கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 2002.09

Page 1
Gibri 2002 இதழ்
GYLL603:56,655, 5 TGDD:535
 

ண் குரல்
- Issl. 1391-0914 sl., 20
ன இலங்கைச் சஞ்சிகை

Page 2
பொருளடக்கம்
9 பெண்களும் தண்ண்ரும் 2
மழைநீாைச் சேகரித்தல் 7
9 யாழ்-குடாநாட்டின் நீர் நெருக்கடியும்
ஆணையிறவு நந்நீர்ததிட்ட
அவசியமும் 11 0 எமது வாழ்க்கையிலும் கலாசார
த்திலும் நீரின் முக்கியத்துவம் 14 மரபார்ந்த முறைமைகள் 17 நீர் அசுத்தமடைதல் 19 நீர் சுத்திகரிப்பு வழிமுறைகள் 21 அறியப்படவேண்டிய உண்மைகள் 22 சிந்திப்பதற்காகச் சில செய்திகள் 24 நீர் பற்றிய கொள்கை 25 பெண்ணிலை வாதிக்குப் பாராட்டுவிழா 31
abdiluti
பத்மா சோமகாந்தன்
முகப்புச் சிததிரம்
சமிந்த ஜானக
சித்திரங்கள்
ஜானகி சமந்தி & சாமி
அச்சுப்பதிவு
ஹைரெக் பிறின்ற்ஸ்
abbJouailin : SIDA
ISSN 1391 - O914
வெளியீடு :
பெண்ணின் குரல்
21/25, பொல்ஹேன்கொட கார்டின்ஸ், கொழும்பு - 05.
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் 0

-
எமது கருத்து
வாசக நேயர்களுக்கு வணக்கம்.
சூழல் காரணங்களினாலும்,அதிகரித்து வரும் பயன்படுத்தல் காரணமாகவும், நீர்த்தட்டுப்பாடு இன்று உலகைப் பயமுறுத்துகின்றது.
நீர் வளம் குன்றி வருவதற்கான இயற்கைக் காரணிகளையும், மனிதர்களும் மற்றும் ஜீவராசிகளும் நிலைத்து வாழ்வதற்கு நீரில் தங்கியிருப்பதையும் இவ்விதழிலுள்ள கட்டுரைகள் தெளிவுபடுத்துகின்றன. சென்ற காலங்களில் நீரைச் சேமித்து, நிர்வகித்துப் பயன்படுத்திய முறைமைகளையும், இன்றைய காலகட்டத்திலும் எதிர்காலத்திலும் எழும் தேவைகளை ஈடுசெய்வதற்கான சில திட்டங்களையும் இவ்விதழின் கட்டுரைகள் விளக்குகின்றன.
கோடை காலங்களில், நீர்ப்பஞ்சத்தால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. நீரைத்தேடி அலைய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆண்களிலும் பார்க்க பெண்களுக்கே நீரின் பயன்பாடு அதிகமாகத் தேவைப் படுகிறது. முழுக்குடும்பத்துக்குமான நீரைக் கொண்டுவரும் பொறுப்பு பெண்களுக்குரியதாக உள்ளது.
இந் நூற்றாண்டின் சுற்றுச்சூழலில் பிரதான நெருக்கடியை நீர் ஏற்படுத்தப்போகிறது. உலகளாவிய ரீதியில் நீரின் பாவனை இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது. நீரைப் பெற்றுக் கொள்ளக்கூடிய புதிய வளங்கள் அருகி வருகின்றன.
இலங்கைப் பெண்களின் உரிமைக்குரலாக விளங்கும் இச்சஞ்சிகைக்கு நீர்ப்பிரச்சினை பற்றி ஏன் இவ்வளவு அக்கறை எனக் கேள்வி எழலாம். காரணம், நீர்த்தட்டுப்பாட்டினால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாக இருப்பதேயாகும். அதிகரித்து வரும் நெருக்கடிகளில், குடும்பத்தின் தேவைக்காக நீரைத் தேடி அலைந்து தூர இடங்களிலிருந்து சுமந்து கொண்டுவரும் இடர்ப்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாகப் பெண்களே உள்ளனர்.
நீர்த் தட்டுப்பாட்டு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைக் காண்பதற்காக நாம் ஓங்கிக் குரல் எழுப்புவோம்.
நீரினை வர்த்தகப் பண்டமாக்கக் கூடாது. காற்றைப் பெறுவது போல நீரைப் பெறுவதும் ஒவ்வொருவரினதும் பிறப்புரிமை. அதனால் அதை போத்தல்களுக்குள் அடைத்து விற்பனைப் பண்டமாக்கி விடக்கூடாது.
மீண்டும் சந்திப்போம் . வணக்கம்
- பத்மா சோமகாந்தன்
أص ܢ

Page 3
பெண்களும் தண்ணீரும்
- விஜிதா பெர்னாண்டோ
தண் ணிரைப் பொறுத்தவரை அது பேண்களுக்குக்குரிய பெரிய பிரச்சனையாக உள் ளது. ஏனைய தென் னாசிய ப் பகுதிகளைப் போன்றே, இலங்கையின் கிராமப் புறங்களில் தண்ணீரை வேறு இடங்களிலிருந்து கொண்டு வருவதும் + If I fi TJ JE IT LI LITT id: நீரை ப் பெறும் வழிமுறைகளை மேற்கொள்வதும் அதனைப் பராமரிப்பதும் முழுமையாக பெண்களைச் சார்ந்ததாகவேவுள்ளது. குடும் பத்தின் சுகாதாரம், நலன் முதலியவற்றிற்கு நீர் அத்தியாவசியம் என்பதனால், தன்னிரைப் பெற்றுக் கொள்வது பேண்களின் முன்னுரிமைச் சேயல்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
தண்ணீர்த்தட்டுப்பாட்டினால் முதலில் பாதிப்புக்காளாகுபவர்கள் பெண்களே. நீர் பழநர் கும் முறைமை இயங்காமல் பாதிப்படையும் போது அவர்களே மேலதிகச் சுமையினால் அவதிப்படுகின்றனர். பெண்கள் தமது நேரத்தில் கூடுதலான பகுதியை நீரைப் பெறுவதற்காகச் செலவிட வேண்டியுள்ளது. நீருடன் சம்பந்தப்பட்ட வேலைச்சுமையை செய்து முடிப் பதற்கு நாளொன் றின் கால்பகுதியைச் செலவிடுகிறாள். அவளின் உடலாற்றலின் பெரும் பகுதி இதற்கெனச் செலவாகிய பின் எஞ்சியிருக்கும் மற்றும் பல வேலைகளைச் செய்வதற்கு அவளிடம் சிறிதளவு உடல்வலுவே இருக்கும். இது தவிர சிறந்த கருவிகள், தொழில்நுட்பம் அவற்றைப் பயன்படுத்துவதற்கான தகவல்கள் போதியளவு கிடைக்கப் பெறாமையால் நீரைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டுமான அமைப்பில் கிராமிய ஏழைப்பெண்கள் மிகக் குறைந்தளவு இடத்தையே வகிக்க முடிகிறது.
செப்டம்பர் 2002 ) வண்ணின் துரல் 0
 

மரபுவழிச் சிந்தனைகள், கலாசாரக் கட்டுப்பாடுகள் என்பன கிராமியப் பெண்களின் நடமாட்டம் செயற்பாடுகளின் பங்களிப்பு முதலியவற்றிற்கு இடையூறாயுள்ளன. அதனால் திட்டமிடப்படும் போது பெண்களின் தேவைகளைக் காத்துப் பேணப்படுவது கவனிக்கப்படுவதில்லை. திட்டமிடுபவர்கள் ஆண்களாக இருப்பதனால் பெண்களின் பங்கையும் அவர்களுக்குரிய கடமைகளையும் வரையறைக்குட்பட்டதாகவே அவர்களால் புரிந்து கொளர் முடிகிறது. மரபு வழிமுறையாகப் பெறப்பட்ட அறிவும். செயற்திறமையும் பெரும்பாலும் எக்காலத் திலும் ஏற்றுக் கொள்ளப்படாமற் போகின்றன. செயற்திட்டங்களுடன் தொடர்பற்ற காரண த்தால், பெண்ணின் நிலை, ஆற்றல் குன்றியதாகவேயுள்ளது. இது பேண்களை எதிர்மறையான நிலைக்கு இட்டுச் செல்கிறது. வீட்டிலும் சமூகத்திலும் நீருக்கான பிரதான இடத்தை பெண்களே வகிக்கின்றனர். எனினும் நீர்க்கட்டமைப்பு முறையிலும் செயற்பாட்டிலும் அவர்களின் விருப்பேற்புக்குச் சிறிதளவு கூட இடமிருப்பதில்லை. அவர்கள் நீரைத்தேடி சுமந்து கொணர் டு வருபவர் களாகவே உள்ளனர்.
நீர் ஏற்பாட்டை ஒழுங் கமைத் து நிர்வகிப்பதிலும், குடும்பத்தின் பயன்பாட்டுக்கு அளிப்பதிலும் பேலன்கள் வரன் முறையாக வகித்து வரும் பங்கை நேர்மையாக அவதானிக்கும் போது, நீரை ஒழுங்கமைத்துச் சேயற் படுத் தும் முன ற யை மிக் க உபயோககரமானதாக ஆக்கும் செயற்

Page 4
பாட்டை பெண்களிடம் பரவலாக்க வேண்டு மென்பது தர்க்க ரீதியான கருத்தாகும்.
பெண்களின் இவ்வரன் முறையான பங்கை ஒப்புக் கொள்ளாமலும் அவர்களின் அனுபவபூர்வமான அறிவைப் பெறாமலும் புதிதாக நீர் ஒழுங் கமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டால் நீரின் பொதுச் செயற்பாடு பெண்களின் உடலுழைப்புக்குள் மட்டும் மட்டுப் படுத்தப் பட்டு விடும். வடிகால்களைச் சுத்தஞ் செய்வதற்கும், குழாயிலேற்படும் பழுதுகளைப் பற்றி அறிவிப்பதற்குமான நிலையிலேயே அவர்கள் இருப்பர். அவர்களின் செயற்பாட்டுக்கு அங்கீகாரமோ, அதிகாரமோ இருக்காது. அவர்கள் மீண்டும் மீண்டும் கீழ் நிலைப்பட்டே இருப்பர். தமது குடும்பங்களின் நலனுக்கு அத்தியாவசியமான இவ் விஷயத்தில் அவர்களின் கருத்துக்கு இடமிருக்காது.
ஆனால், 1990ல் ‘ஐ.நா.குடிநீர் மற்றும் சுகாதார தசாப்த” முடிவில் ஒளிக்கிற்றுகள் தென்படத் தொடங்கின.
பல ஆண் பெண்களினால் சர்வதேச அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி முயற்சிகள் பல தடைகளை நீக்கி பிரதான அமைப்புகளின் அங்கமாக பெண்களின் ஈடுபாட்டை எய்துவதற்கு வழியேற்படுத்தின. அவை, மாதிரி வடிவமைத்தல், சூழலைப் பற்றிக் கற்றல், மாற்றீட்டு வழிமுறைகளைப் பயன்படுத்தி, உபயோகப்படுத்திய நீர் முறை மை யை பயனுள் ளதாகவும் , செயற்திட்டம் மிக்கதாகவும் அமைத்தல், தொழில்நுட்ப வல்லுநர்கள் நிர்வாகிகள் மற்றும் பால் நிலை நிபுணர்களினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய, தொழில்நுட்ப சமூகத் தலையீடுகளுக்கு பொருத்தமான வரைவுச்சட்டம் முதலியவற்றை உள்ளடக் கியதாக அமைந்தன.
இவற்றின் கருத்தென்னவெனில் “ஐ.நா. தண்ணிர்த்தசாப்த’ முடிவில் பெண்கள் தண்ணிரிலும் சுகாதாரத்திலும் விசேட அக்கறை செலுத்தப்பட வேண்டிய குழுவினர் என்ற நிலையிலிருந்து சுமை குறைந்த பங்காளர்கள் என்ற நிலைக்கு உயர்ந்தனர்.
குடும்பம் மற்றும் சமூகமட்டத்தில், நீரை ஏற்பாடு செய்து பயன்படுத்துவது, பெண்களின் முதன்மைப்பங்காக இருக்கின்ற போதிலும், இக்குறுகிய அக்கறைகளுக்குள் மட்டும் பெண்களின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் 0

வேண்டியதில்லை என்பது காலப்போக்கில் வெளிப்பட்டது.
தீர்மானங்களை மேற்கொள்பவர்களாக, திட்டமிடுபவர்களாக, நிர்வாகிகளாக விஞ்ஞானபூர்வமான ஆய்வை மேற்கொண்டு நீர்வளத்தை விருத்தி செய்து நிர்வகிக்கும் விவகாரங்களில் முக் கிய பங்கை பெண்களாலும் வகிக்க முடியும் என்பதை பெண்கள் வெளிப்படுத்தத் துவங்கியுள்ளனர். இம் முக்கிய விடயத்தில் பெண்களின் நிலவரமும், ஆற்றல்மிக்க பங்களிப்பும் மொத்தத்தில் கவனிக்கப்படாமலிருந்த போதிலும் , இரு தசாப் தங்களுக்கு முன்பிருந்தது போன்ற பயனில்லா கற்பனை நிலையில் தொடர்ந்து அவர்களிருக்கவில்லை.
இலங்கையிலுள்ள பல அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தமது செயல் முறை வகுப்புகளில் பாலி நிலை பற்றிய கருத்துக்களை உரம் பெறச் செய்தும், அடிப்படைக் கூறுகள் பற்றி வழிப்படுத்தக் கூடிய பயிற்சிகளையும் அளித்து வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் ஒன்றுக்கு மற்றொன் று வேறு வகையானதாக இருப்பினும், பொதுவாக நோக்குமிடத்து ஒரு செயற்திட்டம் வெற்றிகரமானதாகவும் நிலைத்திருந்து பயனளிக்கக் கூடியதாகவும் அமைவதில் ஆண் பெண் இருபாலாரும் சமமாக உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு செயல் வடிவமளிக்கப் பெற்று வருகின்றது. பணி பாட்டு, வரலாற்றுச் சூழ்நிலை, தாம் செயலாற்றுகிற சமூக கட்டமைப் பின் பணி பு என்பவற்றுடன் பால்நிலை நோக்கு இயைவானதாக இருக்க வேண்டுமென்பதையும் இந்நிறுவனங்கள் உணர்ந்துள்ளன.
தண்ணிர்ச் செயற்பாட்டுத் திட்டத்தில் இவ்வணுகுமுறை பொருந்துவது போல வேறெதிலும் அமைவதில்லை. ஏதாவது அபிவிருத்தித் திட்டங்களில் - நீர் உட்பட, பெண்கள் வெற்றியடைய வேண்டுமெனில், நாட்டிலுள்ள பெணி களினி வாத அடிப்படைகளும், அவற்றிற்கு எதிராக ஆண்களிடம் நிலவும் எண்ணங்களும் கவனமாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படல் அவசியம்.
இலங்கையிலுள்ள பெண்கள் படித்து தொழில்களில் அமர்ந்துள்ளதால் எய்தியுள்ள நற் பயன்கள் மற்றும் இலவசக் கல்வி காரணமாக இலங்கைப் பெண் களிடம்
3

Page 5
எழுத்தறிவு பெருகியுள்ளமை முதலியவற்றை ஒரு புறம் ஒதுக் கி வைத்து விட்டு நோக்கினால், பொதுவாக ஆண்களிலும் பார்க்க குறைந்த நிலையிலேயே பெண்கள் இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மை புலப்படும். பொதுவாகப் பெண்களை, அதிலும் குறிப்பாக கிராமியப் பெண் களையும் நகர்ப்புறக் குச்சு வீடுகளிலும் சேரிகளிலும் வாழும் பெண்களையும், அபிவிருத்தியின் பிரதான நீரோட்டத்துக்குக் கொண்டு வருவதே முதலிற் செய்ய வேண்டிய பணியாகும். அதனுடன் சேர்ந்து, பெண்களின் நடைமுறைத் தேவைகளை மட்டுமனி றி, செயல் நோக்குக்கான தேவைகளை எய்தக்கூடிய செயற்பாடுகளும் அவசியம். ஆண் பெண் இருபாலாருக் கும் அவசியமான விஷயங்களில், ஜனநாயக வழியிலான நடைமுறைகளை மேற்கொள்வதற்கு நிறுவன மயமாக இயங்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
அநேக செயற்திட்டங்களுக்கு பெண்களை மட்டுமே திரட்டுவதென்பது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்து மென்பது தெளிவாகியுள்ளது. நீர் மற்றும் சுகாதார சேவை தசாப்த காலத்துக்கான தொண்டர் நிறுவனம் மட்டுமே, எமது நாட்டில் இவ்விஷயங்களுக்காக இயங்குகிறது. இது 35 அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு.
வீடமைப்பு அமைச் சினி நீர் வினியோகமும் சுகாதாரமும் என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கிராமிச் செயற் திட்டங்களில் பிரதான பங்காளியாக இணைந்துள்ள இவ்வமைப்பு, கிராமங்களை அடிப் படையாகக் கொணி டு பாலி பாகுபாட்டைச் சமப்படுத்துவதற்கான அணுகு முறையை, பயிற்சியளிப்புகளின் மூலமாக ஏற்படுத்துவதற்கான முயற்சியிலீடுபட்டது. தசாப்தகாலச் சேவை என்னும் அமைப்பின் ஆதரவு, நீர் மற்றும் சுகாதாரத்தை அளிக்கும் முன்னேற்பாட்டுக்கு முன்பே, பால்நிலை பற்றிய விழிப் புணர்வு நிகழ்ச் சித் திட்டங்கள் நடைபெற்றன. கீழ் மட்டத்தில் தமது செயற் பாடுகளையும் நிகழ் ச் சித திட்டங்களையும் வெற்றிகரமாக மேற் கொள்வதற்காக, ஆண்-பெண் இருபாலா ரிடமும் விழிப்புணர்ச்சியை உண்டாகுவதை நோக்கமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் தேசிய மட்டத்திலும், கீழ் மட்ட மக்களிடமும் நடத்தப்பட்டன. வாயுசமன்படுத்தப்பட்ட
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல்

மாநாட்டு மண்டபங்களுக்கும், வண்ணக் கரும் பல க ைககளுக்கும் அப் பாலி , உண்மையான பயனைப் பெறவேண்டிய கிராமியப் பெண்கள் மத்தியில் இவை ஏற்பாடு செய்யப்பட்டன.
தசாப் த காலச் சேவை’ என்ற அமைப்புக்கு இந் நிகழ்ச்சித் திட்டங்களைப் பற்றிப் பல சுவையான சிறுதுணுக்குகள் கிடைத்தன.
ஆண்களின் தயக்கம் நிகழ்ச்சியின் முதல் நாளனி றே நட்புரீதியாகப் போக் கடிக் கப் பட்டது. அடுத் தநாள் இரத்தினபுரியிலுள்ள கிராமம் ஒன்றில் ஆண் பெண் இருபாலாரும் சமதொகையில் காணப்பட்டனர். மற்றொரு நிகழ்ச்சியில், திருமணம் முடிக் கும் வயதிலுள்ள வாலிபர்களும் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
கூட்டம் முடிந்தபின் தண்ணிர் பற்றிய
செயற்திட்டத்திலும் பார்க்க, தாம் வீட்டு விவகாரங்களில் பங்காளர்களாக இருக்க வேணி டுமெனி ப ைதயும் , வருங் கால மனைவிமார் அனைத்துப் பொறுப்புகளையும் சுமப்பது சரியல்ல என்பதையும் அவர்கள் தாமாக ஏற்றுக் கொண்டனர்.
ஒரு கிராமப் பாடசாலை தலைமை ஆசிரியர் - அவர் அக்கிராம மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் - தான் பால் வேறுபாட்டை சமமாக அணுக வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து ஏற்றுக் கொள்வதாகவும், அதனை கிராம மக்களிடம் எப்படி எடுத்துரைப்பதெனவும், அப்படியெனில் அவர்கள் தன்னைப் பற்றி தவறாக நினைப்பார்கள் எனவும் கூறினார்! ஆணும் பெண்ணும் சமம் என்றும், அந்தப் பதவி அந்தஸ்திலுள்ள ஒரு மனிதன் பகிரங்கமாகச் சொல் ல முடியாது என்றும் பெண்கள் ஆண்களைப் போலஅல்லது அவர்களிலும் சிறப்பாக செயலாற்றவல்லவர்களென்பதை தாம் ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
கிராமிய மட்டங்களில் நாம் நடத்திய நிகழ்ச்சித் திட்டங்களில் அநேகமானவற்றில் பெண்களின் சம அளவிலான பங்களிப்பு செயற்திட்டங்களை மேம்படுத்துவதை அறிய முடிந்தது. வறுமையொழிப்பு, கிராமிய வங்கித்தொழில், தன்னார் வச் சுகாதார நிகழ்ச்சித்திட்டங்களுக்கு சமூகத்தினரை ஒருங்கு சேர்ப்பது, செனி ற சில தசாப்தங்களாக இலங்கையில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
4

Page 6
இந்நிகழ்ச்சிகளின் காரணமாக, பெரும்பாலான கிராமப்புறப் பெண்களிடம் புதிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. இவ்வாறான ஈடுபாடுகள் செயற்திறத் தேவைகளையம், பால்நிலை பற்றிய பொதுக் கருத்துக் களையும் நிறைவேற்றவும் தலைமைத்துவத்துக்கான ஆற்றல் களை வெளிப் படுத்தவும் வழியேற்படுத்துகின்றன. பெண்களிடமுள்ள தலைமைத் துவத்துக் கான பங் கை மேம்படுத்துவது, அவர்கள் வாழ்கிற சமூகத்தை உயர்த்த உதவுவதுடன் அவர்கள் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங் களையும் விருத்தியுறச் செய்யும்.
எம்முடன் இணைந்துள்ள, கிராமத்தை மையமாக வைத்து இயங்குகின்ற (சமூக அடிப்படை அமைப்புக்களில்) சில, நீர் தொடர்பான பொதுவான செயற்திட்டங்களில் ஆண் பெண் வேறுபாடு பற்றிய அணுகு முறையில் முன்னேற்றத்தை எய்தியுள்ளன. மேலும் விரிவான பால் வகை பற்றிய அணுகுமுறையை எய்துவதற்கு, இன்னும் பல அடிப்படைக் கூறுகளை முயற்சித்துப் பார்க்க முடியும். அவையாவன :
مt
ஒரு செயற்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் போது அதில் ஈடுபடுத்தப்படுவோரில் அரைவாசிப் பங்கினர் பெண்களாக எல்லாக் கட்டத்திலும் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்திட்டத்தை திட்டமிடுவதிலிருந்து அதனை கணிப்பீட செய்வது வரை எல்லாக் கட்டங்களிலும் அவர்களை ஈடுபடுத்து வதனால், நீண்டகாலம் அது நிலைத் திருப்பதை நிட்சயப்படுத்திக் கொள்ளலாம்.
* இலங்கையின் நிலைமைகளோடு ஒத்த நாடுகளிலிருந்து கிடைக்கும் . உள்ளார்ந்த பண்புகளை வெளிக்காட்டும் வெற்றிகரமான நிகழ்வுக் கூறுகளைக் கருத்தூன்றிப் படித்து ஒப்பீடு செய்து, மற்றும் பால்நிலை தொடர்பான கூருணர்வுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
* பால்நிலை நோக்கை அறிமுகஞ் செய்வதனால் பெண்களின் செயற்திறனுக்கான தேவைக்கூறுகளின் சுற்றுச்சார்புச் சூழலில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். தவிர வீட்டுக்கு அருகில் தண்ணிர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்து இப்போதுள்ள நிலையை சீர் செய்து விடலாமென
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல்

முயற்சிப்பது வெறும் எல்லைக்குட்பட்ட ஒரு செயற்பாடே.
* எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களில் பால்நிலைச் சமன்பாட்டை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபுரியும் வகையில், தனியார் தொண்டுகளின் அனுபவங்களைத் திரட் டித் தொகுப்பது கொள் கை வகுப்பதற்கான வழிகாட்டியாக அமையும்.
* அண்மைக்காலங்களில் சர்வதேச மட்டத்தில் நடந்த பல கூட்டங்களில் நிலையான நீர்வள நிர்வாகத்தை செயலாற்ற லுடன் புரிய வேணி டிய பங்கு பற்றி ஆராயப்பட்டது. இயங்குமுறை மற்றும் செயல் முறையிலான படிப்பினைகளைப் பெறு வதற்கும், அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதை இலக்காகக் கொண்டதாகவும் இக் கருத்தரங்குகள் அமைந்திருந்தன. அங்கு கலந்துரையாடப்பட்ட கருத்துகளும் கண்டுணர்ந்தவைகளும் இலங்கையில் எமது
O 5

Page 7
அனுபவங்களுடன் பொருந்துவதாக இருந்தன. பெண் களின் சிக் கல நிலைகளைத் தீர்ப்பதற்காதரவாக சர்வதேசமாநாடுகளில் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலமாக எதிர் காலத்தில் , பெணி களுக்குரிய சிக்கல்களிைச் செம்மையாக்க முடியாது என்ற கருத்து, சில மாநாடுகளிலாவது அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது. செயற்பாட்டுக்கான் தளம் ஒன்று தேவையென்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பங்குபற்றுதலைப் பொறுத்த வரை ஆண்களின் தொகைக்கு எற்ப பெண்களையும் ஈடுபடுத்துவது, செய்தி இணைப்பு, பயிற்சியளித்தல், கல்வி, செய்திப்பரிமாற்றம், மற்றும் அவர்களி டையேயான ஒழுங்காற்று குழுமங்கள் என்பவை முழுநிறைவான நீர் மேம்பாட்டுக்கு உதவியாக அமைவதுடன் அடிப்படை யானவையுமாகும்.
முழுமக்கட் தொகையினரையும் நீர்வள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபடச் செய்வதில் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்க வேண்டும்.
ஆண்களில்லாத பெண்களின் சிக்கல்களில் கவனஞ் செலுத்தப்படுவதை மேலதிக நோக்கமாகக் கொள்ள வேண்டியது அவசியம். ஆண்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று விடுவதனால் தினமும் பெண்கள் புதிய பல பொறுப்புகளை ஏற்க வேணி டிய நிர்ப் பந்தத் துக் கு ள்ளாகின்றனர். யுத்தத்தில் கணவர் இறந்து விடுவதால் தாயை மட்டுமே கொண்ட பெண்ணின் தலைமைப் பொறுப்பிலான குடும் பங்கள் அதிகரிக்கின்றன. எமது சூழமைவில் இது மிக மோசமானது. இவ்வாறான நிலைமைகளினால், பெண்களே குடும் பத் தைக் கொணர் டு நடத்துபவர்களாகவும், உணவுப் பொருட்களை விளைவிப்பவர்களாகவும், கண்காணிப் பவர்களாகவும், அனுபவ பாத்தியதை உள்ளவர்களாகவும் பொறுப்புக்களைச் சுமக்கின்றனர்.
தவிர்க் க (up 19 uusT35 இக்காரணங்களினால் திட்டமிட்ட வகையில் நீரைப்பெற்றுக் கொள்வதற்கும் மற்றும் வாய்ப்பு வளங்களைப் பெறுவதற்கும் அவசியமான பயிற்சியை இப்பெண்கள் தாமாகவே பெற்றுக் கொள்கின்றனர்.
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் (

எமது சொந்தச் சூழமைவில், பல பெண்கள் பொருளாதாரத்திலும் தொழில்சார் பதவிகளிலும் தமது திறமையைக் காட்டி வருகினி றனர் எண் ற போதிலும் அதிகாரமற்றவர்களாகவே புறக்கணிக்கப் பட்டுள்ளனர். நீர் பற்றிய துறையில் அவர்களைக் காண முடிவதேயில்லை. இலங்கையில் அரசாங்கத்தின் நீர்வழங்கும் பிரதான முகவராகவுள்ள தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப் புச் சபையில் தலைவராக எப்போதாவது ஒரு பெண் இருந்ததில்லை. அது சார்ந்த அமைச்சராக
அல்லது அவ்வமைச்சின் செயலாளராகக் கூட
ஒரு பெண் இடம் பெற்றதேயில்லை. நீர்வளப் பேரவையிலோ, நீர்வளச் செயலகத்திலோ, சமூகநீர் வழங்கள் மற்றும் சுகாதார நிகழ்ச்சித்திட்டத்திலோ, ஒரு பெண் கூட இடம் பெறவில்லை. நீர் சம்பந்தமான துறையில் பெணி கள் பற்றிய உருக் குலைந்த நிலையிலான தரவுகள் கூட எதுவுமில்லை.
கிராமியச் சூழலில் பெண்களுடன் பணியாற்றும் போது, சில விடயங்களைக் கருத்திலெடுத்துக் கொள்ள வேண்டும். அப் பெண்கள் எல்லோரும் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்களல்ல. சாதி மற்றும் படிநிலை வேறுபாடுகள் அவர்களிடம் இருப்பதை கனக் கில் கொள் ள வேணி டும் கூலிப்பங்களிப்பிலும் பார்க்க பெண்களின் உள்ளார்ந்த ஈடுபாடு மிக அதிகமான தாயிருக்கும் என்பதனால் மூலவளத்தைப் பெறுவதற்கான வழிகள் , தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மற்றும் செயற்பாட்டு பணிகளில் அமர்த்தல் என்பவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் அளவுக்கதிகமான பழுச்சுமைக்கு உட்படுத்தப்படுவதையும் பெண் களின் மரபார்ந்த தொழிற்கூறுகளை நிலை நிறுத்தி அதை வலிமைப்படுத்துவதை தடுப்பதிலும் கவனஞ் செலுத்த வேண்டும்.
இவற்றில் சிலவற்றையாவது செய்து முடிப்பதில் அக்கறை கொண்டவர்களாகப் பெண்களே உள்ளனர். நீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான செயற்திட்டங்களிலும் நிகழ்ச்சிச் செயற்பாடுகளிலும் ஆணிகளுக்குரிய இடத்தையும், அதில் பெண்கள் வகிக்க வேண்டிய இடத்தையும் தெளிவுபடுத்தும் வகையில் பால்நிலை பற்றிய விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்.
6

Page 8
மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் நீரும் ஒன்றாக விளங்குகிறது. எனவே கிடைகக்கூடிய தண்ணிரின் தரம், அளவு, உரிய வேளை எனர் பவை எல் லாச் சமூகத்தினதும், வாழ்க்கையில் மிக முக்கிய செல்வாக்கைச் செலுத்துகின்றன. நீரானது புதுப்பிக்கப்படக் கூடிய மூலவளமென்ற போதிலும் ஓர் வரையறைக்கு உட்பட்ட வகையிலேயே அது கிடைக் கின்றது. ஜனத்தொகை அதிகரிப்பு, நகரமயமாக்கல், கைத்தொழில் மயமாக்கல், விவசாயச் செயற்பாடுகளின் அதிகரிப்பு முதலியவை வரையறைக்கு உட்பட்ட நீரின் மீது பேரழுத்தத்தை ஏற்படுத்துவதனால் உலகின் பல பகுதிகளிலும் நிலவும் நீர்த்தட்டுப்பாடு, கவலை க் குரிய பிரச் சனையாக உருவெடுத்துள்ளது. நீர்ப்பற்றாக்குறையினால், அதன் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, உணவுப் பாதுகாப்புக்கும் ஊறு ஏற்படலாமென அஞ்சப்படுகின்றது. நீர் நெருக்கடியானது ஓர் உலகளாவிய பிரச்சனை நீர்ப்பற்றாக்குறைப் பிரச்சனையிலும் எதிர்காலச் சந்ததி அதனைப் பயன்படுத்துவது பற்றியும் ஆழமாகச் சிந்திக்கும் போது மாற்று வழிகளின் மூலம் நீரைப் பெறுவதற்குரிய ஏற்பாடு அல்லது பயன் விளைவிக்கும் வகையில் திறமையாக அதனை உபயோகிப்பது மிக மிக முக்கியமானதென்பது புலப்படும்.
மொத்த அடிப்படையில் பார்க்கும் போது எமது இலங்கை நாட்டில் மிகுதியான அளவு நீர் வளம் இருக்கின்றது. ஆனால் இம் முழுமையான தோற்றப்பாடு தப்பானது. ஏனெனில் பருவகாலங்களிலும், பிரதேச வாரியாகவும் கிடைக்கப்பெறும் நீரின் போக்கு பெரியளவு மாறுபட்டது. எமது நாடு வருடந்தோறும் சராசரி 2000 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியைக் கொண்டுள்ளது. மழைவீழ்ச்சியின் மாதிரி, கிடைக்கும் அளவு முதலியவற்றின் அடிப்படையை வைத்து நோக் குமிடத்து, வரணி டவலயம் , ஈரமான வலயம் 6 60 நாடு கூற பட்டிருப்பதையும், பெரும்பங்கு மழைநீர்
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் ()
 

சேகரித்தல்
பாகராஜா -
கடலுக்கு ஓடிச் சென்று விடுவதையும் அவதானிக்கலாம். கமத்தொழிலுக்கென பெருமளவு நீர் பயன்படுத்தப்படுகின்றது. வெவ்வேறு தேவைகளுக்காக உபயோகப் படுத்தப்படும் நீரின் தேவை பின்வருமாறு :
அட்டவணை
2025ஆம் ஆண்டில் தேவைப்படும் நீரின் கணிப்பீடு
நோக்கம் தற்போது 2025இல்
(%) (%)
குடிப்பதற்கும் வீட்டுப் O6 16 - 20
பாவனைக்கும்
விவசாய நீர்ப்பாசனம் 85 70- 75
கைத்தொழில் 05 10 - 15
ஏனையவை O4 O5 - O7
குழாய் நீர்த்திட்டங்கள் மூலமான நீர் விநியோகம் பிரதானமாக நகரப் பகுதிக ளிலேயே நடைபெறுகிறது. 24மணி நேரமும் நீர் விநியோகிக்கும் செயலாற்றல் இவற்றில் மூன்றில் ஒரு பங்கு குழாய் நீர்த் திட்டங்களுக்கு மட்டுமே உண்டு. பெரும் பான்மைக் கிராமங்கள் கிணறுகளிலிருந்து அல்லது குழாய்க் கிணறுகளிலிருந்து தமது தண்ணிர்த் தேவையைப் பெறுகின்றன.
அட்டவணை 2
பெறப்படும் வழி நகள் கிராமம் மொத்தம்
குழாய் நீர் (%) 75 14 32
குழாய்க்கிணறுகள்(%) 10 11 11 கெட்டுப் போகாத பாதுகாப்பான
கிணறுகள் (%) 10 40 24 ஏனையவை (%) 05 35 33
1996 - 2000 க்கான பொது முதலீட்டுச் செயற்திட்டப்படி, 2010ம் ஆண்டளவில்
7

Page 9
அனைவர்க்கும் பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதற்காக 8000 மில்லியன் ரூபாவை (112 அமெரிக்க டொலர்கள்) இலங்கை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. எனினும் இப்போது வருடாந்தம் 3500 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்படுகிறது. அதிகரித்து வரும்
தேவையை ஈடுசெய்வதற்கு இத்தொகை போதாது. விவசாயத்துக்கும் மற்றும்
தேவைகளுக்குமென நிலத்தின் அடியில்
உள்ள நீரை வெளியே ஆழ்குழாய்கள் மூலம் எடுப்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொழிற்சாலைக்கழிவு நீர் மற்றும் கழிவுப் பொருட்களை நீர்நிலைகளில் கொட்டு
வதனாலும் நீர் வழங் கிடல் மேலும்
வரையறைக்குட்பட்டதாகிறது.
இப்பொழுது ஒவ்வொரு ஆளுக்கும் 2400
கன மீற்றர் என்ற அளவில் கிடைக்கும் நீர், 2025ல் 1800 கன மீற்றர் அளவில் மட்டுமே கிடைக்கக் கூடியதாயிருக்கும். இது தலைக்கு 1700 கன மீற்றர் என்ற பற்றாக்குறையின் தொடக்க நிலைக்கு சிறிது கூடுதலான அளவாகும். அதனால் போதுமான குடிநீரை வழங்க வேண்டும் என்ற இலக் கை, சம்பந்தப்பட்ட அதிகாரக்குழு எய்துவதில் மோசமான பின்னடைவை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இது போன்றதொரு நெருக்கடி நிலைமையில், மக்களின் அத்தியாவசியத் தேவையை நிறை வேற்றுவதற்கு மாற்று ஏற்பாடொன்றைக்
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல்
 

காண்பது அவசியமானது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், முக்கியமாக வரண்ட காலங்களில் தரமான தண்ணிரைப் பெற்றுக் கொள்வதற்காக எத்தனையோ கஷ்டங்களுக்கு ஆளாகின்றனர். ஒரு குடம் குடிநீரைப் பெறுவதற்காக 3 - 4 கி.மீற்றர் அவர்கள் நடக்க வேண்டியுள்ளது. இப் பினி னணியில் பெணி களே முதலிற் பாதிப்படைபவர்களாக உள்ளனர். இது போன்ற நிலைமையில், நீர்பற்றாக்குறைப் பிரச்சனையை தீர்க்கக் கூடிய பொருத்தமான தேர்வு மழை நீரைச் சேகரிப்பதாகும்.
மழை நீரைச் சேகரிப்பததென்பது ஒரு புதிய கருத்தல்ல. அதற்கென உலகம் முழுவதிலும் ஒரு நீணி ட வரலாறே இருக்கிறது. இலங்கையில் கூட ஐந்தாம்
நூற்றாண்டில், சிகிரிய மலைக்கோட்டையில் மழை நீரைச் சேகரிக்கும் தொழில்முறை கையாளப்பட்டுள்ளது. எவ்வாறு இருந்த போதிலும், மழைநீரைச் சேகரிக்கும் பல தொழில் முறைகள் , குழாய் நீர் விநியோகத் திட்டம் அறிமுகமானதும் மறக்கப்பட்டன. மழைநீரைச் சேகரிப்பதற்கான அண்மைக்கால தொழில்நுட்ப முன்னேற்றம், நாட்டுப் புற உழவர்களுக்கு மிகவும் நம்பிக்கையை அளித்துள்ளது.
ஒழுங்கான வகையில் மழைநீரைச் சேகரிக்கும் தொழில்நுட்பம், வீடமைப்பு
8

Page 10
மற்றும் பயன்பாடுகள் அமைச்சின் பொது நீர் வினியோகம் மற்றும் சுகாதாரச் செயற்திட்டத்தின் மூலம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயற்திட்டம் 1995 fs ஆணி டு பதுளையில் ஆரம்பிக்கப் பெற்று, தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. ஐந்து கனமீற்றர் கொள்ளளவுடைய இருவகையான நீர்த்தேக்கத் தொட்டிகள் வடிவமைக்கப பட்டுள்ளன. நிலத்தின் மீதுள்ள தொட்டி உறுதியான சீமேந்தினாலும், நிலத்துக்கு கீழேயுள்ள தொட்டி, சீனாவில் நிலத்துக்கு கழி இயற்கை முறை உயிர் வாயு தயாரிப்பதற்கான கிடங்கின் மாதிரி போலவும் அமைக்கப்பட்டிருக்கும்.
வீட்டுத்தேவைக்கான மழைநீரைச் சேகரிப்பது பற்றிய மிக முக்கியமான பொதுக்கருத்து யாதெனில் மழை பெய்யும் பொழுது அதனைச் சேகரித்துப் பாதுகாத்து எதிர்கால தேவைகளுக்கு பயன்படுத்த வேணி டும் என பதாகும் . வீட்டுப யோகத்துக்காநன நீரைச் சேகரிப்பதில் வீட்டுக் கூரைப் பகுதிகள் நீரேந்தும் அங்கமாக விளங்குகின்றன. அங்கிருந்து வடிநீர்க்கால் மூலமாக, குழாய்கள் ஊடாகதொட்டிக்கு அனுப்பப்படுகிறது. சாதாரண ஒரு விசை அழுத்தி மூலமாக தூசிகளும் அழுக்குகளும் படிந்த கூரையை முதலில் பெய்த மழைநீரினால் கழுவி அந் நீரை அகற்றிய பின்னர் தொட்டிகளுக்குச் சென்றடையும் நீரினை கரி கூழாங்கற்களை உபயோகித்து வடிகட்டி நல்ல தன்மையுள்ள தண்ணிராகப் பயன்படுத்தலாம். இச்செயல்முறையை ஒழுங்காக இயக்கி பராமரிப்பதில்தான் நீரின் தரம் தங்கியுள்ளது. முழுஈடுபாட்டோடும், அக் கறையோடும் இம் முறை மையை கடைப்பிடித்துச் செயலாற்றினால் ஒரு வருடத்துக்கு கூட இந்நீரினைப் பயன்படுத்த (1Քtջեւյլն.
நுளம்பு உற்பத்தியாதல், மற்றும் இலை போன்ற பொருட்கள் பரவுதல் முதலியவை நீர் தேங்கி நிற்பதால் ஏற்படுபவை. இவற்றைத் தவிர்ப்பதற்காக, கூரைப்பகுதியை துப்புரவாக வைத்திருப்பதுடன், வடிநீர்க்கால், மற்றும் குழாய்கள் சரியாகப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் படுவதையும், நுளம்பு உற்பத்தியாவதையும் தடுப்பதற்காக தொட்டியின் மூடியும் இறுக்கமாக மூடப்படவேண்டும். சூரிய வெளிச்சத்தினால் பாசி படர்வது பெருகும். அதனால் சேகரித்து
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் (

வைத்துள்ள நீரின் தன்மை கெட்டுவிடும். மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துவோர் வடிநீர்க்கால், நீர்க்குழாய், வடிகட்டும் அமைவு முதலியவற்றை மூன்று மாசங்களுக்கு ஒரு தடவையும், நீர்த்தொட்டியை வருடத்துக்கு ஒரு முறையும் சுத்தஞ் செய்ய வேண்டும். தண்ணிர்ப்பற்றாக்குறைப் பகுதிகளில் மழை நீரைப் பயன்படுத்துவோர், சேகரிக்கப்பட்ட நீர் சிறந்த தரத்திலிருப்பதற்காக இச் செயல் முறைமையை செவ்வையாக பராமரிப்பதற்கு முக்கியத்துவமளிக்கின்றனர். அவர்களைப்
பொறுத்தளவில் இவ்வமைப்பு ஒழுங்கு முறைமை அரிய சொத்தாக கருதப் படுகின்றது.
மழைநீரைச் சேகரித்து வைத்துப் பின்னர் உபயோகிக்கும் முறையை அவர்கள் கடைப் பிடிப் பதனி மூலம் , தணிணிர் கொண்டுவருவதற்காக நடந்து அலைந்து செலவிடும் நேரத்தை, சமுதாய பொருளாதார நடவடிக் கைகளில் செலுத்தலாம் ; குடும்பத்தினருடன் கூட இருக்கலாம்; சிறிய அளவில் வீட்டுத்தோட்டம், கால்நடை வளர்ப்பு, சிறிய கடையை நடத்துவது, கைவினைப் பொருட்கள் செய்வது போன்ற வருமானம் தரும் முயற்சிகளில் ஈடுபடலாம். கிராம அபிவிருத்திக் கூட்டங்கள், மாதர் சங்கக் கூட்டங்கள், சிரமதானம், சமய நிகழ்ச்சிகள், மரண வீடுகளுக்குச் செல்லல் போன்ற சமுதாய அனுகூலங் களையும் பெற முடிகின்றது. குழாய் நீர் விநியோகத் திட்டம் போல அல்லாமல், மழைநீர்ச் சேகரிப்பு ஒழுங் கமைப் பானது, அதைப் பயன்படுத்துவோருக்கு அவர்கள் பெருமளவில் பிறரைச் சார்ந்திருக்காத நிலையை அளிப்பதுடன் அவர்கள் நீர் வெட்டு, நீர்வழங்கும் மத்திய மையத்திலேற்படும் தொழில்நுட்பக் கோளாறினால் நீர் பெறுவதில் ஏற்படும் தடங்கல் போன்றவை பற்றியும் கவலைபடத் தேவையில்லை. மழைநீர் சேகரிக்கும் செயல்முறைமைகள் அவர்கள் வீடுகளிலேயே அமைக்கப்படுவதனால், அது கூடுதல் ஆளுமையையும் பொறுப்புகளையும் அதனைப் பயன்படுத்துவோருக்கு அளிக்கிறது.
5 பேரைக் கொண்ட சாதாரணக்குடும்பம் ஒன்றுக்கு ஒரு நாளுக்குத் தேவைப்படும் நீரின் அளவு 100 எனில், அக் குடும்பத்தில் 5 கன மீற்றர் அளவு கொள்தாங்கியில் மழை நீர் செகரிக்கப் பெற்றிருந்தால், அது 50 வரட்சியான நாட்களுக்குப் போதுமானது. சேகரித்து வைக்கப் பெற்றுள்ள மழைநீரை
9

Page 11
மிகக் கவனமாக நிர்வகித்து செயலி படுத் துவதன் மூலம் , கடுமையான வரட்சி நிலவும் கா லாப் களையும் எதிர்த் து சமாளிக்க முடியும் என்பதற்கு கிராமப் பகுதிகளில் சிறந்த உதாரணங்களுண்டு.
இச் செயற்திட்டம் நிலைத்து நின்று பயனளிப்பதற்கு, நீரை பயன்படுத்துவோர் . கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் கட்டட
அமைப் பு முகவர் களர் போன்றோரிடம் நீர் பயன்படுத்தல்
LI fi grill u I விழிப் புணர்வும் அக்கறையும் அவசியம், மழைநீர்ச் [ 牙 E T T L」 山 あ 5 II 5m அமைப்புமுறையைக் கட்டுவதில் அதனால் பயன்பெறுபவர்கள் அது தமக்கு சொந்தமானது என்ற எனர் எனத் தைப் பெறுவதற்கு அவர் களின் பங்களிப் பு பிரதானமானதாகும். வழக்கமாக நீரைப் பெறுபவர்களே தமது
செலவில், வடிநீர்க்கால், நீர்க்குழாய்கள் மற்றும் பொருட்களை வாங்கிப் பொருத்திக் கொள்ளுமாறு கூறப்படுகின்றனர். ஆனால் இதனை அமைத்துக் கொள்வதற்கான வழிகாட் டல் , அறிவுரைகளெதுவும் அளிக்கப்படுவதில்லை.
மழைநீர்ச் சேகரிப்புத் திட்டம் கிராமிய நீர் வழங்கலுக்கான தேர்வு மட்டுமல்ல, நகரங்கள் மற்றும் கைத்தொழிற்துறைகளில் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியமான நீரைப் பெற்றுக் கொள்வதற்காகவும் ஊக்குவிக்கப்படவேண்டும். நகர்ப்புறச்சூழலில் தூசி, வாகனப் புகை, தொழிற்சாலைக் கழிவுகள் தரமான மழைநீரைச் சேகரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனினும், நகர்ப்புற வீடுகளில், தோட்டப்பாவனை, துணி கழுவுதல், குளித்தல் முதலிய தேவைகட்கு இந் நீரைப் பயன்படுத்துவதனால், நீர்க் கட்டணத்தைக் குறைப் பதற்கும் அதே வேளையில் இத் தேவைகட்கென சுத்தமான நீரைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கும் முடியும் கைத்தொழில் துறைகளில், கழிவறை சுத் தச் சேப் வதற்கும் , நிலத் தைக் கழுவுவதற்கும் மழைநீரைப் பயன்படுத்துவதன் மூலம், நிலத்தினடியிலிருந்து வேறுவகைகளில்
செப்டம்பர் 2002 0 பெண்ணின் துரல்
ー
 

நீரைப் பெறுவதைக் குறைக்கலாம். சரியான முறையில் மழை நீரைச் சேகரித்து சேமித்து வைப் பதர் கான வழிமுறையைக் கையாள்வதனால், நீரின் எதிர் காலப் பயன்பாட்டை உறுதி செப்து கொள்ள
முடியும். அரசாங்கமும் திட்டமிடுபவர்களும், மழைநீர் சேகரிப்பு முறைமையானது, எமது நாட்டில் நீர்வழங்குவதற்கான சாத்தியப்பாடு என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். புதிய வீடுகளை நிர்மாணிக்கின்ற வேளைகளில், மழை நீரைச் சேகரிப்பது இன்றியமையாத அம்சம் என்பது சில நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகையினால், எமது நாட்டில் மாகாண சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள் மழைநீர் ச் சேகரிப்பு தொழில்நுட்ப முறையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கை வகிக்க முடியும். நீரைப் பேறுவது மற்றவர்களுக்கு மட்டும் உரிய கடன ம ய ல ல; அது $1 ம் ஒப் வொரு வருக் குமுரிய கடமையே. மழைநீரைச் சேகரிக் கும் ஒழுங்கு முறைமையை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், எதிர்காலச் சந்ததியின் பயன்பாட்டுக்கான நீரின் சேமிப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்,
10

Page 12
யாழ்-குடாநாட்டில் நி ஆனையிறவு நந்தி
- பத்மா ே
இலங்கையின் கரையோரப் பகுதிகள் பெரும்பாலும் வரண்ட தன்மை கொண்ட வையாக உள்ளன. அவற்றில் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகுபவையாக ஹம்பாந் தோட்டை, புத்தளம், யாழ்-குடாநாடும் தீவுப்பகுதிகளும் விளங்குகின்றன. அதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கும், சுகாதாரத்தை பேணிக்கொள்வதற்கும், விவசாயத்துக்கும், தமது வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை பராமரிப்பதற்கும் மிகவும் கஷடமான நிலமையை அடிக்கடி எதிர் நோக்க வேண்டியுள்ளது.
குடிநீரைத் தேடிப் பெற்று, அதனை சுமநது வருவதறகாக குடங்களுடனும, பானைகளுடனும் நீண்ட தூரம் நடந்து அலைந்து திரிவதிலே பெண்கள் அதிகளவு நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. ஏனெனில் உணவு தயாரிப்பது, குடும்ப சுகாதாரத்தைப் பேணுவது, உடைகளை கழுவிச் சுத்தம் செய்வது, முதலிய ஏனைய புற வேலைகளுடன் , பெணி களினி பொறுப் பாகவேயுள் ளன. எனவே நீர்ப்பற்றாக்குறையினால் வரண்ட பிரதேசப் பெண்களே பெரிதும் கஷ்டங்களைச் சுமக்க வேண்டியுள்ளனர்.
யாழ்-குடாநாடு வானம் பார்த்த பூமி. அங்கு ஆறுகளில்லை; காடுகளில்லை; மலைகளில் லை; நதிகளில் லை. தொண்டமானாறு, உப்பாறு, வழுக்கியாறு என்பவை வெறும் பெயரளவிலேயே உள்ளன. அவை குடிப்பதற்கோ, விவசாயத்துக்கோ பயனற்ற உவர் நீரைக் கொண்டவை. வழுக்கியாறு பெரு மழைகாலத்தில் மட்டுமே பாய்ந்து செல்லும் எட்டு மைல் தூரம் கொண்ட குட்டி வெள்ள வாய்க்காலாகவே உள்ளது.
குடாநாட்டில் வாழும் விவசாயிகள் முயற்சி மிக்கவர்களாக இருந்தமையால், பருவ மழைக்காலத்தில் ஒரு போகம் மட்டுமே விவசாய நடவடிக்கைகளைச் செய்வர். அதற்கான உழைப் பை, மணி ணை வெட்டிப்புரட்டி பண்படுத்துவதை மூன்று மா சத்துக் கு முனி னரே கொடிய வெப் பத் தையும் வியர் வையையும் பொருட்படுத்தாமல் ஆரம்பித்து விடுவர். அவர்களின் நெல்விளைவிப்பு குடாநாட்டின் முழுச்சனத் தொகைக்கும் போதுமானதல்ல. எனினும் விவசாயிகளின் குடும்பங்களின்
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் (

ుub 岛 நெருக்கடியும் த்திட்ட அவசியமும்
சாமகாந்தன் -
தேவையை ஓரளவாவது ஈடு செய்கிறது.
உவர் நீர் பரந்துள்ள நிலங்களையும் சேர்த்து யாழ் - குடா நாட்டின் பரப்பளவு 1023 சதுர மைல்களாகும். உவர்நீருள்ள பகுதிகளைத் தவிர, எஞ்சியுள்ள நிலப்பரப்பு நெல் விளைவிப்பதற்குப் போதாது என்பதால், இருக்கும் நிலத்தை முடிந்தளவு கூடுதலாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. பணவருவாய் தரும் பயிர்களான வெண்காயம், புகையிலை, உருளைக்கிழங்கு, காய்கறி வகைகள், வாழை, முந்திரிகை முதலியவற்றையும் விளைவிக்கின்றனர். இவற்றுக்கு வேண்டிய நீரை, கிணறுகள் , குளங் கள் , கேணிகளிலிருந்து - இப்பயிர்களுக்குச் செலுத்துகின்றனர். குடிநீர்த் தேவையையும் இக் கிணறுகளும் குளங்களுமே பூர்த்தி செய்கின்றன. பாரம்பரிய முறைப்படி துவா, மாடுகள் முதலியவற்றைப் பயன்படுத்தி நீரைப் பெற்றதனால், கிணறுகளின் நீர் அளவோடு பயன்படுத்தப் பட்டது. ஆழ்கிணறுக்குழாய் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் மூலமாக இரவு பகலாக உச்ச அளவில் நிலத்தடி நீரை பெருமளவில் வெளியே இறைப்பதனால், பெரும்பாலான கிணறுகளிலுள்ள நீரின் தனி மையில் தீவிரமாக மாறுதல் ஏற்பட்டுள்ளது. உவர் நீர்ப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால் குடிநீரைத் தேடி பெண்கள் குடங்களுடனும், பானைகளுடனும், உடல் வலிக்க.
யாழ் குடாநாட்டின் நிலப்பரப்பு தட்டையாக இருப்பதால், மழைவீழ்ச்சிக் கர்லத்தில், நீர் வெள்ளமாக வழிந்தோடி கடலுடன் சங் கமித்து விடுகிறது. மழைவீழ்ச்சியால், குளம், ஏரி, கிணறுகளில் மட்டுமே நீர் தங்கி நிற்கிறது. அதனை மழையற்ற காலத்தில் வரையறைக்கு உட்பட்ட விவசாயத்துக்கு உபயோகிப்பர். மழை நீரைப் பெருமளவில அங்கு சேமிப்பதற்கான வேறு வழிமுறைகளில்லை.
யுத்தநிலமை நீடித்ததன் காரணமாக இப்பொழுது நிலமை மிக மோசமாகியுள்ளது. யாழ்-குடாநாட்டில் சுமார் 1000 குளங்கள் இருந்தன. அவை பராமரிப்பில்லாமல், வரண்டு வற்றிப் பாசி பிடித்துப் பயனற்றுப் போயுள்ளன. உவர்நீர் கடலில் இருந்து உள்ளே வராமல் தடுக்கும் தடுப்பணைகள் அழிந்து விட்டன. பனைமரங்கள் தென்னை மரங்கள் மற்றும்
11

Page 13
ஏனைய மரங்கள் பங்கர்கள் அமைக்கவும், இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு கண்ணுக்கு எட்டிய வரை பரந்த வெளி தேவை யெனி பதாலும் வேட் டித் தரித் து விழ்த்தப்பட்டன. முன்னர் நிலவிய சராசரி 1025 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி வெகுவாக இப்போது குறைந்து விட்டது. நிலத்தின் பசுமைக் குப் போர்வையாக விளங்கிய தாவரங்கள். செடிகொடிகள், அழிக்கப்பட்டன. இராசாயனப் பாவனை, குண்டுஷெல்களின் நச்சுப்புகைகள், புத்தவாகனங்களின் கழிவு எண் னைகள் நிலத் தடியில் சென்று எஞ்சியுள்ள கிணறுகளின் நீரின் தன்மையைக் கெடுத்து பிரிட்டன : ம ன ழ விபூ சி சி குறைந்தமையால் நலத் தடியில் நீர் சேமிக்கப்படாத நிலை ஏற்பட்டது.
யாழ் - குடா நாட்டில் "if I a சார்ந்தமுறையானது, ஒருவர் வங்கியில் நடைமுறைக் கணக்கொன்றை வைத்திருப்பது போன்றதாகும். கனக் கில் பணத் தை வைப் பிடுவதைக் குறைத்துக் கொண்டு காசோலைகளை வழங்கினால், அதன் விளைவு பேரிடருக்கு வழிவகுப்பதாகும். இப்போது குடாநாடு அந்நிலையிலேயே உள்ளதெனலாம்.
செப்டம்பர் 2002 0 எண்ணிண் குரல்
 

எக்காலமும் வற்றாத ஆழ் கிணறு எனப் பெருமையாகப் பேசப்பட்ட புத்தூர் நிலாவரை நீர் நிலை இராணுவக் கட்டுப் பாட்டுப் பிரதேசத் தி லீ - உயர் பாதுகாப் பு வலயத்துக்குள் அகப்பட்டுக் கொண்டதால் அதன் பயன்பாடும் யாழ் - குடாநாட்டு விவசாயிகளுக்கு எட்டாக் கனியாகவே L| Ty.
இந்நிலமையை மாற்றுவதற்கு தீர்வு மார்க்கம் என்ன?
1879இல் இது பற்றிய வழிமுறைகளை பல நிபுணர்கள் முன் மொழிந்தனர், மழை காலத்தில் நீரேந்தும் பகுதிகளிலிருந்து நீர் கடலுக்கு வழிந்தோடாமலிருப்பதற்கும், கடல் நீர், நீரேந்து பகுதிகளுக்குள் ஊடுருவுவதை தடுப்பதற்கும் , நீர் புகு வாயில் களில் உறுதியான அணைகளை அமைத் து உள்ளுர் ரேரிகளில் நந்நீரைச் சேமிப்பதற்கு நடவடிக் கை எடுக் க வேண் டுமென ஆலோசிக் கப்பட்டது. குடா நாட்டுக்கு தேவையான நந்நீரை இம்முறை மூலம் பெறலாம் எனக் கருதப்பட்டது. இவ்வாறு உள்ளுரிலுள்ள நீர் நிலைகளில் சேமிக்கும் போது, நிலத்தடியிலும் நீர் சென்றடைந்து சேமிப்புறும். அதனைக் குடிநீராக கிணறுகள்
மூலம் பெற முடியும் எனக் கருதினர்.
இதனைப் பரீட்சார்த்த முறையில் 1920 - 1923 காலப்பகுதியில் சில இடங்களில் மேற்கொண்டு வெற்றியும் கண்டனர். ஏரியரினர் இரு பகுதிகளிலும் குறுக்கனைகளை அமைத்து முழு ஏரிப் பரப்பையும் நந்நீர் சேமிப்பு இடமாக மாற்றும் செயற்திட்டம் 1950 களின் முற்பகுதியில் தொடங்கப் பெற்றும், பல்வேறு தடைகளினால் பின் தங்கி விட்டது.
1930 - 40 களில், அப்போது சட்டசபை உறுப்பினராக இருந்த திரு. சி. பாலசிங்கம் ஆக்கபூர்வமான புதிய கருத் தொண்றை முன் வைத்தார் . அதாவது, மகாவலி கங்கையை வடமேல் மாகாணத்துக்குத் திசைதிருப்பி அங்குள்ள விவசாயத் துக் கு பயனளிக் கச் செய்வதுடன், மேலும் கனகராயன் ஆறு ஊடாக குடா நாட்டிற்கும் அதனைச் சென்றடையச் செய்து. அங்கும் அந்நீரை விவசாய வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்ற கருத்தை அவர் சட்டசபையிலும் பத்திரிகைகளிலும் தெரிவித்தார். இன்று இது யதார் த தமாக L. L J J TJ பழங் கதையாகி விட்டது. அது வேறெங்கோ திசைமாறி விட்டது.
ஆனையிறவு நீர்த்தேக்கம் நந்நீராக மாற்றப்படுவதன் மூலம் விவசாயத்

Page 14
துறையில் யாழ் - குடாநாடு பல்வேறு பயன்களைப் பெறமுடியும். ஆண்டொன்றுக்கு 91000 ஏக்கருக்குப் பயன்படுத்தக் கூடிய நந்நீர் பிரதான நிலப்பரப்பிலிருந்தும். ஆனையிறவுப் படுகையிலிருந்தும் கடலில் கலந்து விரையமாகின்றது.
ஆனையிறவு நீர்த்தேக்கத்தை நந்நீராக்கு வதற்கு. சுண்டிக்குளத்தின் கிழக்கெல்லையின் குறுக்காக அனையோன்றை அமைப்பதன் மூலம் கடல் நீர் உட்புகுவதை தடுக்கலாம், இதனர் மூலம் பிரதான அடிப் படை நீர்த்தேக்கமாக இது அமையும், இதிலிருந்து இரு மைல் நீளமான கால்வாய் அமைத்து. வடமராட்சி நீர்த்தேக்கத்துக்கு நீரை அனுப்ப முடியும். இது இரண்டாவது நீர்த்தேக்கமாக அமையும், தொண்டமானாறில் இருந்து " கடலுக்கு நீர் வழிந்தோடாமல் குறுக்கனை அமைக்க வேண்டும். இந்நீர்த்தேக்கத்திலிருந்து உப்பாறு நீர்த்தேக்கத்துக்கு நந்நீரை அனுப்ப வேண்டும். உப்பாற்றிலிருந்து கடலுக்கு நீர் செல்வதைத் தடுப்பதற்கு அரியாலையில் குறுக்கனை கட்டப்பட வேண்டும். '2ல் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டம் நிறைவேறாமலேயேயுள்ளது.
հl tյ! எப் | | | யெனினும் ۔۔۔" ஆனையிறவு நீர்த்தேக்கத்தை r
நந்நீராக்குவதற்கான நடவடிக்கை களை விரைவாக மேற்கொள்ள
மட்டுமல்லாமல் குடாநாட்டுக்கு வெளியேயுள்ள கனகராயன் ஆறு, நெத்தலி ஆறு, பிரமந்தால் ஆறு. தேராவில் ஆறு முதலியவை மூலமாகப் பெற்றுக் கொள் எ லா மீ ஆனையிறவு நந்நீர்த்திட்டத்தின் மூலம் முழுக்குடா நாட்டின் விவசாயத் தேவை நிறைவேற்றப்படுவதுடன், கோடைகாலங்களில் குடா நாட்டின் நிலத்தடி நீரையும் போதியளவு பெற்றுக் கொள்ள இயலும்,
வேண்டும். இதற்கான நந்நீரை , , ம  ைழ வழி சி சரி ய ல ரு ந து "స్సీ,
இப்போது போர் நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு, குடாநாட்டைப் புனர்நிர்மானம் செய்யப் பல நிகழ்ச் சித் திட்டங்களை மேற்கொள்ள விடுதலைப் போராளிகளின் அனுசரனையுடனர் அரசும் தொன்ை டு நிறுவனங்களும் . பல வெளிநாட் டர சாங்கங்களும் முன் வந்துள்ளன. இவர்களின் செயற்திட்டங்களில் ஆனையிறவு நந்நீர்த் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்ப
வேணி டும். குடாநாட்டு மக்களினதும் உபபிரினங்களினதும் வாழ்க் கையினி இன்றியமையாத அடிப்படைத் தேவையாக நீர் விளங்குவதனால், குடாநாடு முழுமைக்கும்
செப்டம்பர் 2002 0 எண்ணின் தர

பயனளிக்கவல்ல ஆனையிறவு நந்நீர்த்திட்டம், தொடர்ந்து ஏட்டுச்சுரைக்காயாகத் தொங்கிக் கொண்டிருக்காமல், விரைவில் பழமாகக் கனிந து மக் களுக்குப் LILI I Ri i J வேண டுமெனி பதே எஸ் லோ ரினதும் எதிர்பார்ப்பு.
2_FITj:ll:19931 : Walter R253ur Cës Development-Jaffna Peninsula by K. Shanmugaraja (1993)

Page 15
எமது வாழ்க்கையிலு நீரின் முக் - தீப்தி நி
மனித உடம்பில் மூன்றில் இருபங்கு நீரினால் ஆனது. மனிதர்கள் வாழ்வதற்கு மற்றும் பூபிடரி ஆள் ள அண்) ன் த து நீவராசிகளுக்கும். நீர் இன்றியமையாத பொருளாகும்,
நீரினைக் கொண்ட பூமியை நீலககோள் என அழைப்பர். பூமியின் எழுபது விதப் பரப்பு நீரினால் சமுத்திரங்களாக நதிகளாக, ஏரிகளாக, பனிக்கட்டிப்பாறைகள11 அமைந்து புரி ஆளர் எ of a| ، از الی Ti A1 - 1 : தொன்ைனூற்றியேழு வீதமானவை. மக்கள் குடிக்கப் பயன்படுத்த இயலாதபடி உப்பு நீராக உள்ளன. மிகுதியுள்ளவற்றில் இரண்டு வீதமான வை பனிப் பாறைகளT 1 புேப பணிக கட்டிகளாகவும் உறைபனிப் பிரதேசங்களிலும் மலை முகடுகளிலும் அமைந்துள்ளன. எஞ்சி உள்ள ஒரு விதமான நீரே மனிதர்கள் உட் கோள்வதப் த உகந்ததாக இருக்கிறது.
நீர்ப் பயன்பாடுகள் அனைத்திலும் தலையாயது குடிப்பதற்கான நீரேயாகும். உணவு தயாரித்தல், குளித்தல், கழுவுதல் முதலியவற்றிற்கும் நீர் அத்தியாவசியம். அநேகமான தினசரிச் செயற்பாடுகள் அனைத்துக்கும் நீர் மிக முக்கியமானது. விவசாயம், கைத்தொழிற்பராமரிப்பு மின்வலு உற்பத்தி, போக்குவரத்து, மீன்பிடித் தொழில் முதலியவற்றில் கடலிலும் நிலத்திலும் நீர் தலையாய இடத்தை வகிக்கிறது. எவ்வாறு ஆராய்ந்தாலும் - எந்தச் செய்ற்பாட்டுக்கும் நீர் அவசியமானதாக உள்ளது என்பதை உணர முடிகின்றது.
முற் காலத்தில் குடியேறியவர்கள் நீர்நிலைகளுக்கு அண்மையாகவே தமது குடியேற்ற இடங் களை அமைத் துக் கோண்டனர். இந்துஸ் பள்ளத்தாக்கு மற்றும் ரை கிறிஸ், யூபிரட்டீஸ் நாகரீகங்கள் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. இலங்கையில் விஜயனும் அவனின் எழுநூறு ஆதரவாளர்களும் , நீரைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக மல்வத்த ஓயாவுக்கு அண்மையாகவே தமது இடத்தைத் தெரிவு சேய்து குடியேறினர் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆரம்பகால நாகரீகங்கள் நா சார்ந்தவை என அழைக் கப் பட்டன. நீர்வசதிகள் அயலில் இருப்பது சமூகத்தின் செழிப்பின் சின்னமாக கருதப் பெற்றது. இதன் காரணமாக பண்டைய அரசர்கள், மாரி காலத்தில் மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய குளங்களையும் ஏரிகளையும் அமைத்து நீர்
செப்டம்பர் 2002 ) எண்ணின் குரல்

லும் கலாசாரத்திலும் கியத்துவம்
ரோழிைகா -
வசதிகளை அளிப்பதற்கு முன்னுரிமை வழங்கினர். நீர் வழங்கள், அதனோடியைந்த நிர்வாகச் செயற்பாடுகளைக் கவனிப்பதற்கென பஸ் வேறு வகையான பணியாளர்களை நியமித்தனர் என்பதற்கு அனுராதபுரம், பொலன்னறுவை ஆட்சிக்காலங்களைப் பற்றிய ஆய்வுகள் சாட்சியங்களாக விளங்குகின்றன. அக்கால இலங்கை அரசர்கள், குளங்களை கட்டு வதநர் கும் நரை ச் சேமித் து விநியோகிப்பதற்கும் முக்கியத்துவமளித்து அதற்காக மிகவும் சிறப்பான தோழில் நுட்பத்தைப் பயன்படுத்தினர் என்பதற்கான சான்றாதாரங்களைக் காண முடிகின்றது.
இன்று நாம் காணுகின்ற மின்னேரியா வாவி, யோத எலிய, பராக்கிரம சமுத்திரம், மற்றும் சிறிய குளங்கள் முதலியவை, நீருக்கு கொடுக்கப் பெற்ற முக்கியத்துவத்துக்கும் அவற்றை நிர்வகிப்பதில் பயன்படுத்தப் பெற்ற விஞ்ஞான தோழில்நுட்ப அறிவுக்கும் சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றன. கடவுளர்களே நீரைக் காப்பாற்றித் தருபவர் என்ற நம்பிக்கையும் காலப்போக்கில் ஏற்பட்டமையையும் அறிய முடிகின்றது.
கவர்க்கத்திலிருந்து வீழ்கின்ற ஒரு சொட்டு நீரைக் கூட கடலுக்குச் செல்லவிடக் கூடாது' என பொலன்னறுவையிலிருந்து அரசாட்சி புரிந்த மன்னன் பராக்கிரமபாகு பிரகடனப்படுத்தினான் எனத் தெரிகின்றது. இக்கூற்று: நீரைப்போல் வேறு எதுவும் ஒரு நாட்டுக்குச் செழிப்பை அளிக்க முடியாது. அதனால் சொர்க்கத்தின் கொடையாகிய நீரின் உச்ச பயன் பாட்டைப் பெறவேண்டும் என்பதைக் குறிக்கின்றது. மகாபலி கங்கையை திசை திருப்பி விடும் திட்டம் என்பது நாட்டின் அபவிருத்திச் செயற்பாட்டுக்கு நீரைப் பயன்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துகிறது. மக்களுக்கு அன்றாட அத்தியாவசியத் தேவைகளான அரிசி, பழங்கள். காய்கறிகள் மற்றும் தானியங்களை அளிப்பதற்கு நீர் மிக முக்கியமானது. விவசாய விருத்திக்கு நீரே அடிப்படை நீர்த்தட்டுபாடு ஏற்படுகின்றபோது விவசாயம் பாதிக்கப்படுகின்றது. அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குச் சவாலாக மட்டுமல் லா பஸ் , முழு நாட்டினதும் போருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது.
நாட்டுக்கு மின்சக்திபைப் பெற்றுக் கொள்வதில் நீர் பிரதான இடத்தை வகிக்கின்றது. இதன் காரணமாக வரட்சி நிலவும் காலத்தில் பரின் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. அதனால் மக்களின் அன்றாட
14

Page 16
வாழி க் கை பாதிக் கப் படுவதடணி , தொழிற்சாலைகளிலும் கைத் தொழில் நிலையங்களிலும் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன.
சத்துணவுகளைப் பெற்றுக் கொள்வ தற்கும் நீர் முக்கியமானது. உலகின் உணவுத் தேவையை கணிசமான அளவு பெற்றுக் கொள்வற்கு கடலிலும் உள்ளுர் நீர் நிலைகளிலும் வாழும் கடல்வாழ் இனங்கள் பெரிதும் பயனர் படுகினி றன. மேலும் போத்தல்களில் அடைக்கப் பெற்ற குடிநீர் விற்பனையால் அது வர்த்தகப் பொருளாகவும் விளங்குகிறது. குழாய் கள் மூலம் நீர் வழங்குவதும் வர்த்தக முயற்சியாக விளங்குகிறது. இவ்வாறாகப் பொருளா தாரத்தை ஈட்டித்தரும் பொருளாகவும் விளங்குவதனால் நீர் நாளுக்கு நாள் மதிப்பு மிக்க மூலவளமாக ஆகிவிட்டது.
மக்களின் சமூகவாழ்க்கையிலும் மிக நெருக்கமானதும் முக்கியமானதுமான இடத்தை தணி னிர் பெற்றுள் ளது. மக்களிடையே தண்ணிருடன் தொடர்புபட்ட பல வழக் கங் களும் சடங்குகளும் நிலவுகின்றன. தண்ணிர்த் தட்டுப்பாடு நிலவுகின்ற போது, வரட்சியை நீக்குமாறு கடவுளிடம் விண்ணப்பித்து பலவகையான சடங்குகள் நடத்தப்படுகின்றன. இலங்கைப் பெளத்தர்கள் மத்தியில் போதி பூஜைகளும், பிரித் ஓதல் வைபவங்களும் பரவலாக நடைபெறும். தண்ணிருக்காக விண்ணப்பிக்கும் வேளைகளில் , சில சமூகத்தினர் கால் நடைகளையும் , பெணி களையும் கடவுளர்க்குப் பலி கொடுப்பதாக ஆய் வொன்றின் மூலம் அறியப்படுகின்றது. மேலும், கிணறு ஒன்றினை வெட்டுவதற்கான வேலைகளை ஆரம் பிக் கு மு னி , சோதிடர்களை அணுகி ஆலோசித்து சுப நேரத் திணி போதே வேலைகள் தொடங்கப்படுகின்றன. புதிதாக வெட்டிய கிணற்று நீரின் முதலாவது குடம் அரசமரம் ஒன்றின் மீது அபிஷேகிக்கப் படுகின்றது. இந் நடைமுறை இனி றும் கூட சில சமூகங்களிடையே அனுஷ்டிக்கப்படுகின்றன. அன்றாட வாழ்க்கையில் கூட தண்ணிர் புனிதமானதாகவும் செழிப்பின் சின்னமாகவும் கருதப்படுகிறது. தண்ணிர்க் குடத்துடன் வருபவரை சந்திப் பது சுப சகுனமாக கருதப் படுகிறது. பெளத்த திருமண வைபவங்களில் மணமகன் - மணமகள் இருவரினதும் கைகளைச் சேர்த்து அதன் மீது நீர் சொரியப்படுவது வழக்கம். சிறுமி ஒருத்தி பருவம் எய்தும் போது, அதனையொட்டி கடைப்பிடிக்கப்படும் பண்பாட்டுச் சடங்குகளில் தண்ணிர் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
தண்ணிருக்கும் சமயத்துக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு. உணவுத்தானம் பெறச் செல்லும் பிக்குமார்கள் தண்ணிர்ச் சல்லடையையும் கொண்டு செல்ல வேண்டும்.
செப்டம்பர் 2002 0 வண்ணின் குரல் (

விசால என்னும் நகரத்தில் ரத்னசூத்திரம் ஒதப்பட்டு, அந்நகரத்தைக் கவ்வியிருந்த அச்சத்தைப் போக்குவதற்காக நகரம் முழுவதும் பிரித் ஒதப்பெற்ற புனித நீரைத் தெளித்ததாகத் தெரிகிறது. இளைஞர் ஒருவர் பிக்குவாக சேர்வதற்கு, அதற்குரிய பயிற்சி பெறும் ‘சமனெர' வாக பெற்றோர்களினால் குருமடத்தில் சேர்ப்பிக்கப்படும் பொழுது தண்ணிர் ஊற்றி ஒப்படைக்கப்படுகிறார். பெளத்த குடும்பங்களில் இறந்த ஒருவரின் நினைவாக பிக்குமாருக்கு தானம் வழங்கும் போது நீரூற்றும் சடங்கு நடைபெறுவது புத்த சமயப் பொது மக்களிடையே வழக்கிலுள்ளது.
கிறீஸ்துவ சமயத்தின் படி, கர்த்தர் உலகைப் படைத்த போது, முதலில் பூமியில் தண்ணிர் மட்டுமே இருந்தது. கர்த்தர் மனிதரைப் படைத்து தண்ணிரை மட்டுமே பருகி அதன் மூலம் சக்தியையும் பலத்தையும் பெற்றுக் கொள்ளச் செய்தாராம். ஒரு குழந்தைக்கு ஞானஸ்னானம் வழங்கப்படும் நிகழ்ச்சிகளை உறுதிப்படுத்தும் போது, திருமண வைபவங்களின் போது, கர்த்தருக்கு காணிக்கை அளிக்கும் போது, தண்ணிர் நல்ல திர்ஷ்டத்தைத் தரும் என்னும் நம்பிக்கையில் அதற்கு முக்கிய இடமளிக்கப்படுகிறது.
இஸ்லாமிய சமயத்தின் படி சகல ஜூவராசிகளும் தணி னிரிலிருந்தே தோன்றியவை. குழந்தை பிறந்தவுடன் நீரினால் குளிப்பாட்டப்படும். ஒருவனின் வாழ்க் கைப் பயணத்தின் முடிவிலும் நீரினாலேயே குளிப்பாட்டப் படுகிறது. மரணத்திலும் அதன் பின் நடைபெறும் கிரியைகளிலும் தண்ணிர் முக்கிய இடத்தை வகிக்கிறது.
இந்து சமயத் தில் நீருக் கும் இறைவனுக் குமிடையில் இறுக்கமான தொடர்புண்டு. புனித கங்கை நதியானது சிவனாரின் தலையிலிருந்தே உற்பத்தியாகிறது என்பது இந்து சமயிகளின் நம்பிக்கை. புகழ் பெற்ற கும்பமேளா என்னும் திருவிழா, கங்கை நீருடன் சம்பந்தப்பட்டது. எமது வாழ்க்கையில் இழைத்த அனைத் துப் பாவங்களும் கங்கையில் நீராடுவதால் போய் விடும் என நம்பப்படுகின்றது. இந்து சமய நோக்கின்படி ஐம் பூதங்களில் நீரும் ஒன்றாகும் . இந்நம்பிக்கைகளின் மூலமாக அவர்கள் தண்ணிரை அரிய பொருளாக மட்டுமன்றி. ஆன்மீகப் பெறுமதிமிக்கதாகவும் கருதிச் செயலாற்றினர் என்பது தெளிவாகிறது.
மனிதனுடைய பொருளாதார, சமூக, கலாசார வாழி க் கையுடன் தணிணிர் இறுக்கமாகப் பிணைக்கப் பெற்றிருப்பது வெளிப்படை. தண்ணிரின் சமூக பொருளாதார முககியத்துவத்தினாலும் அண்மைக்காலமாக படிப்படியாக அது அருகி வரும் மூலவளமாக விளங்குவதாலும் அதன் மீது ஆழமான அவதானிப்பும் அக்கறையும் செலுத்தப்பெற்று
15

Page 17
வருகின்றது. நீர் அருகி வருவதன் பிரதான காரணங்களில் ஒன்று. உலகின் சகல பாகங்களிலும் வேகமான கைத்தொழில் மயமாக்கல் இடம் பெற்று வருவதாகும். தொழிற்சாலைகளின் கழிவுப் பொருட்கள், நீரோடைகளில் செலுத்தப்படுவதனால் நீர் மாசடைந்து அளவிட முடியாத தீங்கை ஏற்படுத்துகின்றது.
கைத் தொழில் மயமாக் கலின் பெருக் கத்தினால் நகரப் பகுதிகளில் தணி னிர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கவனயீனமாகவும் ஊதாரித்தனமாகவும் நீரைப் பயன்படுத்தும் காரணத்தினால் நீரின் தன்மை படிப் படியாாக் குறைந்து வருகின்றது. மற்றொரு புறம் சுத் தமற்ற நீரைப் பருகுவதனால் ஆரோக்கியத்தை இழந்து நோய் க் கு ஆளாகி அந் நோயைப் போக்குவதற்கு பெரும் பணத்தைச் செலவு செய்ய நேரிடுகின்றது.
தண்ணிர்த்தட்டுப்பாடு மற்றும், நீர் மாசடைதல் என்பவற்றால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் பெண்களே. அபிவிருத்தியடைந்துவருழ் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெண்கள் அவர்களின் கணிசமான அளவு நேரத்தையும் உடற் பிரயா சையையும் அணி றாடத் தேவைக்கான நீரைப் பெறுவதற்காகச் செலவிட வேண்டியுள்ளது. தண்ணிர்த் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, நீர்ப் பஞ்சத்தினால் துன்பத்துக்கு ஆளாகுபவர்கள் பெரும் பாலும் பெணி களே 6T 69 அறியப்பட்டுள்ளது. சில ஆபிரிக்க நாடுகளில், தனதும் தன் குடும்பத்தினரதும் அன்றாடத் தேவைக்காக ஒரு பெண் நீரைப் பெற்றுக் கொள்வதற்காக எட்டு மணித்தியாலங்களைச் செலவழிக்கின்றாள் என ஐ.நா. சபையின் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவருகின்றது.
மக் களின் சமூக வாழி க் கையை தண்ணிர்த்தட்டுப்பாடு பாதிப்பதைப் போன்றே வெள்ளமும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பல ஆசிய நாடுகளில் பொதுவாக அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதுண்டு. அதனால் மக்களின் வீடுகள் அழிந்து, அவர்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகி, பிழைப்பையும் இழக்க வேண்டி ஏற்படுகின்றது. மனித வாழ்க்கையில் சீர் செய்ய முடியாத நஷ்டமும், உயிரிழப்பும் பொருளாதார உறுதியின் மையும் வெள்ளத்தால் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக பங்களாதேஷ் நாட்டில் நிலவுகின்ற சமூக நிலைப்பாடு வறுமை ஆகியவற்றின் பிரதான காரணிகளில் அங்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளமும் ஒன்றென அறியப்படடுள்ளது.
நீரினை முறையாகப் பயன்படுத்து வதற்கும், விநியோகஞ் செய்வதற்கும்,
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் (

இவ்வரிய மூலவளத்தை சேமிப்பதற்கான வழிவகைகளைச் செய்வதற்கும் சிறப்பான திட்டத்தையும் வழிமுறைகளையும் வகுக்க வேண்டியது இன்றியமையாதது.
இபபொழுது உலகின் பல பகுதிகளிலும் நீரினைச் சிறந்த முறையில் நிர்வகித்துச் செயற்படுவது அவசியம் என்ற பொதுக் கருத்து கைக்கொள்ளப்படுகின்றது.
1992ல், 'தண்ணிரும் சூழலும் பற்றி நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில், எதிர்காலத்தில் நீரைப் பயன்படுத்துவது சம்பந்தமாக கீழ்வரும் பொது விதிகள் வகுக்கப்பட்டன.
முதலாவதாக நிலத்தின் அடிப்பகுதி யிலுள்ள நீரின் இன்றியமையாத இயல்பான தன்மை மனித மூலவளம் என்பதையும் வாழ்க்கை அபிவிருத்திக்கும் சூழலுக்கும் இடையேயுள்ள பிணைப்பின் முக்கியத்து வத்தையும் இம்மாநாடு தெளிவு படுத்தியது.
இரணி டாவதாக நீரைப் பெறும் மூலவளத்தை விருத்தி செய்தல், நீரைச் சிறந்த முறையில் நிர்வகித்தல் மற்றும் இவ்விடயத்தில் மக்களின் பங்களிப்பு முதலியவை கவனத்தில் எடுக்கப் பெற்றன.
மூன்றாவது - தண்ணிரை முயன்று பெறுவது, நிர்வகிப்பது, சேமிப்பது என்பவற்றில் பெண்கள் வகக்கும் இடம்.
நான்காவது - நீரின் பொருளாதாரப் பெறுமதி காரணமாக அதனை பொருளாதார உற்பத்திப் பொருளாக கருத வேண்டும்.
கவனமாக நீரைப்பயன்படுத்துவதையும் சேமிப்பதையும் இக்கோட்பாடுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. இவை பாவனையாளர் ஒழுங்கு விதியொன்றை வகை முறைப் படுத்துவதற்கான வழிகாட்டியாகவும் அமைந்துள்ளன. இவற்றை அங்கீகரித்து செயலுக்கான நோக்கமாக இளந்தலை முறையினருக்கு அறிவுட்ட வேண்டும்.
மனத வாழ்க்கையின் சகல கோணங்க ளிலும் கலாசார, சமூக மற்றும் பொருளாதார அம்சங்களில் இன்றியமையாததாக தண்ணிர் அமைந்துள்ளதால், மனித ஜாதியினருக்கு மட்டுமே அதனைப் பாதுகாக் கும் வல்லமையுண்டு. சூழலை அழிப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், நீரோடைகளில் கழிவுப் பொருட்கள் எதேச்சையாக உட்சென்று கலப்பதை தடுப் பதற்கும் மேற் கொள்ளப் படும் எத்தனங்களில் அனைவரும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நீரைப் பாதுகாப்பதுடன், உலகத்தை எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சனைக்கு காரிய சாத்தியமான தீர்வையும் எட்ட (փlգեւյլb.
16

Page 18
மரபார்ந்த
தணிணிரைப் பற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்கின்ற போது, எமது கடந்தகால வரலாற்றுத் தறுவாயில் அதன் பயன்பாடு, மரஞ்செடி உட்பட சகல பொருட்களிலும் அதற்கிருந்த முக்கியத்துவம் முதலியவற்றை நோக்க வேணி டும் . கூடுமான வரை பின் னோக் கிப் பார்த்தால் , செனி ற நுாற்றாண்டுகளில் வாழ்ந்த மக்கள் நிச்சயமாக நீரை சிறந்த வகையில் பயன்படுத்தியிருப்பதை அறியலாம்.
மகாவம்சம் என்னும் வரலாற்று நூலில், ஒருமுறை கடும் வரட்சிக் காலம் ஒன்று நிலவியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அச்சம்பவத்தைத் தவிர, அமோக நெல் விளைச்சலை எம்மவர்கள் நிலையாக அ னு ப வரி க க க கூ டி ய தா க வு ம' , வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதி செய்யும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதாகவும் விளக்கமாக கூறப் பட்டுள்ளது. நீரைச் சேமித் து விநியோகிக்கக்கூடிய வழிமுறைகள் நன்கு திட்டமிட்டு, நிர்மாணிக்கப்பட்டிருந்தமைக்கான சான்றுகளாக அழிந்து போன அதிக எண்ணிக்கையான குளங்களைக் காண முடிகிறது. அக்கால நீர் விநியோக அமைப்பு வெள்ளத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் விவசாயிகளுக்கு தேவையான நீரை வழங்கக் கூடியதானதுமான முறையைக் கொண்டி ருந்தது.
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் ()
 

യുയഥ5ങ്
எமது முன்னோர் களின் அதிக பிரயாசையுடன் கூடிய ஆய்வு மூலம் அமைக்கப் பெற்ற இந்த நீர் முகாமைத்துவ முறைமையானது, தொழிற் திறமையில் அவர்களுக்கிருந்த ஆழமான நுண்ண றிவையும், கெட்டித்தனத்தையும், அறிவுப் பரப்பையும் எமக்குப் புலப்படுத்துகின்றது. ரெனன்ட் என்ற பொறியியல் அறிஞரின் கூற்றுப்படி இத் தொழில் நுட்பமானது பொறியியல் துறையில் பூரணத்துவமிக்க பெருவிருந்து எனப் புகழ்ந்துரைக்கப் பெற்றது. திரட்டிச் சேமிக்கப் பெற்ற நீரினை விநியோகிக்கும் குழாய்க் கால்வாய்களை ஏரியின் நீர்ப் படுகைகளின் அடியில் நிர்மாணிக்க வேண்டியிருந்தன. அதன் பயனாக வாவியில் தங்கியுள்ள நீர் சமஅளவில் வெளிப்போகிறதா எனப்பதை உறுதி செய்து கொள்ள முடியும். இப்பலனை எய்துவதற்காக, குழாய்க்கால்வாய்களைப் பல சந்தர்ப்பங்களில் கருங்கற் பாறைகளினூடாக வெட்டியிருந்தனர். திடசித்தத்துடனும் அயரா முயற்சியுடனும் - பெரு நீ தடைகள் சிரமங்களைப் பொருட் படுத்தாமல் - கூர்மதியைப் பயன்படுத்தி இவ் வாய்க்கால் களை அமைத்தனர்.
பருவமழை பெய்யுங் காலங்களில் கிடைக்கும் மழை நீரைச் சேகரித்து வைத்திருந்தமையினால், கோடையையும்

Page 19
வரட்சியையும் அவர்கள் எளிதாக எதிர் கொள்ள முடிந்தது. LD 600i அணைகளினால் அமைக் கப் பெற்ற நீர்த்தேக்கங்களில் மழை நீரைச் சேகரித்தனர். அவர்கள் அமைத்திருந்த ஒரு அணைக்கட்டு 170 லட்சம் கனயார் நீரைக் கொண்டிருந்து, சமுத்திரம் போல் காட்சியளித்தது. ஒரு வாவியின் அணையில் நீர் செல்வதற்கான மதகு இருக்கும். அதன் மேல் நீண்ட சதுரமான அடைப்புக்குள்ளே (பிசோ கொட்டுவே என்னும்) ஒழுங்கியக்கி இருக்கும். தேவையான போது திறந்து விடப்பட்டும் போதுமான அளவு வெளியேறியதம் மூடப்பட்டும் நீரின் மட்டத்தினை இது இயக்கும் . இந்த ஒழுங்கியக்கியைப் பற்றி எச். பார்க்கர் என்பவர் குறிப்பிடும் போது, இதன் வடிவமைப்பு எக்காலத்திலும் பாவிக்கப்படும் கருவிகளுடன் ஒத்திருப்பதையும், கி.மு.3ம் நூற்றாண்டுக்கு அல்லது அதற்கு முன்னர் வாழ்ந்த இப்பொறியியலாளர்கள், நீர் வழங்கும் ஆற்றலைச் சிறந்த முறையில் கையாணி டுள்ளனரென்றும் , அதனால் திருத்தியடைந்தவர்கள் அவ்வடிவமைப்பையே பிரதிபணி னிக் கொண்டுள்ள ரெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறாக, நாட்டிலுள்ள வரண்ட, செழிப்பற்ற பகுதிகளுக்கு நீரோடைகள், அணைகள், நீர்த்தேக்கங்கள் மூலமாக நீரேற்றப் பட்டதுடன் , மழைநீரையும் ஓடைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, விவசாய மக்களிடையே சமமாக நீர் பகிர்ந்தளிக்கப்பட்டது. நீரில்லை என்ற நிலமை வெகு அரிதாகவே காணப்பட்டது. நீர் சம்பந்தமான விளையாட்டுக் களும் , விழாக்களும் மக்களுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.
நீர் முகாமைத்துவத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் நாம் மட்டுமே தானோ? உயிரின வாழ்க்கைச் சூழல் ஊறுபடா மலிருப்பதற்கும், அபிவிருத்தி, விஞ்ஞானம் தொழில்நுட்ப அறிவு முதலியவற்றின் ஆதாரத்துக் கான சமுதாயஞ் சார்ந்த செலவாகவும், அனைத்துச் சமூகங்களுக்கும் எல்லாக் காலத்திலும் அடிப் படைத் தேவையாக தண்ணிர் விளங்குகின்றது. சகல சமுதாயங்களும் அவரவர்களின் நிலத்தின் தன்மை, சுவாத்தியம் என்பனவற்றின்படி, தண்ணிர்த்தேவை என்னும் பிரச்சனையைச் சமாளிப்பதற்கான வழி வகைகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. அணைகள், கால வாய் கள் , குழாயப் க் கிணறுகள் முதலியவற்றைப் பயன்படுத்தி நீரைப் பெறுவது தற்கால முறையிலான வழியாகும். நீரை நுட்பமாக கையாளும் முறையைப் பின்பற்றுவதனால், மண் ஈரலிப்பாகவும், பயிர்கள் பசுமையாகவும், மண் மற்றும் நிலம் முதலியன கரைவதைத் தடுக்கவும் முடியும். மணி னும் , வெளிச் சூழலும் ஈரமாக
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் ெ

இருப்பதையும் பேணிக் கொள்ளலாம்.
இந்தியாவில் நீரை சேமித் துப் பயன்படுத்தும் பழக்கம் பின்பற்றப்படுகிறது. கேணி, குளம், ஏரி முதலியவற்றின் நீரினையும் அங்கு பயன்படுத்துகின்றனர். குளங்களில் 18 மாதம் முதல் இருவருடங்களுக்கு நீரினைச் சேமித்து வைக்கலாம்.
அணைக்கட்டுமான தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை முற்காலத்தில் கட்டப்பெற்ற நைல் நதியை குறிப்பிட்டுச் சொல்லலாம். மெம்பசிஸ் பகுதிக்கு நீரை வழங்கும் இந்நதி கி.மு. 2900 ஆணி டுகளில் கட்டப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது.
கரிகாலச்சோழன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் காவேரி நதிக்குக் குறுக்காக கட்டிய பெரியார் அணை இன்றும் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்தியாவின் பல பாகங்களிலுள்ள குளங்களின் அணைகள் உயரக் குறைவாக இருந்தாலும் காலத்தின் சோதனைகளுக்கு உறுதியாக ஈடுகொடுத்து வருகின்றன.
காடுகள், தரிசுநிலங்கள், புற்தரைகள், நீர் தி தேக் கங்கள் போனி ற துணை வளங்களைப் போன்றே தண்ணிரும் பொதுச் சொத்தாகவுள்ளது. முற்காலத்தவர்கள்
5E5 6 60T LD T 5B6 நீரை ச் சேகரித் து விஞ்ஞான முறைப் படி நிர்வகித்தது மட்டுமல் லாமல் , கூட்டாக நீணி ட
நடைமுறையையும் கைக் கொண்டிருந்தனர்.
நிலத்தில் நிலைத்து வாழ்பவர்கள், தமது தரித் திருப்புக்கு நிலத் தைப் பயன் படுத் துவதற்காக இனி றியமையாத மூலவளமாகிய நீரினை மிகக்கவனமாகப் பயன்படுத்தினர். ஒரு குளம் நிறைந்து மேலதிக நீர் வழிந்தோடி வீணாகுவதை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். சற்றே ஏற்றமான நிலத்தில் குளங் கள் ஒழுங்குமுறையில் அமைக்கப் பெற்றிருந்த மையின் விளைவாக, மேட்டு நிலத்திலுள்ள குளம் நிறைந்ததும் அதிலிருந்து வழிந்தோடும் நீர் தொடர் தேக்கங்களைச் சென்றடைந்து விடுகிறது. நெல் வயல்களுக்கான நீரைச் செலுத்துவதற்கென மதகுகள் இயக்கப் பெற்றன என 'புராதன இலங்கையில் நீர்ப்பாசன தொழில்கள் (பகுதி 1)” என்னும் நூலில் ஆர்.எல். புறோகியர் குறிப்பிடுகின்றார்.
கடந்த காலத்தில் எமது நாட்டு மக்களால் கைக்கொள்ளப் பெற்ற நீர் முகாமைத்துவம் மற்றும் முறைமைகளைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும் போது அவர்கள் எமது நாட்டை அபிவிருத்தி செய்து உயர்வான மதிப்புக்குரிய வாழ்க்கை முறையை அமைத்தனர் என்பதை அறிய முடிகிறது.
- ஈ. ஆா.
18

Page 20
O O அசுத்
- நிலுாஷி சூழலுக்கும் முன்னேற்றத்துக்கும் ஆகியவற்றையும் இவையிடையேயான தொடர்பு பின்னிப் பிணைந்திருப்பதைப் பற்றி அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பரந்த கரிசனையும் ஆய்வு அடிப்படைகளும், பெண்களே இவ்விடயத்தில் பிரதான பங்களிப் புச் செய்வதை மிகவும் தெளிவுபடுத்தியுள்ளன. குளிரான மற்றும் வெப்ப மணி டலஞ் சார்ந்த பகுதிக ளனைத்திலும் விறகு சுமத்தல், நீரேந்திவரல், தண்ணிர் பம்புகளை இயக்கல், வயல் வேலைகளைச் செய்தல் , சந்தைக்கு கொண்டு போய் விளைச்சல்களை விற்றல் மற்றும் வேலைகளில் பெண்களே அதிகமாக ஈடுபட்டுவருவதைக் காணக் கூடியதாயுள்ளது.
வாழ்க்கையினதும் மனித நாகரீகத் தினதும் அடியாதாரமாக விளங்குவது நீர். பன்னெடுங்காலமாக சூழலைப்பற்றிய ஆழ்ந்த அறிவைக் கொணி டவர் களாகவும் தேவையான நீரை எங்கே பெற்றுக் கொள்ளலாமென்பதையும் எப்பொழுதும் தெரிந்து கொள்பவர்களாக பெண்களே விளங்குகின்றனர். நீரைப் பெறுவதற்காகச் செல்லக்கூடிய பாதை, அதன் தூரம், கிடைக்கக் கூடிய அளவு, நீரின் தன்மை, நீரைப் பெறச் செலவிட வேண்டிய நேரம், பாவனைக்கு வேண்டியளவு நீர் என்பவற்றை அடிப்படையில் பெண்களே தீர்மானித்துக் கொள் கிண்றனர். இதனடிப் படையில் அபிவிருத்தியுற்றுவரும் நாடுகளில் நீர் வழங்கல் மற்றும் அது சம்பந்தமான முகாமைத்துவ முயற்சிகளை பெண்களிடம் விடுவதே சரியானது.
நீரைப்பற்றிய தகல்களையும் நீருக்கும் பெணி களுக்கும் இடையே பின் னிப் பிணைந்துள்ள தொடர்புகளையும், அதாவது நீரை வழங்குபவர்கள், சூழல் மாசுபடுவதால் பாதிப் புறுபவர்கள் , திட்டங்களை முன்னேற்றுபவர்கள் என்ற வகையில் அவர்களுக்குள்ள தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் எனது கருத்துக்களையும் குறிப்புகளையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது.
நீரை விநியோகிப்பவர்களாக
கிராமங்களில் அல்லது ஏழ்மையான நகரப்பகுதிகளில், தமது வீடுகளின் அன்றாடத் தேவைகட்கான நீரைச் சேகரிக்கும் பொறுப்பு பெண்ணினுடையதாகவே இருப்பதுடன், வீட்டில் வெவ்வேறு தேவைகளுக்கென நீரை பங்கீடு செய்வதையும் அவளே செய்கிறாள். கிணற்றிலிருந்து நீரை இழுத்து அள்ளி
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் ם

திமேடைதலு
ரணவீர -
குடங்களில் இறைத்து, ஐந்து கிலோ மீற்றருக்கும் கூடுதலான துாரத்துக்கு கொண்டுவரவேண்டியது அவளின் தினசரிக் கடமையாகவுள்ளது. அல்லது சரியான பராமரிப்பின்மையாலும், ஒழுங்கான வகையில் அமைக்கப்படாத நீர்க்குழாய்களினருகில் பல மணி நேரம் காத்து நின்று நீர்பிடிப்பதென்பது துன்பகரமான சங்கதி என்பதுடன், இருபது கிலோகிராம் எடையுள்ள நீர்க்குடங்களைச் சுமந்து கொண்டு வருவது மிக கஷ்டமானதாகும்.
நகர்ப்புறங்களில் கூட நீரைச் சேகரிப்பது பெண்களின் பொறுப்பாகவே உள்ளது. கிராமப்புறங்களைப் போன்று பல கிலோ மீற்றர் நடக்க வேண்டியதில்லை என்ற போதிலும் , முக்கியமான வீதிகளில் காணப் படும் குழாய் களில் நீரைப் பெறுவதற்காக அதிக நேரம் காத்து நிற்க வேணி டியிருப்பது இனி றும் பெரிய பிரச்சினையாகும். சேரிப் புறங்களில் பொதுவான குழாய் நீர் பெறுவதற்கான வசதிகள் இருப்பதில்லை. இப்படியான சூழ்நிலைகளில் விற்பனையாளரிடம் பணஞ் செலுத் தியே நீரைப் பெற வேண்டியுள்ளது. (பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகளில் இதுவே வழக்கம்) பணத்தைச் செலுத்திப் பெறமுடியாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர். கனடா சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் நிகராகுவேயில் நடத்திய ஆய்வொன்றின் படி குறைந்த அல்லது மத்தியதரத்தைச் சேர்ந்த பெண்கள் தமது வீட்டுக்கு நீரினைப பெறுவதற்காக அவர்களின் வருடாந்த வருமானத்தில் 25 வீதத்திலிருந்து 75 வீதத்தைச் செலவு செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது.
அடிமட்ட மக்கள் வாழும் வெளிநாடொன்றில் நிகழ்த்திய ஆயப் வொன்றின்படி, 50 குடும்பங்கள் ஒரே ஒரு பொது நீர்க்குழாயிலிருந்து, ஒவ்வொரு குடும்பத்திற்கென நேரங் குறித்து அக்குடும்பத் தேவைக்கான குடிநீரைப் பெறுவதாகவும், அதனால் பல குடும்பங்கள் காலையில் 2, 3 தடவைகள் அக்குழாயிலிருந்து நீரைச் சேகரிக்க நேரிடுவதாகவும் அறியப்படுகிறது. ஆண்கள் நேரகாலத்துடன் எழுந்து இதனைச் செய்ய முன் வருவதில் லை என்பதால் பெணி களே பெரும் பாலும் இதனைச் செய்கின்றனர். அதிகாலையில், தனியாக நீர்க்குழாயடியில் நிற்பதற்கு அஞ்சி, பெண்கள் தமது பிள்ளைகளையும் தம்முடன் கூட்டி வந்து விடுகின்றனர் என அந்த ஆய்வு மூலம் அறியப்படுகின்றது.
19

Page 21
சுகாதாரம்
சில வகையான சுற்றுச் சூழல் ஆரோக் கியத் தங்குகளிலிருந்து இடர்காப்பின்மை காரணமாக பெண்களின் தேகாரோக்கியம் அடிக்கடி மோசமான பாதிப்புக்களுக்கு ஸ்ளாகின்றது. நீர், விறகு முதலிய வளங்கள் அருகுவதனால் அத்தியாவசிய இத்தேவைகளைத் தேடிச் சேகரித்து வருவதற்காக பெண்கள் அதிகளவு துாரத்துக்குச் செல்கின்றனர். எஞ்சிய நேரத்தை சமையல் செய்வது. துணி துவைப்பது, துப்புரவாக்குவது, குழந்தை பராமரிப்பு முதலிய பொறுப்புகளில் செலவிட நேர்கின்றது. இதன் காரணமாக அதிகளவு பெருஞ்சுமைக்கு ஆளாகின்றனர். அதனால் உருச்சிதைவு, ஆற்றல் கேடு முதலிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய எலும்பும் தோலுமான தேய்வுச் சிக்கலுக்கு
உள்ளாகினறனர்.
குழ நீ தைகளைப் பெறுகினி ற தன்மையை பெண்களே கொண்டிருப்பதனால், மாசடைந்த சூழலினால், ஆண்களிலும் பார்க்க பெண்களே எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இநீ நிலை கருப் பையில உள் ள குழந்தையையும் பாதிப்புறச் செய்கிறது. கைத்தொழில் அபிவிருத்திக்காக மலிவான கிராமப்புறங்கள் ஆக்கிரமிக்கப்படுவதனால், பெரும் எண்ணிக்கையான கிராமியப் பெண்கள் மோசமான தேகாரோக்கியத் தீங்குகளை எதிர் கொள்கின்றனர்.
கல்வி
குடும்பத்துக்குத் தேவையான தண்ணரைப் பெற்றுக் கொணி டு வருவது
பெண்களுக்குரித்தான பொறுப்பு என்னும் நிலைப்பாடு, பல சமூகங்களிடம் நிலவுகிறது. சிறுமிகளாக இருக்கும் பொழுதே இப்பழக்கம் தொடங்கி விடுகின்றது. நீரைப் பெற்றுக் கொள்வதற்காக செல்லும் தாய்மாருடன் கூட நடந்து செல்வது இச்சிறுமிகளின் நாளாந்த நடைமுறை. சிறிய பாத்திரம் ஒன்றில் தண்ணிரைக் கொண்டு வரும் சிறுமிகள், வளரத் தொடங்க, பாத்திரங்களும் பெரிதாகி விடும்!
கென்யா நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்வின்படி, நீரைக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படும் பயண நடைகளில் 70 வீதமானவர்கள் 15க்கும் கூடுதலான வயதைக் கொணி ட பெணி களே என்பது தெரியவருகின்றது. இவர்கள் சராசரி 20-25 கிலோகிராம் தண்ணிரை 3.5 கிலோமீற்றர் துரத்திலிருந்து நாளொன்றுக்கு 1.5 தடவைகள் சுமந்து வருகின்றனரென்பது தெரியவருகின்றது. 40 டிகிரி உஷணம் நிலவும் வேளைகளில் கரடுமுரடான தன்மை கொண்ட வெளிகளினுடாக, நீரைப் பெறும் இடத்துக்கு இவர்கள் நடந்து செல்லுகின்றனர். இச் சிறுமிகள் நீர் கொண்டு வருவதற்காகத்
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் )ெ

தாய்மாருடன் கூடிச் செல்வதனால், இவர்களின் கல்வி கவனிக்கப்படாதநிலை உண்டாகின்றது. பெண்களினதும் சிறுமிகளினதும் 60 வீதமான நேரம் நீருக்காச் செலவிடப்படுவதனால், இளம் பெண்கள் கல்வி கற்பதை கைவிட்டு விடுவதில் ஆச்சரியப்படுவதற்கெதுவுமில்லை.
நீர் சம்பந்தமான செயல்முறை ஏற்பாடு
நீர்வள முகாமைததுவத்தில் பெண்களின் மரபுவழிப்பங்கு என்னும் விடயமாக கென்யா நாட்டைச் செர்ந்த பேராசிரியர் யோசப் ஒமா என பவர் விக் டோ ரியா ஏரியினர் பள்ளப்பாங்கான பகுதியில் ஆய்வொன்றை நடத்தினார். “பெண்களின் நோக்கின் அடிப்படையிலேயே நீர் விவகாரத்தை அணுக வேண்டும்’ என்பது அவரின் கருத்து. ஏனெனில் பெண்களே நீரை வழங்குபவர்கள் எனவும் நிர்வகிப்பவர்களெனவும் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றனர். நீரைப் பொறுத்தவரை சமூகத்தில் அவர்களே பிரதான பங்கை வகிக்கின்றனர். அப்படி இருந்த போதிலும், நீரைப் பற்றி ஆலோசனைகள் , கலந்துரையாடல்கள், கொள்கை வகுத்தல் போன்ற தொழில் சார் நிலைகளில் பெரும்பாலும் அவர்கள் இல்லாத நிலமையே காணப்படுகிறது. நீரை வழங்குவதிலும் பயன்படுத்துவதிலும் பெண்களிடமுள்ள அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளும் போது அவை மிகப் பெறுமதயுள்ளவையாக அமையும்.
இப்பண்புக் கூறுகளை அவதானத்தில் எடுத்துக் கொண்ட ஐ.நா. கல்வி விஞ்ஞான கலாசார அமைப்பு, பெண்களும் நீர்வள விநியோகமும் பயன்பாடும்’ என்னும் பொருளிலான விசேட செயல் திட்ட மொனர் றினை ஆபிரிக் காவிலுள்ள சகாராத துணைப் பிரா நீ தியத் தில் நடைமுறைப்படுத்துவதற்காக 1966 ல் தொடக்கி வைத்தது. இது சர்வதேச நீர்ப்பண்பியல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் . ஆபிரிக்க நாடுகளின் சகாராத துணைப் பகுதிகளிலுள்ள கிராமங்களிலும் நகரங்களிலுமுள்ள பெணி களின் வாழ் கி கைத் தரதி தை மேம்படுத்துவதையும் அப்பெண்கள் நீரைப் பெறுவதற்கும் , அவர்களின் நீர் வள செயலாட் சித் திறனை மேலும் அதிகரிப்பதற்குமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. நீரினை நல்ல முறையில் விநியோகிப்பது பற்றி விளக்கமாக தெரிவிப்பதையும், அத்தகவல்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்வதையும் இது குறிக்கோளாகக் கொண்டது.
* குடிதண்ணிர் வினியோகம் மற்றும் சுகாதாரத்துக்கான தசாப்தம்” ( 1981 - 1990) ஈட்டிய சாதனைகளில் பெருந்தொகையான பெண்களை இதில் பங்குபற்றச் செய்தமை பெரும் சாதனையாகும்.
20

Page 22
டப்ளின் நகரில் 1992ல் நடந்த நீர் மற்றும் சூழல் தொடர்பான சர்வதே மாநாட்டின் கலந்துரையாடல்களில் பால் வகைப் பரப்பின் முக்கியத்துவம் சுட்டிக் காட்டப் பெற்றது. அம் மாநாட்டின் நான்கு செயல் முறைத் திட்டங்களில் ஒன்று பெண்களுக்கென ஒதுக்கப்பட்டது.
நீருக்கான ஏற்பாடுகள், அதனை நிர்வகித்து கையாளுதல், பாதுகாத்தல் முதலியவற்றில் பெண்கள் பிரதான இடத்தை வகிக்கின்றனர். நீருக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பவர்கள் பயன்படுத்துபவர்கள், மற்றும் வாழ்க்கைச் சூழலை பாதுகாப்பவர்கள் என இயக்க மையமாக விளங்கும் பெண்களின் பங்கு, நீர் வள மேம்பாட்டிலும் அதனை செயற்படுத்துவதற்கான தாபன ரீதியான திட்டங்களிலும் மிக அபூர்வமாகவே காணப்படுகின்றது.
** இச் செயல் திட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு பெண்களின் குறிப்பிட்ட தேவைகளையும் கவனத்தில் எடுத் துக் கொள் வதுடன் நீர் வள நிகழ்ச்சித்திட்ட உருவாகத்தின் சகல மட்டங்களிலும் தீர் மானம் எடுத்தல் , நடைமுறைப்படுத்தல் , முதலியவற்றில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் சேர்த்துக் கொள்ளும் வகையில் - அவர்கள் பங்களிப்பதற்கான வாயப் ப் புக் களும் அதிகாரங்களும ஏற்படுத்தப்பட வேண்டும்.
* சுற்றுப் புறச் சூழலை நிர்வகித் து மேம்படுத்துவதில் பெண்கள் இன்றியமையாத இடத்தை வகிக்கின்றனர். நிலையான அபிவிருத்தியை எய்துவதற்கு அவர்களின் (p (p. 60) LDu T 60T பங்களிப் பு அத்தியாவசியமானதாகும்’ என றியோநகரில் நடந்த மகாநாட்டுப் பிரகடனத்தின் 20வது செயல் திட்டம் அழுத்தி உரைக்கின்றது.
பாதுகாத்தலும் நிர்வகித்தலும்
வாழ்க்கையின் ஆதாரமாக விளங்கும் நீர், சில வேளைகளில் முரண்பாடுகளுக்குக் கூட காரணமாகி விடுவதுண்டு. ஒரு புறத்தில் ஒரு வரையறைக்கு உட்பட்ட அளவு தண்ணிரே பெறக் கூடியதாயுள்ளது. அதே வேளையில் மறுபுறம் அதனின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனினும் நீர்வளத்தைப் பாதுகாத்து சரியாக நிர்வகிப்பதற்கான அவசியம் ஒரு போதும் உணரப்படாமலிருக்கின்றது.
சுத்தமான நீரை அடக்கமான செலவில் பெறுவதென பது அனைவருக் குமான அடிப்படைத் தேவையென்பதையும், அது 6T LD g5] தேகாரோ கி கியம் , கல வி போன்றவற்றுடன் உள்ளார்ந்த பிணைப்பைக் கொண்டுள்ளதென்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணிருக்கும் மனித வாழ்வுக்குமிடையேயுள்ள நெறிமுறை சார்ந்த பெறுமானங்களைப் பற்றி கருத்தில் கொள்ளும் போது, அதன் உச்ச உரிமையாளர்கள் பெண்களே என்பது சொல்லாமலே தெளிவாகும்.
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் (

நீர்ச்சுத்திகரிப்புக்கான
பாரம்பரிய வழிமுறைகள்
கலங்கிய நீரைத் தெளிவானதாக்குவதற்கு, 6 கடக என அழைக்கப்படும் மரத்தின் விதைகளை சில நாடுகளில் பயன்படுத்து கின்றனர். இவ்விதைகளில் பசை செய்து அவ்வாறான நீரில், கலந்துவிட்டால், 0 தொங்கிக் கொண்டிருக்கும் பொருட்கள் • உறைந்து கெட்டியாகி, அடிப்புறத்தைச் சென்றடைந்து விடும். துப்புரவான நீரை மண் சாடிகளில் சேமித்து, மீண்டும் இதே முறையை மேற்கொள்வர்.
彝權灘
சுத்திகரிப்பதற்கான மற்றொரு நுட்பமுறை யாதெனில், நீரைச் சேமித்து வைக்கும் 6 பாத்திரங்களின் உட் பகுதிகளை மேற்குறிப்பிட்ட விதைகளினால் உராய்ந்து தேய்த்து விடுவதாகும். இம்முறை 400 வருடங்களுக்கு முனி பிருந்தே 9 நடைமுறைப் படுத் தப் படுதவதாகக் 9 O O
கூறப்படுகிறது.
鞭鞭韃
நுண்ணிய கிருமிகளை தடுக்கும் ஆற்றல் கொண்டவை என நம்பப்படுவதால், நீரைச் 0 சுத்திகரிப்பதற்கு முருங்கை விதைகளைப் பயன்படுத்துவர். இவ் வழி முறை
• அபிவிருத்தியுற்று வரும் பல நாடுகளிலுள்ள e கிராமங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இந் தோனேசியாவில பெருமளவு பயனர் படுத் தப் படுகிறது எனவும் 3 அறியப்படுகிறது. ஆபிரிக்காவிலிருந்து
• கொண்டு வந்து முருங்கை மரங்களை 0 இந்தியாவில் பயிரிட்டனர் எனக் கூறுவர். :சூடான் நாட்டில் இதனை 'அழுக்குநீக்கும் 0 மரங்கள்’ என அழைப்பர். மலாவிe நாட்டிலுள்ள பிளன்டயர் தொழில்நுட்ப நிலையத் தில் மேற் கொள்ளப் பட்ட பரிசோதனை, நீரிலுள்ள வண்டல்களை உறையச் செய்வதற்காக நீர்ச்சுத்திகரிப்பு 0 யந்திரங்களில் உபயோகிக்கப்படும் 9 அலுமீனியம் சல்பேட்டை ஒத்த ஆற்றலை,
O 灘聯灘 :
0 தென கேரளப் பகுதிகளில் , சிறுe துளைகளைக் கொண்ட மண்சாடிகளின் அடியில் காய்ந்த லாமிச்சம் வேர்களை e போட்டு வைத்திருப்பர். இவ்வேர்களால் e வடிகட்டப்பெற்ற நீர் சுத்தமாக இருப்பதுடன் : மகிழ்ச்சி தரும் நறுமணத் தையும் : கொண்டிருக்கும். O
21

Page 23
நீங்கள் அறிய வே
உலகச் சனத்தொகையில் அரைவாசித் தொகையினர் பெண்கள். எனினும் அவர்களில் பாதித் தொகைக்கும் கூடுதலானவர்கள் வளர்முக நாடுகளில் ஏழ்மையிலும் உரிமை குறைவான நிலமையிலும் உள்ளனர். குடிதண்ணிரைப் பெறுவதிலும், சுகாதாரத்தைப் பேணுவதிலும் அவர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றனர். நீரைச் சேகரிப்பது, துணிகளை தோயப் த் துக் கழுவுவது, சமையற்பாத்திரங்களைக் கழுவுவது, உணவு தயாரிப்பது ஆகியவற்றிற்கு அவர்களே பொறுப் பாயுள்ளனர். அன் றன்றா டைய கமத்தொழில் முயற்சிகள் பலவற்றையும் அவர்கள் செய்கின்றனர். எனினும், நீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான நிகழ்ச் சிச் செயற்பாடுகளில் அவர்கள் விலக் கி வைக்கப்படுகிறார்கள்.
பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை களை அக்கறைக்குரிய விடயமல்ல என ஒதுக்கி விடமுடியாது. நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தில் அது நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியது.
பெரும்பாலான நாடுகளில், பிரதானமாக பெனி களே வருமான தி தை FFL. L வேண்டியுள்ளனர். குறிப்பாக நகர்ப்புறச் சேரிகளில் வசிப்பவர்கள் தேவையான நீர், உணவு, எரிபொருள் முதலியவற்றை விலை கொடுத்து வாங்க வேண்டும். விலையோ மிக அதிகம். பெருகிவரும் ஏழைக் குடும்பங்களில், ஆணி களிலும் பார் கி க பெணி களே குடும்பத்தை ஆதரிக்க வேண்டியுள்ளது.
வீட்டிலுள்ள வயோதிபர்கள், நோயாளிகள், ஊனமுற்றோர்களின் சுகாதாரத்தைக் கவனிப்பதோடு, குழநி தைகளையும் கணவரையும் கவனிக்கும் பொறுப்புகளையும் பெண்ணே ஏற்றுக் கொள்கிறாள். உணவு தயாரிப்பது, எரிபொருளையும் நீரையும் கொண்டு வந்து வீட்டைப் பராமரிப்பதைப் பெண்களே செய்கின்றனர்.
தண்ணிர் மற்றும் சுகாதாரத்தைப் பொறுத் தளவில் மனப் பாணி மையும் நம்பிக்கைகளும், பால் வேறுபாட்டைக் குறித்துக் காட்டுவனவாக உள்ளன. ஆசியாவிலும் , ஆபிரிக் காவிலுமுள்ள பல நாடுகளில் , ஆணி களினதும் பெண்களினதும் மலசலம் போன்ற கழிவுப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலப்புறக்
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் C

O O O
ண்டிய உண்மைகள்
கூடாது. ஒரு பெண், ஆணின் மலத்தைப் பார்த்து விட்டால், அவள் திருமணம் முடிக்க கூடாது. தகப்பன் கழித்த அதே இடத்தில் மகள் கழிக்கக்கூடாது; மருமகளும் மாமனார் கழித்த இடத்தில் கழிக்கக்கூடாது; ஆண்கள் பாவித்த அதே கழிவறையை, பெண்களும் பாவித்தால், பெண்கள் கருவுற்று விடுவர் என்ற பரவலான நம்பிக்கை லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவுகிறது. கைத்தொழில் D UL LD fT 60T Ꭵ | 6ᏙᎩ நாடுகளில் , பொதுக் கட்டிடங்களில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான கழிவறைகள் அமைக்கப்பட வேண்டுமென சட்டங்கள் உள்ளன.
xx xx xx
நீரின் தரத்தைப் பற்றி ஆண்களும் பெண்களும் பொது அபிப்ராயங்களைக் கொண்டுள்ளனர். தண்ணிரின் மணம், சுவை, நிறம் என்பவற்றைக் கொண்டே அதனை ஏற்றுக் கொள்வதா என்பதை முடிவு செய்கின்றனர். எனினும், நீரை எங்கு பெற்றுக் கொள்வது, அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்பதன் அடிப்படையில் பெண்களே தெரிவு செய்து கொள்ளுகின்றனர். பெண்களின் நேரம், பெண்களின் சக்தி, மற்றும் அவர்களின் இடவசதிகளும் இடரார்ந்த நிலைக்குள்ளாகின்றன.
இவ்விடயத்தில் எதற்காக பெண்களே முக்கியத்துவப்படுத்துகிறார்கள்? ஏனெனில், நீர், சுகாதாரம் ஆகியவற்றைப் பெறுவதற்கான
Lyp 6M) அடிப் படையான முயற்சி பெண்களுக்குரியதாயுள்ளது. பெண்களின் பிரச் சினைகளை மையப் படுத் திக்
காட்டுவதனால், தனி வேறான நிகழ்ச்சித் திட்டமொன்று கேட்கப்படவில்லை; நீர், சுகாதாரம் பற்றிய நிகழ்ச்சித்திட்டங்களில், பெண்களின் பிரச்சனைகளுக்கும் முக்கிய பங் கு வழங்கப்பட வேணி டுமெனி ப தற்கேயாகும். இத்திட்டங்கள் பயனளிக்க வேண்டுமெனில், இவற்றில் பெண்களின் பிரச்சினைகள் பற்றி முக்கியத் துவ மளிக்கப்படவேண்டும்.
நீரைப் பெற்றுக் கொண்டுவருவது, ஆறுகள் குளங்களில் உடுப்புகளைத் தோய்த்துக் கழுவுவது, உணவு தயாரிப்பு, போன்ற வீட்டு வேலைகள் வழக்கமாக பெண்களாலேயே செய்யப்படுகின்றன. அதன் காரணமாக, பெண்கள் தூய்மைக்கேடான நீருடன் அடிக்கடி
22

Page 24
பெருமளவில் தொடர்புபடுகின்றனர். அதனால் ஆண்களிலும் பார்க்க கூடுதலாக தொற்று நோய் ஏற்படும் அபாயத்துக்குள்ளாகின்றனர். நெற்பயிர்களை வயலில் நடுவது போன்ற விவசாய வேலைகளைச் செய்வதனால், அவ்வேலை முடிவுறும் வரை நீண்ட நேரம் பல மணித்தியாலங்கள் நீரில் நிற்க நேரிடுகிறது. தண்ணிரைப் பெற்றுச் சுமந்து வருவதற்காக பெண்கள் நாளொன்றுக்கு ஆறு மணித் தியாலங் களைச் செலவிட வேண்டியுள்ளது. இம்முயற்சி சுகாதாரத்துக்கு ஊறுபாட்டை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பெண்கள் கருவுற்றிருக்கும் போது, இது மிக அபாயகரமானது.
Bri தொடர் பான வேலைகள் ஊட்டமின்மையையும் ஏற்படுத்துகின்றன. சாதாரண சூழ் நிலைகளில் , நீரை ச் சுமப்பதற்காக பகல் நேரத்தில் தமக்குள்ள ஆற்றலில் 12 வீதத்தை பெண் கள் இழக் கினி றனர் . வரணி டதும் , செங்குத்தானதுமான பகுதிகளில் இது 25 வீதத்தை எட்டும். பெண்கள் செய்யும் வேலைகளிலிருந்து, நீரைச் சுமந்து கொண்டுவருவது வேறான ஒன்று என
--- : --kosh-t--o.-akko
விர்நீர் பிரதேசமாக பmழகருகருவிகங்காங்கமயாகவே அன்க்டர்புப் பிரதேச புதியொரு பிரச்சி கனகருமுகம் கேரிபேதுராதனரிய்ங்கு அக்கா 1ணிக் குடிபேதுேேத வாழ்க்கோ Luibh amaka JANA - deyildirir. * ājuširas sakaňa 4. riksduț Luar * v mau Tm un pétak Klaranrugg-Aub увреa i Platuđe
all Llir emi-mik Sky & i osong. Rptrči". Au---u od
asamahal Likar hy 4-4-ku-k LFM*: இதனாடி நள்ளி கிணறுகள் டவர் தீகி srnar n-st goru sér, Sart- Þork N, 3-ul ar avail flamu Ahuehdi ardhuwur 48 dalamu
is is fluid-f.
நன்றி . சுடரொளி' 05.09.2002
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் ()
.Llapi i pa ata në vi ifa .firspru LTAL ES AS ALCC L LLLLLLLALAL 0 SYLS0LLrELt | eli , sğ virTer- R. , i r ağız azı 3 - L– rktr Øyr Matt ur MP w li * - Thurwarter ' بھی بیٹا“ بحیہ
لl T
tuur-arri).-ryu, advi 1:Af:ij failurf1-4. I'i marwr 14: I fi / - kasi sa f swas. a sa
LD
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒதுக்கிவிட முடியாது. அவர்கள் அடிக்கடி கருத்தரிக்கிறார்கள் அல்லது குழந்தைக்குப் பாலூட்டுகின்றனர் என்ற உண்மையையும் புறந்தள்ளி ஒதுக்கி விட இயலாது. கருவளம் அதிகரித்துக் காணப்படும் இடங்களில், பெண் கள் சராசரி 6 முதல் 8 குழந்தைகளைக் கொண்டிருக்கின்றனர். மேலும் பல தடவைகளில் கருத்தரிப்புக்கும் உள்ளாகின்றனர். அவர்களின் வாழ்க்கையில் 18 ஆண்டுகளை கருத்தரிப்பதற்கு, அல்லது குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு அவர்கள் செலவிட நேர்கிறது. அவர்களுக்கு இவ்வாறான காலங்களில ஏனைய காலங்களிலம் பார்க்க கணிசமான அளவு கூடுதல் சத்து தேவை.
நீர்வழங்கல் மற்றும் சுகாதாரத்தை பொதுவாக அனுபவிக்கும் முறைமைகளை ஏற்படுத்தும் போது, பெண்களின் தேகாரோக்கியத்துக்கு ஆதாரமாயிருக்கக் கூடிய பல வேறு வழிமுறைகள் இவற்றில் அடங்கியிருக்க வேண்டும்.
(நன்றி : உலக சுகதாதார ஸ்தாபனத்தின் “பெண்களும் - நீரும் சுகாதாரமும்”
என்னும் வெளியீடு.
உவராகின்றது
ti u l-yJNJ-vkdhë t'i Huluha-y, Honflu », ou Par Fl Air ta Rawlikati fickner E. AJI Lif 31 تھلین، ب;;r w 14-riri - lub w rS6-fi i pra" i „Po «HNT. KwaMak I, III - Al Khwarriki.w“ dar nuwhart ir shaar Mer" | ட்ராய்டிருகிரன.
alla di Ahau a ri:star u. grafi. L-edukça fuchsafio, -ariarr LGALLTLLGLL t0LLS S LLLLLLLLSS S a ait -ahagia“ vyf i'm hai a- i 4 L-ITAfso*
•ere tug Ivar .-rra voor arwres - sdrawbas ddiwgwr Gof, Erwd i fallai naill. I'r ltی به همه جلسه در سال بالا و سه نابینس ،
றும் மண்டைதீவு sourg vg|JI-Sahar šunki oj ttai shi L*Eadyhali iske & guw-Laue Ikub kidhik MÄ? quizábaseaduw all
« l'illa? --Mheiro:Phu Puruh samnih
aurum- unpak, sons. à , JMP FTG digawarkë-Mer, Grup græn-s- Lararsualræ a-glaðnism. du Man t-Allar LehrsveltSee Mir graning, trans a Madhahan arlu mhr-rhyfr arruriah. suturlarra-n satului-srus
ாா.இராசவிங்கம்
மண்டைதீவு.
mam*

Page 25
வறுமை ஒழிப்பு, சூழலபிவிருத்தி முதலியவற்றை
விஷயங்களில் 12 லட்சம் மக்கள் சுத்தமான ள்ளாகியிருப்பது மற்றும் சில இடரார்ந்த விஷu நீர் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாக ஐரோப்பிய
o
குறைந்தது 12 ஆயிரம் மில்லியன் (1 மில்ல குடிநீர் கிடைப்பதில்லை என ஐக்கிய நாடுக மில்லியன் மக்களுக்கு போதுமான சுகாதார வசத மதிப்பீட்டின்படி ஆண்டு தோறும் 30 மில்லிய வியாதிகளால் செத்து மடிகின்றனர். அடுத்த 30 போதுமான நீர் கிடைக்காது. உணவு விநியோ பொருளாதார வளர்ச்சி என்பவற்றினை பற்றாக்கு கூட்டுச் செயற்பாடுகள் பெரிதும் பாதிப்புறச் பெறுவதற்காக அதிக நேரத்தை பெண்கள் ே வருமானத்தில் அரைவாசியை இதற்கெனச் செ6 இழப்பர். குழந்தைகள் செத்து மடிய நேரிடும்.
等》
0.
‘உலகளாவிய நீர் நெருக்கடி, நின்று நி6ை வளர்ச்சிக்கும், வறுமையை போக்குவதற்கும், சவாலாக உள்ளது” என்கிறார். ஐரோப்பியக் மார்கொற் வால்ஸ்டோம் என்பவர்.
4 0.
ஜொஹனஸ் பேக் நகரில் நடைபெற்ற மாந நோக்கத்துக்கான திட்டம் 2015ம் ஆண்டளவில் - தொகையை அரைவாசியாகக் குறைக்க வசதிகளற்றவர்களின் தொகையைக் குறை கொண்டுள்ளது. நாடுகள் தமது தேசிய அபிவிருத் முன்னுரிமை அளிக்கும் படியும் பாடசாலைகள் மேம்படுத்தி, உடல்நலவியல் பாதுகாப்பை உ6 நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள
0.
ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான வேண்டிய விஷயங்களென ஊட்டம், சுகாதார பல்வகைப்படுத்தல், நீர் என ஐந்து விடயங் நீருக்கே முதன்மை இடத்தை அளித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் நீரை உபயோகிப்பது மடங்காக அதிகரிக்கிறது. அதனைப் பெறக்சு பதப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கு பெருஞ்ெ
ஆபிரிக்காவின் பெரும்பகுதி, மத்தியகிழக்கு, ெ நாடுகள், தென்னமெரிக்கா, சீனா, மற்றும்
பகுதிகள் ஏற்கனவே அல்லல்களுக்கு ஆளாகியு பெருகத் தொடங்கியுள்ள சேரிகளில், நீர் மற்
0. 0.
இலகுவில் தடுக்கக்கூடிய நீர் சார்ந்த நோய் வரை இறந்து போகின்றனர்.
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் C
 

நோக்கமாகக் கொண்ட பொது அடிப்படையிலான குடி நீரைப் பெற முடியாமல் நெருக்கடிக்கு
பங்களைப் போன்றதே. உலகம், உலகளாவிய
க் கூட்டமைப்பு, எச்சரித்துள்ளது.
4.
Ko
|யன் - 10 லட்சம்) ஜனங்களுக்கு சுத்தமான ர் சபை தெரிவிக்கிறது. மேலும் 24 ஆயிரம் கெளில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஐ.நா.வின். பனுக்கும் அதிகமான மக்கள் நீர்தொடர்பான வருடங்களில் உலகின் பெரும்பகுதியினருக்கு கம், ஆரோக்கியம், கல்வி, இயற்கை மற்றும் றை மற்றும் பிழையான நிர்வாகம் என்பவற்றின் செய்கின்றன. இதன் விளைவாக இவற்றைப் செலவிட வேண்டும். குடும்பங்களின் அன்றாட லவிட வேண்டும்; விவசாயிகள் தமது நிலத்தை
லக்கக்கூடிய அபிவிருத்திக்கும், பொருளாதார சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும் பெரிய கூட்டமைப்பின் சுற்றுச்சூழல் ஆணையாளரான
Tட்டில், மேற்கொள்ளப்பட்ட உத்தேச செயல் சுத்தமான நீரைப் பெற முடியாமலிருப்பவர்களின் வேண்டுமென்பதையும், போதிய சுகாதார ]க்க வேண்டுமென்பதையும், நோக்கமாகக் தி நடவடிக்கைகளில், நீருக்கும், சுகாதாரத்துக்கும் போன்ற நிறுவனங்களில் சுகாதார நிலமையை $குவிக்குமாறும் மேற்படி வரைவுத்திட்டத்தில்
d
40
0.
முக்கிய ஈடுபாடு செலுத்திக் கவனிக்கப்பட ம், விவசாயம், உயிரினத்துக்கு ஒத்தியைவான களைக் கருத்தில் கொண்டுள்ளார். அவற்றில்
இருபது வருடங்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு sடிய வளங்கள் அருகி வருகின்றன. அதைப்
சலவு ஏற்படும்.
தென்ஆசியா மேற்கு ஐக்கிய கூட்டரசு உறுப்பு பெரும்பாலும் முழு அவுஸ்திரேலியா ஆகிய ள்ளன. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் றும் சுகாதாரம் என்பன மோசமாகியுள்ளன.
0 08
களால், ஒவ்வொருவரிடமும் 30 லட்சம் மக்கள் (நன்றி : கார்டியன் வீக்லி - ஆகஸ்ட் 2002)
24

Page 26
ற்றி
- சரத் பெர் (செயலாளர், காணி, கமத்தொழில் சீ
நீரினைப் பேணிப் பாதுகாப்பதற்கான செவ்வழி, மற்றும் சரியான செயலாட்சித்திறன் பாதுகாத்தல், வெறுமை எய்தாமல் தடுத்தல், கணிசமான அளவுக்கு மாசடைதல் முதலியவற்றில போதிய கவனஞ செலுத்தப்படாமையின் விளைவாக நெருக்கடி நிலமை எழுந்துள்ளது. இப்பொழுதும் எதிர்காலத்திலும் கோடிக்கணக்கான மக்கள் உயிருடனிருப்பதற்கும் வாழ்க்கைக்கான பிழைப்பை மேற்கொள்வதற்குமான முடிவைத் தீர்மானிக்கும் முக்கிய இடத்தை வகிப்பதுடன், இயற்கை அழியாது தொடர்ந்து நீடு நிலவுவதற்கும் நீரே காரணமாக அமைந்துள்ளது.
இலங்கையில் நீர்வளத்தில் சங்கடமான நிலை அதிகரித்து வருவதை பல எச்சரிப்புச் சமிக்ஞைகள் சுட்டிக்காட்டுகின்றன. நீரின் பாவனை பெருகி வருவதனாலும், மழை வீழ்ச்சி அடிக்கடி மாறுபட்டு நிலையற்றதாக இருப்பதாலும் போட்டியும் நீர்பற்றாக்குறையும் அதிகரிக்கும். ஆற்றுப்பள்ளத்தாக்குகள் பங்கப்படுத்தப் படுகின்றன. அதனால் நீர்த்தேக்கங்களில் வண்டல்கள் நிறைந்து, மோசமான வெள்ளம் அல்லது வரட்சி ஏற்படுகின்றது. வீட்டுப்பாவனை, கமத்தொழில், கைத் தொழில் முதலிய வழிகளால் நிலப்பரப்பும், நிலத்தினடியில் உள்ள நீரும் மாசடைகின்றன. அதனால் பொது மக்களின் தேகாரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.
நிலத்துக்குக் கீழேயுள்ள நீர், சில பகுதிகளில் வலுக்கட்டாயமாக அதிகளவு வெளியே எடுப் படுகின்றது. இதனால் மற்றவர்கள் நீரைப் பெற்றுக் கொள்ளுகின்ற வாய்ப்பும் சுற்றுச் சூழலும் பாதிப்புக்கு ள்ளாகின்றன.
தற்போதைய மற்றும் எதிர் கால சந்ததிகளின் சமூக, பொருளாதார சூழல் தேவைகளுக்கு முரண்படாத வகையில், தண்ணீர் வளத்தை பயனுறுதியும் ஆற்றலும் கொணி டதான, சமமான வகையில் பயன்படுத்தப் படுவதை உத்தரவாதப் படுத்தக் கூடிய கொள்கை இலக்குகள் வகுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பிரதானமானவற்றில் சில பின்வருமாறு :
* தேசிய அபிவிருத்திக்கு உதவி அளித்து
ஊக்குவித்தல்.
* கவனிப்பில்லாத நீர் வளங்களின் அருமை யை இனங்கண்டு அவற்றைப் பேணிப் பாதுகாத்தல்.
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் L

கொள்ை
600TT605(3LT - ர்த்திருத்தத்துக்கான தேசிய இயக்கம்)
* ஆற்றல்மிக்க பகிர்ந்தளிப்பு முறைமை ஊடாக
ஜனத்தொகையின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைச் சமாளிப்பதற்கு சம அளவில் நீரைப் பகிர்ந்தளிப்பதை உறுதிப்படுத்தல்
நீர்வள மேம்பபாட்டுக்காவும், மற்றும் பொருளா தாரத்துறைகளிலும் செய்யப்படும் முதலீடு களுக்கு இடர்காப்பளித்தல். இதனை முழு நிறைவான நீர் உரிமையை வழங்குவதன் மூலம் மேற்கொள்ள முடியும்.
பலவித பயன்பாட்டுக்குக் தேவைப்படும் நீரை பாதுகாப்பானதும் தரமானதுமாக வழங்குவதற்கு நீர் நிர்வாக முறையை ஏற்புடையதாகச் சீரமைக்க வேண்டும்.
விரிவான ஆற்று நீர்வடிநில முறையைப் பயன்படுத்தி நிலநீர் மற்றும் நிலத்தடி நீர்வளங்கள் நிலைத்த பயன்பாட்டைத் தருவதையும் ஆரோக்கியமான சூழல் அமைவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
செயற்பாட்டுக்கான முன்மொழிவு
கடல்நீர் தவிர, நிலத்துநீர், உவர்நீர் உட்பட எல்லா நீர்வளங்களினதும் உரிமையாளராக அரசே இருக் க வேணி டும் 6T 6T எடுத்துரைக்கப்படுகின்றது. அரசாங்கத்தில் ஆற்றலும் அதிகாரமும் கொண்ட நிலையான அமைப்பாக தனது எடுத்துரைகளை நாட்டின் ஜனாதிபதிக்கு மட்டுமே தெரிவிக்கின்ற தேசிய நீர்வள அதிகாரசபை (NWRA) நீர்வளத் தீர்ப்புரிமைப்பீடம், நீர்வள அறிவுரைக்குழாம், முதலியவை அமைக்கப்பட வேண்டும். இவ்வதிகார சபை கொள்கைகளைத் தயாரிக்கும். இது நீரைப் பங்கிட்டு வழங்கும் அதிகாரத்தை, நீர்ச் சொத்துரிமையை ஒதுக்கீடு செய்வதன் மூலம் நிறைவேற்றும் நீணி ட காலப் பயனர் பாட்டுக் கான ஆற்றுநீர்த்தேக்கங்களை அமைப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கு இவ்வதிகாரசபை பொறுப்பாக இருக்கும். தேசிய நீர்வளங்களை ஒத்த தரமுடையதாக்குவதிலும், திட்டமிடு வதிலும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை ஏற்படுத்துதற்கு தேவையான செயற் பாடுகளைக் கணி காணிப் பதிலும் இவ்வமைப்புகள் பொறுப்பாக இருக்கும். ஏனைய தேசிய நீர் முகவர் அமைப்புகளிலும் பார்க்க உச்ச அளவிலான அதிகாரங்களை இவை கொண்டிருக்கும்.
சட்டபூர்வமான வகையில் 'நீர் உரிமை அளிப்பு முறைமை அனைத்து நீருக்கும் விலை செலுத்த வேண்டும் முதலிய தெளிவான நோக்கங்களையுடையது. நீரைப் பயன்படுத்துவதற்கான உரிமை, நீர்
25

Page 27
உரித்துடைமையாளர் மூலமே வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. குழுமத்திட்டங்களின் மூலமாக நீரைச் சிறிதளவு பாவிப்பவர்களும், தனிப்பட்ட பாவனையாளர்களும் நீரைப் பயன்படுதும் உரிமையைப் பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்பதிலிருந்து விலக்க ளிக்கப்படுவர் எனக் கூறப்பட்டுள்ள போதிலும், நடைமுறைப்படுத்தும் கொள்கையிலும், யுக தியிலும் வேறு வழிவகைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை சிறிதளவு பாவிப்பாளர்கள் நீருக்காக விலை கொடுக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கும். அதற்கான செலவுத்தொகை மிக உயர் வானதாக இருக்கும். உதாரணமாக தற்பொழுது நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தி சிறு விவசாயத்திலீடுபட்டிருக்கும் விவசாயிகள் கூட்டுச் சேர்ந்து சங்கங்களை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப் பெற்றவுடனே, தனிப்பட்ட சிறு விவசாயிகள் சார்பில், இச்சங்கங்களே நீரூக்கான உரிமையைக் கொணி டவையாக, காலப் போக் கில் விளங்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்விவசாயிகள் சங்கங்கள், நீாவள முகாமைத்துவச் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளும் திட்டத்தின் கீழ்வரும். விவசாயிகள் சங்கங்கள் தணி னிரை ஒவ்வொரு விவசாயிக்கும் ஒதுக்கிக் கொடுப்பதற்கான வழிமுறையை அபிவிருத்தி செய்ய வேண்டியிருக்கம். அதற்கேற்படும் செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகள் தமக்குள் பகிர்ந்து செலுத்த வேண்டிய நிலைக்குள்ளாவர்.
தற்போதைய மாதிரி குறைவான பெறுமதியுள்ள நெல், மற்றும் வீட்டுபயோக பயிர்களை பெருந்தோட்டமல்லாத துறைகளில் விளைவிப்பதற்குப் பதிலாக, உயர் பெறுமதி மிக்க பயிர் களை விளைவிப்பதற்கு ஈடுபடாவிடில், அங்கு கமத்தொழில் செய்வதை கை விட வேண்டும் என இக்கொள்கையில் பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய சிறு விவசாயிகள் நெல் மற்றும் உணவுப் பயிர்களை விளைவிப்பதைக் கைவிட விரும்பாதவர்களாயிருப்பதனால், அவர்கள் தமது காணிகளை விற்று விட்டு, கமத் தொழில் ஈடுபாட்டிலிருந் து வெளியேறுவதற்கு ஊக் கப்படுத்தப்பட வேண்டுமெனவும் அப்பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது.
இக் கமக்காரர்கள் நெல் விளை விப்பதைக் கைவிட விரும்பாததற்கும் கமத் தொழிலில் தொடர் நீது ஈடுபட விரும் புவதற்கு மான முக்கியமான காரணங்களில் ஒன்று விவசாயத்துக்கான நீர் இலவசமாக வழங்கப் படுவதே என இவ்வறிக்கை தெரிவிக்கிறது. நீர் பயனுடைய பொருள் என பதனால் , அதனைச் சந்தைப் படுத்த வேண்டும் என இவ் வறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் ‘நீரைச் சந்தைப் படுத்துவதை தனியார் துறையினரே செய்ய வேண்டும். அரசாங்கத்தினால் அல்ல’’ எனவும்
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் ()

தெரிவிக்கப்பட்டள்ளது. இந்நோக்கத்துக்காக நீர்ச்சொத்துரிமை ஏற்படுத்தப்பட வேண்டும் எனப்பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிராமியக் கமத்தொழிற்துயிைல் சுதந்திர விற்பனைச் சந்தை இல்லாமல் இருப்பதே இத்துறை வளர்ச்சியில் லாமல் சிக் கலான நிலைக்களாகியுள்ள பிரதான காரணமாகும் என்ற உலகவங்கியின் கூற்றானது அதன் உள்நோக்கத்தை தெளிவாகத் தெரிந்து கொள்ள வைக்கின்றது.
*21ம் நூற்றாண்டுக்கான நீர்த்தேவை பற்றிய உலக ஆணையம்’ தனது அறிக் கையில் , நீரை விற்பனைக்கு சந்தைப்படுத்தும் போது அதன் மொத்தச் செலவினங்களும் விற்பனை விலையில் அடங்கியதாயிருக்க வேண்டும் என்பதை முக்கிய பரிந்துரையாகச் செய்துள்ளது. தனியார் துறையினரை நீர்த்துறையில் முதலீடு செய்வதற்கு கவரக்கூடிய ஒரே வழி இதுவே எனச் சொல்லப்படுகின்றது. எதிர்கால நெருக்கடி நிலமையைப் போக்குவதற்கும், உலகத்துக்கு தேவைப் படும் நீரைப் பேணிப் பாதுகாத்து நிர்வகிப்பதற்கும் பெருமளவில் அவசியமான முதலீட்டை தனியார் துறையிடமிருந்தே பெரும்பாலும் பெற்றுக் கொள்ளலாம் என உலக ஆணையம் கருதுகின்றது.
எதிர்காலத்தில் உலகத்தில் நீர் கிடைப்பதில் நெருக்கடி நிலைமை ஏற்படப் போகிறது என ஏற்கனவே அமான்சன்டோ போன்ற தேசியத்துக்கு அப்பாலுள்ள பெரு நிறுவனங்கள் முடிவெடுத்து விட்டன. மனித வாழ்க்கைக்கு நீர் இன்றியமையாத் தேவை என்பதனால், அந்நிறுவனங்கள் உலகந்தழுவிய நீர் வியாபாரத்தை துவக்கும் நடவடிக்கை களை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. தமது வர்த்தக ஒப்பந்தங்களில் ஏனைய முக்கிய ரிவுகளை உள்ளடக்கும் உருவாக்க நிலையை உலக வர்த்தக அமைப்பு மேற்கொண்டுள்ளது. நீரை விற்பனைப் பண்டமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற LIT fu முயற்சி உலகெங் கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நீருக்கு விலை குறித்தல்
நகரப் பகுதி நீர் வழங்கல் நடவடிக் கைகள் தனியார் துறை நிறுவனங்களுக்கு மாற்றப்படும் போது, சிறிய அளவில் நீரைப் பயன்படுத்துவோரும், தனி மனிதர்களும் கூட நீருக்காகப் பெரும் விலையைச் செலுத்த வேண்டி இருக்கும்.
இத்தனியார் நிறுவனங்கள், நீரின் பெரும்பகுதியை கொள்முதல் செய்யும் உரித்துடைமையைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கப்படுவர். நகரப்பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்காக தனியார் நிறுவனங்களை அழைக்கும் நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. நீருக்கு விலை குறிப்பதன் அடிப்படையிலேயே அதனைப் பேணிப் பாதுகாக் க முடியும் என்ற முழு நோக்கத்தினால் இக்கருத்து தெளிவாகவும்
26

Page 28
ஆழமாகவும் இலங்கையின் நீர் தொடர்பான கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர் விலை கொடுத்துக் கொள் முதல் செய்யப்படுவதனால் அதனை வீணாக்குவதை தடுக்க முடியும் என்றும், குறைந்த மதிப்புள்ள பயன்பாட்டுக்கான ஒதுக்கீட்டை, கூடிய மதிப்புள்ள உபயோகங்களுக்கு திருப்பி விடலாமெனவும் கூறப்பட்டுள்ளது.
தனியார் துறையினரிடம் நீர் வழங்கும் உரித்துடைமையை ஒப்படைப்பது என்பதன் அர்த்தம், சிறு தொகையைச் செலுத்தக்கூடிய ஏழைகளிடமிருந்து, அதிக பணத்தொகையை செலுத் தவல் ல பணக் காரர்களுக்கு நீரைத் திருப்பிவிடுவதற்கு விலையைப் பொறிக்கும் யந்திர நுட்பத்தை தனியார் நிறுவனங்கள் பொருத்திக் கொள்ள முடியுமெனி பதே. நீரை வீணாக உபயோகிப்போரும் அதிக விலை செலுத்த வேண்டும். அவர்கள் செலுத்தும் பெரிய கொள் முதல் விலையில் நாம் தங்கியிருப்பதனால் இலங்கை போன்ற வறியநாடுகளில் அவர்கள் நீரை அசுத்தமுடையதானதாக்கவும் இயலும்,
உட்கட்டமைப்பு செலவு
இவ்விவகாரத்தில் எழக்கூடிய இரு மிக முக்கிய வாத அடிப்படைகளை நோக்குவோம். நீர் உரித்துடைமையைப் பெறுவதற்கு நீர் அளக்கும் கருவிகள் அவசியமானவை என்னும் நிபந்தனை ‘நீர்ச்சேமிப்பு தொழில் நுட்பம்” என்ற தலைப்பின் கீழ் கொள்கை பற்றிய ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
சகலமட்டங்களிலும், நீர் அளவீட்டு ஒழுங்குகள் செய்யப்படவேண்டுமென்பது தெளிவாகின்றது.
ஒரு தனியார் நிறுவனம் பெரும்பகுதி அளவான நீரை கொள்முதல் செய்வதற்கோ, ஒவ்வொரு வீடுகளுக்கும் நீர் வழங்குவதற்கோ, அல்லது சிறிய அளவில் பயன்படுத்து வோருக்கோ, சிறு விவசாயி களுக் கோ வழங்கிய இறுதிச் சொட்டுவரையான நீரை கணக்கெடுக்கும் அளவு கருவிகளை பொருத்துவதற்கான ஒழுங்கு அமைப்பு முறைகளைச் செய்ய வேண்டும். இதனை இருவழிகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி மேற் கொள்ளலாம். சீமேந்துக் கால வாய்களின் மூலமாக அளவைக் கணிக்கக்கூடிய வாய்மடைகளைப் பொருத்தி ஒ வி வொரு விவசாய நிலக்கூறுக்கும் வழங்கப்படுவதை அளவு செய்வது ஒரு வழி. அடுத்தது, வழங்கப்படும் இறுதி இடம் வரை நீர்க்குழாய்களை அமைத்து வெவ்வேறு முனைப்பகுதிகளில் மின்மானிகளைப் பொருத்துவது.
பெருமளவில் நீரைக் கொள்முதல் செய்து பயன்படுத்தும் தனியார் துறையினர் அல்லது நீர் விவகாரத்தில் முதலீடு செய்யும் தனியார் துறையினர், தமது முதலீட்டை பெரிய இலாபத்துடன் மீளப் பெற முடிந்தாலனி றி, இவி வகையான
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல்

உட்கட்டமைப்புச் செலவுகளை பொறுத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள் என்பது நீர்க்கொள்கை தொடர்பான ஆவணத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. (நீர்கொழும்பு மாநகர சபையினால், சிலாபத்திலுள்ள மஹா ஒயாவில் இருந்து கட்டுநாயக்கா ஏற்றுமதிப் பொருட்கள் பதனிடும் வலயத்துக்கு தேவைப்பட்ட மேலதிக நீரை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட எத்தனம் நீர்க்கொள்கை பற்றிய ஆவணத்தில் உதாரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது).
சென்ற சில தசாப்தங்களில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பெருத்த எடுப்பிலான மகாவலி நதி நீர் திசைமாற்றம், உத்தேச உயர்தரப் பெருந்தெருக்கள், விமானத்தளம், துறைமுகம, மின்சாரம், வீதி மற்றும் உட்கட்டமைப்பு விஸ்தரிப்பு போன்ற உத்தேச செயற்திட்டங்களின் மேம்பாட்டுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, மேற்கொள்ளப்பட்டது போன்ற அதே முறையையே இவ்விடயத்திலும் மேற் கொண்டுள்ளமை நிரூபணமாகியுள்ளது.
சிங்கப்பூருடன் போட்டியிடக் கூடிய வகையில், ஹம்பாந்தோட்டையில் ’றுகுணுபுர, பெருநகர்’ ஒன்றை உருவாக்குவதென்ற உத்தேசத்திட்டம் மற்றும் நான்கு பெருந் தெருக்களின் விஸ்தரிப்பு முதலியவற்றை தனியார்துறை முதலீட்டில் அமைப்பதென ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. இவற்றுக்கென தனியார் முதலீடு எதவும் கிடைக்காது என் பதை அரசாங் கம் இப் பொழுது உணர்ந்துள்ளது. ஆகையால் , இப் பெருந்தெருக்களை ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து அல்லது வேறு வகையில் கடனைப் பெற்று அடுத்த 3 - 5 வருடங்களில் அரசாங்கமே கட்டி முடிக்கவுள்ளது. பெருநகர் அமைப்பது பற்றி இப்பொழுது எதுவும் பேசப்படுவதில்லை. தண்ணிருக்கு விலை குறிப்பிடுவது அளவைக் கணிப்பீடு செய்வது என பது பற்றி உத் தேசிக் கப் பட்ட திட்டத்துக்கான உட்கட்டமைப்புச் செலவு களுக்கென மேலும் கூடுதல் செலவேற்படக் கூடும்.
கோடிக்கணக்கான ஏழை மக்களினால் நீருக்காக பெருஞ்செலவைத் தாங்கிக் கொள்ள முடியாதெனி ற யதார்த்த நிலைமையை, இலங்கையினி நீர் சம்பந்தமான கொள்கை வகுப்பாளர்களும், உலக ஆணையத் திணி நீர் பற்றி நடைமுறைக் கொவ் வாக் குறிக்கோள் கற்பனையாளர் களும் முழுமையாக அறியாதவர் களல்ல. ஆகையினால் தனியார்துறை முதலீட்டாளர்கள் இலாபம் பெறுவதை உத்தரவாதப்படுத்தும் வகையில், முழுச் செலவுக்கேற்ற வகையில் நீருக்கு விலை குறிப்பதை நடைமுறைப்படுத்தும் அதே வேளையில் ஏழை மக்கள் நீருக்காக கட்டணத்தை செலுத்தக் கூடிய வகையில் உதவித் தொகை அளிப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உலக ஆணையத்திடம் பிரேரிக்கப்பட்டுள்ளது. உதவித் தொகையின்
27

Page 29
அளவு ஒவ்வொரு அரசாங் கத்தினர் ஆற்றலிலேயே தங்கியிருக்கும். பொது நிதியை தனியார் துறைக்கு கைமாற்றிக் கொடுக்கும் செயல் முறைமை பணக்கார, நாடுகளிலேயே செயற்படக்கூடியது.
இப் பாதுகாப்புப் பினி ன ல களர் , இலங்கையிலும், மற்றும் அநேக வறிய நாடுகளிலும் உள்ள ஏழை மக்களின் அடிப் படைத் தேவைகளைக் მFნY. Lஈடுசெய்வதற்கு போதாது பயனற்றது என்பதை நாம் நன்கறிந்துள்ளோம்.
பயனுறுதியை (பொருளாதாரப் பயனுறுதி உட்பட) அளிக்கவல்ல பெறுமதித் தகுதி கொண்டதாகக் கூறப்படும் இத்துணிகர முயற்சி, நிலையான செயலாட்சியையும் நேர் மை யான பகSர் நீ தளிப் பையும் மேற்கொள்வதில் சிக்கனமில்லாத அநியாய செலவுகளை இலங்கை போன்ற நாடுகளில் உண்டாக்கும் என்பது தெளிவு. இலங்கையில் பெரு நீ தொகையான ஏழை மக் க்ள் தரித்திருப்பதற்கு நீர் அத்தியாவசியமானது. எனினும் அவர்களுக்கு இலகுவில் நீர் கிடைக்காது. ஏனெனில் அவர்களால் இப்பெருந்தொகைப் பணத்தை செலுத்த முடியாது. அத்தியாவசியமான நீரைப் பெறுவதற்குப் போதுமான உதவித்தொகையை அவர் களுக்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினாலும் இயலாது. எனவே மேற்கூறப்பட்ட உட்கட்டமைப்புமுறை, நீரை பேணிப் பாதுகாப்பதிலும் நேர்மையாக வழங்குவதிலும் பார்க்க கூடுதலாக ஏழைமக்கள் தண்ணிரைப் பெறும் வழியை அதிகளவு தடை செய்வதாகவேயுள்ளது.
இலாபமீட்டும் நோக்குக் கொண்ட நீர் நிர்வாகச் செயறி பாடுகளில் உயிரினவாழ்க்கைச் சூழல் சார்ந்த சிக்கல்கள்
இரண்டாவதாக மிக மோசமான பிரச்சனை என்னவெனில் இத்திட்டத்தினால் உயிரின வாழ்க்கைச் சூழல் சார்ந்து எழக்கூடிய சிக்கல்களாகும். பாதுகாத்துப் பேணுதல் , பயணி மிக் கதாக் குதல் , சூழலுக்கியைவான நிர்வாகச் செயற்பாடு மற்றும் நீர் உபயோகம் என்பவற்றுக்காகவே இக் கொள் கை யை வகுத் துள்ளதாக வலியுறுத்திக் கூறப்படுகிறது. எனினும் உத்தேசிக்கப்பட்டள்ள அணுகுமுறைச் செயற்பாடுகளினால் சூழல் முறைமை, பெரும் பாலும் முழுமையாக நீரை பெறமுடியாமல் ஒதுக்கி வைக்கப்பட்டு விடும். கால்வாய்களை சீமேந்தினால் அமைப்பது, பெரும்பாலும் நாடெங்கும் குழாய் மூலமான நீர்வழங்கல், முதலியவை எஞ்சியுள்ள சுற்றுச் சூழலுடன் நீர் இணைந்து தொடர்புற்றிரு ப் பதை குறைப் பதறி கோ அல்லது தடுப்பதற்கோ வழிகளாக அமைந்து விடும் இயற்கையோடு இயைந்து போகக் கூடிய வகையில், நீர் நிர்வாகச் செயற்பாடுகள் அமைந்திருக்கு மென்பது ஐயத்துக்குரியது.
பல நூற்றாண்டு காலமாக, சூழலுக்கமைவான
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல் ப்

நீர்ப்பாசன வளர்ச்சியினால், உலக நாகரீக வரலாற்றில் பெருமதிப்பு வாய் நீத பங்களிப்பைச் செய்துள்ளதென உரிமை கொணி டாடப் படக் கூடிய நாட்டில் , இவ்வாறான அணுகுமுறையை மேற்கொள்ள உத் தேசித் திருப்பது, அழிவையும் இடர்களையும் தரக்கூடிய அவலமானதொரு நிகழ்ச்சியாகும். சென்ற பல வருடங்களாக இக்கொள்கை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், அக்கட்டங்களில் இலங்கையின் புராதன வரலாற்றில் கிடைக்கக் கூடிய அறிவு நுட்பம் எதையும் துணையாதாரமாகக் கொள்ளாமல் விட்டது ஆச்சரியமளிப்ப தாயுள்ளது. நீரைப் பேணிப்பாதுகாப்பதிலும் நிர்வாக நடைமுறைகளிலும் உயிரின வாழ்க்கைச் சூழல் வகிக்கும் முக்கியத்துவம் புராதன நீர்ப்பாசன அறிவு நுட்பங்களில் உறுதியாக நிலை பெற்றுள்ளது. இதிலிருந்து பெற்றுள்ள சிறப்புத் திறமையையும், அறிவாற்றலையும் ஆவணப்படுத்தியுள்ள எமது நாட்டின் சிறந்த பொறியியல் நிபுணர்களான டி.எல்.ஓ. மெண் டிஸ் , புறோஹியர் போன்றவர்களுடன் இது தொடர்பாக கலந்தாலோசனை செய்யப் படவில்லை. மிகப் பயனுள்ள வகையில் நீரை நிலையான தாகவும் பேணிப் பாதுகாப்பதற் குமான ஒரே வழி, இயற்கையுடன் இணைந்து அது செல்ல வழி விடுவதேயாகும் . இநீ த எளிய அறியுந் திறத்தைக் கூட, இக்கொள்கைப் பிரேரணை கொண்டிருக்கவில்லை.
இயற்கைச் சூழலுக்கு அமைவாக நீரைச் செல்ல விடுவது இக் கொள்கையைப் பொறுத் தவரை வீண் விரைய மெனக் கருதப்படும்.
நீருக்கு விலை குறித்து அதனைச் சந்தைப்படுத்துவது, நீரைப் பேணிப் பாதுகாப்ப ፳፻ சந்தைப் படுத் தி விm பனை சய் வதிலும் பயனு றுதியுடைய வழியாக அமைய முடியுமா?
மேற் குறிப் பிட் ட வரலாற்று அனுபவத்தையும் அறிவுநூட்பத்தையும் அடிப்படையாகக் கொணி டு ரைப் பேணிப் பாதுகாத்து செயற்படுவதற்கு சந்தைப் படுத்தி விற்பனைப் படுத்தும் முறையல்லாத வேறு அணுகுமுறைகள் இருக்கின்றனவா என்பதைப் பார்ப்போம். இருமுறைகளில் இயற்கையானது நீரைத் தொடர் நீ து நிலை பெறும் வகையில் வைத்திருக்கிறது. இவ்வமைப்பு முறைகளை 'நீலமான நீர்’ எனவும், ‘பச்சையான நீர்” எனவும், அழைப்பர். மழை வீழ்ச்சிகள் , ஏரிகள் . ஆறுகள் , நீர்த்தேக்கங்கள், சமுத்திரங்கள் மற்றும் நிலத்தடியிலுள்ள சேமிப்புப் பாடத்திலிருக்கும் நீர், நீல நீர் எனப்படும். மரங்கள், காடுகள் மணி னில் உள் ள வேர் களில் சேமிக்கப்படுபவை பச்சை நீர் எனப்படும்.
நீருக்கு விலை குறித்தல் அல்லது நீரை விற்பனைக் காகச் சந் தைப் படுத்தல்
28

Page 30
முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையானது, சூழல்முறைமையுடன் இணை நீ துளிர் ள நீரினி இயற் கைத் தொடர்பிலிருந்து விடுவித்து வெளியே நீரை எடுத் துப் பாவனையாளர் களுக்கு விற்பதற்கான செயற்பாட்டுக்கு வழிவகுக்கும். மணி , மரங்கள் , காடுகள் போன்ற வற்றிலிருக்கும் நீரைப்பற்றி மதிப்பளிப் பதில்லை. சிறு விவசாயிகள் சிறிதளவு நீரையே சுற்றுச்சூழலுக்கு விடுவதுடன், மண்ணுக்குள் கசிந்து செல்லும் நீரும் குறைந்து விடும். சுற்றுச் சூழலிலுள்ள மண், மரங்கள், மிருகங்கள் என்பவை நீரை உறிஞ்சுவதை தடுப்பதற்காக சீமேந்தினால் வாய்க் கால்கள் அமைக்கப்படும். இவ் வாய்க்கால்களில் ஏரிகளிலிருந்து, தமது பண்ணை நிலத்துண்டுகளுக்கென சிறிதளவு நீரை விவசாயிகள் எடுப்பதை தடை செய்வதற்கான சட்ட வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும். இந் நடைமுறை செலவானவை போக எஞ்சிய நீரைச் சேமிப்பதற்கு வழிவகுக்குமா அல்லது நீரைச் சேமிக்கும் ஆற்றலைக் குறைவடையச் செய்யுமா என்பதை ஆழ்ந்து ஆராய வேண்டும்.
நீரை விடாமல் தங்க வைத்திருப்பதில் சுற்றுச் சூழலுக்குள்ள கொள்திறம், மரங்களில் அதிகளவிலுள்ள உயிரினவாழ்க்கைச் சூழல் முறைமையின் செயலாற்றல் என்பன நீரைப் பேணிக்காத்து சுத்தமாக வைத்திருப்பதற்கும், மண் கரைந்து வழிந்தோடுவதை குறைக்கக் கூடிய தாவர வளர்ச்சி, புதமரப்பரப்பு மூடுகை, என பவற்றினி முழுப் பலா பலனை நோக்குமிடத்து, சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்காக நிலத்திலிருந்து நீரை வலுக் கட்டாயமாக வெளியே எடுப்பது பயனுறுதியுடைய செயல் முறை அல்ல எண் பதை அறிந்து கொள்ளலாம் . உண்மையில் இதனால் அழிவுகூட ஏற்பட முடியும். புதர்மரப் பரப்பு மூடுகை, ஏராளமான மரங்கள் என்பன இருக்கும் போது மண்ணின் மேற்பரப்பை நீர் கழுவி, மண் கரைவு ஏற்படுவது குறையும் போது, பெருமளவு நீர் தொடர்ந்து நிலைத்திருக்கும்.
சிறு விவசாயிகள், கமக்காரர்கள் முதலிய சாதாரண மக்கள் இயற்கை தமக்கென அளித்தவற்றை தற்போதைய நீர்ச்சந்தைப்படுத்தல் நிபந்தனைகள் மூலம் வழங்கப் படுவதை வைத் தே வாழ வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் நீரைப் பேணிக் காக்கும் அமைப்பு, நீர் முறை அசுத்தமடைவதை தடுத்தல் போன்றவற்றை பொறுப்பேற்று கூடுதல் செயலாற்றலுடன் சிறந்த முறையில் செய்யவல்லவர்கள். குறைந்த செலவில் கூடுதலான பயன்தரவல்ல இயற்கையான உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி, இரசாயனக் கலப் பற்ற விவசாயத்தைச் செய்யக் கூடியவர்கள்.
உயிரின வாழ்க்கைச் சூழலைக் கொண்ட கமத்தொழில், நாட்டுப்புறக்காட்டு நிலம், வேளாண்மைக்கு இசைவாக நிலத்தை பேணுவது போன்ற நடைமுறைகளை சிறிய
செப்டம்பர் 2002 () வண்ணின் குரல் ெ

அளவிலிருந்து பெரிய அளவுத்திட்டம் வரை மேற் கொணி டால் வெள்ளம் , வரட்சி முதலியவற்றை உறுதியான வகையில் தடுக்கலாம்.
னைய பயன்பாடுகளுக்கென நீரை வறுவழிகளில் செலவிடலும் தேசிய அபிவிருத்திக்கான நோக்கமும்
நீரின் பல்வேறு பயன்பாடுகளைப் பற்றி கருத்துச் செலுத்த வேணி டியதன் அவசியத்தை நீர் பற்றிய கொள்கை ஆவணம் அழுத்தமாகக் குறிப்பிடுகிறது. விவசாயம் கவனத்துக் குரிய முக்கியமானதுறை. அதன் மீது உரிய அக்கறை செலுத்துவது அவசியம் எனக் கூறப்படும். அதே வேளையில், தற்போது 90 முதல் 95 வீதமான நீர்வளத்தை விவசாயம் எடுத்துக் கொள்கிறதெனவும் கூறப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்தைப் பெறும் கமத்தொழில்களில் அநேகமானவை இப் போது பெறுமதி குறைவான பயிர்களையே உற்பத்தி செய்கின்றன எனவும கூறப்பட்டுள்ளது.
புதிதாக அதிகளவு நர் ஒதுக்கப்பட வேண்டிய துறைகளென கைத்தொழிற் பயன்பாடு, நகர்ப்புற நீர் வழங்கல், நீரின் மூலமான மின் உற்பத்தி, உல்லாசத் துறையில் பொழுது போக்கு அம்சங்களுக்கு பயன்படுத்தல், முதலியவை குறிக் கப் பட்டுள்ளன. அரசாங்கத்தால் ‘தேசிய அபிவிருத்தி’ எனக் காணப்பட்ட நோக்கங்களுக்கு இசைய நீர் ஒதுக் கடு செயப் யப் பட்டு வேறு உபயோகங்களுக்கு செலவிடப்படும். சகல நீரின் சொத்துரிமையாளர் என்ற நிலையை அரசாங்கம் எய்தும் பொழுது, இப்படிச் செய்வதற்கான முழு அதிகாரங்களையும் அது கொண்டிருக்கும்.
இவ் வகையான பல வகைப் பட்ட நீர் இழப்பீடுகளைக் கவனத்தில் எடுக்க வேண்டும். எப்படியிருந்த போதிலும், தேசிய அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நோக்குத் திறன் பற்றியும் , இயற்கை வளங்களைப் பகிர்ந்தளித்த முறை பற்றியும் பொறுப்புணர்ச்சி வாய்ந்த பல கேள்விகள் இன்று எழுந்துள்ளன.
கைத் தொழில் துறையில் இப்போது இருப்பவற்றிற்கும் மேலதிகமாக ஏற்றுமதிப்
பொருட்கள் தயாரிப்பு வலயங்களை நாட்டின் பல பகுதிகளிலும் அமைப்பது அவசியம் 6, 60T அரசாங் கம்
கருதியுள்ளமையை இக் கொள் கை ஆவணத் திணி மூலம் அடையாளங் காண முடிகிறது. ஏற்றுமதிக் கான உடைவகைகளை தயாரிக்கும் கைத்தொழில் போன்றவற்றில் வெளிநாட்டு முதலீட்டை ஆகர் சிப் பதற்காக இவ் வலயங்கள் அமைக்கப்படவுள்ளன. இவ் வகையான கைத்தொழில் மயப்படுத்தல்களுக்காக, 1977ம் ஆண்டிலிருந்து, சென்ற 23 ஆண்டுகளாக, மிக அதிகளவான மூலவளங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, விமானத்தள நிர்மாணிப்பு, பெரும்பாக கொழும் பு அபிவிருத்தி, துறைமுகம், தொலைதொடர்புப்
29

Page 31
போக்குவரத்து சாதனங்கள், பெருந்தெருக்கள் முதலியவற்றை அமைப்பதற்கெனப் பங்கீடு செய்யப்பட்டன.
தற்போது நேர் தி தியான நான் கு பெருந் தெருக் களையும் மற்றும் பல்துறைகளின் உட்கட்டமைப்புகளையும் உருவாக்கும் நடைமுறைகளில் ஈடுபட்டு ள்ளது. பிறநாடுகளுடன் போட்டியிடக் கூடியதாக மலரிவு விலையில் தொழிலாளர்களை இவற்றில் அமர்த்த வேண்டி ஏற்படும். தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதன் மூலமே இதனைப் பெற முடியும். மிகப்பெரிய அளவிலான சலுகைகளையும் விட்டுக்கொடுப்புக்களையும் செய்தும் கூட, புதிய முறையிலான கைத் தொழில்
மயமாக்கப்பட்ட நாடு என்ற நிலையை
எயப் துவதற்கான கனவை யதார் தி த மாக்குவதற்கு போதியளவு வெளிநாட்டு முதலீட்டாளர்களை எம்மால் ஈர்த்துக் கொள்ள முடியவில்லை. பதிலாக சுதந்திரவர்த்தக வலயங்களில் முதலீடு செய்தவர்களுக்கு 5 வருடங்களுக்கு வரி அறவிடப்படாத விடுமுறைக்காலம் என்றிருந்ததை, நாட்டின் எந்தப் பகுதியில் அவர்கள் முதலீடு செயப் திருந்தாலும் அவர்களுக்கு 20 வருடங்களுக்கு வரி அறவிடப்படமாட்டாது என கால வரையறை இப் பொழுது நீடிக்கப்பட்டுள்ளது. பெருமளவு செலவுகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஆதாயம் எதுவும் கிடைக்க முடியாது என்பதே இதன் கருத்து.
பிரேரிக்கப்படும் வேறு வழிகள்
அனைத்து ஜீவராசிகளுக்கும் அத்தியாவ சியமான தேசிய இயற்கை வளங்களின் பொருத்தமான பாதுகாவலர் தாமே என எந்த அரசாங் கமும் கருதக் கூடாது என்ற மெய்மைநிலையை கருத்தில் கொள்ளும் போது, அரசாங்கமே ஏக உரிமையாளர்; நீரை ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானத்தை மேற்கொள்பவர் என்பதை நாம் ஏற்பதற்கு முன்னர், மிகக் கவனமாகச் சிந்திக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
விவசாயத துக்கான குளங்களையும் , நீர்த்தேக்கங்களையும் தமது உடைமையாக வைத் திருப்பதற்கான உரிமையை விவசாயிகள் கொண்டுள்ளனர் ஏனெனில் அவற்றை அவர்களே நிர்மாணித்தார்கள். பல நுாற் றாணி டுக் காலமாக அவற்றைப் பாதுகாத்துப் பராமரித்து, அவற்றின் மீது அவர்களுக்குரிய சொத்துரிமையை அடுத்த சந்ததியினருக்கு வழங்கினர் என்பது அடிப்படை உண்மையாகும். நீரைக் காத்துப் பேணுவதற்கான பொருத்தமான அணுகுமுறைகளுக்கு வழிகாட்டக்கூடிய அமைப்புகளிருந்ததால் , இயற்கைக்கு இ ையவான முறையில் அதனைப் பேணிக்காப்பதில் இன்றுங்கூட இவ்விவசாயிகள் கூடுதலான வல்லமையுள்ளவர்களாக விளங்குவர். அதனால் நீர் வளத்தில் அவர்களுக்கும் சொத்துரிமை இருக்கிறது. இயற்கைக்கு இசைவான முறையில் நீரைப் பேணிப்பாதுகாப்பது என்பது, சந்தைப்படுத்து
செப்டம்பர் 2002 0 பெண்ணின் குரல்

வதற்கான எந்திர முறைமை களை
உபயோகிப் பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. -
நீரைப் பாதுகாத்து பகிர்ந்து கொள்வதிலும் இயற்கைச் சூழலமைவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும் மக்களை ஒருங்கிணைத்து ஈடுபடுத்தும் நடவடிக்கையை சிறிய அளவில் வீட்டுத்தோட்ட மட்டத்தில் ஆரம்பித்து, பெரிய அளவில் நீரைப் பேணிப்பாதுகாக்கும் இலக்கை நோக்கி மேற் கொள்ள வேண்டும். மேலும். ஆற்றுப் பள்ளத்தாக்கையும் ஆற்று நீர் வடி காலமைப்பையும் செம்மைப்படுத்தி மீளக் காடாக்கும் முறையையும் மேற்கொண்டால் குறைந்த செலவில் கூடுதல் பயனைப் பெறமுடியும்.
நவீன முறைகளைச் செயற்படுத் தி, நீர்ப்பயன்பாட்டை 50 வீதத்துக்கும் குறைவாக உபயோகிக்கும் புதிய முறைகளைக் கண்டு பிடித் து பரீட் சித் துப் பார் க் கும் நடவடிக் கைகளில் பல விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி இப்போது பெறப்படுவதிலும் பார்க்க இரு மடங்கு விளைச்சலைப் பெற முடியும் என்பது மடகாஸ்கரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அரிசியின் உச்சவீதப் பயனைப் பெறும் முறைமை என அழைப்பர்.
21 ம் நூற் றாணி டில் நீரின் நிலமை எவ்வாறிருக்கும் என்பதைப் பற்றி உலக ஆணையம் தயாரித்துள்ள அறிக்கை பின்வரும் வாசகங்களுடன் ஆரம்பிக்கிறது. ‘'நீர் உயிர்ப்பொருளாக விளங்குகிறது. இப்பொழுதும், எதிர்காலத்திலும் அதனைச் சேமித் துப் பருகுவதற்கும் சரியான சுகாதாரத்தைப் பேணுவதற்கும், போதிய உணவையும் சக்தியையும் பெறுவதற்கு அடிப்படை தேவையாகவுள்ள நீரை போதிய அளவில் நியாயமான கட்டணத்தில் வழங்குவதற்கு வாய்ப்பபேற்படுத்த வேண்டும். இதனை நேர் மையான முறையில் இயற் கையோ டிணை நீ த வகையில் மேற்கொள்ள வேண்டும் மனிதர்களின் செயற்பாடுகளும், நலன்களும் நிலைத் திருப்பதற்கு, அனைத்து உயிரின வாழ்க்கைச் சூழல்முறைகளும் இயற்கையாகச் செழித்து வளரும் இடங்களும், நீரின் பண்பியலை மாற் றாத சுற்றியுள்ள பகுதிகளும் போற்றிப்பாதுகாக்கப்படுவது அவசியம்”. எனினும் உலக நீர் ஆணைக் குழு அறிக்கையிலும், இலங்கையின் ‘தேசிய நீர்க்கொள்கை” மற்றும் நிறுவனமயப்படுத்தும் ஏற்பாடுகளிலும் சுட்டிச் சொல்லப்பட்டிருப்பவை மேற் குறிப்பிட்ட அறிவு விளக்கத்தின் அடிப்படையையே மீறியுள்ளது. நீரை விற்பனைப் பண்டமாக மாற்றி அதற்காக ஏற்படும் முழுச் செலவையும் விற்பனை விலையாக நிர்ணயிப் பதென இவ்வறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது, தனியார் துறையினர் அதனைப் பயன்படுத்தி நிர்வகித்து தமது கட்டுப்பாட்டில் வைத்து, விடுமுதலுக்கு மேற்பட்ட வருமானத்தை ஈட்டிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.
30

Page 32
சிரேஷ்ட
சிரே வர் பொள் ஒளியச் செயற் பட்டாளரும் பிரபல எழுத்த ளருமாக விளங்கும் ஈவா ரணவீர அவர்களின் நீண்ட காலச் சேவையைப் பாராட்டும் வகையில், பெணி னரின் குரல் ஆசிரி ைபயின் ஏற்பாட்டில், அக்டோபர் 9ந் திகதி மாலை 5 மணிக்கு வெள்ளவத்தையிலுள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலயக் கேட்போர் கூடத்தில் அவ்வமைப்பின் இயக்குநர் கலாநிதி செல்வி திருச்சந்திரன் தலைமையில் கெளரவிப்பு விilடபம் நடைபெற்றது.
சமூகத்தில் பெண்களின் உரிமை களைப் பற்றிய விழிப் புனர்  ைவ ஏற்படுத்தியதில் ஈவா ரணவீராவின் துணிகரமான எழுத்துக்களும் செயற் பாடுகளும் பெரிய அளவில் பங்களிப்புச் செய்துள்ளன என கலாநிதி செஸ் வி திருச்சந்திரன் தமது தலைமையுரையில் தெரிவித்தார்.
புகழ்மிக்க கல்வியாளரும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் தலைவியுமான ஜெசிமா இஸ்மாயில், தமது பாராட்டுரையில், 'பாவின் எழுத்தாற்றலும், அவர் முன்வைத்து வரும் கருத்துக்களும் மிகக்காத்திரமானவை. இத்துறையில் பல ஆண்டு காலமாகப் பணிபுரிந்துவரும் அவரைப் பாராட்டிக் கெளரவிக்க வேண்டும் என்ற என் போன்றவர்களின் ஆவல். இன்று நிறைவேறுவது கண்டு பெரும் மகிழ்ச்சியடை கின்றேன். பெண்ணின் உரிமைகளுக்காக குரல் எழுப்புவது சாதி, மொழி, இனங்களைக்
a.
藝
s
பாராட்டு விழாக்கு வருகை தந்த வர ரணவீர
பி3ழங்கி வானேற்பதையும் மேடையிஸ் ஜெரீமா இஸ் முதலியோர் அமர்ந்திருப்பதையும் படத்தில் காண்க
செப்டம்பர் 2002 - பெண்ரிைன் குரல்
 

வாதிக்கு பாராட்டு விழா
கடந்தது. ஏனெனில் அனைத்துப் பெண்களுமே ஏதோ வகையில் உரிமை குறைந்தவர்களாக இன்னல்களுக்கு முகங் கொடுத்தபடியுள்ளனர். பெண்ணின் குரல் தமிழ்ச் சஞ்சிகையின் ஆசிரியர். அம்மொழியைச் சாரா ஈவாவைக் கெளரவிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ள வைபவம், நாட்டில் அனைத்துச் சாராரிடமும் ஏற்பட்டு வரும் நல்லுறவைப் பலப்படுத்த மேற்கோள்ளப் பெற்ற முயற்சி என்பதனால், அவரின் முயற்சியையும் பாராட்டுகிறேன்" எனக் கூறினார்.
பிரபல எழுத்தாளரும் பத்திரிகை யாளருமான விஜிதா பெர்னாணி டோ உரையாற்றுகையில் 'கம்பஹா மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகம் சென்ற முதற் பெண மணி என ற பெருமை பைக் கொண்டுள்ள ஈவா. பல இடர்களைத் துணிகரமாகத் தாண்டி முன்னேறியவர்: பெனர் ரிையக் கருத்துக் களை 西LD盘 எழுத்துக் களில் ஆரம்பத்தில் அவர் முன்வைத்த போது, எழுந்த எதிர்ப்புகள் அநேகம், வலிமையான எழுத்தாற்றலை தாமாகவே வளர்த்துக் கொண்ட அயராத முயற்சியாளர். அவரின் கவிதைகள், நாடகங்கள். ஆய்வுக்கட்டுரைகள், பெண்களின் சமநிலையற்ற தன்மையின் விளைவுகளை வெளிப் படுத்துகின்றன. சர் வதேச ஆய்வரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து தமது கருத்துகளை நிறுவியவர்" எனக் குறிப்பிட்டார்.
பெண் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும்
அவர்களுக்கு செல்வி திருச்சந்திரன் பூங்கொத்து பயில், மாலா சாரட்னம், விஜிதா பெர்னாண்டோ
3.

Page 33
1ெண்ணின் நூல் ஆசிரியர் பத்மா சோமகாந்தண் 11
7வ1 ரனவிர அவர்களுக்கு விருது வழங்கிக் கொ
உதவி தேவைப்படும் பேண்களுக்கு உதவும் அமைப் பு (WIN) என பன வறி நரின் தலைவியாகிய மாலா சபாரட்னம் தமது உரையில் , `சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிலுள்ள பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் போன்றே தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களும் மோசமான நெருக்கடி நல மைக் கு ஆளாகின்றனர் யுத்தம் காரணமாக அப்பெண்கள் பாலியல்வதை உட்பட பல கசப்பான சம்பவங்களுக்கு ஆளாகின்றனர். சிங்களக் கிராமப் புறத்தைச் சேர்ந்த பெண்மணியான TRT போன்றே. வடக்கிலுள்ள கிராமப் புறத்தைச் சேர்ந்த நானும் பல இடர்களின் மத்தியில் படித்து முன்னேறி பவள். அரசியல்வாதிகளின் பதவி ஆசையினால் மக் கள் கூறு போடப் பட்டு, பிரிந்து போயுள்ளனர் , பெண்களின் உரிமைப் போராட்டத் தரில் அனைவரையும் ஒன்றிணைந்து செயற்பட்டால் வெகுவிரைவில் முன்னேற முடியும். தமிழ்ப் பெண்களின் சார் ரிஸ் ஈவான பப் பாராட் (Bதிைப் மகிழ்ச்சியடைகிறேன்’ எனச் சொன்னார்.
பெண்ணின் குரல் ஆசிரியையும், எழுத்தாளரும், இவ்விழா ஏற்பாட்டாளருமான பத்மா சோமகாந்தன் உரையாற்றுகையில், பல நுTற் றானர் டுகளாக, பனர் பாடு, சம்பிரதாயம், சட்டம் என்பவற்றினூடாக ஆன கள் பெண் களைத் FF II. Ja கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைத்தனர். ஆண்களுக்கு அடங்கி வீட்டின் வேலைகளைச் செய்யும் சம்பளமற்ற வேலைக்காரிகளாகவும். ஆணின் வாரிசுகளை அடிக்கடி உற்பத்தி செய்யும் யந்திரங்களாகவும் சமமற்ற இரண்டாம் பட்ச நிலையிலேயே இருந்தனர். சென்ற நூற்றாண்டின் நடுக்கூறில் தோன்றிய விழிப்புணர்ச்சி கல்வி கற்ற பெண்களைச்
செப்டம்பர் 2002 0 பெண்ணிப் தரல் (
 

ாட்டுரை நிகழ்த்ததை முதலாவது படத்திவம், அவர்
விப்பதை அடுத்த படத்திலும் கர்னலாம்.
சிந்திக்கச் செய்தது. தொடர்ந்து ஈவா போன்றவர்கள இந்நிலையை மாற்றுவதற்கான Lp) foi (3 GIT IT ; H. GITT T H துணிகரமாகச் செயலாற்றினர். ஓய்வொழிச்சலின்றி, ஈவா இப்பணிக்கென தமது வாழ்க்கையில் 50 ஆண்டு காலத்தை அர்ப்பணித்துள்ளார். இன்னமும் விரியமாகத் தொடர்ந்து செய்த வணி ன முள்ளார் ஈவாவுக்கு இனி நறு அளிக் கப் படும் பாராட் டு மூலமாக இத்துறையில் ஈடுபட்டுள்ள பல பெண்கள் மேலும் ஊக்கமடைவர். இச் சிரேஷ்ட பெண்ணிலைவாதி பாராட்டப் படுவதன் மூலம் பெனன் சமுதாயம் மேலும் விழிப்புணர்வைப் பெறும் அதற்கான உந்து சக்தியாக இவ்விழா அன) மந் த ைம பெருமகழ்ச்சியைத் தருகின்றது எனக் கூறினார், மற்றும் பலர் பாராட்டுரை நிகழ்த்தனர்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, பெண்ணின் குரல்' சஞ்சிகையின் ஆசிரியர் ஆகியோர் சார்பிலும், பலப் அமைப்புக் களினாலும் ஈவா ரணவீர அவர்களுக்கு பூங்கொத்துகள் அளித்துக் கெளரவிக்கப் பெற்றது.
வைபவத்தின் நினைவாக, “பெண்ணின் குரல்' ஆசிரியர், அழகிய வேலைப்பாடு கள மைந்த கேடயமொன் றினை ஈவா அவர்களுக்கு வழங்கி கெளரவித்தார். ஈவா ரணவீர ஏற்புரை நிகழ்த்தினார். தமயந்தி சிவசுந்தரத்தின் நன்றியுரையைத் தொடர்ந்து தேநீர் உபசரனை இடம் பெற்றது.
இவ்வைபவத்தில், சிங்கள - தமிழ் - முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த அநேக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பேணி 60ரியச் செயற் பாட்டாளர் க எi சமூகமளித்திருந்தனர். - քեեl:T.
32

Page 34
செப்டம்பர் 2002 இதழ் 26
நீரின்று அமை
வானி நின்று உலகம் வழங் தான் அமிழ்தம் என்றுனரற்
துப்பார்க்குத் துப்பாய துப்ப துப்பTபதும் மழை
விண்ணின்று பொப்ப்பின் வி உள்நின்று உடற்றும்பசி
ஏரின் உழார் உழவர் புயெ வாரி வளங்குன்றிக்கால்
கெடுப்பதுTங் கெட்டார்க்குச் எடுப்பதும் எல்லாம் மழை.
விசுப்பினர் துளிவிழினர் அல்ல பசுமீபுல் தலை காண்பதரிது
நெடுங்கடலும் தனிநீர்மை கு தானி தண்காதாகிவிடினர்
சிறப்பொடு பூசனை செல்ல விறக்கு மேல் வானோர்க்கு
தானம் தவமிரண்டும் தங்க" வானம் வழங்காதெனின்
நீர் இன்று அமையாது உரி வான்இண்று அமையாது ஒழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ტაუერს
- ISSN 1391- 1912) - հ56, 20 =
LIsobs 2 – 6OG-----
கி வருவதால்,
பாற்று س=
ாக்கித்துப்பார்க்கு
-- ரிநீர் வியனுலகத்து
-- பின்னும்
*
சார்வாப் மற்றாங்கே
تا۔ ாப் மற்றTங்கே
*
*ன்றும் தழந்தெழிலி
--
து வானம்
* சணர்டு --
வியனுலகம்
س۔ கெனின் யார் பார்க்கும் க்(தி.
திருக்குறள் வானி சிறப்பு)