கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 2003.08

Page 1
களின் உரிமைக்கா
݂ ݂ ݂ ݂ ܘ ܒ ܦܢ
ܬܐܒܒ 7 ܒ ܒ .
- .
1. ܬܼܵܐ
ܐܡܪ
* میٹھے۔ யற்கை அனர்த்
 
 

*
H
鲨、
F
鱷
*)演出 s ----- |-s',!()
விலை-20
ான இலங்கைச் சஞ்சிகை"
IssN 1391-0914

Page 2
பொருளடக்கம்
9 பெண்ணின் பட்டறிவு 2 0 பேரழிவுகளை நிர்வகித்து
அவற்றைத் தணித்தல். 7 வாழவிடுங்கள் (கவிதை). 9 பேரழிவுகளைத் தவிர்க்கும் 11
நடவடிக்கைகளில் பெண்கள். கோடைக்கு ஒர் ஆடை (கவிதை). 15
0 மழைக்காலங்களும்.
மண்பொம்மைகளும் (சிறுகதை) 17 O Gusos (கவிதை). 21 0 எதிர்காலத்துக்காகத்
திட்டமிடல். 24 9 பகிர்ந்து கொள்ளலும் அதற்கு
எதிரான படிநிலை அமைப்பும் 27 9 நிலச்சரிவு ஏற்படக்கூடிய
எச்சரிக்கை அறிகுறிகள் 31
bdlilulii
பத்மா சோமகாந்தன்
சித்திரங்கள்
ஜானகி சமந்தி & சாமி
கணினி அமைப்பு
சா.பாலகுமார்
அச்சுப்பதிவு
ஹைரெக் பிறின்ற்ஸ்
(ஆதரவளிப்பு SIDA)
ஒகஸ்ட் 2003
SSN 1391 - O914
வெளியீடு பெண்ணின் குரல் 21125, பொல் ஹேன் கொட கார்டின்ஸ், கொழும்பு - 05. தொலைபேசி : 074-407879
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

எமது கருத்து
வாசக நேயர்களுக்கு வணக்கம்.
இயற்கை - ஆகா எவ்வளவு இனிமையானது! மனதைக் குளிர வைப்பது மட்டுமல்லாமல், மனித இனமும மற்றும் பிராணி, தாவரம் போன்ற உயிரினங்கள் நிலைத்து வாழ்வதும் இயற்கை அன்னையின் தயவினாலன்றோ? அன்னை பொறுமையானவள், கருணையுள்ளங் கொண்டவள், அன்பைப் பொழிபவள் என்ற போதிலும், அவள் உள்ளம் புண்படக் கூடியதாக அவளை எவராவது சீண்டிப் பார்க்க முனைந்தால், அவள் கோபம் பெருக்கு எடுத்து, நிர்த்துாளி நர்த்தனமாடத் துவங்கி விடுவாள். அதன் விளைவு எல்லோருக்கும் பேரழிவுதான்!
தனக்குப் பல்வேறு வகைகளில் பயன்தரும் இயற்கையை, மனிதன் தனது பேராசை காரணமாக, பணத்தைக் குவிப்பதற்காக எவ்வளவு மோசமாகப் பயன்படுத்துகிறான்? சுற்றுப்புறச் சூழல்கள், தாவரங்கள், காடுகள், நீர்நிலைகள், உயிரினங்கள் , கொடுமையான வகையில பாதிப்புக்குள்ளாகின்றன. இயற்கையின் அம்சங்கள் பாதிக்கப்பட்டு, சமநிலை தளர்வடைவதனால், இயற்கை அனர்த்தங்கள், வெள்ளமாக, வரட்சியாக, நிலச்சரிவாக, சூறாவளியாக, பூகம்பமாக எம்மை நோக்கிப் பாய்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் உலகின் பலபகுதிகளிலும் அவ்வப்போது நடைபெற்ற வண்ணமுள்ளன.
அழகான எமது தீவு அடிக்கடி புயற்காற்று, கடும்மழை, வெள்ளப்பெருக்கு, மலைச்சரிவு, மண்புதைவு, வரட்சி போன்ற பேரழிவுகளுக்கு முகங்கொடுத்து வருவது வழக்கமாகி விட்டது. இவற்றால் எத்தனையோ உயிர் அழிவுகள், பொருளாதார அழிவுகள் ஏற்படுவதுடன் மக்கள் சொல்லொணா இடுக்கண்களையும் அனுபவிக்கின்றனர்.
அரை நூற்றாண்டு கால வரலாற்றில் ஏற்பட்டிராத பெருவெள்ளம் இங்கு சென்ற மே மாசத்தில் ஏற்பட்ட போது, ஐந்து மாவட்ட மக்கள் அனுபவித்த துயரங்களும், துன்பங்களும் நெஞ்சத்தை உருக்க வல்லன. பலர் ஏதிலர்களாகி, நிவாரண நிலையங்களில் தஞ்சம் புகுந்தனர். இப்பேரழிவுகள் ஏற்படும் சூழ்நிலையில், இவற்றை எதிர்நோக்குவதற்கு எவ்வாறான தயார் நிலையில் இருக்க வேண்டும்; இப்பேரிடர்களை எவ்வாறான வழிமுறைகளைக் கடைப்பிடித்து தணிவுறச் செய்யலாம்.? இவ்விடயங்கள் அவை பற்றிச் சிந்திக்க எம்மைத் தூண்டிவிட்டன.
இத்துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பல அறிஞர்கள் எழுதியுள்ள உபயோககரமான கட்டுரைகளும் தகவல்களும் இவ்விதழை அணி செய்கின்றன. வெள்ளத்தில் சிக்கிச்சீரழிந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய சிறுகதை, வரட்சியின் கொடுமையை விளக்கும் கவிதை முதலிய ஆக்கங்களையும் தேடிச் சேகரித் து வெளியிட்டுள்ளோம்.
மரங்களை வர்த்தக நோக்கத்துக்காக கண்டபடி தறித்து காடுகளை அழிப்பது, காலநிலையைச் சீர்குலைப்பதாக அமைகிறது. காலநிலை சீர்குலைந்தால் இயற்கைச் சுற்றுச் சூழல் நிலைவரம் சமநிலையற்றுப் பேரிடர்களை நம்மீது திணிக்கும். இவ்வாறான நிலை ஏற்படாமல் அளவோடு இயற்கையைப் பயன்படுத்தினால், நீண்ட காலத்துக்கு நிலைத்து வளமோடு வாழலாம்.
மீண்டும் சந்திப்போம் . வணக்கம்
பத்மா சோமகாந்தன் ر

Page 3
பெண்ணின்
~ வந்த
சிப்கோ போன்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் வரலாற்றில் திருப்புமுனையாகத் திகழ்கின்றன. பெண்களிடமுள்ள உயிரின வாழ்க்கை நுண்ணறிவு, அரசியல் மற்றும் தார்மீகப் பலன்களினால் இவை தூண்டுதல் பெற்றன. சக்திமிக்க இப் பெண்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுவதன் மூலம் நாம் தனித்தவர்களல்ல, இவ்விடயத்தில் முதலடி வைப்பவர்களுமல்ல, எமக்கு முன்பே பலர் இவ் விடயத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நினைவுபடுத்திக்கொள்ள முடியும்.
இமாலயப் பிரதேசத்தின் கார்வால் பகுதிப் பெண்களின் சக்தியும் உயிரினங்களின் வாழ்க்கை மீதுள்ள அக்கறையும் சிப்கோ செயற்பாடுகளுக்குப் புத்தெழுச்சி ஏற்படுத்தின. இவ்வியக்கமானது பல நிகழ்ச்சிகளையும், பன்முகப்பட்ட செயற்பாட்டாளர்களையும் தன்னுள் இணைத்துக்கொண்டு விளங்குகின்றது.
குறிப்பிடக்கூடிய தோற்றமாறுபாடுபெற்று, சிப்கோ இயக்கத்தின் எதிர்ப்புச் செயற்பாடுகள் சாத்தியமாவதற்கு மீரா பென், சரளா, பிம்லா, ஹிமா தேவி போன்ற பெணி மணிகளே காரணர்களாவர். சென்ற நுாற் றாணி டின் நாற்பதுகளின் பிற்பகுதியில் மீரா பென் இமாலயப் பிரதேசத்திற்கு வசிக் கச் சென்றார். ரிஷிகேசத்திற்கும் ஹரித்துவாருக்கும் இடைப்பட்ட ஓரிடத்தில் பஷஉலொக் என்னும் பெயரில் கால்நடை நிலையம் ஒன்றை ஆரம்பித்தார். நிலையான விவசாயச் செயற்பாடுகளுக்கு கால்நடைகள் முக்கியமானவை.
பசு போன்ற கால்நடை உயிரினங்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டிய மீராபென் காடுகள் மற்றும் நீரில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை பற்றிய விடயத்திலும் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கினார். இது காடுகளை அழிப்பதும் நீர் நெருக்கடியுடன் தொடர்பான விடயமாகும். இதுபற்றி அவர் தம் மனப்பதிவுகளை பின்வருமாறு எழுதியுள்ளார்.
‘இமாலயப் பள்ளத்தாக்கிலிருந்து கங்கை நதி பெருக்கெடுக்கின்ற இடத்தை மருவினாற் போன்றதொரு மலையடிவாரத்தில் பஷஜூலொக் கால்நடை நிலையம் அமைந்திருந்தது. கங்கை நதியின் நீரேந்து பகுதியிலிருந்து கொட்டும் கொடிய வெள்ளத்தினால் ஏற்படக் கூடிய யதார்த்த நிலையை நான் நன்குணர்ந்தி ருந்தமையால் , வெள்ளம் ஏற்படக் கூடிய உயர்மட்ட எல்லைக்கு மேல், உறுதியான கட்டிடங்களை அமைப்பதில் மிகுந்த கவனம்
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

பட்டறிவு
ாைசிவா~
எடுத்திருந்தேன். எனினும் ஓரிரு ஆண்டுகளில், நீர்ச்சுழற்சி காரணமாக, பிரமிப்பூட்டும் வகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை நேரில் கண்டேன். அங்கே முதலில் பற்றைகளும் மரக் கிளைகளும் பெரும் மரக் குறி றிகளும் வெளி ளத்தில் காணப் பட்டன. பினி னர் மென்மேலும் வெள்ளம் பெருகி குழம்பிய நிலையில், முழுமையான மரங்கள், பல்வகைக் கால்நடைகள் இடிந்துபோன குடிசைகளின் எஞ்சிய பகுதிகளைப் பிடித்தபடி அவ்வப்போது பரிதாபகரமாக மனிதர்களும் தொங்கிக் கொண்டு காணப்பட்டனர். இக் குழப்பகரமான நிலைமையிலிருந்து மனிதர்களையோ ஏனைய பிராணிகளையோ காப்பாற்ற முடியாமற் போனது. அவர்களுக்கிருந்த ஒரே நம்பிக்கை ஏதாவது ஒரு திடலினி கரையில் நீரினால அடித்துச்செல்லப்பட்டு ஒதுங்குவதேயாகும். இக் கோர வெள்ளக் காட்சி, கோடை காலம் வரும்போது பஷ"லொக்கின் வடக்குப் பகுதிக்குச் சென்று வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான காரணத் தை ஆராய் வதற்கு என் னைத் துTணி டியது. இர கி க மற்ற வகையில காட்டுமரங்கள் அழிக்கப்பட்டதுடன் அங்கே அகலமான இலைகளுக்குப் பதிலாக லாபமீட்டக்கூடிய ஊசியிலைத் தேவதாரு மரங்களைப் பயிரிட்டதே தெட்டத் தெளிவான காரணமாகும் எனத் தெரிந்தது. எனவே பஷலொக் கிராமத்தின் பொறுப்பை அரசாங்க அதிகாரிகளிடம் கையளித்துவிட்டு பிளங்கானா பள்ளத் தாக் கில சமூக அபிவிருத் தித் திட்டமொன்றை ஆரம்பிக்கவேண்டி நேர்ந்தது. இங்கு கோபால் ஆஸ்ரமம் என்ற பெயரில் சிறிய நிலையம் ஒன்றை அமைத்து காடு சார்ந்த பிரச் சினையில கவனம் செலுத் தத் தொடங்கினேன்.”
கார்வால் என்னுமிடத்தில் தங்கியிருந்த காலத்தில் சூழல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அங்கு வாழும் மக்களுடன் பழகி காடுகளைப் பற்றிய அவர்களது அனுபவ அறிவைப் பெற்றுக் கொணி டார்.
வந்தனாசிவா அவர்கள் இயற்பியல் ஆய்வாளராகவும் அறிவியல் தத்துவ ஞானியாகவும் விளங்குபவர். இவர் டேராடூனில் உள்ள அறிவியல் மற்றும் உயிரின வாழ்க்கை தொடர்பான ஆய்வு நிலையத்தின் பனிப்பாளர். சிப்கோ இயக்கத்திலும் உயிரின அழிப்பை எதிர்த்த குடிமக்கள் போராட்டங்களில் முன்னின்று செயலாற்றியவர்; பெண்கள். உயிரினங்கள். அறிவியல், தத்துவஞானம் தொடர்பாக பலநூல்களை எழுதியுள்ளளார்.

Page 4
வயோதிபர்களிடமிருந்து ஏறகனவே இவற்றை இவர் அறிந்திருந்தார். தேரி கார்வால் காடுகள் பெருமளவு சீன ம ஆல மரங்களைக் கொண்டிருந்தன. கூட்டு அனுபவங்களையும் அறிவையும் அடக்கிய நாட்டுப்புறப் பாடல்கள் அங்கே பல வகைத் தாவரங்களும் உயிரினங்களுமிருப்பதை மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றன. காடு நிறைந்த பஞ்ச் என்னும் வகையைச் சேர்ந்த மரங்கள், புற்தரைகள், செழிப்பான வயல்கள், கூட்டம் கூட்டமான விலங்குகள், பாத்திரங்கள் நிறைந்த பால் முதலியவை, அவ் வனப்பகுதியில் இருப்பதான தோற்றப்பாட்டை இப் பகுதி மக்களிடம் கானப் படும் நாட்டுப் புறப் பாடல் களர் ஏற்படுத் துகின்றன. இப் பிரதேசத் திணி கீழ்நிலைப்பாட்டிற்கான அடிப்படைக் காரணம் பஞ்ச் வகையான மரங்கள் அழிக்கப்பட்டதே என்பது மீராவின் அபிப்பிராயம். கங்கை நதியின் நீரேந்து பகுதிகளில் மீண்டும் பஞ்ச் மரங்கள் நாட்டப்படாவிடில் வெள்ளம், வரட்சி என்பவை தொடர்ந்தும் மோசமடைந்த வண் நினம் இருக்குமென்பது மீராவின் கருத்து.
இப் பிா சினையை தடுப்பதற்கான வழிமுறை வெர்மனே மரங்களை நாட்டுவதல்ல; சூழலுக்கு பொருத்தமான மரங்களை நடுவதேயாகும். மீரா பென் சுட்டிக் காட்டியவாறு பஞ்ச் வகை மரங்களை காடுகளிலிருந்து அகற்றி, அவற்றிற்கு பதிலாக தேவதாரு மரங்களை பயிரிட்டமையே இமாலய ப் பிரதேசத்தில் நிலையற்ற சூழல் தன்மை நிலவுவதற்கும். கார் வாலிப் பெண்களின் வருமானத்தினை இழக்கச் செய்வதற்குமான பிரதான காரணமாகும். பஞச் வகை மரங்கள் கொடுத்த சுற்றுச் சூழல் மற்றும் பொருளாதாரக் கடமைகள் எதனையும் தேவதாரு மரங்களால் ஏற்படுத்த முடியவில்லை.
பிளங்கன பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் மீராபென்னுடன் பணி புரிந்த சுந்தர்லால் பகுதுனா என்பவர் மீரா பென்னின் உயிரின வாழ்க்கை தொடர்பான நுண்ணறிவுத் திறன் சார்ந்த ஆய்வறிவையும் அனுபவங்களையும் பெற்றுக் கொண்டவர் பகுகுனா தமது பதின்மூன்றாவது வயதில் தேச விடுதலைப் போராட்டத்தில் தம் மை இணைத் துக கொண்டவர். சுதந்திரம் கிடைத்த காலத்தில் காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலச் செயலாளராக இருந்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய சீடர்களில் ஒருவரான சரளா பென்னுடன் எட்டு வருடங்களாக பணிபுரிந்த பிமலா பென் என்பவரை பகுகுனா 1954ல் மனம் புரிந்து கொண்டார். சரளா பெண் கெள ஷானி என்னுமிடத்தில் மலை வாழ் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஆச்சிரமம் ஒன்றை நிறுவி, அப் பெண்கள் சுமையான பிராணிகளல்லர், மாறாக அவர்கள்
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

கால்நடைகளை வளர்த்து உணவு உற்பத்தி செப்து, விவசாயத்திலும் , கால நடை வளர்ப்பிலும் 98 வீதமான உழைப்பினை நல்கும் செல்வத்தின் கடவுளர்கள் என்பதை அப் பெண்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் செயற் படுவதை LD5 முழுநேரப் பொறுப்பாகக் கொண் டார். சரளா பெண் கொண்டிருந்த பெண் விடுதலை பற்றிய கருத்துக்களின் செயற்பாடுகளால் ஈர்க்கப் பெற்றிருந்த பிமலா, சுந்தர்லால் பகுகுனா காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, பின்னடைந்த கிராமத்தில் வசிப்பதற்கு சம்மதிப்பாரேனில் மட்டுமே அவரை மனம் செய்து கொள்ளு வதற்குச் சமம் மதித் தார். பினி னடைந்த கிராமமொன்றில் வாழ்ந்து அம் மக்களுடன் பழகி அவர்களைத் தட் டி யெழுப் ப வேண்டுமென்பது பிமலாவின் நோக்கமாக இருந்தது. சில யாரா ஆச்சிரமத் தைத் தோற்றுவித்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கந்தர்லாலும் பகுகுனாவும் சேர்ந்து எழுதியிருப்பதாவது "எ ப்களில் ஒருவரான சுந்தர் லாலுக்கு நாம் கிராமமொன் றில் வசிக்க வேணி டுமென் ற உளக்க தி தை ஏற்படுத்தியவர் மீரா பெண். மற்றவராகிய பிமலா பெனி ஒனுக்கு அவி வெணி னம் ஏறி படகி காரணமாயிருந்தது சரளா பென்னுடன் சிலகாலம் வசித் தமையே. சுநதர்லால் பகுகுனா, கன்னியாம் ராத்துரி, சன்ைடி பிரசாத்பாத், தூம்சிங் நேரி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த செயற்பாட்டா எார்களை தமது பக்கம் சேர்த்து, பெண்கள் சக்தி அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட
3

Page 5
அமைப்புக்கு ஆதரவாகச் செயற்படச் செய்தார். "ஆண்களாகிய நாம் செய்திகளை ஒடிச் சென்று கொடுப்பவரைப் போன்றவர்கள். ஆனால் இவ்வியக்கத்தின் உண்மையான தலைமை த்துவத்திலிருப்பவர்கள் பெண்களே" என அவர் அடிக்கடி கூறுவார்.
சிப்கோ இயக்கம் தொடங்கப்பெற்ற ஆரம்ப காலங்களில் காட்டின் மூலவளங்களை துஷ்பிரயோகம் செய்யும் வேலைகளை உள்ளூர் அல்லாத காட்டுக் கொந்தராத்துக்காரர்கள் மேற்கொண்டனர். ஆனால் அப் பகுதிப் பெண்கள் தமது இருப்பு காட் டு நிலங் களைச் சார் நீ ததெனி பதில் விசேட சிரதி தை கொண்டிருந்தனர். இச் சூழ்நிலை சிப்கோ இயக்கத்திற்குசிறந்த தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கூட்டு முறையில் உள்ளூரில் அமைக்கப்பட்ட மரம் அரியும் நிலையங்கள், மரப் பிசின் உறபத்தித் தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கான மூலப் பொருட்களை வழங்குவதில் பெரும்பாலும் ஆண்களையே ஈடுபடுத்தினர். காந்திய அமைப்புகளினால் அமைக்கப்பெற்ற, ஆண்களைக் கொண்ட இக்
கூட்டுறவுச் சங் கங் கள் , அவற்றினி கைத் தொழற் சாலைப் பிரிவுகளுக்குத் தேவைப் படும் மரப் பிசினி , மரங்கள்
முதலியவற்றை சிப் கோ இயக் கமே வழங்க வேணி டுமெனி ற கோரிக் கையை முன்வைத்தன.
1960களில் அம் மலைப்பிரதேசத்தில் காளான் போல சிறிய மட்டத்தினாலான காட்டுக் கைத்ததொழிற்சாலைகள் தோன்றின. இவற்றை தஷோலி கிராம ஸ்வராஜ் சங்கம், கங்கோத்ரி கிராம ஸ்வராஜ் சங்கம், பேரினாக் கிராம ஸ்வராஜ் சங்கம், கதியூர் கிராம ஸ்வராஜ் சங்கம், தகுளா கிராம ஸ்வராஜ் சங்கம் முதலிய அமைப்புகள் நடத்தின. அங்கே விரைவில் ஒரு வேற்றுமை வெடித்தது. காட்டின் உற்பத்திப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக செயற்பாடுகளில் ஆண்கள் அக்கறை செலுத்தினர். பெணகளோ காட்டைப் பாதுகாப்பதிலேயே தங்கள் வாழ்வாதாரம் தங்கியுள்ளது என வலியுறுத்தினர். பகுகுனா அவர்கள் பெண்களின் அக்கறையை பயன்தரும் வகையில் முன்னெடுத்துச் சென்று பரப்புவதில் வல்லவர். அவர் இந்த நுண்ணறிவுத் திறன்களை, இயற்கைக் காடுகள் வாழ்வுக்கு உதவும் முறைமை என்ற கோட்பாடுக்கு உட்படுத்தினார். சிப்கோவின் போராட்டங்களை காடுகளைப் பாதுகாப்பதற்கான போராட் டம் என்ற எண்ணத்தை உருவாக்கினார். பகுகுனா அவர்கள் மேற்கொண்ட பாதயாத்திரைகளின் போது பெண்களின் மெல்லிய குரலினால் கேட்டதன் மூலமாக அவர் உயிரின வாழ்க்கைச் சூழலைப் பற்றிய உரத்த சிந்தனையை உறுதியாகக் கொண்டுள்ள சிப்கோ இயக்கத்தின்
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

கோட்பாடுகளைப் பற்றி அரவால் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. கார்வால் பகுதியில் ஏனைய தன்னார்வ முகவர் நிறுவனங்களைப் போன்று மரப்பிசின் தொகுதிகளையும், மரஅரிவு ஆலைகளையும் அமைக்காமல் விட்ட காரணம் என்ன என 1977ல் அவரிடம் வினவிய போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
‘ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதி அபிவிருத்திக்காக மரஅரிவு ஆலைகளை நிறுவும் படி நீங்கள் முன்மொழிந்திருந்தால் அதனை நான் கவனத்தில் எடுத்திருப்பேன். ஆனால் இப்போது, மலைப்பகுதிகளில் மரஅரிவு ஆலைகளை நிறுவுவதென்பது பூமி மாதாவை அழிக்கும் திட்டத்தில் சேருவதாயிருக்கு மென்பதை நான் தெளிவாக உணருகிறேன். அரிவு ஆலைகளுக்கு மரங்களைச் சாப்பிடும் முடிவில் லாத பசியார் வம் இருப்பதனால் , அவற்றின் கொடும்பசிக்கு காடுகள் பலியாகி அழிந்து விடும்”
இமாலயக்காடுகளின் உயிரின வாழ்க்கைச் சூழல் சார்ந்த கோட்பாட்டு ரீதியானதும், மற்றும் பொதுக் கருதி துச் சம பந்தமானதுமான விளக்கங்களை வலியுறுத்திக் கூறும் பணியில் மீரா பென் அவர்களும் பகுகுணா அவர்களும் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில், அமைப்பு ரீதியான பெண்கள் இயக்கமாக அடித்தளம் இடுவதில் சரளா பெனி னும் , பிம் லா பெண் ணும் கார் வாலிலும், மற்றும் குமாயோனிலுள்ள ராதாபத் கிராமத்திலும் ஈடுபட்டனர்.
சரளா பெண் அவர் களின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது (அது 1975ல் நடைப்ெறற உலகமகளிர் ஆண்டுடன் இணைந்து வந்தது) வெளியிடப் பெற்ற ஞாபகார் தி தச் சமர் ப் பணத் தில் , உத்தர் காண்டிலுள்ள செயற்பாட்டாளர்கள், அவரை இமாலயத்தின் புத்திரி எனவும், அப்பகுதியின் சமூகச் செயற்பாடுகளின் அன்னை எனவும் நன்றியுடன் புகழ்ந்து பாராட்டினர். சரளா பென் அகிம்சையைத் தேடி இந்தியாவுக்கு வந்தவர். காந்தியடிகளின் போதனைகளை இறுக்கமாகப் பின்பற்றுவராதலால், சுதந்திர இயக்க நாட்களில் அவர் காந்தியடிகள் விட்டுச் சென்ற முக்கிய பண்புகளை தமது 75வது வயதில் மீட்டிப் பார்த்து பின் வருமாறு குறிப்பிட்டார்.
‘’ எனது இளமைக் கால அனுபவங் களிலிருந்து சட்டம் நேர்மையானதல்ல என்பதனை நான் அறிந்துள்ளேன். எவை ஆளுகின்றனவோ அவற்றிலும் பார்க்க உயர் நீதது மனிதப் பணி பை ஆட்சி செலுத் திகின்ற ஒழுக்க முறை விதியே. அதிகாரங்களை மத்தியில் குவித் து வைத்திருக்கும் அரசாங்கம் மக்கள் மீது விருப்பு
4

Page 6
வெறுப்பற்ற நிலையிலிருப்பது ஆளுமையிலுள்ள கொடுமையான கேலிக்கூத்தாகும். தனியார் மற்றும் பொதுத்துறை இடையே ஒழுக்கவியல் முறிவடைந்ததே சமூகத்தில் நிலவும் அவலநிலை, அநீதி, சுரண்டல் முதலியவை ஏற்பட வழியமைத்தது. சட்டைப்பையில் காசு வைத் திருப்பதனால் ஒருவனுக்கு ரொட்டி வாங்குகிற உரிமையில் லையெனி பதை ஒவ்வொரு இந்தியக் குழந்தையும் அறிந்து கொள்ள வேண்டும். காசு உள்ளவன் ரொட்டி பெறும் உரிமையைக் காட்டிலும், வயிற்றுப் பசியால் துடிக் கினி றவனுக்கு அதனைப் பெறுவதற்கு கூடுதலான அடிப் படை உரிமையுண்டு. உரிமைகள் தொடர்பான இப் பொதுக் கருத்து, குடும் பங்களில் நடைமுறையிலுள்ளது; ஆனால் சமூக மட்டத்தில் கைவிடப்படுகின்றது. அப்பொழுது, சந்தை நெறிமுறை அரசோ ச்ச நேரிடுகின்றது. அச்சூழ்ச்சிப் பொறியில் ஆண்கள் சிக்கிக் கொள்கின்றனர்”.
பகிர்ந்து கொள்ளல் - உற்பத்தி செய்து வாழ்க்கையை நிர்வகித்தல் முதலியவற்றைப் பெண்கள் தமது செயல்களில் கடைப்பிடித்துச் சேமிக்கின்றனர். நெறிமுறைகளைப் பெண்கள் கடைப்பிடிப்பது ஆண்களின் ஒழுக்கப் பண்புக்கு சரிசம வலுவுடன் எதிர்ச் செயலாற்றுகிற மனவுறுதியை ஏற்படுத்துகிற தென்பதை சரளா பெண் அறிந்திருந்தார். அபிவிருத்தி என்ற பெயரா ல அங்கே நுழைநி த சந்தை, பணப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியது. அத்துடன் , தனித் துக் கைவிடப் பட்ட நிலைமையையும் குடிபோதைப் பழக்கத்தையும் உண்டாக்கியது. உத்தரகாண்டில் ஆரம்ப காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பெண்கள் இயக்கம் மது எதிர்ப்பு இயக்கமாகியது. ஆண்கள் மதுவுக்கு அடிமையாகுவதைக் கட்டுப்படுத்துவது அதன் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டது.
அங்குள்ள ஆண்கள் காட்டுமரங்களை பணத்துக்காக அறுத்து வீழ்த்தி, அவற்றை விற்றுப் பெற்ற காசை மது அருத்துவதற்குச் செலவழித்துக் கொண்டிருந்தனர். பெண்களைப் பொறுத்தவரை, ஆண்களின் குடிப்பழக்கத்தால், அவர்களும் குழந்தைகளும் துன்புறுத்தலுக்கும் பட் டினிக் கும் ஆளாகினர் . சிப் கோ அமைப்பிலிருந்து பெற்றுக் கொண்ட குடிப்பழக்க எதிர்ப்பு சம்பந்தமான படிப்பினைகளையும் அறிவையுங் கொண்டு, அப்பெண்கள் மத்தியில் நிறுவன அடிப்படையில் இயக் கமொன்று ஏற்படுத்தப்பட்டது. கார்வால் பகுதியைச் சேர்ந்த பெண்கள், 1965ல் கான்சியாலிக் கிராமத்தில் மதுவைத் தடை செய்யுமாறு வலியுறுத்தி உரத்த குரல் எழுப்பினர். அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் தேரி என்னுமிடத்தில் பல்லாயிரம் பெண்கள் ஒன்று திரண்டு மதுக்கடைகளின் முனி னால் ஆர் ப் பாட்டத்திலfடுபட்டதன்
ஒகஸ்ட் 2003 () பெண்ணின் குரல் 0

விளைவாக, தேரி, உத்தரகாசி, சாமொலி, கார் வால் , பிதோரா கார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டது. 1978ல் சரளா பென், சிப்கோ இயக் கதி தைச் சார் நி த பெணி களினி கோரிக்கைகளை அழுத்தமாக வலியுறுத்தி அவர்களின் இருப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றிய திட்டவரைவைத் தயாரித்தார்.
‘மலையிலுள்ள காடுகளின் பிரதான பங்கு வருமானத்தை அளிப்பதாயிருக்கக் கூடாது. அக் காடுகள் வட இந்தியாவின் முழுப்பகுதியின் தட்ப வெப்பகால நிலைகளை சமநிலையில் வைத்திருப்பதற்கும் கங்கை நதிப்பீடபூமியின் செழிப்புக்கும் உதவுவனவாக
இருக்க வேணி டும் , குறுகிய காலப் பொருளாதாரப் பயன்பாட்டுக்காக, அக்காடுகளின் உயிரின வாழி க் கைச் சூழலினி
முக்கியத்துவத்தைப் புறக்கணித்துவிட்டால், அது வட இந்தியாவின் காலநிலைக் குக் கேடு விளைவிப்பதாயமைந்து மாறி மாறி வெள்ளம், வரட்சி போன்ற ஆபத்துகளை அதிகரிக்கும்” என அவ்வறிக்கையில் எழுதியுள்ளார்.
சரளா பெண் , கவுசானிப் பகுதியில் மலைவாழ் பெண்களை அதிகார வலுமிக்கவர்க ளாக்குவதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு, லக்ஷ்மி ஆச்சிரமத்தை ஆரம்பித்தார்.
5

Page 7
ஏழு ஆண்டுகளை சரளா பென்னுடன் வாழ்ந்த பிமலா பென், தமது நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் விஸ்தரித்து சில்யாரா என்னுமிடத்தில் நவஜீவன் என்னும் ஆச்சிரமத்தை அமைத்தார். அது சிப்கோ இயக்கத்துக்கு பலமூட்டுவதாக அமைந்தது.
மலைவாழ் பெண்களைப் பொறுத்தவரை, உணவுற் பத் தி என்பது காட் டிலேயே ஆரம்பமாகிறது. அப்பெண்களின் இருப்புக்கு காடுகளும் நீரும் அருகிப் போனமை பிரச்சினையை ஏற்படுத் தின என பது தெளிவானதே. அதனால் தான் கார்வாலில் உள் ள ஆயிரக் கணக் கான பெணிகள் அவர்களின் காடுகளும் நீர் வளங்களும் அழிக்கப்பட்டு காடுகளை வணிகத் தேவைக்குப் பயன்படுத்துவதற்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1973 மார்ச் மாதத்தில், விளையாட்டு உபகரணங்களை தயாரிப் போருக்கு 300 அசோக மரங்கள் ஏலம் விடப் பட்டு, அம் மரங்களைத் தறிப்பதற்கு தயாரான வேளையில், மந்தல் கிராமவாசிகள் பறைகளை அடித்து ஒலி எழுப்பியபடி அக்காட்டுக்குள் சென்றனர். அம்மரங்களைத் தறிக்க விடாமல், அவற்றைக் கட்டிப்பிடித்தபடி இருக்கப் போவதாக அறிவித்தனர். தறிக்க வந்த தொழிலாளர்கள் திரும் பிச் சென்று விட்டனர். ஆனால் தயாரிப் பாளர் கள் கேதார கட்டி என்னுமிடத்திலுள்ள ராம்பூர் பட்டா காட்டை வேறொரு ஏலத்தின் மூலம் எடுத்தனர். இச்செய்தியை அறிந்த மக்கள் கேதார கட்டியை நோக்கிச் சென்றனர். 1975ல் சந்திரபுரியில் மதுக்கடைகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத் திலீடுபட்ட அனுபவசாலியான 72 வயது கொண்ட சியாமாதே என்ற பெண்மணி கேதார கட்டியை நோக்கி நடந்த மக்கள் கூட்டத்துக்கு தலைமை வகித் துச் சென்று உள்ளூர் பெண்களையும் இப்போராட்டத்துக்குத் திரட்டினார். ஜூன் மாதம் தொடக்கம் டிசம்பர் வரை, ராம்பூர் பாட்டா காட்டில் சிப்கோ இயக்கச் சுலோகங்கள் தொடர்ந்து எதிரொலித்தபடி இருந்ததால், இறுதியில் ஒப்பந்தக்காரர்கள் தமது முயற்சியை விலக்கிக் கொண்டனர்.
1973ல் ஒரு பெண் தனது பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த போது சிலர் கோடாரியுடன் செல்வதை அவதானித்து, குரல் எழுப்பி தனது கூட்டாளிகளைச் சேர்த்துக் கொந்தராத்துக்காரர்களின் ஆட்களை சுற்றி வளைத்தனர். ‘இக்காடு எமது தாய். உணவு நெருக்கடி ஏற்படும் போது புல் மற்றும் , குழந்தைகளின் உணவுக் குப் பயன்படும் பழங் களை இங்கிருந்து தானி பெற்றுக் கொள் கிறோம் . மூலிகைகளையும் , காளான்களையும் இங்குதான் சேகரிக்கிறோம். அதனால் இம்மரங்கள் மீது நீங்கள் கை
ஒகஸ்ட் 2003 0 வண்ணின் குரல் 0

வைக்கக் கூடாது’ என எச்சரித்தனுப்பினர்.
அழுத்தம் கொடுக்கப்பட்ட காரணத்தால் அரசாங்கம் ஒழு குழுவை ஏற்பாடு செய்யும் வரை சிறு கண்காணிப்புக் குழுக்களாக இயங்கி, மரம் வெட்ட முயற்சிப்பவர்கள் மீது அவர்கள் கண்காணிப்புச் செய்தனர். அரசாங்கம் அமைத்த குழு அலகந்தா நீரேந்தும் பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு வணிக நோக்கத்துக்காக மரங்களைத் தறிப்பதைத் தடை செய்தது. அளவுக் கு அதிகமான மரங்களைத் தறிப்பதனால், மலைகளில் எல்லா இடங்களிலும் உறுதியின்மை ஏற்படுவதனால் , உத்தரப் பிரதேசத்திலுள்ள மலைப் பிரதேசங்கள் முழுவதிலும் வணிகச் சுரண்டலைத் தடை செய்ய வேண்டுமென சிப்கோ இயக்கம் மக்களைத் திரட்டி குரல் எழுப்பியது. 1975ல், இம்மாவட்டத்திலுள்ள 300க்கும் அதிகமான கிராமங்கள் நிலச் சரிவுகள், மோசமான மணி னரிப்பு போன்ற ஆபத்துகளை எதிர்நோக்கின.
விலகிச் சென்ற கோடரிக்காரர்கள் மீண்டும் 1978 பெப்ரவரி முதலாந்திகதி, ஆயுதந்தரித்த பொலிஸ் காரர் களைக் கொணி ட இரு டிறக்வண்டிகளில் வந்திறங்கினர். மக்களை விரட்டிக் கலைப்பதற்காக காடுகளைச் சுற்றிவர பொலிசார் காவலில் நிற்க அவர்களின் உதவியுடன் மரங்களைத் தறிப்பது அவர்களின் திட்டமாக இருந்தது. அவர்கள் அவ்விடத்துக்கு வந்து சேர் வதற்கு முன் பே இயக் கதி தொண்டர்கள் காட்டக்குள் சென்று, துர இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த வனத்தொழிலாளர்களிடம் தமது கதையைக் கூறியிருந்தனர்.
கொந்தராத்துக்காரர்கள், பொலிஸ் காரர்களுடன் வந்து சேர்ந்த போது ஒவ்வொரு மரத்தையும் மூன்று தொண்டர்கள் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். பொலிசார் தமது திட்டம் தோற்கடிக்கப்பட்டதையும், அம் மக்களின் மனஉறுதியையும் விழிப்புணர்வையுங் கண்டு, அவசரமாகப் பின்வாங்கிச் சென்றனர்.
இன்று இந்தியாவில் வனவியல் பற்றி இருவித வாய்ப்பாடுகள் உள்ளன. முதலாவது காடுகள் மக்களின் உயிர்களை நீடிக்கச் செய்கின்றன. அடுத்தது, மக்களின் உயிர்களை அழிக்கின்றன. உயிர் வாழ்வதை நீடிக்கச் செய்கின்றன என்ற வாய்ப்பாடு காடுகளிலிருந்தும் பெண்ணியக் கோட்பாட்டிலிருந்தும் தோன்றியது. உயிர்வாழ்வதை அழிக்கின்றன என்ற வாய்ப்பாடு தொழிற்சாலைகளிலும் சந்தையிலிருந்தும்
ஏற்பட்டது.
("உயிருடன் இருப்பதற்கு’ என்னும் நூலிலிருந்து)

Page 8
பேரழிவுகளை நிர்வகித்து
பல சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்ட் அமைச்சுகளுக்கும் பால் நிலைபற்றி ஆலே மற்றும் பெண்களின் மேம்பாடு பற்றிய பல
2003 மே மாசம் இலங்கையைப் பொறுத்தவரை குறிப்பிடவேண்டிய மறக்கப்பட முடியாத காலமாகும். ஒரு நூற்றாண்டுகால வரலாறு காணாப் பேரழிவை ஏற்படுத்திய பெரு வெள்ளத்தினால் பெரும்பாலும் முழுநாடும் முடங்கிப் போனது. ஐந்து மாவட்டங்களில், சென்ற மே மாச கொடிய வெள்ளத்தினால் சோகமான முறையில் மரணங் களும் அழிவுகளும் ஏற்பட்டன.
ஆரம்ப காலத்திலிருந்தே, இயற்கை பேரழிவுகளின் தயையிலே மனிதர்கள் இருந்து வர வேண்டியுள்ளது. மனிதர்களின் வடுப்படும் நிலையை வெள்ளம், பூகம்பம், நெருப்புக் கோளம், பூமிநடுக்கம், மலைச்சரிவு, எரிமலை வெடிப்பு, சூறாவளி, நிலச்சரிவு, வரட்சி, பஞ்சம் முதலியவை ஞாபகப்படுத்துகின்றன.
இயற் கைப் பேரழிவுகளுக் கும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பேரழிவு களுக்குமிடையே வேறுபாடுகளிருக்கின்றன. வெள்ளம், மற்றும் புவி இயற்கையியல் சார்ந்த அழிவுகளான நெருப்பு, புயற்காற்று முதலியவை இயற்கை ஏற்படுத்தும் இடுக் கண்களுடன் தொடர்பு கொண்டவை. சூழல் மாசடைதல், பிணக்குகள், பயங்கரவாதம் முதலியவை மனிதச் செயல்களால் ஏற்படுபவை. காடுகளின் தன்மையை கெடுத்தல், நதிகளின் பாய்ச்சலுக்கு வேகம் ஊட்டல், தாழ்ந்த ஈரலிப்புப் பகுதிகளை நிரப்புதல், காலநிலையைப் பலவீனப்படுத்தல் முதலிய மனிதன் மேற்கொள்ளும் அழிவுப் போக் கான செயல களால் இயற் கை அழிவுகள் உண்டாகின்றன.
இயற்கைப் பேரிடர்களைக் கட்டுப் படுத்துவது எவ்வாறு என பலகல்விமான்களும், ஆய்வாளர்களும் மிகக் கவனஞ் செலுத்தி மேற்கொணி ட நுணுகிய ஆய்வுகளுக்கு பெறப்பட்ட பதில் வாசகத்தின் மூலம் இவையறியப்பட்டுள்ளன. இவ்விடயத்தில் பால் வகையை மையப்படுத்தி புதிய கோணத்தில், பேரிடர் களைக் கட்டுப் படுத்தி ன் வவாறு செயலாற்றலாமென்பதை மையமாகக் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். பால்வகை வேறுபாட்டு வாத அடிப்படை எவ்வாறு சுற்றுச்சூழல் தொடர்பான விஷயத்தைப் பாதிக் கச் செய்கிறதென்ற விழிப்புணர்ச்சி ஆண் பெண் இருபாலாரிடமும் பொதுவாக இல் லா மலிருக்கிறது.
பேரிடர் தொடர்பான செய்திகளைப் பெறுவது தொடர் பாகவும் அடுத் து
மேற்கொள்ளபப்டும் இடர்ப்பாட்டு நடத்தைகள்
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் )ெ

அவற்றைத் தணித்தல்
ா விஜயதிலக -
ற்ற தொண்டு நிறுவனங்களுக்கும் அரசாங்க ாசனை வழங்கி வருபவர். பால் நிலைப்பாடு
பயிற்சிக் கையேடுகளை எழுதியுள்ளார்.
தொடர்பாகவும் ஆண்களுக்கும், பெண்களுக்கு மிடையில் வேறுபாடுகள் காண்பிக்கப்படு வதாகத் தெரிகிறது. பெண்களின் பங்கு கண்களுக்குத் தெரிவதில்லை. பெண்களின் செயற்பாடுகளும் அறிவும் மதிக்கப்படுவதில்லை. குறைவான வையென கருதப் படுவதாக நம்பப்படுகிறது.
2001ம் ஆண்டின் பெண்களின் சூழல் மற்றும் அபிவிருத்தி அமைப்பின் அறிக்கை கூறுவதாவது
‘‘ ஆணி பெண் இருபாலாரிடமும் , பால வேறுபாட்டு வாத அடிப் படை நிலவுவதனால் , சுற்றுச் சூழல் எவ்வாறு பாதிப்பிற்குள்ளாகிறதென்ற விழிப்புணர்வு இல்லாமலுள்ளது. ஐ.நாவின் சூழல் அபிவிருத்தி மாநாட்டில் அவ் ஸ்தாபனத்தின் ஆரம்பத்தி லிருந்தே பெண்ணியச் சூழலை ஆதரித்து வாதாடி வருபவர்களுக்கு இச்செயல் பிரதான தடையாக உள்ளது. அம்மாநாட்டின் நிகழச்சி நிரல் 21 தொடர்பான பல பரிந்துரைகள் பால் சார்ந்த வேறுபாடுகளுக்கும் இயற்கை சூழலுக் குமுள்ள தொடர்புகள் பற்றி பிரஸ்தாபித்துள்ளன. இது சம்பந்தமாக மேலும் பலதரவுகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. இத் தரவுகள், குறிப்பிட்ட சுற்றுச் சூழல் அக் கறைகள் சம்பந்தமாக பெண்களின் நிலைமையை ஆண்களுடைய நிலைமை களுடன் மதிப்பீடு செய்வதற்கு அவசியமா னவை’.
சமூகத்தில் பால்வேறுபாடு அந்தஸ்தின் விளைவாக பெண்கள் பேரிடர்க்காலங்களில் விகிதாசாரத்தில் பார்க்கும் போது - மிகவும் கூடுதலான தொகையில் பாதிக்கப்படுகின்றனர். இடுக்கண் நிலைமைக்கு மிகவும் துணிச்சலுடன் பெண்கள் முகம் கொடுத்தனர். சவால்களுக்கு அஞ்சிப் பின் வாங்காமலிருந்தனர் என்பது வரலாற்றுண்மை. பேரிடர்களைக் கட்டுப் படுத்துவதற்கான சாதகமான முயற்சிகளில், தங்களின் மரபார்ந்த பங்கை, அல்லது மரபை மீறிய பங்களிப்பைச் செய்து முக்கிய இடத்தை வகித்துள்ளனர்.
பெண் களின் சூழல் அபிவிருத்தி அமைப் பு பின் வருமாறு இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது : 'பெண்களும் ஆண்களும் தினசரி வாழ்க்கையில் வித்தியாசமான அனுபவங்களைப் பெறுகின்றனர். மரபார்ந்த பால் நிலை சார்ந்த வாழ்க்கைப் பங்கின் விளைவாக பல பெணி கள் வீட்டிலும் வேலைத்தளத்திலும், சமூகத்திலும் பன்மடங்கு
7

Page 9
பொறுப் புக் களுடனி இணைந்து போக வேண்டியுள்ளது. பெண்கள் மீதுள்ள இப்பன்முகக் கடமைகளினால் , அரசியலில் ஈடுபாடு காட் டுவதற்கு ஆணி களிலும் பார் க்க மிகக் குறைவான நேரமே கிடைக்கிறது. தீர்மானமெடுக்கும் செயற்பாங்கு வழிமுறைகளில் அவர்களின் கருத்துக்களுக்கு இடமில்லாமற் போவதனால், அது அவர்களின் வாழ்க்கையிலும் சூழலிலும் தாக்க விளைவையுண்டாக்குகிறது”
பெண்களைப் பற்றி வேறு கூற்றுகளும் இருக்கின்றன. “பெண்களுக்குச் சமுதாயம் ஏற்படுத்திய வாழ்க்கைப் பாங்கின் மூலமாக, பேரிடர்கள் ஏற்படும் காலங்களில் அவர்கள், கூடுதலாக வடுப் படக் கூடிய வர் களாக அமைக்கப்பட்டுள்ளனர். .பால்நிலை உலக சமூகத்தை வடிவமைக்கிறது. அதனுள்ளே இயற்கை நிகழ்வுகள் ஏற்படுகின்றன”. (ஈ.எனர்சன் என பவரினி பால நிலையும் இயறி கை அனர்த்தங்களும் பற்றிய ஆய்வுக்கட்டுரை I LO Sept 2000).
இத்தேர்வாராய்ச்சிகளின் படி, பேரிடர்த் தயார் நிலை, பேரிடரைக் கட்டுப்படுத்தும் நடவடிக் கைகள் மற்றும் , புனர் வாழ்வுப் பணிகளுக்கு அவசியமான வழிவகைகளான சமூகப் பினி ன லமைப்பு, வினைப் பயணி , போக்குவரத்து, தகவல், செயல் ஆற்றல், காணி மற்றும் பொருளாதார வளங்கள் மீதான ஆதிக்கம், தனிப்பட்ட நடமாட்டம், குடியிருப்பு, தொழிலுக்கான பாதுகாப்பு, துன்புறுத்தல் களிலிருந்து விடுதலை, தீர்மானங்களை எடுப் பதில உரிமை முதலியவற்றில பெண் களுக்குரிய வாய்ப்பு குறைவாக வேயுள்ளது.
பேரழிவுகளால் ஏற்பட்ட விளைவுகளை குறுகிய கண்ணோட்டத்துடன், உடல் ரீதியை மையமாகக் கொண்டே பார்க்கின்றனர். சமூக யதார்த்தம் புறக்கணிக்கப்படுகிறது. பேரழி வொன்றை அடுத்து பால்நிலை சம்பந்தமான அக்கறைகள் அடிக்கடி உதாசீனப்படுத்தப் படுகின்றன. தீர்மானம் எடுப்பவர்கள் மரபார்ந்த பால்நிலைத் தொழிற்கூறுகளை மாற்றுவதற்குரிய சந்தர்ப்பத்தை கவனிப்பதில்லை.
தொழில் புரிவதைப் பால்நிலைப் பாட்டின் காரணமாக பிரிப் பதனால் , பெணி கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயக் கைத்தொழில், முறைசாரா பொருளாதாரத்துறை, சுயதொழில் முதலியவற்றில் கூடுதலாக ஈடுபடுத்தப் படுகின்றனர். குறைந்த சம்பளத்திலான தொழில்களில் சிறிதளவு பாதுகாப்பு, உபகார நிதி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதித்துவம் போன்றவற்றில் பால்நிலைப்பாகுபாடு காண்பிப்பது பெண்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுகின்றது. இத்தொழில் வாய்ப்புத்துறைகள் பொதுவாக இயற்கை அனர்த் தங்கள் ஏற்படக் கூடிய சார்புநிலை கொண்டவை. குடும்பத்தில் குழந்தை பராமரிப்பு, வயோதிபர் மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு முதலிய வீட்டுக்கடமைகளுக்குப் பொறுப்பானவள் என்பதனால் பேரழிவுக்குப் பின் அவள் வீட்டுக்கு வெளியே சென்று வேறு
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

தொழில களைக் கவனிப் பது கட்டுப் படுத்தப்படுகிறது. ஒரு பேரிடருக்குப் பின் பெண்கள் தமது பொருளாதார பலத்தை குடும் பத்திற்குள்ளேயே இழக்கின்றனர். அதனால் கூடுதலான வன்முறைகளுக்கு இலக்காகின்றனர்.
இந்த உண்மைநிலை அங்கீகரிக்கப் படாததால், பெண்களின் உழைப்புத்திறன், இனப்பெருக்கம் ஆகிய இரட்டைச்சுமை என்பன சமுதாயத்தில் அவர்களைப் பற்றிய பார்வையை ஆண்களிலும் பார்க்க குறைந்தே மதிக்கிறது. அவர்களினி தேவைகள் போதியளவு கவனிக்கப்படாமலிருக்கின்றன.
அடுத் தடுத்து, இயற் கைப் பேரிடர் காரணமாக குடியிருப்புகள் அழிந்து, அநேக குடும் பங்கள் , போதுமான அடிப் படை வசதிகளில்லாத வேறிடங்களில் அமைக்கப்பட்ட குடிசைகளில் குடியமர்த்தப்படுகின்றன. இது பெண்களின் குடும்பச்சுமையை அதிகரித்து அவர்களின் நடமாட் டத்தை மேலும் மட்டுப்படுத்துகிறது. பேரழிவின் எதிர்மறைத் தாக்கத்தால் பெண்களின் தேகாரோக்கியம் குறிப்பாக இனப் பெருக்க ஆரோக்கியம் பெண்களை பேரிடர்களையும் துன்பங்களையும், மெளனமாக சகித்துக் கொண்டிருப்பவர்களாக ஆக்குகின்றது.
அமைப்பு நிவாரண அளவுகளிலும் ஆணி வழி அடிப் படை நிலைத் திருக்கும் இச்சமுதாயத்தில், அவற்றைப் பெறுவதில் பெண்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.
பொருத்தமான இடர் கழைவுச் செயற்பாடுகள் நடைபெறுவதற்கு, மீட்பு நடவடிக்கைகளில் பெண்களின் தேவைகளும் அக் கறைகளும் கணக் கிலெடுக் கப் பட வேண்டியதவசியமாகும்.
பேரிடர்களுக்கு எதிரான செயற்பாடுகள் என்று வரும் பொழுது பெண்கள் தவிர்க்க முடியாதவர்களென்பது அறியப்பட்டுள்ளது. அதனால இயற் கை அனர் தி தங்கள் பெண்களுக்கு ஒரு சவாலாக, தமது பால்நிலை காரணமான நிலைமை யை மாற் றிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கிறது.
பேரிடர் ஏற்பட்ட பின் மேற்கொள்ளப்படும் மீளமைப்பு முயற்சிகளில் ஆணி களின் தொழில்களைக் கூட பெண்கள் பொறுப்பேற்றுச் செய்திருப்பதற்கான உதாரணங்கள் பல நாடுகளில் நடைபெற்றிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. பேரிடர்க் காலங்களில் அவற்றை எதிர்த்து கட்டுப்படுத்துவதற்கும், அவற்றை எதிர் கொள்ளத் தயார் நிலை யிலிருப்பதற்கும் , சமூகத்தைக் திரட்டி குழுக்களை அமைத்து பின்னல்வலை போலத் தொடர் புற்றிருந்து பயண் தரும் வகையில் பெண்கள் சிறப்பாகச் செயலாற்றுகின்றனர்.
திட்டமிடுதல், நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்தல் போன்றவற்றில் பால் நிலையைக்
8

Page 10
கையாண்டு மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய வகையில், பல ஆய்வுகளின் விளைவாக புதிய வரைச்சட்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக சமூக பால் நிலை ஆய்வு நிறுவனம் (SAGA) மற்றும் சமூக பொருளாதார பால்நிலை ஆய்வு அமைப்பு (SEGA) ஆகியன ஒடுக் கப்பட்ட மக்கள் குழுவினரையும் , பெண்களையும் அபிவிருத்தி நடைமுறைகளில், உதவி பெறுபவர்களாக அல்லாமல் மாற்றத்தை ஏற்படுத்தும் முகவர்களாக இந்நிகழ்ச்சித் திட்டங்களில் சேர்த்துக் கொள்வதற்கான அணுகுமுறை எத்தனங்களில் ஈடுபட்டுள்ளன. (கொன்னெல் 1999)
அபிவிருத்தி வேலைகளிலும் பேரிடரை எதிர்த்துச் சமாளிப்பதிலும் நல உதவிகள் அளிப்பதைச் சார்ந்ததாக அன்றி, அம்மக்களிடம் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இவை பெரிதும் உதவக் கூடியனனவாக அமைய வேண்டும்.
பால்நிலை உறவு முறை வீட்டுமட்டத்தி லேற்பட்டு, சமுதாயம் முழுவதிலும் செயல் விளைவை ஏற்படுத்துவதன் UUJ60TT 85, பலநாடுகளில் பொதுவாகப் பெண்கள், தீர்மானம் எடுக்கும் விஷயங்களில் சம அடிப்படையில் ஆண்களுடன் பங்குபற்றுவதில்லை.
பேரிடர் களைக் கட்டுப் படுத் துமி செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானங்களை மேற் கொள்ளும் அமைப்புகள் , அரச நிறுவனங்கள் மற்றும் சேவைகளில் பெண்கள் தவிர்க்கப்படுவதனால், தடுப்பு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுகின்றது.
எவ்வாறெனினும், பேரிடர்த்தணிப்பு தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் செயலாட்சி போன்றவற்றில் பெண்கள் ஆக்கபூர்வமான பங்களிப்புகள் புரிகினி றனர் என் பதை ஆயப் வுகள் வெளிப்படுத்துகின்றன. வழமையான தகவல் பெறும் வழிவகைகள் பெணி களுக்கு கிடைக்கக் கூடியதாக இல்லாவிட்டாலும் , அவர்களின் சமூக மையங்களான கிணறு, வழிபாட்டுத்தலம், கூட்டுறவுச் சங்கக் கடை, பஸ்நிலையம் போன்றவற்றின் மூலமாக பேரிடர் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
உதாரணமாக பிறேசில் நாட்டில் சமூக வானொலியைப் பயன்படுத்தி உளஞர் மட்ட அபிவிருத்தி செயற்பாடுகளிலும் சமூக நிர்வாக நடவடிக்கைகளிலும் அங்குள்ள பெண்களைத் திரட்டி அமைப்பாகச் செயலாற்றினர்.
பால் நிலை மற்றும் பேரிடர் தணிப்பும் நிர்வகிப்பும் தொடர்பான விடயத்தை ஆராயும் பொழுது வெவ்வேறு வகையான பேரிடர்கள் அடையாளங் காணப்பட்டன. ஒரு குழு, நான்கு வகையான அதாவது தயாரிப் புநிலை , அப்பேரிடருக்கான காரணம், மீட்பு பேரிடரைக் கட்டுப் படுத் தல ஆகிய படிநிலைகளை இனங்கண்டது. ஏனையவர்கள், வெள்ளத்துக்கு முந்திய தயாரிப்புநிலை, வெள்ளக் கால
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

m m m m in
வழுதிடுங்கள்!
ன்புள்ளம் கொண்ட அன்ர்களே, நாங்கள் தாயம் எதிர்பார்த்துக் கேட்கவில்லை! ளமையிலும் முதுமையிலும் உங்களிடம் எந்த பலம்ை எதிர்பாராமல் டு இணை யில் லா லண் தரும் பாசமுள்ளவர்கள் ணர்மையானவர்கள், உலகத்திற்கும் ஒவ்வொரு ருக்கும் நண் மைகள் பல தரும் நல்லவர்கள்! ங்களிடமும் ஜாதி, இனமுண்டு, ஆனால், சங்கமும் கட்சியும் இல்லை மாற்றிடும் குணம் இல்லாத ஏமாளிகள்! யா எங்களை வாழ விட்டு வாழுங்கள்! ருவருக்கும் தீங்கு செய்யாத எங்களின் உத்தம குணம் காணுங்கள்! ஸோனிலும் ஒட்டை போட்டு விட்டீர்கள். ாங்களை வெட்டி உங்களைச் சாய்த்துக்
கொள்ளாதீர்கள்!
மரங்கள்.
i
2ள
6
அவசரநிலை, மக்களை அப்புறப்படுத்துதல், அவசரத் தங் குமிட ஒழுங்கு, மீணி டும் குடியமர்த்தல், நீண்டகால மீட்புப்பணி என ஆறு படிநிலைகளை அடையாளப்படுத்தினர்.
மற்றொரு ஆய்வுக் குழுவினர் மரபாய்வுத்துறை சார்ந்த வகையிலமைந்த பால்நிலை மற்றும் பேரிடர் பற்றிப் புத்தாய்வை மேற்கொண்ட போது ஒன்பது படிநிலைகளை இனங் கணி டனர் . பேரிடர் களர் Ujijl பாதுகாப்பில லாமலிருத்தல் , ஆபத்தை உண்டாக்கக்கூடிய நடத்தை, எச்சரிக்கைத் தகவலுக்குச் செவி சாய்க்காமை, உடல் தாக்கம், உளத்தாக்கம், அவசர உதவி பெறுவதில் அக் கறையினி மை, மீட்பு, மீளமைத் தல , 66 அக் குழு அடையாளப்படுத்தியது எவ்வாறெனினும் எச்சரிக்கைச் செய்திகளும் அதற்கு மக்கள் காணி பிக் கும் பதில் செயற்பாடுகளும் தொடர்புற்றிருப்பதனால், பேரிடர் செயற்பாங்கு வழிமுறைகளிலிருந்து காலமறிந்து செயற்படும் நிலையைப் பிரித்துப் பார்த்து நடவடிக்கைகளை மேற் கொள்வது கஷடமாயிருப்பதாக கூறப்படுகின்றது.
9

Page 11
ஒழுங்குமுறை சாராத, உத்தியோகப் பற்றற்ற வழிவகைகளால் பேரிடர் பற்றிய எச்சரிப்புகளைப் பெறும் பழக்கங்களின் பங்கு பற்றி சில ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவர்களின் ஒழுங்கமைப்பில்லாத வலையமைவுச் சமூக தொடர்புகளின் பயனாக கிடைக்கும் எச்சரிக்கை, பெண்களின் மனத்தில் பேராபத்துப் பற்றிய எண்ணத்தை பெரிதாக உண்டாக்கி முன் பாதுகாப்பு நடவடிக் கைகளில் ஈடுபடச் செய்கின்றன எனச் சில ஆய்வுகளிலிருந்து அறியமுடிகிறது.
எவ்வாறெனினும் இத்துறையின் பாரம்பரிய முதன்மையை, விஞ்ஞான தொழில்நுட்ப, பொறியியல் அணுகுமுறைகள் மூலம் கண்டறிந்து இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் இடையூறுகளைப் போக்கு வதற்கான திட்டங்களைத் தீட்டிச் செயற்பட வேணி டும் . உதாரணமாக வெளிர் ள இடையூறுகளைப் பற்றி நீரின் பண்பியல் ஆய்வு, வானிலை ஆய்வு, எனி பவை மூலம் ஆராயப்பட்டு, அவற்றைத் தணிப்பதற்கு பொறியியல் வழிவகைகளால் தீர்வு காண்பதற்கு முனைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எச்சரிக்கைத் தகவல் வழங்குவதற்கு துணைக்கோள் தொழில்நுட்பமும் தொழில்நுட்ப திண்மப்பொருள் மூலமான பயன்பாடும் பிரதான எச்சரிக்கை முறைமைகளாக மையப்படுத்தப் படுகின்றன. இவ்வாறான அணுகுமுறைகளினால் பால்நிலை போன்ற சமூகப் பரிமாணங்கள் அவர்களின் அக்கறைக்கு அப்பாற்பட்டவை என அவ்வப்போது கருதப்படுகிறது.
மேலும் காலநிலை தொடர்பான விஞ்ஞான முறைமைகளில் பிரதானமாக ஆணி களே ஈடுபடுத் தப் படுகினி றனர் . மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே அலுவலர்கள் நிலையில் நீர், விவசாயம், மீன்பிடி, பேரிடர் நடவடிக்கை, திட்டமிடல் தொடர்பான அரச நிறுவனங்களில் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை தொடர்பான தகவல் முதலில் வானிலைச் சேவை மற்றும் அரச முகவர் நிலையங்களுக்கே கொடுக்கப்படுகின்றது. இவற்றை ஆணிகளே நிர்வகிப்பதனால் , பொதுவில் இந்த தகவல்களை ஆண்கள் பெறுவதைப் போன்ற வாய்ப்பு பெண்களுக்கு கிடைக்காமல் போகிறது. தகவல்களைப் பெறும் 6)J IT uj uj | f6ŭ 6u) FT 60) LD u j IT 6ŭ 6)| p60 LDu T 60T நடவடிக் கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ள ஆபத்துகளின் தாக்கத்தை பெண் களால் குறைத்துக் கொள்ள முடியாமற் போய்விடுகிறது. (அண்டர்சன் 2001)
மேலும், பால்நிலை மற்றும் வெவ்வேறு சமூகப் பிரிவுத் தாக்கங்கள் நிலவுவதன் காரணமாக பேரிடர்கள் ஏற்படுவதற்கு முன்னுள்ள சமூக உறவுகளில் ஏற்படக் கூடிய எதிரெதிர்ச் செயல் விளைவுகளைப் பற்றி அவர்கள் மிகக் குறைந்தளவு விளக்கம் மட்டுமே கொண்டவர்களாயுள்ளனர். எனவே நிலையான
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

அபிவிருத்திக்கு சூழல் செயற்பாடு மற்றும் பேரிடர்த்தணிப்பு போன்றவை தொடர்பாக பால நிலை பற்றி தகவு நோ கி கு முக்கியமானதாகும். எவ்வாறெனினும், பேரிடர் பற்றிய அறிக்கைகளில், வகை தொகை எவ்வளவு என்ற புள்ளி விபரங்களில்லாமையால், பேரிடர் தணிப்பு விவகாரத்தில் பால்நிலைச் செய்திகளை ஆய்வு செய்வது மிகக் கஷ்டமாக உள்ளதென்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று.
பேரிடர்த்தணிப்பு, நிர்வகிப்பு விஷயங்களில் பால் நிலை யை மையப் படுத்துவதற்காக, தற்போது நிலவுகிற சமூக அமைப்பு முறைமையில் முழுநிறைவான பால்நிலைப் பரிமாணம் அவசியமெனப் பரிந்துரைக்கப் படுகிறது. அதன் விளைவாக இயற்கை அனர்த்தங்களேற்படுவதற்கான மூலங்களை பகுப் பாய் நீ து உரிய நடவடிக் கை மேற்கொள்ளலாம்.
பெண்களிடம் நிலவும் வறுமையையும் பொருளாதார தங்கியிருத் தலையும் குறைப்பதற்கான ஜீவனோபாயத் தொழில் வாய்ப்புகளை விருத்தி செய்வதும், அவர்களின் சமூக கலாசார நிலையை மேம்படுத்தி மதிப்புக்குரியவர்களாக்கி பால்நிலை சார்ந்த பாகுபாட்டை ஒழிப்பதை உறுதிப்படுத்துவதும் அத்தியாவசியமானது.
பேரிடர் நடவடிக்கைகளில் பால்நிலை நோக்கிலான நிறுவனமய நிலைமைகளை அறிமுகப்படுத்துவதற்கான செயற்திட்டங்களைத் தயாரித் து உருவாக்க வேணி டும் . பால் நிலைக் கூர்மையுணர்வுள்ள நிர்வாக மட்டத்திலான அலுவலர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் புதிதாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீழ் மட்டத்திலுள்ள மகளிர் க் கான குழுக்களை உருவாக்குவதுடன், நிறுவன முறைமையுடன் தொடர்புப் படுத் தி செயற்பாடுகளில் பங்களிப்புப் பரிமாற்றத் திலீடுபடச் செய்வதவசியம். திட்டங்களை வகுப்பவர்கள் வீடுகளில் பெண்களின் பால்நிலை சார்ந்த மனப்பாங்கை அங்கீகரிப்பதுடன் அதன் பயனாகப் பெண் களினால் பெறப்படும் எச்சரிக் கைத் தகவல் பெறும் அல்லது நடவடிக்கை மேற்கொள்ளும் ஆற்றல்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். எச்சரிக்கைத் தகவல்களை வெளிப்படுத்தும் வழிகள் பல தேவைகளுக்கும் நிலைமைகளுக்கும் பெரிதும் பயன்படுகின்றன.
பேரிடர் தொடர்பான எச்சரிக்கைச் செய்தி கிடைத்தவுடன் பெண்கள் அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய இடுக்கண்களிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான நிர்வகிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடியதாக தேவையான உதவிகளை அளிக்க வேண்டியதென்பதும் முக்கியமானது.
10

Page 12
~ கலாநிதி மாத
இயற்கை ஏற்படுத்தும் அழிவுகள் மக்களின் உயிர்களையும் ஜீவனோபாயத்தையும் துடைத்தழித்து விடுவதுடன், பொருளாதாரத்தில் கணிசமான சேதாரத்தையும் ஏற்படுத்துகின்றன. உலகத்திலேயே இயற்கையின் சீற்றத்தினால் தென்னாசிய உபகண்டமே மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது. ಲ್ಜ°: வெள்ளம் , பூகம்பம், வரட்சி, மண்சரிவு எனப் பலவாறான இயற்கை இடர் களுக்கு தென னா சிய உப கணி ட த தைச் சேர் நீத மக்களே ஆளாகின்றனர். ஏழ்மையில் வாழுகின்ற மக்கள் தொகையினரிடமும் இயற்கை ஆபத்துகள் எளிதில் தாக்கப்படக்கூடிய சூழ்நிலையில் வாழ்பவர்களிடமும், இயற்கை அனர்த்தங்கள் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. சென்ற நூற்றாண்டில் மட்டும் இந்தியாவிலும் வங்காள தேசத்திலும் 11,955,317 பேர் வரட்சி, புயல், பூகம்பம், இவற்றின் விளைவான தொற்றுநோய்கள் காரணமாகக் கொல்லப்பட்டனர். 1வது ஆண்டில் உலகில் இயற்கை அனர்த்தங் காரணமாக உயிரிழந்த மக்களில் 56 வீதமானவர் கள் தெனி னா சியாவைச் சேர்ந்தவர்கள் - அதாவது 729,033 பேர் பங்களாதேஷ் , 21026 பேர் நேபாளம் , 1,000, 200 பேர் இலங்கையர் பாதிப்புக்குள்ளாகினர் என்பதைப் புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன.
எமது இலங்கை நாடு இநீ து சமுத்திரத்தில் அமைவுற்று இருப்பதனால், வங்காளக்குடா, அராபியக்கடல் மற்றும் இந்திய உபகண்டங்களில் ஏற்படும் கால மாற்றங்களின் கருணையிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. இலங்கையில் வரட்சி, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்கள் மீளவும் அடிக்கடி ஏற்படும் நிகழ்வுகளாக உள்ளன. இலங்கையில் வருடாந்த மழை வீழ்ச்சி 900 முதல் 6000 மில்லிமீற்றராக இருக்கி போதிலும், இங்குள்ள வரட்சிப் பிரதேச 蠶 U(b6). It D60)p பொய் தி து விடுவதால் , வர டசிக் கொடுமைக்குள்ளாகின்றன. ஒவ்வோராண்டும் வரண்ட பிரதேசங்களில் மோசமான வரட்சி நிலவுகின்ற போதிலும், 1000 மில்லி மீற்றர் கனஅளவுள்ள பருவமழை வீழ்ச்சியை சேமித்து வைத்துப் பயன்படுத்தக் கூடிய போதுமான முறைமை அப்பகுதிகளில் இதுவரை ஏற்படுத்தப் படவில்லை. இப் பகுதிகளில் பருவகாலத்தில் மட்டுமே மழை பெய்வதனால், வருடத்தில் சுமார் எட்டு மாசங்கள் வரட்சியே நிலவுகிறது. அதனால் இப்பிரதேசங்களில் வாழும் சனத்தொகையினர் - தமக்குத் தெரிந்த நுட் பங்களைப் பயன் படுத் தி L_] 6ᏓᏬ வழிமுறைகளிலும் வரட்சிக் காலத்தைச் சமாளிக்க வேண்டியுள்ளது.
பருவப் பெயர்ச்சிக் காற்றோடொட்டிப் பெய்யும் மழை, நதியோரங்களைச் சார்ந்த சில தாழ்ந்த பிரதேசங்களில் முறைக்கு முறை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தத் தவறுவதில்லை. ஈரலிப்பான மற்றும் வரண்ட பிரதேசங்கள் மட்டுமன்றி, சில வேளைகளில் தலைநகரும் அதன் புறநகர்களும் கூட வெள்ளத்தில் மிதப்பதுமுண்டு. முரண்நகைச் சுவையாகக் கூறுவதெனில், இவ்வெள்ளப் பெருக்குகள்
ஒகஸ்ட் 2003 )ெ பெண்ணின் குரல் )ெ
 

வி ஆரியபந்து ~
குறைந்த வருமானமுள்ள குடும்பங்களையும், நதிகளை அண்மிய இட்ங்களை ஆக்கிரமித்துக் குடியேறிய ஏழை எளியவர்களையுமே மிகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. உக்கிரமான கற்றத்த சந்தர்ப்பங்களில், வெள்ளம் நதிகளிலிருந்து உடைத்துக் கொண்டு கிராமங்களெங்கும் நுழைந்து, பெருந்தெருக்கள், கட்டிடங் களர் , மற்றும் உள் ளக கட்டமைப்புகளெங்கும் புகுந்து விடுவதுண்டு.
கடும் மழையையும் வெள்ளத்தையும் தொடர்ந்து பெரும்பாலும் மணி சரிவுகள் ஏற் படுவதுணி டு. அணி மைக் காலமாக இவ்வாறான மண் சரிவுகள், மனிதர்களின் செயற்பாடுகளின் காரணமாகப் பெருகி வருகின்றன. விவசாயத்துக்கும் குடியிருப்பு க்குமான தேவை அதிகரித்துள்ள மையினாலும், தூரநோக்கற்ற வகையில் உள்ளக நிர்மாணிப்புத் ட்டங்களை மேற்கொள்வதனாலும் இவ்வாறான இயற்கை இடர்ப்பாடுகளுக்கு அடிகோலப் படுகின்றது. அணி மையில் சென்ற மே மாததத்தில் எமது நாட்டில் பெருந்தொகையாக மண் சரிவுகள் ஏற்பட்டன. இவ்வனர்த்தத்தினால் அழிந்த உயிர் கள் மிகப் பெரும் எண்ணிக்கையானவை.
அடுத்தடுத்து நிகழும் தன்மையினாலும், வேகத்தினாலும் அவை ஏற்படுத் தும் பேரழிவுகளினாலும் இப் போது இயற்கை அனர்த்தங்கள் எமது நாட்டில் அதிகரித்து வருகின்றன. இலங்கையின் மிக வரட்சி நிலவிய வருடங்களில் , 2001 ஆம் ஆண்டே மிக மோசமானதெனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் வரண்ட பிரதேசங்களின் பெரும் பகுதியில் உணவு, குடிநீர்த்தட்டுப்பாடு, பயிரழிவு, கால்நடைகளின் உயிரிழப்பு பெருமளவில் இடம் பெற்றன. உத தேசமாக 354,015 குடும்பங்களைச் சேர்ந்த 1,577,235 மக்கள் G3LD TefLDT85 Lü பாதிக் கப் பட் டு பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர். வரட்சி நிவாரண நிதியாக இலங்கை அரசாங்கம் 4,380லட்சம் ரூபாவை இவர்களுக்கென ஒதுக்கியது. சென்ற அரை நூற்றாண்டு வரலாற்றில் மிக மோசமான வெள்ளமும் மண்சரிவுகளும் இந்நாட்டில் ஏற்பட்டு, ஆறு மாவட்டங்களை வெகுவாகப் பாதித்தது. சமூக சேவை நலனி புரி அமைச் சினி மதிப்பீட்டின்படி சுமார் 150,000 குடும்பங்கள் அதாவது 600,000 மக் களர் இவ் வனர் தீ தத்தினால நேரிடையாகப் பாதிப்படைந்துள்ளர்; 236 பேர் மரணித்துள்ளனர் 9,136 வீடுகள்_முழுமையாக அழிவுற்ற மையால் 138,973 குடும் பங்கள் இடப் பெயர்வுக்கு ஆளாகினர். மேலும் 30,385 வீடுகள் ஓரளவு பாதிப்புற்றதாக மதிப்பிடப்பட்டன.
இப்பேரிடர்கள் நிறைந்திருக்கும் போது, அவற்றால் ஏற்படக்கூடிய அழிவுகளை நிர்வகித்து செயலாட்சி புரிவது அவசியமானதாகும். தற்போது இலங்கையில் இயற் கைப் பேரழிவுகளை நிர்வகிக்கும் செயலாட்சி 醬 சமூகசேவை நலன்புரி அமைச்சின் ழேயே உள்ளது. இவ்வமைச்சின் கீழ் இயங்கும் இரு அமைப்புகளான தேசிய ທີ່ີ່ີ່ີ່ நிர்வாக மையம், சமூக நலன்புரித் திணைக்களம் ஆகிய இரண்டும் தேசியப் பேரழிவு நிர்வாகத்தை
11

Page 13
கவனித்து வருகினி றன. அதே சமயம் இவ்விடயத்தில் தொடர்புள்ள அரச நிறுவனங்கள் அல்லது வேணவாப் பிணைப்புக் கொண்ட அமைப்புகளும், இப்போதுள்ள வரைச்சட்டத்தின் கீழ் தத்தம் திட்டங்களையும் கருத்துரு வாக்கங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இவ் வமைப்புகளாக வானிலை ஆயப் வு, நீர்ப்பாசனம், வனத்திணைக்களையும், நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசியக் கட்டிட ஆய்வு நிலையம் முதலியவற்றைக் கூறலாம். பேரிடர் மற்றும் பேரழிவு தொடர்பான விஷயத்தில் இநீ நிறுவனங்களிடையே எவ்விதமான இணைப்பும் காணப்படாமலிருப்பது பெருங்குறை.
பாதிக் கப் பட்ட இடங்களிலுள்ள உள்ளுராட்சிமன்றங்களும், பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்களும் , பாதிப் புற்ற மக்களுக்கு நிவாரணமும் புனர் வாழ்வும் பெறுவதற்காக, தற்சமயம் பேரழிவு சம்பந்தமான தகவல்களை சமூகசேவைத் திணைக்களத்துக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்கின்றன. பேரழிவுகளை நிர்வகிக்கும் பொறுப்பு அரசாங்கத்தையே சார்ந்தது என்ற ஒருவிதமான உணர்வே பொதுவாகக் காணப்படுகிறது. நாம் பண்டைக் காலத்திலிருந்தே இயற்கை அனர்த்தங்கள் எனி பவை கடவுளினி செயல் என ற எண்ணத்தைக் கொண்டவர்களாக உள்ளோம். மக்கள் மீது கோபம் கொண்ட கடவுள் இவ் வனர் த் தங்களையும், அழிவுகளையும் ஏவிவிடுகின்றார்; அவை நடைபெறும் போது அவற்றைப் பார்த்துப் பல்லைக் கடித்துச் சகித்துக் கொண்டிருப்பதைத் தவிர, எம்மால் எதனையும் Go Fuj u 蘿* என ற எனர் ன பம் ಟ್ಗಙ್ಗಣ್ಣೆ ருந்தே நிலவி வருகின்றது. அதன் ரகாரம் இயற்கை அழிவுகளைத் தடுப்பதற்கான செயலாட்சியென்பது பாதிப்புற்றவர்களுக்கு பெரும்பாலும் நிவாரணமாகத் தர்மம் புரியும் நடைமுறை என்பது தவிர, அவை ஏற்படும் போது சமாளிப்பதற்குத் தயாராக இருப்பதில்லை என்றாகிவிட்டது. எங்காவது ஒரு தடவை அனர்த்தம் நேர்ந்துவிட்டால் அதனைக் கவனிப்பதற்கான அரச நிறுவனங்கள் உதவிப்பொருட்களைக் கொண்டோடுகின்றன. அவர் களைத் தொடர்ந்து வழமையான தர்மத்தாபனங்கள் ஒடுகின்றன. தனியார்கள் தமது தர்ம உள்ளத்தை வெளிக் காட்ட ஒடுகிறார்கள். நேரிடையாகப் பாதிக்கப்படாத சமூகமும் அவர்களைத் தொடர்ந்து.
ஆரம்ப உதவிகளைத் தவிர, பேரழிவை எதிர்பார்த்த ஆயத்த நிலைப்பாடுகளோ, அனர்த்தத்தைத் தணிக்கும் செயற்பாடுகளோ, தேசியத் திட்டத்தில் இதுவரை போதுமானளவு காண்பிக்கப்படவில்லை. மாறாக அவசர அழைப்புகளுக்கு உதவுவதே மேலோங்கி நிற்கிறது. அது திடீரென ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தமென்றாலுஞ்சரி, அல்லது மெல்ல மெல்லப்படியும் வரட்சியை நிர்வகிப்பதென்றாலுஞ் சரி அவசரத்துக்கு அளிக்கும் பதில் செயலாக மேலோங்கி 麗 Lg) நிவாரண உதவி அளிப்பதாகவே இருக்கிறது.
பேரிடர் ஏற்படும் போது என்றாலென்ன சிறிய அளவிலான அழிவுகள் உண்டாகினா லென்ன, அவசர நிலைமைகளைச் நிர்வகித்துச் சமாளிப் பதிலும் , குலைந்து போன சேவைகளையும் உள்ளகக் கட்டமைப்புகளை மீளமைப்பதிலும் அப்பகுதி மக்களே பிரதான பங்காற்றுகின்றனர். இடரைத் தீர்க்கும் நிர்வாகச் செயற்பாடுகள் கணிசமானளவு, வெளியார் உதவியின் றி, அச் சமூக மட்டத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தென்னாசியாவில்
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

வறுமையில் சிக்கி வாழ்க்கை நடாத்தும் லட்சோ பலட்சம் மக்களின் வாழ்க்கயைடன் பிணைந்து விட்ட சங்கதியாக இடர்நிர்வாகச் செயற்பாடு விளங்குகிறது. ஏழைகளாக இருப்பதனால் வெள்ளப்பாதிப்பு அல்லது வரட்சி பாதிக்கக் கூடிய நிலங்களிலும் மற்றும் மணி சரிவு உண்டாகக் கூடிய சரிவுநிலப்பகுதிகளிலும் அவர்கள் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளனர். அவ்வாறான நிலைைைமகளில் வாழ்பவர்கள் இடர்கள் ஏற்படுமென்பதை அறிந்து கொண்டே வாழ்க்கையை நடத்துகின்றனர்.
இடர்கள் சந்தர்ப்பங்களிலும், அவசர நிலமைகளிலும் துரிதமாகச் செயலாற்றி நிர்வகிப்பதில் பெண்கள் பிரதான இடத்தை வகிக்கின்றனர். இடர்களினால் அவசரநிலை ஏற்படும் போது குடும்ப உறுப்பினர்களைக் கவனிப் பதிலும் , குழநி தைகளையும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லல், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்தல் போன்ற B L 6) DB 606 முற்றுமுழுவதுமாகப் பெண்களே அவ்வாறான சந்தர்ப்பங்களில் செய்கின்றனர். தென்னாசிய சமூகங்களில் குடும்ப உறுப்பினர்களைக் கவனிப்பது, உணவு அளித்து போஷிப்பது ஆகிய சமூக கடமைகள் பெண்களுக்குரியவை என ஒதுக்கப்பட்டுள்ளதால், இடர்காலங்களிலும் இவற்றை நிர்வகிப்பதில் பெண்கள் அதிகளவில் பங்கு கொள்ளுகின்றனர் . வாழ் க் கை ஒட்டத்துக்கான ஜீவனோபாயம் தொடர்வதற்கும், வாழ்க் கைக்கு உதவக் கூடிய வழிமுறை முதலியவற்றையும் பெண்களே அழிவேற் படுங்காலங்களில் கவனிக்க வேண்டியுள்ளது.
இயற்கைப் பேரழிவுக் காலங்களில் பால்நிலை தொடர்பான விடயம் சம்பந்தமாக பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவருவதென்ன வென்றால் , இயற்கையின் விளையாட்டுப் போக்கிலிருந்து உயிர்தப்பிக் கொள்வதற்காக, ஆபத் துத் தவிர்ப் புச் செயற்பாட்டுத் தந்திரோபாயங்களை மக்கள் கையாளுகின்றனர் என்பதாகும். மேற்படி ஆய்வின் மூலம், பால் பாகுபாட்டு அடிப்படையிலேயே இடர் கழையும் செயற்பாடுகளில் எவ்வாறு தொழில்கள் பிரித்து அளிக்கப்படுகிறதென்பதும் தெரிய வந்துள்ளது. இடர் கழைவுச் செயற்பாடுகளில் பால் வேறுபாட்டிற்கமைய தத்தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்கையும் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு, ஆண்களும் பெண்களும் ஒருவரை மற்றவர் மகிழ்ச்சியுடன் பாராட்டிக் கொள்கின்றனர்.
பங்களாதேஷ் நாட்டின் அநேகமான பகுதிகளில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுவதென்பது வழமையான நிகழ்வாக வுள்ளது. வெள்ளம் ஏற்படுங் காலங்களில் பலநாட்களுக்கு குடும்பத்துக்கு அவசியமான உணவுகளைத் தயாரிப்பது, உணவுப்பண்ட ங்களைச் சேமிப்பது போன்ற கடமைகளைப் பெண்களே ஏற்றுக் கொள்ளுகின்றனர். அங்குள் ள பரித் பூர் எனினுமிடத்தில மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி பொருமிய அரிசி, வரட்டிய தேங்காய்ப்பூ ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டத்தை பொருத்தமாக நன்கு பொதிசெய்து, வெள்ளநீர்படாமல் பாதுகாப்பாக வெள்ளம் ஏற்படுங் காலத்தில் பயன்படுத்து வதெற்கென வைத்திருப்பர் என அறியப்படுகிறது. இவ்வுணவுப் பணி டம் நீணி ட ாட்கள் வைத் திருக்கக் கூடியதும் , றிதளவு சாப்பிட்டாலே போதிய சத்து அளிக்கக்
12

Page 14
கூடியதுமாகும். இப்பகுதிப் பெண்கள் தங்களின் எளிய உடைமைகளான உடுப்புகள் , படுக்கைக்கான துணிகள் முதலியவற்றை, வெள்ளம் பெருகி வீட்டுக்குள் புகும் போது வேறிடத்துக்கு இலகுவாக எடுத்துச் செல்வதற்கு வசதியாக தயாராக வைத்திருப்பதை உறு செய்து கொள்வர்.
பூல் குமாரி என்பவர் ஒரு நேபாளப் பெண்மணி. இவர் சிட்வான் மாவட்டத்திலுள்ள றப்தி நதியோரமாக அமைந்திருக்கும் சிறிய கிராமத்தில் வாழ்பவர் அந்ந ஆண்டு தோறும் பெருக்கெடுப்பது வழக்கமென்பதால், அதன் பாதிப்புக்கு ஆளாகி வருபவர்.
ங்கள் இந்த இடத்தை விட்டு உங்கள் இருப்பிடத்தை வேறோர் இடத்துக்கு மாற்றிக் கொள்ளாமலிருப்பதேன்? எனக் கேட்ட போது, ‘ஒருவர் ஆற்றோடும் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இ எனது பிறந்த ஊர். இந்த ஆறு எமது பயிர்களுக்கு ஆதரவு அளிக்கிறது. ஆனால் அது சீற்றம் கொண்டு பொங்கிப் பரவுகிற போது, நாங்கள் இவ்விடத்திலிருந்து விலகி வேறிடத்தில் ஒதுங்கிக் கொள்வது வழக்கம்” எனக்கூறினார்.
பருவப் பெயர் ச் சிக் காலங்களில் , எ ல லோரும் நதி of 6õi Ꮿl 61Ꭲ 6ᏡᎠ 6Ꮒl அவதானிக்கின்ற ဒိurgါရွံ့ဖြုံ பெண்களே கூர்மையாகக் கவனிக்கின்றனர். பகல் பொழுதின் பெரும்பாலான நேரத்தை கிராமத் LÖ அதனைச் சூழவுள்ள இடங்களிலும் பயிரிடும் தொழில், நீர் சேகரிப்பது, விறகு தேடிப் பொறுகி கிக் கொணி டு வருவது எனச் செலவிடுவது வழக்கமாகி விட்டதால் , அப்பெண்களுக்கு நதியின் நீர்மட்டத்திலும், அதன் ஒட்டத்திலும் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டாலும் அதனை அறிந்து கொள்ளக்கூடிய ஆழ்ந்த அறிவும், அவதானிப்புச் சக்தியும் கூடுதலாகவே இருக்கிறது. தமது குடிசைகளை விட்டு எப்பொழுது வெளியேறி வேறிடத்துக்குச் செல்ல வேண்டுமென்பதைத் தீர்மானிப்பதற்கு இவ் வி அவதானிப்புகள் அவர்களுக்கு ਯੋਗp தமது சொந் ဝှိုနီနိရှိဂြိုရှို့ငှါ வழிகாட்டலின் 蠶, நதியின் நீர் பாதுகாப்பு மட்டத்துக்கு மேல் உயரும் பொழுது அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு தமது கால்நடைகள் சகிதம் இடம் பெயர்கின்றனர். நீர்மட்டம் தணிந்த பின்னர் தமது ஜீவனோபாயத் தொழில்களைத் தொடர்வதற்காக மீண்டும் திரும்பி வருகின்றனர் . நதியோரங்களில் அமைக் கப்பட்ட பலமற்ற குடிசைகளில் வாழ்வதனால் இவர்கள் எப்போதும் இடுக்கண் மத்தியிலேயே வாழ வேண்டியுள்ளது. அடிக்கடி பயந்தபடி, நிட்சயமற்ற #Âು நதியின் மேட்டுப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக பிரவகித்துவரும் நீரினால், திடீரென இவர்கள் வாழும் நதிப்பகுதி பொங்கிப் பெருக்கெடுத்தால், இம்மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஒடிச் செல் வதற்கு நேரமே இருக் காது. இவ்வாறான န္တိပ္ဖို சம்பவம் அங்கு 1993ல் ஏற்பட்ட போது முழுக்கிராமமுமே அழிவுற்றது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப்பிலுள்ள ஜாங் பகுதியில் வாழும் பெண்கள், சந்ததி சந்ததியாக வெள்ளத்திலிருந்து தப் பிக் கொள்ளும் ஆற்றலை அறிந்தவர்களாக உள்ளனர். குடும்பத்தின் ஆண்கள் தமது கால் நடைப் ராணிகளை பாதுகாப்பான ஒதுக் கிடங்களுக்கு அலி லது துTர இடங்களுக்குக் கொண்டு சென்று அவற்றின் உணவுக் குத் தேவையான னி முதலியவற்றைக் கவனிக்கின்ற வேளையில், பெண்கள் குழந்தைகளின் தேவைகளைக்
ஒகஸ்ட் 2003 0 வண்ணின் குரல் 0

கவனிப்பதிலும், பெறுமதி வாய்ந்த பொருட்கள், சமையல் பாத்திரங்களை கவனமாக எடுத்துக் கொள்ளுகின்றனர். வெள்ளம் ஏற்படுங் காலங்களில், குடும்பத்துக்குத் தேவையான உணவுப்பொருட்களையும், அடுத்த பயிரிடும் காலத்துக்கான தானிய விதைகளையும் பெண்களே சேமித்து வைக்கின்றனர்.
இலங்கையில நாவலப் பிட் டிப் பகுதியிலுள்ள கொந் தென்னாவை என்னு மிடத்தில் வாழும் மக்கள் அடிக்கடி அச்சம் ஏற்படுத்தும் இரு முனை ஆபத்துகளை எதிர்நோக்கியவர்களாக் உள்ளனர். மண்சரிவும் மலைச் சரிவும் அவர்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியை மிக ஆபத்தான இடம் என அடையாளங்கண்டு அறிவித்திருக்கிற போதிலும், மண்சரிவு ஏற்படும் என்ற எச்சரிக்கையை வெடித்த அவர்களின் வீட்டுச் சுவர் கள் வெளிப்படுத்தியிருக்கிற போதிலும், அங்கு வாழும் மக்களோ தாம் விட்டுவிலகி வேறிடம் செல்வதற்கு தமக்கு வேறு இடமெதுவும் இல்லையெனக் கூறுகின்றனர். அரசாங்கம் வேறு ஓரிடத்தில் அவர்கள் சென்று குடியேறுவதற்கான மாற்றிடத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. எனினும் அமி மக்கள் வேற்றிடத்தில் குடியேறினால் தங்கள் வருமான தி தை ஈட்டுவதற்கான தொழில் வாய்ப்புகள் பறி போய் விடுமெனக் கூறுகின்றனர். அவர்களின் தொழில் வாய்ப்புகள் நாவலப் பிட் டி நகருடன் சம்பந்தப்பட்டவையாக உள்ளன. ஆண்கள் கூலி மற்றும் தொழில்களுக்காக நகருக்குச் செல்லும் வேளைகளில், பெண்கள் வீடுகளிலிருந்து சிறு வருமானங் களைத் தரக் கூடிய உணவுப் பொருட்களை விற்பனைக் காகத் தயாரிப்பதில் ஈடுபடுவர். ஆபத்தின் மத்தியிலே வாழ்க்கை நடத்துவதால், இப்பெண்கள் தமது வீட்டின் நிலத்தில் அல்லது சுவரில் புதிதாக ஏதாவது வெடிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை எச்சரிக்கையுடனும் பயத்துடனும் அடிக்கடி கூர்ந்து அவதானிப்பர்.
இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழுக்களாக ஒன்று சேர்ந்து கண்காணிப்புக் குழுக் களை அமைத்துக் கொள்வதில் முன் முயற்சி எடுத்து ஆணி களையும் , இக் குழுக் களில் சேர்த்துக் கொணி டு கடுமையான காற்றுடன் மழை பெய்யும் காலங்களில் மலைப் பாறைகள் உருண்டு வருகின்ற அபாயமேற்படுமா என்பதை இரவு வேளைகளில் கணி காணிப் பதில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கண்காணிப்பின் மூலம் ஆபத்து ஏற்படும் சாத்தியப் பாடு தென் பட்டால் , பாதுகாப்பான இடங்களுக்கு ஒடிச்செல்லுமாறு அயலவர்களை உஷார்படுத்த முடிகிறது.
இலங்கையின் வரண்டபிரதேசங்களில் வாழும் மக்கள் நீண்ட கோடைப் பருவ காலங்களில் சிரமங்களை எதிர் கொள்ளு கின்றனர். பெண்கள் தமது குடும்பங்களில் உணவு, குடிநீர்த்தேவை முதலியவற்றை ஒழுங்கான முறையில் நிர்வகிப்பவர்கள் என்பதனால், கஷ்டமான நிலைமையிலிருந்து குடும்பம் எஞ்சிப்பிழைப்பதற்காக பலவித ஒழுங்கமைவு ஏற்பாடுகளைத் துணையாக நாடுகின்றனர். பொதுவாக நாளொன்றுக்கு மூன்று வேளைகளிலும் சோற்றை உணவாகக் கொள்ளும் வழக்க தி தைக் கொணி ட குடும்பங்கள், உணவில் அரிசி சேர்ப்பதைக் குறைத்து மாற்றீடாக தினை, சோளம், சாமை வகை தானியங்களைச் சேர்த்துக் கொள்வர். இத்தானியங்கள் மலிவானவையும் அதிகம் விரும்பி உண்ணப்படாதவையுமாகும். வரட்சிக்
13

Page 15
காலம் மேலும் நீடிப்பதால், கைவசமுள்ள உணவுத்தானியங்களைச் சேமித்து நீண்ட நாட்களுக்கு பாவிப்பதற்காக, நாளொன்றுக்குச் 8F (T Li Lf (G6Lô அளவைக் குறைத் துக் கொள்ளுகின்றனர். குடும்பத்தில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுவதை தடுப்பதற்காக, வரட்சியால பாதிப்புறும் பிரதேசங்களிலுள்ள பெண்கள் அரிசிச் சீட்டு முறையை ஏற்பாடு செய்து நடத்துவது சாதாரண நடைமுறையாகவுள்ளது. (அரிசிச் சீட்டு என்பது 5 முதல் 10 குடும்பங்கள் சேர்ந்து ஒவ்வொரு கிழமை அல்லது மாதத்தில் ஒருதடவை குறிப்பிட்டளவு அரிசியை பொதுவான பானையொன்றில் போட்டுவருவதாகும். பின்னர் பானையில் போட்டுச் சேமித்த அரிசியின் அளவைக் கணக்கெடுத்து, சுற்றுமுறையில் பகிர்ந்தெடுப்பதாகும்) அந்தரவேவா என்னும் கிராமத்திலுள்ள பெண்கள் சிறிய தொகைப் பணத்தைச் செலுத்திச் சீட்டில் சேர்ந்து கொள்வதுமுண்டு. பாதுவாகச் சாதாரண சந்தர்ப் பங்களில் , முழுத்தொகையையும் குறிப்பிட்ட ஒருவர் பெறவேண்டிய முறை வரும் போது பெண்கள் வீட்டுக்குத் தேவையான தளபாடங்கள், சமையலறைப் பாத்திரங்கள் போன்றவற்றிலோ நீண்ட காலக் கனவான ஆபரணங்களை வாங்குவதிலோ அப்பணத்தைச் செலவிடுவது வழக் க ம . எனினும் அந்தரவேவாவில் வசிக்கும் பெண்களில் பலர் இச்சீட்டுகளில் இணைந்து கொள்வது, நீண்ட வரட்சிக் காலங்களில் தமது குடும்பங்களின் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான நீரைச் சேமிப் பதற்குரிய பெரிய பிளாஸ் டிக் கொள் கலனி களை கொள் வனவு செய்வதற்காகவே.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள &: அந்தரவேவாவைச் சேர்ந்த நான்கு ள்ளைகளின் தாயாரான ண்ோவதின்ே கதை, வீட்டுக்குத் தேவையான நீரினை வரட்சிக் காலங்களில் எவ்வாறு பெற்று ஆபத்துக்களைச் சமாளிக்கின்றார்களென்பதற்கு நல்ல ஒரு Â வருடம் முழுவதும் அந்தரவேவா கிராம மக்கள் நீர்ப்பிரச்சனையை எதிர்கொள்பவர்கள். நிலத்தடி நீர் குடிப்பதற்குப் பயன்படாத சவர்த்தன்மையும் தேகாரோக்கி யத்துக்கு ஊறுவிளைவிக்கும் தன்மையும் கொண்டது. அக்கிராமத்திற்கு ஒரே ஒரு கிணறு மட்டுமே உண்டு. அங்கு வாழும் முப்பதுக்கு மேற் பட்ட குடும் பங்கள் குளிப்பதற்கு, உடைகளைத் தோய்ப்பதற்கு மற்றும் வீட்டுக்குத் தேவையான நீரைப் பெறுவதற்கு இக்கிணற்றையே கதியாகக் கொண்டுள்ளனர். குடிப்பதற்கும் மற்றும் வீட்டுப்பாவணைக்கும் வருடம் முழுவதும் தேவையான நீரைச் சேகரிப்பதற்கென இவர் நாளொன்றுக்கு ஐ மூன்று மணித்தியால நேரத்தைச் செலவிடுகின்றார் . தனது குடும் பத்தின் வெவ்வேறு பயன்பாடுகளுக்கான நீரை எது பொருத்தமானது, எது சுகாதாரமானது அவற்றை எவி வாறான வழிவகைகளால் பெறவேணி டுமென்பதை அவர் அறிந்து வைத் துள்ளார் . தனது குடும் பதி தை நோயிலிருந்து பாதுகாப்பதற்காகவும் , எப்பொழுதும் குடும்பத்துக்குத் தேவைப்படும் நீர் இருப்பில் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காகவும், மூன்று வித்தியாசமான வழிகளில் தமக்கு தேவைப்படும் நீரை அவர் பெற்றுச் சேகரித்து வருகிறார்.
அக்கிராமத்திலுள்ள குழாய்க்கிணற்று நீர் குடிப்பதற்குப் பொருத்தமில்லாத உவர் நீர். அதனால் இந்நீரை உடுப்புத் தோய்க்கவும், கழுவவும் பயன்படுத்துகிறார். சமையலுக்குத் தேவைப்படும், நீரைப் பெறுவதற்காக இரண்டு லோ மீற்றர் தூரத்துக்கு நடந்து செல்ல
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

ಟ್ವಿಞ್ಞಣ್ಣ இக்கிணற்றிலிருந்து அதிகளவு நீரை வெளியே எடுத்துப் பயன்படுத்தப் படுவதனால், அடிக்கடி இதன்நீர் கலங்கலாகி இருப்பதால, குடிப்பதற்கு இந் நீர் பொருத்தமற்றதென அப்பெண் எண்ணுகிறாள். எனவே குடிப்பதற்கு பயன்படுத்துவதற்கான நீரை, ஒழுங்காக அன்றி அவ்வப்போது அக் கிராமத்துக்கு வரும் அரசாங்க நீர் விநியோக வண்டியிலிருந்து பெற்றுப் பெரிய பிளாஸ்டிக் கொள்கலன்களில் சேமித்து வைத்து எதிர்காலத் தேவைக்குப் பயன்படுத்துகிறாள். அவள் ஒரு தினக் கூலியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். வெளியில் வேலை கிடைக்காத ஜே அல்லது வீட்டிலிருந்து பீடி சுற்றும் வேலையில் °: கொண்டே நீர் சேகரிப்பதை திறம்பட ທີ່ த்து வருகின்றாள். அவளின் கணவனி தினக் கூலியாக நகரொன்றில் கடமையாற்றி வருகிறான்.
பாகிஸ் தானிலுள்ள தர்க் கார் ப் பூர் பாலைவனப் பகுதியின் வருடாந்த மழைவீழ்ச்சி 300 மி.மீற்றருக்கும் குறைவானதே. இப்பகுதிகளில் வாழும் பெண்கள் முதல் 8 மாசங்கள் வரை நீடிக்கின்ற நீண்ட வரட்சிக் காலங்களில் , தமது குடும் பத்தாருக்குத் தேவைப்படும் நீரைப் பெற்றுக் கொள்ளும் பொறுப்பைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஆண்கள் தமது கால்நடைப் பிராணிகளையும் அழைத்துக் கொண்டு கிராமங்களை விட்டு நீர் ப் பாசன வசதியுள்ள இடங்களுக்கு கூலிவேலை தேடிப் போய் விடுவர். குடும்பத்திலுள்ள சிறார்கள், வயோதிபர்கள், சுகவீனமானவர்களின் உணவு மற்றும் குடிநீர் வசதிகளைக் கவனித் து நெருக் கடி நிலைமையை சமாளித் ர்வகிக்கும் @ಗ್ಧ கிராமங்களில் தங் ட்ட பெண்களிடம் விட்டுவிடப்படுகிறது. இப்பெண்கள் நீண்ட தூரம் அலைந்து குடிநீரைச் சேகரிக்க வேண்டியுள்ளது. சிலவேளைகளில் ஒருகுடம் குடிநீருக்காக 4, 5 கிலோமீற்றர் தூரத்துக்கு அலைய வேண்டி நேரிடுகின்றது. இந்நீண்ட வரண்ட காலங்களில் உணவுப் பண்டங்கள் கிடைப்பதென்பது மிகவும் தட்டுப்பாடாயிருக்கும். பசியைத் தணித்து குடும்பத்தாருக்கு சத்து தரக்கூடிய அப்பகுதியில் கிடைக் கும் பழங் களையும் மற்றுமி தாவரங்களையும் பாதுகாப்புச் செய்து கொள்வர். நீர் ப் பாசன வசதியுள்ள இடங்களுக்கு ஆண்களால் அழைத்துச் செல்லப்படாமல், வீட்டுடன் விடப்பட்டுச் செல்லப்பட்ட ஒட்டகங்கள், கால் நடைப் பிராணிகள் , ஆடுகள் முதலியவற்றுக்குத் தேவையான தீவனங்களை தேடிப்பெற்றுக் கொடுப்பதும் இப்பெண்களின் பொறுப்பாகிறது.
இடுக் கணி மிக்க சூழ்நிலைகளில் வாழ்கின்ற குடும்பங்களைக் காப்பாற்ற தமது ီရှီဂေါ၈။မျို, ஆற்றலையும் பயன்படுத்தி எவ்வாறு பெணி கள் இடர் களை நிர்வகித்துக் கொள்கிறார்களென்பதை வெளிப்படுத்தும் சில உதாரணங்கள் இவை.
அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சொந்த உறுப்பினர்களே இடர்கள் ஏற்படும் போது ஒருவருக் கொருவர் முதலாவது அவசர உதவிகளைச் செய்கின்றனர். எச்சரிப்பளித்து அயலவர்களை அழைப்பது, குழந்தைகளையும், வயோதிபர்களையும், நோயாளர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு இட்டுச் செல்வது முதலிய உடனடி அவசர உதவிகளை அவர்களே மேற்கொள்ளுகின்றனர். உற்பத்திச் சொத்துகள், விதைப் பதற்கென சேமித்து ချွံရှီးနှီဖွံဖြိုးစီဖွံဖုံ தானியங்கள், கால்நடைப் பிராணிகள் மற்றும் வீட்டுபயோகப் பொருட்கள்
14

Page 16
என்பவற்றை இடர் ஏற்பட்ட இடத்திலிருந்து வேறிடத்துக்கு எடுத்துச் செல்வதற்கு ஒருவருக்கொருவர் உதவிபுரிவர். நெருக்கடி வேளைகளில் பெண்களும் , ஆண்களுடன் சேர்ந்து இவ் விஷயங்களில முக்கிய பங்காற்றுவர். ஒரு நிலமையைக் கையாள் வதிலும், அந்நிலைமையின் போது பொருத்த மான முறைமையைப் பயன்படுத்துவதிலும் செயலாற்ற ம், உடலுரமுடைய பால் நிலை சார்ந்த வித்தியாசமுண்டு.
வெள்ளப்பெருக்கு, பூகம்பம் அல்லது வரட்சி போன்ற நெருக்கடி நிலமைகளில் பெண்களே மிகப் ஃேகீத்ளீன் குடும்ப அங்கத் தவர் களுக்கு அவசியமாகத் தேவைப்படும் பராமரிப்புக்களைச் செய்கின்றனர். உடனடிக் கவனிப்புகளைச் செய்யும் அதே வேளையில், தங்கள் குடும்பங்களுக்கு அடுத்த வேளைக் குதி தேவையான உணவைத் தயாரிப்பதற்கான உணவுப்பொருட்கள், நீர், விறகு முதலியவற்றைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.
பங்களாதேஷ் நாட்டில் மேற்கொள்ளபட்ட ஆய்வொன்றின்படி, வெள்ளம் ஏற்பட்டவுடன், குடிநீரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வழிவகைகள் வெள்ளத்தில் 鬍 விடுகின்றன. அதனால் குடிநீரைச் சேகரித்துக் கொண்டு வருவதற்காக பல ஆபத்துகளையும் சமாளித்து மார்பளவு வெள்ளத்தில் நடந்தும் நீந்தியும் சுத்தமான குடிநீரைக் கொண்டுவர வேண்டியுள்ளனர். இந்த ஆய்வில், பெண்கள் குழாய்க் கிணறுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் நீருடன் வெள்ள நீர் கலந்து விடாமலிருக்கக் கையாளும் நுட்பத்தையும் , கொதிக்க வைப் பதற்கு விறகு இல்லாவிட்டாலும் , வேறு முறையைப் பயனர் படுத் தி நீரைத் தூயதாக்கிக் கொள்வதையும் அறிய முடிகிறது.
மேலும் வெள்ள நெருக்கடிக்காலங்களில் உணவு பஞ்ச ஆபத்தைச் சமாளிப்பதற்காக பெண்கள் குடும்பத்துக்கான உணவைப் பெற்றுக் கொள்வதற்கு பல வேறு வழிமுறைகளை மேற் கொள் கினி றனர் . உண்ணக் கூடிய காட்டுத்தாவரங்கள், கழிக்கப் பெற்ற காய்கறிகள் என்பனவற்றைச் சேகரித்துப் பயன்படுத்து கின்றனர். பொதுக் ஃருந்து உணவுப் பொருட்களைச் சேகரிப்பததென்பது பெண்களின் வேலை எனக்கருதப்படுகிறது. பெண்களின் சமூக வலைப் பிணி ன ல போன்ற இணைப் பின் காரணமாக, வெள்ளப்பெருக்குக் காலங்களில், தப்பிப்பிழைத்து உயிர்வாழ்வதற்கான அவசர உதவிகளை அளிக்க முடிகிறது. உதாரணமாக உணவுப் பொருட்கள், : படுக்கைவிரிப்பு, தற்காலிக குடிசை அமைப்பதற்குத் தேவையான பொருட்கள் முதலியவற்றைக் கடனாகவோ, நன்கொடையாகவோ பெற்றுக் கொள்கின்றனர். உணவுப்பொருட்களையோ, சிறிய கைமாற்றுப் பொருட்களையோ கடனாகப் பெறுவது பெண்களின் பொறுப்பு எனக்கருதப்படுகிறது. மற்றவர்களிடம் உதவி கேட்பது ஆண்களின் கெளரவத் துக் கு குறையேற் படுத் தும் தலைக்குனிவான சங்கதி என்ற மனோபாவம் அங்கு நிலவுகிறது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ஆண்கள் அடிக்கடி முயற்சியற்று சோம்பலாக இருப்பர். அலலது வீட்டிலிருப்பவர்களை விட்டு விட்டு, வேறெங்காவது சென்று விடுவர். பெணி களோ , குழநீதைகள் , குடும் ப அங்கத்தவர்கள், கால் நடைப்பிராணிகள், வீட்டுப் பொருட்கள் என்பவற்றை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப் பைச் சுமப் பவர் க ளாகவுள்ளனர்.
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் ()

(கோடைக்கு ஓர் ஆடை
உச்சியில்
ஒரேஒரு அடுப்பு ஊரெங்கும் அனல்
w
நிஜம் விரட்ட நிழலில் பதுங்கத் துடிக்கும் பாதங்கள்.
குளிர்ச்சிக்காகக் குளிக்கப் போனால்குளத்திலும் வெந்நீர்!
காற்றினை யார் கட்டி வைத்தது? ஊமை மரங்களின் ஒவியம்
எந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும் என்பதை விசிறிகள் தீர்மானிக்கும் வினோதம்.
தாகத்துடன் வாய் பிளக்கும்
தரை. பல்லிளிக்கும் பானைகள்.
d 0.
மொட்டை மாடிகளுக்குப் பட்டாபிஷேகம். மலை ஏறும்
சாமிகள்
•Х» வெய்யில் உடலைப் பிழிகிறது வேர்வை செர்ட்டச் சொட்ட. ox அடிக்கடி ஆடை மாற்றும் கோடை அதன் முகத்தில் - நம் அரசியல் வாதிகளின் Sg|T60L.
- கவிஞர் மு. மேத்தா
5

Page 17
தற் காலிக நிவாரணப் பணிகளும் , ஆதரவளிப்பும் , நெருக் கடிக் காளான அப்பகுதியை விட்டு நீங்கியதும், உடனே மீளக்குடியமரும் பணியின் பெரும்பங்கு அச்சமூக மக்களையே ಆಕ್ಟಿಕ್ಗಿ' ចំណាំវ៉ தயாரித்தல், நீர் சேகரித்தல், விறகு பொறுக் வைத்தல் போன்ற வழமையான கடமைகளுடன் மீள்குடியமரும் வேலைகளிலும் பெண்கள் பல வகைகளில் தமது பங்களிப் பை செலுத்துகின்றனர்.
பாகிஸ்தானி நாட்டினி பஞ சாப் மாநிலத்தினுள்ள ஜாங் என்னும் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நிலைமை சுமுகமான பின இடிந்து போன தத்தமது வீடுகளுக்கு திரும்புவர். குடும்பத்திலுள்ள ஆண்களோ தமது விவசாயக் காணிகளையும், கால்நடைப் பிராணிகளையும் கவனிப்பதே வழக்கம். பெண்கள் கால்நடைப் பிராணிகளைக் கவனிக்கும் பொறுப்புகளைத் தாமும் பகிர்ந்து கொண்டு, களிமண் முதலியவற்றைத் தயாரித்து உடைந்த தமது வீடுகளைத் @@乐@ செய்வதிலும் ஈடுபடுகின்றனர்.
2001 ஆம் ஆணி டில் இந்தியாவின் குஜரர்த்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதனால் பேரழிவு ஏற்பட்டது. ಶ್ದಿರಳ್ಗ॰ பின் புனரமைப்புப் பணிகளில் பெண்கள் தம்மை எவ்வாறு ஈடுபடுத்தினர் என்பது பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இடிந்த கட்டிடக் கற்கூளங்களை அகற்றுதல், கட்டிடங்களை மீளமைக்கும் தொழிலாளர்களாகப் பணிபுரிதல், :: வற்றோடு சமூக சேவையாற்றுவதிலும் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். பூகம்பத்தால் பாதிப்பேற்பட்ட இடங்களில், அடுத்து வரட்சி பாதிப்பு ஏற்படும். அதனால் பூகம்பம் தொடர்பாக நடைபெற்ற சமூக கலந்துரையாடற் கூட்டங்களில் கலந்து கொண்ட பெண்கள், தொடர்ந்து ஏற்படவுள்ள வரட்சி பற்றியும் அக்கறை செலுத்தினர். நிலைமையை வெகுசீக்கிரமாக இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் மேலதிகச் செயற்பாடுகளில் இப்பெண்கள் ஈடுபாடு காட்டினர் . குடும் பங்களுக்கும் சமூகத் துக்கும் பாதுகாப்பு உணர்  ைவ ஏற்படுத்துவதில் அவர்கள் கூடுதலாக அக்கறை காட்டினர். தினசரி வாழ்க்கையில் தொழில் புரிவதில் பால்நிலையாகப் பிரிக்கப்பட்டிருப்பதால், ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடரேற்படும் நேரங்களில் அவற்றைச் சமாளிக்கும் விசேட ஆற்றலும் பலமும் கொண்டவர்களாயுள்ளனர். எனினும் பேரழிவு ஏற்படுங் காலத்தில் அதை எதிர்நோக்குவதற்கு சாந்தமான தயாரிப்பு யற்சிகளைச் செய்வதிலும் ஆபத்துகளை ர்வகிப்பதிலும், பெண்கள் புரிகின்ற பங்குபற்றிப் பேசப்படாமல், கவனிக்கப்படாமல் விடுபட்டுப் போய் விடுகிறது. வீடுகளிலும் சமூக 醬 பெண்களின் செயல் திறமைகளும் பங்களிப்புகளும் இடரேற்படும் வேளைகளில் மிக அத்தியாவசியமாகத் தேவைப் படுகின்ற போதிலும் அவை பற்றிப் பேசப்படுவதோ கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதோ இல்லை. ஆய்வுகள் உணர்த்தும் உண்மைகள் இவற்றை வெளிப்படுத்துகின்றன.
சில மாசங் களுக்கு மு னினர் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் போன்று சென்ற அரை நுாற் றாணி டு காலத்தில்
ஏற்பட்டதில்லையென்பர். இவ்வெள்ளத்தின்
ளைவாக ஏற்பட்ட நீர் ப் பெருக்கு, நிலச்சரிவுகளினால் பாரிய பேரழிவு ஏற்பட்டன. இலங்கை மக்களிற் பலர் பாதிப்படைந்தனர். இவர்களுக்குப் புனர் வாழ்வளித்தல் மற்றும் எதிர்காலத்தில் பேரழிவுகளேற்படும் போது அவற்றைச் சிறப்பாக நிர்வகித்துச் செயற்படுத்தல் போன்ற சவால்களுக்கு நாடு முகங் கொடுக்க
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

வேண்டியுள்ளது. இவை செலவாகும் பணத்துக்கு முழுப பயனுடையவையாகவும , மு
நன்மையளிப்பதாயுமிருக்க வேண்டும். ÇÃ உதவியுடன் அல்லது அது இல்லாமலேயே பேரழிவு ஆபத்துகளை நிர்வகித் துச் செயற்படுத்துவதில் சம்பந்தப்பட்ட மக்கள் சமூகம் பிரதான பங்கை ஆற்ற வேண்டுமென்பதை ஆழமாகப் புரிந்தறிந்து கொள்வதற்கு இச்சவால நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பேரழிவு நிர்வாகச் செயற் பாடுகளுக்கான திட்டங்கள் , செயற்பாட்டுக்கான தயார் ಸ್ಟ್ರ್ಯ LDis356f சமூகத்தின் ஈடுபாட்டுக்குமிடையில் பெரிய இடைவெளி இருப் பதனி காரணமாக பாதிப்புக் காளாகியுள்ளன. பெரும்பாலும் சம்பந்தப்பட்ட மக்கள் சமூகத்தை நிவாரண உதவிகள் அளிக்கப்பட வேண்டிய பாதிப்புற்றோர் எனவே பார்க்கின்றனர். அதனால், அம்மக்கள் இடுக்கண் ஏற்படுங் காலங்களில் அவற்றை தம்மைத் தயாரித்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் அவசர பாதுகாப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் கருத்தில் கொள்ளாமலே விட்டு விடுகின்றனர். குறிப்பாகப் பெண்கள் இவ்விவகாரத்தில் பின் தள்ளப்பட்டு விடுகின்றனர். திட்டங்களைத் தயாரிக்கும் வேளைகளில் பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுகின்றனர்.
பேரிடச் செயற்பாடு தொடர்பான அணுகுமுறையில் மாற்றம் ஒன்று ஏற்படுவதவசியம். பாதிப்புக்கு ஆளான சமூக மக்களிடமுள்ள செயலாற்றல் வளம் அங்கீகரிக் கப் பட்டு, அவர்களிடமுள்ள முழுத்திறமையை உணர்ந்து அவற்றிற்குரிய
இடமளிக்கப்பட வேண்டும்.
பேரழிவை எதிர்நோக்கிய செயற்பாட்டு க்கான தயார் நிலை மற்றும் இடர் கழைவு தொடர்பாக செயற்பாடுகளைப் பகிர்ந்தளிக்கும் அணுகுமுறை மேற் கொள்ளப் பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் சமூகம் பெருமளவில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளிப்பதாயிருக்கும். செலவிடும் பணத்திற்குப் பயன்தரக்கூடியதா, உள்ளுர் சூழலுக்கப் பொருத்தமானதா, கிடைக்கக் கூடிய உள்ளூர் வளங்கள், வாழ்க்கைமுறை போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு மக்களின் 驚 பெரிதும் உதவியாக இருக்குழ், பேரிடர்கள் புற்றிய எச்சரிக்கையை (மத்திய நிலையத்திலிருந்து முழுவதுமாக எதிர்பார்த்திருப்பதற்குப் பதிலாக சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட உள்ளுர் மற்றும் மாவட்ட மட்டத்திலான பேரிடர் நிர்வாகச் செயற்பாடுகளுக்கான திட்டமுறைமை கூடுதல் வெற்றியை அளிக்கக் கூடும். தவிர, மத்திய நிலையத்திலுள்ள பேரிடர் பற்றிய எச்சரிக்கைக் கருவிகள் இயக்குவதற்கு அதிக செலவானவை என பதோடல் லாமல் , அவி வப்போது முழுத்திறமையுள்ளவையாகவும் இருப்பதில்லை.
உள்ளூர் மற்றும் மாவட்ட மட்டத்துக்கு செயற்பாடுகளை பகSர் நீ தளிக் கும் அணுகுமுறையானது கால இடைவெளியின்றி அவசரமாக ஆண்களும் பெண்களும் பேரிடர் နှီးမြုံ!!!!!!!!!!!!!!့် செயற்பாடுகளில் பயனளிக்கும் வகையில் ஈடுபட்டு இடுக் கண் கழைவுச் செயற்பாடுகளில் தமது ஆற்றல்கள், தம்மிடமுள்ள செயல்வளம் முதலியவற்றை பிவிருத்தி செய்ய வாய்ப்பளிக்கும். அதன் விளைவாக் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலிருந்து பயனுள்ள வாய்ப்பு வளம் மிக்கோர் என்ற நிலைக்கு அவர்கள் தம்மை மாற்றிக் கொள்ள (DLSUD. -
16

Page 18
لاكيه
8.
птөuDпВ
{} () LonesosöIGOLTITL ne-ODL netbeg
பழங்கால மரக் கட்டிலொ ன்றில் கால ரு ந து கழுத்து வரை  ெவ ள  ைள வேட்டி யினால்
டி க
இலங்கையின் நவீன தமிழ் இலக்கியத் தசாய்தங்களுக்கு மேலாக நவீன தமிழ் இலச் ஆழமாகiபதித்திருiயவர். தற்போதுவட்டாரச் வருகிறார். சென்ற ஆண்டு இவர் வெளியிட்டு மிகச் சிறந்தது எனத் தேர்ந்தெடுக்கiபட்டு, செ விருதும் 11விசும் பெற்றது. அத்தொகுதியில் இட
ep கிடத் தியரிரு க | fள் பிரசுரிக்கiபடுகிறது.
கரி றா ரீ க ள . எ த னுட னோ போராடி வெற்றி கணி ட நிறைவு நெற்றித்திலகமாகப் பொலிவூட்ட, வெப்பத்தின் துடிப்புகளடங்கி ஒடுங்கி மெளனத்தின் ஆளுகையின் மீளா நித்திரையின் அவன் ஆழ்ந்து மற்றவர் நெஞ்சங்களிலெல்லாம் அனல் எரிந்து உணர்ச்சிக்குமளாக்க, அவையாவும் இயல்புக்கு மீறி வேகமாகத் துடிக்கின்றன. அவர் கள் கணி களின் ஊற்று உடைய துயரத்திலும் வியப்பிலும் அறநனைந்து அவன் காலடியிலேயே புதைந்து போகின்றனர்.
அவனா? அது வா?
நேற்றுவரை 'அவனா க நின்று அவர்களின் இன்ப துன்பங்களிலெல்லாம் பங்கு கொண்ட அஎன், இன்று அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டு 'அது' வாகிவிட்ட விந்தை அவர்களுக்குப் புரியவேயில்லை, மற்றவர்கள் 'அது' ஆகிவிட்ட அவனை வழியனுப்ப 'ஆக வேணி டியதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவளோ?
பார்வை கடந்த சூக்கும நிலையில் விழிப்பொட்டு பிரமஞ்ச தபாவர சங்கமப் பொருட்களை யெல்லாம் எகிறிக் கடந்து அடிவானில் ஒரு கறுப்புப் புள்ளியில் நிலைக்கச் செயலற்றுக் கிடக்கிறாள். மனம் கைக்குழந்தையாய் நழுவி எங்கோ சென்றுவிட அடிவானில் நேர்கோட்டில் கதிரவன் ஈமத் தீயாகி எரிந்து, அவள் நெஞ்சத்தில் தணலைக் கொட்ட, விம்முவதற்கும் இயக்கமின்றி.
‘’ கனகம் எடிபுள்ள கனகம். என்னவோ கெட்ட காலம் நடக்கக் கூடாதது நடந்து போட்டுது. உப்பிடியே சும்மா கிடந்தா எப்படி? இனி ஆகவேண்டியதை ஆர் பாக்கிறது..? யாரோ அவளை உலுக்கித் தன்னிலைக்குக் கொண்டுவர முயல்கிறார்கள்.
பிரேதத்தின் கால்மாட்டில், கட்டிலின் வலப்பக்க விளிம்பில் இடுப் பைச் சாய்தி தபடி அவன் கால்களைப் பற்றியபடி மழைவிட்ட வானமாக வெறிச்சிட்டுக் குழம்பிக் கிடக்கின்றாள். மடியில் தவழ்ந்த ‘பச்சைமணி பசியால் அழுது பயனளிக்காமற் போகவே, தனது பட்டுக்குஞ்சு விரல்களால் தாயின் மார்புச் சட்டையை விலத்தி, பால முதுண்டு கொண்டிருக்கும் செப்புவாய்
ஒகஸ்ட் 2003 0 வண்ணின் குரல் 0

* - செம்பியன் செல்வன் -
(d
to a
நின் முக்கியமான ஒரு படைப்பாளி. நான்கு 5கியத்தின் பல்வேறு துறைகளில் தன் கால்களை 5கல்வி அதிகாரியாக யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்து ள்ள 'சப்ilவியூகம்' என்னும் சிறுகதைத் தொகுப்பு ன்றமாதம் நடைபெற்ற அரச சாகித்திய விழாவில் ம் பெற்றுள்ள இச்சிறுகதை இங்கு மகிழ்ச்சியுடன்
இதழி களினி
உனா வோ, பால் சுரக் கும் உணர்ச்சிக்கிற லோ அவளை அ ரு ட ட
முடியவில்லை.
6 60) 66 அக்கா - எடிபுள்ள உதென்னனை உப்பிடியே கிடந்தா. பாவம் பாரணை அந்தப் பச்சை மண்ணை. பசியால துடிக்கிறதை- போன உ சிரை பற்றியே நினைச் சு உருகிக கொண்டிருந்தா இருக்கிற உசிருகளை ஆர் பார்க்கிறது. எழும்பி ஆகவேண்டியதைக் கவனியணை’ பல குரல்கள் உயிர்த்துடிப்புடன் அவளை உலுக்குகின்றன. அவளில் பனியில் உறைந்த மீனின் தோற்றம் தெரிகிறது.
‘என்னடி பெண்டுகள்-- விடுப்புப் பார்த்துக் கொண்டே நிக்கிறியள். அதுக்கும் நல்ல நேரம் பாத்தியள். நீங்கள் எல்லாம் எப்பிடித்தான் குடும்பம் நடத்திறியளோ. உங்கட புரியன்மாரும் எப்பிடித்தான் பொறுத்துக் கொண்டு உங்களோட சீவியம் நடத்துறாங்களோ.
இப்பத்தப் பெண்டுகளின் கருமங்களெல்லாம் இப்பிடித்தான். எதைஎதை எந்தெந்த நேரத்தில் எப்பிடி எப்பிடி செய்யவேணுமெண்ட சிந்தனையள் கொஞ்சமாவது இருந்தாத்தானே’, செல்லாச்சிக் கிழவியின் குரலில் கல்லெறிபட்ட காகக் கூட்டமாக நகருகின்றனர்.
இரவிக்கை அணியாத தளர்ந்த மார்பில் குறுக் காகச் சுற்றிய ‘இலங் காச் சீலை உறுதியாக நிற்கமாட்டாமல் நழுவி விழ அதைச் சரிசெய்து கொண்டே வரும் செல்லாச்சியின் குரலில் கனகம் கூடச்சிலிர்த்துக் கொண்டாள்.
செல்லாச்சியின் அருகே வண்டிக்கார முருகேசு வந்து ஏதோ அவசரமாக காதோடு காதாக உரசுகிறான். அவனையும் செல்லாச்சியையும் ஒருங்கே கண்டதும் அவளுக்கு அடிவயிற்றின் நரம்புக்குடல்ளைப் பிய்த்தெறிந்தவாறு அழுகை பொத்துக்கொண்டு வருகின்றது.
‘பாருங்கண்ணை. பாரணையாச்சி! அவற்ர முகத்தை. கொஞ்சமெணி டாலும் செத்தது போலிருக்காண்டு. உங்களோடயெல்லாம் கூடித் திரிந்த அவரைப் பாருங் கண்ண. நான்தான் பாவி கொஞ்சமெண்டாலும் விழிப்போட இருந்திருந் த. என்ர ராசாவுக்கு இப்பிடி இந்தக்கதி வந்திருக்குமா? இனி நான் என்ன செய்வன்.” அவள் துயரங்கள் வார்த்தைகளில் வடிகின்றனவா? மூழ்கின்றனவா?
கூட்டத்தினரின் மனங்களும் கலங்கிக் குழம்புகின்றன. அவளின் இழந்த துயரத்தைவிட இனி எதிர் கொள்ள இருக்கும் பயங்கர
17

Page 19
இருளைக்கண்டு அஞ்சும் துணையற்ற தவிப்பின் புலம்பலும் எல்லாரிடமும் பரிதாபக் கசிவை ஏற்படுத்துகின்றன.
“எடி புள்ள கனகம் இதெல்லாம் என்ன பேச்சு?. நீ மனதைத் தளர விடாத. நடந்தது நடந்து போச்சு- நீ ஒண்டுக்கும் பயப்படாத. நாங்கள் எல்லாம் மனிசமாஞ்சாதி எண்டு என்னத்துக்கு இருக்கிறம் - உன்னை அப்பிடி ஒண்டும் அல் லல் பட விட் டிட மாட்டம் . . . எழுந்து நடக்கவேண்டியதைக் கவனி’.
‘’ எனை நேரமெல்ல செல்லுது. இன்னும் எவ்வளவு வேலையள் இருக்கு. நான் சொன்ன விஷயத்தைக் கேளாம நீ என்னமோ பேசிக் கொண்டு இருக்கறா? முருகேசு அவள் காதில் கடிந்து விழுகிறான். கனகம் கணிகளை உயர்த்திப் பார்க்கிறாள்.
‘புள்ள சவ அடக்கத்துக்கு விதானையாரிட்ட” கூப் பணி கொடுத் துத் தானி அநுமதி எடுக்கவேணுமாம். கணவதியன்ர கூப்பன் எங்க வைச் சிருக்கிறாய். சொல் நான் எடுத்துக் கொடுக்கிறன்’.
சவம் -
கூப்பன் - அவள் நெற்றிப் பொட்டில் எதிர்பாராத விதமாக எதுவோ தாக்கியது போலிருந்தது.
y
கூப்பன் கூப்பன்.
அவள் உதடுகள் துடிக்கின்றன.
வெண்முகிலின் விந்தை உண்டு உண்டு சூல் பெருத்துவிட்ட கார் மேகப் பெணி னினி பன்னீர்க்குடம் உடைந்துவிட்டதா?
வானகமும், வையகமும் நீர்ப்பாலத்தால் சங்கமமாகிவிட்டதா? எங்கும் வெள்ளம். வெள்ளம். நீர்ச்சுழிப்புகள். நீர் கோலங்கள் . நீர் வளையங்கள் ..... நீர்க்குமிழிகள். நீர்த்தாரைகள்.
‘டப் டப் க்ளக் க்ளக் சள சள’ நீர்ச்சர விழுகையின் ஒசையில் தான் எத்தனை விகற்பங்கள். ‘டப் டப்’ நீர்த்தாரையின் ஊசிமுனைகள் நீர் க்குமிழ் களைத் தாமே தோற்றுவித்து கண விநாடிக் குள் உலகே பிரதிபலிக்க குதுாகலமாக அசையவிட்டு பின் உடைத்து. என்ன ஆனந்தமோ, தத்துவமோ? உலக இயற்கையே இதுதான் என்ற உபதேசமா?
வீட்டுவாசல் இறப்பில் தொங்கிக் கொண்டிருக்கும் ‘அரிக்கன்லாம்பின் புகை மண்டிக் கிடக்கும் உடைந்திருக்கும் சிம்னிக் கூடாக வெளிவரும் மெல்லிய ஒளிக்கதிர்கள் வீட்டு வாசலிலும் முற்றத்து மழை நீரிலும் ஒளி ஜாலம் காட்டுகின்றன.
மாலைப் பொழுதும் மழையிருட்டும் எங்கும் கருமையை இறைத்திருக்கின்றன. கனகத்தின்
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

இதயம் மழைத் துளிகளின் ஓசையுடன் போட்டியிட்டுத் துடிக்கின்றது. வாசல் கப்பைப் பிடித்தபடி பார்த்துக்கொண்டு நின்றாள். நிலம் தெரியாத இருட்டில் கலந்த மழைவெள்ளம் முற்றத்தைக் குளமாக்கிவிட்டிருந்தது. யார் வந்தாலும் தெரியாத இருட்டாயினும் பழக்கப்பட்ட காலடி ஓசையைப் புரிந்து கொண்டு முற்றத்தில் ‘லாம்பைத் தூக்கி வெளிச்சம் காட்டும் அவள் இன்றும் நீரிலே நடந்து வரும் சளசள ஒசை கேட்கின்றதா என்று காதினைக் கூர்மையாக்கி. பார்க்கிறாள்.
நாய் ஒன்று வெள்ளத்திடையே ஒடிவந்து தாழ்வாரத்தில் ஒண்டுகிறது.
அவளிடமிருந்து நீண்ட பெருமூச்சு எழுகிறது.
‘* காலையில் போன வரை இனி னும் காணேல்லயே. என்ன நடந்ததோ. ஒண்டும் தெரியேல் லையே. ஒரு நாளும் இப் படி இருக்கிறதில்லையே? ஆரையும் அவரைப் போய் ப் பார் க் கச் சொல் லி அனுப்ப ஒருவருமில்லையே? பத்தாததுக்கு இந்தச் சனியன் பிடிச்சமழை இழவு வேற. எங்க நனையுறாரோ எப்படி அவதிப்படுறாரோ?.
அவளுக்கு மாரிகாலம் வந்துவிட்டாலே இந்த அவதிதான். இந்தத் தகிப்புத்தான். அடிவயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டது போலாகிவிடும். எல்லாவற்றிற்கும் அவர்கள் வாழும் இடம்தான் காரணம்.
நகரத்தின் மத்தியில் வடபுறமாக அமைந்துள்ள பிரதான வீதியுடன் மேற்கிலிருந்து வரும் சிறுவீதி ஒன்று இணையும் மூ லைப் பாகத் தில் அமைந்திருக்கும் அந்தக் குளம் நகருக்கு அழகைக் கொடுப்பதாகக் கூறுகிறார்கள். குளத்தில் ஜப்பான் நாட்டிலிருந்து விமானம்மூலம் கொணி டுவரப் பட்ட மரீனினங் களையும் வளர்க்கிறார்கள். ஆனால் குளத்தின் நீர் பெரும்பாலும் சாக்கடைக் கழிவுகளையும் வழிப்போக்கர்களின் இயற்கை உபாதைக் கழிவுகளையும் ஏந்தி நகருக்கு ஒரு சுகாதார கேந்திரமாக விளங்கிவருகிறது.
குளத்தின் எதிர்ப்புறமாகவுள்ள வீதிகளின் அக்கரைகள் உயர்ந்த மேடான பாகங்களாக விளங்குகின்றன. அம்மேட்டு நிலங்களை நகர விருத்திக் காலத்தின் போதே மேட்டுக் குடித்தனக்காரர்களும் , செல் வந்தர்களும் உறுதிமுடித்துத் தங்கள் மாடி வீடுகளைக் கட்டிவிட்டனர்.
ஆனால் -
குளத்தைச் சார்ந்தமைந்த வீதிக்கரையோரங்கள் பள்ளக் காணிகளாக விளங்குகினி றன. உண்மையில் இப்பாகங்கள் ஒரு காலத்தில் குளக் கரையாகவோ, குளத் தினொரு பகுதியாகவோ இருந்து தூர்ந்து போனதால் ஏற்பட்ட நிலப்பரப்பாகும். இன்றும் பெருமழை பெய்தாலோ, குளம் நிறைந்தாலோ இப்பகுதியும் குளமாக மாறி விதியின் விளிம்புவரை நீர் தழும்பி நிற்கும்.
18

Page 20
கோடை காலங்களில் நீர்வற்றும் போதெல்லாம் இப் பள்ளக் காணிகளில் குடிசைகள் பல முளைத்துவிடும். அவற்றில் நாட்டின் இரத்த நாளங்களான நகரத் தொழிலாளர்களும், தாழ்த்தப்பட்டோரும் சென்று குடியேறுவர்.
மாரி காலம் வந்துவிட்டாலோ.
குளத்தில் பெய்யும் மழைமட்டுமன்றி, கழிவு நீரைத் தேக்கி நகர்ந்து சென்று கடலையடைய வேண்டிய சாக்கடைக் கழிவு நீர், உயர்மட்ட எஞ்ஜினியர்களின் பொறுப்பற்ற தன்மையினால் ஏற்பட்ட சாக்கடையமைப்புப் பிழை பாட்டினால் குளத்தை நோக்கி வேகமாக வந்து அதனை விரைவில் நிறையச் செய்து விடும் . அவ்வளவுதான்.
பள்ளக் காணியில் இருக்கும் அத்தனை குடிசனங்களும் அருகிலுள்ள சிங் களப் பாடசாலையை நோக்கிப் படையெடுப்பர். அவர்களுக்கு தஞ்சம் கொடுக்கவென்றே விடுமுறைவிட்டதுபோல் மார்கழி மாதத்தில் அப்பாடசாலை விடுமுறையில் வெறிச்சிட்டுக் கிடக்கும். பள்ளக் காணி மக்கள் தங்கள் ‘சாமான் சக்கட்டுகளைத் தூக்கிக்கொண்டு பாடசாலையை நோக்கி ஒடும் போது அங்கு அவர் களை முந தி வந்து ஏற்கனவே குடியேறியிருக்கும் கட்டாக்காலி ஆடுமாடுகளின் சாணம், மூத்திரம் என்பன மழை நீருடன் சேற்றில் கலந்து எழும்பும் ‘மனோகரமான சுகந்த வாசனை 'யும் அவைதரும் அற்புதக்காட்சியும் அவர்களை முகமன்கூறி வரவேற்கும்.
மாரிமழை ஒய்ந்து மீண்டும் வெய்யில் தலைகாட்டத்தொடங்க, அவர்கள் மீளவும் அங்குபோய் குடியேறத் தொடங்குவார்கள். அநேகமாக அவர்கள் ஒவ்வோர் ஆண்டிலும் தங்கள் மணி குடிசைகளைப் புதுப் பித்துக் கொள்வார்கள். அவர்கள் ஏன் அங்கு மீளவும் போக வேண்டும் ? வேறு இடத்திற் சென்று குடியேறக் கூடாதா?
நகரத்தில் ஒரு அறைக்கு ஐம்பது, வீட்டிற்கு நூறு ரூபாயெனச் செலவழிக்க அவர்களால் முடியுமா? பலரின் மாத வருமானமே அந்த அளவிற்கு இருக்குமா என்பதே சந்தேகம். அப்படியே செலவழிக்க வழி செய்தாலும் சாதிநிலை கல்வீடுகளின் வாசற்படியை மிதிக்க விடுமா?
இந்தப் பள்ளக் காணி இல் லா விட்டால் இன்னோரிடத்தில் போய் குடியேறலாம் . மேற்காகச் செல்லும் வீதியால் சற்றுச் சென்று பாழடைந்து கிடக் கும் பிள்  ைள யார் கோவிலையும், சேறுமண்டித் துர்நாற்றம் வீசும் தெப்பக்குளத்தையும் தாண்டிச் சென்றால்.
மாநகரசபையின் நகரச் சுத்திகரிப்பு வாகனங்கள் கொண்டுவந்து குவிக்கும் குப்பைகூளங்களால், புதியபுதிய வியாதிகளையும், துர்நாற்றத்தையும் உற்பத்தி செய்தவாறு மேடாகி வரும் . ‘நரிக்குண்டுப்” பகுதியில் சென்று குடியேறலாம். . . . . (60TTT6 وك
அங்கும்தான் எத்தனை போட்டி? நெருக்கடி?
ஒகஸ்ட் 2003 0 வண்ணின் குரல் 0

காட்டுத்தடிகளாலும் ச ரி க கு க கந்தல்களாலும் தார் ப் பீப் பாதி தகரங்களாலும் |சு வ  ெர |ா ட டி மறைப்புகளாலும்.
எ த’ த  ைக ய குடியிருப்புகள். எத்தனை வகை குடியிருப்புகள். வாழ்க்கையிலும் எத்தனை போட்டி? "மாடர்ன் ஆட்டின் ; அழு த த மா ன ;  ேக |ா டு க ள
போன்ற உயிர் எ த த  ைன விபரீதங்கள். அ  ைன வ ருமே தொழிலாளிகள்!.
தொழிலாளியைத் தொழ லா ளரி வஞ்சிப்பதில்லை யே அதனால அங்கும் சென்று குடியேற முடியாது.
தொபுக்கடீர்!
கனகம் திடுக்கிட்டாள்!
தெருவோரத் தென்னையிலிருந்து தேங்காய் விழுந்திருக்க வேண்டும். அதுவும் முற்றத்துக் கிணற்றில். அதுதான் இந்தச் சப்தம். முற்றத்தைப் பார்த்தாள். கிணறு வெள்ளத்துடன் வெள்ளமாக ஐக்கியமாகிவிட்டிருந்தது.
எந்தக் காலத்திலோ, யாரோ வெட்டிய கிணறு அது. அதன் பக்க கட்டுகளெல்லாம் இடிந்து தரையோடு தரையாக கிடக்கின்றது. இப்போது நிலம் எது? கிணறு எது என்று தெரியாதபடி ஒரே வெள்ளம்.
‘ஐயோ!” இந்த வெள்ளத்தில் அவர் வந்து தெரியாமல் கிணற்றில் விழுந்து விட்டால். நெஞ்சம் பகீரென்றது.
அவள் காதைக் கூர்மையாக்கிக் கொள்கிறாள். நேரம் செல்லச் செல்ல அவளின் துடிப்பு அதிகரிக்கின்றது.
மழை. பேய் மழை.
சளக் சளக்! வருகிறாரா? பிரமை.
காலையில் வெறும் தேநீரோடு ரயிலடிக்குப் போனவன்தான். இன்னமும் காணவில்லை இரண்டு மூன்று நாட்களாக ஒரே மழை! கொழும் பு ரயில் மதவாச் சிக் கப் பால வரமுடியவில்லை. ரயில் வராததால் அதனை நம்பி வாழும் கணபதி போன்ற போட்டர்கள்.
கணபதியின் குடும்பம் சோற்றைக்கண்டு இரண்டு நாட்களாகிவிட்டன.
19

Page 21
இயற்கையின் சீற்றம் ஒருபக்கம் அரசாங்கத்தின் அந்நியச் செலாவாணி நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதாரக் கொள்கை ஒருபக்கம்.
அரசியல் மாற்றமாயிருப்பினும், பொருளாதார மாற்றமாயிருப்பினும் அதனால் பெரிதும் உடனடியாகப் பாதிக்கப்படுபவர்கள் - கணபதி போன்றோரே.
‘சளக். சளக். தாழ்வாரத்தில் தங்கியிருந்த தெருநாய் வெள்ளம் அதிகரிக்க மேட்டைநோக்கி ஒடுகிறது. குழந்தைகளின் முனகல் சப்தம் குடிசையினுள்ளே கேட்கிறது. அவள் உள்ளே ஒடுகிறாள்.
குழந்தைகளிரண்டும் தட்டினருகே விரிக்கப்பட்ட பாயில் கண் வளர்ந்து கொண்டிருக்கின்றன. பசியின் சோர்வா?
குழந்தைகளைச் சுவரில் லாப் பக்கமாக் கிடத்தியிருந்தாள். மண் சுவரை மழைநாளில் நம் பலாமா? ஒருநாள் இல் லாவிட் டால இன்னொருநாள்
அவளின் கண்கள் சுவரைப் பரீட்சிக்கின்றன. சுவரின் அடிப்பக்கத்தில் நீர் ஊறிவரும் கருமை தெரிகிறது. அவள் நெஞ்சம் திடுக்கிடுகிறது.
’கனகம்..! அடி புள்ளோய்! கனகம்’ தெருவில் நின்று யாரோ குரல் கொடுக்கிறார்கள். செல்லாச்சிதான்.
ஒய்ய்.ய் என்னணை விசயம்?
‘' என்னடி புள்ள இன்னும் வீட்டுக் கியே இருக்கிறா. ஊரே கூடி எழும் பிட்டுது. குளமெல லாம் நிரம் பிட் டு தாம் வெளி வெளர் ள மெல் லாம் உள் ளுக் குள் ள வர தீ தொடங் கிட் டு தாம் . . சுறுக் கணக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு ஓடிவா..! எல்லாரும் சிங்களப் பள்ளிக்குப் போட்டினம்’. செல்லாச்சி மூச்சுவிடாமல் கத்துகிறாள்.
‘’ என்னணை! உண்மையாவா சொல்லுற? அவரையும் கானே ல ல இந்த வெள்ளத்துக்கிடையில. இந்தக் குஞ்சுகளோட நான் எப்படி?”
'எடி புள்ள! கணபதியைக் காணேல்ல எண்டு கவலைப்படாத. ரயில்வே ஸ்டேசனுக்கு போனவங்க ஒருத்தனும் தான் வரேயில்ல. கையில வரும்படி ஒண்ணுமில்லாம வீட்டபோய் மனிசி புள்ளையளின்ர முகத்தை எப்பிடி பார் கி கிறது எண் டு முழி சிக் கொணி டு நிக்கிறாங்களாம். இரு. இரு. நானும் வாறன். இரண்டுபேருமா குழந்தைகளைக் கொண்டு போகலாம்”.
இருவரும் குழந்தைகளோடு வெளியேறு கிறார்கள்.
சில தொழிலாளர்கள் அங்கு மழையில நனைந்தபடி ஓடிவருகிறார்கள்.
'சுறுக்கண நீங்க வெளிக்கிடுங்க. நாங்க மற்றச்
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

‘சாமான்சக்கட்டுகளை எடுத்துவாறம். கெதியாய் நீங்க போங்க” - அவசரம் அவசரமாக” வெள்ளத்தில் இறங்குகிறார்கள்.
(3)
பாடசாலை எங்கும் பரபரப்பு, பரபரப்பில் அடங்கிய நிதான நடப்புகள்.
குழந்தைகள், குமரிகள், வாலிபர்கள், கிழவர்கள், கிழவிகள் என்ற வேறுபாடின்றி நாங்களும் மனிதர் தாம். ஒருவருக்கொருவர் உதவிவாழ வேண்டியவர்கள் தாம் என்ற மனநிலையின் ஆத்மார்ந்த ஈடுபாடுகள்.
எங்கெங் கிருந்தோவெல் லாம் உணவுப் பொருட்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
அரிசி, பருப்பு, சக்கரைப்பூ8 “ரி, சாம்பற்பூசணி, வெங்காயம், மிளகாய் . ஒருபுறத்தில் அடுப்பு காளவாயாக எரிவதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இந்த மழையிலும் பச்சை ஈர விறகுகள் அண்டாக்களைத் தழுவிச் சிரித்து எரிகிறது. ஏழை வெறும் வயிற்றின் வெம்மையில் விறகின் ஈரம் வற்றியதோ?
வகுப்பறையின் குறுக்குச் சட்டம் ஒன்றில் சீலை ஏணை ஒன்  ைக் கட்டி குழந்தைகளைத் தாலாட்டிக் கொண்டிருந்த அவள் மனதில் தவிப்பு இன்னும் அடங்கவேயில்லை.
‘எங்கே அவன்? ஏன் வரவில்லை. ஒருவேளை வீட்டை போய்த் தேடுகிறாரோ? ஐயோ. முற் றத் துக் கிணறு இந்த மழையில தெரியாதே. ஐயோ தெய்வமே அவரைக் கூட்டிக்கொண்டு வந்து என் கண்ணெதிரே காட்டு. பசியோ. பட்டினியோ கண்முன்னாலே கிடந்து எல்லாருமாச் சாவம்.
99
‘கனகம்
அவன் குரலா? அவள் நெஞ்சம் கணத்தில் திக்குற்று நின்று, மீண்டும் துடிக்க திரும்பிப் பாாததாள.
அவனேதான் கணபதி.
ஒடிச்சென்ற அவள் அவன் கைகளைப்பற்றி நெஞ் சினில் முகம் புதைத்து ஓவெனக் கதறியழுதாள். அவனின் பரிவான சாந்தத் தட்டுதலிலும், அவளின் விம்மலோசை அடங்க நீண்ட நேரம் பிடித்தது.
கனகம்!. இண்டைக்கும் ரயில் வரேல்ல. பாதையொணி டும் சரியில் லை யாம் ..... அதெல்லாம் சரிப்பண்ணி ரயில் ஒடத்துடங்க ஒரு கிழமையெண்டாலும் செல்லுமாம். நாங்க அதுவரை எப்பிடித்தான் சீவிக்கப்போகிறோமோ. கடவுளுக்குத் தானி தெரியும் . . நானும் இண்டைக்கு ஆராரோட்டையெல்லாம் ஒரு ரெண்டு ரூபாகாசுக்காக அலைஞ்சு பார்த்தன். எல்லாரும் எங்களை விட மோசமாக வாழுகினம். கடைசியில என்ர புள்ளையஞக்கு இண்டைக்கு தர்மத்துச் சாப்பாடுதான் கிடைக்கவேணும் எண்டு எழுதியிருக்குப் போல..? வார்த்தைகளில்
2O

Page 22
நெஞ்சம் உருகிவழிய அந்த நெகிழ்ச்சியின் பதைப்பில் அவளின் நெஞ்சம் கசிந்துருக அவள் விம்முகிறாள். நெஞ்சத்து நெகிழ்வு கண்களிலே மடைதிறந்து பொங்குகின்ற.
வினாய் ஒன்டுக்கும் நீங்க கவலைப்படாதீங்க, 2ளரோட உள் ளதுதான் எங்களுக்கும். எங் களைப் போல எத்தனையோ பேர் . வாழேல்லையா? இதுக்குப்போப் ஆரேனும் இப்பிடிக் கலங்குவினமே. நீண்ட காலத்துக்கு நாங்கள் இப்பிடி இருக்கமாட்டம். எங்களுக்கும் ஒரு விடிவு வரத்தான் வேணும். கடவுளும் நீண்ட காலத்துக்கு இதைப் பார்த்துக் கொணர் டிருக்க மாட் டார். ' அவளின் வார்த்தைகள் பொங்கு உலை நீரில் விழுந்த தனி னர் த துளிகளாய் , அவனி மனதில் எரிமலைத்தணலை ஊதி இதம் கொடுத்து அடக்குகின்றன.
அவனி | Քյl all all தோளை ஆதுரத்துடனும், ஆசையுடனும் வாழ்வின் துடிப்புடனும் இறுக்கிப் பிடிக்கின்றன. அவளின் அதுவரை நிலவி வந்த துயரங்கள் ஆவியாகி மறைகின்றன.
வெறும் கரங்களின் அணைப்பில் எழும் ஆதரவின் இதம் - ஆத்மாவின் பூந்தூறல் கோடி கோடி குவித்தாலும் கிடைக்காதது.
புதிய இடத்தில் புதிய சூழ்நிலையில் - புதிய அநுபவமாக அன்றிரவு கழிகின்றது.
(4)
Iறுநாட்காலை.
இரவு முழுவதும் பெய்த மழை ஒப்ந்து விட்டாலும அதன் சிற்றத்தில் வடிகால்களும், கொதிப்புக்களும் எங்கும் நீக்கமற நிறைந்து.
நீர், சேறு, வழுக்கல்,
குடிசைகளின் முகடுகளும், தூண்களும் நீரின் மட்டத்தில் மேல் தலை துக்கி நிற்கின்றன.
கண்களில் நீர்த்துளி படர கணபதி தன் குடிசையை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
நீரின் மேல் இறப்பும் கூரையும் படகாகிக் காட்சியளிக்கின்றன. அவனின் சேமிப்புப் TLL SLa Ct T S SLLL L TTL T T T S SLTu ttTS பெட்டிகள் எல்லாம் மறைந்து விட்டிருக்கின்றன.
யாரோ ஓடி வருகிறார்கள்.
" போங்க! கெதியனப் போங்க முடிஞ்சு போப் போகு து! வெளி எதி தால பாதிக்கப்பட்டவங்களுக்கு கூப்பன் கடையில் அரிசியும் சீனியும் மாவும் தேயிலையும் சும்மா கொடுக்கிறாங்கள். ஒடிப் போங்க. யாரோ கத்திவிட்டுப் போகிறார்கள்.
கணபதியும் ஓடுகிறான்.
ஒகஸ்ட் 2003 D எண்ணின் துரல் 0

ஒரு பஞ்சாபிக் கவிதை
'
V. آس
blU бит
நானொரு பென் நானொரு விடு நானொரு சமையலறை உலகம் முழுவதுமுள்ள பண்டங்கள் யாவும் ரொட்டி சப்ஜி, மாமிசம் இன்னமும் என்னென்னவோ சமைக்கப்படுகிறது ஒரு வாழ்க்கைக்கு ශිදු-Fරියාහි II]]{1රිත[කතඤ 1 

Page 23
(5)
காலை வேளையிலும கூப்பன்கடை வாசலை மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. ஒழுங்கை நிலைநாட்டச் சிலர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேகமாக ஓடிவந்த கணபதி கூட்டத்தைக் கண்டதும் அப்பிடியே நின்றுவிடுகிறான். அங்கே நின்றவர்களில் பெரும்பாலானோர்
வெள்ளத்தினால் சிறிதும் பாதிக்கப்படாத மேட்டுநிலப் பகுதியினரும், கல்வீடுகளுக்கும் மாளிகைகளுக்கும் சொந்தக்காரர்களான பெரிய மனிதர்கள். அவர்கள் மழைக் குளிரிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஆடைகளின் மேல் ஆடைகளாக வணி ன வ ணி னக் கம்பளித் துணிகளில் மினி னுகிறார்கள் . அவர்களுடன் முட்டி மோதிக் கொண்டு, வெற்றுடம்போடும் இடுப்பில் ஈரத்துண்டோடும் போராடும் பாதிக்கப்பட்டவர்களை கண்டதும் அவன் நெஞ்சம் வியப்பான திகைப்பிலாழ்ந்து விடுகின்றது. சில மோட்டார் வண்டிகளும் தெருவோரமாக, கற்குவியல்களின் அருகே நிறுத்தப்படுகின்றன.
இலவசம் என் றதும் மேடும் பள்ளமும் ஒன்றாகியதை எண்ணி எண்ணி . அதைவிட மேலான ஆச்சரியம் என்னவென்றால்.
வரிசையில் அவர் கள் முனி னணியில நிற்கிறார்கள் என்பதுடன், அவர்களுடன் முட்டி மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக பாதிக்கப்பட்டோர் இன்னொரு வரிசையாக நிறுத் தப் பட்டிருகின்றனர் . அவர்களே முதனி மையாகக் கவனிக் கப் பட்டுக் கொண்டிருந்தனர்.
முதலில் “கெளரவமானவர்களை அனுப்பிவிட்டு பிறகு ஆறுதலாகப் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிக்கலாம் என்ற சித்தாந்தத்தில் அரிசி,சினி, மா, தேயிலை, தேங்காயெண்ணை விநியோகம் நடந்து கொண்டிருக்கிறது.
பெட்டி, கடகங்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் வரிசை பயிற்றங் கொடியாக நீண்டு படர்ந்து
ஏக்கக் கண்களின் சோர்வுடன்.
கணபதியும் நிரைக்கு அழகூட்டவா, அங்கு போய் நிற்கிறான்?.
வரிசை மெதுமெதுவாக நகர் நீ து கொண்டிருக்கின்றது. பெரிய மனிதர்களின் வரிசையும் கார்களும் மறைந்துவிட்டன. வரிசை நகர்கிறது. துரித கதியில் இதுவரையில்லாத நகர்வு ஏனோ? இதோ.
கணபதியும் கடையை நெருங்கிவிட்டான். இன்னும் சிறிது நேரத்தில் அவனுக்கும் உணவுப் பொருட்கள் கிடைத்துவிடுமீ. நிரையில் திடீரென சலசலப்பு ஏற்படுகின்றது. பிறகு குழப்பமாக மாறுகிறது.
‘என்ன? என்ன? ஏன்? விடைகாண வினாவில்
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் ()

வரிசை சற்று நெளிந்து சிதறுகிறது.
‘அண்ண1. கூப்பனிருக்கிற ஆக்களுக்குத்தான் சாமான்கள் கொடுப்பாங்களாம். எங்கட வீடு வாசல் எல்லாம் அழியவிட்டு உயிர் தப்பினாப் போதுமெண்டு. உடுத்த துணியோட உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு ஓடி வந்த எங்களிட்ட கூப்பன் எங்க இருக்கும். இது அநியாயம். வெள்ளத்தோட போன கூப்பனைக் கேட்டா என்ன செய்யிறது.
‘ என்னதான சொல்லுகினம்?. இப்ப அரிசி தரமாட்டினமா?. பிஞ்சுக் குரல் ஒன்று ஏக்கத்துடன் ஒலிக்கிறது. கூப்பனில்லாதவர்கள். விதானையாரிட்டப் போய்த் துண்டு வாங்கி வரட்டாம்.
அவனி நெஞ்சம் மீண்டும் வரணி டது. விதானையாரை அவன் கண்டதேயில்லை. அவனின் பள்ளக்காணிப்பக்கம் அவரும் கடமை புரிய ஒருபோதும் வந்ததுமில்லை. வரவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படவில்லை. அவருக்கு ஆட்களைத் தெரிந்தால் தானே துணி டு கொடுப்பார். ஊர்ப்பிரமுகர்களை தெரிந்திருப்பது போல் இவர்களை அவருக்கு எப்படித் தெரியும்? இவர்கள் பகுதிக்குள் கால் வைத்தாலே நரகம் ஒட்டிக்கொள்ளும் என்று எட்டப் போகிறவர் அல்லவா?
நெஞ்சம் கொதிக்கிறது.
இயற்கை, மனிதர் எல்லாம் ஏன் ஏழை மக்களுக்கு மட்டும் எதிரிகளாகின்றனர்?
(7)
‘கனகம்!.”
‘ என்ன! ஏதும் சாமான்கள் தந்தாங்களா?” ஆவலே வார் தி தைகளினி வடிவங் க ளாகின்றனவா?
அவனின் சோர்ந்த முகத்தைக் கண்டதும அவள் நெஞ்சம் துணுக்குற முகம் களையிழக்கின்றது.
‘என்ன. என்ன நடந்தது? ஏன் ஒரு மாதிரி இருக்கிறியள்.?”
‘’ கனகம் . அவங்க கூப்பன் கொண்டு வந்தாத்தான் சாமானாம்.
* அப்ப எங்கட கூப்பனையும் கொணி டு போறுதுதான’ என்று வழக்கமான நினைவில் கூறிய வளர் கூப் பணி ' என ற போது தன்னையறியாமலே திடுக்கிட்டாள்.
‘ஐயையோ!. கூப்பன் எல்லாத்தையும் கூரை இறப்பிலல்லவா சொருகி வைச்சனான். இப்ப எப்பிடி இருக்கோ. இருந்தாலும் எப்பிடி எடுக்கிறது? நனைஞ்சு போயிருக்கும். இல்லாட்டி வெள்ளத்தில மிதந்து போயிருக்கும்.”
‘என்ன இறப்பிலையா கூப்பனை வைச்சணி? ஆவல் மின்னக் கேட்டான்.
22

Page 24
‘ஓம் இப்ப என்ன செய்யிறது?”
“காலையில போய் வீடு எப்படியிருக்கெண்டு ரோட்டில இருந்து பாத்தனான் இறப்புக்குகீழதான் வெள்ளம் நிண்டது. கூரை ஒண்டும் பழுது படேல்ல. போன ஆவணிக்கு மேய்ஞ்ச கூரை யெணி டபடியா இந்த மழைக் குமி காத்துக்கும் தாக்குப்பிடிச்சு நிண்டது. கூப்பன் நிச்சயமா நீ வைச்ச இடத்தில தானிருக்கும். இப்ப வெள்ளம் கொஞ்சம் வத்தியிருக்கும். நீந்திப் போனா எடுத்து வந்திடலாம். என்ன சொல்லுறா?”
அவள் பதறி விட்டாள்.
g (3 u. T (86 60oi L T LD Li L T . இந்த வெள்ளத்துக்குள்ள ஆரும் போவினமே? பத்தாததுக்கு முத் தத்துக் கிணறு கூட எங்கிருக்கு எண்டு தெரியாம ஒரே வெள்ளம். உவங்கட உந்தச் சாமான்கள் வந்துதானா எங்கட வயிறு நிரம்பப் போகுது. வேண்டாமப்பா! என்னாணை, சத்தியமா நீங்கள் போகக்கூடாது’.
‘என்ன கனகம் ஒண்டும் புரியாமப் பேசுகிறா. இந்தச் சானானுக்காவா நான் சொல்லுறன். கூப்பனில்லாட்டி எங்களைக் கள்ளத்தோணி எண்டு கூடச் சொல்லிப்போடுவாங்கள். பிறகு புதுக் கூப்பன் எடுக்கிறதெண்டால் அப்பிடி இப்பிடி லேசான அலுவலில்லை. இதெல்லாம் ஒரு பெரிய வெள்ளமே. நான் இப்ப போனனெண்டா ஒரு நிமிசத்தில எடுத்துக் கொண்டு வந்து விடுவன்.”
‘எல்லாம் வெள்ளம் வத்தினபின் போய் எடுக் கலாம் . . . . இப் ப ஒனி டும் போக வேண்டியதில்லை. என்ர புள்ளையானை உங்களைப் போகவிடமாட்டன்’ அவளின் சத்திய ஆவேசப்பேச்சு அவனை அயர வைக்கிறது.
‘சரியப்பா! நான் போகேல்ல. போதுமா?”
அவள் புன்னகைக்கிறாள்.
(8)
நள்ளிரவு.
கனகம் பிள்ளைகளுடன் அயர்ந்து தூங்குகிறாள்.
ஒரு மூலையில் 'தூங்கும் விளக்கு மெல்லிய ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. கணபதி ஒசைப் படாமல் மெல் ல எழுந்து வெளியேறுகிறான். கால்கள் விரைகின்றன. தன் குடிசையிருக்கும் பக்கமாக வருகிறான். அர்த்த சாமப் பிறையொளியில் குடிசை தெரிகிறது. சந்திர கிரணங்கள் வெள்ளத்தில் ஒளிர்கின்றன. அவன் மெல்ல வெள்ளத்தில் இறங்குகிறான்.
உடல் மழைநீரில் சில்லிட்டு விறைக்கிறது.
‘அப்பா! என்ன குளிர் ஜசைப்போல.” அவன் கால்கள் நீரைக் கிழித்து உதைக்கின்றன. உடல் குளிரில் நடுங்கிச் சிலிர்க்கிறது. இதென்ன குளிர் ...! ஒருநாளு மில லாமல் காய்ச்சல்க்காரரைப் போல. சீ இரவு வேளை.
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

மழைத்தண்ணி அதுதான் இந்தக் குளிர் . இதுக்கெல்லாம் பயந்தா ஒண்டும் நடக்காது உலகத்தில வாழவும் முடியாது”.
கால் களர் நீரை உதைக் க உடல முன்னேறுகிறது.
ஆ வந்தாச்சு இந்தக்கப்பைப் பிடிச்சுக் கொண்டு கப்பை பற்றியவன் ஏதோ வளவள வென்று கையில் புரள ஆ பாம்பு சப்தம் தொண்டைகுரல் வளைக்குள் சிக்கிக் கொண்டதா? பாம்பு. நீரில் வழுக்கி ஓடுகிறது.
பாம்பா, நீர்ப்பாம்பா?
அவன் தன்னை ஒரு மாதிரிச் சுதாகரித்துக் கொள்கிறான்.
நல் ல வேளை. இறப் புக் கு (8LD 6ö ஒலைகளுக்கிடையில் நீர் புகா வண்ணம் பொலித்தின் பைக்குள் வைத்த கூப்பன்கள் வைத்தபடி பத்திரமாக இருக்கின்றன. அவன் மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது. அதனை எடுத்துக் கொணி டு மீணி டும் நீந்த ஆரப்பிக்கின்றான். மிக்க கவனத்துடன் கைநீச்சல் போடுகிறான். இதுவென்ன. காலை என்ன சுற்றிக்கொள்கிறது? ஒரு வேளை பாம்போ. கைகள் தடுமாறுகின் றன. மறு விநாடி கூப்பன்களை இறுகப்பற்றுகின்றன. கால்களை எதுவோ சுண்டியிழுக்கின்றது. அவன் கூச்சத்தால் உடலைப் புரட்டி கால்களை மாற்றுகின்றான்.
‘ஆ! இதுவென்ன..! பெரிய இரைச்சல். கண். மூக்கு. வாய். காது எல்லாம் நீரை வாரியடிப்பது என்ன?. என் உடலை வாரி வாரிப்புரட்டித் தூக்கி மேலும் கீழுமாக். வெள்ளம் ஏன் தலைக்கு மேலாக. கைகள் ஏன் செயலற்று உடல் ஏன் திரிகையாக சுழல்கிறது. ஆ1 ஐயோ’ அவன் இட்ட சப்தம் நிசப்தமாக இர வைத் துணி டா கி கிய அதிர்ச்சியான பயத்தில் அவர்கள் விழித்துக் கொள்கிறார்கள்.
நித்திரையில் விழித்துக் கொண்ட கனகம் பக்கத்தில் படுத் திருந்த கணபதியைப் பார்க்கிறாள். அவன் படுக்கை காலியாகிக் கிடிக்கிறது. உடனே எல்லாம் புரிந்துவிடுகிறது.
திக்கற்ற திசைநோக்கி ஓடுபவளைப்போல் வெறி கொள்கிறாள் ‘ஐயோ! என்ர ராசாவை ஆராவது காப்பாத்துங்களேன்!...”
என்ற குர ல இரவின மெளனத்தைச் சிதைக்கிறது
எல்லாரும் வெள்ளத்தை நோக்கி ஓடுகிறார்கள்
அவன் காலில் மாடுகள் கட்டும் கயிறு ஒன்று கட்டிச் சிக்கக் கிடக்க, அவன் கையின் இறுகிய பிடிக் குளிர் பொலித் திணி பையில கூப்பன்புத்தகங்கள் கசங்கிய வண்ணமிருக்க,
அவன் சடலத்தைக் கொண்டு வருகிறார்கள். ஆயினும். அதன் தாற்பரியம் அவர்களுக்கு புரியவேயில்லை. ஆனால் புரிந்தவள் தான் மயங்கிக் கிடக்கிறாளே.
23

Page 25
எதிர்காலத்துக்க
- ~ நெலும் பெர்னான
நீரியல் மற்றும் நீர்வளத்திணைக் பணியாற்றுபவர். ஒருங்கிணைக்கப்ட திட்டத்தின் தொழில்நுட்ப ஆதாரப்பிரிவி நிறுவனததிலும் தமது செயற்பாடுக
இரு தசாப் தங்களுக்கு முன் னர் இருந்ததிலும் பாாக்க கூடுதலாக இப்பொழுது இயற்கைப் பேரிடர்கள் நிகழுகின்றன. இப்போக்கு வானிலை மாற்றங்களின் காரணமாகவா, ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களின் மீது அதிகரித்த பாவனையால் இடையூறுகள் அதிகரித்து ள்ளனவா என்பது தெளிவாகக் கணி டறியப் பட விலை . உதாரணமாக ஆற்றுப்படுகைக ளிலுள்ள நிலத்தை கூடுதலான அளவில், தீவிரமாகப் பயன்படுத்துவதற்காக முதலீடுகள் செய்யப்படுகின்றன. அடுத்தடுத்து உச்ச அளவில் புயற்காற்று, வெள்ளப்பெருக்கு போன்ற மோசமான நிகழ்வுகள் ஏற்படுவதற்கு காலநிலை மாற்றமே காரணமென பெரும்பாலும் நம்பப் படுகிறது. எனினும் இவ்வாறான மனப் போக்கு விஞ்ஞான அடிப்படையில் நிரூபிக் கப்படவில்லை. குறிப்பாக வெப்ப மண்டலப்பகுதிகளிலும் மற்றும் கூடுதலான வெப்பமண்ணடலப் பகுதிகளிலும் ஏற்படும் சூறாவளியின் மூர்க்கப்பாய்ச்சல் பற்றி காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஒருங்கு இணை நீ த அரசாங் கங் களின் குழு வெளியிட்டுள்ள தனது மூன்றாவது அறிக் கையில் கூறியிருப்பதாவது ‘’வெப்பமண்டல மற்றும் மேலதிக வெப்ப மணி டலப் புயற் காற்றின் பணி புகளில் மாற்றமேற்பட்டிருப்பதை வெளிக்காட்டக்கூடிய வலுவான சாட்சியங்கள் எதுவுமில்லை’ என்பதாகும். இந்தியாவிலுள்ள ஆந்திரப் பிரதேசத்தில், வெப்பமண்டலச் சூறாவளியினால் ஏற்பட்ட தாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆயப் வொன் றின் படி அப் படி அங்கு புயலேற்பட்டமை பிரதானமாகப் பொருளாதார சமுதாய இயற்பண்புகளின் காரணமாகவே தவிர, சூறாவளியின் வேகமும் அடுக்குநிகழ்வுகளும் அதிகரித்தமை அல்ல” என்பது தெளிவாகியது. (Bams May 2003).
இயற்கை அனர்த்தங்களின் காரணமாக அழிவுகள் ஏற்படுவதும் , மக் களர் பாதிக்கப்படுவதும் நீடுறுதியாய் அதிகரித்துக் கொண்டே வருகின்றதென்ற செய்தி நாம் மறக்க முடியாத முக்கிய உண்மையாகும். இயற்கைப் பேரிடர்களை உண்டாக்கும் நேரிடையானதும், மறைமுகமானதுமான தாக்கத்தின் வலிமை நீடித்துச் செல்வதனால், நாட்டின் அபிவிருத்திச் செயற் பாடுகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றன; அதனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எதிர்மறைப்பாதிப்புகள் உணி டா கினி றன. இவற்றை விளங்கிக் கொள்வதற்கு அண்மையில் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மண்சரிவுகளின் காரணமாக இன்றைய சமூக அமைப்பு எவ்விதமான இடுக் கண்களுக்கு
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

ாகத் திட்டமிடல்
ர்டோ எக்கநாயகா ~
களத்தில் திட்ட அதிகாரியாகப் பட்ட வெள்ள நிர்வாக நிகழ்ச்சித் லும் உலகவானிலை அவதானிப்பு ளை மேற்கொண்டு வருபவர்
ஆளாகியுள்ள தென் பதை கணி டறிந்து கொள்ளலாம்.
இயற்கைப் பேரிடர்கள் இவ்வளவு
G3 DT GFLDT 607 தாக் கதி தை எதனால் ஏற்படுத் துகினி றன, மக்கட் தொகை பெருக் கத்தினாலும் பொருளாதார
வளர்ச்சியினாலும் மக்கள் குடியேற்றங்கள் அதிகரித்து உச்சஅளவில் நிலம் உபயோகப்ப டுத்தப்படுகிறது. பொருளாதார நடவடிக்கைகள் மும்முரமாகியுள்ளன. இயற்கை மூலவளங்கள் சுரண்டி அழிக்கப்படுகின்றன. இவற்றால் எமது சுற்றுச்சூழல் சிக்கலுக்குள்ளாகிறது. ஒரு ஆற்றையொட்டிய படுகைப் பகுதியைப் பார்க்கும் பொழுது, நூற்றாண்டு காலமாக அங்கு மக்கள் குடியிருப்புகளை ஏற்படுத்தி வாழ்ந்து வருவதைக் கவனிக்க முடியும். இலகுவாக அணுகத்தக்க தன்மையும், மிகச் செழிப்பான விவசாயக் காணிப்பகுதியும் அவ்விடத்தில் கிடைப்பதே இக்குடியேற்றங்களின் காரணம்.
குடியேற்றங் களும் , முதலிட் டு நடவடிக் கைகளும் நதியோரப் படுகையை அணி மித்த பகுதிகளில் பெருக்கமடைகிற பொழுது, நதியின் பருவகால வெள்ளச்சுழற்சி இவற்றிற்கு நெருக்கடியை உண்டாக்குகிறது. குடியேற்றங்களை வெள்ளப் பாதிப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக, அகழிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. வெள்ளம் ஏற்படா நிலைமையின் விளைவாக அதிக முதலீடுகளும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஊக்கப்படுத்தப்படுகின்றன. நீரோட்டத்துக்கு எதிரான பரப்புகளில் ஏற்படும் சனத்தொகைப் பெருக்கத்தால், விவசாய மற்றும் வீடமைப் புத் தேவைக் காக காடழிப் பு அவசியமாகிறது. நதியோரங்களிலுள்ள குளங்களும் பொள்ளல்களும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக துப்புரவாக்கப்படுகின்றன. இவ்வாறான அபிவிருத்திச் செயற்பாடுகள், வெள்ளம் வழிந்தோடுவதற்கும், மண்கரைந் தோடுவதற்கும் வழிசமைக்கின்றன; அதன் விளைவாக வண்டற்சுமைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறாக கீழேயுள்ள நதிகளின் நீர்மட்டங்கள், வெள்ளம் ஏற்படுங் காலங்களில் , முன்னரை விடப் பெருமளவில உயரக் கூடிய போக் கு ஏற்படுகிறது. அணை உடைப்பு ஏற்படுங் காலத்தில் ஆற்றுப்படுகைகளின் ஓரங்களில் மேற்கொள்ளப் பட்ட முதலீட்டு வாய்ப்பு வளத்துக்கு ஏற்படக்கூடிய அழிவுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இன்றைய மனித சமுதாயத்தின் உட் சிக் கல களும் அதன் சுற்றுச்சூழலின் பின்னிய செயல் விளைவுகளில் மாற்றஞ் செய்வதும், இயற்கையின் இயல்பான
24

Page 26
நிகழ்வுகளான சூறாவளி போன் றவை தலையெடுக் கும் போது ஏற்படக் கூடிய பேரழிவுகள் முன்னெப்போதும் ஏற்பட்டிருக்காத அளவுக்கு மோசமானதாக அமையலாம்.
மூல வாய்ப்பு வளத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத் தைக் குறைத் து அபிவிருத் திச் செயற்பாடுகள் பின்னடையாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சமூகம் பேரிடர்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? எமது சுற்றுச் சூழலையும் அதனில் அடங்கியுள் ள கூறுகளையும் நடைமுறைகளையும் விரிவாக விளங்கிக் கொண்டு பிரச்சனையில் அக்கறை செலுத்துவது அவசியமானது. தொழில்நுட்ப முன்னேற்றம் - குறிப்பாக தொடர் பாடல் துறையில் துணைக்கோள்களின் உதவியுடன் முன் கூட்டியே சுற்றுச் சூழலின் கூறுகளை கூர்ந்துணர்ந்து கொள்ளக்கூடிய வசதிகளிருந்த போதிலும், பூரணமாக இவற்றை நாம் தெளிவான முறையில் விளங்கிக் கொள்ளாமலேயே இருக்கிறோம். எமக்கு இப்போதுள்ள சாதாரண அறிவின்படி சுற்றுச்சூழல் என்பது வெளியாருக்கு விலக் கப் பட்ட முறை மை , அதில அமைந்திருக்கும் ஏதாவதொரு உள்ளுறுப்பில் அல்லது உறுப் புகளை மாற்றியமைக் க முற்பட்டால் முழுவதுமே சிக்கலடைந்து விடும் என்பதை மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம். உதாரணமாக நதியின் நீர் வடிநிலத்திலும், நீரேந்தும் பகுதிகளிலும் உள்ள காடுகளை அழித்தால், அதன் விளைவாக அவ்விடங்களில், மண்ணரிப்பு அதிகரிக்கும்; நிலம் நீரை உறிஞ்சிக் கொள்வது குறைந்து விடும் . இதனால் நீர்நிலைகள் மீண்டும் நீரை நிறைத்துக் கொள்வது, நீர் வழிந்தோடுவது அதிகரித்த வகையில் பெருகுவது, போன்ற விளைவுகள் அதிகரிப்பதுடன், தாழ்வான பகுதிகளிலுள்ள நதிகளில் சேற்று மண்டியும் பெருகும்.
பேரிடரை எதிர்கொள்வதற்கான தயார் நிலையையும் நிர்வகிப்பு செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளும் வேளையில் சுற்றுச்சூழல் பற்றி முழுமையான அக்கறை எடுக்க வேண்டுமெனக் கூறுவது எளிது. பேரிடர் நிர்வகிப்புச் செயற்பாடுகளை மேற்கொள்பவரிடம்
இக் கூற் று மறைமுகமாக எதனை க் குறிப்பிடுகிறது?
பேரிடர் களை நிர்வகிக் குமி
நடவடிக்கைகளை திட்டமிடுபவர்கள், குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் அக்கறை செலுத்து வதிலிருந்து, பேரிடர் தொடர்பான பரப்புத்தோற்றம் முழுவதனையும் நோக்க வேண் டும் . உதாரணமாக குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஏற்படும் வெள்ளத்தைக் குறைப்பதில் நோக்கத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக வெள்ள நிர்வகிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்பவர் ஆற்றின் பள்ளத் தாக்கின் பரப் புத் தோற்றத்தில் வெள்ளப்பாதிப்பு அதிகரிப்பது பற்றி ஆராய வேண்டும். உள்ளூர் சார்ந்த தீர்வு ஒன்றை மேற்கொண்டால், அத்தீர்வின் காரணமாக அதே பிரச்சனை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டு, மிகப்பெரியளவான தோற்றம் எடுக்கக்கூடும் ஒரு நதியின் துணை ஆற்றோரத்தில் நீர்த்தேக்கம் ஒன்றையோ நீர்வடி நிலத்தையோ கட்டுவது போன ற மூலாதாரக் கட்டுப் பாட்டு
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

வழிமுறைகளை எடுத்துக் கொண் டால் , இத்தடுப்பு வசதிகள் நதிகளினுாடாக வெள்ளம் பெருகிப்பாயும் தன்மையைத் தளர்த்தும் என்ற போதிலும், ஆற்றின் பிரதான நடுப்பகுதியில் வெளர் ள மீ குவிந்து திரள் வதை தூண்டுவிப்பதாயிருக்கும். அதேபோல, குறிப்பிட்ட ஓரிடத்தில் வெள்ளத்தைப் போக்குவதற்காக ஆற்றை நோக்கி அதனை சிறந்த வகையில் வேகமாக ஒடச் செய்வதற்கென வாய்க் கால்களை நிர்மாணிப்பது, தாழ்ந்த பகுதிகளில் வெள்ள அபாயத்தை ஏற்படுத் துவதாக அமையும். எனவே பேரிடர் நிர்வகிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், குறிப்பிட்ட பிரச்சனை யொன் றுக் கு நிலையான தீர் வைக் காணும் முயற்சிகளில் முழுமை நோக்கிய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
வெள்ள நிர்வகிப்பு நடவடிக்கைகளை முழுமையான நோக்கத்தில் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்வதனால், முதலில் அப்பகுதிக் காணிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றதென்பதை இனங்கான வேண்டும், வண்டல் வழிந்தோடும் தன்மைகள் கவனிக் கப்பட வேணி டும் . அவற்றின் வடிநிலத்தில் வியாபாரப் போட்டியை இலக்காகக் கொண்டு இயங்குகிற நிறுவனங்களையும் அவற்றின் செயல் களையும் அவதானிக்க வேணி டும் . இரணி டாவதாக ஆற்றின் வடிநிலத்திலுள்ள மேற் குறிப் பிட் ட ஆக்கக்கூறுகளையும் அவற்றின் நடைமுறை களையும் கணக் கிலெடுத்துக் கொண்டு, அவற்றால் ஏற்படக்கூடிய குறுக்கீடுகளை இனங்காண வேண்டும். முழுமை நோக்கிய அணுகுமுறையானது, பேரழிவு நிர்வாகச் செயற்பாட்டாளருக்கு தேவை பற்றிய விபரங்கள், ஏற்படக்கூடிய அழுத்தங்கள், குறிப்பிட்ட பகுதியில் அக் கறை கொணி ட வர்த் தகப் போட் டியாளர் களிடம் காணப் படும் இணக்கப்பாட்டின்மை முதலியவை தொடர்பான விபரங்களை உயர் முழுமை நோக்கிய அணுகுமுறை மூலமாக நிர்வாக செயற்பாட்டாளர்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம். தேர்வை மேற்கொள்வதற்கு தேவையான அடிப்படைத் தகவல்களை இவை அளிக்கும்.
வறுமை, அங்கு இடம் பெற்றுள்ள நிறுவன அமைப்புகள், காலநிலை வேறுபாடுகள், மாற்றங்கள் முதலியவை, பேரழிவு நிர்வாக நடவடிக் கைகளில் முழுமை நோக்கிய அணுகுமுறையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்குச் சவால்களாக உள்ளன. தூண்டிவிடும் முழுவீச்சில் காடுகளை அழித்து நிலத்தினி பணி பை இழிவுபடுத் துவது, விவசாயத்துக்குப் பயன்படுத்துவது, உறுதி குறைந்த சரிவுநிலங்களில் கட்டிடங்களை அமைப்பது போன்றவை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரழிவுகளை ஏற்படுவதைத் தூண்டி விடும் பிரதான காரணிகளிற் சில என அடிக்கடி கூறப்படுகிறது. இது பெரும்பாலும் உண்மை என்ற போதிலும், இவ்வாறான கூற்றுக்கள் உண்மைக் காரணத்தை மறைத்து சனங்களை அதேவகையில் செயற்படத் தூண்டுவனவாக உள்ளன. வறுமை என்பது ஒரு நயவஞ்சகமான
25

Page 27
சத் தி. அது நதியோரக் காணிகளை பயிர்ச்செய்கைக்கு உபயோகிக்கவும், ஆபத்து நிறைந்த உறுதியானதாக இல்லாத பகுதிகளில் குடியேறி விவசாய நடவடிக் கைகளை மேற்கோள்ளவும் சனங்களைத் தூண்டுகிறது. அதன் Lp sil) is நிலத்தின் தனி பை வீழ்ச்சியுறுகிறது. வறுமையின் காரணத்தைப் போக்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வத நர்கான அக் கறை எடுக் கப்படாவிடின் , இவ வாறான இயற கையோ டி னே பிண வற்ற முறையிலான காணிப்பயன்பாடு, குறையாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
வித்தியாசமானதும் அடிக்கடி குழப்பகர மானதுமான கட்டளை உரிமைகளையும், அக்கறையையுங் கொண்ட நிறுவனங்களும் போட்டி என னங் கொண் டவர்களும் அவர்களுக்கென ஒதுக்கப்பெற்ற குறிப்பிட்ட பகுதியில் பின் ரிைய செயலர் விளைவை ஏற்படுத் துவதற்கு நெருக்கமான செயல்பாடுகளைப் பயனுள்ளதாக ஆக்க முடியும். இந்நடைமுறையை செயலிற் காட்டுவதிலும் பார்க்க வாய்ச்சொல்லால் வெளிப்படுத்துவது எளிது. உதாரணமாக வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய ஆற்றுப்படுகையில் விவசாய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கமக் காரச் சமுகத் தை, வெளி எ1 தி தை தேக கி வைப்பதற்குரிய இடமாக அமைப்பதற்கு ஆள் விடங்களை கைவிடவேண் டுமென்ற கருத்தை வலியுறுத்தும் சுற்றுச் சூழல் பாதுகாப்பாளர்களுடன் எவ்வாறு சமரசப்படுத்த முடியும்? குறிப்பிட்ட ஒரிடத்தில் வாழும் சமுகதி தினரை, தாழ் விடங்கள் நரில் மூழ்கடிக்கப்படுவதைக் குறைப்பதற்காக, சற்று உயர் வான மேட்டுப் பகுதிக் குச் சென்று 5 L LIII (El LPT1). நம் ப ைவத் து ஏற் கச் செப்வதெப்படி? பிணக்கின் நீர் புேக் கான போறிமுறைமைகளும் போட்டிக் குறிக்கோளை கைகொண்டுள்ளவர்களும் கூடுமான வரை தீர்மானம் மேற் கொள்ளப்படும் எல்லா நிலைகளிலும் பங்குபற்றிக் கலந்துரையாடுவது அவசியமான நிலைமையை உருவாக்கி சாதகமான விளைவை அளிக்கும்.
காலநிலை மாற்றம் தொடர்பான இனைந்த அரசாங்கங்க ளின் குழு வெளி யிட்டுள்ள மூன்றாவது மதிப்பீட்ட றிக்கைப் படி 1990 முதல் 2100 காலப் பகுதியில் பூமிப்பரப்பின் அடிமட்ட வெப்பநிலை 14 முதல் 5.8 சென்றிகிறேட்
Gu5)T 2) II, மே ன வு ம |
LaúLILLL) o l
முதல் SS են] I፣ûû T உயருமெனவும்
தோரி ய வ ரு கிறது. மேலே
ਸL காட்டப்பட்டுள்ள எச்சரிக கை வ' த ப 1 ன் து : I) լt நூற்றாண்டில்
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0
 
 

அவதானிக்கப்பட்ட காலைநிலை மாற்றங்களிலும் பார்க்க மிக உயர்ந்ததாகும். கடல் மட்டத்தில் இவ்வாறான அதிகரிப்பு ஏற்படுவதனால் கரைப்பகுதிகளிலும், சிறிய தீவுகளிலும், விவசாய நிலங்களிலும், கணிசமான சமூக பொருளாதாரத் தாக்கங்கள் ஏற்படும் சில பகுதிகளில் வீழ்ச்சியின் வீச்செல்லை குறைவானதாகவும், மத்திய - உயர்ந்த பகுதிகளில் வீழ்ச்சியின் வீச்செல்ல்ை அதிகரித்தும் இந்நூற்றாண்டில் கானப்படும். இவ்வித வேறுபாடுகளின் விளைவாக, அடுக்கு அடுக்காக வெள்ளம், வரட்சி என ஏற்பட்டுக் கொண்டிருக்கும். பேரிடர் நிர்வகிப்புச் செயற்பாட்டில் காலநிலை வேறுபாடுகளையும், மாற்றங்களையும் முழுமை நோக்கிய நடவடிக் கைகளில் எங்ங்னம் இனைத்துக் கொள்வது? முன் கணிப்பீடு செய்வதையும் நேரகாலத்துடன் எச்சரிக்கை அளிப்பதையும் செப்கின்ற முறைமையை படிப்படியாக விருத்தி செய்து திட்டமிடலையும் செயலாற்றுவதையும் ஒன்றுடன் ஒன்று இனைத்துக் கொள்வதும், முன்கணிப்பீட்டை நம்பகமாகத் தரும் வகையில் அம்முறைமையை மேம்பாடடையச் செய்வதையும் குறிக்கோளாகக் கொனர் டு அதிகரித்த முதலீட்டைச் செய்வதிலேயே இதற்கான மறுமொழி தங்கியுள்ளது.
இக் கால கட்டதி தி ப்ே மனித இனம் எதிர்நோக்கும் முக்கிய சவால்களாக வறுமை, காணி மற்றும் சுற்றுச்சூழலின் தாழ்வான நிலைமை, தண்ணீர்த்தட்டுப்பாடு முதலியவை விளங்குகின்றன. இயற்கை அனர்த்தங்கள் இச் சவால் களின் செல் வாக கையும் , செயற்பரப்பையும் தூண்டிடத்துனை புரிகின்றன. இயற்கைத் தீங்குக்கான வெப்பநிலைச் சூறாவளி அல்லது திடீர் நிகழ்வுகள் ஏற்படுவதை எம்மால் தடுக்க முடியாது. எனினும், பேரழிவின் வீச்சு ஏறப் படுத் தும் இடையுறுகளின் அளவை குறைப் பதம் கானே .B ו_Buluj BE 5נ( ,B Hחולו הינו י மேற்கொள்ளலாம்; பேரழிவு ஏற்படுத்தக்கூடிய பாதகமான தாக்கத்தைக் தணிவுறச் செய்யலாம். மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயன்தரும் வகையிலும் நிலைத்து நிற்கும் வகையிலும் அமைய வேண்டுமெனிஸ் அவை முழுமை நோக்கிய அணுகுமுறையை கொண்டு இருக்க வேண்டும்.
சுற்றுச் சூழலை ஒரு அமைப்பெ னக் Bե Մէյ Այ வே ஒரன் டும் . | E 35) rilT ஒதுக் கசிவிட்டு குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக மட்டும் என்ற அடிப் படையில் நடவடிக்கைகள் மேற்கொள்வது உரிய பயனைத் Ft J LIDIT LLIT Jl.

Page 28
பகிர்ந்து கொள்ளு எதிர்நிலையிலுள்ள
~ குசலா 6ெ
பெணிகளும் அவர்களின் சுற்றுச் சூழல் களும் நெருங்கிய நண்பர் களாக விளங்குகின்றனர். பேரிடர்கள் அடிக்கடி உலகமக்களை அச்சத்திலும் அழிவிலும் ஆழி திதி உச்சக் கட்ட கோபதி தில் ஊழிநர்த்தனமிடுகின்றன. இந் நிலையில்
நீணி டகாலமாகப் பெணி களுக்கும் உயிரினவாழ்க்கைச் சூழலுக்குமிடையே நிலவும் ஒற்றுமை யையும் பிணைப் புகளையும்
அவதானிப்பது பொருத்தமானது. கூடுதலான உணர்வுபூர்வ அணுகுமுறைகளை, அபிவிருத்தி மற்றும் மனிதர் களினி இயற்கை வளத் தேவைகளுக் காகப் பயனர் படுதி த வேணி டுமெனி பதை இப் பிணைப் பினால் உலகத்துக்கு உணர்த்த முடியுமா?
மனித இனத் திணி ஆரம பகால வரலாற்றிலிருந்தே பெணி கள் தங்கள் குடும்பங்களும் சமூகமும் தொடர்ந்து நிலைத்து உயிர் வாழ் வதற்காக சுற்றுச் சூழலினி வளங்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆண், பெண் ஆகிய இருபாலாரும் இயற்கையுடன் சமநிலையான தொடர்புகளைக் கொண்டி ருந்தனர். இயற்கையிடமிருந்தும் , அதன் காடுகளிட மிருந்தும் மற்றும் கால்நடைப் பிராணிகளிட மிருந்தும், மனித இனம் தொடர்ந்து பிழைத் தி ருப்பதற்கு மிக அத்தியா வ சியமானவைகளை பெற்றுக் கொண்டனர். அதேவேளை இயற்கை ஈர்த்துக் கொள்ளக் கூடியவற்றை அதனின் மணி செழிப்புறும் வகையில் ஊட்டி வளர்த்தனர். உயிரினத் தொகுதிகளையும் செடி, கொடி, மரம் முதலிய தாவரங்களையும் தாராளமாக வளரவிட்டனர்.
யந்திரமயமாக்கல், வர்த்தக மயமாக்கல் போன்றவை நிலவுவதனால் சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, இயற்கை மூலவளங்கள் மிகக் கொடுமையான வகையில் சுரணி டியழிக் கப் படுகினி றன. இதனால குடும் பங்களிலும் சமூகத்திலும் அதிகாரத் தொடர்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. நாடுகளிலும் நாடுகள் மத்தியிலும் செல்வத்தில் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கு கின்றன. செல்வத்தைச் சேகரிக்கும் போட்டியில் முன்னணியில் நிற்க வேண்டுமென்ப தற்காக எல்லைக்கு அதிகமாக இயற்கை வளங்கள் சுரண்டி அழிக்கப்படுவதனால் சுற்றுச்சூழலுக்கு பலவகைகளில் எதிர்ப்புணர்ச்சி ஏற்படுத்தப் படுகிறது.
சட்டப்படி உரிமையற்ற வகையில் மூலவளங்கள் சுரண்டப்படுவது, காணிகளில் மிகையளவு விவசாயம் செய்தல், சட்டப்படியும் சட்ட விரோதமாகவும் மரங்களைத் தறித்து காடுகளை அழித்தல், நீடித்திருக்கக்கூடிய கமத்தொழில் வழிவகைகளை கையாளல், போன்றவற்றால் பாதுகாப்பாக இருக்கக்கூடிய சுற்றுச் சூழல், பேரிடர் ஏற்படக் கூடிய இடங்களாக
ஒகஸ்ட் 2003 0 வண்ணின் குரல் 0

ரும் மனப்பாங்கும்
படிநிலை அமைப்பும்
வத்தசிங்க ~
மாற்றப் படுகின்றன. பல சமூகத்தினரின் வாழ்க்கையில், பேரிடர் ஏற்படுத்தும் வரட்சி, மண்சரிவு, வெள்ளப் பெருக்கு முதலியவை ஏற்படுகின்றன. குடிசனப் பெருக்கமும் நவீன அபிவிருத்திகளும், எதிர்ப்புணர்வு கொண்ட சுற்றுச் சூழலில் வாழும் நிர்ப்பந்தத்துக்குள் தள்ளிவிடுகின்றன. பேரிடர்களின் விளைவுகளை நன்கு அறிந்திருந்த போதிலும் அதனைக் கருத்தில் எடுக்காமல் மக்கள் இடர் செறிந்த நிலை மைக்கு உள்ளாக் கப்படுகின்றனர். அவ்வாறான நிலைமைகளில் பெண்கள், தாம் இயற் கைச் சூழலுடன் கொணி டிருந்த பாதுகாப்பான உறவு பறிக்கப்பட்டு விடுவதை காண்கின்றனர். இனிமேல் அவர்களுக்கு மரத் தொகுதிகள், ஆறுகள், குளங்கள், வயல் நிலங்கள் என ப ைவ உணவையும் ஊட்டச்சத்துகள், எரிபொருள் தேவைகள் மற்றும் அதி தியாவசியத் தேவையான குடிநீர் முதலியவற்றையும் அளிக்கப் போவதில்லை.
நெடுநாள் நட்புப் பூண்ட இயற்கையானது, எதிர்ப்புணர்வு கொண்டதாக மாற்றமடையும் போது பெண்கள் எவ்வகையான பதில் செயலை மேற்கொள்ளலாம்?
எதிர்ப்புணர்வு கொண்ட சுற்றுச் சூழலுடன் செயற் தொடர்பு கொள்ளும் பொழுது, பெணி களும் , (அடிக் கடி அதிகாரம் மிக்கவர்களாகவும், திட்டமிடுபவர்களாகவும் விளங்கும்) ஆண்களும் வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாளுகின்றனரா?
கிடைக் கக் கூடிய தகவல களின் படி அவ்வாறுதான் செயற்படுகின்றனரென்பது தெரியவருகின்றது. ஆண்களுடைய குறிக்கோள் எனின வெனில் இயற் கையிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்காக அதனிடம் ஆதிக் கஞ் செலுத் தி கட்டுப் படுத் தி வழிப்படுத்துவதாகும். ஆனால் பெண்கள் இருக்கின்ற சந்தர்ப்ப சூழலை வளர்த்து தமக்குத் தேவையானவற்றை பெறுவதற்குரிய உதவிகளை இவற்றிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். முன்னையது ஆதிக்கத் தன்மை கொண்ட தனி முனைப் பான அணுகுமுறையாகும் . பெண்களின் அணுகுமுறை இயற்கையிடமிருந்து கிடைக்கக்கூடியவற்றைப் பகிர்ந்துகொள்கின்ற பெரும்பாலும் அமைதியான வழியிலானது. ஆணோ சுற்றுச் சூழல் மீது அரசோச்சுபவன். தான் விரும்பியவாறு சட்டங்களை விதித்துத் தனது உரிமைகளையும் அதிகாரங்களையும் ஏற்படுத்த முடியும் என்ற மமதையான எண்ணப்பாட்டைக் கொண்டவன். உயிரின வாழ்க்கைச் சூழல் முறைமையில் மனிதர்களும் ஒரு பகுதி எண் பதை ஏற்றுக் கொணி டு அமைதியான கூட்டு வாழி க் கை நிலவவேண்டுமென விரும்புவள் பெண். பலவித அணுகுமுறைளை விளக்கக் கூடிய பல உதாரணங்கள் உண்டு. சம்பேசி நதியின்
27

Page 29
ஒரங்களில் வாழ்ந்த டொங்கா இன மக்கள் கரிபா அணைக் கட்டு நிர்மாணிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றப்பட்டமையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அவ்வணைக்கட்டு நீரிலிருந்து மின்சாரம் பெறும் திட்டத்திற்காக நிர்மாணிக்கப்பட்டதால், அடிக்கடி அப் பிரதேசம் முழுவதும் வெள்ளமயமாகியது. பாதிக்கப்பட்ட மக்களை வேறிடங்களுக்கு குடியேற்றண்ேடிய அவசியம் ஏற்பட்டது. சிறிதளவு மழை மட்டுமே கிடைக்கக்கூடிய மலட்டுத் தரிசு நிலங்களில் தாம் மீள் குடியேற்றப்பட்டிருப்பதை அறிந்துகொண்டனர். அவர்கள் மத்தியில் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. இச் சவாலுக்கு ஈடுகொடுப்பதற்காக அரசாங்கம் வரட்சியை எதிர்த்து நிற்கக்கூடிய பயிரினங்களை அங்கு அறிமுகப்ப்படுத்துவதில் நாட்டம் கொண்டது. இச் செயல் மூலம் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் சமூகத்தின் சந்தைப் பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கருதப் பட்டது. கணிசமான செலவில் மேற் கொள்ளப்பட்ட அந் நிலத்திற்குப் பொருத்தமற்ற புறக் குறுக் கடு வெற்றியளிக்கவில்லை. அதே வேளையில் டொங்கா இனப் பெண்கள் தமது பாரம்பரிய அறிவையும் அனுபவங்களையும் உபயோகித்து தமது இயற்கைச் சுற்றுச் சூழலில் உணவுக்கான மூல வளங்கள் இருப்பதை அடையாளங் கண்டுகொண்டனர். சாப்பிட உட்கொள்ளக் கூடியவை என இதுவரை அறியப்படாத தாவர இனங்களைப் பரீட்சித்துப் பார்த்தனர். 47 வகையான தாவர இலைகளைக் காலை உணவுக்கு ஆகாரமாகவும், மருந்தாகவும், உணவுச் சுவையூட்டிகளாகவும் பயன்படுத்தலா மென்பதை இனங்கண்டனர். அத் தாவரங்க ளிலுள்ள நச்சுத்தன்மையை பிழிந்தகற்றிவிட்டு மிகுதியை உணவுக்குப் பயன்படுத்தினர். திறந்த இடத்திலுள்ள அடுப்படிகளில் புகை மண்டிய அடுப்புகளில் தொங்கா இனப் பெண்களினால் மேற்கொள்ளப்பட்ட அப் பரீட்சார்த்தங்களின் காரணமாக குடியமர்த்தப்பெற்ற ஆரம்பக்கால கஷ்டங்களிலிருந்து டொங்கா சமூகத்தினர் தப்பிப் பிழைக்க முடிந்தது.
எமது நாட்டில் நடந்த 18 வருட உள்ளுர் யுத்தத்தினால் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு மருந்துகள் கிடைக்க முடியாமல் இருந்தபோது அம் மருந்துகளுக்கு மாற்றீடாக அப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலவளங்களிலிருந்து அப் பகுதிப் பெண் கள் பலவித முறைகளை உள்ளூரிலேயே விருத்தி செய்து கொண்டனர். இத் தொழில்நுட்பக் கணி டுபிடிப் புகளை ஆவணப்படுத்தி பகிர்ந்துகொள்வதற்குரிய முறைப் படியான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லையெனினும் இவை பற்றி துணுக் குத் துணுக் கான தகவல் கள் கிடைக்கக்கூடியதாயுள்ளன. கிடைக்கக்கூடிய மூல வளங்களை நுணுகி ஆராய் நீ து பயன்படுத்தும் கூர்மதியைக் கொண்டவர்கள் பெண்கள் என்பதை இவ்விரு உதாரணங்களும் தெளிவுபடுத்துகின்றன.
இயற்கை வளங்களைப் பெணகள் பயன்படுத்துவதில் பல்வேறு அம்சங்கள் உள. அவை அவற்றை ஆண்கள் உபயோகிப்ப
ஒகஸ்ட் 2003 0 வண்ணின் குரல் 0

வையிலிருந்தும் மிகச் சிறந்தவையாக விளங்குகின்றன. கிராமப் புறங்களிலும் , அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் வாழும் மிக ஏழைச் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் உயிர் வாழ் வதற்கான தமது அணி றாட வாழ்க் கைப் போராட் ங் களில் , இயற்கை வளங் களை குறைந்த மட்டத்திலேயே பயன்படுத்துகின்றனர். இட அமைவை திட்ட வட்டமாகவும் , குறிப்பாக தமது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் தேவைப படும் அளவை மையப்படுத்தியும் அவர்கள் இயற்கை வளங்களை குறைந்தளவிலேயே பயன்படுத்துகின்றனர். அரசாங்கத்தின் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடியெடுப்புகள் பெரு மட்டத் தி லானவையாகவும் Q (5 படித்தாயுள்ளனவாகவும் அமைந்திருப்பவை. பிழைப்பாதாரத்தையும் வர்க்கத் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டவை என்பதால் பெண்களும் சுற்றுச் சூழலும் ஒருவருடனொருவர் தங்கியிருப்பதை இத் திட்டங்கள் அங்கீகரிக்கத் தவறிவிடுகின்றன. தொழிற்சாலைகளில் மரத் தொகுதிகளைப் படிப்படியாக பயன்படுத்தும் திட்டம் வாழ்வாதாரமான பயிர்களின் பங்கை குறைத்து மதிப்பிட்டு, பதிலாக பணந்தரும் பயிர்களை அறிமுகப்படுத்துவது, குடும்பங்களின் அத்தியாவசிய சுற்றுச்சூழல் தொடர்புகளுக்கு சிறிதளவு மட்டுமே அக்கறை செலுத்தி, அச்சமூகத்தை வேறிடங்களில் குடியமர்த்துவது என ப ைவ இயற் கைச் (Ֆ tք Ձy] L- 6ծi பெண்களுக்குரிய நெருக்கமான தொடர்புகளைத் தடைசெய்வ தாயுள்ளன. இச் செயல் குடும் பங்களினதும் சமூகங்களினதும் வாழ்க்கையில் மோசமான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நன்னீரில் வாழும் மீனினங்களை வர்த்தக அடிப்படையில் சந்தைப்படுத்துவதற்காக ஏரிகளில் விட்டு வளர்த்தமை இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த வகை மீனினங்கள் உள்ளுர்வாசிகள் பலகாலமாக உபயோகித்து வந்த ஏரியிலிருந்த உள்ளுர்ச் சிறிய மீன்களைச் சாப்பிட்டு கொழுத்து வளர்ந்தன.
D உகண்டாவின் விக்டோரியா ஏரியில் வாழும் எங்கேஜி என்ற இனத்தைச் சேர்ந்த மீன் மக்களால் விரும்பி உண்ணப்படும் சத்து மிகுந்த உணவு. அங்குள் ள பெண்கள் பரம் பரை பரம்பரையாக உள்ளுர்க்கருவி மூலம் தங்கள் குடும் பங்களுக் குத் தேவையான இவ்வின மீனை சிறு தொகையளவில் பிடிப்பது வழக்கம். இம் மீனினத்தில் சிறு பிள்ளைகளிடம் நோய் தீ தடுப் பை ஏற்படுத் தும் தன்மையைப் பெருக்கும் குணாம்சங்கள் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. வருமான தி தை ஊக் குவிக் கும் நோக்கத்தில் அரசாங்கம் இவ்வேரியில் வர்த்தக ரீதியில சநீ தையில் விற்பனையாகக்கூடிய மீன்வகையை அறிமுகப்படுத்தியதால் அவை எங்கேஜி இன மீன் களை விழுங் கிப் பசியாறிவிட்டன. அதனால் கிராமப்புற பெண் கள் தமது பிள்ளைகளுக்கு அளித் துவந்த 6) J 6T LD fT 60 ஊட்டச்சத்துணவு பறிக்கப்பட்டது.
28

Page 30
இலங்கையில் கிராமப்புறப் பெண்கள் தமது பிள்ளைகளுக்கு ஊட்டமளிக்கும் உணவுச்சத்தைக் கொடுப்பதற்கான வழியாக ஹரி கிரயா என்னும் இனத்தைச் சேர்ந்த மரீனில தங்கியிருந்தனர். இப்பொழுது இம் மீன் வகை உள்ளுர் நீர் முறைமை மாசடைந்ததாலும் ஹரி கிரயான மீன் இனத்தை விழுங்கி ஏப்பமிடக்கூடிய மீனினங்களின் பெருக்கத் தாலும் அழிந்துபோகும் நிலைக்கு ஆளாகி யுள்ளது.
கென்யாவில் பல கிராமப் பகுதிகளில் பெண்களின் வருமானத்தை அதிகரி ப்பதற்காக பணப்பயிர்கள் ஊக்குவிக்கப்ப டு கினி றன. பெணிகளோ தமது குடும் பங்களினி வாழி கி கை யை தக் க ைவகி கக் கூடிய உணவுப் பயிர்களை உற்பத்தி செய்வதிலேயே கூடுதலாக அக்கறை காட்டுகின்றனர். என்றபோதிலும் பணப் பயிர்களை விளைவிப் போருக்கே வசதிகளும் உதவிகளும் கிடைக் கக் கூடிய தாயுள் ளன. வாழி வைத் தங்க வைப்பதற்கு ஆதாரமாயுள்ள பயிர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெண்கள் ஒருங்கு சேர்ந்து தமது நோக்கத்தை எயப் தும் பணியில் தாமாகவே ஊக்கமளித்து செயற்படுகின்றனர்.
பல சமூகங்களில் காசைப் பெற்றுக் கொள்ளுகிற வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெணி களுக்கு இருப்பதனால் குடும்பத்தில் பெருஞ் செலவேற்படும் சந்தர்ப் பங் களில் இவற்றிற்கு ஈடுகொடுத்து அவர்கள் சமாளிக்க முடியாதுள்ளது. அதனால் அவர்கள் தனிமுறையான சுழற்சி வகை சேமிப்புத் திட்டங்களை ஏற்படுத்தி மாசந்தோறும் ஒவ்வொருவரும் சிறு தொகையைச் செலுத்துகின்றனர். அவ்வாறு சிறு தொகையில் செலுத்தி வந்தவரின் முறை வருகிறபோது அவர் கணிசமான தொகையாகப் பணத்தைப் பெறமுடிகிறது. இலங்கையில் இதனை சீட்டு என அழைப்பர். வேறு சில நாடுகளில் மெரிகோரவுணி ட் என அழைப்பர். இவை ஒரே தடவையில் தொகையாகப் பணத்தைப் பெறக்கூடிய மார் கி க ம . இவ் வழிமுறையை வெளியாரின் வழிகாட்டல் எதுவுமின்றி பெண்களே ஏற்படுத்திக்கொண்டனர். இவ்வாறு பல உதாரணங்களைக் காணி பிக்க முடியும் . கணினுக்குத்
தெனி படாமல் வெளியில் கூ ற க  ெகா ண டி ரு க கா ம ல இயற் கையுடனும் gE5 LD gbl
அயலவர்களுடனும் எதிர் எதிர் செயல்களின் விளைவுகளில் பெண்கள் தொடர் புற்றிருக்கின்றனர். நீடித்த வாழ்வை நடாத்துவதற்கான சமநிலைத் தொடர்புகளை இயற் கையுடன் வைத் துக் கொணி டு தங்களினி குடும் பங்களினதும் சமூகத்தினதும் தேவைகளை முழுமையாக நிறைவு
ஒகஸ்ட் 2003 )ெ பெண்ணின் குரல் 0

செய்வதற்காக பெண்கள் இயற்கையின் பலவகையான மூலவளங்களையும் அதனிடமிருந்து தேடிப் பெற்று பதனப்படுத்தி பயன்படுத்துகின்றனர்.
பெண் களுக்கும் இயற் கைக் கும் இடையிலுள்ள நேர்ப் படியான பிணைப்பு அங்கீகரிக்கப் படாமையால் இயற்கை வளங்கள் தொடர்ந்து நிலைத் திருக்கும் வகையில் முன்திட்டமிடுவதிலும் பெண்களின் அறிவும் அனுபவங்களும் இணைக் கப் படாம ல போய்விடுகின்றன. உதாரணமாக உடனடிப் பேரிடர் தொடர்பாக முன்னேற்பாடுகளுக்கு சமூகத்தை தயார்படுத்தும் பேரிடர் நிவாரண நடவடிக் கைகளில் இவர்களின் அறிவை சிறிதளவேனும் அடிப்படையாக மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. வெள்ளப்பெருக்கு வழக்கமாக மாறி மாறி ஏற்படும் பகுதிகளிலுள்ள பெண்கள் தாமாகவே முன் வந்து, வரணட காலங்களில் உலர் உணவுகளைப் பாதுகாத்து சேமிப்பதுடன் கடும் ഥ ഞ!p பெய்யக் கூடிய எச்சரிக் கை அறிகுறிகளையும் அவதானிக் கிண்றனர். தென்னிலங்கையில், வரண்ட காலங்களில், பலாக் கொட்டையைச் சேமிப்பது முக்கிய பணியாக உள்ளது. வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களிலும் கடும் வரட்சி காரணமாக பயிர்கள் அழிவுறும் காலத்திலும் பலாக் கொட்டை உணவாகப் பயன்படுத்தப் படுகின்றது. எமது நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அடிக்கடி நிகழும் சம்பவம் என்பதால், பெண்கள் தாமரைக் கிழங்குகளை உணவின் இடத்தை ஈடு செய்யப் பயன்படுத்துவதுடன், நீலோற்பல மலர்களின் விதைகளை அரிசிக்குப் பதிலாக சோறாகத் தயாரிக்கின்றனர். எனினும் அரசினால் தொடங்கப்படும் பேரிடர் நிவாரணத் திட்டங்களில் பெண் களின் மேற் குறிப்பிட்ட தயாரிப்பு வழிமுறைகள் பொருத்தமானவை எனக் கணிக்கப் படுவதில்லை.
இயற்கையுடன் பெண்களுக்குள்ள பின்னிய செயல் விளைவுகள் (JD (? 60) D u T GÐ விளங் கிக் கொள்ளப் படாத அல் லது மதிக்கப்படாத நிலையில் பெண்களுக்கும் இயற்கைக்குமிடையிலுள்ள பொதுத் தன்மைகள் பற்றி மேல் எழுப்பப்படுவது பெண்களின் பாரம்பரிய முன்மாதிரிப் பங்கையும் இயற்கை மீது கவனம் செலுத்துபவர்கள் என்ற
நிலை யையும் வரையறைக் குட் பட்ட எலலைக் குட்படுத்துவதாகவே உள்ளன. குழந்தைகளுக்கும் குடும் ப
அங்கத்தவர்களுக்கும் ஆதரவு கொடுப்பவர்கள் முதலில் ஆதரவுச் சுமைகளைத் தாங்குபவர்கள் என்பதால் இயல்பாகவே அவர்கள் மிக நல லவர்களாக நோக்கப் படுகின் றனர். பெண்களின் ஆதரவு நல்கும் இயல்பு மிக உயர்வான வீதமானது. வாழ்க்கைக் குத் தேவைப்படுபவைகளைக் கொடுத்துதவுவதால் பூமியைப் பெண்பாலுக்கு உரியதாக்கி பூமித்தாய், இயற்கை அன்னை என அழைக்கப்படுகிறது. பூமியையும் இயற்கையையும் பெண்பாலுக்கு ரியவையாக ஒதுக்கப்பட்டதன் மூலம் சமுதாயம் ஒரு பெண்ணானவள் ஆதரவும் ஊட்டமுமளிக்கும் தனி மையும் கொணட வளாக விளங் க வேணி டுமென்ற எதிர் பார் ப்பை மீளவும் வெளிப்படுத்தியுள்ளது. மாறாக பெண்களிடம்
29

Page 31
மறை நீ திருக் குமி காட் டியல் புகளும் கட்டுப்படுத்தமுடியாத தன்மையும் திடீரென்று தாமாகவே கட்டவிழ்த்து விடப்படுமென்பதையும் சமூகம் நம்புகின்றது. இதனால் தான் சூறாவளிகள் , புயல்கள் பெணி பாலைச் சேர்ந்தவை என்ற பெயரைப் பெற்றுள்ளன. அதன் மூலமாக சமுதாயம் பெண்கள் இயல்பாகவே அடங்காத் தன்மை கொண்டவர்கள் என்பதால் கட்டுப் படுத் தி வைத் திருக்க வேணி டிய அவசியத்தை மறைமுகமாக வலியுறுத்துகிறது. இதற்காக ஆணாதிக்கப் பணி பாடுகளில் பரம் பரையாக பல தடை முகாம் கள் நிறைந்திருப்பதைக் காணமுடியும்.
இயற்கை வளங்களைக் கையாள்வதில் ஆண் பெண் இருபாலாரிடமும் அணுகுமுறைகளில் வித்தியாசமிருக்கும்போது ஆண்கள் மட்டுமா செல்வத்தைக் குவிப்பதற்காக இயற்கை வளங்களை கைப்பழக்கம் காரணமாக அல்லது புறக் கணிப்பினால் அதிகமாகச் சுரணி டி அழிக்கின்றனர் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. சமூக அமைப்புகளில் சிறியளவு தொகையான பெனி களே இயற் கையுடன் தொடர்பு பூண்டிருக்கின்றனர் என்பதை அங்கீகரிக்காமலும் சுமூகம் நிலைத்து வாழ்வதற்கான இயற்கையின் முக்கியத் துவத்தையும் சூட்சுமமான பங்களிப்புகளையும் கண்டுகொள்ளாமலிருப்பதும் இயற்கையின் மேல் ஆதிக்கமுனைப்புடன் ஆண்கள் செயற்படுவதைத் தடுக்கக் கூடிய ஆற்றலும் துணிச்சலுமில லாதிருப்பதும் கூடுதலான அளவில் சுரணி டல இடம்பெறுவதற்கான காரணங்களாகவுள்ளன. இந்த வகையில் சில பெண்கள் இயற்கை வளங்கள் சுரணி டப்படுவதில் தாங்களும் உடந்தையாக இருப்பதை அறிந்திருக்கின்ற போதிலும் ஆதிக்கச் சக்திகளை எதிர்ப்பதற்கான வலிமை இல்லாதவர்களாயுள்ளனர்.
கிராமிய சமூகத்திற்கு வெளியே, தமது அனர் றாடத் தேவைகளை மதிப் பீடு செய்துகொண்டு இயற்கைச் சூழலுடன் பின்னிய செயல் விளைவுகளில் நெருங்கிய ஈடுபாடு கொண்ட அனேகம் பெண்களிருக்கின்றனர். அவர்கள் உயிரினம் வாழ் சூழலின் மீது பெண் களுக்குரிய நெருங்கிய உறவின் பெறுமதியை உணர்ந்துள்ளனர். இக்குழுக்கள் பாதிப்புக்காளான சமூகங்களின் பெண்களை ஒன்று திரட்டி ஆதரவளித்து சுற்றுச் சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்க முயற்சி எடுத்து வருகினி றனர் . இதற்கு உதாரணமாக இந்தியாவில் இயங்கிவருகின்ற சிப்கோ அமைப் பைக் குறிப் பிடலாம் . அங்கே அடிமட்டத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரட்டப் பட்டு, காடுகளிலுள்ள மரங்கள் தறிக்கப்படுவதைப் பாதுகாப்பதற்காக அம் மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அச் மூலமாக காடுகள் பாதுகாக்கப்பட்டன. இயற்கை மூலவளங்களை வரம்பற்ற வகையில் அழிக்கப்படும் சவாலை எதிர்ப்பதில் பெண்களின் சக்தி எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதையும் உலகம் அறிந்து கொள் ள முடிந்தது. இலங்கையில் வித்தியாசமான ஒரு சூழல் தொடர்பான பிரச்சனையில் பெண்கள் எவ்வாறு துணிச்சலுடன் செயலாற்றினர் என பதற்கான சிறிய
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் 0

உதாரணமொனி றையும் குறிப் பிடலாம் அண்மைக் காலம் வரை யுத்த ஆபத்தை எதிர்நோக்கிய சிறு கிராம்மாகிய தந்திரிமலை என்னுமிடத்தில் வாழுகின்ற பெண்கள் தமது சுற்றுச் சூழலில் தன்னுறுதி வாய நித மாற் றமொனி றை உணர் டாக் குவதற்காக அக் கிராமத்தின் பெண்கள் அமைப்பினால் ஒருங்கு சேர் கி கப் பட்டு ஏற் பாடுகளை மேற்கொண்டனர். வன்னிப்பிரஜா சக்தி பெண்கள் சங்கம் என ற இவ் வமைப்பு க சிப் பு காய்ச்iபவர்களின் பானைகளையும் மற்றும் உபகரணங்களையும் தமது எதிர்ப்புணர்வைக் காட் டுவதற்காக அடித்து உடைத்தனர். அக்கிராமத்தில் நிகழ்ந்த குற்றங்களையும் நடத்தைப் பிசகுகளையும் தடுப் பதில பொலிசாருடன் இணைந்து செயற்படும் வல்லமையை அப்பெண்கள் கொண்டிருந்தனர். இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த தனித்தனியான உதாரணங்களே.
பெண்களின் அறிவையும் , ஆற்றலையும் பயன் படுத் துவது, இயற் கையையும் நெருக்கடிகளையும் கையாளும் அவர்களின் அணுகுமுறைகள் , முதலியவற்றையும் நடைமுறையிலுள்ள ஒழுங்குகளையும் , அபிவிருதி தித் திட்டங்களுக் கான பொறிமுறைக் குள் சேர்த் துக் கொள்ளப்படவில்லை. மற்றும் கொள்கை வகுப்பு அமைப்புகளிலும் செயற்படுத்தும் நிர்வாக மட்டத்திலும் இதற்கான அரசாங் கத்தின் உயர்நிலைப் பதவிகளில் பெண்களுக்கு போதியளவு பிரதிநிதித்துவமுமில்லாமலிருப்பது ஒரு காரணமாகும். மாற்றுவாதங்களும் , இயற்கையின் கூடுலான அபிவிருத்திக்காக பின்னிய செயல் விளைவுகளும் , தன்னு றுதியுடைய உதாரணங்களும் கலந்துரையாடல் மேசைக்குக் கொண்டு வரப்படுவதில்லை. கீழ்மட்டத்திற்கும் கொள்கைத் தயாரிப்பாளருக்கும் இருக்கிற இடைவெளிகளை இணைப்பதற்கான வழிமுறை காணப்பட வேண்டியதன் அவசியம் மறுக்கப்படக்கூடியதல்ல. சிறிய மட்டத்தில், பொருத்தமான இடத்தில், வாழ்வாதாரத்தை மையப்படுத்தி தன்னம்பிக்கையுடையதாக பெண்களினால் தயாரிக்கப்பட்ட உதாரணங்கள், அரிதாகவே அபிவிருதி தி மட்டத்தில பிரதிநிதித்துவப் படுகின்றன.
கோடிக் கணக்கான பெண்கள் தமது அன்றாட வேலைகளின் போது இயற்கையின் பல் வகைப்பட்ட வளங்களை பயன்படுத்து கின்றனர். அந்தப் பயன்பாடுகளைப் பெறுவதற்குச் சிறு அளவு மட்டத்திலான தொழில்நுட்பங்களை விருத்தி செய்து கொள்கின்றனர். தமது வாழ்வு நிலைத்திருப்பதற்கு ஆதாரமாயுள்ள இயற்கை மீது கூடுதலான அக் கறையை காண்பிக்கின்றனர். இச்செயல்கள் எமக்கு எதனைக் கூறுகின்றன? இயற்கை தனது செழிப்பான வளங்களை உபயோகித்துக் கொள்ளக் கூடிய பல வாயப் ப் புக் களைப் பெணி களுகுகு வழங்குகின்றதென்பதை இவற்றின் மூலமாக அறிய முடிகிறது.
தமது சுற்றுச்சூழலில் பல்வகை வளங்கள் உள் ளன என ப ைதப் பெணி களர் கண்டுணர்ந்துள்ளனர். இவற்றை முக்கியமெனக் கருதும் வரையறைக்கு உட்பட்ட வகையிலே,
30

Page 32
உண்மையான தேவைக்கே உபயோகிக்க வேண்டுமென்பதையும் அறிந்துள்ளனர். அவர்கள் ஒரு தொகுதிப் பின்னிய செயல் விளைவுகளை விருத்தி செய்து தமது குடும்பங்களும் சமூகமும் நிலைத்து வாழ்வதை உத்தரவாதப்படுத்திக் கொள்கின்றனர். இயற்கையுடனும், அவர்களின் அயலவர் களுடனும் , உறவினர் கள் , நண்பர்களுடனும் பரந்த அளவிலான பின்னிய செயல்விளைவைக் காண்டிருப்பதனால், பலமூல வளங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் பெனி களுக் குக் கிடைக் கினி றன. இவ்வொழுங்குமுறை, அவர்கள் வாழும் சுற்றுச் சூழலில் பெண்களும் ஓர் அங்கம் என்ற ஸ்தானத்தை அளிக்கின்றது. அவர்கள் சுற்றுச்சூழலின் ஆட்சிக்குட்பட்டவரென்பதனால் அங்கு கிடைக்கும் வளங்களை இயற்கையுடன் இருக்கும் ஏனையவர்கள் போல பகிர்ந்து கொள்ள இயலும்.
மாறாக, அரசாங்கத்தின் ஆதரவுடன், அபிவிருத் தி திட்டமிடுபவர் களால் மேற் கொள்ளப் படும் . பெரிய எடுப்பான அபிவிருத்தி முழுவீச்சுப் பெற்றுள்ளதால் குடும்பங்களினதும் சமூகத்தினதும் தேவைகளை ஈடுசெய்வதற்கு பணம் மட்டுமே பிரதான மூலவளம் என்ற மனோபாவத்தைக் கொண்ட உயர்மட்ட ஆண் அதிகாரிகளினால் நடத்தப்படும் வர்த்தக முயற்சிகளும் முனைப்படைந்துள்ளன. இக் குழுக்கள், பணத்தைக் குவிப்பதற்காக இயற்கை மீதும் அதன் வளங்கள் மீதும் தமது அதிகாரங்களைச் செலுத்துவதை நோக்கமர்கக் கொண்டவை. அணுகக் கூடிய ஒவ்வொரு மூலவளத்தையும் காசாக்கிக் கொள்வதிலேயே இவர்கள் குறியாயுள்ளனர்.
இந்த உண்மையின் பின்னணியில் பார்க்கும் போது பெரிய மற்றும் மத்திய மட்டத்திலான வர்த்தக முயற்சிகளினால், தற்போது கிடைக்கிற மனித மற்றும் இயற்கை மூல வளங் களர் உச்ச அளவில சுரண்டப்படுகின்றன. அளவுக்குமீறிய ஏற்றுமதி ஊக்குவிக்கப்படுவதனால், நிலைத்திருக்கக் கூடிய மட்டத்திற்கும் தாழ்வாக இயற்கைவளம் குறைவடைந்து வருகிறது. இயற்கை அழிவுகள் பலியெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆணி , பெணி இருபாலாரையுங் கொண்டுள்ள சமுதாயம் ஆண் வழி வந்த வழிகாட்டுதல்களையும் நிலை அமைப்பயைம் இயற்கையின் மீது குருட்டாம் போக்கில் பொருத்திப் பார்ப்பதை நிறுத்தி விட்டு, கிராமப்புறத்தையும், குலமரபுக்குழுக்களையும் சேர்ந்த குறைந்த வருமானமுள்ள பெண்களின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து பெண் களுக்கும் உயிரின வாழ்க் கைச் சூழலுக்குமுள்ள தொடர்புகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆண்வழிச் சமுதாயம், ஆணே உயர்ந்த நிலையிலிருந்து இயற்கை மீதும் தன்னைச் சுற்றியுள்ள சூழலின் மீதும் ஆதிக்கஞ் செலுத்துபவன் எனக் கருதினாலும், இயறகை அந்தப் படிநிலை அமைப்பை அங்கீகரிப்பதில் லை என்பதே உண்மை. இயற்கை தனது பாடத்தைப் படிப்பிப்பதற்கு தனக்குரிய நேரம் வரும்வரை பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறது.
ஒகஸ்ட் 2003 0 வண்ணின் குரல் 0

எச்சரிக்கை அறிகுறிகள்
பின்வரும் இடங்களில் எச்சரிக்கை சமிக்ஞைகள் தென்படுகின்றனவா என்பதை கூர்ந்து பார்த்து அவதானியுங்கள்
இயல் நிலப்பின்னணியில்
0 சரிவு நிலை உச்சியில் நேர்க்குத்தான / செங்குத்தான பாறைகள் முளைவிட்டுள்ளமை. 0 நேர்க்குத்தான சரிவும் வெடிப்பு
களும் 0 களிமண்ணைத் தோண்டி எடுக்கும்
போது இடக்கர் வெளிப்படுதல் 0 தனித்தன்மை கொண்ட சரிசமனற்ற நிலப் பகுதியில் குன்றுகள் ஏற்படுதல் 0 சுவர்களிலும் யணி ன ல களின் மூலைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டு பெருகுதல் 0 உடைந்த அல்லது ஒழுகுகின்ற நீர்க் குழாய் அல்லது கழிவுநீர் செல்லும் வடிகாலமைப்பு. 0 கதவுகள் நன்றாக சாத்த
(LJDLç? uu T60)LD. கொங் கிறீட் பாலங்களிலும் நடைபாதைத் தளங் களிலும் குறிப்பிடக் கூடிய வெடிப்புகள் ஏற்படுவது.
மரங்களிலோ நிலத்தினுள் ஒரு பகுதி புதைந்திருக்கும் செங்கற் பாளத்திலோ
0 பாதைகள், கட்டிடங்கள், மற்றும் பயனுடைமைகள் அமைந்திருப்பது.
0 தளர்ந்து தொங்குகிற அல்லது தரகு பிடிப்பவர்களின் பயன் பாட்டு கட்டிட அமைப்புகள்.
0 காய் ச் சி இறக்குவதற்கான கலத் திணி கவசத் தகடு அடித்தளத்திலிருந்து பிரிந்திருப்பது.
தாவரங்களின் வாழ்க்கையில்
சரிவுநிலையிலுள்ள மரங்கள்
வளைவான மரங்கள்
0 முறிந்த கிளைகள் அல்லது
நீட்டிக்கொண்டிருக்கும் வேர்கள்
0 ஒரே வயதான பெரிய மரத்
தொகுதிகள்
தணர் னிரில்
0 தனித் தனிமையான சரிவு நிலையிலுள்ள நிலப் பகு தரிகளில மை நீ தரிரு க கும குளங்கள்.
0 தகர்த்தெறியப்பட்ட இயற்கை
வடிகால்கள்.
31

Page 33
வழமைக்கு மாறான வகையில் கனமான அல்லது களிமணி போன்ற ஒழுக்கு.
ஊற்றிலிருந்து வரும் நீரோட்டம் வழமையிலும் பார்க்க அதிகரித்து அல்லது குறைவடைந்திருத்தல்.
மணர் சரிவுகள் முன்னர் ஏற்பட்ட அதே இடங்களிலேயே மீளவும் ஏற்படும்
அகன்ற ஆழமாகக் காணப்படும் சரிவான சறுக் கல் தளத்தில் நிலச்சரிவுச் சிக்கல்கள் மீண்டும் ஏற் படக் கூடிய தனி  ைமகள் நிலவுகின்றன. சரிவு நிலையிலுள்ள நிலத்தின் உறுதித்தன்மையை 360) 6 தொடர்பான வரைபடங்களிலிருந்து உறுதியற்ற இடங்கள் எவை என்பதை விளக்கமாக அறியலாம். தகுதி வாய்ந்த மணினியல் நிபுணர் ஒருவர் மூலமாக மேற்கொள்ளும் மண்ணியல் பகுப்பாய்வு மூலமாக நிலச் சரிவு ஏற்படக் கூடிய இடங்களின் உறுதிப் பாட்டை மதிப்பிட்டு வெளிப்படுத்தலாம் எனினும் அதன் நம்பகத்தன்மையில் தவறு ஏற்படுவதையோ சரியாக எவ்விடத்தில் சிக்கல் ஏற்படும் என்பதையோ திட்டவட்டமான வகையில் கூறமுடியாது.
செகர் குத் தான சரிவில் ஏற்படும் நிலச் சரிவுகள் .
0 ஒரே மாதிரியான செங்குத்தான சரிவு நிலைப் பகுதிகளை கடலோரங்களில் காணலாம் . இவ்விடங்களில் பல நூறு ஆண்டு
2. ^ జ్ఞాశా
ஒகஸ்ட் 2003 0 பெண்ணின் குரல் ப்
 
 
 

காலமாக அலைகள் அடிப்பது அல்லது நதிநீரோட்டம் இடம்பெற்று வருவதனால் செங்குத்துச் சரிவு, நிலங்களின் காலடியை அரித்துத் தின்றுவிடுகின்றன.
மணி சரிவுகள் நிலப் படிக் கட்டுகளிலும்
ஏற்படும்.
வடிகால்
செங்குத்தான சரிவு நிலையில் அல்லாத சம மட்டத்திலான படிக்கட்டுக்கள் கடந்த காலத்தில் அடிக்கடி மண் அசைவுகளினால் ஏற்படுத்தப்பட்டன என்பதைக் குறிக்கின்றன.
அமைப் புகளில் சிக் கல களர்
ஏற்படும்போத மணர் சரிவுகள் ஏற்படும்.
வடிகால் அமைப்பு முறைமையில் பிழை ஏற்படுவது மணி சரிவு ஏற்படுவதை உந்தித் தள்ளும். ஒடு பாதைகளிலும் கூரைப் பகுதிகளிலும் , தெருக்களிலும் மற்றும் நீரியல பொருட்கள் கடந்து செல்லவிடாத மேற்பரப்புகளிலும் பெருந்தொகையான வெள்ளம் பாய் வது சறுக் கல களை ஏற்படுத்தும்.
இருக்கக் கூடிய மணர் ரிையல நிலைமைகளிலும் நிலச் சரிவு ஏற்படும்.
குறிப்பிட்ட சிலவகை மண்கள் ஒன்று சேர்வதனாலும் மணி சரிவுகள் உணி டா கினி றன. மணற் பாளங் களும் சரளைக் கல அடுக்குகளும் வண்டல் மற்றும் சேற்றுப் பாலங்களுக்கும் மேலாக பரவியிருந்தால், நிலத்தடி நீர் குவிந்து தேங்கி நின்று அம் மண்டலம் பலவீனமுற்றதாகிவிடும்.
32

Page 34
இதழ்
s(); 警) sos,_-'!!!!! !! !!
காற்றடிக்குது
: FL
கண்ணை விட
தூற்றல் கதவு சாள
தொளைத்தடிக்
கணவன் :
வானம் சினந்தது ன
பராசக்தி
வாழி தீனக்குழந்தைகள்
F
தேவி அருள்
மனைவி :
ற்றிருந்தோம் அந்
நே
நேர மிருந்தால் காற்றென வந்தது சு
காத்தது தெய்
 
 
 
 
 

. 5++ ̄ ܨ -- క్రైస్గా -臀 ======= سمتیہ*
¬ܨ 1____ܒ 27 ISSN. 1391--0914 soloss 20/=
ல் குமுறுது Fப்பாய் நாயகனே :
மெல்லாம்
பள் வியிலே التكتيكت.
வயம் நடுங்குது
காத்திடவே!
துன்பப்படாதிங்கு
சய்ய வேண்டுகின்றோம்
F ། - 17 ܒ
*。甲 ܝܨ தவீட்டினிலே இந்த * ܨܝܼ
என்படுவோம் கூற்றமிங்கே நம்மைக் As வவலிமை யன்றோ! *"
ता மகாகவி ب 泰、 சுப்பிரமணியபாரதியார் ]_ܠܐ ܒ - 蠢