்று வருப் ஒரு தொற்று நோய் போல் விளங்குகின்றது எ மாற்றியமைத்து, அவர்களது பங்கினையும், அவ இடப்பரப்புக்களையும் மீள் வரையறுக்கின்றது.
யுத்தத்தினால் முழு நாடுமே பாதிக்கப்பட்டுள்ள உள்ள கிராமங்களிலும், பட்டினங்களிலும் உள் இழப்புக்கள் ஆகியவற்றின் கொடுமைய்ைத் த இம் மாவட்டங்களிலிருந்தும், எல்லைக் கிராமங் பத்து லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர் முனையில் வெளியேற்றப்பட்ட பாரிய தொகைய வளர்ச்சியுறும் தொகையிலான யுத்த விதவைகளு யுத்தத்தினால் தூண்டப்பட்ட இடப்பெயர்வுகளின் ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது (குடிசன, புள்ளி ஏதாவது விபரமான உத்தியோகபூர்வ புதுப்பி மட்டும் 4,800 யுத்த விதவைகள் உள்ளனர் தாபனங்கள் மதிப்பிட்டுள்ளன.”
எமது வெளியீட்டுக்காக நாம் 3 விடய பிரச்சனைகளையும் தெரிவு செய்துள்ளோம்.
விடயம் 1:
கலைமகள் 31 வயதானவள். அவளது சொந்த ஊர் நாவலப்பிட்டி. ஆனால், அவள் தனது பெற்றோருடன் கிளிநொச்சியில் வாழ்ந்தாள். அவர்கள் கிளிநொச்சியில் இருந்த போது, அவள் தாய் மரணமானாள். அவளது தாய் மரணமான பின் அவள் தொட்டாட்டு வேலைகளைச் செய்து, தனது வாழ்க்கையை ஒரு மாதிரிச் சமாளித்தாள். 1994இல் யுத்தம் மீண்டும் ஆரம்பமாகிய போது, அவள் தனது தந்தையுடன் வவுனியாவுக்கு வந்து இந்த முகாமில் வாழ்ந்தாள். சில மாதங்களின் பின்னர் அவளது தந்தை காலமான போது, தனித்தே வாழவேண்டும் என்ற நிலைக்கு கலைமகள் தள்ளப்பட்டாள். இத்தருணத்தில் ஏற்கனவே திருமணமான ஒருவனுக்கும் அவளுக்கும் இடையில் உறவொன்று ஆரம்பமாகியது. ஆனால், அவன் திருமணமானவன் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அவளைத் திருமணம் செய்வதாக அவன் வாக்குறுதி அளித்தான். ஒரு நாள் மூக்கு முட்ட குடித்து விட்டு வந்த அவன் அவளுடன் பாலுறவு கொள்ளும் நோக்குடன் அவளை அணுகினான். அவனிடம் இருந்து தப்புவதற்கு கலைமகள் முயற்சித்தாள். அங்கிருந்து அவள் ஓடினாள்.
 

. . . . . . . . . . . . . . . . . . نة
பும்” என்ற தலைப்பில் எப்.சக்காரியாவும், காம் வாழ்க்கை பற்றியும், பெண் தலைமையிலான ருந்த போதிலும் தொடரும் பால்நிலைப் பாகுபாடு புள்ளன.
ளின் பெரும் சுமைகளைப் பெண்களே தாங்கிக் மாறு தொடர்கின்றனர்: "இலங்கையில், வடக்கிலும், ) யுத்தத்தினால், உள்நாட்டுக்குள் இடப்பெயர்வு ன்பதுடன், பெண்களின் வாழ்வை பல வழிகளில் ர்களுக்கு கிட்டும் சமூக - பொருளாதார அரசியல்
அதே வேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ள குடிசார் மக்களே வன்முறை, அத்துமீறல்கள், ாங்கிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளனர். களிலிருந்தும் கடந்த 17 வருடங்களுக்கு மேலாக ாந்துள்ளனர். தமது வீடுகளில் இருந்து துப்பாக்கி பினரை இடம்பெயர்ந்தோர் உள்ளடக்குகின்றனர். ஞம், பெண் தலைமையிலான குடித்தனங்களுமே முக்கியமான அம்சமாகும். 1994இல் இது 21% விபரம், 1994). 1994 முதல் இந்த எண்ணிக்கையில் த்தல் செய்யப்படவில்லை. வடக்கு, கிழக்கில்
என மிக அண்மையில் சில அரச சார்பற்ற
ஆய்வுகளையும், அவற்றில் இருந்து எழும்
ஆனால், எப்படியோ அவளைப் பிடித்த அவன், அவள் வாயை அடைத்து விட்டு, அவளுடன் பாலியல்வல்லுறவு கொண்டான். இது பற்றி அவள் முகாம் பொலிஸாரிடம் முறையிடவே, பொலிசார் அவனைப் பிடித்து, அடித்தார் கள். சில நாட்களின் பின்னர் அவன் முகாமைவிட்டு வெளியேறினான். இன்று தனது 2 மாதக் குழந்தையுடன் விளங்கும் கலைமகள் முகாமில் இருந்து வெளியேறு வதற்கு காத்திருப்பதாகவும், நாவலப்பிட்டியில் உள்ள தனது உறவினர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளதாகவும் தெரிவித்தாள்.
விடயம் 2:
30 வயதான ராஜேஸ்வரி கிளிநொச்சியில் மீள் குடியேறுவதற்காக மாத்தளையை விட்டு வெளியேறினாள். அவளுக்கு 10 வயதுக்கு குறைந்த 3 பிள்ளைகள் உள்ளனர். யுத்தம் ஆரம்பித்த போது இக்குடும்பம் இடம்பெயர்ந்து, இம் முகாமுக்கு வருகை தந்தது. தனது கணவன் ஏற்கனவே திருமணமானவன் என்றும், அவனை அவள் திருமணம் செய்த போது அவன் தன் முதல் மனைவியுடன் பிரிந்திருந்தான் என்றும் அவளுக்குத்
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 10
தெரிந்திருக்கவில்லை. அவன் மதுவுக்கு அடிமையான வன் என்பதுடன், இம்முகாமுக்கு அவர்கள் வந்த பின்னர் அவன் அதிகளவு குடித்தான். அவளை அவன் தாக்கினான். பிள்ளைகளையும் அவன் தாக்கினான். எக்காரணமுமின்றி அவளைத் தாக்கிய அவன் விறகுக் கட்டைகளையும், விளக்குமாறையும் தாக்குவதற்குப் பயன்படுத்தினான். தனது முன்னாள் மனைவியிடம் சென்று, அவளுடன் பழைய உறவைப் புதுப்பிப்பதற் காகவே தன்னை அவன் தாக்குகிறான் என ராஜேஸ்வரி எண்ணினாள். அவன் முன்னாள் மனைவி அதே முகாமில் தனது சொந்தக் கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.
இம்முகாமில் நிவாரணங்கள், அதாவது பணக்கொடுப்பனவுகள் குடித்தனத்தின் தலைவருக்கு (ஆணுக்கு) வழங்கப்படுவது வழமையான நடவடிக்கை யாகும். வழமையாக ராஜேஸ்வரிக்குரிய இக் கொடுப் பனவுகளை அவள் கணவனே பெற்று, குடும்பச் செலவினத்திற்கு மொத்தத் தொகையில் நாலில் ஒரு பங்கினை அவளுக்குக் கொடுத்தான். அவன் ஒரு சமயாசமய தொழிலாளி என்பதுடன், அவனது வருவாய் ஒருபோதுமே குடும்பத்திற்காகச் செலவழிக்கப்பட வில்லை. அவன் தொடர்ச்சியாக அவளை அடித்துத் துன்புறுத்திய போதும், அவனை விட்டு விலகிவிட அவள் விரும்பவில்லை. ஏனெனில் முகாமினுள்ளேயே ஒரு பெண்ணானவள் தனித்து வாழ்வது உசித மானதல்ல என அவள் தெரிவித்தாள். ஆகையினால் தனிப்பட்ட பாதுகாப்புக்காக அவனது அடி, உதை களுடன் வாழ்வதற்கு அவள் தயாரானாள்.
6Lub 3:
35 வயதான சரஸ்வதி இரண்டாவது தடவையாக திருமணம் செய்து, அவளுக்கு 5 வயதில் மகள் ஒருத்தி இருக்கிறாள். அவள் யாழ்ப்பாண்த்தைச் சேர்ந்தவள். 1994 யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தாள். அவள் கணவன் ஏற்கனவே திருமணமாகி, அவனுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் யாவரும் இம் முகாமிலேயே வாழ்கின்றனர். அவன் நிதமும் குடிப்பதுடன், அவளை ஒவ்வொரு நாளும் அடிப்பான். ஒரு நாள் முகாமை விட்டு வெளியேறி, யாழ்ப்பாணத்திற்கு போவதென அவள் இறுதியான முடிவெடுத்தாள். ஆனால், இதற்கு முகாம் நலன்புரி உத்தியோகத்தர்களும், கிராமசேவகரும் மறுப்புத் தெரிவித்தார்கள். அவள் தனது பங்கீட்டை இழப்பாள் என்பதும், பதிவுப் புத்தகங்களைச் சீராக்கி, அவசியமான ஆவணங்களில் கையொப்பமிட வேண்டும் என்பதும் அவர்களது மறுப்புக்கான காரணங்களாகும். திரும்பத் திரும்ப இதையே அவர்கள் கூறியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் தன்னைப் போக விடாவிட்டால் நஞ்சு அருந்தப் போவதாக அவள் கூறினாள். அங்கிருந்த அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் இரக்கமற்ற தொனியில் அவளிடம், “நஞ்சு வாங்குவதற்கு உன்னிடம் பணம் இருக்கிறதா’ எனக் கேட்டாராம்.

இது உயர் மட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நிவாரணத்தையும், புனர்வாழ்வையும் ஒன்றிணைக்கும் அரசாங்க அதிகாரி ஒருவர் உத்தியோகத்தர் களைக் கொண்ட குழுவொன்றுடன் அங்கு வருகை தந்தார். உடனே சரஸ்வதி ஓடிவந்து தனது நிலைமையை அவரிடம் விளக்கியதுடன், அவரது கால்களில் விழுந்து தன்னை விடுவிக்குமாறு அழுதழுது மன்றாட்டமாகக் கேட்டாள். நம்பிக்கையிழந்த நிலையில் சரஸ்வதி அங்கும் இங்குமாக ஒடித் திரிந்ததும், சகல உத்தியோகத்தர்களும் (யாவருமே ஆண்கள்) மெளனமாக நின்றதும் மனதைப் பிழியும் காட்சியாக விளங்கியது. முகாமில் இருந்த பெண்களும் வெறுமனே கைகட்டி நின்றார்கள். ஆவணங்களில் தானே கையொப்பமிடுவதாக அதிகாரி அறிவித்ததுடன், “அவளை நாங்கள் போகவிடுவோம். பதிவேடுகளில் அதற்கேற்ற மாற்றங்களைச் செய்வோம். நாங்கள் எல்லோரும் இதற்காகத் தானே இங்கு வந்திருக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார்.
மேற்படி விடயங்களில் இருந்து பெருமளவு பிரச்சனைகள் வெளிப்பட்டுள்ளன. அவை:
அ) முகாம்களில் சகல விதங்களிலான வன்முறையும், துஷ்பிரயோகமும் (உடல்ரீதியான, மனோரீதியான, உணர்ச்சிரீதியான) பரந்தளவில் நிலவுவதுடன், ஆதரவுக்கு, பாதுகாப்புக்கு, அல்லது நீதிக்கு எவ்வித மூலவளங்களையும் கொண்டிருக்காது பெண்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைக்கு ஆண்களின் இடைவிடாத குடிபோதையிலான நிலை ஒரு சாட்டாக விளங்குகின்றது. முகாமில் வாழ்பவர்கள் (ஆண்களும், பெண்களும்) சாதுவான பார்வையாளர்களாகவே விளங்குகிறார்கள்.
ஆ) ஆண்கள் பலதார உறவுகளைக் கொண்டிருப்பதுடன், தெரிவு செய்வதற்கான பெண்களின் தனிப்பட்ட உரிமைகளையும் மீறுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களைச் சமுதாயம் குறைத்து எடைபோடும் அதே வேளை, தம் மீது குற்றங்களைச் சுமத்துவதற்கு முறைமையான சட்டங்கள் இல்லாதபடியினால் ‘போலித்தனமான நியாயப்படுத்தலை வன்முறை யாளர்கள் தமதாக்கிக் கொள்கின்றனர். இங்கு ‘முறைமையற்ற சட்டங்கள், அல்லது எழுதப்படாத சட்டவிதி முதன்மையாக விளங்குகின்றன. இது பழக்கவழக்கத்தினால், அல்லது பாரம்பரியத்தால் விளைந்ததல்ல. ஆனால், பெண்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்ட அடிமைத்தனம், ஒழுக்கப் பொருளாதாரத்தின் முறிவு ஆகியவற்றினால் விளைந்ததாகும்.
இ) குடும்ப அடிப்படையிலான உரித்துக்களுக்கும், மூலவளங்களுக்குமான அடைதலில் இவை அரசாங்கத்தினாலும், அரசாங்க முகவராண்மை களினாலும் பங்கிடப்பட்டாலும், பெண்கள் திட்டமிடப்பட்டு ஒதுக்கப்படுகின்றார்கள். குடும்பத் திற்கான பெருமளவு பொறுப்புக்களைப் பெண்கள் சுமந்த போதிலும், அல்லது தமது நடைமுறைக் கடப்பாடுகளைத் தவிர்க்கின்ற போதிலும் ) பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 11
குடித்தனத்தின் ஆண் தலைவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
FF) தமது ஒரேயொரு பொருளாதார உரிமை (இவ்விடயத்தில் பங்கீடுகள்), சுயபெறுமதி, தமது சுதந்திரத்தை வாங்குவதன் பொருட்டு ஆர்வம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்க பெண்கள் தயாராகவுள்ளனர். யுத்தம் நடந்து கொண்டிருக்கும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிப் போவதில் கூட காலத்திலும், இடைவெளியிலுமே இச் சுதந்திரம் மட்டுப்பட்டிருந்தது. இந்த ‘விடுதலையும், நம்பப்படுகின்ற வேறுபட்ட உண்மை நிலையும் முழுவதும் பாதுகாப்பானதும், பரிபூரணமானதும் அல்ல. வன்முறையிலான கணவனின் அடி உதைகளைச் சகித்துக்கொள்வதற்கு எதிராக, தமது சமநிலையிலான ஊறுபடத்தக் க நிலையினால் முழுமையாகப் பீடிக்கப்பட்டுள்ள் ஏனைய பெண்களைப் பொறுத்தளவில் தனித்து வாழ்வதை விட, தனிப்பட்ட பாதுகாப்பே மிகவும் முக்கியமானது என அவர்கள் கருதுவதனால், பின்னையதை அவர்கள் விரும்புகின்றார்கள்.
உ) சிறுவர்களும் இதேயளவில், அல்லது இதற்கு மேலாக தமது வன்முறையிலான தந்தைமார் களினால் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள். அவர்களுக்கு தாயின் பராமரிப்பும், கவனமும் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஏனெனில் பெரும்பாலான நேரங்களில் சிறுவர்களுடனேயே பெண்கள் விடப்படுகின்றார்கள். எனினும், இதை ஒரு சில பெண்களினால் கையாளக்கூடியதாக உள்ள போதிலும், சிறுவர்களின் எதிர்காலம் பாரியளவில் பாதிக்கப்படுகின்றது.
வன்முறையானது உடல்ரீதியானதாகவும், மனோரீதியானதாகவும், யுத்த வலயத்தில் தொழிற்படும் கட்டுப்பாடுகளின் முழுமையான பின்காட்சி தோற்றத் தையும், சமூக ஆதரவு நுட்பங்களின அழிவினையும், பெண்ணின் சொந்த அடையாளத்தையும், சுயபெறுமதி யையும், மதிப்பிறக்கத்தையும் உள்ளடக்கும் ‘கட்டமைப்பு ரீதியானதாகவும் இருக்கலாம். ஒலோகா - ஒன்யங்கோ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ". (8LDITELos 601 போஷாக்கு, சரிவர வழங்கப்படாத சுகாதாரப் பராமரிப்பு முதல் (கருத்தடைக் கருவிகள் இன்மை, பலவந்தமான கருத்தவிர்ப்பு, கட்டாயக் கருக்கலைப்புக்கள் ஆகிய குறிப்பிடத்தக்க ஒரு சில காரணிகள் உட்பட), கல்விக்கும், வேறு மூலவளங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அடைதல் வரையிலான கட்டமைப்பு வன்முறையானது பெண் களுக்கு எதிரான கடுமையான பாகுபாட்டு நிலையை உருவாக்குவதற்கு ஒன்று சேருகின்றது. இதை சர்வதேசச் சட்டமானது தெளிவான முறையில் கவனத்திற்கு எடுக்க வேண்டும். ஸ்திரத்தன்மை நிலைக்கு இவை யாவும் பொதுவான பிரச்சனைகளாக விளங்குகின்ற அதே வேளை, சண்டை, இடம்பெயர்வு ஆகிய நிலைமைகளால் இரட்டிப்பான பிரச்சனையாக விளங்குகின்றது” ('பர்ஹா, 1998).
()

வழமையான நிலைமைகளின் கீழ், வன்முறைக்கு உட்படும் பெண்கள் அரசாங்கச் சட்டத்தை நாடக்கூடிய நிலையில் விளங்குவதுடன், வன்முறையாளர்களுக்கு எதிராகக் குற்றங்களைச் சுமத்தக்கூடியவர்களாகவும் விளங்குகின்றார்கள். இது அரசாங்கத்திற்கு எதிரான குற்றமாகக் கருதப்படுவதுடன், இது குறித்து பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், இங்கு பெண்களுக்கு உள்ள ஒரேயொரு வழிவகை என்னவெனில் அவர்கள் முகாம் பொலிசாருக்கு முறைப்பாடு செய்ய வேண்டும் என்பதாகும். பொலிசாரும் சட்டத்தை தமது கையில் எடுத்து, ஒரு வகையிலான தண்டனையை, அதாவது அடிப்பதை நிறைவேற்று கின்றார்கள். சமுதாயத்திலிருந்தோ, முகாமில் உள்ள சக பெண்களிடமிருந்தோ பாதிக்கப்பட்ட பெண்ணானவள் ஏதாவது வகையிலான ஆதரவையும் பெறுவதில்லை. பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பமடையும் போது, கருவைக் கலைக்க வேண்டுமானால் மாவட்டத்தை விட்டு பிரயாணம் செய்ய வேண்டும். ‘பாஸ் ஒன்றைப் பெறுவதற்கு பிணையில் கைச்சாத்திட பிணையாளர் ஒருவரை அவர் கண்டு பிடிக்காவிட்டால், பிரயாணம் செய்வது சாத்தியமில்லை. பணத்தைப் பெற்று, சட்ட விரோத கருக்கலைப்புக்கு எதிரான ஆபத்தை எதிர்நோக்க அவர்கள் தயாராக இருந்தாலும், இப் பெண்களுக்கு எதிராகச் செயற்படும் வேறு கட்டமைப்பு நிர்ணயக் கூறுகள் உள்ளன. எனவே, சகல அமைப்புக்களிலான பால்நிலை வன்முறைகளுக்கு பெண்களின் ஊறுபடும் தன்மையானது ஏககாலத்தில் செயற் படும் வஞ்சகத் தனி மையானதும் , நிர்ப்பந்தத்தன்மையானதுமான சக்திகளினால் வலிமைப் படுத்தப்படுகின்றது.
1) பலதரப்பட்ட இடங்களில் வாழுகின்ற இப்பெண்கள் தம்மீதான மிகவும் ஊறுபடத்தக்க நிலையை எவ்வாறு முன்கூட்டியே உணர்ந்து கொள்வார்கள் என்பதுடன், அவர்கள் தப்பித்துக் கொள்ளமுடியாத இப்பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வார்கள்?
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 12
2) முகாமினுள்ளேயே வளர்ச்சியடையும் அதிகரித் தளவிலான பால்நிலையிலான வன்முறைக்கான பொறுப்பை முகாம் சூழலில் உள்ள சமுதாயத்தின் பாரம்பரிய பங்கு எவ்வாறு வெளிப்படுத்தும்?
யுத்தத்தில் பெண்களின் உண்மை நிலைக்கு கருத்தினை வழங்குவதற்காக வாழ்க்கை வட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதனால், எமது சொந்த அறிவை மேலும் வளர்ப்பதற்கு பயனுள்ளதாக விளங்கலாம். தமது வாழ்வில் வன்முறைக்கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் பெண்களும், இளம் பெண்களும் முகம் கொடுக்கிறார்கள் என்று ஒவ்வொரு நாளும் தகவல்கள் வெளியாகின்றன.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களும், சிறுமிகளும் கல்வி, போஷாக்கு, சுகாதாரப் பராமரிப்பு, பெற்றோரின் கவனம் ஆகியவற்றுக்கான தமது உரிமையை இழப்பதுடன், இவற்றுக்கு மேலதிகமாக வீட்டிலேயே வன்முறையான சூழல்களுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். பாடசாலைக்குச் செல்லுதல், சுகாதாரப் பராமரிப்பு, அன்பு சொரியப்படுதல், குடும்ப வன்முறைக்கு உட்படுதல் ஆகியவற்றில் வறுமையுடன் இணைந்த பாதிக்கப்படும் நிலைக்கு முகாமில் உள்ள இளம் பெண்களும், சிறுமிகளும் ஒரே அளவில் உட்படுகின்ற அதேவேளை, படிப்பதற்கான தகுந்த சூழலை அவர்கள் கொண்டிருக்கவில்லை. பாடசாலைகளிலும், இராணுவ சோதனை நிலையங்களிலும் இம்சைப் படுத்தப்படுவதனால் பாதிக்கப்படுகின்றனர். அதே வேளை, முகாமினுள்ளும், வெளியிலும் பாலியல் வல்லுறவு, துஷ பிரயோகம் ஆகியவற்றுக் கு ஊறுபடத் தக்க நிலையில் விளங்குகின்றனர். பாடசாலையிலிருந்து மிக இளவயதிலேயே விலகுதலும், இளம்பராய திருமணமும் முகாம்களில் இருந்து அறிவிக்கப்படுகின்றது.
தமது மகள் மார்களைத் தொடர்ச்சியாகப் பாதுகாக்க வேண்டியுள்ள தாய்மார்களுக்கு அப்பணியில் இருந்து தப்புவதற்கான ஒரு வழியாக பெண்களின் இளம்பராயத் திருமணம் விளங்குகின்றது. சில வேளைகளில் இப் பெண்கள் டீன் ஏஜ் எனப்படும் 13 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வயதில் மணம் முடித்துக் கொடுக்கப்படுவதுடன், இவர்கள் தாமாகவே வன்முறைக்கு ஆளாகின்றனர், அல்லது தமது பிள்ளைகளைத் தாபரிப்பதற்கான வழிவகைகளின்றி கணவனிடம் இருந்து பிரிந்து வாழ வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர் (யுத்தம் தொடர்பில் முறைமையான விவாகரத்து நடைமுறை நிலவவில்லை).
வேறு சம்பவங்களில் கணவனின் மரணத்தின் காரணமாக, அல்லது கணவன் காணாமல் போவதன் காரணமாக பெண்கள் விதவையாவதுடன், இதன் பின்னர் அவர்கள் தம்பாட்டிலேயே வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். இக் கட்டத்தில் ஏற்கனவே திருமணமாகி, குடும்பத்தைக் கொண்டுள்ள ஆடவனுடன் இரண்டாவது திருமணத்தை இப் பெண்கள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். முகாம் தொடர்பில் பெண்ணானவளின் வாழ்க்கை வட்டம் முழுவதும் கட்டமைப்பு, உடல், மனோரீதியான வன்முறை

தொடர்கின்றது. இறுதியில் பராமரிப்பதற்கு பெருந் தொகையான பிள்ளைகளுடன் அவள் விடப்படுகின்றாள். இக்கட்டத்தில், பாடசாலையிலிருந்து விட்டு விலகும் சிறுவர்கள் வீதிகளில் பிச்சை எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் தலைதூக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில், கைவிடப்பட்ட அல்லது பிரிந்து வாழுகின்ற சில பெண்கள் உயிர் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் பேரில் வேறு வழியின்றி பல துணைகளைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.
யுத்தப் பிணக்கானது பெண்கள் மீது அதிகரித் தளவில் அழுத்தங்களை முன்வைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் தமது ஆஸ்தியை முழுமையாக இழந்துள்ளார்கள். அத்துடன் வன்முறைக் கான ஊறுபடும் தன்மையையும் அதிகரித்துக் கொண்டு ள்ளனர்.
அதே வேளை, நிவாரணத்திற்கும், ஆதரவுக்கும் கிடைக்கும் இடைவெளிகளைக் குறுக்கிக் கொண்டு ள்ளனர். தமது நிலை பற்றியும், வன்முறைக்குட்பட்ட நிலை பற்றியும் பேசுவதற்கும் பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். கோயில்களில் அதிகளவு பெண்கள் ஏன் காணப்படுகின்றார்கள் என்பதற்கு இது ஓரளவு விளக்க மளிக்கும். உள்ளூர் பெண் உழைப்பாளி ஒருவர் பின்வருமாறு தன் கருத்தைக் கூறினார்: “இந்நாட்களில் கோயில்களில் பெரியதொரு சனக்கூட்டம் குவிந்துள்ளது. கோயில் ஒரு நகரம் போலக் காட்சியளிக்கிறது. எமது உள்ளார்ந்த துக்கங்களை வெளிப்படுத்த இடமில்லை.”
வெளியிலிருந்து கிட்டும் ஏதாவது ஆதரவை நம்பவோ, அல்லது அதில் தங்கியிருக்கவோ தம்மால் முடியவில்லையே எனப் பெண்கள் உணர்கின்றார்கள். வெளிப்படையான பகைமையான சூழலில் பாதுகாப்பைத் தேடுவதற்கான, அல்லது பாதுக்காக்கப்படுவதற்கான நம்பிக்கையை அவர்கள் இழந்துவிட்டார்கள். இச் சூழ்நிலைகளில் தமது உடமைகளைக் கட்டுப்படுத்தக் கூடிய வழிவகைகளைத் திரட்டுவதன் மூலம், தமக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவர்கள் செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
இது ஒரு ‘பாதுகாப்பு வால்வு நடவடிக்கையாக விளங்குகின்றது. இந்த உபாயத்தைத் தான் இப்பொழுது அதிகளவு பெண்கள் நாடுகின்றார்கள். குடும்பத் திட்டமிடல் முறைகளே இந்த நடவடிக்கையாகும். தமது சுகாதார நிலையில் நீண்ட கால பின்விளைவுகளை இவை ஏற்படுத்தும் என்ற போதிலும் தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ அவர்கள் இதைப் பின்பற்றுகிறார்கள்.
முகாமினுள்ளும், முகாமுக்கு வெளியேயும் அதிரித்து வரும் வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் காரணமாக, இன்னொரு சாத்தியமான கர்ப்பச் சுமையிலிருந்து (அதில் இருந்து தப்புவதற்கான வழியின்றி) தம்மைப் பாதுகாப்பதே இதற்குப் பின்னால் உள்ள அடிப்படை நோக்கமாகும். எனினும், தொடருகின்ற சகல வன்முறைகளுக்கும் இது பதிலாக அமையமாட்டாது என்கின்ற போதிலும், பெண்களுக்கு சிறிதளவு தற்காலிக ஆறுதலையாவது இது வழங்கும்.
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 13
மறைந்துள்ள
அவளது அசைவற்ற உடலைக் கண்டவுடன் அவள் தற்கொலை செய்திருக்கிறாள் என கிராமவாசிகள் தெரிவித்தனர். அவள் தற்கொலை புரிந்திருப்பாள் என்பதில் யாவரும் உடன்பாடாக இருந்தார்கள்.
சிறிது நேரத்தின் பின் இரு இராணுவ வீரர்களும், ஒரு சில பொலிஸ் கான்ஸ்டபிள்களும் அங்கு வந்தனர். அதன் பின்னரே இறந்த உடலுக்கு அருகில் கிராமவாசிகள் வந்தனர்.
“இப்பெண்ணைத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?” என சிரேஷ்ட பொலிஸ் உத்தியோத்தர் வினா தொடுத்தபோது, பதில் எதுவும் கிளம்பவில்லை.
“இப்பெண்ணைத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால், தயவு செய்து முன்னால் வாருங்கள்” என அவர் சொன்னார். இத்தடவை அவர் தனது குரலை உயர்த்தியிருந்தார்.
அவர் ஒரு பதிலை உணி மையில் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பொலிஸ் படையில் உள்ள ஓர் உத்தியோத்தர் என்ற சூழ்நிலையின் கீழ் அவர் அக்கேள்வியை கேட்க வேண்டியிருந்தது.
எல்லோருமே அவளை ஒரு தமிழ் பெண் என அடையாளம் காட்டினர். அவள் பெரிதும் கறுப்பாகவே திகழ்ந்தாள். அவள் மூக்குத்தி ஒன்றைப் போட்டிருந்தாள். அவள் இறப்பதற்கு முன் கழற்றப்பட்ட ஒரு சில மண்ணிற கறையுடனான துணியின் அழுக்குத் துண்டுகள் அவள் கிடந்த இடத்தில் இருந்து சில யார் தூரத்தில் பரவிக் கிடந்தன. ஓர் அமைதியான குவியல்
அங்கு வீசிய காற்றுக்கு அந்த கந்தல் துணியின் துண்டுகள் மென்மையாகப் பறந்தன. மரணத்தின் போது முன்னோக்கித் தள்ளப்பட்ட அவளது மார்பகங்கள் வேறு ஏதாவது பெண்ணினது போன்றே விளங்கின. மண்ணிற கறைபடிந்த முலைக்காம்புடனான வட்டமான மார்பகங்கள். ஒரு தடவை முத்தமிடப்பட்டு, உணரப்பட்ட மார்பகங்கள், பிறிதொரு தடவை இரு சின்னஞ்சிறிய இதழ்களினால் உறிஞ்சப்பட்ட மார்பகங்களாக அவை இருக்கலாம்.
1

ólu aðra56ú
திலின வீரசிங்க
அவை தற்போது உயிர் அற்றுள்ளன.
கடைசி மூச்சுக்காகப் போராடி அவளது
நெஞ்சு தற்போது அமைதியுற்றிருந்தது. இனிமேலும் போராடத் தேவையில்லை.
அவளது கால்களும், தொடைகளும் சிறிது பிரயாசையின் பின்னர் இளைப்பாறுவது போல் தோற்றமளித்தன. மண் ணிற புழுதியினால் மூடப்பட்டிருந்த அவள் கால்கள் பலாத்காரத்திற்கு எதிரான போராட்டம் முடிவுற்றது போல.
இளம் மண்ணிறத்திற்கும், கறுப்புக்கும் இடையிலான மங்கல் நிறத்திலான அவளது நீண்ட சுருள் சுருளான கூந்தல் நிலத்தில் பரந்து, விரிந்து கிடந்தது.
யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள இந்த எல்லைக் கிராமத்திற்கு அவள் ஏன் இரகசியமாக வந்தாள்?
இதையிட்டு யாவரும் குழப்பமடைந்தனர்; திகைத்தனர்; பயமுற்றனர். அவளது மரணத்தின் அல்லது அவளது கொலையின் உண்மையை உதாசீனம் செய்தபடி அவர்கள் குசுகுசுத்தனர்; இரகசியம் பேசினர்.
அவளது மரணத்திற்கு நேரடி சாட்சியங்கள் இல்லை. ஒரு மனிதரும் இல்லை. மரங்கள் கூட இல்லை. அல்லது அவள் கிடந்த இடத்தின் கீழே பாய்ந்தோடிய ஆறு கூட இல்லை.
எதையுமே காணவில்லை என்றவாறு ஆறு பாய்ந்தோடியது என மக்கள் நம்பினர். ஏனெனில் ஒவ்வொரு சிற்றலையும் அமைதியாக இருக்கவேண்டும் என கடவுள் உத்தரவிட்டுள்ளார்.
கந்தல்களின் மத்தியில் ஒரேயொரு துண்டு மட்டும் அவளது நெஞ்சில் இருந்து முழங்கால் வரை நிர்வாணத்தை மூடுவதற்கு போதுமானதாக இருந்தது.
“இந்த உடலை முதலில் கண்டவர் எங்களுடன் வந்து வாக்குமூலம் அளிக்க முடியுமா?”
அங்கு ஒருவருமே இருக்கவில்லை. அவளது உடலை இராணுவ முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. மரண விசாரணைகளுக்கு
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 14
செலவழிக்கப்படும் நேரம் பிரயோசனமானதாக இருக்கும் என இரு இராணுவ வீரர்களும், இரு கான்ஸ்டபிள்களும் நினைக்கவில்லை. இறந்த உடல் பற்றி முதலில் அறிவித்த, கொலை தொடர்பாக ஏதாவது சாட்சியத்தை வழங்குவதற்கு முதலில் ஆயத்தமாக இருந்த மனிதனும் இவ்வாறு நினைக்கவில்லை.
மரண விசாரணை எந்த வகையிலும் விளங்கும். அவளுக்கு ஏதாவது பெயரை, அவள் வந்திருக்கக்கூடிய ஏதாவது இடத்தை அவர்கள் சூட்டலாம். அவர்கள் அவளை லக்ஷ்மி. தங்கம்மா. ராணி. சரஸ்வதி என அழைக்கலாம். அல்லது தமிழ் பெண்ணுக்கு பொருந்தக்கூடிய ஏதாவது பெயரைச் சூட்டலாம். அவள் ஏதாவது பெயருக்கு உரியவளாக விளங்கலாம். அவள் மட்டுமே அவள் யார் என்பதை அறிவாள். யாரின் மகள், யாரின் மனைவி. அவள் மரணம் பற்றி கடவுள் மட்டுமே ஒரு
 

தீர்மானத்தை எடுக்க முடியும். அல்லது அவளது கொலைக்கான அமைதியான சாட்சியான el............... அவளது நிர்வாணத்தை மறைப்பதற்கு அவளது உடலைச் சுற்றி பரந்துள்ளன மஞ்சள் இலைகளை உதிர்த்த மிக அடர்த்தியான மரங்கள் a v a u அவளது கொலை குறித் து சாட்சியமளித்தமைக்கு அவை மீதே குற்றஞ் சுமத்த (Մ)Iջեւյլք.
மீண்டும் எப்போதாவது இராணுவ முகாமுக்கு செல்வதற்கான அவசியம் அவளுக்கு என்றுமே ஏற்பட்டிருக்காது. யுத்த பூமியின் ஒரு பாகமாக அவளது கிராமம் விளங்கினால், தனது கிராமத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு ஏற்கனவே சென்றிருக்க முடியும். அல்லது அவள் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்க முடியும். அவளது விருப்பத்திற்கு எதிராக அவள் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்க முடியும். ஒரு சில மணித்தியாலங் களுக்கு வீரன் ஒருவனின் மணமகளாக அவள்
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 15
இருந்திருக்க முடியும். அல்லது, அங்கு ஒரு நாள் அல்லது இரு நாட்கள், சில வேளைகளில் சில நாட்கள் வரை அவள் தங்கியிருக்க முடியும்.
பெரும்பாலும் தனது கிராமத்தில் இருந்து தனது நண்பிகளைப் போல, தனது குறுகிய தேனிலவின் பின் ஒரு போதுமே இராணுவ வீரனை காணமுடியாது என்ற நிலையில் இன்னொரு பெண்ணைப் போல இராணுவ முகாமில் இருந்து வெளியேறி இருக்கலாம். காயத்துடன், வலியுடன், கோபத்துடன். அவனது கிராமத்தைக் கண்டு பிடிப்பதற்காக அவள் ஆரம்பித்த பயணமாக இது இருக்கலாம், அல்லது இரவில் மட்டும் சந்தித்த தனது காதலர்களுக்கு பிரியாவிடை அளிப்பதற்காக அவள் மேற்கொண்ட பயணமாக இருக்கலாம்.
தனது உயிருக்கு பயந்து, யுத்தத்தில் இருந்து தப்பியோடும் ஒரு பெண்ணாக அவள் விளங்கலாம். அல்லது இவை யாவும் சேர்ந்த ஒன்றாக விளங்கலாம்.
அவள் எப்பொழுதாவது பாடசாலைக்கு சென்றிருக்கிறாளா? வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் அவள் கல வி கற்றாளா? ஆணி களுடன் நம்பிக்கையுடனும், பயமின்றியும் பேசுவதற்கு அவள் கற்றாளா? மதியபோசனத்திற்கு சாப்பிடுவதற்கு அவளுக்கு ஏதாவது கிடைத்ததா? அல்லது இராப் போசனத்திற்கு?
இவற்றில் ஒன்றையும் பற்றி ஒருவருக்குமே தெரியாது.
அயலில் உள்ள சகல கிராமங்களிலும் வாழும் மக்கள் தொடர்ச்சியான பயத்துடனும், நிச்சயமின்மையுடனும் வாழ்கிறார்கள். அவர்கள் ஆண்களைப் பற்றி, அல்லது பெண்களைப்பற்றி நினைப் பதில் லை, அவர்கள் அக் கறை காட்டுவதில்லை, அல்லது ஆர்வம் காட்டுவதில்லை.
தமது சொந்த வாழ்க்கையைப் பற்றி நினைப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக விளங்கும் வாழ்க்கையைக் கொண்டுள்ள மக்கள் ஒரு நாள் காலை எழுந்து, பெண்ணின் உயிரற்ற உடலைக் கண்டார்கள்.
அவள் மூக்கில் ஒரு சிறிய மூக்குத்தி இருந்தது.
அவர்களுக்கு தெரிந்த சகலதுமே அது தான்.
தமது கிராமத்தில் இருந்து சாத்தியமானளவு

விரைவிலேயே உடல் அகற்றப்பட்டால் அது அவர்களுக்கு ஆறுதலாக விளங்கும்.
“அவள் தற்கொலை செய்து விட்டாள்.”
உடல் விரைவிலேயே அழுகும்.
அவள் யார்?
வாழ்க்கை. யுத்தம். மரணம்.
வசந்தத்தைத் தேரும் வண்டுகள்
நாம் திருமண நறுமணக் காந்நை சுவாசிக்க முடியாத usrajupasusri usta)6) Jussro5 வாழ்க்கை வட்டத்தில் g -ጫsጦፊ”ይúኽጫይዄይJ› வாலிப வண்டுகள் வரண் எனும் வாடகை கேட்பதால் சோகத்தையும் விக்கத்தையும் சொந்தமாக்கிய இளம் சிட்ருகள்
விழிக்குளங்கள் நிறைய வீட்ருக்குள்ளே சிறைப்பட்ரு, விலை பேசப்பட்ரும், சந்தையேறாமல் இருக்கும் சக்கைகளா நாம்?
-6)660s. D6his
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 16
புதிதாகக் கட்டியெழுப்
பிணக்கு வலயங்களில் வாழும் பெண்கள் செல்வதுடன், சமூகமானது தொடர்ச்சியாக
புதிய வாழ்க்கை முறைகளும், பழைய
அமைப்புக்களும் தடுக்கப்படுகின்றன. ஆன தோன்றுவதனால், இனியும் பிரயோகிக்க முடி
"புதிதாகக் கட்டியெழுப்புதலில்" புதி இரு கிராமங்களில் தேடலை மேற்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் பொலன்னறுவை மாவட்டத்தின் இரு பிரதான கிராமங்களைச் சேர்ந்த எட்டுக் கிராமங்கள் கள ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டன. இரு பிரதான கிராமங்கள் இஹலகம, பஹலகம ஆகும். அதே வேளை, இஹலகம கிராமத்தில் சிறிய கிராமங்களாக உடகம, மெதகம, ஹரஸ்கம, சிங்கேகம ஆகியன இனங் காணப்பட்டன. பஹலகம கிராமத்தில் சிறிய கிராமங்களாக
அட்டவணை இல. 01
கிராம உத்தியோகத்தர் பிரிவு, பால்நிலையின் பிர
பிரதேசம் ġSIJFII DID குடும்பங்களி
96 si6).35|p 2.dbf) 5 மெதகம 23 ஹரஸ்கம 2 சிங்ஹகம 27
Lig)T)6)85 D 696).5LD 13
மானெல்கம
கட்டம் 1 4.
கட்டம் 2 g
(BLub 3 3
முலம்: கிராம மட்டத் தரவு (1992/93) - குடிசன, புள்
சல்மல்கம, நெலும்கம, ஒலுகம, மானெல்கம ஆகியன இனங்காணப்பட்டன. பஹலகமவில் உள்ள ஒலுகம தவிர்ந்த ஏனைய சகல கிராமங்களும் அரசாங்கத்தின் மீள் குடியேற்றக் கருத்திட்டத்துடன் ஆரம்பமாகின. ஒலுகம ஒரு பழைய தமிழ் கிராமமாகும். இஹலகமவைச் சுற்றியுள்ள கிராமங்கள் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி திட்டத்தின் கீழ் வந்துள்ளன.
1980க்கு முன்னர் இப்பகுதியில் மக்கள்

புதல்
ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொன்றுக்குச் மாற்றமடைகின்றது. அழிவினால் தோன்றும் அமைப்புக்களை மாற்றீடு செய்யும் புதிய ால், புதிய தேவைகளில் இருந்து அவை யாத பழையனவற்றை மாற்றீடு செய்கின்றன.
இந்த ஆராய்ச்சியாளர். ဒွိ ဒွိ
வாழவில்லை. நீருக்கான அடைதலை கொண்டிருந்த இப்பகுதிகளில் முஸ்லிம் மக்களும், தமிழ் வேடுவர்களும் வாழ்ந்தனர் என வயதானோர் உணர்கின்றனர். இதற்கு மேலாக, திருகோணமடு, கண்டகடுவ கால்நடைப் பண்ணைகளின் ஊழியர்கள் இப்பகுதிகளில் வாழ்ந்து ள்ளனர். தற்போது இவ்விடம் ஹரஸ்கம என அறியப் படுகின்றது. 1983இல் இடம்பெற்ற கோரச் சம்பவங்களின் பின்னர் ஹரஸ் கமவில் வாழ்ந்த தமிழ் மக்கள்
காரம் சனத்தொகை
ன் எண். GL605 ஆண் மொத்தம்
8 172 21 383 3. 308 328 636 l 30 18O 310 9 10 317 427
O 535 474 009
O 86 89 75 2 224 244 468 5 50 85 235
ரிவிபரத் திணைக்களம்
வாழ்வதற்காக இன்னொரு இடத்திற்குச் சென்றனர். பஹலகமவைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்கள் கலப்புக் கிராமங்கள் ஆகும். இங்கு சமுதாயத்தினுள் கலப்புத் திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் பெருமளவு பெண்களை சனத்தொகை அடக்கவில்லை. குடிசன அறிக்கை குறிப்பானதல்ல என்பதால் சனத் தொகை எண்ணிக்கைகள் தெளிவாக இல்லை. பிரதேச செயலகத்தினால் தொகுக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 17
அறிக்கைகளின் படி, பின்வரும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. பெருமளவு தொகையிலான பெண்கள் ஒலுகம கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இரு கட்டங்களில் கள ஆய்வில் இனங்காணப் பட்டவாறு மகாவலி பகுதியில் உள்ள ஒரு புவியியல் வலயத்திற்கு ஆய்வுப் பகுதிகள் உரித்தானவை என தரவுகள் காட்டுகின்ற போதிலும், மக்களின் வாழ்க்கைத் தரம் ஒன்றில் இருந்து மற்றொன்று வேறுபட்டிருந்தது. இஹலகம, பஹலகம ஆகியவற்றைச் சேர்ந்த மக்களின் பிரதான தொழில் நிலை கமத்தொழில் ஆகும். யுத்தத்தின் காரணமாகவும், இயற்கை அழிவுகளின் காரணமாகவும் இப்பகுதியில் கமத்தொழில் துறை வெற்றிகரமாக விளங்குகிறது என்று தெரியவில்லை. தற்போது இப்பகுதியில் உள்ள மக்கள் பெருமளவு கஷ்டங்களுக்கு முகம் கொடுப்பதுடன், அதிகளவு பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே.
யுத்த நிலைமைகளின் காரணமாக இரு கிராமங்களிலும் பெண்களின் வாழ்வில் நடந்துள்ள ஆரம்ப நிலையிலான மாற்றம் என்னவெனில் குடித்தனத்தின் தலைமை நிலைக்கு பெண்கள் தரமுயர்ந்தமையாகும். கடந்த இரு தசாப்தங்களில் இலங்கைச் சமூகத்தில்
அட்டவணை இல. 02
குடித்தனத் தலைவர்களாகவிருப்பதற்கு பெண்களில்
ஆய்வின் கீழான கிராமம்| போர் தற்கொலை
சல்மல்கம 08 03 நெலுங்கம் O 03 69g)35LD 36 09 மானெல்கம −
மொத்தம் 45 15
முலம் கள ஆய்வு
கண்கூடான புதிய விடயமாக பெண் தலைமையிலான குடித்தனங்கள் விளங்குகின்றன.
தேசிய மட்டத்தில், பெண்களின் தலைமையிலான குடித்தனங்கள் 1981இல் 16% ஆக விளங்கி, 1982இல் 18% ஆகி, 1994இல் 21% ஆக அதிகரித்துள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் பெண் தலைமையிலான குடித்தனங்களின் எண்ணிக்கை 1981இல் 5,826 இலிருந்து (12.8%) 1994இல் 11,943 ஆக (15.7%) அதிகரித்துள்ளது.
கொட்டேகொட/சாமுவேல் ஆகியோரால் காட்டப்பட்டுள்ளவாறு, பெண் தலைமையிலான குடித்தனங்களில் அதிகரிப்புக்கு வேறு பல காரணங்கள் உள்ளன. அவை வருமாறு:
1. ஷெல், குண்டு வெடிப்புக்கள், சுடுதல்
ஆகியவற்றினால் யுத்தத்தில் சம்பந்தம்

காரணமாக கணவனின் மரணம்.
2. சாட்சியமின்றி காணாமல் போதல்.
3. பாதுகாவலில் வைக்கப்படுதல்.
4. இராணுவ அமைப்பில் சம்பந்தம், அல்லது
கணவனினால் கைவிடப்படுதல.
5. குடும்பத்திற்கு திரும்பி வருவதற்கு
கணவனின் இயலாமை (1996: 12 - 13).
ஆனால், ஆய்வில் கருத்திற்கு எடுக்கப்பட்டுள்ள இஹலகம, பஹலகம ஆகியவற்றைச் சேர்ந்த பெண்கள், விசேடமாக பஹலகமவைச் சேர்ந்த பெண்கள் மேற்படி காரணங்களுக்கு மேலதிகமாக, வேறு காரணங்களைக் கொண்டிருந்தனர்.
மேற்படி அட்டவணையின் பிரகாரம் யுத்தத்தின் காரணமாக, 45 மட்டுமே பெண் தலைமையிலான குடித்தனங்களாகியுள்ளன. 67 கணவன்மார் இயற்கையான காரணங்களினால் மரணமாகியுள்ளனர். பாரிய தொகையிலானோர், அதாவது 143 பேர் வேறு காரணங்களுக்காக மரணமாகியுள்ளனர். இப் பகுதியில்
செல்வாக்கு செலுத்தும் காரணங்கள்
இயற்கை மரணம் வேறு காரணங்கள்
28 28
04 38
26 71
09 06
67 143
மக்களின் வாழ்வாதாரம் நெற் செய்கையாகும். அண்மைக் காலத்தில் சிறந்த விளைச்சலைப் பெற முடியாததினால் ஒரு தொகை கமக்காரர்கள் (15) கிருமிநாசினிகளைப் பருகி தற்கொலை செய்துள்ளார்கள். வேறு காரணங் களாக பொருளாதார, சமூக நடவடிக்கைகளில் பெண் களின் பங்கெடுப்பும், கணவன்மார் அவர்களை விட்டுச் சென்ற பின் தீவிரமாக வருவதும் விளங்குகின்றன.
யுத்தத்தின் காரணமாக குடித்தனங்களின் தலைவர்களாக பெண்கள் வருவதற்கான போக்கு ஒலுகம கிராமத்தில் கண்கூடானதாகும். ஒலுகம ஒரு தமிழ் கிராமம் என்பதனால், ஆண்கள் எல்.ரி.ரி.ஈ.யில் இணைந்துள்ளனர். யுத்தத்தின் காரணமாக மரணம், காணாமல் போதல், வெளிநாடுகளுக்கு புலம் பெயர்தல், வேறு தீவிரவாத குழுக்களினால் கொல்லப்படுதல் ஆகியன இக் கிராமத்தில் பெண் தலைமையிலான குடித்தனங்களின்
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 18
உருவாக்கத்திற்கான காரணங்களில் சிலவாகும். கள ஆய்வின் போது இரு பிள்ளைகளுக்குத் தாயான 28 வயதான நிர்மலாவைச் சந்தித்தோம். தமிழ் பெண்ணான இவர் சிங்களவர் ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். அவரது கணவர் சிங்களவர் என்ற காரணத்தினால் கொல்லப்பட்டார்.
பெண் தலைமையிலான குடித்தனங்களின் உருவாக்கத்தின் காரணமாக, பெண்கள் உடல்ரீதி யாகவும், சமூகரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் ரீதியாக வாழ்க்கைத் தரத்திற்காகப் போராட வேண்டும். தமது பொருளாதார நிலையைத் திருத்த வேண்டும். அரசாங்கம் வழங்கும் அற்ப சொற்பமான உதவியிலேயே அவர்கள் தங்கியுள்ளனர். குடும்பத்தின் சமூகக் கட்டமைப்பு பிளவுபட்டுள்ளதுடன், பெருமளவு பொறுப்புக்கள் பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, பெண் தலைமையிலான குடித்தனமாக சமூகத்தில் வேறுபட்ட நிலையைப் பெண்கள் பெற்றுள்ளனர். சமூகத்தின் விமர்சனத்திற்கு மத்தியிலும், பெண்கள் இயங்குவதற்கு அதிகளவு சுதந்திரம் உள்ளது. இது தமிழ் பெண்களைப் பொறுத்தளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இரு கிராமங்களில் (இஹலகம, பஹலகம) பஹலகமவில் உள்ள குடித்தனங் களின் பெண் தலைவர்கள் இஹலகமவின் பெண்களை விட மிகச் சுறுசுறுப்பானவர்கள் ஆவர்.
தமது பிள்ளைகளுக்கு தம்மால் உரிய கல்வியை அளிக்க முடியாமல் இருப்பதையிட்டு இரு கிராமங் களையும் சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சியடையவில்லை. ஒலுகம கிராமத்தில் 130 சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை என்பது ஆய்வின் போது வெளிப்படுத்தப் பட்டது. சிறுவர்களின் தேவைகளுக்கு போதியளவு பணத்தைத் தாய்மார்கள் கொண்டிருக்கவில்லை என்பதும், போக்குவரத்து வசதிகள் இன்மையும் பெண்களால் வழங்கப்பட்ட காரணங்களாகும். இதன் காரணமாக, சிறுவர்கள் வருமானம் ஈட்டுபவர்களாக விளங்குகிறார்கள். சிறுவர்களில் சிலர் நகரத்தில் வீட்டு வேலைக்காரர்களாக விளங்குகிறார்கள்.
முழுமையாக நோக்கும் போது, இரு கிராமங் களிலும் ஒரேயளவு சமூகச் சூழலே நிலவுகின்றது. வன்முறையின் அனுபவத்தின் காரணத்தினாலும், பெண்கள் தலைமையிலான குடித்தனங்களுக்கு சமூகத்தில் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தின் காரணத் தினாலும் பெருமளவு பெண்கள் ஆத்திரத்துடனேயே விளங்குகின்றனர். போதியளவு சேவைகளை வழங்கா ததையிட்டு அரசாங்கத்துடன் அவர்கள் கோபமும், ஆத்திரமும் கொண்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக தமது பிள்ளைகள் கைது செய்யப்படுவார்கள், அல்லது பாதுகாப்புப் படையில் சேர்ந்துவிடுவார்கள், அல்லது தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்துவிடுவார்கள் என்றும், அவர்கள் சமூகரீதியில் ஏற்றுக் கொள்ளத்தக்க பழக்க வழக்கங்களுடன் சிறந்த பிரஜைகளாக விளங்குவார்களா

என்றும் அவர்கள் பயப்படுகின்றார்கள். இதற்கு மேலதிகமாக, தேகாரோக்கியமின்மையின் காரணத்தால் பெண்கள் சுகவீனமடைந்துள்ளார்கள். அவர்கள் இறந்தால் பிள்ளைகளைக் கவனிப்பதற்கு எவருமே இருக்கமாட்டார் கள். இதற்கு மேலதிகமாக, ஏனைய ஆண்கள் தமக்கு தொந்தரவு கொடுப்பார்கள் என இளம் விதவைகள் கவலையடைகின்றார்கள். உடல் ரீதியான, சமூகரீதியான செல்வாக்குகளின் நேரடி விளைவாக பெண்கள் மாற்றமடைந்துள்ளார்கள். அவர்களது அடையாளத்தில் மாற்றமொன்றுள்ளது.
யுத்தச் சூழ்நிலையில், ஒவ்வொரு பிரஜையினதும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இது எல்லா வேளைகளிலும் இடம்பெறுகின்றது. ஆனால், பெண்ணின் உரிமைகள் புறம்பாகக் கருத்திற்கு எடுக்கப்படும் போது, அவை ஒரு மிகவும் சீரிய திருப்பத்தை எடுக்கின்றன. இது தொடர்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை புதியதொரு போக்கல்ல. இது வரலாறு முழுவதும் நிகழ்ந்துள்ளது. பாலியல் வன்முறை பெண்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. ஆண்களும் கூட பலியெடுக்கப்படுகிறார்கள். இருந்தும், பெருமளவு காரணங்களின் நிமித்தம், பாலியல் வன்முறையின் இலக்காக பெண்களே விளங்குகின்றார்கள். அவள் கர்ப்பம் அடையும் நிலையில் விளங்குகிறாள். அத்துடன், சமூகரீதியில் அவள் விலக்கி வைக்கப்பட முடியும், திருமண பந்தத்தில் இருந்து அவள் தகைமையை இழப்பதற்குப் புறம்பாக நிரந்தரமாகவே தீங்கிழைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டு, விபசாரத்திற்குள்ளும், கர்ப்பத்திற்குள்ளும் தள்ளப்படலாம். யுத்தச் சூழ்நிலையில், வழமையான நிலைமைகளின் கீழ் குறித்துரைக்கப்பட்டுள்ள “பெண் மீதான வன்முறைகள்” மிகவும் கருத்துள்ள நிலையை எடுக்கின்றன. வெற்றியீட்டுபவர்களின் சொத்தாக பெண்கள் விளங்குவதுடன், இக் கட்டத்தில் தான் அவனது இழப்புகளுக்கும், கஷடங்களுக்கும் போக்கிடம் கிட்டுகின்றது. அவளின் சமுதாயத்தின் ஆண்களை அவமதிப்பதாகவே இது கருதப்படுகின்றது.
இத்தகையதொரு சம்பவம் ஆய்வு செய்யப்பட்ட பகுதியில் அறிவிக்கப்பட்டது. வயதான பெண் ஒருவர் (62) தன் மீது இராணுவ வீரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். ஆனால், இத்தகைய செயற்பாட்டில் பங்கெடுப்பதை அவரே தெரிவு செய்ததாக கண்டுபிடிக்கப் பட்டதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இப்பகுதியில் பாரிய அளவிலான விபச்சாரம் இடம்பெறுவதுடன், பாலியல் வல்லுறவு அவசியமற்றதாக விளங்குகின்றது. யுத்தச் சூழ் நிலையினுள் தோன்றும் பாலியல் வன்முறைக்கு முகம் கொடுப்பதற்கு பெண்களினால் கடைப்பிடிக்கப்படும் செயலுபாயங்கள் என்ன?
ஒரே வலயத்தினுள் இரு தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் இருந்த போதிலும், அதற்கு முகம் கொடுப்பதற்கு பெண்களினால் கடைப்பிடிக்கப்படும் முறைகள் வேறுபட்டன என்பதுடன், வெவ்வேறு வகை யிலானதுமாகும். மனோரீதியான, சமூக, பொருளாதார
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 19
நிலைமைகளின் கீழ் தாங்கிக் கொள்வதற்கான அவர்களது ஆற்றலளவை எம்மால் இனங்காண முடிகின்றது. ஆய்வுப் பகுதியில் விதவைப் பெண்கள் குடித்தனங்களின் தலைவர்களாகவும், ஏனைய பெண்களில் பெரும் பாலானோர் உதவியற்ற நிலையிலும் விளங்குகின்றனர்.
தமது சொந்தப் பிரச்சனைகள், கஷ்ட்ங்கள் பற்றி ஆராய்ச்சியாளருக்கு தெரிவிக்க பெண்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். அவர்கள் மிகவும் நட்புடன் திகழ்ந்தனர். காட்டு விலங்குகளுடனும், படையினருடனும் உள்ள தமது பிரச்சனைகள் பற்றி அவர்கள் தெரிவித்தனர். அவர்களது கூற்றுக்களுக்கு செவிமடுப்பது முக்கியமாக விளங்கியது. அவர்கள் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, இராணுவப் பிணக்கின் மத்தியில் உள்ள தருணத்தில் இது அவர்களின் மனதில் இருப்பதைக் கொட்டித் தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக விளங்குகின்றது. பஹலகம கிராமத்துடன் ஒப்பிடுகையில், சூழ்நிலைக்கு முகம் கொடுப்பதற்கு அவர்கள் ஏதாவது மாற்றீடு ஒழுங்குகளையிட்டு எண்ணவில்லை எனக் கண்டறியப் LJÚ-L-gbl.
இது தொடர்பில் அவர்கள் அளித்த பதில்களில் சில வருமாறு:
“ஏதாவது செய்வது பயனற்றதாகும்.”
“எமது பயிர்களை யானைகள் அழிக்கின்றன. வயல்களில் (கமத்தொழில்) வேலை செய்யும் எமது ஆண்களைப் புலிகள் கொல்லுகிறார்கள்.”
“கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளதனால், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு எமக்கு அச்சமாக இருக்கின்றது.”
இவை ஆராய்ச்சியாளருடன் பகிரப்பட்ட சில கருத்துக்கள் ஆகும். எனினும், இஹலகம கிராமத்தில்
 

எவ்வித பயமுறுத்தல் நிலவாதபோதிலும் பெண்கள் இதே கருத்துக்களையே கொண்டிருந்தார்கள்.
இரு கிராமங்களிலும் தமது கணவன்மார்களை பெண்கள் இழந்த போது ஆரம்பத்தில் உறவினர் களிடமிருந்தும், அயலவர்களிடமிருந்தும் அபரிமிதமான உதவிகளைப் பெற்றனர். இதற்கு மேலதிகமாக, பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் கைகொடுத்து உதவியதையும், பன்சாலையினால் வழங்கப்பட்ட மனோ ரீதியான நிவாரணத்தையும் அவர்கள் பாராட்டினார்கள்.
குடித்தனங்களின் தலைவர்களாக விளங்கும் பெண்கள் ஆயுதப்பிணக்குச் சூழ்நிலையில் உள்ள வேறு பெண்களுடன் ஒப்பிடுகையில் பெருமளவு பிரச்சனை களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. புதியதொரு நிலைக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை, பிள்ளைகளின் கல்வியை, ஒற்றைப் பெற்றோர் என்ற நிலையில் அவசியப்படும் மனோநிலைப் பாதுகாப்பை அவர்கள் கவனிக்க வேண்டியிருந்தது.
சில கிராமங்களில் (ஹரஸ்கம, மானெல்கம) கிராமவாசிகளினால் ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலை கல்வியை வழங்குவதற்காக 10 -12 வயதுக்கு இடையிலான சிறுவர்களைச் சேர்த்துக் கொள்கிறது. கல்விச் சாதனங்கள் இன்மையின் காரணமாக, பாலர் பாடசாலைகள் மூடப்பட்ட தருணங்களும் உள்ளன.
இரு கிராமங்களையும் ஒப்பிடுகையில் பஹலகமவில் உள்ள பெண்கள் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளதுடன், பொருளாதார சூட்சுமங்களையும், புதிய எண்ணங்களையும் பின்பற்றுகின்றார்கள். ஜே.இ.புஷ், இ.பிஸ் - லோபேஸ் ஆகியோரின் பிரகாரம், பிணக்குச் சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்கள் நான்கு வகையிலான தந்திரோபாய நடவடிக்கைகளைப் பின்பற்ற எத்தனிக்கின்றனர். அவை வருமாறு:
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 20
1. குடும்பத்திற்கு (உறவினர்கள், நண்பர்கள்) வழங்கும் மக்கள் நடைமுறையில் உள்ள சூழலினுள் நிலைமைகளுக்கு பொருந்தும் வகையில் அவற்றை மாற்ற முயற்சித்தனர். நடைமுறையிலுள்ள மூலவளங்களின் சிறந்த முகாமைத்துவத்தின் வழியாக இது விளங்கு கிறது.
2. ஆண்களினால் ஏற்கனவே செய்யப்பட்ட வேலையை பெண்கள் தொடர்ந்தும் செய்கிறார்கள்.
3. புலம்பெயர்வு (உள்நாட்டிலும், வெளி
நாட்டிலும்).
4. தீவிரமான தேவையின் காரணமாக பெண்கள்
சமூகரீதியில் ஏற்றுக் கொள்ளப்படாததும், வழமையான நிலைமைகளின் கீழ் கூட அங்கீகரிக்கப்படாததுமான நடவடிக்கை களுக்கு இரையாகின்றனர்.
நான்கு தந்திரோபாயங்களிலும் பெரும்பாலான பெண்கள் முதலாவது தந்திரோபாயத்தைப் பின்பற்ற வில்லை என்பதை எம்மால் இனங்காணக்கூடியதாக விருந்தது. முழுமையாக, இரு கிராமங்களிலும் ஆரம்பக் கட்டங்களில் முதலாவது தந்திரோபாயத்தைப் பெண்கள் பின்பற்றியுள்ளார்கள். ஆனால், பஹலகமவைச் சேர்ந்த பெண்கள் இப்போது பலதரப்பட்ட பொருளாதார முயற்சிகளைக் கடைப்பிடிப்பதை ஆரம்பித்துள்ளனர்.
குடித்தனங்களின் தலைவர்களாக விளங்கும் பெண்கள் பொருளாதாரச் செயற்பாட்டின் இரண்டாவது தந்திரோபாயத்தைப் பின்பற்ற முயற்சித்துள்ள போதிலும், ஆனால், கணவரைப் போன்று அதே முறையில் பின்பற்றுவதற்கான கஷ்டத்தின் காரணமாக, இவர்களில் சிலர் வேறு பொருளாதாரச் செயற்பாட்டுக்கு மாறியுள்ளனர்.
பஹலகமவைச் சேர்ந்த பெண்கள் தலைவர் ஒருவரின் கீழ் குழுக்களை உருவாக்கி, சிறிய அளவிலான சுயதொழில் கருத்திட்டங்களையும், சீட்டு போடும் முறையொன்றையும் (சேமித்தலின் வழிவகைகளாக மாதாந்தப் பங்களிப்பு) ஆரம்பித்துள்ளனர். இந்த முறையினால், வார இறுதிகளின் போது பெண்களினால் நகரத்திற்குச் சென்று வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கக்கூடியதாகவிருந்தது. கால்நடை வளர்ப்பு, பற்ரிக் சாயம் பூசுதல், இனிப்பு வகைகளைத் தயாரித்தல், கருவாட்டைத் தயாரித்தல், பாய் பின்னுதல், நார் உற்பத்திகள், தும்பு உற்பத்திகள் போன்ற கைவினைத் தயாரிப்புக்கள் ஆகியன மீதே சுய தொழில் கருத்திட்டங்கள் அடிப்படையைக் கொண்டிருந்தன. இப் பெண்களில், படிப்பறிவுள்ள சில பெண்கள் ஆகு செலவிடல், ஏனைய பெண்களுக்காக வாசித்தல், எழுதுதல் போன்றவற்றில் சில அடிப்படைத் தேர்ச்சிகளை வழங்கினார்கள். ஆய்வின் பிரகாரம், பிணக்குப் பகுதிகளான இஹலகம, பஹலகம ஆகியவற்றில் வாழும் பெண்கள் தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பின்வருவன சிபார்சு செய்யப்படுகின்றது.

1. பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக நிரந்தர அடிப்படையில் வருமானத் தோற்றுவிப்புக்காக வருமான முறைகளை வழங்குதல். சுயதொழில் கருத்திட்டங்களை ஆரம்பித்துள்ள பெண்களுக்கு உள்ளக, உயர்வான கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
2. பாடசாலைக்குச் செல்லாத, அல்லது பாடசாலையை விட்டு விலகிய சிறுவர்களுக்கு கல்வி வசதிகள் வழங்கப்பட வேண்டும். இது கல்வி பெற வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள வயதானோருக்கும் நீடிக்கப்படலாம்.
உறுதியான முறையில் பெண் தலைமையிலான குடித்தனங்களை நோக்குவதற்கு சமுதாயத்தைக் கற்பிப்பது அத்தியாவசியமானதாகும். மனோரீதியில் பாதிப்படைந்துள்ள பெண்களுக்கு கலந்தாய்வு சேவையும் வழங்கப்பட வேண்டும். சமுதாயத்தில் உள்ள யாரோ ஒருவரினால் சமுதாயத்தினாலேயே இச் சேவை வழங்கப்பட வேண்டும்.
எனினும், பெருமளவு மட்டுப்படுத்தல்கள் நிலவும் பிணக்குப் பகுதிகளில் கிராமங்கள் அமைந்துள்ளன. நிரந்தர சமாதானத்திற்கு தீவிரமான அவசியம் உள்ளது. யுத்த வலயங்கள் சமாதான வலயங்களாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
učlub
முல்லைப் பூப்போல புன்னகைத்து தோன்று பிறைபோன்ற நெற்றியிலே திலகம் வைத்து கார்கூந்தல் மீது மல்லிகை சூடி கன்னிப் பெண்ணிவள் பட்டுச் சேலைகட்டி மனதால் மயங்கி பின் மகிழ்ந்து
மனமேடைதரிைலே மணவாளனருகினில்
வந்தமர வாத்தியங்கள் வாழ்த்திசைக்க வளைக்கரங்கள் பூக்கள் தூவி சுயசோபனம் மொழிந்து மனைவி எனும் பட்டமளிப்பு செய்யப்பட்டது விதியில் சட்டத்தில் அவள் மரணக் கைதி ஆனதால் கன்னியவளுக்கு மீண்டும் ஓர் பட்டம் வழங்கப்பட்டது விதவை என்று!
கந்தளாய் மலர்
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 21
சுவிற்சர்லாந்து, ஜெனிவாவில் 2000 மாரி முகவராண்மைக்கிடையில் கற்கப்பட்ட பாட “அகதிச் சூழ்நிலைகளில் பாலியல், பால்நி தருத்தலும், பதிலிறுத்தலும்” விளங்கியது. அகதிச் சமுதாயம், அமுலாக்கல் முகவரான அரச சார்பற்ற தாபனங்கள், ஐ.நா. சகோத 120 பங்கெடுப்பாளர்கள் கலந்து கொண் முகாம்களிலும், உள்நாட்டிலேயே இடம் செயற்பட்ட பாலியல், பால்நிலை அடிப்ப6 இன்று வரையிலான முன்னேற்றத்தையும் பிரதான நே
உலகளாவிய கண்ணோட்டம்
>) தென் ஆபிரிக் காவில் ஒவ்வொரு 83 வினாடிகளுக்கு ஒரு தடவை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுவதாக மதிப்பிடப் படுகின்றது. இருபதில் ஒரு சம்பவம் மட்டுமே பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்படுகின்றது (வெட்டன்: 1995, ட்ரிபியூன்: 1991)
>> 90 மில்லியனுக்கு மேற்பட்ட ஆபிரிக்கப் பெண்களும், இளம் பெண்களும் சுன்னத்துக்கு, அல்லது வேறு வகையிலான பெண் உறுப்புச் சிதைப்புக்கு உள்ளாகின்றனர் (ஹெய்ஸே: 1994).
>> கனடாவில் வயது வந்த 12,300 பெண்களின் தேசியரீதியிலான பிரதிநிதித்துவ மாதிரியில் தமது தற்போதைய, அல்லது முன்னாள் ஜோடிகளால் தாம் தாக்கப் பட்டதாக 25% பெண்கள் அறிவித்துள்ளனர் (CSS: 1993).
>> சிம்பாப்பே, ஹராரேயில் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவ வழக்குகளில் 60% க்கு மேற் பட்ட வை வீட்டு வணி முறை தொடர்பானவையாகும் (ZWRCN: 1995).
9 கனடாவில் 1987இல் கொல்லப்பட்ட பெண்களில் 62% இனர் அந்தரங்க ஆண் ஜோடியினால் கொல்லப்பட்டுள்ளனர் (கனடிய நீதிப்புள்ளி விபரவியல் நிலையம்: 1988).
>> "தப்பியோடிய யுத்த வீரர்களின் தனிப்பட்ட குற்றமாக, அல்லது துரதிர் ஷடவசமான போக் காக இராணுவ, அரசியல் தலைவர்களினால் கற்பழிப்பு நிராகரிக்கப் பட்டுள்ளது”, ஹியூமன் ரைட்ஸ் வொட்ச், ஆபிரிக்கா.
 

ச் 27 இலிருந்து 29 வரை நடைபெற்ற ங்கள் என்ற மகாநாட்டின் கருப்பொருளாக லை அடிப்படையிலான வன்முறையைத்
இதை UNHCR ஒழுங்குபடுத்தியது. இதில் மைகள், மனித உரிமைகள் தாபனங்கள், ர முகவராண்மைகள் ஆகியவற்றிலிருந்து டனர். கடந்த இரு ஆண்டுகளாக அகதி பெயர்ந்த ஆட்களின் பின்னணிகளிலும் டையிலான வன்முறைத் திட்டங்கள் மீது , தாக்கத்தையும் மதிப்புரைப்பதே இதன் Idbdb.DFI (J.D.
> "1971இல் பங்களாதேஷில் ஆயுதப் பிணக்கின்
போது, பாகிஸ்தான் யுத்த வீரர்களினால் 200,000 குடிசார் பெண்களும், இளம் பெண்களும் பாலியல்வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது (மேற்படி நூல்).
>> “1992 ஏப்ரலில் சண்டை ஆரம்பித்தது முதல் பொஸ்னியாவில் 20,000க்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டதாக ஐரோப்பிய சனசமூக உண்மையைக் கண்டறியும் குழு மதிப்பிட்டுள்ளது” (மேற்படி நூல்).
பிணக்கு / அகதி நிலைமைகளில் இனங் காணப்பட்ட பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் அமைப்புக்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
> பாரிய பாலியல் வல்லுறவு, இராணுவ பாலியல் அடிமைத்தனம், பலவந்தமான திருமணம், பலவந்தமான கர்ப்பம்
> வாழ்தகவு/உணவு/உறைவிடம் /பாதுகாப்பு
ஆகியவற்றுக்கு ஈடாக பாலியல்
>) பெண் உறுப்பு சிதைவின் உயிர்ப்பிப்பு
பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன் முறையை நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதும், பல்துறை யிலானதும், முகவராண்மைக்கு இடையிலானதுமான அணுகுமுறையினால் தடுக்க முடியும் என்பதுடன், இது உயிர்வாழ்பவர்களின் அவசியங்களுக்கு பதிலிறுக்கும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பும், பதிலிறுப்பும் ஒவ்வொரு துறையையும், மற்றும் அகதிகள்/ உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த ஆட்கள்/ UNHCR, அரச சார்பற்ற தாபனங்கள், விருந்தோம்பும் அரசாங்கம் ஆகியவற்றை உள்ளடக்கும் சகல பங்கேற்பவர்
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 22
களையும் உள்ளடக்குகின்றன. காரணங்களையும், பங்களிக்கும் காரணிகளையும் கண்டுபிடிப்பதற்கும், தனிப்பட்ட உயிர்வாழ்பவர், குடும்பம், சமுதாயம் ஆகியவற்றுக்கு பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் பின் விளைவுகளையும், பலன்களையும் கவனத்தில் எடுப்பதற்காக செயலுபாயங்களை விருத்தி செய்வதற்கும், கட்டுக் கதையிலானதும், உண்மை யிலானதுமான தரவைத் தொடர்ச்சியாக மதிப்புரைப் பதற்கும், பகுப்பாய்வதற்கும் பங்கேற்பவர்கள் சகலருமே ஈடுபடுகின்றனர். கூட்டுமுயற்சியிலும், கூட்டுறவு முயற்சியிலும் குறித்தொதுக்குதல் அறிக்கையிடல் அமைப்புக்களையும், ஒருங்கிணைப்பு பொறிநுட்பங் களையும், சகல பங்கேற்பவர்களின் ஈடுபாட்டையும் குழு அணுகுமுறை அவசியப்படுத்துகின்றது. அகதி/ உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த ஆட்களைக் கொண்ட சனசமூகத்தின் பணியினையும், செயற்பாட்டையும், மற்றும் தீர்வுகளின் வடிவமைப்பிற்கும், அமுலாக்கத் திற்கும் ஆதரவளிப்பதற்கு சமுதாயத்துடன் பணியாற்று வதற்காக பங்கேற்கும் சகலரையும் வெற்றி தேவைப்படுத்துகின்றது.
அகதி, மற்றும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த ஆட்கள் சூழ்நிலைகளில் பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் கவனத்தில் எடுப்பதற்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமானதாகும். இவற்றில் சில வருமாறு:
சமுதாயத்துறைக்கு
> பொருத்தமான மூலவள ஒதுக்கீட்டினால் சான்று பகிர்ந்தவாறு தடுத்தலுக்கும் , கேந்திர முக்கியத்துவ பதிலிறுப்புக்கும் பல் ஒழுக்காற்று முகவராண்மைக் கிடையினால் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தாபனரீதியான தலைமைத்துவ கடற்பாட்டு தேவையுள்ளது.
>) சமுதாயத்தின் சகல மட்டங்கள் ஊடாக போக்குகள், மனோபாவங்கள், சமுதாய விழிப்பியல் கள், கல்வி ஆகியவற்றில் நிலைத்திருத்தற் மாற்றங்களைச் செய்வதற்கான அவசியமுள்ளது.
>> சகல சமுதாய மட்டங்களிலும் (அகதி/அரச சார்பற்ற தாபனம்/ஐ.நா./உள்ளூர் சனத்தொகை/ அரசாங்கம் போன்றவை) ஆண்களுடனும், பெண்களுடனும் பால்நிலைப் பயிற்சிக்கான அவசியமுள்ளது.
> ஊடகம், மனித உரிமைகள் குழு, தேசிய அரச சார்பற்ற தாபனங்கள் ஆகியவற்றுடனான
பங்காண்மை ஊடாக அதிகரித்த வழக்காடல் பணியை மேற்கொள்வதற்கான அவசியமுள்ளது.
சுகாதாரத் துறைக்கு
>> சம்பவம் இடம்பெற்ற 72 மணித்தியாலங்களுக்குள்
2

X)
))
))
பாலியல் வல்லுறவுக்குட்பட்டவர்களுக்கான விநியோகச் சேவைகள்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அறிக்கையின் பிரகாரம் சேவைகளை வழங்குதல்
அரசியல் அறிக்கைகளின் படி மேற்கொள்வதற்கு அலுவலரின் ஆற்றலளவைக் கட்டியெழுப்புதல்
உள்ளூர் சுகாதார வழங்குனர்களுடனும் , குறுக்குத் துறையினர்களுடனும் தொடர்புகளைப் பலப்படுத்துதல்
சட்டத்துறைக்கு
))
))
))
தேசிய சட்ட அமுலாக்கல் அமைப்புக்களில், குறிப்பாக பொலிஸ், நீதித்துறை தொடர்பானவை களில் உள்ள குறைபாடுகளைக் கவனத்தில் எடுப்பதற்கு போதியளவு மூலவளங்கள் இருக்க வேண்டும்.
அகதிகள்/தாபிக்கப்பட்ட உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த ஆட்களுக்காக அடிப்படை உரிமைகள் விழிப்பியல் பயிற்சி இருக்க வேண்டும்.
அகதி/ உள்நாட்டிலேயே இடம் பெயர் நீத ஆட்களின் பின்னணிகளில் பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறை சம்பவங்களைக் கையாள்வதில் இரகசியத்தன்மை பேணப்பட வேண்டும்.
பாதுகாப்புத்துறைக்கு
))
))
b)
முகாம் களின் பெளதீகத் திட்டமிடல் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும். மலசல கூடங்களையும், நீரையும் வைத்திருத்தலையும், எரிபொருள் விநியோகங்களுக்கான தூரத்தை யும் கரிசனைக்கு எடுக்க வேண்டும்.
அகதி/உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த ஆட்கள் சனத்தொகையிலிருந்து பெறப்படும் சமுதாய பொலிசார் பெண்களை உள்ளடக்க வேண்டும்.
தீங்கிழைப்பவரின் சிகிச்சையளிப்புக்கும், புனர்வாழ்வுக்கும் நடவடிக்கைகளை விருத்தி செய்ய வேண்டும்.
சிறுவர்களின் பாதுகாப்புக்கு
))
))
சிறுவர்களுக்கு அதிகாரமளித்து, உயிர்
வாழ்வதற்கும், முன்னேறுவதற்கும் மீளும் தன்மையையும், ஆற்றலளவையும் மேம்படுத்தல்
சமுதாய சம்பந்தம் மிகவும் முக்கியமானது என்பதுடன், சமுதாயப் பெறுமதிகளுக்கும்,
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 23
சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கும் இடையிலான பிணக்குகளை அங்கீகரித்தல் அத்தியாவசியமானதாகும்.
சகல பங்கேற்பவர்களுக்கும் இடையில்
ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவதற்கு:
))
X)
))
))
பாலியல் , பால் நிலை அடிப்படையிலான வன்முறையைத் தடுத்தல், பதிலிறுத்தல் நடவடிக்கைகளுக்கு குவியப் புள்ளியாக விளங்குவதற்கு முகவராணி மையொன்றை ஏற்படுத்தல். ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு ஊடாக சமுதாயத்தில் செயற்றிறனானதும், தரமானதுமான சேவைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான ஆற்றலளவையும், அதிகாரத்தையும் இந்த முகவரரணி மை கொண்டிருக்க வேண்டும்.
முகவராண்மைகளுக்கு இடையிலான ஒருங்கி ணைப்பை மேம்படுத்துவதற்காக பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் குவியப் புள்ளியாக விளங்குவதற்கு ஆள் ஒருவரை ஒவ்வொரு முகவராண்மையில், அல்லது சம்பந்தப்பட்ட குழுவில் நியமித்தல்.
ஒவ்வொரு அகதி, அகதி போன்ற நிலைமையில் மேற்கொள்ளப்படும் பணியின் ஓர் அம்சமாக பாலியல், பால் நிலை அடிப்படையிலான வன்முறையைத் தடுத்தல், பதிலிறுத்தல் ஆகிய செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
சகல துறைகளிலும் (சுகாதாரம், சமுதாயம், பாதுகாப்பு, சட்டம், கொள்கை / கொடையளிப்பு), சகல மட்டங்களிலும் பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறை ஆற்றலளவைக் கட்டியெழுப்புவதற்கான பயிற்சியை வழங்குதல்.
பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் கண்காணித்தலையும், மதிப்பாய்தலையும் அறிமுகப்படுத் துவதற்கு:
X)
»).
பொருத்தமான மூலவளங்களை ஒதுக்கிடு வதற்காக கருத்திட்ட வடிவமைப்பின் ஆரம்பக் கட்டங்களிலிருந்து கண்காணித்தலையும், மதிப்பாய்தலையும் ஒன்றிணைத்தல்.
வடிவமைத்தல், அமுலாக்கல், கண்காணித்தல், மதிப்பாய்தல் ஆகியவற்றுக்கான நடைமுறையில் பல்-துறைசார், முகவராண்மைகளுக்கிடையிலான பங்கெடுப்பும், ஆதரவும் இருக்க வேண்டும்.
அகதி, உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த ஆட்களின் பின்னணிகளில் பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் கவனத்தில் எடுப்பதற்கான சில உறுதியான உதாரணங்கள் கீழே சித்தரிக்கட் பட்டுள்ளன.

))
))
))
தன்ஸானியாவிலும், லைபீரியாவிலும் பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறை வருகை தரல் நிலையங்களுக்குப் பொருத்தமான அமைவிடங்களைக் கண்டு பிடிப்பதற்கு UNHCR, மற்றும் அமுலாக்கல் முகவராண்மைகள் ஆகியவற்றுடன் அகதிச் சமுதாயம் ஒருங்கி ணைந்து பணியாற்றியது. ஒவ்வொரு அமைவிட த்திலும், மருத்துவச் சேவைகளுக்கு கிட்டிய அடைதலின் காரணமாக தாய்மார் சிறுவர் சுகாதார நிலையத்தை சமுதாயம் தெரிவு செய்தது. இது பெண் களுக்காக, பெண்களினால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் மூலம் களங்கம் , தனிமைப்படுத்தல் , இரகசியத் தன்மையை மீறுதல் ஆகியவற்றை இது மட்டுப்படுத்துகின்றது. தாய்மார், சிறுவர் சுகாதார நிலையத்திற்கு பெண்கள் அடிக்கடி வருகை தருவதன் காரணத்தினால், ஒரு பெண் ஏன் அங்கு வருகை தருகிறாள் என்பதையிட்டு விளக்குவதற்கு அவளுக்கு காரணம் அவசியப்படமாட்டாது. அமைவிடத்தின் ஒருவரது கவனத்தையும் கவராத தன்மையானது பாலியல் பால்நிலை அடிப்படையிலான தகவலையிட்டு முறையிடு வதா, இல்லையா என்பதைத் தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தைப் பெண்ணுக்கு வழங்குகின்றது.
கினியா, தன்ஸானியா, லைபீரியா ஆகியவற்றில் ஆண், பெண் தலைவர்களின் குழாம்களுக்கு பாலியல் , பால் நிலை அடிப்படையிலான வன்முறையில் விழிப்பியல் இயக்கத்தை மேம்படுத்தல், வெளிப்படையான கலந்தாய்வு பாதுகாப்பான உறைவிடத்தை வழங்குதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தினாலேயே குழாம்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. இக் குழாம்களைச் சேர்ந்தவர்கள் அகதிகள் என்பதுடன், அகதிச் சூழல், மொழி, கலாசாரம் ஆகியவற்றை அவர்கள் புரிந்து கொள்கின்றனர். அத்துடன் விருந்தோம்பல் நாட்டினதும், சொந்த நாட்டினதும் அறிவைக் கொண்டிருக்கின்றனர். சமுதாயத்தினுள் நம்பிக்கையை அவர்கள் கட்டியெழுப்பியுள்ளனர்.
உக்ரெயினால் உள்ள குடும்ப கட்டுப்பாட்டுச் சங்கம் நகர அகதிப் பெண்கள் மத்தியில் உயர் வான பாலியல் ரீதியில் தொற்றும் நோய்களையும், சிக்கலான சமூக/ பொருளாதார பிரச்சனைகளையும் இனங் கண் டுள்ளது. நடைமுறையிலுள்ள அலுவலரையும், தொண்டர் களையும் பயன்படுத்தி, இந்த அகதிப் பெண் களுக்காக விசேட எல்லைகடந்த முயற்சியை தாபனம் நடத்தியது. சமுதாயத் தினுள் ஒருங்கிணைப்புக்கு ஆதரவளிப்பதற்காக உக்ரெயினில் இனப்பெருக்கச் சுகாதாரம், கல்வி யறிவு, சமூக/பொருளாதாரத் தரங்கள், நடத்தை போன்ற கருப்பொருள்களில் பயிற்சி வழங்கப் பட்டது. இந்தப் பயிற்சி நெறிகளின் விளைவாக
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 24
பாலியல்ரீதியில் தொற்றும் நோய்களுக்கான சிகிச்சை உட்பட சுகாதாரப் பராமரிப்பையும் அதிகளவு பெண்கள் கோரியதுடன், அவற்றையும் பெற்றனர். பராமரிப்பு, தகவல் , உதவி ஆகியவற்றுக்கான அதிகரித்த அடைதலுக்கான வாடிக்கையாளர் தேவைகளைக் கவனத்தில் எடுப்பதற்கு இந்த கூருணர்வானதும், நடைமுறை யிலானதுமான அணுகுமுறையானது இறுதியாக மேலதிக விளைவினைக் கொண்டு வந்தது. சிகிச்சைக்காக சிகிச்சை நிலையத்திற்கு தமது ஜோடிகளை கூட்டிக் கொண்டு வர பெண்கள் ஆரம்பித்தனர்.
கிழக்கு திமோரின் ஆறு மாவட்டங்களை உள்ளடக் கும் ஒன்பது பட்டினங்களில் நானுறுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 2001 ஜனவரியில் IRC யினால் நடத்தப்பட்ட பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் மதிப்பீட்டின் விளைவாக மனித உரிமைகள் திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கினியில் , தமது சொந்த ஒளியேற்றல் அமைப் புக் களை அகதித் தொகுதித் தலைவர்களும், வதிவிடலாளர்களும் வழங்கி பராமரிக்கின்றார்கள். அகதிப் பெண் தொகுதித் தலைவர்களுக்கு மண்ணெண்ணெய் விளக்குகள் பங்கிடப்பட்டன. மண்ணெண்ணெய் விளக்கு களைப் பராமரிப்பதற்கும், மேற்பார்வை செய் வதற்கும், பங்களிப்பதற்குமான அமைப்புக்களை விருத்தி செய்வதற்கு தமது தொகுதியில் வாழும் அகதிகளுடன் இந்தத் தலைவர்கள் பணியாற்று வார்கள் என்ற உடன்படிக்கையுடனேயே இது செய்யப்பட்டது. விளக்குகள் நிரப்பப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பத்திரப்படுத்தி வைப்பதற்காக
ک
 

தொகுதி வதிவிடலாளர் கள் மத்தியில் பொறுப்பு பங்கிடப்படுகின்றது.
அகதிகளுடனும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த ஆட்களுடனும் பணியாற்றுபவர்கள் பாலியல், ால் நிலை அடிப்படையிலான வன்முறையிலும், Fம்பந்தப்பட்ட திட்டங்களிலும் தமது அறிவையும், புரிந்துணர்வையும் அதிகரிப்பதற்கு இக் கண்டு பிடிப்புக்கள் செயல் நோக்கமளிக்கும் என நம்பிக்கை கொள்ளப்பட்டுள்ளது. என்ன நிறைவேற்றப்பட்டுள்ளது ான்பதையும், அது கொண்டிருந்த தாக்கத்தையும் )திப்பிடுவதற்காக பாலியல் / பால் நிலை அடிப் டையிலான வன்முறைத் திட்டங்களின் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். நடைமுறையிலுள்ள ட்டதிட்டங்கள் மீள் சீராக்கப்பட்டு, கண்காணித்தல், )திப்பாய்தல் சாதனங்கள் விருத்தி செய்யப்பட வேண்டும். தடுப்பு/ பதிலிறுப்புத் திட்டங்களில் ருங்கிணைப்புப் பொறிநுட்பங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த சகல பங்கேற்பவர்களும் பங்கிடப்பட்ட இலக்கினை நோக்கி பணியாற்றுவார்கள். எதிர்கால ாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறைத் திட்டங்களுக்கு சிபார்சுகளை விருத்தி செய்வதை நாக்கிய அயராத முயற்சியொன்று செயற்பட வண்டும்.
இறுதியாக, அகதி, மற்றும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த ஆட்களின் சூழ்நிலைகளில் பாலியல், ால் நிலை அடிப்படையிலான வன்முறையைக் வனத்திற்கு எடுப்பதில் பிரதான சவால்களில் ஒன்றாக பாதியளவு மூலவளங்கள் இன்மை விளங்குகின்றது ன்பதில் கொடையளிப்பு தாபனங்களின் சார்பாக |ங்கீகாரமொன்று இருக்க வேண்டும்.
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 25
மனஅதிர்ச்சிக்குட்
யுத்த நிலைமைகளில் மனஅதிர்ச்சிக் பரிசீலிப்பதுடன், தற்போதைக்கான சிகி வெளிப்படுத்துவதற்கு எம்மை இயல ணங்குறிகளையும்
மனஅதிர்ச்சியின் வரைவிலக்கணம்
மனஅதிர்ச்சி ஒரு விசையாகும். அதிக பலமான இது ஆளொருவரின் தற்காப்புக்கு வீழ்ச்சியை விளைவித்து, அவர்களைச் செயற்றிறனான பதிலிறுப்பின் சக்தியற்றவர்களாக்கிவிடுகின்றது. உருவாக்கப்படும் அழுத்தம் அதிகளவு தீவிரமானதாக விளங்குவதனால், ஓரளவுக்கு பிணக்குச் சூழ்நிலையில் வாழும் சகல மக்களையும் அது தாக்குகிறது. மன அதிர்ச்சியானது ஓர் அழுத்தமான நிகழ்வினை விட பாரியதாகும். உதவியற்ற நிலை, அதிகளவு பயம் ஆகியவை உட்பட அது உருவாக்கும் உணர்ச்சிமிக்க பதிலிறுப்பினால் சித்தரிக்கப்படுகின்றது.
மனஅதிர்ச்சியுடன் இணைந்துள்ள குணங்குறிகள் பன்னிலையானவையாகும். அவர்கள் உணர்வது அவர்கள் எதிர்நோக்கியுள்ள மனஅதிர்ச்சியின் விளைவு என்பதைப் பெரும்பாலும் பெண்கள் உணர்வதில்லை. இந்த உறவினை வைத்தியர்களும், மருத்துவ அலுவலர்களும் அபூர்வமாகவே பார்க்கிறார்கள். பெருமளவு முறைப்பாடுகள் சரீர சம்பந்தமானவையாகும். ஆனால், மனோதத்துவ, மனதிற்குரிய, வேதனையுடன் பலமான தொடர்பினை இது கொண்டுள்ளது. தனிப்பட்ட பதிலிறுப்புகளின் பரந்த பரப்பினை பெரிதும் இலகுபடுத்துவதற்கு தலைவலிகள், உடல் வலிகள், பசியின்மை, நாளாந்தக் கருமங்களில் ஆர்வமின்மை, திடீரென அழுதல் ஆகியவற்றை ஒருவர் உள்ளடக்கலாம். பின்னர் இவை அன்புக்கும், சிறுவர்களின் பாரிய தண்டனையையும், வன்முறையிலான மனநிலை கோபாவேஷத்தையும் உருவாக்க முடியும்.
பெருமளவு சந்தர்ப்பங்களில் தூக்கத்தில் மூச்சுத் திணறுதல், நித்திரையின்மை, நடுக்கம் போன்றன தெரிவதுடன், இறுதியாக முழுமையான மீளப் பெறுதலுக்கும், ஒருவருடன் ஒருவர் செயற்படுவதற்கான இயலாமைக்கும் உள்ளாகின்றனர்.
ஒவ்வொரு தனிப்பட்ட விடயத்தின் தீவிரத்தின் மீது இந்த குணங்குறியைப் பரிகரிப்பதற்கான திறமை முழுமையாகத் தங்கியுள்ளது. சில சந்தாப்பங்களில் மீளப்பெறுதல், ஒன்றுடன் ஒன்றிணைந்த தேர்ச்சிகளின் பின்புலம் ஆகியவற்றின் உதாரணம் போன்று நீடிக்கப்பட்ட நேர காலத்தில் சிகிச்சையளிப்பு இன்னும் போதுமானதாக விளங்கமாட்டாது.
 
 
 
 
 
 

இனங்காணுகின்றது
காரணிகள்
பெண்கள் எதிர்நோக்கும் மன அதிர்ச்சியின் வகைகள், அவர்கள் வெளிப்படுத்தும் குணங்குறிகளைப் போன்று பலதரப்பட்டவை என்பதுடன் சிக்கலான வையுமாகும். இவை இழப்பு வாழ்க்கைக்கான பயமுறுத்தல், சித்திரவதை, இடப்பெயர்வு, கடத்தல், அண் பானவர் களின் கொலை ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. யுத்தத்தின் காரணமாக அவர்களது வாழ்க்கைத் தரங்களின் உறுதித்தன்மையின்மையும், நிரந்தரமற்ற நிலையும் இன்னொரு காரணியாகும்.
குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும், வீட்டையும், தொழிலையும், நம்பிக்கையையும், பாதுகாப்பையும், பாலியல் வல்லுறவு நடவடிக்கை அல்லது பயமுறுத்தல் ஆகியவற்றின் காரணமாக சுயமரியாதையையும் இழப்பு உள்ளடக்குகின்றது. யுத்தம் தொடர்பில் குடும்ப உறுப்பினர்களின் இழப்பானது ஏலவே மிக மன அழுத்தத்தைக் கொடுக்கும் தருணத்தில் அதிகளவு மேலதிக வலிக்கும், துன்பத்திற்கும் இட்டுச் செல்கின்றது. பெண்கள் ஒன்றில் அன்புக்குரியவர்களின் மரணத்தை, அல்லது பெரிதும் இரத்தம் வழிந்தோடியவை உட்பட சிதைந்த, அல்லது அழுகிய உடல்களை, கோரமான தோற்றங்களை, ஒலிகளை, நாற்றங்களை சாட்சியம் பகிர வேண்டியுள்ளது. இது பெண்கள் மீது மனோதத்துவ பின்விளைவுகளைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக நிரந்தரமான மனப் பிரதிமைகளை உருவாக்கி அவளின் நாளாந்த வாழ்க்கையிலும், நித்திரையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. துப்பாக்கியிலுள்ள குதிரைகள் உடனடியாக வியாகூலத்தையும், பீதியையும் கொண்டு வருகின்றன. காணாமல் போதல் சம்பவங்களில், தமது இழப்பினையிட் டு துக் கங் கொணி டாட முடியாதுள்ளது; அல்லது அவளது சகல சக்திகளையும், மூலவளங்களையும் விழுங்கும் வாழ்வுக்கு உண்மைக்கு புறம்பான நம்பிக்கையைக் கொள்ளவும் முடியாதுள்ளது. தேக ஆரோக்கியமின்மையானது குணமடையும் நடை முறைக்கு பெரிதும் தடையாக விளங்குவதுடன், உணர்ச்சிமிக்க பிரச்சனைகள் வெளிப்படுவதை விளைவிக்கின்றது.
வீட்டிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும் வெளியேற்
றப்படும் போதிலான உணர்ச்சிகரமான பின் விளைவுகள் அபரிதமானவையாகும். இவைகள் செளகரியத்தினதும்,
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 26
பாதுகாப்பினதும் இடங்களாகும். வீடின்மை, பின்னர் புதிய நிலைமைகள் ஆகியவற்றின் காரணமாக இது அழுத்தத்தைக் கொண்டு வருகின்றது. மற்றவர்களில் முழுமையாகத் தங்கியிருத்தல், கெளரவ இழப்பினையும், உதவியற்ற நிலை என்ற உணர்ச்சிகளையும் கொண்டு வருகின்றது.
அதிகாரத்தினதும், கட்டுப்பாடினதும் ஒரு கருவி யாக சித்திரவதை விளங்குகின்றது. இது தொடர்ச்சியான பீதியையும், அது விளைவிக்கும் சரீர சம்பந்தமான வலியைப் போன்று அளப்பரிய மனோதத்துவரீதியான வலியையும் கொண்டு வருகின்றது. சித்திரவதையிலிருந்து தப்புபவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். அவர்கள் மனரீதியாக பலவீனமடைகிறார்கள். அத்துடன் பொது வாகவே நண்பர்கள், சமுதாயம் மீது ஆழ்ந்த நம்பிக்கை யின்மையையும் கொண்டுள்ளனர்.
ஆரம்ப நிகழ் வினைப் பிண் தொடரும் மனஅதிர்ச்சிப்படுத்தலுக்குப் பிந்திய காலம் பெண்கள் மீது அதன் தாக்கத்தில் முக்கியமானதும், முன்னணி யினதுமான பங்கினை வகிக்கின்றது. குறிப்பிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஆட்களின் மிகக் கடுமையான பதிலிறுப்பாகவே மன அதிர்ப்படுத்தலுக்குப் பிந்திய அழுத்த ஒழுங்கீனங்கள் விளங்குகின்றன. இக் கட்டத்தில் தான் பெரும்பாலும் பெண்கள் ஆதரவின்றி விடப்படுகின்றார்கள். மீட்சி பெறுவதற்கான தமது இயலாமைக்கான தவறினைப் பெருமளவானோர் உணருகின்றனர். உதாரணமாக, தனது
கணவரின் கொலைக்கு ஒரு பெண்ணின் நடவடிக்கை
பின்வருமாறாகும்:
“30 வயதான திருமதி ஜே உதவி மருத்துவ உத்தியோகத்தர். இவர் ஒரு எந்திரவியலாளரை திருமணம் செய்திருந்தார். வாகனமொன்றில் பிரயாணம் செய்யும் பொழுது இராணுவச் சோதனை நிலையமொன்றில் திரு.
2.
 

ஜே சுடப்பட்டார். இரு நாட்களின் பின்னர் அவர் மரணமானார். கணவரின் மறைவைத் தொடர்ந்து திருமதி ஜே விடாமல் அழுததுடன், மிகுந்த வேதனையிலும் ஊறியிருந்தார். தனது கணவரை உடனடியாக அடைந்து, அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்கு உதவ முடிய வில்லையே என்ற ஆழமான குற்ற உணர்வு அவரிடம் காணப்பட்டது. மேலும், திருமணத்தின் பின் தனது கணவருடன் நீண்டகாலம் வாழவில்லையே என்றும், அவர் இறப்பதற்கு முன் தன்னால் கர்ப்பமடைய முடிய வில்லையே என்றும் குற்ற உணர்வு அவரைப் பிடித்தது. சமூகத்தில் இருந்து தான் பெரிதும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் உணர்ந்ததுடன், தனது அறையை விட்டு வெளியேறி, ஆட்களைச் சந்திக்க முடியாதவராகத் திகழ்ந்தார். அவரது குணங்குறிகள் மிகவும் முடமாக விளங்கியதுடன், தனது வேலைக்குத் திரும்புவதையும் தடுத்துக் கொண்டிருந்தது. தனது கணவரின் மரணத்தை
ஏற்றுக்கொள்வதிலும், தனது வேதனையின் மத்தியில் வேலையில் காட்டிய அசிரத்தையினாலும் அவரது முன்னேற்றம் மந்தமாகியுள்ளது.”
"பீதியடைந்துள்ள மனங்கள்; இலங்கைத் தமிழர் மீது யுத்தத்தின் மனோதத்துவ ரீதியான தாக்கம்” என்ற அறிக்கை யிலிருந்து, 1998)
பெண்களையும், ஆண்களையும் பெரிதும் மனஅதிர்ச்சிப்படுதல் தாக்குகின்றது. ஆண்களை விட பெண் களே அதிகளவு ஆபத்தை அடைகின்றனர் என்பதைத் தெரிவிப்பதற்கு போதியளவு தரவு இல்லாத போதிலும் , பெணி களே அதிகரித் தளவில் தாக்கப்படுகின்றனர் என்பதைத் தெளிவாகக் காணமுடிகின்றது.
யுத்தம் தொடருகின்றமையால், அதிகளவு
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 27
அழுத்தத்தைப் பெண்கள் கொண்டிருப்பார்கள். ஆண்களை எதிர்நோக்கும் பிரச்சனைகள் பெரும்பாலும் பாரதூமான ஒற்றை நிகழ்வுகளாக இருக்கும் அதே வேளை, பெண் கள் நீண்டதும் , மீள மீள இடம்பெறுவதுமான மனஅதிர்ச்சிப்படுதல் சூழ்நிலைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண்களுடன் இணைந்து மன அதிர்ச்சிப்படுதலின் தாக்கத்தினைப் பெண்கள் பெரிதும் தாங்கிக் கொள்ள வேண்டும். கணவர்கள் அற்ற மனைவிமார்கள் முழுக் குடும்பத்தின் பொறுப்பையும் தாமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், யுத்தத்தின் முழுத் தாக்கத்திற்கும் தனித்தே முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த ஆதரவின்மையே மனஅதிர்ச்சிப்படுதலின் தாக்கங்களுக்கு பெண்கள் அதிகளவு ஊறுபடத்தக்க நிலைக்குத் தள்ளுகின்றது.
சிகிச்சையளிப்பு
மனஅதிர்ச்சிக்கு தற்போதைக்கு சிகிச்சை அறவே இல்லை. உடல் ரீதியான பிரச்சனைகளுக்கான சிகிச்சையளிப்பையே மருத்துவப் பராமரிப்பு அடக்கி யுள்ளதுடன், யுத்தத்தின் மனோதத்துவ, மனரீதியான தாக்கங்களை அபூர்வமாகவே நோக்குகின்றது. மனோ தத்துவ சுகாதார சேவைகள் அவசியமானதாக அன்றி ஆனால், ஆடம்பரமாக நோக்கப்படுகின்றது. உடல் ரீதியான சிகிச்சையளிப்பு போதுமானதல்ல என்பதுடன், பிரச்சனைகளை மோசமாக்கும் மனரீதியிலான மேலதிகச் சுமைகளுக்கும் இட்டுச் செல்கின்றது.
அபூர்வமான சந்தர்ப்பத்தின் போதே, மனோ தத்துவரீதியிலான மனஅதிர்ச்சிச் சிகிச்சை அளிக்கப் பட்டால், அது ஒரு தனித்த நிகழ்வாக விளங்குகின்றது. உதவி அளிக்கும் நோக்குடன் பிணக்குப் பகுதிக்குள் வேறுபட்ட மக்கள் பிரவேசிக்கக்கூடும். இந்த ஆட்கள் பெரிதும் சிறிதளவு பயிற்சியையே கொண்டிருப்பதுடன், அவசியப்படும் பகுதிகளுக்கு கிரமமாக வருகை தருவதற்கு இயலாத நிலையிலும் உள்ளனர். உதவுவதற்கு அங்குள்ளவர்களை நம்புவதற்கு பெண்களுக்கு இயலாது இருப்பதனால் இது அழிவுக்கு இட்டுச்செல்லுகின்றது.
சிபார்சுகள்
மனஅதிர்ச்சிப்படுதல் சிகிச்சைக்கு அவசரமான தேவையொன்றுள்ளது. ஆனால், சிகிச்சையளிப்பு பொருத்தமானதல்ல என்பதுடன், செயற்றினாக அளிக்கப் படாவிட்டால் நேரத்தையும், மூலவளங்களையும் செல வழிப்பது தேவையற்றதாகும்.
ஆரம்பத்தில், பிணக்கினால் பாதிக்கப்பட்டவர் களுக்கு, விசேடமாக முகாம்களில் உள்ள பெண்களுக்கு அடைதலுக்கான அவசியமொன்றுள்ளது. முகாம்களினுள் வம்சவழி வாரிசுகளுக்கான அடைதலுக்கு பெண்களுக்கு பெரிதும் கஷ்டமானதாக இருப்பதனால், தமது தேவை களை வெளிப்படுத்த பெண்களால் முடிவதில்லை என்பதுடன், ஆண்கள், அதிகாரிகள் ஆகியோர் ஊடாகவே தகவலை அனுப்பவேண்டியுள்ளது. மனோதத்துவ சுகாதார ஊழியர்களினால் ஏதோ வகையில் கிரமமான வருகை

தரல் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும்.
யுத்தத்தின் காரணமாக ஆழமாக மன அதிர்ச்சிக் குள்ளாகியுள்ள பிணக்குப் பகுதிகளுக்கு வெளியே பெருமளவு பெண்கள் உள்ளனர். இப்பெண்களுக்கு அதிகம் அவசியப்படும் ஆதரவை வழங்குவது அவசியமானதாகும். உதவியின் அளப்பரிய விழிப்பியல் கிடைக்கப்பெறுவதுடன், அதை எவ்வாறு அடைவது என்பதே அத்தியாவசியமானதாகும். சாத்தியமான நிதிசார், உணர்ச்சிபூர்வமான ஆகுசெலவில் இச் சிகிச்சை கிடைப்பதே அவசியமானதாகும்.
ஏதாவது மனோதத்துவ சிகிச்சையில் முக்கிய மானதொரு காரணி என்னவெனில், அதைத் தொடர் வதாகும். தொடர்ச்சியான ஆதரவும், பின்தொடரலும் அவசியமானவையாகும். ஆதரவளிப்பவர்களைப் பெண்கள் நம்பவேண்டும் என்பதுடன். அவர்கள் சிகிச்சை அளிக்கப் படும் போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதே ஆட்களி னால் கவனிக்கப்படுவது இப் பெண்களுக்கு அதிகளவு செயற்றிறனாக விளங்கும்.
மன அதிர்ச்சிக்குள்ளாகியவர்களுடன் பணியாற்று வதற்கான ஆளணியினரின் பயிற்சி உயர்ந்த முன்னுரிமை யாக விளங்க வேண்டும். இலங்கையில் உள்ள மனோதத்துவ சுகாதார ஊழியர்கள் மிகவும் குறிப்பான துறையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன். ஆகவே அவர் களுக்கு விசேட பயிற்சி அவசியப்படுகிறது. இப் பயிற்சி யானது செவிமடுத்தலிலும், பகுப்பாய்வுத் தேர்ச்சிகளிலும் நோக்கினைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இது சுய விழிப்பியலைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுடன், மற்றவர்களுக்கு உதவுவதற்கு முயற்சிப்பதற்கு முன்பாக தமது சொந்த பாரபட்சங்களையும் , முன்கருத்துருவையும் கையாள்வதை ஊழியர்களுக்கு இயலச் செய்ய வேண்டும். ஆளணியினர்களுக்கு தம்பாட்டிலேயே கிரமமானதும், புதுப்பிக்கப்பட்டதுமான வழிகாட்டலையும், ஆதரவையும் பெறவேண்டும்.
பயிற்சி மட்டம் மட்டும் அதிகரிக்க வேண்டும் என்பதல்ல, ஆனால், அதிகளவு ஊழியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் முயற்சிகள் இருக்க வேண்டும். பாரிய தொகையிலான நன்கு பயிற்றுவிக்க ஆளணியினர்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றனர். இதிலிருந்து அதிகளவு தேவையுள்ள பகுதிகளுக்கு பிரவேசிக்கத் தயாராக இருப்பார்கள் என நம்பிக்கை கொள்ளப்பட்டுள்ளது,
முடிவாக, முழுமையாக இலங்கையில் பெண்கள் மீதான மன அதிர்ச்சியின் தாக்கம் அளப்பரியதாகும். இது பெண்களின் நாளாந்த வாழ்வைத் தாக்குகின்றது; சில வேளைகளில் அவர்கள் உணராத வகையில் அது தாக்குகின்றது. உடல்ரீதியான மருத்துவக் கவனத்தின் முக்கியத்துவம் உதாசீனப்படுத்தப்பட வேண்டிய அதே வேளை, மனோதத்துவ பராமரிப்புக்கான அளப்பரிய அவசியமொன்றுள்ளது. முழுமையாக, மனஅதிர்ச்சி சிகிச்சையில் நடைமுறையிலான பங்குகளில் அதிகளவு போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஆளணியினர் அவசியப்படுகின்றது.
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 28
Ljil OT
于Tü可 அவரிட
ՀHճւIII: 18 இi - HGIT வாழ்ந்: வலி, Ք_ճնth, அளப்ப
ஆகிய
குடும்ப உறுப்பி அரசாங் விளங்கி தொழில் சிங்கப்பூ 号叫5L町堑 ரி.வி.சர வாய்ந்த மத்தியில்
பின்னல் விளங்கி
giFTL Lg Lif L. அவரைச் F5FT LEEGTE மேடைக வகித்தார்
FSTLIITJITF துறைகளு
இங்கு அ இருந்தே பரிமானத் பரந்திருந் மூலம் ரிச் முதல், த (3LTTTL மேலோங் மரணத்திற் சிகல காலத்திற்குமான ஒரு நீதிவழியி
சங்கற்பம
aLGðIDGf அவர் தன.
7ד
 
 

i-—
UDá avigas
தனது மகன் ரிச்சர்ட் டீ சொயிஸாவின் பதினோராவது னைவு தினத்திற்கு நான்கு நாட்கள் முன்பாக, மனோராணி முத்து இவ்வுலகை விட்டு அமைதியாக நீத்தார். மிருந்தும், வாழ்க்கையிலிருந்தும் மிகக் கொடுரமாகக் மகன் பிரிக்கப்பட்ட அந்த கறுப்பு நாளான 1990 பெப்ரவரி ருந்தே இவ்வுலகைவிட்டு மறைந்து விட வேண்டும் என அவா கொண்டிருந்தார். அவரது மகனின் மறைவு அவர் வந்த பரிச்சயமான உலகைச் சுக்கு நூறாக்கியதுடன், இழப்பு, பலம், போராட்டம் ஆகியவற்றைக் கொண்ட றுள் அவரை நிரந்தரமாகவே தள்ளிவிட்டது. தனது ய ஆன்மீகப் பலம், உறுதிமிக்க தைரியம், கடும்முயற்சி ாவற்றின் காரணமாக மட்டுமே அவர் உயிர்வாழ்ந்தார்.
இலங்கையில் உள்ள மிகவும் கீர்த்தி மிக்க தமிழ் மொன்றை மனோராணி சேர்ந்தவர். இக்குடும்பத்தின் னர்கள் மருத்துவம், சட்டம், உள்ளூராட்சி, விளையாட்டு, |க சேவை ஆகிய துறைகளில் முதன்மையானவர்களாக னார்கள். அவரது தந்தையார் மாணிக்கம் சரவணமுத்து புரிந்த காலத்தில் இந்நாட்டின் உயர் ஸ்தானிகராக மலாயா, ரிலும், தூதுவராக இந்தோனிஷியாவிலும் பணியாற்றினார்.
சிறிய தகப்பனார்களான பாக்கியசோதி சரவணமுத்து, வணமுத்து ஆகியோர் தமது காலத்தில் மிகவும் திறமை தும், ஆற்றலுடையதுமான அரசாங்க உத்தியோகத்தர்கள்
விளங்கினார்கள்.
பிஷப் கல்லூரியில், உயரமான நீண்ட கறுத்த களுடன், பார்த்ததுமே மனதில் பதியத்தக்க பென்னாக ப மனோராணியை எனக்கு ஞாபகத்தில் உள்ளது. பின்னர் பிற்பகுதியிலும், 70களிலும், 80 களின் ஆரம்பப் பகுதியிலும் பில் ஆங்கிலம் பேசும் சுறுசுறுப்பான நாடக மேடை உலகில் சந்தித்தேன். நாடக மேடையுடன் பரிச்சயமாகி, சில நளில் நடித்துள்ள போதிலும், மிக விரைவிலேயே நாடக ளிலும், வாழ்க்கையிலும் பாரியதொரு பங்கினை அவர் வளர்ச்சியுறும் நட்சத்திரமான ரிச்சர்ட் டி சொயிஸாவின் ன இவரது திறமைகள் நாடக மேடைக்கு அப்பால், வேறு ருக்கும் விஸ்தரித்தன.
ச்சர்ட்டின் சரிதை மிகவும் நன்கு அறியப்பட்டதென்பதுடன், தை மீட்டுரைப்பது தேவையில்லை. ரிச்சர்ட்டின் மரணத்தில் மனோராணியின் சரிதை ஆரம்பித்தது. அல்லது வீரதீரப் ந்தை எடுத்தது. ரிச்சர்ட்டின் ஒரு முழங்காலின் கீழே த குழந்தைப் பராயத்து காயத்தினால் ஏற்பட்ட வடுவின் சர்ட்டின் சிதைந்த உடலை பின்வாங்காது இனங்காட்டியது தனது மகனுக்கான நிதியைப் பெறுவதற்கு நடத்திய த்தில் அனுபவித்த நீண்ட கஷ்டங்கள் வரை மிகவும் கிய தைரியத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மகனின் கு பொறுப்பானவர்களை வெளிப்படுத்தி, கண்டிப்பதற்காக லான நடைமுறையை ஏற்படுத்துவதற்கு அவரது ானது அவரது உயிருக்கே ஆபத்தை விளைத்ததினால் து வைத்தியத் தொழிலையே இழக்க வேண்டியிருந்தது.
பெண்ணின் குரல் 0 ஜூன் 2001

Page 29
அக்காலத்தில் நிலவிய அடக்குமுறையானதும், ஆபத்தானதுமான அரசியல் நிலைமையின் க்ாரணமாக, முன் ஜாக்கிரதையாக இருக்கும்படி நண்பர்கள் எசரிக்கை விடுத்தனர். நடந்து முடிந்தவற்றை சாத்வீகமாக ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் கூறினார்கள். ஆனால், அமைதியர்க இருப்பதற்கு அவர் மறுத்தார். நீதிக்கும், உண்மைக்கும் அவரது வெளிப்படையான தேடலானது அவரது சொந்த பாதுகாப்புக்காக ஐந்து மாதங்களுக்கு வெளிநாடொன்றில் புகலிடமடைய அவரைத் தள்ளியது. தனது நாட்டுக்கான அவரது பற்றும், ரிச்சர்ட்டின் அதே விதியை சந்தித்த வேறு தாய்மார்களினதும், மனைவிமார்களினதும் நிலை மீதான விழிப்பியலும், அவரைச் சொந்த நாட்டுக்கு கொண்டு வந்தன. இதன் மூலம் அவரது வாழ்க்கை பூராவும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கு உருப்பெற்றது. அவரது நிலையில் விளங்கிய பெண்களால் உருவாக்கப்பட்ட அன்னையர் முன்னணியில் அவர் தீவிரமாக உழைத்தார். ஓரளவுக்கு தனது மருத்துவத் தொழிலை அவரினால் மீண்டும் மேற்கொள்ளக் கூடியதாகவிருந்தது.
1993 ஜூனில் அம்னெஸ்ரி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் விரிவுரை உல்லாச அனுசரணையிலான பயணத்தில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த போது, மெல்போர்னில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பங்கெடுத்தேன். தனது கெளரவம், தனது கதையை அவர் தெளிவாக விளக்கிய விதம், அவரது ஒளிவு மறைவற்ற தைரியம் ஆகியவற்றினால் சமூகமளித்திருந்த அனைவரையும் அவர் கவர்ந்தார். "த ஏஜ்" (The Age) என்ற முன்னணி செய்திப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வேறுபட்ட சூழ்நிலைகளில் தன்னை ஒரு தீவிரவாதப் போக்குடையவராக சித்தரிக்க மாட்டேன் என அவர் ஒப்புக்கொண்டார். "எனது மகனின் மரணத்திற்கு முன்பாக, நான் நல்லதொரு பழைய பாணியிலான மருத்துவர்” ஆனால், அவரையும் , மற்றைய பெண்களையும் சோக முடிவுகள் பின்தொடர்ந்த போது, “வாழ்க்கையில் புதியதொரு நோக்கம் கிட்டியது. அத்தருணத்தில், இந்த அழிவிலான நிகழ்விலிருந்து இயற்கையான முன்னேற்றப் போக்காக அதை நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், மருத்துவராக விளங்கியமை யால், குணம் பெறுதலையே நான் எதிர்பார்த்தேன். நீதியை நான் தேடினேன்” என்றார். அரசாங்க நிறுவனங்களினால் நீதி நிருவகிக்கப்படுவதனால் அது ஒரு போதுமே அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஒரு மேலான சக்தி 1993 மே மாதத்தில் ஜனாதிபதி பிரேமதாஸாவையும், ஏனையோரையும் பலியெடுத்த குண்டுத் தாக்குதல் அவரது மகனினதும், வேறு கணவர்களினதும், மகன்மார்களினதும் கொலையில் பிரதானமாகப் பங்கெடுத்தவர்களில் சிலரைப் பலி யெடுத்தது. "அவர்கள் காற்றை விதைத்துவிட்டார்கள். அவர்கள் சுழல்காற்றை அறுவடை செய்வார்கள்” என பைபிள் வாக்கியமொன்று தெரிவிக்கின்றது.
பெண்களின் வாழ்க்கை பாழடைந்திருந்தால், அவர்களது வாழ்வை புனரமைப்பதற்கு மனோரீதியான,

ஆன்மீக ஆத்மார்த்த உடல்ரீதியான வழிவகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே மனோராணியின் முதன்மையான கரிசனையாகும். இந் நடைமுறையைச் செயல்படுத்துவதற்காக 1993 ஆரம்பப் பகுதியில் குடும்பச் சேவைகள் நிலையத்தை உருவாக்கினார். இது கிராமங்களில் உள்ள பெண்களுக்காகப் பணியாற்றியது. குருநாகல் மாவட்டத்தில் உள்ள அத்தரகல் என்ற கிராமத்தில் பன்னிரண்டு விதவைகளுடன் எவ்விட ஆடம்பரமின்றி நிலையம் அதன் பணியை ஆரம்பித்தது. தமது வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக அவர்களது அதிகாரமளிப்பு மனோராணியுடனான தனிப்பட்ட சந்திப்புடன் ஆரம்பித்தது. அவர்களது வாழ்க்கை மட்டும் தான் ஒழுங்கீனமாகியுள்ளது என்ற உண்மை வெளிப்பட்டது. அவர்களுக்கு தீவிரமாக உதவுவதற்கு கடப்பாட்டினைக் கொண்டிருந்த தாபனமொன்றுக்கு முதல் தடவையாக ஆதரவும் வழங்கப்பட்டது. இவ்வாறு தான் முதலாவது சமித்தி ஆரம்பிக்கப்பட்டதுடன், 1997க்குள் முப்பத்தியெட்டு சமித்திகள் கண்டி, குருநாகல், மாத்தறை, மொனராகலை ஆகிய இடங்களில் தொழிற்பட்டன. தமது சொந்த வாழ்க்கை குறித்து தீர்மானம் எடுப்பதற்கும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதும், அவற்றை மேற்கொள்வதற்கான வழிவகைகளுடன் அவர்களுக்கு உதவியளிப்பதுமே குடும்பச் சபைகள் நிலையத்தின் கொள்கையாகும். கையேடுகளில் நிலையம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் , வருமானம் தோற்றுவிக்கும் கருத்திட்டங்கள் ஊடாக அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் பெண்களுக்கு வழிகாட்டியது. சமூக, மனித உரிமைகளில் அவர்களது விழிப்பியலையும், கலந்தாய்வு சேவைகளின் ஏற்பாட்டினையும் உயர்த்துவதற்கும் திட்டங்கள் இருந்தன. இந்த பெறுமதிமிக்க மனிதாபிமான பணியை ஆரம்பிப்பதில் மனோராணி வகித்த பாகத்திற்காக 1998 ஏப்ரலில் தேசிய கெளரவம் பெறும் நிரலில் வீரசூடாமணி என்ற பட்டம் சூட்டப்பட்டது. அத்துடன் சனசமூக தாபனங்களில் இருந்து அவர் கெளரவங்களையும் பெற்றார்.
1998 ஆகஸ்டில் அவரை நான் கடைசியாகச் சந்தித்தபோது, அவரது வேதனைகளினதும், போராட்டங் களினதும் முழுச் சக்தியை நான் உணர்ந்தேன். தனது உண்மையான இல்லத்தையும், தனது மகனின் இறப்பினைத் தொடர்ந்து தனது தனிப்பட்ட உடமைகளில் பெரும்பாலானவற்றையும் இழந்ததினால், அன்பார்ந்த உறவினர்களினாலும், நண்பர்களினாலும் அளிக்கப்பட்ட தற்காலிக இல்லங்களிலும், உறைவிடங்களிலும் தங்கியிருந்தார். ஆயினும், ரிச்சர்ட்டுக்கான அவரது ஆழ்ந்த அன்பு, மனித இனத்திற்கான தனது சேவை, தனது நாட்டுக்கான அன்பு ஆகியன தனது முன்னைய உருவத்தின் நிழலாகத் தற்போது விளங்கிய இப் பெண்மணியிடமிருந்து வெளிப்பட்ட நிரந்தரமான நினைவுகளாக விளங்குகின்றன.
அவரது இனிமையான, வசீகரமான புன்னகையை, நான் இப்பொழுதும் பின்பற்றும் புத்திசாலித்தனமான மருத்துவ ஆலோசனையை, சோக முடிவு தாக்குவதற்கு
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 30
முன் இளமை நாட்களில் பெருமளவு மேடைநாடக நிகழ்ச்சிகளை மகிழ்ச்சிப்படுத்திய எடுப்பான தோற்றத்தை நான் என்றென்றும் நினைவில் வைத்துள்ளேன். அவரது கத்தையான கூந்தல, அள்ளி முடிக்கப்பட்ட கொண்டையுடன் இணைந்துள்ள மல்லிகைப் பூக்கள். என்று அவர் பற்றிய பசுமை நிகழ்வு இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.
சமாதானத்தையும், ரிச்சர்ட்டுடன் மீண்டும் இணைந்திருப்பதையும் அவர் நீண்ட காலமாகவே விரும்பியிருந்தார் என்று எனக்குத் தெரியும். அவர் மறைந்த சென்றுள்ள புதிய உலகில் அவரது ஆசையை
பாலியல் வல்லு
பாலியல் வல்லுறவு தொடர்பான கணிசமான திருத்தங்களின் முன் தண்டச் சட்டக் கோவையானது ஒரு பெண்ணுடன் அவர் சம்மதமின்றியும், அவரது விருப்பத்திற்கு மாறாகவும் பாலியல் ரீதியான உடலுறவை (அதாவது யோனியூடான உடலுறவு) ஆண் கொண்டிருந்தால் மட்டுமே பாலியல் வல்லுறவாக அங்கீகரித்தது. சம்மதமின்மையையிட்டு பெண்ணானவள் நிரூபிக்க வேண்டும் என்பதுடன், உறுதிப்படுத்தப்படாத சாட்சியத்தின் மீது குற்றமிழைப்பவர்களுக்கு தண்டனை அளிக் கப் பட முடியும் என்ற போதிலும் , உறுதிப்படுத்தலைப் பெண்கள் வழங்க வேண்டும் எனப் பெரிதும் கோரப்பட்டது. கடந்த கால பாலியல் வரலாறும் , ஒழுக் கத்திற்கு மாசுபடுத்தலும் எதிர்ப்பதற்கான தந்திரோபாயங்களின் பொதுவான அமைப்புக்களாகும். இவை பெண்ணுக்கு மாசு கற்பிக்க பயன்படுத்தப்பட்டன. 12 வயதுக்கு குறைந்த பெண்கள் தொடர்பில் மட்டுமே சட்டபூர்வமான பாலியல் வல்லுறவு அங்கீகரிக்கப்பட்டது. திருமணத்தின் பின்னரான பாலியல் வல்லுறவு சட்டத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துரு அல்ல என்பதுடன், பராமரிப்பிலான பாலியல் வல்லுறவு பெரிதும் சரிவரக் கையாளப்படுவதுமில்லை.
இந்த ஏற்பாடுகளுக்கான மாற்றங்களை பிரிவு 363 தண் டச் சட்டக் கோவைக்கான 1995 இன் திருத்தங்கள் செய்தன. பெண்களின் சம்மதத்திற்கு எதிராக பாலியல் வல்லுறவு விளங்கவேண்டும் என்பதை நிரூபிப்பதற்காக உடல்ரீதியான எதிர்ப்பை சாட்சியத்தில் எடுத்துக் காட்ட வேண்டும் என்ற தேவைப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இச் சூழ்நிலைகளில் இடம் பெறும் பாலியல் வல்லுறவுக்கான உயர்வான அபராதங் களுடன், தண்டிக்கும் காரணத்திற்காக பாதுகாவலிலான பாலியல் வல்லுறவினதும், குழுவிலான பாலியல்
29
 

நிறைவேற்றியிருப்பார் என்பது நிச்சயமே. அவரதும், அவரது மகனினதும் நாமங்கள் எப்பொழுதும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, அவர்கள் பிறந்த நாட்டில் கெளரவத்துடன் ஞாபகப்படுத்தப்படும்.
“அவர்களின் சகல கண்ணிரையும் ஆண்டவன் துடைத்தெறிவார், இனிமேலும் மரணம் இருக்கமாட்டாது அல்லது துயரம், அல்லது அழுகை இருக்கமாட்டாது. இனிமேலும் வலி இருக்கமாட்டாது. முன்னைய விடயங்கள் எல்லாம் மறைந்துவிட்டன” (Revelation 21.4).
வெடிலா குணவர் தன
லுறவு - வயதான பெண்கள்
வல்லுறவினதும் கருத்துருவைத் திருத்தமானது அங்கீகரித்துள்ளது. நீதிமுறைப் பிரிந்திருத்தல் (Legal Separation) சூழ்நிலைகளில் மணவினைப் பாலியல் வல லுறவை (Marital rape) திருத்தமானது அங்கீகரித்தது. பாராளுமன்றத்தில் இது அட்டவணைப் படுத்தப்பட்ட போது நீதிமுறையிலான பிரிந்திருத்தலின் எச்சரிக்கையின்றி திருத்தத்தில் மணவினைப் பாலியல் வல்லுறவு உள்ளடக்கப்பட்டது. எனினும், சில பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து, குறிப்பாக சில முஸ்லிம் உறுப்பினர்களிடம் இருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பினால் மீள் வகுத்தமைத்தலை அது அவசியப்படுத்தியது. 16 வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணுடன் அவரது சம்மதத்துடனோ, அல்லது சம்மதமின்றியோ ஆண் ஒருவர் பாலியல் உடலுறவைக் கொண்டால், அதுவும் பாலியல்வல்லுறவாகக் கருதப் படுகின்றது.
இருந்த போதிலும், பாலியல் வல்லுறவு வழக்குகளின் குற்றச்சாட்டானது சாட்சிய சட்டக் கோவையினால் ஆட்சிப்படுத்தப்பட்டு, சாயமூட்டப் பட்டுள்ளது. இது தண்ட சட்டக் கோவையுடன் ஒத் திருக்கத் தக்கதாகத் திருத்தப்படவில்லை. பாதுகாவலிலான பாலிய ல வல லுறவைப் பொறுத்தளவில் , சம்மதம் இன்மையைக் கூட பெண்ணும், வாதிகளும் நிரூபிக்க வேண்டும் என்பதுடன், கடந்த கால பாலியல் சரித்திரமும் சாட்சியத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட முடியும். எனினும், தண்டனை வழங்குவதற்கு பாலியல்வல்லுறவுக்கு பாதிக்கப்பட்ட வரின் சாட்சியத்தின் உறுதித்தன்மையானது அவசிய மில்லை என அண்மய தீர்ப்பொன்று குறிப்பிட்டு ள்ளதுடன், இது நீதித்துறை நடைமுறையைக் கூட மாற்றக்கூடும்.
பெண்ணின் குரல் 0 ஜூன் 2001

Page 31
மணவினை பாலியல் வல்லுறவு சட்ட விரோதமானது எனக் கருதப்படக் கூடாது என்பதுடன், தனது சொந்த மனைவியுடன் பாலியல் உடலுறவை ஓர் ஆண் வைத்திருந்தால் (பெண்ணானவள் 16 வயதுக்கு குறைந்தவளாக இல்லாத பட்சத்திலும் முஸ்லீம்களைப் பொறுத்தளவில் பெண்களுக்கான திருமண வயது 12 என்ற வகையில் புறநீங்கலாகவும்) அது பாலியல்வல்லுறவாக விளங்கமாட்டாது.
1995இல் தண்டச் சட்டக்கோவை சீர்திருத்தப்பட்ட பின் வயதானவர் மீதான பாலியல் வல்லுறவுக்கான ஆகக் குறைந்த சிறைத் தண்டனை 7 வருடங்களுக்கும், ஆகக் கூடிய தண்டனை 20 வருடங்களுக்கும் அதிகரிக்கப்பட்டது.
1995இல் தணி டச் சட்டக் கோவை சீர்திருத்தப்பட்ட அதே வேளை, பழைய சட்டத்தால் அதிகளவு பாதுகாப்பளிக்கும் அம்சங்களில் சில அகற்றப்பட்டு, சட்டத்தில் முரண் இல்லை என்ற வகையில் வேறு சட்டங்களும் திரிபுபடுத்தப்பட வேண்டும் என்பது இன்னும் கண்டிப்பாகவே விளங்குகின்றது. உதாரணமாக, பாலியல் வல்லுறவுக்கான சம்மதத்தின் வயது 16க்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், முஸ்லிம் சமதாயத்தில் திருமணத்திற்கான தற்போதைய ஆக்க குறைந்த வயது 12 என்பதால், அது 16 வயதுக்கு உயர்த்தப்பட வேண்டும். கருச் சிதைவுச் சட்டங்கள் திருத்தப்படவில்லை என்பதுடன், பாலியல் வல்லுறவின் அல்லது தகாத உறவின் விளைவாக கர்ப்பமடையும் தருணத்தில் பாலியல் வல்லுறவுக்கு பலியானவர் கருச்சிதைவை செய்து கொள்ள முடியாது என்பது இன்னொரு கரிசனையாக விளங்குகின்றது.
குழுவாகப் பாலியல் வல்லுறவை இழைக்கும் குற்றவாளிகள் மீது குழுவின் தனித்த உறுப்பினர் ஒருவரினால் மட்டும் அது இழைக்கப்பட்டிருந்தாலும், நோக்கம் பொதுவானது என நிரூபிக்கப்படும் பட்சத்தில் கடுமையான அபராதம் விதிக்கப்படும். பாதுகாவலிலான பாலியல்வல்லுறவுக்கும், 18 வயதுக்கு குறைந்த பெண்கள் மீதான பாலியல்வல்லுறவுக்கும், உள, உடல் ரீதியான குறைபாட்டுடனான பெண்கள், அல்லது கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் மீதான பாலியல் வல்லுறவுக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இத் தருணங்களில் ஆகக் குறைந்த அபராதம் 10 வருட கடுழியச் சிறைத் தண்டனையாகவும், ஆகக்கூடிய அபராதம் 20 வருடங் களுக்கு குறையாத கடுழியச் சிறைத் தண்டனை யாகவும் உயர்த்தப்பட்டது.
1998 ஜனவரியில் இருந்து செப்டெம்பர் வரையிலான மாதங்களில் வயதான பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு மீதான 96 சம்பவங்களை விமன்ஸ் ரைட்ஸ் வொட்ச் பதிவு செய்தது. இதே காலத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மொத்த

30
வன்முறைக் குற்றங்களில் இத் தொகை 13% ஆகும். ஒன்பது மாதங் களில் 6 தணி டனைகள் வழங்கப்பட்டதுடன், நீதவான் மன்றுகளில் 50 வழக்குகளின் விசாரணைகள் நடைபெறுகின்றன. ஒரு வழக்கு மேல் நீதிமன்றத்தின் முன்பாகவும், ஒன்று மாவட்ட நீதிமன்றத்தின் முன்பாகவும் இருந்தன. பொலிசார் 36 முறைப்பாடுகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். மேலதிக பின்தொடர் தகவல் இன்றி இரு சம்பவங்கள் பற்றி பதி திரிகையில் வெளியிடப்பட்டிருந்தன.
பாலியல் வல்லுறவுக்கான தண்டனையில் சில முரணின்மை இருப்பதாகத் தோன்றுகின்ற போதிலும், சட்டத்தில் முரண்பாடின்மையை ஏற்படுத்துவதற்கு மேலும் குறிப்பான வழிகாட்டல் முறைகளுக்கான அவசியம் இன்னும் நிலவுகின்றது.
இருந்த போதிலும், மிகவும் குறைந்த அளவில் முறையிடப்படும் ஒன்றாக பாலியல் வல்லுறவு விளங்குகின்றது. முறையிடாததிற்கு மிகவும் பொதுவாக வழங்கப்படும் காரணங்களாக பயம், அச்சம், சமூகக் களங்கம் ஆகியன விளங்குகின்றன. பாலியல் வல்லுறவு ஒன்றை முறையிடுவதற்கான வேறு அம்சங்கள் முறையிடுவதற்கான நடைமுறையைச் சுற்றி வருகின்றன.
குற்றத்தை பதிவு செய்யும் உத்தியோகத்தரின் போக்கிலேயே முறைப்பாட்டைப் பதிவு செய்தல் தங்கியுள்ளது. இவ்வுத் தியோகத்தர் பெரிதும் இரக்கமற்றவராகவே விளங்குகின்றார்.
இங்கு கூட முறையிடுபவர் அதைரியமானதும், மெதுவானதுமான சட்டம், நீதிமுறை அமைப்புக்கு முகம் கொடுக்க வேண்டும். வழக்கறிஞர்களினதும் , நீதித்துறையினதும் தப்பெண்ணத்திற்கு பெண்ணானவள் உட்படுகின்றாள்.
பாலியல்வல்லுறவுச் சம்பவம் ஒன்று தன் மீது கொண்டு வரக்கூடிய பிரச்சாரத்திற்கும் பாதிக்கப்படுபவர் உட்படுகின்றார்.
பாலியல் வல்லுறவு இழைக்கப்பட்ட பின்னர் சாட்சியத்தின் காரணங்களுக்கான மருத்துவப் பரிசோதனையின் தேவைப்பாட்டினால் பெருமளவு பெண்கள் வைத்தியர்களின் பரிசோதனைக்கு உட்பட விரும்புவதில்லை.
பாதிக்கப்பட்டவரின் வயதும் முறைப்பாடுகள் செய்வதைத் தடுக்கின்றது.
பகிரங்க வாழ்வில் பாலியல் வல்லுறவுக்குட்பட்ட எண்ணத்துடன் வாழ்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர் மேலும் பலியெடுக்கப்படுவோம், அல்லது தாக்கப்படு
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 32
வோம் என்ற அச்சமும், சிறந்த திருமண எதிர்கா பற்றிய அச்சமும் சேர்ந்து முறைப்பாடுகளை செய்வதற்க அதைரியத்தை ஏற்படுத்துகின்றன.
இச் சகல காரணிகளையும் கருத்திற்கு எடுக்கு
போது, பாலியல்வல்லுறவு பற்றிய முறைப்பாடுக6ை
கையாள்வதற்கு அதிக கூருணர்வுள்ளதாக மருத்துவ
சட்ட அமைப்பு விளங்குவது அவசியமானதாகு
பெண்களுடனும், பாடசாலைகள், வெகுஜன ஊடக
போன்ற அரசாங்க நிறுவனங்களுடனும் பணிபுரிய சனசமூக அடிப்படையிலான பணியாளர்கள் பாலிய வல்லுறவைத் தடுக்கக்கூடியதும், பாலியல்வல்லுற6ை தடுப்பதுடன் அதில் இருந்து தம்மைக் காப்பாற்றி கொள்ளக் கூடியதுமான விசேட திட்டங்களை கொண்டிருக்க வேண்டும். பாலியல் வல்லுறவுக்குட்படு தருணத்தில் பெண் களும் , இளம் பெண்களு எவ்வகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டு என்பதையிட்டு அவர்களுக்கு அறிவிப்பதற்கான அவசியமு உள்ளது. வன்முறையின் சகல அமைப்புகளுக்கும் எதிரா பெண்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கலா என்பது அறிக்கையிடுதல், பின்தொடர் நடவடிக்கைை எடுத்தல், மற்றும் சமூக தாக்கத்தை ஏற்படுத்துத ஆகியவற்றில் தனது பொறுப்பையிட்டு குறிப்பாக வெகுஜ ஊடகத்திற்கு விழிப்பினை ஏற்படுத்த வேண்டும்.
ஆயுதப் படையினரால் ஒரு தொகை கற்பழிப்ட சம்பவங்கள் பற்றி பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன இவை இரு வகுதிகளைக் கொண்டதாகும். பெருமள முறைப்பாடுகள் வேலையில் உள்ளவர்களினா இழைக்கப்பட்ட மீறல்கள் ஆகும். எனினும், படையி இருந்து தப்பியோடியவர்களால் இழைக்கப்பட்ட ஒ( குறிப்பிடத்தக்க தொகையிலான பாலியல்வல்லுறவுக: குறித்தும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. 1998 ஜனவரியி இருந்து செப்டெம்பர் வரையிலான காலத்திற்கு விமன்6 ரைட்ஸ் வொட்சினால் பதிவு செய்யப்பட்ட 22 சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் பொலிசாரினால் விசாரிக்கப்படுகின் அதே வேளை, 8 சம்பவங்கள் நீதிவான் மன்றங்களினா விசாரிக்கப்படுகின்றன. ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தி: முன்பாக இருந்தது. 1998இல் 2 வழக்குகளுக்கு தண்ட6ை வழங்கப் பட்டது. இத் தண் டனைகளில் மிகவு குறிப்பிடத்தக்கதொன்று என்னவெனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவியான கிருஷாந் குமாரசுவாமி மீதான பாலியல் வல்லுறவும், கொலையு ஆகும். தேசிய, சர்வதேச எதிர்ப்புக்களையும், கொழும்பி பெண்கள் குழுக்களினால் நடத்தப்பட்ட ஒரு தொடர்வழிப் இயக்கத்தையும் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு இவ் வழக் கொண்டு வரப்பட்டு ட்ரயல் - அட் பார்’ (Trial - At Bar) என்ற முறையில் விசாரிக்கப்பட்டு, பொதுமக்களில் தீவிர அழுத்தத்தின் கீழ் , 20 மாதங்கள் என் தொடர்புரீதியிலான குறுகிய காலத்தில் விசாரணை முடிக்கப்பட்டது. 8 இராணுவ வீரர்களுக்கும், ஒ( பொலிஸ்காரருக்கும் கொலைக்காக மரணதண்டனையும் பாலியல்வல்லுறவுக்காக (5 குற்றவாளிகளுக்கு) உச்சமா6
3

ம்
501
:
50
தண்டனையாக 20 வருடச் சிறையும், கடத்தலுக்காக (3 குற்றவாளிகளுக்கு) 10 வருடச் சிறையும் வழங்கப்பட்டது.
பாலியல் வல்லுறவும், சட்ட அமுலாக்கமும்
வெறுமனே சட்டங்களின் இயற்றுதலுக்கு அன்றி, ஆனால், கொள்கை வகுப்போர், சட்ட அமுலாக்கல் உத்தியோகத்தர்கள், வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், கல்விமான்கள், வெகுஜன ஊடகம், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் ஆகியோருக் கிடையே தீவிர ஒத்துழைப்பிலேயே பெண்களின் உரிமைகள் மீதான சட்ட அமுலாக்கமும், பாதுகாப்பும் பெரிதும் தங்கியுள்ளன. இச் சகல நிறுவனங்கள் செயற்றிறனாகவும், திறமையாகவும் பணியாற்றுவதைச் செய்வதற்கான போதியளவு வளங்களை ஒதுக்குவது அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும் என்பதுடன், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான ஐ.நா.பிரகடனத்தினால் அரசாங்கத்திற்கான வேண்டுதலின் கருத்து என்னவெனில், பெண்களுக்கு எதிராக வன்முறை இழைக்கப்படுவதைத் தடுத்து வழக்குத் தொடர்ந்து, குற்றமிழைப்போரைத் தணி டிப்பதற்கு “உரிய சிரதி தையைப் ” பயன்படுத்துவதேயாகும். தமது குற்றவியல் நீதித்துறை அமைப்புக்களைக் கூருணர்வுப்படுத்தி, பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவுச் சேவைகளை வழங்கி, பெண்களுக்கு எதிரான வன்முறைமீது தரவைச் சேகரிக்க வேண்டும் என அவர்கள் மேலும் கோரப்படுகின்றார்கள்.
சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கும், அட்டோர்னி ஜெனரலின் திணைக்களத்திற்கும், நீதித்துறை நிருவாகத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். முறைப்பாட்டினைச் சரிவரப் பதிவு செய்தல், பயிற்றுவிக்கப்பட்ட விசாரணை, சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப சரியான குற்ற்த்தைச் சுமத்துதல், வழக்குத் தொடருவதற்கான பயிற்றுவிக்கப்பட்ட ஆளணியினர், நீதிமன்றத்திலும், பொலிஸ் நிலையங்களிலும் பாதிக்கப்பட்ட நட்புறவுடனான சூழல், விரைவான நீதி, பால் நிலைப்பாகுபாடு காட்டாத ஒரு நீதித்துறை ஆகியவற்றுக்கு இந்த ஒருங்கிணைப்பு தொடர்பினைக் கொண்டிருக்க வேண்டும். வேறுபட்ட கரிசனை கொண்ட குழுக்களின் பயிற்சி, ஆதரவு, விறுவிறுப்பாக செயலாற்றும் முறை ஆகியன இருந்தால் மட்டுமே இவை யாவும் சாதிக்கப்படலாம்.
“பெணி களுக்கு எதிரான வன்முறை” என்ற தலைப்பில் குமுதினி சாமுவேல் எழுதிய நீண்ட கட்டுரையிலிருந்து ஒரு சிறிய பகுதி
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 33
nu او که ۲ui اوتانی po
திக்கப் Ub திண்றின் அதிகம் us
உலகளாவிய ரீதியில் மன ஆரோக்கியம் குன்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இயலாத நிலைமைக்கு மனவிரக்தி ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகவும் 2020 ஆம் ஆண்டளவில் இரண்டாவது முக்கியமான சுகாதார பிரச்சனையாக விளங்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரை சமத்துவமின்மை வறுமை மற்றும் பால் வேறுபாடு தொடர்பான நிலைமை மனநோய்க்கு கணிசமான அளவு பங்களிப்பைச் செய்து வருகின்றது.
இந்தியாவில் மனவிரக்தி மற்றும் மன ஆதங்கம் கொண்டவர்களின் தொகை வெகுவேகமாக வளர்ச்சி யடைந்து வருகின்றது. இலங்கையிலும் இந்நிலைமை அவதானிக்க முடிகின்றது. லண்டன் மனோதத்துவவியல் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் விக்ரம் பட்டேல் என்பவர் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வறுமை, சமத்துவமின்மை மற்றும் மன ஆரோக்கியம் ஆகியன தொடர்பாக ஓர் ஆய்வினை மேற்கொண்டார். இந்திய மாநிலமான கோவாவில் செய்யப்பட்ட இந்த ஆய்வின்படி வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வந்தவர்களில் 40 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள், விரக்தி, ஏக்கம் போன்ற காரணத்தினால் பொதுவான மனநோய்க்கு ஆளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்களாவர்.
இத்தகைய மனக்குழப்பங்களுக்கு வறுமை, இயலாமை, பால் சமத்துவமின்மை ஆகியவை தொடர்பு பட்டவையாக இருப்பதை அவர் தமது ஆய்வில் கண்டுபிடித்தார். அதிலும் வறுமை மிக முக்கியமான காரணமாக இருப்பதை அவர் கண்டறிந்தார்.
வறுமை நிலைமையுடன் உடல் ஆரோக்கியம் இன்மை, வீட்டுப் பிரச்சினைகள், வேலையில்லாப் பிரச்சினை ஆகியவை தொடர்புபட்டிருப்பதைத் தெரிந்து கொண்டார். மனநோய்க்கு வறுமை காரணமாக இருக்கிறது எனவும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிகரித்துவரும் பால் சமத்துவமின்மை மனக்குழப்பத்துக்கு காரணமாக உள்ளதெனவும் அவர் கண்டறிந்தார். မွိုး - . . . . . .
8 "பால் சமத்துவமின்மை, வயது, பின்னணி, வறுமை, போர், இடப்பெயர்வு எனப் பல்வேறு காரணங்களினாலும் மனக்குழப்பங்கள் தோன்றுகின்றன’ என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிந்திய அறிக்கை ஒன்று கூறுகின்றது. :
பெண்களிடையே மனவிரக்தியான நிலை பெரிதும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. வீட்டில் இடம்பெறும் வன்செயல்கள், துஷ்பிரயோகங்கள், கவனிப்புக் குறைவான நிலை ஆகியன அவர்களின் மனவிரக்திக்கு காரணமாக அமைகின்றன. குடும்பமும் சமூகமும் ஆதரவாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விரக்திப் போக்கு குறையும் சாத்தியம் உண்டு.
 

“பெண்ணின் குரல்” டிசம்பர் 2000 இதழ் பற்றி.
பெண்களின் உரிமைக்கான இலங்கை சஞ்சிகையான “பெண் ணின் குரல் ” அதன் இரண்டாயிரமாம் ஆண்டின் டிசம்பர் மாத இதழை இலங்கை தமிழ்ப்பெண் எழுத்தாளருக்கான சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியராக செயற்படுபவர் பிரபல எழுத்தாளரான திருமதி பத்மா சோமகாந்தன் ஆவார். இவர் “பெண்களும் படைப்பிலக்கியமும்” என்றொரு கட்டுரையை இதில் வரைந்திருக்கிறார்.
சமூகத்தில் பெண்கள் பற்றி நிலவி வந்த கருத்துப்படிமம், பெண் கல்வி அறிமுகம், கலை இலக்கியத் துறையில் பெண்கள் பிரகாசிக்க நிலவும் பொதுவான இடர்பாடுகள், எழுத்தில் பிரகாசித்த பெண்கள் எடுக்கவேண்டிய முயற்சிகள் ஆகிய விடயங்களை உள்ளடக்கி, அவர் ஓர் அருமையான கட்டுரையாக இதனைப் படைத்துள்ளார்.
கோகிலா மகேந்திரன், தாமரைச் செல்வி ஆகியோரின் நேர்காணல்கள், மண்டுர் அசோகா, கோகிலா மகேந்திரன், பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லறினா ஏ.ஹக், அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோரின் பெண்ணியம் சார்ந்த சிறுகதைகள் மற்றும் கவிதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இந்திராணி புஷ்பராஜா, ‘உன்னைத்தான் பெண்ணே ஒரு நிமிடம் என்ற சிறு உரைச் சித்திரத்தை எழுதியிருக்கிறார்.
பெண்கல்வி, பெண்கள் மேம்பாடு, ஆண் பெண் சமத்துவம் என பெண்ணியச் சிந்தனைகளை தனது எழுத்துக்கள் மூலம் அழுத்தம் கொடுக்கும் தமிழக எழுத்தாளரும், பவளவிழாக் கண்ட முற்போக்குப் படைப்பாளியுமான ராஜம் கிருஷ்ணனைப் பாராட்டி, பத்மா சோமகாந் தன் எழுதிய கட்டுரையும் இதில் வெளியாகியுள்ளது.
எழுத்துத்துறையில் ஏன் நிறையப் பெண்களால் சாதிக்க முடிவதில்லை? என்ற கேள்விக்கு தமிழக மற்றும் இலங்கை பெண் எழுத்தாளர்கள் சிலரின் சுருக்கமான கருத்துக்களின் தொகுப்பும் இதில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட்டுக் கூறத்தக்கது.
போக்குவரத்து தொடர்புகள் சீரில்லாது இருக்கும் இன்றைய காலகட்டத்தில் எழுத்தாளர்களிடமிருந்து விஷயதானங்களைப் பெற்றுக் கொள்வது சிரமமானதே. இதனை ஆசிரியையும் தமது தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். முழுமையான முயற்சியாக அமையாதபோதும், இம்முயற்சி பாராட்டுதற்குரியது. ஆசிரியை குறிப்பிட்டிருப்பதைப் போன்று, அதில் இடம் பெறாத எழுத்தாளர்களின் ஆக்கங்கள் கருத்துக்களைக் கொண்டு, மற்றுமோர் சிறப்பிதழ் பின்னர் வெளிவருமென எதிர்பார்ப்போம்.
லசஷ்மி (வீரகேசரி. 01.06.2001)
பெண்ணின் குரல் 0 ஜூன், 2001

Page 34
இந்தச் சிறந்தோரு இரறியாகிப் போகட்டும் சமூகமே - உரர் சிமர்மை தான சாரீர்தர்
அரங்கேத்ரீ ஃபாரிசி அரசர் கீரர்வித சிறர் ஆரிரீர் சூழவிரு நர்ந்ததியவர் சசர்ரதரீரரா நநிபுரச் சிசப்துவிட்டு இரர்நேசர்
நாசித்துப் ார்ந்திரார்
Jfھ .ge சிசார் சியட்ருக்காார் Ferry JYLWYýrfjvý đFör Tyr ஃபர் ஆத்மா - உரர் மராச் சாட்சிரீர்
தாங்க விம்சையா?

பேனா சதாட்டுவிட்டார் பேதவியர் சாதயோ சதானத்து விட்டார்.
55. Y Leb farwyr Jaffwyr?
பரிந்திப் பத்ரபாரு மறரிசீமகா - சாரா தூத்திர ருத்திவிட்டு இச்சிறார் சிட்த:ரிசர் ஆDஃயை சீராமர் அரசர்
சிரர்சிரா சிரர்சிரா fel Fritzgibly, rwy'? அப்படியே சீகர்ரா விரு ஃபளிர் வீரத்துப்பான 2.pார்கர் - சார்வீரா விரைந்துவிட்டன சங்கை ஒரிகேட்கும் சி கர்புர்ா மதவிகளிலர் கitaரயை நோக்கி
இப்ராமா தூ சர்க்கர்