கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 1997.12

Page 1
-பாதிவையானது சமுதாயத்தினால் பெண்களு பாத்திரங்களையும் பொறுப்புகளையும் குறிக்கின்ற நோக்கப்படுகிறோம் என்பதையும் எவ்வாறு எ என்பதையுமே பால்நிலை சார்ந்திருக்கிறது.
வினைவேயன்றி உடலமைப்பியல் ரீதியான வேறு
குருமார் ஆங்கியும் கல்வி வஸ்திரமும் :
பெண்களுக்கான அரசின், ஒதுக்கீடு எழுத்தாளர் பற்றி ஆய்வு = விலை போகும் பெண்கள்
இதிர்த்ததி: பா பெண்நிலையா?
சீதனவாக்கெடுப் ! ! ! ! ! போர்முன்னரின் பாலியல் வல்லுறவு வானவில்கள் இனி இல்லை
இழிவுபடுத்தும் திட்டம் பாலியல் வன்முறைக்குத் தடை நாளை அது விலை போகும் தங்கநாயகி தெற்காசிய பெண்கள் கருத்தரங்கு
துடும்பப்பெண்
குருமார் அங்கியும் காவிவஸ்திரமும்
மதத்தைப் போர்வையாக்கி மக்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் மக்களிடையே காணப்படும் மூடநம்பிக்கைகளே. மக்களை ஏமாற்றித் தங்கள் வலையில் வீழ்த்துவது மிகவும் சுலபம் என துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்ப வர்கள்தான் போலிச்சாமியார்கள்
இன்றைய உலகில் மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இறைவனின் தூதுவர்கள் என்றழைக்கப்படும் இப் போலிகளிடம் சரணடைகிறார்கள். இவர்களின் தேவைகளை சாதுரிய மாக அறிந்துகொள்ளும் போவிச்சாமிகள் தம்மை நாடிவந்தவர்களின் மனம்குளிரும் படியும், ஏற்கக்கூடி யமுறையிலும் சாந்தப்படுத்து வதினால் மக்கள் முழுமையாகப் போலிகளை
 
 

ஆய்வு நிறுவனம்
ருக்கும் ஆண்களுக்குமெனத் தீர்மானிக்கப்பட்ட து. பெண்ணாகவும் ஆணாகளாவும், நாம் எவ்வாறு மது செயலும் சிந்தனையும் அமையவேண்டும் அது எமது சமூதாயத்தின் ஒழுங்கமைப்பின்
பாட்டின் விளைவல்ல".
ITTGEuf Lu Täisess"
நம்புகின்றனர். இவர்கள் மீது தங்கள் வன்முறைகளைப் பிரயோகிப்பது மிகவும் சுலபம் என்று திட்டவட்டமாக அறிந்து கொள்ளும் போவிகள் வன்முறைகளை பிரயோகிக்கின்றனர். இப்போலிகளை நம்பிய பக்தர்களாலேயே, இவர்களின் மதத்துக்கும், சமுதாயத்துக்கும் எதிரான சம்பவங் கள் வெளியுலகிற்கு எடுத்தியம்பப்படுகிறது.
உதாரணமாக பிரேமானந்தா (இந்தியா) என்னும் போலிச்சாமி தம்மீது நம்பிக்கை வைத்திருந்த பக்தர்கள் மீது தனது வன்முறைகளாகிய பாலியல் வன்முறை, கொலை, கருக்கலைப்பு போன்ற மதத்துக்கும் மனித சமுதாயத்திற்கும் எதிரான செயல்களைப் புரிந்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட இவரின் பச்தையாகிய ஒரு பெண் விழிப்புணர்வுடன் செயற்பட்டதினால் இவரின் ஆச்சிரமத்தில் திரை மறைவில் நடந்து கொண் டி ருந்த சம்பவங்கள் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதே போல் இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளிலும் குருமார்க ளையும், காவிவஸ்திரர்களையும் நம்பிப் போகும் மக்களை வன்முறைக்குட்படுத்துவது அதாவது அநேகமாகப் பெண்களையும், சிறுமியர்களையும், ஊனமுற்றவர்களையும் பாலியல் வல்லுறவுக் குட் படுத் துவது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
இந்து மதத்தைச் சேர்ந்த சாமிமாரும். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பாதிரிமார்களும் புரிந்துள்ள வின்முறைகளை நாம் பொதுஜன ஊடகங்கள் மூலம் முன்னர் அறிந்துள்ளோம். ஆனால் இலங்கையில் புத்தரின் வழிவந்த புத்தரின் போதனைகளைக் கடைப்பிடிக்கும் பிக்குமார் கூட தம்மை நம் பரி நாடி வந்தவர் கள் மீது வன்முறையைப் பிரயோகித்துள்ள கீழ்க்காணும் சம்பவம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
(தொடர்ச்சி 2ம் பக்கம்)

Page 2
அங்கத்தினரே டுபடுகின்றனரே
கலாச்சாரத்தில் ஈடுபாடு மிகக் ாலாகாலமாகக் பருகிறது.
Çádi: வீட்டுத் தளத்திலேயே கண் ஈடுபட வேண்டு
வேண்டும் என்று
விரும்பியே பெண்களுக்கான
•• } مچس۔ *
ஒதுக்கீடு கோரப்படுகிறது.
6. தற்போது அரசியலி3 பெண்கள் பங்கீடு பின்வருமாறு
பாராளுமன்றம் 4.5% நகரசபை 2.8% ខ្ចងខ្សgr:#
ಆF &qTgg}}{38) 懿
மேலாகப் பெண்கள் இருக்கும் போது அரசியலில் அவர்களது பங்களிப்பு மத்திமம 繼 ஜனநாயகத்துக்கு தொன்றாகும். எ : கட்சிகள் மட்டத்திலும் பிரதேச
சபை மாகாண சபையிலும் பாராளு மன்றத்திலு င္ကိုစံဒွိန္တိမ္ပိ
பெண்களது பங்களிப்புக் கூட வேண்டு மென்பது இக்குழுவின் நோக்கமாகும். ဎွိမ္ပိ ဒွိ
பெ
எமது நிறுவ " என்ற ஆய் இவ் ஆய்வு காலனித்தவ மேற்கொள்:
எழுதப்பட்ட இலக்கியம்
படத்தப்பட்( செய்யப்படு கோளானது ஆக்கங்களை எனவே இ
D_ [5] 85ଟit ଘt
அதாவது 2 மற்றும் அ தெரிவித்து கேட்டுக்கொ
தொடர்பு ெ
1ம் பக்கத்
கதிர்காமம்
ஒன்றில் 7 சிறுமியர்கை இப் பிரதம சகோதரிக6ை பொலிஸ் த பட்டுள்ளது.
மதங்கள் அ கடைப்பிடித் சொல்லுகின் போதிக்க 6 மனு தர்மங் நடத்தைகளில் செயற்படு மனிதநேயமு மனித சமு அவர்களின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண் எழுத்தாளர் பற்றி ஆய்வு
னம் "ஈழத்தில் உள்ள பெண் எழுத்தாளர்கள் வினைத் தற்போது மேற்கொண்டு வருகின்றது. காலனித்துவத்திற்கு முன்பு, காலனித்துவம், த்திற்கு பின்பு என 3 கட்டங்களாக பிரித்து ாப்பட்டு இக் காலங்களில் பெண்களினால் ஆக்கங்கள் அதாவது நாவல், சிறுகதை,
அரசியல் என்ற ரீதியல் ஆவணப் நிவருகிறது. இவ் வாய்வு இரு மொழிகளிலும் கிறது. இவ் வாய்வின் முக்கிய குறிக் பெண்களின் இலை மறைகாய்களாக இருந்த உலகிற்கு வெளிக்கொண்டு வருவதாகும். வ் ஆய்வினை ஒரு பூரண மயமாக்குவதற்கு ல்லோரினதும் உதவி வேண்டப்படுகிறது. உங்களுக்குத் தெரிந்த பெண் எழுத்தாளர்கள் வர்களின் படைப்புக்கள் குறித்து எமக்குத் இவ் ஆய்வு முழுமை பெற ஒத்துழைக்குமாறு ள்கிறோம்.
காள்ள வேண்டிய முகவரி :
கல்வி ஆய்வு நிறுவனம் ве влото ба.
தொடர்ச்சி
வெடி ஹிட்டி கந்த பகுதியிலுள்ள விகாரை 70 வயதுடைய பிரதம பிக்கு இரண்டு ளப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். )குரு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ள பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமும் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்யப்
(ஆதாரம் வீரகேசரி 29.10.97)
புன்பு, பண்பு, பாசம், தர்மம் போன்றவற்றைக் து மனித சமுதாயத்தை நல்வழியில் செல்லவே றன. இதனை தலைமேற் கொண்டு மக்களுக்கு வந்த மதகுருமார்கள் இப் பண்புகளையும், களையும் புதைத் துவரிட்டு கேவலமான லும் வன்முறையிலும் மதத்தை போர்வையாக்கி கின்றனர் . இவர் களை இனம் காண ள்ள ஒவ்வொருவரும் விழிப்புடன் செயற்பட்டு தாயத்தை நல்வழிப்படுத்த வேண்டியது
கடமையாகும்.
2

Page 3
سبر
6) ரிடுதை 36lo
Š, Jin - a fituj , இலங்.ை 

Page 4
வர்க்கமா சாதிய
முன்னேறிக் கொண்டிருக்கும் இவ் விஞ்ஞான உலகில் இப்படியுமா? என எண்ண வைத்துள்ளது, பெண்ணை நிர்வாணமாக்கி வீதியில் இழுத்துச் சென்ற சம்பவம். இத்தனைக்கும் இப் பெண் செய்த தவறுதான் என்ன? உத்தரப்பிரதேசத்தில் காசிக்கு அடுத்த கந்தசாமி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அது லாதேவி. இவரது கணவர் அங்குள்ள ஆலயம் ஒன்றில் திருத்த வேலை செய்பவர். இவர் தனது கணவனின் கூலியைப் பெறுவதற்காக ஆலயத்தினுள் சென்றதே அவ்வூர் நாகரீக மற்ற மனிதர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. ஆனால் அக்கோயிலினுள் பெண்கள் செல்லக்கூடாது என்று ஒரு நியதியும் உண்டு. இப் பெண் ஆலயத்தினுள் உள் நுழைந்ததையிட்டு ஆத்திரமடைந்த நாகரீகமற்ற மனிதர்கள் கூலியைக் கொடுக்க மறுத்ததுடன் அது லாவரின் தலை முடியைவெட்டி , அப்பாவிப் பெண்ணை நிர்வாணமாக்கி தெருத் தெருவாக ஊர்
சீதனம் ஒழிக்கப்பட வேண்டுமா? இல்லையா மக்களிடம் மேற்1ெள்ள விருப்பதாக அவ்வூர்
பகுல் ஹமீட் தெரிவித்துள்ளார்.
சீதனம் தேவை என்று 51ாக்களித்தால் நி
முடிவெடுக்கும் வி iћ! Ј,6ії - 9ј Gi su.
ك -ے
 
 
 
 
 
 
 

ா பெண்நிலையா?
முழுக்க இழுத்துச் சென்று கோயிலை அவமதித்ததற்காகச் சிறையிலும் அடைத்தனர். நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்ட இவர்கள் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிக்காட்டியுள்ளனர் என்பதை இன் நவீன உலக நாகரீக மக்கள் புரிந்துள்ளனர் என்பதில் ஜயமில்லை. இவள் வர்க்கநிலையில் குறைந் தவள் என்பதாலோ சாதியில் குறைந்தவள் என பதாலோ இவள் இத் துன் பத்துக் குள்ளாக்கப்படவில்லை. அவளது கணவன் கீழ் சாதி என வரையறுக்கப்பட்டிருந்தும் கோயிலி அனுமதி அவனுக் குண்டு . ஆனால் அது லா தேவரி பெண் என்ற படி யால் தீட்டுக்குரியவள் என்று கணிக்கப்பட்டு அவளுக்குக் கோயில் அனுமதி நிராகரிக்கப் பட்டது. பெண் என்றபடியால் தான் அவளை நிர்வாணமாக்கி அவளைக் காட்சிப் பொருளா க்குகிறார்கள். ஆகவே வர்க்கத்திலும் பார்க்க சாதித்துவத்திலும் பார்க்க இங்கு அவளது பெண் நிலையே அவளை இன்னலுக் குள்ளாக்கியிருக்கிறது.
03 6i tiu 6i őrülo 61 3:) i --> | ĉC) Clio!!! ??a37 | 1 3?
சதன
Böø6 2 Götträgu#6 @ } .
ழ்வு கேள்விக்குறியாகி
பிரச்சினைகளை
திர்கால பதிப்பிலிருந்து பிெடுபடுவதே

Page 5
சோதனை மூலம் அறிந்து கருக்கை
- வெறுத்து ஒதுக்குகின்றன نز:::::نغ வதற்கு முக்கிய கார - ..".
S0S0S0S0S0000S SSS0S0S களை வெறுத்து ஒது 擦 பிறக்கும் பெண் குழந் தகளுக்கு மாதம் 500 ரூ அக்டோபர் 2ம் டைமுறைப்படுத்தியுள்
பெண்களை இழிவுபடுத்த முடியுமோ அவ்வள ஒரு கேவலமான பிறப்புக்கள் அவர்களைக் கொ தடுப்பதற்குத்தான் இத்திட்டம். அவர்களும் மனித அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை என்ன? . இதையெல்லாம் கருத்திற் கொள்ளாமல் இ பெண்குழந்தைகளை வெறுத்து ஒதுக்குவதற்க எதிராகச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கலாம்
பெண்குழந்தையாக இருக்கும் போது கொடுக்கு வளர்த்து பெரியவர்களானதும் எதிர்கொள்ளும் செய்யுமா? அப் பனம் என்றென்றும் பெண்ை நியாயப்படுத்துவதாகவே அமையும்.
SASASSSLST SAAAAS SMSAAAAS SLLeALeALkLkTeTMTAACALLSAeAA ASASASALATSMLMLMLTeTAeA0ueuLSLASq SAASAASAAAAAAS S
வேலைத் தளங்களில் வேலை செய்யும்
வன்முறைக்குட்படுத்துவதை இந்திய உயர்நீ நீதிமன்றம் இருபாலாருக்கும் சம உரிமைகை அமைப்புக்களுக்கு வேண்டுகோள் விடுத்துவ தொழிலாளர்கள் மீது திணிக்கப்படுவதற்கு வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்து உட வல்லுறுவுக்குட்படுத்துதல், ஆபாசப் பட தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படல் பே வற்புறுத்தி, பாலியல் வன்முறைக்குள்ளான ெ அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள
வழங்குனர்களுக்கு எழுத்து மூலம் கட்டளை
நாம் இப்படி , ஒரு திட்டத்தை மேற்கொள் விவகார அமைச்சு, பெண்கள் ஆணைக்குழு
வேண்டும் என வற்புறுத்துகிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பம் திட்டம்
வு துTரம் செய்துள்ள
லைசெய்வதையோ, வெறுத்து ஒதுக்குவதையேπ உயிர்கள், அவர்கள் வாழ்வதற்கு ԼԲԱլ: ឍ
பெண் தொழிலாளர்களைப் பாலியல் திமன்றம் தடைசெய்துள்ளது. மேலும் இந் ளை வழங்க வேண்டுமென தனியார், பொது ாளதுடன், பாலியல் தொந்தரவுகள் பெண்
எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட ல்ரீதியான தொந்தரவுகள் உட்பட, பாலியல் ங்களைக் காட்டி உடல், உள ரீதியான ான்றன. தவிர்க்கப்படல் வேண்டுமெனவும் பண்களை விசாரிக்கும் விசாரணைக்குழுவில் ாகவே இருக்க வேண்டும் எனவும் தொழில் யை மேற்படி நீதி மன்றம் பிறப்பித்துள்ளது.
1ள யாரை அணுகவேண்டும்? பெண்கள்
p சட்ட நிபுணர்கள் இதற்கு ஆவன செய்ய

Page 6
பத்தொன்பது வயதுடைய மு(த்)து பத்மகு
இரண்டாவது கவிதைத் தொகுதியான " More Rain Bows) G TS9)Jüd 45 AT GOD Glo GG) u GafuîG6
நமது நாட்டில் தொடர்ந்தும் தாண்ட6 சட்டத்தைப் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் போர் பற்றிப் புரிந்து கொள்ள முடியாத உள்ளங்களை வேதனைப்படுத்துகின்றது. இவர் போரின் நடுவே இல்லாவிடிலு ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் இவரின் மன: தனது கவிதை மூலம் ( வானவில்கள் பத்மகுமார இலங்கையில் மிக இளவயதில் வெளியிட்ட முதலாவது பெண்ணும் இவ தொகுதி சாதாரண மக்களுக்கு சென்றன இக் கவிதைத் தொகுதியை வெளியிட்டு
செய்வது பயன் உள்ளதாக இருக்கும் எ6
 

மார எனும் பெண் மிக இளவயதில் தனது அங்கு இனியேது வானவில்” (There Are No
16ίτGππή.
பமாடும் போரும், போரைச் சாதகமாக்கி பெண்கள் மீது புரியும் பாலியல் வல்லுறவும் சின்னஞ்சிறார்கள் பாதிக்கப்படுவதும் மனித
இவ் வேதனை இவரையும் பாதித்துள்ளது. ம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் தின் ஆழத்தில் பதிந்தது. இவ் வேதனையைத் இனி இல்லை ) சமர்ப்பித்துள்ளார் மு(த்)து தனது இரண்டாவது கவிதைத் தொகுதியை ரேயாவர். இவரின் இரண்டாவது கவிதைத் டயும் என்பதும் ஐயமே. சாதாரண தாளில் பெருந்தொகையான மக்களுக்குக் கிடைக்கச்
ன்பது உண்மை.

Page 7
DTSOGT2 图 Geavalinge
ராஜன் வரதராஜா
நயமாய் இவர் பேச நாலு பொய் தரகர் கூற நாளை அது விலை போகும்.
தங்கை உடல்தனில் நாயகன் கண் இருக்
நாளை அது விலை போ
வரப்போவது வாழ்க்கையா வஞ்சனைய என்றேதும் அறியாமல், அறிவதற்கு :·:
அவகாசமே இல்லாமல், ::::: நாளை அது விலை போகும்.
தன் வாழ்வு தனக்கின்றி தனக்கென்றோர் ஆசையும் இன்றி அடங்கியே அறைக்குள் வளர்ந்து
இனி அடக்கி ஆளும் சமுதாயத்தில் நாளை அது விலை போகும்.
நன்றி, "கிழக்கும் மேற்கும்" லண்டன்
தெற்காசிய பெண்
எதிர்வரும் 1998ம் ஆண்டு பெண்கள் கல்: நடாத்த உள்ளது. தெற்காசிய நாடுகளிலி தலையங்கங்களின் கீழ் கருத்தரங்கை நட
இவ் வாய்வரங்கை ஏப்பிரல் மாத இறு
கல்வி, ஆய்வு நிறுவனம் தீர்மானித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்கநாயகி
போரும், பாலியல் வல்லுறவும், பாலியல் வல்லுறவுக்குப் பின் கொலையும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சாதாரண மாகிவிட்டது. தங்கநாயகி என்னும் 42 வயதுப் பெண் மத்திய முகாம் பொலிஸாரினால் செப்டம்பர் 23, 1997ல் பாலியல் வல்லுறவுக் குட்படுத்திய பின் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இறந்த நிலையில். தங்கநாய கியையும் தோளில் துப்பாக்கியினால் சுட்டு காயப்படுத்திய பின் பாலியல் வல்லுறவுக் குட் படுத் திக் கொலை செய்-துள்ளனர் பொலிஸார். இக் கொடூரங்கள் கிருஷாந்தி, கோணேஸ்வரி என்று தொடர்ந்து கொண்டே யிருக்கின்றது. பல கொடூரங்கள் வெளியுல குக்குத் தெரியாமலும் மறைக்கப்பட்டுள்ளன. மனித தோற்றம் வெளிப்புறத்தில் மட்டுமல்ல அகப்புறத்திலும் தோன்ற வேண்டும். புறத்தில் மட்டும் மனித தோற்றம் கொண்ட மிருகங்கள் புரியும் இப் பாதகச் செயல்களை சட்டம் தண்டிக்குமா? கொலைக்குள்ளான தங்க நாயகிக்கு நீதி கிடைக்குமா? இது எத்தனை யாவது பாலியல் வல்லுறவுக் காட்சி .P.
கிருஷாந்தி கோணேஸ்வரி தங்கநாயகி ராஜினி
கள் கருத்தரங்கு
பி, ஆய்வு நிறுவனம் மேற்படி கருத்தரங்கை ருந்து பெண்கள் கூடிப் பல்வேறுபட்ட த்துவர்.
O
O
O
O
O
O
O
O
O
O
O திப் பகுதியில் நடாத்தவெனப் பெண்கள :
ள்ளது. -
O
O
O
O

Page 8
பெண்கள் கல்வி, அம்
எமது நூலகத்தில் சமூகவியல், ெ
உரிமைகள், மதம், தகவலுTடகக்
பருவ இதழ்கள், வீடியோ நாடாக் தமிழ் ஆங்கிலத் தினசரிப் பத்திரிை
வகைப்படுத்தப்பட்டு ஆவணப்பப்
ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள். மாணவர்கள் இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆவ6
உண்டு.
எமது நூலகத்தில் புதிதாகப் பெற்றுக்கொள்ளப்படு தெரிவுசெய்யப்பட்டு வேறு நூலகங்களுக்கு
தேவைப்படுவோர் நூலகத்துடன் தொடர்பு கொ
சேவை நேரம் : கிழபை
கருத்துத்துளி ஒன்று
"பெண்கள் கற்க, ஆடவர் கற்க"
- பாரதிதாசன்
"பெண்கட்கு ஏன் கல்வி வேண்டும்?
குடித்தனம் பேன! மக்களைப் பேன!
உலகினைப் பேன்.
கல்வியைப் பேன' "
-பாரதிதாசன்
ஆம்! இவையெல்லாவற்றிற்கும் மேலாக, தன் சுயத்தைப் பேண! தன் கெளரவத்தைப் பேண! தன் சக்தியைக் கூட்ட தன் மீதான வன்முறையைத் தவிர்க்க!
தன் உரிமையை அறிந்து கொள்ள! சமூகத்தின் பசப்பு வார்த்தைகளை
இனங்கான சமூகத்தின் வளர்ச்சியைப் பேன! மூட நம்பிக்கைகளைத் தவிர்க்க.
பெண்களுக்குக் கல்வி வேண்டுமல்லவா?. L
 
 
 
 

ப்வு நிறுவன நூலகம்
பண்ணியம், அரசியல், மனித கள் சம்பந்தமான நூல்கள்.
கள் என்பவற்றுடன் சிங்கள,
ககளின் செய்தித்துணுக்குகளும் நித்தப்பட்டுள்ளன.
i, சமூகவியலாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு னங்களை போட்டோ பிரதி செய்யும் வசதியும்
ம் நூல்களின் படபுடயஸ் ஒவடிபொரு கaபடிருேப, அனுப்பிவைக்கப்படுகின்றன. இப்பட்டியல்
ଶit ଜୀtଶyId.
0 நாட்களில் 9.00- 5.00
கருத்தரங்கு மண்டபம்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் கருத்தரங்கு மண்டபம் மிகவும் ரம்மியமான சூழலைக் கொண்டது. காற்றோட்டமும் இடவசதியும் மிக்க பீபீ இருக்கை வசதியுடன் கூடியது. தளபாடம் மற்றும் உபகரணங்கள், ஒலிபெருக்கி, வீடியோ, நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. உங்களின் அடுத்து கூட்டம், கருத்தரங்கு, செயலமர்வு, படக்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவற்றுக்கு உகந்த இடம் இது. உணவு தேநீர் வசதி ஏற்பாடுசெய்து கொடுக்கப்படும், பெண்கள் அமைப்புக்கள், தொண்ட நிறுவனங்களுக்கு சலுகைக்கட்டணம் வழிக்கப்படும்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் 58. தர்மராமவீதி, கொழும்பு 06 தொலைபேசி இல 595296, 590985