கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பசி

Page 1
巽
 


Page 2


Page 3

g
ஆசிரியர்:- மாதகல் செல்வா
buwur Tir t
பாலசிங்கம் புத்தகசாலை,
பெரியகடை, யாழ்ப்பாணம், இலங்கை:

Page 4
முதற் பதிப்பு மார்கழி 1962
உரிமை ஆசிரியருக்கே
விலே ரூபா ஒன்று
அச்சுப் பதிவு தமிழ்நாடு அச்சகம்
நாவர் விதி, யாழ்ப்பாணம்

நாம் எங்கே போகின்ருேம்?
பாழ்ப்பாணத்துப் பிரபல விதிகளில் சுற்றிச் சுழன்று அலேந்து திரிந்து, "ரே ாட்டளப்பது ' எனது தினசரி வேலைகளில் ஒன்று.
இப்படியாகத் திரிவதில் எனக்கு ஒரு குஷி!-எசுப் பட்ட மகிழ்ச்சி !
இப்படியான ஒரு விகி உலாத்தவில்தான் ஒரு காள் இச் சிறுகதைத் தொகுதியின் ஆசிரியரைச் சந்தித்தேன்.
-இருவரும் நண்பர்களானுேம்
ாங்கள் காலேந்து இலக்கிய இனசுகள், காற்சங் தி மூலே களில் நின்று இலக்கியப் பிரச்சினேகள் பற்றி எதேச மக் குத் தெரிந்தவற்றைப் பேசி, ஈர்க்கிந்து, விவாதிக் துக் கொண்டிருப்போம். சில மாஜி இலக்கிய விற்ப்பன்னர்கள் நம்மைப் பார்த்தும் பார்க்காததுபோல பாவலாப் பன்னிப் போகும் நிகழ்ச்சிகளும் இரண்டொரு 5ாள் நடைபெருமனில்லே. இருந்தும் நமது குழு விள ர்ந்தான் செய்தது. அகில் தன்னேயும் ஓர் அங்கமாக்கிக் கொண்ட வர்தான் நண்பர் செல்வாத்தினம்.
-சாக்னேகள் ଜିକ rமையங்களில் நடுந்தெருவில் ாட்ட அரும்பு கட்டலாம் என்பதை இப்பொழுது உணரக்கூடிய தாக இருக்கிறது.
ஒரு காள்.
If it, it ஒாம்.
பெரியகடைப் பக்கம்.
'நான் ஒரு சிறுகதைக் தொகுதி போடலாமென்று யோசிக்கிறேன்" சொன்னவர் செல்வா. கேட்டுக்கொண் டிருந்தவன் தான்.

Page 5
2
இக்க இடக்கில் ஒன்றைக் கூறத்தான் வேண்டும். துணிச்சல் பேர்வழிகளே - சரியோ தப்போ, சுறுசுறுப் பாகவும், உற்சாகத்துடனும், மிகவும் கெஞ்சாத்துடனும் காரியமாற்றுபவர்களே என் மனசுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். இதைச் செய்தால் சரியா? அதைச் செய் தால் சரியா F என்று வியாபார ரீதியான மனப்பான்மை ir°Ä5i3 ni it Li 15ʻl li; கனக்குப் போட்டுப்பார்த்து, தண்ணி ருக்குள் காலே வைக்காமலே நீக்கக் கற்றுக்கரும் பிரகள் பகிகள் அதிகமாக உலவிவரும் இந்த இலக்கிய உலகில், முன்பின் இலக்கிய வட்டாரத்தில் அதிகம் போடிபடாத ஓர் இளம் எழுத்தாள நண்பர், தான் எழுதியவற்றைத் தொகுத்துச் சிறுகதைத் தொகுதி ஒன்று போடப்போகி றேன் என்று சொன்னதும், எனக்கு அவரை | 8.FL8.1 í பிடிக்திப்போய்விட்டது. அவனா என்று சொல்வதைவிட
= "r, அவரது துணிச்சலே என்றே குறிப்பிடலாம்.
அவருடைய துணிச்சலும் காரிய சாக்கியமான சாக்னேயின் அறுவடையுமே இச் சிறுகதைத் தொகுகி.
அன்று அரும்பான, இன்று செயல் உருவத்தில் சிறு கதைக் தொகுதியாய் காட் சிதரும் இந்நாலே நீங்கள் இகோ படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதற்கு கான் முன்னுரை எழுதுகிறேன்.
É o இலக்கியப் புளிச்சல் எப்பக்காரர்களே சிங்கிக்க
வைகக் கூடியது. "ஆவனும் மனிதன் சாக்கடை கெஞ் சிக்கில்கூட மனிதாபிமானம் பிதக்கலாம் என்பதைக் கூறு கின்றது. 'வெறியும் உணர்வும்" தசைவெறியின் கீழ்த்த முடிவைச் சித்தரிக்கின்றது. 'மனிதப் பிறவி" ஒரு கவளம் சோற்றுக்காக போராடும் மனிதன், மனிதனுக்காக தனது

3.
ஒரு கவனத்தையுமே தியாகம் செய்வதை எடுத்துக் காட்டு கின்றது. ( பரம்பரைக் குரல்" மனித உயிர்கள் வறுமையால் பம்பரை ஒன்றையே சிருஷ்டிப்பதைச் சொல்லுகின்றது. : பட்டினி” வயிற்றுக்காக மனிதன் செய்யும் சிறு தவறுகள் கூட சமூக அங்கில் விஸ்வரூபம் எடுக்கும் கொடுமையைக் காட்டுகிறது.
இவைதான் .النقل إليه கதைகளும்
உழைப்பவனே எவன் மதிக்கிருணுே உழைப்பவன் எவனே மதிக்கிருகுே அவன்தான் மனிதன்; அதுதான் மானிடம் அவன் படைப்பதுதான் கிலேக்கும்; வாழும்: வளரும். الائی آلے" கலேயாக இருக்காலும் சரிதான் அல்லது கருத்தாக இருங்காலும் சரிதான்.
இவர் தமது அணியை சேர்ந்தவர் என்று பாத்தியரை கொண்டாடி ஞானஸ்நானம் செய்வித்து நாக்கி நிறுத்தி வைத்துப்பேச கான் தயாராக இல்லே. அது காலம் Gosti. Li Jiji கூடியவேலே.
இருந்தும் நாங்கள் எதை தோர்கிப் போ கிருே மகாவேன் கி யாத்திரை செய்கிருேமோ y, I கடத்தை இவர் புரிந்து கொண்டார். கெரித்து அதே பாதையில் நடக்கக் தொடங்கியுள்ளார். என்றே திட்ட மாக சொல்லக் போன்றுகின்றது.
S) ULI &്
0ெ கஸ்தூசியார் விதி.
யாழ்ப்பானம், . ܬܐ
2 - O - 2

Page 6
போகு முன் . .
பக்கத்தைப் புரட்டுகிறீர்கள் P எளிந்த துவசரம் P கொஞ்சம் । । இாண்டொரு կրll II: ர்க்கைகள் மீனம் விட்டுத்தான் பேசலாமே. உள்ளே தான் யாரைக் காணப் போகிறீர்கள் சி எல்லாம் எனக்கும் உங்களுக்கும் தெரிந்த வர்கள்தான். பைத்தியக்காரர்கள், பசி கொண்டவர்கள் வெறி பிடித்தவர்கள், பட்டினிக் குடும்பத்தினர் பரம்பரைப் பிச்சைக்காரர்கள் இவர்கள்தான் ; இவர்களேத்தான்.
என் உதட்டைப் பிதுக்குகிறீர்கள். :
நான் என்ன செய்வது ? 'உலகம் செத்துக்கொண் டிருக்கிறது. மக்களெல்லா ரும் சாவோடு போராடிக் கொண் டிருக்கிருரர்கள்' என்று யாரோ ஒரு மேதை சொன்னு சாம் சொல்லட்டுமே! எனது ஆநுபவங்கள், சான் கானும் உலகம், என்னேச் சூழ்ந்து கடப்பவர்கள், மனிதன் சாவுக் குத் தன்னேக் தயார்பண்ணிக் கொண்டிருக்கிமூன்." என்று எனக்கு அறிவுரை சொன்னவர்களே விட 4 வாழ்வுக்காக போராடிக்கொண்டிருக்கிருன், வாழ்வில் தன் நேசமுத்திரை பைப் பொறித்துக் கொண்டிருக்கின்ருன்.” என எனக்கு புதுவுரை போதிக்கின்றன. இதை தான் உணர்ந்ததன் விளைவே இச் சிறுகதைப் படைப்பு
கவர்ச்சி நிறை மங்கையரின் لقے!F)تفتازان கன்னங்களே, உகி நிறத்ததாங்களே, துவண்டு விழும் துடியிடையை, தெள்ளு கமிழில்: தேனூறும் சொற் பரப்பி, அள்ளும் உணர்ச்சிகளே ஆங்கே குஃளத்துவிட்டு; பள்ளிகளில், வீடு களில், விதிகளில், வித்துரன்றி, படமாளிகையில், பஸ்கிலே பங்களில் வளர்ந்து, பா ண்கினற்றில், முழக்கயிற்றில், பொலி டோல் கிசாவகத்தில் முடிவடையும் பண்பமைந்த காத
(T.

5
மேட்டுத் தெருவினரின் மேன் மாடி விளேயாட்டை. பிட்டிக் களிக்கும் ஆவர்தம் குலவித்தைக் கூப்பாட்டை.
மேனுட்டுப் பேணுவில் கருநிறத்து மை நிரப்பி கதை கதையாய் எழுதுதற்கு என் காக்கினிற்கு வலிமையில்லே.
போராடும் இவ்வுலகத்தில் பூப்பறிக்கும் புன்னகையால் வரவேற்க என்மனசுக்கு இசைவில்லே. எகிர் பார்க்தோர் எ மாக்ர்ே.
எனக்குக் கெரிக்கவர்களெல்லாம் இவர்கள்தான். தான் அறியாக ஆண்டவனே. தெரியாக மன்னர்களே, புரியாத பிரபுத்துவ வாழ்க்கையை, வடித்தெடுத்து கனக சன் மக்க எப்படிச்கான் முடியும். சி
இது மனிதனே சகலவற்றையும் மாற்றியமை க்கும்
준 சகாபதமாயிற்றே, !
'உலகக் கின் கலேச் செல்வங்களெல்லாம் கைகரி அலும் கால்களிலும் சேறுபடிந்த மக்கள் மத்தியில் தான் மண்டிக் கிடக்கின்றன.” என்ற துமாகவி தாகூர் என்ன முட்டாளா..?
ای அப்படியானுல்  ைம் முட்டாளாகிவிடத்தான் விரும்புகிறேன்.
F-I, புரமேறி இலக்கியம் படைக்கும் ŠI, T tri ir சன் சஞட சேர்ந்து அதிமேதையாகிவிட நான் விரும்பவில்லை.
சுருக்கமாகச் சொன்னுல் எ எனக்கு கதை எழுதக் ܕܐܸ செரியாது.
வாழ்க்கைப் போராட்டத்திற்கு கம்மை ஈடு கொடுச்து
- 브 வாடி கிற்கும் ஜீவன்களே ப் பார்திரங்களாக்கி, து 777 T-15 r.
உணர்ச்சிக் குமுறல்களே சொற்களில் வடி க்து, போராட்ட

Page 7
6
சம்பவங்களைக் கோவைப்படுத்தி கதைகளாகச் சமைத்திருக் கிறேன்.
பஞ்சையும் பயித்தியமும் பட்டினியும் மனிதப்பிறவி காளக மதிக்கப்பட்டு கதையரங்கில் சதிராடினுல் மாத்திரம் போதுமா..?
வாழ்வில்..? செங்கதிரின் சுடரொளி நாகமறைப்பைத் தாண்டி மேகவெளியில் பிராகாசிப்பதைப் பார்க்கிறேன் ?
நாளை. ? காலம் ஒரு நாள் மாறத்தான் போகிறது ! இறுதியாகஎன்ன எனக்கே அறிமுகம் செய்த தமிழ்ச்செல்வர் வ. கந்தசாமி, நூல் உருப்பெற ஊக்கம்தந்த சு. மகாலிங்கம் (தலைவர் இ. எ. ச) சு. துரைசிங்கம் (பொருளாளர் இ. எ. ச.) சிறப்புரை அளித்த பிரபல சிறுகதை எழுத்தாளர் டொமி னிக் ஜீவா, பிரதி செய்து உதவிய க. விஜயகுமார், திருமதி சபாரத்தினம், என் சிருஷ்டிகளை வெளியிட்ட தமிழன்’, ‘தமிழ் முரசு', 'பூங்கா’ ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள், முகப்புச் சித்திரம் வரைந்த ஓவிய நண்பர் கைலாசபதி, அழகிய முறையில் அச்சிட்டுதவிய தமிழ்நாடு அச்சகத்தார், ஆதரவு தரும் வாசகர்கள் ஆகிய அனே வருக்கும் நன்றிப்பெருக்கால் தனித்தனியே தலைசாய்த்து வணங்குகிறேன்.
6I 6JT ES 5 D.
மாதகல் செல்வா வில்வளே, மாதகல், 21 - 1 O-62

பதிப்புரை
இளம் எழுத்தாளர் சங்கத்தின் முதல் வெளியீடாக ஊக்கமும், உற்சாகமும், துணிச்சலும் மிகக் கொண்ட 1 மாதகல் செல்வா’ அவர்களின் பேசி” சிறுகதைத் தொகுதியை வெளியிடுவதில் மகிழ்வெய்து கிருேம்.
பல வளர்ந்த எழுத்தாளர்களே தங்கள் எழுத்துக்களை தன்னம்பிக்கைக் குறைவினலோ என்னவோ நூல் வடி வாக்காத, ஆக்கமுடியாத நிலையில் இளம் எழுத்தாளன் ஒருவன் தனது சிருஷ்டிகளை இலக்கிய உலகிற்கு நூல் வடிவமாகப் படைப்பதில் என் பெருமையடையக்கூடாது? அந்தப் பெருமையில் சங்கம் என் பங்குகொள்ளக்கூடாது ? அந்தப் பங்கைச் சங்கம் ஏற்றுக்கொண்டது !
எமது மகிழ்ச்சி, எங்கள் பெருமை, உங்களுக்கும் திருப்தியளிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த நூலை வெளி யிடுகின்முேம். இலக்கிய உலகிற்கு நாம் தந்த முதல் முயற்சியின் அறுவடையை கணிப்பதும், கொள்வதும் இனி உங்கள் பொறுப்பல்லவா ?
சு. மகாலிங்கம் 127, ஸ்டான்லி விதி, தலைவர்,
யாழ்ப்பாணம், இளம் எழுத்தாளர் சங்கம்.
30-10-62.

Page 8
காணிக்கை
"ஆன' என்றே அழித்தழித்து மண்மேல் ஆயிரம் முறை தேனுர் தமிழில் ஓர் எழுத்தை நான் தானுய் எழுதக் கற்றுத் தந்த தாய் தமக்கே என் இதயக் காணிக்கை.
чи“e aeveeeeevey. Ne

உள்ளே:
பசி
அவனும் மனிதன் வெறியும் உணர்வும் மனிதப் பிறவி பாம்பரைக் குரல்
பட்டினி
23
36
49
61
73

Page 9

LI 5
"உலகில் பலருக்குப் பலவித பசி, ஆணுல் அவனுக்கிருப்பதெல்லாம் ஒரே பசி. வாழ்வுப் பசி.”
எழுத்தாளர் ஏரம்பமூர்த்தி எக்ஸ்பிரஸ் ஹோட் டலை விட்டு ஏப்பத்தோடு வெளியேறிக் கொண்டிருந்தார்.
அவருக்குப் பசி !
என்ன திகைக்கிறீர்களா ? ஆம், அவருக்குப் பசி யேதான்-தணியாத பசி, தீர்க்கமுடியாத பசி, இற்றைக் குப் பதினைந்து ஆண்டுகட்கு முன் ஆரம்பித்த பசி, இன் னும் தணிவதாக இல்லையே! இப்போதான் மூக்கு முட் டும் வரை இட்லி சட்னியோடு முட்டி மோதிக்கொண் டிருந்தாரே இன்னுமா தணியவில்லை ? ஹோட்டலால் தீர்க்கக் கூடியது வயிற்றுப் பசியல்லவா ?

Page 10
10 ஆசி
அவருக்கிருப்பது அதுவல்லவே. அவருக்கிருப்பதெல்
லாம் ஒரே பசி!- கதைப் பசி! எப்படியாவது உருப்படி
யாக ஒரு கதை எழுதித் தீர்த்திவிடவேண்டும்.
எறுநடை போடுகிருர் ஏரம்பமூர்த்தி. அவர் முகத் தில் எழுத்தாளர்களுக்குரிய களை சொட்டுகிறது. அழுக் கின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருக்கும் காசனல். அதை அரைவாசிக்குமேல் மறைத்துக் கொண்டிருக்கும். பழைய பட்டுச் சால்வை மைக்கறை படிந்த வேட்டி ; காந்திச் செருப்பு; தனக்கென பெரிய சரித்திரம் கொண்ட பைல் கட்டு; அதிற் புகுந்திருக்கும் பேப்பர்க் கற்றை ; பேர் தெரியாத பேணு இவையெல்லாம் அவரிடம் குடியேறி
ஆண்டுகள் பல சென்றுவிட்டன.
நடந்தே பழகியகால், தன்னல் நடக்கிறது, அரசடி” கின்றுவிட்டார், அதுதான் அவருடைய ஆபீஸ், பைல் கட்டு அவிழ்கிறது.
அவர் முன்.
* சிறுகதை எழுதுவது எப்படி ?' 'தொடர் கதை எழுதுவது எப்படி ?' 'நாவல் எழுதுவது எப்படி ؛ود என்றிப்படிப் பெயர்பெற்ற பல புத்தகங்கள். ஒவ்வொன் முகப் புரட்டுகிறர். எதிலுமே அவருக்குத் திருப்தியில்லை. உதட்டைப் பிதுக்கிக்கொண்டே தான் முன்பு எழுதித் தீர்த்துவிட்ட கதைகளை ஒன்றுவிடாமல் திருப்புகின்றர்.
முயற் கதையிலிருந்து ஈரிக்கதை வரையில் பார்த்துத் தீர்த்துவிட்டார். எதுவுமே பயனற்றதாகப்படவே, பக்கத் தில் கிடந்த குப்பைக் கிடங்கை முத்தமிடுகின்றன அவை, மீதமுள்ளதெல்லாம் பத்துப் பதினைந்து வெற்றுக் கடுதாசி

udf
தான். அவருடைய நாற்பது வருட வாழ்க்கையிலே சம்பா தித்ததெல்லாம் வயிற்றிற்குப்போக அந்தப் பேப்பர்க் கட் டுத்தானே அவர் கண்ட சொத்து. அதுவும் தீர்ந்துவிட் டால் எழுத்துலக வாழ்வே அஸ்தமித்து விடும்! கவலை யின் குறிகள் அவர் முகத்தில் படர்கின்றன.
சற்றுகோத்திற் கெல்லாம் யாரோ அந்தப்பக்கம் வரு வதுபோல் தென்படவே, தலைநிமிர்ந்து பார்த்தார். முன் னுக்கு ஈடந்து கொண்டிருந்தது ஒரு 'பைத் தியம்’ அதைப் பின்தொடர்ந்து ஒர் இளைஞன்.
எழுத்தாளர் எாம்பமூர்த்தியின் முகம் மலர்கிறது, பசியால் துடித்தவன் வாயில் பஞ்சா மிர்தம் விழுவது போல, கதைப்பசி கொண்டலைந்த எரம்பமூர்த்தியின் முன் இளம் எழுத்தாளன் சுந்தாம் வந்துகொண்டிருந்தான்.
s
தேம்பி... ! அழைத்தார்’
*இஞ்சை air ... . ஏரம்பமூர்த்தி.
6 என்னயா ! எழுத்தாளரே என்ன விஷயம்.. ?
6இஞ்சை வா மேனை, கோவிக்காதை. இப் பிடிக் கல்லிலையிரு. நீ நாலு கதை எழுதினவுடனே பெரியவனுய் விட்டாய். நான் வரியம் பன்னிரண்டு மாதமும் எழு திறன்-ஒண்டுமாய் பிடிபடேல்லை, இதுக்கென்ன செய்ய
லாம் எண்டு சொல்லிப் போட்டுப் போ.”
அதிலை ஒண்டுமில்லை ஐயா !. நீங்கள் இன்னும் அந்தக் காலத்திலை கிக்கிறியள்.
* அப்படி எண்டால்.” * காய்க்கும் கரிக்கும், ஆமைக்கும் முயலுக்கும் கதை எழுதிறியள்.”

Page 11
2. பசி
'வேறை என்னத்துக்கு கம்பி எழுதுறது. சி
* மனிசரைப்பற்றி எழுத வேண்டும் - அப்பதான் இந்தக்காலத்திலே மவுசு.”
* மனிசரைப்பற்றி என்னண்டு காணும எழுதுறது F மணிசரிலே என்ன கிடக்கு எழுதுறதுக்கு.'
கோவியாதை யுங்கோ FBI JIT' , . எனக்கு முன் ணுலே
போனுனே ஒருவன் அவன் ஆர் தெரியுமே F
அவனே விடு காலும் அவனுெரு பைக்கியம்.”
1.துத்தப் பைச்கியத்திக்கைதான் உங்கடை பசி தீர்க்
கக்கூடிய பைத்தியமும் இருக்கு அவன் முக்கி எப்படி இருக்கான் தெரியுமோ. F
* விக்சா இழுத்த சொக்கஃன தெரியாதமாதிரியல்லோ கேக்கிருய். F"
"அவனுக்கேன் பைக்கியம் வந்தது, முந்தி துல்லாத் தானே இருந்தவன். ? ?
* எனக்குக் தெரியுமோ. . . . .
न5
'பூங்கைதான் புகைஞ்சு கிடக்கு பெரிய கதை.
' கெகியாய்ச் சொல்லு கம்பி உதையாகுதல் எழுதித் தள்ளுவம்.” அங்கலாய்த்துக் கொண்டே பேணுவைக் திறந்தார் எழுத்தாளர் எாம்பமூர்த்தி.
அதோ அந்த உருவம் வெறிச்சோடிப்போன அந்த வானக்கில் எதைக் கான் அப்படி வெறிக்க வெறிக்கப் பார்க்கிருணுே P பஞ்சடைந்த கண்கள் - ஆழக் குழியில் பதுங்கிக் கிடக்கின்றன. நெற்றியில் கவலேயின் குறிகள் நெளிந்தாடுகின்றன. முகக்கி லே துயர ரேகைகள் படர்ந்
 

Lill 13
திருக்கின்றன. தஃயை இறுகப் பிடித்திக்கொண்டு ஆழ்க்க சிந்தனேயில் தமிழ்ந்திருக்கும் பரிதிாபகரமான கோலம்; அவன் எதோ சொல்லமுடியாத துயரிலே சிக்கி, வேதனே வெள்ளத்திலே தடுமாறுவதைப் பறைசாற்றுகிறதே..!
ஹறி. ஏறி. வறி. ஹி. சிரிக்கிருன்
எதைக்கண்டு சிரிக்கிருன்.. ? என் சிரிக்கிருண். F இந்தப் பைத்தியக்கார உலகத்தைப் பார்த்துச் ofoi, கிருனுF பல்விளிக்கிஞனே யாராவது பிச்சை போடு வார்களென்ரு P. அது அவன் தொழிலல்லவே.
அன்று கபடமற்ற அச்சுச் சிரிப்பிலேதான் அவன்
. . . வாழ்க்கையே உருண்டு சென்றது.
-
意 鼎 菇 蔷
ஆம் - அவன் வாழ்க்கையே விசித்திரமானது. மறைக்தொழிந்த நேற்றைய பற்றி அவன் சிந்தித்ததே கிடை யாது. கிகழப்போகும் மறு நாளே ப்பற்றிக் துளிகூட எண் இணுவதுமில்லே. அன்ருடப்பொழுதை எப்படியாவது கட் டிக்கழித்து விடவேண்டும் என்பது அவன் வாழ்க்கையின்
| இருக்கது.
கதிரவனின் ஒளிக்கற்றைகள் முற்றத்தில் விழுக்கது தான் தாமதம், தனது 'றிக்சா' வண் டி சகிதம் பள்) கிலேயம் கடந்து ஆஸ்பத்திரி விதியை அடைந்துவிடுவான். எதாவது சவாரி கிடைக்கால் அவன் குடும் பக் தி କଁr பொழுது ஒரு மாதிரிக் சுழியு ம். இல்லாவிட்டால் @" சையில் துடுப்புப் புகையாது. சவாசி கிடைக்காக காட்
களில் டாக்சி'கள் மீது சபித்துக்கொண்டே செல்வான்."

Page 12
譬4 .
என்ன இருந்தாலும் தினப்படி இரண்டோ, மூன்முே சம்பாதித்து விடுவான். அதில் செலவுபோக மீதமுள்ள பண்த்திற்கு அரிசி வாங்கிக்கொண்டு சிரித்த முகத்துடன் விட்டிற்குப் போய்விடுவது அவன் வழக்கம்
சொக்கனின் வாழ்க்கை” என்ற நாவலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத் தியாயமாக அமைந்திருந்தது. அவற்றைப் புரட்டிப் பார்க்கும்போது பல பக்கங்கள் அந்த ஏழை விட்ட கண்ணீரால் நனைந்திருப்பதைக் கான مp?- L| b)
அன்று -
கோழி கூவும் என்று எதிர்பார்க்காமலே கதிரவன் எழுந்து வர எத் தனித் தான். கூடவே சொக்கனும் சோர்வை முறித்துக்கொண்டு எழுந்தான்; படுத்திருந்த ஓலைத் தடுக்கைத் தூக்கி சுருட்டிக் கட்டிலுக்கடியில் தள்ளி விட்டு கிமிர்ந்தான்.
“உம். உம். உம். அப்பு.” தோல் போர்த்திய எலும்புக் கூடொன்று மு ன கிற் று. கட்டிலோடு கட்டி லாக ஒட்டிப்போய்க் கிடந்த தன்னருமைச் செல்வத்தைக் குனிந்து பார்க்கிறன். அவனை யறியாமல் அவன் கண்கள் தலங்குகின்றன. எதிரில் கிடந்த கஞ்சிக் கிண்ணத்தை அதன் வா யில் வைத்துப் பருக்கிவிட்டு விடைபெற்றுக் கொண்டு வெளியேறுகிருள்.
கணேவனுக்கு வேண்டிய உதவிகளை யெல்லாம் செய்து கொடுத்துவிட்டு, கத்வோடு கதவாக வந்துகின்று அவன் போல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள், பொன்னம்மா.

uá 5
4 பொன்னு விட்டைக் கவனமாய்ப் பாத்திரணை; செல்வம் கவனம். நான் பொழுது படத்தான் திரும்
92
புவன.
இப்பிடி வெறுவயிற்முேட போறியே நீ வந்துதானே உலை வைக்க வேணும்.”
இண்டைக்குத்தான இந்த வயிறு வெறுமனே கிடக்கு.?’ என்று கலகலவெனச் சிரித்தான். எளிதில் கிடைக்கும் அந்தச் சிரிப்பு ஒன்றுதான் அந்த ஏழை 4றிக்சா” ஒட்டியின் ஒரே சொத்து.
மறுகணம் அவன் முகம் விகாரப்பட்டது. எங்கேயோ ஒழித்திருந்த பசி அவன் அடிவயிற்றைக் கிள்ளிவிட்டுச் சிரித்தது.
'சரி நான் போட்டுவாறன்’ என்று சொல்லிக் கொண்டே தன் தோளில் தொங்கிய அழுக்குத் துண்டை தலையிலே சுற்றி விட்டு றிக் சாவை இழுத்துக்கொண்டு கடந்தான். -
அன்று அவன் வருகைக்காகக் காத் திருந்தது ஒரு சவாரி. அது மனிதப் பிறவியல்ல ஒரு மிருகம்! அடி பட்டு கொண்டிப் போயிருந்த அல்சேசன்’ 5ாயுடன் விழி களை நாலா பக்கமும் ஒட்டிக்கொண்டு நடை வழியில் கின்று கொண்டிருந்தார், ஒரு பெரியவர்.
சொக்கன் வண்டியை அவர் அருகில் நிறுத்தி ஏக்கமும் அவாவும் கலந்த விழிகளால் அப் பெரியவரைப் பணிவுடன் நோக்கினுன்.
6வாறியா?" என்று அவர் கேட்டதும் சொக்கனின்
வயிறு குளிர்ந்தது.

Page 13
1-6 'uët
8 ஏறுங்கையா... !”
என்முன், உள்ளத்தில் மகிழ்ச்சி
துள்ள.
1றெயில்வே ஸ்டேசன் வரைக்கும் போக வேணும் எவ்வளவு கேட்கிற?"
4 ஏதோ குடுங்கையா, இப்பத்தான் வண்டியை எடுத் துக்கொண்டு வாறேன். கைவியளம் நீங்கதானே” என்று சொல்லிக்கொண்டே அவர் அருகில் றிக்சரவை கிறுத் தினன்.
அன்றைக்கு அந்த ஜீவனின் முதற் சவாரியில் ஏறிக் கொண்டது அல்சேசன் நாய்தான். அதற்குப் பக்கத்தில் எறியிருந்த பெரிய வர் ' கெதியாய்ப் போ. !" என்று உத்தர்வு கொடுத்துவிட்டு, கைக்குட்டையால் நாயின் முகத் தைத் துடைத்தார். -
மிருகத்தை யு ம் மனிதனையும் ஒரே ஆசனத்தில் வைத்து இழுத்து சென்றது அந்த மனித மிருகம்.
மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க, மேனிடெல்லாம் வியர்வை வெள்ளம் கரைபுரண்டோட, ஸ்டேசனக் கடந்து
விந்து ஒரு பெரிய மாளிகையின் முன் கின்றது வண்டி,
வண்டி-யை விட்டு இறங்கிய பெரியவர் : ரைகர், வாம்மா...' என்று அன்பொழுக தன் செல்வத்தை இறக்கிவிட்டுப் பையில் இருந்து ஐம்பது சதத்தை எடுத்து சொக்கனிடம் நீட்டினர். அதை பெற்றுக்கொள்ள அந்த றிக்சா ஒட்டியின் காங்கள் தயங்கியபோது தலையை திருப் பிக்கொள்ளத் தவறவில்லைப் பெரியவர். -
'பார்த்துக் கொடுங்கையா. நாயை ஏற்றிக் கொண்டு
வந்த ஜீவன் ஐயா.." என்று இன ரஞ்சினன்.”

பசி v 17
8 அதெல்லாம் எனக்குத் தெரியாது இவ்வளவுதான் கொடுப்பேன் ' என்ருர் கண்டிப்புடன் பெரியவர்.
yy
* ஒரு கால் ரூபா போட்டுக் கொடுங்கையா
* நிக்சாக்காரர் விசயம் எனக்குக் தெரியாமலில்லை. இதுக்கு மேலே ஒரு செப்புக்கா சும் கொடுக்க முடியாது’ பெரிவவர் பேச்சில் கோபம் 1ொப்பளித்தது.
1 எழையின் வயிக்கில் அடிக்கா கிங்கையா. ஒரு பதினைந்து சதம் போட்டுக் கொடுங்கையா ' வழிகின்ற வியர்வையை துடைத்துக்கொண்டே சொன்னன் சொக்கன்.
y
* முடியவே முடியாது ' என்று ஆவேசத்தோடு அலறி விட்டு ஐம்பது சதத்தை t றிக்சா'வில் வீசி எறிந்து விட்டு விரைந்து கொண்டிருந்தார் பெரியவர்.
ஏழைச் சொக்கனின் கண்கள் கலங்கின. அது வியர் வையுடன் கலந்து உருமாறிக் கொண்டே சென்றது. ஒட்டி உலர்ந்து போய்க்கிடந்த வயிற்றை ஒரு முறை பார்த்துக் கொண்டான். அது முள்ளந் தண்டுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தது. ஐம்பது சதத்தை எடுத்து மடியில் செருகி விட்டு தள்ளாடியவாறே றிக்சா'வை ஒரு பக்க AO S இழுத்து . நிறுத்திவிட்டு எதாவது சவாரி கிடைக் கின்றதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். டாக்சி களும் கார்களும் மலிந்துவிட்ட இந்த நாளில் அவன் ஒட்டம் எம்மாத்திரம் ?
நேரம்பகல் பன்னிரண்டு என்பதை மணிக்கூட்டுக் கோபுரம் நகரமக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது 5ா ஈரப்பசுமையற்று வரண்டுபோக, தலை கிறுகிறுக்க, கால் தள்ளாட, உடலிலே விலுவின்றி இழுத்துவந்தவெற்று

Page 14
18 -uઈ
றிக்சாவை சாலையின் ஒருபக்கத்திலே கிறுத்திவிட்டு அதில் தன்னுடலைச் சாக்திக் கொண்டான் அவன்.
அப்பொழுது. *அடோ. பாருடா அவன். எழும்டா . ரிக்ஷா கிப்பாட்டுற இடங். தெரியாது. ?’ என கொச்சை மொழியில் அதட்டிக் கொண்டே வந்தான் ஒரு பொலீஸ் &fᎱᎯ 6Ꭶr .
சக்தியற்ற நிலையில் எழுந்து கின்ருன் சொக்கன். டேய் என்னுடா முளிக்கிறே? றிக்சா இங்கு யாருடா கிப்பாட்டச் சொன்னது ? உங்கலை சும்மா விடக்கூடாது
y
வாடா ஸ்டேசனுக்கு...” கடமையின் காவலன் துழைப்பு விட்டான்.
அப்பொழுது அவன் கையில் இருந்த பணத்தைக் கொடுத்திருந்தால் அவனிடம் இருந்து தப்பிக்கொண்டிருப் பான். ஆனல், வீட்டில் அடுப்புப்புகையாதே என்பதை கினைத்தபோது கொடுக்கமறுத்தது அவன் உள்ளம். ஆகவே அவனுக்குப்பின் நடந்தான்.
மறுசாள்.
குற்றப் பணத்தைக் கொடுக்க வக்கற்ற சொக்கன் ஒரு
மாகத்திற்குச் சிறைக் கூடத்துக்குள் புகுத்தப்பட்டான்.
நாட்கள் சில கடந்து சென்றன.
சொக்கனின் வீடு இருள் சூழ்ந்தது. பொன்னம்மா வேலே தேடி அலைந்தாள். உள்ளிவேலைக்கே ஆள்ப்போட்டி இருக்கும்போது அவள் எம்மாத்திரம் ?
முதலாளிகளைக் கெஞ்சினுள். எதாவது கூட்டத் துடைக்கவாயினும் கிடைக்குமென்று!

udf 19 •
* படித்தாயா ? பட்டம் பெற்ருயா ? " என்று கேட்டு கின்றது சமுதாயம்.
வாழ்க்கையென்ற அத்தியாயத்திலே துன்ப இருள் என்னும் அாைப்பங்கைத் தான் படித்திருந்தாள் அவள்.
4 சீ ஈாயே..! போ கழுதை...!" இவற்றைத் தவிர சமுதாயத்தில் வேறு பட்டங்கள் அவள் பெற்றிருக்கவில்லை. தெருத் தெருவாக அலைந்து பிச்சை கேட்டாள். அது வும் எத்தனை நாளைக்குத்தான் ?
அவள் தன் ஒரே செல்வத்தின் வாழ்வுக்கு நிலைதேடி ஒடினள் ஆணுல். சமூகம் அவள் உடலுக்கு விலைகேட்டு கின்றது.
நாட்கள் கடந்தன, மூன்று நாட்களாக வீட்டிலே அடுப்புப் பற்றவில்லை அந்த இடத்திலே பூனைதன் படுக் கையை அமைத்துக்கொண்டது.
கட்டிலிலே உயிர்போகும் கிலையில் பசியால் துடித் திக் கொண்டிருந்தான் செல்வம் - பென்னம்மா துடி துடித்தாள். பதைபதைத்த அவள் சரியாகச் சாப்பிட்டு இன்றுடன் பத்து நாட்கள் பூர்த்தியாகின்றன.
மறுநாள் திங்கட்கிழமை,
அவள் இந்த உலகத்திலே உருப்படியாகத்தான் பிறக் தாள் ஆனல். இன்று உருக்குலைந்து கொண்டே போகி முள். நேற்று வரை அவள் உடல் ஒருவனுக்குத்தாள் சொந்தம் ஆணுல் இன்று..?
穆 静

Page 15
விடுதலே அடைந்த சொக்கன், చెr ஆணசி மனேவி பொன்னம்மாவை, அருமைச் செல்வத்தை கான
வேண்டும் என்ற ஆவலுடன் ஒடோடி வந்தான்.
பூட்டப்பட்ட கதவு அவனேக் கடுத்து கிறுக்கியது.
பொன்ஜ. பொன்னு. ”
அன்டோடு நடப்பிட் டான். அந்தக் குரலில் இருக்கு பலவினக்தை உள்ளிருந்த படியே புரிந்துகொண்டாள் பொன்னு ஆனுல் எந்த வித
மான பதிலேயும் கொடுக்க முடிய 8ಸಿ: அவளால்,
கதவை இடிக்கும் சக்கம் அவள் காதிகளில் பல மாகவே கேட்டது. அதைவிடப் பலமான் கைகளுக்கிடை யில் அவன். F வெளியில் இருந்தபடியே துடித்தான்
-ಣ್ಣಪಾರ್ಪೆ! உள்ளிருக்கபடியே துவண்டாள் அவள் !
குலேக்கப்பட்ட கூந்தல், கலேக்கப்பட்ட ஆடை, இரண்
டொரு எச்சிற்றுளிகள் இதுதான் அவள் கண்டமிச்சம்.
பொன்னு. பொன்னு. இப்போது அவன் குர
லிலே கண்சிவில்லே. வெம்று கர்ஜனே.
தனக்கிருந்த உடற்பசியைப் பூர்க்கியாக்கிக் கொண்ட வன் அவளினதும், செல்வக்கினதும், வயிற்றுப்பசியைப் போக்கப் பணம் கொடுத்துவிட்டுப் பின்புறமாக வெளியேறி ணுன், அவள் எழுந்து கதவைத் திறந்தாள்.
"பொன்னு. நீ. ' அவன் இதயத்தின் تقني - الإكل தளத்தில் இருந்து எழுந்த ஒலி அது.
**f,_* படுத்திருந்தேன்.

பசி 21
mh=1 - F க்கிபாக்கிக்கொண்டிங் இல்லே உன் வெறியைப் பூர்க்கியாக்கிக்கொண்டிங் காய். எ டி. காயே." என்று அவள் கழுத்துக்கு போசக் கையைக் கொண்டு போனுன்.
வ: சியென் |- ஆகி பாறைக்காடடி பரிமயன்று பகதனுள.
பதைபதைத்தாள்.
அவன் அவள் குரல் வளையை அழுத்தமாகப் பிடித்து தெரிக்கான். அப்பொழுது அவன் முன்னே விழுந்தது ஒரு சொல் பசி'- அவன் கைகள் நடுங்கின. கிரும்பி ஞன் - செல்வக்கிற இறுதிமூச்சு அமைதியாகச் சொன்று கொண்டிருந் திதி
அவன் கைகளே விட்டசமயத்தில் கொடிபோலத் துவண்டு விழுந்தாள் பொன்னம்மா. சொக்கன் தனியாரூன். அதற்குமேல் அவனுல் அங்கு நிற்க முடியவில்லை. வி'ட்டை விட்டு வெளியேறினுன்.
புயல் வேகத்தில் கடந்தான். அப்போது மணி பன் பிரிரண்டு. வீட்டையும் விதியையும் கடந்து நடந்து கொண்டே இருக்கான். அப்போது அவன் முன்னே வந்து நின்றது அவள் சொன்ன சொல் ' பசி " அந்தச் சொல்லே கினேத்து ஒ” வென அழுதான்! ஆறுதல் சொல்ல பார் இருக்கிருர்கள். அவனேத் தவிர.
நடந்தவன் ஓடினுன் ஒாக்கை கோக்கி. அழுதவன் சிரித்தான் உலகத்தை பார்த்து.
அதுதான் உலகம் அவனிடம் இருந்து பெற்ற கடை
நிர் சிரிப்பு.

Page 16
22 பசி
எழுத்தாளர் எரம்பர மூர்த்தி பேணுவை மூடிவைத் கார், அவர் முகத்திலே திருப்தியின் சாயல் தன் கதைப் பாத்திரங்களே ஒவ்வொன்ருக மனக்கண் முன் கிறுத்தினுர்,
பொன்னம்மா அவளுக்கு பசி, வயுற்றுப் பசி, - لاتی கூடக் கீர்த்துவிடாம் அவன் கொடுத்த பணத்தால்,
அவன். F அவனுக்கும் பசி தான். ஆம் உடற் பசி! அதுவும் தீர்ந்து விட்டதே அவள் உடன்பட்டபோது, தன்னேத்தானே ஒருமுறை உற்றுப்பார்த்தார் ஏகாம்பர மூர்த்தி.
அவர் பசியும் ஒரு வழியாகக் தீர்ந்து விட்டது !
தன் கதாநாயகன் சொக்சுனே (பைத்தியத்தை) உன் னிப்போடு கவனித்தார்.
அவள் முகத்கிலும் சிக்களே சொட்டுகிறது.
ஆம்: சொக்கனுக்குள்ள தெல்லாம் ஒரே பசி; வாழ் வுேப் பசி அதைத்தீர்த்து வைப்பது யார். ரி

மிருக வாழ்க்கை நடத்துவர்கள் இதயத்திலும் எங்கே ஓர் மூலயில்
மனிதவுணர்வு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. சந்தர்ப்பம் வரும்போது
அது விழித்துக்கொள்ளத் தயங்குவதே இல்லை.
அவனும் மனிதன்
மாதகல் காட்டிற்கு மகத்தான பல சரிக்கிரப் பெரு மைகள் உண்டு. அத்துடன், நாற்றுக்கதிகமான கடாக் களேயும் பலநூறு கோழிச் சேவல்களேயும் ஒரே தாளிற் கொன்று குவித்து கின்று பசிறும் கும்பகர்னத் தன்மை வாய்ந்த முனியப்பர் பெருமான் குடியிருக்கும் பதி என்
பதில் அதற்கொரு தனிப் பெருமை பக்தகோடிகளிடம்.
அந்தப் பெருமைக்குரிய முனியப்பர் பெருமானின் வலக்காம் தான் சண்டியன் சுப்பையன். அவருக்குரிய

Page 17
24 பசி
பெருமையில் அறுத்துப்படைக்கும் அவனுக்கு இல்லாமலா போகும்?
சுப்பையன் மாதகல் பெயர் போன சண்டியன்; மகா முபடலும் கூட அவனுக்கிருக்கும் நடப்பை பார்த்த சிறுவரெல்லாம் ஒடி ஒளிப்பதிலிருந்தும் கண்ட பெரிய வரெல்லாம் பல்லினிப்பதிவிருத்தும் தெரிந்துகொள்ளலாம். அவன் எடுப்பான தோற்றமும் மிடுக்கான நடையும் முறுக் கிய மீசையும் அவனுக்கிருந்த செல்வாக்கை அதிகப்படுக் கியதில் வியப்பில்லே.
சுப்பையன் வருகிருனென்ருல் அழுகிறயிள்ளே நிறுத்தி விடுகிறது. அடம் பிடி க்கும் சிறுவன் அடங்கி விடுகிரு:ன். தாங்க மறுக்கும் குழங்கை தூங்கிவிடுகிறது. அவ்வளவுக்கு அவன் மதிப்பு உயர்ந்திருந்தது.
சேற்றுக்தான் சுப்பையன் விடுதலே அடைந்தான்; இன்று ஊரே பாபப்படைந்திருக்கிறது, காரணம்தெரியாத பீதி சிறுவர்கள் மத்தியில். எங்கும் ஒரே பேச்சு,
வேள் விக்கு நாள் நெருங்கி விட்டது. சென்ற வேள்வி யில் நடந்த வேள்வி எதிர்ப்புப் போராட்டக் காரயை அடித்துக் காயப்படுத்தியதற்காகச் சிறை சென்றவன் இந்த வருட வேள்விக்குமுன் வந்துவிட்டான் என்பதனுல் எதிர்ப்புக்காரர் மத்தியிலும் இனம்கெரியாத ஒரு பயம் எப்படியும் வேள்வியை நடக்கி விடுவான் என்பதால்,
சுப்பையன் சிறையில் வாடி, சிக்கிரவதை செய்யப் பட்டு, உள்ளமுடைந்து மிருகவேறி நீங்கி, பா விமனிஞக வெளிவருவான் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார் கள் ஆல்ை. -

அவனும் மனிதன் 25
அவன் சிறையில் கிடந்து சிதைவுற்ற காலத்தில், உடலின் உரம் குறைய உள்ளத்தில் மிருக வெறியேறிக் கொண்டே வந்தது. அதனுல் கொஞ்ச தஞ்சமாக இருந்த மனித உணர் வுகளும் உலர்ந்து உயிரற்றுப்போக, கொடிய
KSozari in r iiri வெளிவந்தான்.
வந்த அன்றே மறுவேள்விக்கான ஆயத்தங்களைச் செய்வதில் ஈடுபட்டான். இன்றும் அதே வேலேயாகத்தான் ஐயர் வீட்டைநோக்கிச் செல்கிருன்.
ஐயா. ! ஐயா.. !!
அகராதி. P
" அது கான்தான்.
'காணெண்டு. ஒ.ஒ. சுப்பையாவே El T . வா.வா..இப்படிக் கதிரையிலே இரு. நான் ஆரோவெண்டெல்லோ.
ஆதிக்கொண்டுமில்லே."
என்ன கல்லாக் ஆளேக்கப் போனுப்? என்ன வித
Luci, P........."
* சும்மா தெரியாதே.உந்த வேள்வி விஷயமாய்க் தான்.தாலும் முக்ககாள்தான் வங்களூன். இந்த முறை வேள்வி வெள்ளி செவ்வாயிலே வருமெண்டு நினேக்கிறேன் எப்பவெண்டு ஒருக்காப் பார்த்துச் சொல் லுங்கோவன் '
! வாற வெள் எளிக்கிழமையளவில்தான் விருகுது. எண்
டாலும் உந்தச் சிறுசுகள் இக்க முறையும் எதென் செய்
R யும போல நடக்கு..என்னவோ தெய்வகாரியம். அங்காலே உன் ரை விருப்பம்."

Page 18
2B அவனும் மனிதன்
உக்கக் குஞ்சுகளே ப் போனவரியமே கல்ஸ் போடு போட்டுத் தலே எடுக்காமப் பண்ணிப்போடுவன் குமார் வந்து குழப்பிப்போட்டான். இந்த வரியம் ஏதென் சேட்டை கீட்ட்ை விட்டேல் கதிரவேலும் நிக்கிருன், ஆக் களே ஒரு மடக்கு மடக்கிப்போடுவம்'
*品 இருக்கேக்கை உதுகள் என்ன செய்யும் 'சி
தக்கபடி ஐஸ் வைத்தார் ஐயர்.
மி காரியம் "ነኽ L0 euHS JuuL EEL L SK SSL0aaL LLLLL S SSS S LLL LtS TT TI ft . . . . . .
ור
இந்த முறையும் என்ன செய்யுதுகளோ ?. என்று சொல்லிக்கொண்டே கொண்டு வந்த தண்ணியை ஆளுக்கொரு பேணியோட சொடுத்து விட்டு மூலேச் சுவ ரோடை குங்கினுள் செல்லாச்சியம்மா.
சுப்பையன் இரண்டு மிடறிஃபு விழுங்கிப் போட்டு
எதையோ கட்டிக்கப்பால் உன்னிப்பாகக் கவனித்துக்
கொண்டிருந்தா ன்.
உகென்ன சுப்பையா. ஐயர் கேட்டார்.
உங்க காய்க்குட்டியைத்தான்.'
ஆன லேஸ் சடையன.
* காங்களும் ஆசைப்பட்டாப் போலே வளர்க்கவெண்டு
முருகேசு கொழும்பாலே கொண்டங்து தக்கது.
" ஆள் நல்ல சுழியன் எனக்கும் அகிலேதான் கண்..."
'நீ ஆசைப்பட்டதை எங்களுக்கேன்? உனக்கும் எப் பேன் நாங்கள் மறுப்புச் சொன்னுங்களோ ? இருக்தாலும் எங்கடை சின்னவனுக்கும் உதுலேகான் விருப்பம்."
இழுத்தார் ஐயர்.

அவனும் மனிதன் 27
"இஞ்சேரும் உது பெரிய கரைச்சல், அடுப்படிக்கை உள்ளடுது. படுக்கேக்கை வருகுது. எப்பன் உதைச் ாப்பையாட்டை குடுத்து விடுங்கோ."
துTடம் போட்டாள் அம்மா. சுப்பையா காய்க்குட்டி யோடு வெளியேறினுன் ஐயருக்கும் அவனே வளர்து
வேள்வியை கடத்திவிடலாம் எண்ட கிருப்தி
சுப்பையன் விட்டில் விமன் செல்லமாக வளர்க்கப் பட்ட ான்-ஆமாம் அதுதான் ராய்க்குட்டியின் பெயர். பாலேயும் சோற்றையும் பருக்கினுன். அது வழு வழு என்று நிற்கும் அழகைப் பார்த்து உள்ளம் பூரித்தான். அது செல்ல நடைபோடும்போது த "நிலும் அதுபோல் தவழ் ங் தான். அது செல்லக் குனாப்புக் குரைக்கும்போதெல் லாம் முழு மலடனுண் அவன் தனக்கு ஒரு மகன் பிறந்து மழலே மொழி பேசுவதாகவே கருதி உள்ளம் மகிழ்ந்தான். அதுவும் கன்ஃனப்போல் விர னுக வளர வேண்டுமென்ப கில் அவனுக்கு ஒரு தனி நாட்டம். உணவு அருந்தும் போது ஆண்க அருகில் வைத்துக்கொண்டே உண்டான். தூங்கும்போதும் அதை அ ரு கில் வைத்துக்கொண்டே தாங்கினுன் எல்லாவற்றிலும் மேலாக தனது மகனுகவே கருதி அன்பு செலுத்கிஞன். அவன் போக்கு அவன் மனே விக்கே புதிராக இருந்தது.
நாட்கள் சில நகர்ந்தன
வியாழன் என்று பெயர் பெற்ற தினம் வந்து நின் றது. நாளே விடிந்தால்-முனியப்பர் கோவில் வேள்வி ஊர் எல்லாம் ஒரே பாபாப்பு: இங்கமுறை என்ன சண் டையோ..? என்ன குழப்பமோ. PP

Page 19
அவனும் ம8ளிதன்
சுப்பையன் வேள்விக்கான ஏற்பாடுகாேக் கவனிப் பதற்காக சைம்கிளை எடுத் து க் கொண்டு கிளம்பினுன் அவன் முன்னுல் வீமன் வந்து நின்று குலைக்கது. துரக்கி அனேக்து முக்கமொன்று கொடுத்து விடுகிருன் .அது மீண்டும் சைக்கிளேயும் அவனே யும் சுற்றிச் சுற்றிப் பாய்க் து பாய்ந்து. அவன் பாதங்களே கக்கி மெல்லக் கடித்துச் செல்லம் பொ மிகிற, மீண்டும் அதைப்பிடித்து அனேக்து உச்சிமோந்து படலேக்குள் விட்டு விட்டு விடை பெறுகிருன்
கிடாய்க் காசர் ஒவ்வொருக்தாாய்ப் போய் பார்த்து உசார்ப்படுத்தி விட்டு கதிரவேலன் வீட்டிற்குள் நுழைங் தான்.
அங்கே ஒரே கும்பல். கதிரவேலனின் கிடாய் திக்கு முக்கா ட கின்னமுடியாதபோதும் தீக்கிக்கொண்டே இருக் $ଶଯ୍ୟ, if .
வா யைப் பிடி
' கவிட்டை بتغ في "
-- 甲。* -。* ཁད།། ' கள்ளுப் போத்திலே இஞ்சை கொண்டா "
நின்றுகிறது கிடாப், புதுக் கர்வத்தோடு சுப்பை யனேப் பார்த்தக் கலையை அசைத்து பெருமிதம் செய் கிறது. அதற்கு தெரியுமா ராளே அவனுல் தனக்கு ஏற் படும் க கிபைP
கதிரவேலலுடையதுதான் தலைக்கிடாய். நாளேக்காலே இரண்டு கூட்டம் சின்ன மேளம், இரண்டு கூட்டம் பெரிய மேளம் சகிதம் ஊர்வலம் வரப்போகிறது. அகத் கான ஏற்பாடெல்லாம் துரிதமாக கடைபெற்றுக்கொண்
 

அவனும் மனிதன்
டிருக்கிறது. அதைப் பார்த்து விட்டுப் போகத்தான் சுப் பையன் வந்தான்.
* கதிரவேலு விடியும் வரைக்கும் கிடாயைக் கவன
- - -- *ff凸止 பாக்கிரு. எக்கச் சக்கமாய் ஒண்டும் தித்தானத. Lizy - LJ, P, T ri77 777 Ir "Ĝi _ . . . . . . f ”
+ GTP rosaur & T இருட் ப்போட்டு கொள் சர் ஆவன
ஐ குடபி. Tடத்தி pri Til' Ĝi fort... . . . . .”
சுப்பையன் சைக்கிளே வலித்தான், அது விடு நோக்
க்கிக் கிளம்பிற்று.
முச்சக்தி கழிந்து அடுத்த முடக்கும் திரும்பினுல் விடு. முட்க்கும் கிரும்பி விட்டான். எங்கும் ஒரே இருள்.
சுப்பையன் பலம் எல்லாம்கூட்டி, ஈரலு உளக்கு ளக்குகிருன், சைக்கிள் வேகமாக செல்கிறது.
* கிறீச்.சிறீச்.ச்ே.கிச்.அ.து.
சைக்கின் ஒட்டம் தடைப்பட்டது
சுப்பையன் இறங்கி லயிற்றை பிடித்துப் பார்த்தான். அவன் கையிலிருந்து பிடி தளர்த்து கானுகவே விடுபட்டு விழுந்தது சைக்கிள்.அவன் வாய் அவனே பும் அறி
- யாமல் ' ஐயோ. எனக் கத்தியது.
தஃப் சுழன்றது. இதயம் வெடிப்பது போல. ஆயிரம் சம்மட்டிகள் அவன் கலேயில் அடிப்பது போன்ற
fåa.
உணர்வற்று மரத்துப் போய் உறுப்படியே சிலேயாக நின்ஞன்.

Page 20
30 அவனும் மனிதன்
அவன் முன்
பாசக்கையும் சேக்கையும் அன்பையும் பரிவையும் பாலேயும் சோற்றையும் கொட்டி வளர்த்த அந்த ஜீவன்ஆம் வீமன்-வயிற்றில் இருந்து பெருகி வழியும் குருதி வெள்ளக்கிடையே.வாயிலிருந்து சுக்கப்படும் இத்தா றின் மக்கியிலே.சக்கரத்தால் ஈசுக்கப்பட்டு பிதுக்கப் பட்ட குடற்கோளங்களுடன் பிரிந்த தசைகள் அசைய. கால்கள் துடிக்க. கண்கள் ஒளி மங்கிப்போக.தன் னேச் சிராட்டிக் தாலாட்டி வளர்த்த எஜமானப் பார்க் கிறது. அவனும் பா ர்க்கிமூன். அவன் கண்களில் தானா தாரையாக வழிந்தோடும் கண்ணிாால் வீமனின் இறுதிச் செயல்காேக் காண முடியாதபடி கடுக்க முடியவில்லே.
வீமன் இறுதி முறையாகத் தனது எஜமானப் பார்க் கிறது.
வால் இரண்டு முறை அசைந்து துடிக்கிறது. நன்றி என்ற சொல்லின் நடமாடும் அகராதி தனது இரண்டு முறை வாலசைவிலே உள்ளத்தில் எழுந்த நன்றியுணர்வை எல்லாம் உள்ளடக்கிக் காட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்
கொண்டது. மூச்சை முடித்துக்கொண்டது.
உணர்ச்சியற்ற வெறும் கூடாக எழுந்து கடந்தான் அவன். அவனுக்கு உணவு பிடிக்கவில்லே உள்ளம் உருகி உருகி அழுதது.
படுக்கையில் சரித்தான் தூக்கம் பிடிக்கவில்லே. உன் ளக்கிலே வேதனேக் தி கொழுந்துவிட்டு எரித்து கொண் டிருந்தது. குமுறிக் குமுறி அழுதான். பிள்ளே போல் வளர்க்க வீமன் துடித்துப் பதைத்து இறக்கும் பரிதாபக்
 

அவனும் மனிதன் 31
காட்சி அவன் மனக்கிரையில்.அதுவும் அவனுல்...! நியூஆன வேட்டுக்கள் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கின அவ்ன் இதயத்தில், படுக்கையில் புரண்டு கொண்டிருக் தான் அவன். எந்த மூ&லயைப் பார்த்தாலும் அங்கெல்லாம் விமனின் இறுதி வாலசைவும் அதன் துடிதுடிப்பும்தான் துக்கம் தாாது புரண்டான். அவன் உள்ளத்தில் உணர்ச் சிப் புயல் உத்வேகத்தோடு சிறிச் சுழன்று அடிக்கின்றது. வேதனே வெள்ளம் பெருகிப் பெருக்கெடுத்துப் பாய்கிறது. சிததனே எரிம&லகள் சினந்து பிளக்கின்றன. இதயமே ஒர் துன்பியல் நாடக மேடையாக மாறுகிறது.
புயலோடு புயலாக வெள்ளத்தோடு வெள்ளமாக அவ னிடம் உறைந்து கிடந்த மிருக உணர்வுகள் அடித்துச் செல்லப்படுகின்றன.
நாளேய நிகழ்ச்சிகள் அவன் எண்ணக் திரையில் வந்து
நிற்கின்றன.
கதிரவேலனின் முதலாம் கிடாய். அதன் ரீலே பசைவு.அதேபோல் பாத்து கிற்கும் கிடாய்க் கூட் டம். அவன் கண் முன் அவன் கையால்.இாக்க
வெள்ளத்திலே.
து கற்கு மேல் அவனுல் எண்ணிப் பார்க்க முடிய
வில்லே. இதயம் வெடிக்திவிடும்போல் இருக்கது. எழுந்து
பைக்கியம்போல் அங்கும் இங்கும் நடந்தான்.
வெள்ளிக்கிழமை விடிந்தது. 4 டும்!.டும்."
பி.பி. .ே '
* கதிரவேலனின் (1y:FT In டொப் #נFiוח שווה, ווד, חוד வருகி
*ಿ? கழுத்திலே மாலேகள்.கண்களிலே கள்ளுக் கொடுத்த

Page 21
32 அவனும் மனிதன்
வெறி.வெற்றிப் பெருமிதத்தோடு தலேயசைக்கிறது அதன் கடையிலே ஒரு மிடுக்கு.
ஊர்வலம் கோவிஸ்டியை வந்தடைகிறது. கோவிலடி ஒரே பாபரப்புக்குள்ளாகிறது. வேள்விக்கிடலில் நாலேந்து ஆசாமிகள் குங்கியிருந்தனர். சூழ்ந்து கின்று ஒரு கூட் டம் வேடிக்கை பார்த்தது.
அங்கிருந்து ஒரு குரல் சுப்பையாவைக் காணேலே, ஒாாள் போய்ப் பாத்தா...'
1 கான் போறன் '
விடு, கான் போறன் " எவருக்குமே அவசியமின்றிச் சுப்பைய ன் வந்து கொண்டிருந்தான்.
சனக் கூட்டமெல்லாம் விலகி வழி விட்டது. அவன் வாவுக்கு
அதோ.வருகிறன்.அவன் தடையிலே முக் தின கெம்பீர மில்லே. மிடுக்கில்லே.துரங்கி விழும் தலையை ஆரக்கிச் சுமந்து கொண்டு வருகிருன்,
கெருக்கூத்துப் பார்க்கும் மகிழ்வில் கின்ற கும்பனின் முகங்களில் எல்லாம் ஒரு வித எமாற்றம்.
சுப்பையன் போகிருன் சனக்கூட்டக்கை விலக்கி. கடாக்களேக் கடந்து.வேள்விக்கிடலே நோக்கி. அங்கு போனவன் இருக்க கும்பலோடு சேர்ந்து அமர்த்து விட்டான்.
சனக் கூட்டத்திற்கெல்லாம் ஒரே பிரமிப்பு 1 ஐயர் முகத்திலே வியப்பு ! குக்கியிருந்தோர் முகத்திலெல்லாம் ஆச்சரியக்குறி.

அவனும் மனிதன் 33
எல்லோரும் பிரமித்து சிலேபோல் சில நிமிடம். சுப்பையன் எழுந்தான். அவன் முகத்திலே சோகக்களே. சுற்றும் முற்றும் பார்க்கிருன் சுட்டப்பட்டிருந்த சுடாக்க ளெல்லாம் எதுமறியாத கிலேயில் தங்கள் விரப் பிரதா பங்களேக் காட்டி. ஈப்பையன் முகத்தில் விகார மாற் நம்.மீண்டும் அமர்ந்து விடுகிருன்.
பார்த்து நின்ற கும்பலின் முகத்தில் படிக்கிருக்க ஆச்சரியக் குறிகளெல்லாம் காலத்தின் போக்கிற்கியைய ஆக்கிக் குறிகளாக மாற.
* நேரம் போகுது கெகியா வெட்டு.
-அவசரக்காரன் குரல். சுப்பையன் பேசாமல் எழுந்து நின்ஞன்.
முன் ຊື່ສຽງ ມ குலேக் தொடர்ந்து பல குரல்கள் எழுங் #5:17
' என் வெட்டவேனும் P." சுப்பையன் மெளனம்
" n " FR -- fil I. LIL II) IT II II 5T -- Lijili
' என்றது ஒரு
"எங்கண்ட பாவம் தீரவேணும். ஞானக் குரல்.
* அதுக்கு உங்கடை பிள்ளேயளே." அதற்குமேல் அவனுல் பேசமுடியவில்லே.
" உவருக்கு எப்ப பிறந்தது உந்த ஞானம். ஒட்டி ஒளிந்து இருந்த கோழை ஒருவன் குரல்
" உனக்கு வெட்ட விருப்பமில்லாட்டி உன்பாட்டிலே போ. ' கிலேமை அறிந்து பேசிற்று கதிரவேலனின்
வாய்.

Page 22
34 அவனும் மனிதன்
முனியப்பருக்கு விழும் மக்கி பூசைபோல் சுப் பையனர் சூழ்ந்து பல குரல்கள் ஒளித்தன. எவரும் கிட்ட செருங் சுப் பயம்தான்.
ாறுகணம்
ாங்கோ ஒரு மூலேயில் இருந்து வில்லேக்கி, வேலேக் திப் போரிட்ட வீபர்தமிழ்ளின் விரல்கள் அழுத்திவிட்ட வேகத்தில் வந்த சுற்கால மனிதனி ஆயுதம் ஒன்று ஒண்டியாய் கின்ற சுப்பையன் மன் Sylvin LÜ பதம் பார்க் கிறது.
அவ்வளவுதான்;
அவன் சுலேயில் இருக்தி குபு, குபுவெனப் பெருக் கெடுத்து மார்பு மலே வயிற்று மலே கடந்து வேள் வித் திடலில் சங்கமித்தது இரத்த ஆறு.
சுப்பையன் ஆடாமல் அசையாமல் சிலே போல் கின் @/' froot.
சக்தர்ப்பம் பார்த்துச் சிறிப் பாய்த்தது கதிர்வே T g5Ls. Lust.
நீண்டே பழகிய தன் கரங்களே உயர்த்தினுல் போதும் அந்தக் கும்பல் நின்ற இடம் தெரியாமல் ஒடி இருக்கும்: ஆஞல், அவனே உயர்த்தாமல் தடுத்தது உள்ளிருந்த ஒன்று.
பேசாமல் கின்ற பெருவிரன் உடலெங்கும் இக் கம் வழிகிறது.
_2yiy- 1.உதை!.குத்து !!!. அவனேக் தொட் டுப் பார்க்கப் பயந்தவர்களும் குச்தித் திருப்திப்பட்ட னர். கெருக் கூத்துப் பார்க்கும் கும்பலுக்கு இந்தப் போராட்டம் கண்ணுக்கு குளிர்ச்சியையும், மன சிற்கு கிறைவையும் கொடுத்தது.
 

அவனும் மனிதன் 35
டேய். ஜீப்படா.
பீடப. . . . . G I Ts8'31l T, .... '
-- . " டேட்.ஆர்வக்கீடா. . . .
கிக்கெட்டும் அபாயச் சங்குகள் அலறின் முறம் கொண்டு போரிட்ட பெருந்தமிழர் விரமெல்லாம் பேர் சோடு பேச்சாகிப் போக. துறப் போர் புரிந்த மறக் தமிழர் கூட்டமெல்லாம் கிக்கொன்ரு ய் தெறித்தோட.
தாரத்தில் வேடிக்கை பார்த்த தல்லோர் கும்பலோடு சேர்ந்து நல்லோராக.
விழுக்கதெழுந்த தெல்லால் கிலிகொண்டு வேவிக்கப் பால் பாய.ஜீப் வண்டி வந்துகொண்டிருந்தது.
சுப்பையன் நீண்டுயர்ந்த நெடுமரமாகத் தனித்து நின்ஞன். தேகமெல்லாம் பெருகி வழிந்த இரத்தி வெள் னம் வேள் வித்திடலில் கிடக்க தூசிகளேத் தூய்மைப்படுக் திச் சென்றது.
ஜீப் வந்து கின்றது.
வெற்றிப் பெருமிதத்தோடு நிமிர்ந்து கின்ற சப்பை பஃனத் து க்கிச் சுமத்து கொண்டு பரந்து சென்றது.
எந்த வேள்வி நடக்க வேண்டுமென்று சிறை சென் ரூனுே அந்த வேள்வியை நிறுக்கிக் குழப்பம் செய்த தாக இதோ செல்கிருன், சுப்பையன்.

Page 23
சில சந்தர்ப்பங்கள் மனிதனே மிருகமாக்கி விடுகின்றன, ஆணுல், அதை அவன் உண ரும்போது மீண்டும் மணிவணுகி விடுகிருன்,
வெறியும்
உணர்வும்
கந்தசாமி பதின் முன்குவது தடவையாக கிலேக்கண் ணுடி முன் வந்து நின்ஞன், இன்னும் அவன் அழகில் அவனுக்கு திருப்தி இல்லே. கன்ன வகிடெடுக் து வாரி விட்ட தலையின் நெளிவு சுழிவுகளே ஒரு முறை உற்றுப் பார்க்கிறன். அதில் எதோ ஒரு குறை. ஆமாம் முன் அணுக்கு இழுத்து விடும் சுருள் கொத்தையுமல்லவா மேல் வாரினிட்டான்.
சுருண்டெழுந்து கின்ற சேசக் கொக்கைப் பிடித்து சுெற்றியிலே ஆட விடுகிறன் அவன் இதழ்க்கடையிலே
 

வெறியும் உண்ர்வும் 37
இளாண் , ஒரு வித திருப்தி அவன் சுெற்றியிலே ஆடு அன்ற கேசரி சுருள் அந்தச் சக்தனப்பொட்டை 鸣" ஆடி மறைக்கின்ற ஆங்கி விக்கைக் காட்சியை கற்பனேப் புவிவர்கள் கண்டிருந்தால்.
என் இந்த துலங்காபம்? எதற்காக இந்த எடுப்பு ? என்னோக் கேட்காதீர்கள். அதோ ! அங்க சந்தியில் Liga ளிற்காகக் கார்கிருக்கும் பள்ளிச் சிறுக்கிகளே கேளுங்கள்.
அவர்கள் சொல்லுவார்கள்.
கந்தசாமி என்ன சாதாரணமானவளுர் வீட்டிலிருந்து கங்கோர் செல்வதற்குள் எத்தனே சிறிசுகளின் மனதை ஆட்டி வைத்து விடுகிருன். அதே சுருக்கு ೨) ಹಾರ್ಪ -+ಪTಐ JIFTET Glyfr "tri- - - - - - - -
அரும்பு மீசையும், அதற்கேற்ற முகவெட்டும், இள மையின் வாளிப்பிலே குழுமை பெற்ற உடற்கட்டும் அலே அலேயாய் தெளிந்து எழுந்து நின்ற கேசச் சுருள்களும் துல்லிராணிகளின் உள்ளங்களேக் கொள்ளே கொண்டதில் வியப்பில்லேயே !
இத்தனேக்கும் அவன் ஒரு சாதான தபால்கா ரன். அவன் யாரையும் ஏறெடுத்து நோக்கியதும் இல்லே. எ வருட ஓம் எந்தவித தொடர்பு கொண்டவனுமல்ல. ஆணுல் பிரரை கன், தோற்றத்தால் செயல்களால் கவர வேண்டுமென்ற அவர் வலுக்குண்டு.
ஊர்ப் பெரியவர்களிடத்தில் அவனுக்கு ஒரு மதிப் பான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மக்களெல்லோரும் அவன் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தனர். பல போன்கட்கு பெஞ்சன் துண்டு கொடுப்பதால் அவர்களுக்கு அவன் மீது ஒரு தனிப் பற்று. பல காதல் ஜோடிகட்கு

Page 24
38 வெறியும் உணர்வும்
அவன் தூதுவனுக இருப்பதால் அவர்களுக்கு அவன் மீது ஒரு தனிப் பற்று-பாசம் இன்னும் பலருக்கு ப்ரிசுப் பொருட்களையும், வாழ்த்துச் செய்திகளையும், பார்த்துப் பாராமல் தாக்கிக் கொடுப்பதால் அவர்களிடத்திலெல்லாம் 臀 வித மதிப்பு இ ருக்கத்தான் செய்து இச்கனேக்கும் மேலாக அவன் சிரித்த முகமும் இனித்த பேச்சும் அவ லுக்கிருந்த செல்வாக்கை உயர்த்தியிருப்பதில் வியப்பில்லே. ஊருக்குள் விரல் விட்டு எண்ணக்கூடிய நல்ல பையன்க
ஞள் கந்தசாமி முதன்மை வகிக்க கூடியவன்தான்.
கந்தசாமி முன் கரியர்' பூட்டிய சயிக்கிலே தெரு விலே இறக்கி இரண்டு மிகி மிதித்தான். அது நேரே கங்தோரிற் போய் நின்றது. சுறுசுறுப்பாக கபால்களோப் பிரித்தடுக்கி ஒழுங்கு பண்ணி 5ாறு கட்டாகக் கட்டி பையிற்போட்டுக் கொண்டு மீண்டும் சைக்கிளில் எறினுன்.
கெருக்கள், ஒழுங்கைகள் சங்கிகள், மூட்டுகள் முடக் குகள், குச்சுகள், எல்லாம் சுத்தி ஒரு மாதிரி முக்கால் வ்ாசிக்குமேல் கொடுத்துத் தீர்த்து விட்டான். இன்னும் இருப்பது நாலைந்து வீட்டுக்குக் கொடுக்கால் சரி. கடமை முடிந்து விடும்.
நோம் உச்சிப் பொழுதை அண்டிக்கொண்டிருக்கது. பங்குனி மாத வெய்யில் சுனல் பறக்கக் காய்ந்துகொண்டி ருந்தது. காவாட்சி எடுத்தது. கணவேகத்தில் சென்று கொண்டிருந்த சையிக்கிள் சானுகவே நின்றது. அது செல்லத் துரை மாஸ்டர் விடு கந்தசாமியின் கண்ணீர்ப் பந்தலும்
ill
“ от ஸ்டர் இருக்கிருரே. ... P."
 

* உதார்.கந்தசாமியே ஏதென் கிடக்கே என
ஃ l, 35. . . . . .
* ஒண்டு LßFoão Lr TsvL–f, ஒரே வெய்யிலாக் கிடக்கு கொஞ்சம் கண்ணி'
* உனக் கெண்டுதானே நல்ல கண் சிை எடுத்து வச் சாப் போலே கிடக்கு, இப்படி உள்ளே வா. ' இஞ்சை.
பிள்ளே அந்தக் கண் விரியை எடுத்துக்கொண்டு வா."
செல்லர்துரை மாஸ்டரின் ஒரே பங்கள் 'பூங்கொடி’ தரையைத் தாவிப்பிடிக்கும் தாவணியை இழுத்துச் சொரு கிக் கொண்டு, பட்டுக் காத்தில் நீர்ச்செம்பேத்தி, பொட்டு வைத்த முகத்தில் பொலிவு பொங்க சிட்டாக அசைத்து வந்தாள்.
அவள் கருவிழிகளில்காணும் ஜாலம்; கன்னத்தில் படரும் செம்மை ஆங்க அசைவுகளில் தெரிந்த லாவகம்
வோ செய்வதி போல் இருந்தது.
எல்லாம் அவனே என்ன தன் கிஃ இன்றிக் கற்பனே உலகில் சஞ்சரித்துக் கொண் டிருக்கவன் விழிகளேத் திருப்பிய போதுதான் தனக்கு முன் தண்ணீர்ச் செம்புடன் நிற்கும் செல்லத்துரை மாஸ் டயைக் கானமுடிந்தது.
தண்ணீரை வாங்கிக் குடித்தான். உள்ளம் படபடக் #து. தனது சொற்ப நேர பலவீனத்தை செல்லத்துரை மாஸ்டர் கவனித்தாரோ F என்ற பயம் இ க யக்  ைச இடிக்க.கன்னேச் சமாளித்துக்கொண்டே.
= Т " அப்ப நான் வரட்டே மாஸ்டர் . . . . ኽ1
'என் என்ன அவசரம்?. உன்னட்டை
ஒரு சின்ன விசையம் சொல்லிப்போட்டுப் போகலாம்
எண்டுதான்.

Page 25
[]] வெறியும் உணர்வும்
நேரம் போகுது மான்டர், முட்டை வேத ഖTE, வேணும் விசயத்தைக் கொஞ்சம் கெதியாச் சொல்லுங்
TIT li r Tau T. . . . . . ''
'காளேக்கு கான் ஒரு அவசர விசையமாக் கொழும் புக்குப் போறன். ஆச்சியும் பிள்ளேயும்தான் இ ஞ்  ைச கனிய உதாலே டோகேக்கை ஒருக்கா எட்டிப் பார்க் துக் கொண்டுபோ...'
நீங்களொண்டும் பயப்பிடாமற் போங்கோ. அதெல்
ஸ்ாம் கான் கவனிச்சுக் கொள்நன்.
* சம்மா தெரியாதே பயந்த துகள். அயலட்டையும் குறைவு அதுக்காகத்தான்.
"அதுக்கொண்டும் பயப்பிடாமற் போங்கோ.
நோமாச்சு நான் வாறன்.'
சைக்கிளில் ஏறிக்கொண்டான். சக்கரங்கள் வேகமாக உருண்டன. அவன் கண்முன் தன்னே நம்பி ஒரு கும ரையே விட்டுவிட்டுச் செல்லும் செல்லத்துரை மாஸ்டரின் அன்புமுகம் தெரிகிறது. அவர் பண்பான பேச்சு அவன் காதுகளில் தெளிவாகவே கேட்கின்றது. சே.சே. அந்தப் பாலுக்குக் காவல் இந்தப் பூனேயா ?
ஒரு கணம் அவன் இதயத்தை இருள் கவ்விக்கொள் கிறது. பூங்கொடி என்ன சாதாரண 'கியா F சே. அவள் பார்வையிற்ஞன் எத்தனே கவர்ச்சி! என்ன நளி னம்! இப்படி அசைக்தி கடந்தா ளே ! அவன் நடை! சையிக்கின் சரித்து வேலியைச் சா னடைகிறது ; அவன் விழித்துக் கொள்கிருசன். சே.இவ்வளவு பெலவினணு ான். F மறு கணம் அவன் இதயத்தின் எங்கோ

வெறியும் உணர்வும் 4.1
ஒர் மூலேயிலிருந்து கிரிப்பிள் ஒலி காதுகளே நிரப்புகின் ஆமாம்.கள்ளம் சு பட மற்ற செல்லத்துரை மாஸ்டரின் நம்பிக்கைச் சிரிப்புத்தான் ஆது.
நுவன் கலே சுழல்கிறது. அதைவிட வேகமாக விரைந்து சுழல்கிறது சையிக்கிள் சக்கம்.
o'ಪೌಖಿ வென்றுகொண்டிருந்தது Ti"Tīnoj: Fiji, L.
நிம்மசி குறைந்த மனத்தோடு ஊர்க் கியேட்டர். ஒன்றினுள் புகுந்தான் கந்தசாமி.
ஆங்கே
'அன்பே ! ஏன் இவ்வளவு நேரம்"
*அமுகே ! உன் அப்பன் இருக்கிருணுே என்று பயங் தேன்'
" அவர் பறந்து போய்ப் பல காளிகையாகிவிட்ட
னவே.
" அப்படியா ! என் இன்பமே. என் எட்டிப் போகி குய் கிட்டே வா !!. '
'காணமாய் இருக்கிறதே. கையை விடுங்கள், யாராவது பார்த்து விடப் போகிருச்கள். '
மும்பைக் தவிர இங்கு யாருமில்லேயே!
J W - WWT WEi J)&UኽW =ل قبل انتilTiالتق" += + + + +
பிகு பண்ணுகிருள் 보 T அவன் சுரங்களுக்கிடையே அவள்,
,'TL, Lنیشنل آiTL fعr Fجمgy
நீக்கமற்ற அணேப்பு

Page 26
42 வெறியும் உணர்வும்
வெடுக்கென்று வெளியேறுகிமுன் கந்தசாமி. இடை வேளை மணி கிணு. கிணு.என்றெலித்தது. பைத் தியக்காரப் படங்களைப் பார்த்தே பழக்கப்பட்டவன் தான் அவன். இருந்தாலும் பார்க்க வந்து விட்டான், கிம்மதி கிடைக்கும் என்ற நினைவில். ஆனல் கிடைத்ததோ..?
வீடு நோக்கி விடுவிடென்று ஈடங்தான். உணவு அவ லுக்குக் கசந்தது. உதவாக்கரைப் படங்கள் ஊட்டி விடும் போதை.
தூங்கலாம் என்று படுக்கையில் சரிந்தான் தூக்கம் பிடிக்கவில்லை. காற்றே அற்ற சூன்ய அறை. ஒரே புழுக் கம். அவன் உள்ளத்தைப்போல.
சாய்வு நாற்காலியை முற்றத்தில் போட்டு விட்டுச் சாய்ந்த கொண்டான். காற்று வீசத்தான் செய்தது. அதனல் ஆறக்கூடியது வெளிப்புழுக்கமல்லவா ? உள்ளம் புழுங்கிக்கொண்டே இருந்தது. அது கித்திரா பகவானேடு எதிர்ப்போர் புரிந்து கொண்டிருந்தது.
பெருவானத்தைப் பார்த்தபடி கிமிர்ந்து படுத்துக் கொண்டான்.
கண்கள் வெட்டாமல் விழியாமல் எதையோ பார்த் துக்கொண்டிருந்தன.
அங்கே -
கிறை பொலிவோடு தனித்து கிற்கும் கீலவ மங்கையை நோக்கி மோகச் சிரிப்புடன் விரைந்து வரும் கருமுகிற் கூட்டம்.
பீதியால். கிலா மோகினியின் கன்னத்தில் கரும்
கோடுகள் படரும் காட்சி.

வெறியும் உணர்வும் x、 43
சொற்ப தோம்.
எங்கும் ஒரே இருள்
முகிலின் அணைப்பிலே நிலா ! நீக்கமற்ற பிணைப்பு!
சகிக்க முடியவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண் டான் கந்தசாமி.
அங்கே
கோடி வீட்டு இலுப்பையில் கூடிக் குலாவும் யோடி வெளவால்களின் உச். உச்..... என்ற இன்ப கீதம் அவன் காதுகளில் தெளிவாகக் கேட்கிறது.
லிக். லீக். லீக்...'
* திரும்பினுன் மறுபுறம்.
சுவரிலே பெட்டையைத் திரத்திச் செல்லும் ஆண் பல்லி.
கண்களை இறுக மூடிக்கொண்டான், எதையுமே பார்க் காத வகையில். புரண்டு புரண்டு படுத்தான், தூக்கம் பிடிக்க "ஸ்லை. உள்ள மெல்லாம் ஒருவகைப் புது உணர் வால் நிரம்பிக்கொண்டிருப்பதை அறிய முடிந்தது yal ணுல்.
காலப்பறவை யாருக்கும் காத்திருக்காமல் ப்றந்து கொண்டிருந்தது. எண்ணற்ற இளம் இதயங்களுக்கு இன்ப வேதனைகளைக் கொடுத்துக்கொண்டிருந்த கொடிய இரவு. உறக்கத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இருள்ப் போர்வையை உத றித் தள்ளிவிட்டு எழுந்து சென்று கொண்டிருந்தது.
*றிங். றிங். றிங்.."

Page 27
44 வெறியும் உண்ர்வும்
“-44, Tabi'-"JU7F , . . . . . . . . . 占、芷TT。。。。。。 விக்கசாமிக்கு என்னவோபோல இருந்தது.
#
பாஸ்டர் வங் 品
ட்டாரோ. F' கம்மாதான் கேட் |-
இல்லே. .5ரன் தெருவிலே கிக்கிறியள். உள்ள வாக்குடாதோ. ' குயில் கான் கேட்டது குத்தலாக சந்தர்ப்பத்தைத் தவறவிட அவன் என்ன முட்டானா F சையிக்கிளேச் சாத்திவிட்டு உள் விருக்கையில் போட்டிருந்த கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு இருக்தான்.
எங்கை ஆச்சியைக் கானேலே எங்கையோ போ விட் டாவோ
இப்பதான் சுடப்பன் கடைக்குப் (5. I T III, இன்னும் ჟწT-fHჭუუrჭლე“. அஒைக்செள் , இடர்பில் | லாயம் எண்டிருந்துடுவா..?
சூழலே உணர்ந்த அவன் " T க்கைகள் வராது கடைப்பட்டுக் கொண்டன. உள் ளு ஒரு விக பயம். நள்ளிக்கொள்ள, அவளே நிமிர்ந்து பார்க்கவே கூசி ஞன். அவனேயறியாது வெட்கம் எங்கிருக்கோ விக் து அவன் உள்ளத்தில் புகுந்துகொண்டது.
சொற்பகே மெளனம் அவள்தான் அதையும் உடைக்காள்.
அப்ப நான் போய்க் கண்ணி போட்டாரன் இருங் கோவன். இண்டைக்கென்ன விவுசானே !'
தண்ணி வேண்டாமென்று சொல்லந்த Tir கினேக் தான் ஆனுல் முடியவில்லே. பதிலே எதிர்பார்க்காமலே சென்றுகொண்டிருந்தாள் ஆவள்.
 

வெறியும் உணர்வும் 45
முன்லுக்கு கிற்கும்போது அவள் அழகைப் பருக மறுத்த சுண்கள் பின்னழகைய குதல் பா ர்க்க முடிந்ததே என்று கிருப்திப்பட்டன. பார்க்கவன் ஆப்படியே கொட்
டாமல் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருக்தான்.
அவள் கிரும்பிப் பார்க்கிருள்-கன்னே இமை கொட் டாது பார்த்துக்கொண்டிருக்கும் அவனேக் கண்டதாலோ என்னவோ அவள் இதழ்களுக்கிடையே முத்துக் குவி யஸ்ரீ.P அவள் சிரிக்கிருள்.
ஆகிப்படிக் கதவு கடார் என்று தன்னுலே அடிக் துக் கொள்கிறது. எமாற்றத்தின் சாயல் படிக்க முகத்து டன் கன்னிலே மதக்து தாற்காலியில் சாய்ந்துகொள் கிருண். என்ருலும் அவனே உணராத இன்பக் கிளு கிளுப்பு
வலுக்கு
வெய்யில் புழுக்கத்தால் வேர்த்துக் கொட்டவே சேட் டின் பிக்கான்களே க் கழற்றி விட்டு ஆலாக்காக கா ஃப் க் கொங்கப் போட்டபடி சாய்ந்து விடுகிருன்,
அவன் மனத்திரையிலே எக்காளமிடும் எத்தனேயோ நிகழ்ச்சிக் கோர்வைகள். நேற்றைய சினிமாப்படம். ஜோடியோடு குதூகலிக்கும் வெளவால். ಙ್ *TIಣ್ಣநிற்கும் பல்லி. உணர்வற்ற ஒழி நிலவின் சாசம். அக்கஃனக்கும் மேலாக பூங்கொடியின் சிரிப்பு. மறை ந்து கிடந்த மிருக உணர்வுகளை அவன் மாமிச கோளங் கட்கு ஊட்டுகின்றன. அவன் மனம் அசையும் பக்கமெல் ஸ்ரீம் அவள் சிரிப்பு.
அவன் கண் முன் கூட.

Page 28
46 வெறியும் உனர்வும்
திராக்கி மாக்கின் மேல் கம்பில் இரண்டு சிட்டுக் குருவிகள் ஒன்றை ஒன்று கலந்துக் கொண்டு.மூலேச் சுவர் இடுக்கில் இரண்டும் ஒன்ருகி.
இதயத்தின் அடித்தளத்தில் எஞ்சியிருந்த மனித உணர்வுகளும் செத்து ஜீவனற்று வெறும் சாம்பற்காடாக.
இதையமே சூன்யமாக. வெறிகொண்ட வேளம்
போல் எழுந்தான்.
அவன் முன்னே கள்ளம் கபடமற்ற வெள்ளேர் சிரிப் போடு. மெள்ளத் தெளிந்த இதயக்கோடு. பூங்
கொடி கையில் தேனீர்க் குவளேயுடன் வருகிருள்.
மறுகணம் - கேர்ேக் குவளே மேசையை அடைகிறது. அவன் வலிய முட்டுக் காம் அவள் மென்காங்களோப் Lثم تم ا - - - - - - காளாது அவள் துடிக்க.வாய் சுதற. கை படைக்க. வளேயல்கள் உடைந்து சிதற. முரட்டுக் காங்களுக்கி
இடையில் உடல் துவழ. print, in . . . . . .
வலிமைக்கும் மென்மைக்கும் மிடையில் பயங்கரப் போராட்டப் !!
வெறி கொண்ட வேங்கையின் முன் வெள்ளாடு எம் மாக்கியம் P
மிருகப் போராட்டக்கின் முடிவிலே. P
செல்லத்துரை மாஸ்டரின் பிரிவுப் பக்தவிலே படர் க்தி, அன்புச் செழிப்பிலே வளர்ந்து, மலர்த்து, நின்ற பூங்கொடி உணர்வற்ற, மனித மிருக மொன்ருல் கசக்கி முகரப் பட்டு வாடி வதங்கி கினேவற்ற கிலேயில் துவண்டு கிடந்தாள் கரையில்.
 

வெறியும் உணர்வும் 47
வெறி நிர்ந்த கிலேயிங் எழுந்து ஈடக்கான் அவன்
மறுவினுடி -
"அண்ணே. தண்ணி.!' ஜீவனுக்கு மின்கு டும் சிசுப்போல் அதுங்குகிருள் அவள்
இத்தப் பிரளயபே பிளந்து, சரிந்து ஆகிசேடன் #ိဂုံ பிலிருந்து தன் கலேயில் விழுவது போ ன் ற கிலே. கலேயிலிருந்த கங்கை ஆவன் கண்களில் ஒற்றெ டுத்துப் பாய. தன் நிலை தடுமாற. உணர்விழக்க வனுக எதிர் நின்ற சுவரில் தலே மோத.ஆகிவிருத்து பெருகி வழிந்த குருதி வெள்ளம் அவன் காங் சு எளி ற் படிபு. இரத்தம் தோய்ந்த கைகளால் அவள் கொண்டு வந்து கொடுத்த தேனீர்க் குவழையை அவள் உட் டோரத்தில் வைத்துப் பருக்கி. கேவலம் மிருக வெறி பிடித்து நின்ற கன்னே அண்ணு !! என்றழைத்த ஆருயிர்க் தங்கையை இறுதி முறையாகப் பார்த்துவிட்டு. விபத் தியம் பிடித்தவன் போல் கெருவில் நடந்துகொண்டிருக்
35-TET.
சிறிது தூரம்தான் சென்றிருப்பான்.
அங்கே -
ஒரே கூட்டம். பத்துப் பதினேந்து பிறந்த மேனி யோடு கூடிய வாண்டுப் பயல்கள் எதையோ வேடிக்கை
பார்த்துக்கொண்டு கின்றனர்.
கூட்டத்தை நெருங்கிவிட்டான். இரண்டடி முன் வைத்தவன் அப்படியே சிலே போல நின்றன்.

Page 29
48 வெறியும் உணர்வும்
அவன் முன்னே - கறிக்கடைச் சதுப்பிலே புரண்டு சொறி பிடித்த நாய்
கள் இரண்டு. ஏதோ ஒரு விசயக்கிற்காகப் பிணக் குப் பட்டு. ஒன்று மறுக்க... மற்றது வெறியோடு கலைத்து. இரண்டும்.
அதற்குமேல் அவனல் அங்கு நிற்க முடியவில்லை. தலையிலே பேரிடி யொன்று விழ. உள்ளத்திலே குரு வழி கிளம்ப. இதயத்திற் பாய்ந்த எண்ணற்ற ஈட்டி களின் வேதனை தாங்காது அது இரத்தக் கட்டிகளை கக்க. நாடி நரம்பறுந்த நடைப்பிணமாய் ஒ. !!! வென்ற அலற அலுடன் ஒடுகிமுன். ஒடுகிமுன் உந்தியிழுக்கும் ஏதோ ஒன்றை வாரியணைக்க. P . . . . . . P P
யார் கண்டார் அவன் முடிவு மரணத்தில் என்று ?

மனித உருவில் உள்ளோர் எல்லோரும் மனிதரல்ல மனிதத் தன்மைக்குரிய செயல்களை எவன் செய்கிருனுே அவனே மனிதன்
மனிதப் பிற வி
"புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாகி பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி வல் லசுரராய்.
Tென்று ஏதோ முற்பிறப்பு இப்பிறப்பு முழுதும் உணர்ந்த பெரு ஞானிபோல், வாயில் வந்த தேவாரத்தை அசை போட்டுக் கொண்டே கொழுத்துகின்ற வெய்யிலில் முக்கித்தக்கி தொளு தொளன்று வளர்ந்துவிட்ட தொந்தி வயிற்றைத் தூக்கிச் சுமந்து, இரண்டாவது முறையாக விதியை வலம் வந்து கொண்டிருந்தார் கணபதிப்பிள்ளை
உடையார்.

Page 30
in கட்டடக்கைப் பார்ச் கால் முடி யுமா ? இன்னும் ஒரு சுற்று ச் ற்றிவிட்டால் கடமை நிர்ந்து விடும் அதற்கிடையில் தே ம் ர ற ய வள்ளிக்கூத்து நிச்சிரைவேறு கண்ணேக் குடைகிறதே துன்பர்கின்மேல் துன்பம் பக வா ன் சோதிக்கிருர் போலும்' உடையார்
வாய் அவரை அறியாமல் முணுமுணுத்தது.
மூன்குவது (fð5J), POLITAT FI தியைச் f 17) viñ, Ti fi –G3)L.- பார் விரக்தியோடு கடமையை முடித்த விட்ட திருப்தி பும் சேர முளத்தாளிட்டு முழு உடம்பைக் கரையிற்சாக்கி தினரை முருகனே முழு மனதோடு வணங்கி கிளேத்ததெல் லாம் பெற்றுவிட்ட திருப்தியுடன் எழுந்து கின்ருர்,
இடுப்பில் இருந்து இருப்புக் கொள்ளாது குலேந்து விழுக்க உத்தரியத்தை இறுக்கிச் சொருகி விட்டு காவடி மடத்தில் போய் காகசாக்கி செய்தார் முதல் வேலேயாய். அகற்கப்பால் தனது எற்பாட்டில் டக் து (), it டிருக்க அன்னதானப் பங்கலே துலாக்காக எட்டிப்பார்த்து அகி காரக் கொனியில் சில உத்தரவுகளேப் பிற ப் பித் து க் கொண்டே அருகில் நின்றுகொண்டிருந்த பட்டினிக் கும் பலே விரட்டி உக்காவுக்குப் பணிய மறுக்கவர்களுக்கு உதை கொடுத்து விட்டு ஆதிபகவானே போட்டார் கர்மப்பிரபு.
' உதாரது சொத்திச் சின்னுனே!? உனக்கே உதை விழுந்தது ’ என்ருன் கப்பித்துக்கொண்ட ஒருவன்.
"ஒமடாப்பா.ஒட எடுக்க மாட்டாத துகள் இஞ்சை என் வந்ததுகள்' அதுக்குத் தாளம் போட்டான் மற்ற
ଭାଛୋt.
 

மனிதப் பிறவி 51
என்ன செய்யிறது மேனே ஆகும் வயிற்றுக்குக் தானே' என்றது அநுதாபத்தோடு கூடிய ஒரு கிழக்
குரபி,
தனக்காக அநுதாபப் படுகின்ற இந்த உலகத்தின் ஒரே ஜீவனேக் காண்பதற்கோ என்னவோ சின்ஞன் மெல்லிக் கலேயை நிமிர்க்கி எழுங்கிருக்க முயன்குன்,
சின்னுன் உலகத்தால் ஒதுக்கப்பட்ட ஜீவன். அவனுக் கென்று இந்தப் பாத்த உலகத்திலே எதுவுமே கிடையாது. அவனுக்கென் றிருந்த ஒ ਨੂੰ , செல்லாச்சியு h சென்ற வருட நல்லுரர்க் சேருடன் தெற்குக் கிசைப் பய னம் போய்விட்டாள். இன்றைக்கிருப்பதெல்லாம் ஊன்று தடியும் தகரக்குவளேயும் தான். அவையும் யார் சொக் துகளோ அதைக்கொண்டு இந் தர உலகத்தையே சுற்றி விட்டான். நல்லுரர்த் தேரிலே கிடைத்த நாற்பத்தைக்து சதத்துடன் பருளேக்கு வந்து இன்று துணசைக்கும் வத்து விட்டான். உடையார் புண்ணியத்திலே 5டக்கும் அவிய வில் கலந்து கொள் ரூம் அழையா விருந்தாளி அவன்' ஆவி பலுக்கு இன்னும் குறைக்கது மூன்று மனிையாவது ஆகும். ##?äÌ பும் வயிறு Jr. iT யிருக்கிறதா? முக்க நாள் ប្រឆាំp விளேக் கண்ட வ யி ற இன்றைக்கு எதாவது நிரம்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குடைந்து கொண்டிருக் கிறது.
கோயில் மணி டாண். டாண். என்றடிப்பது சின் னு ன் கா துகளில் விழுந்தது. 'அப்பனே முருகா' என்று மூன்று முறை குட்டிக்கொண்டான்.
'வசந்த மண்டபத்துப் பூசை இப்பதானே துவங்
குது" அலுத்துக்கொண்டே துண்டை உதறித் தேர்முட்

Page 31
52 மனிதப் பிறவி
டியடியில் போட்டுவிட்டு மெள்ளச் சரித்தான் சுவாமி சுற்றி வாறதுக் கிளடயில் ஒருகண் கொண்டு எழும்பி விடலாம் என்ற கம்பிக்கை அவனுக்கு.
23 கேர்முட்டிக்குப் riħT IT, L, LILI பெருமைகள் பல உண்டு. நுணசை முருகனே தேருக்கு மாற்றி இறக்கும் வெறும் படியாக மட்டும் அது இருக்கவில்லே. பல கிராமத்து இள வட்டன்களுடையதம் மகா காட்டுப் பக்தலாகவும் விளங்கியது. கூத்துக் காலத்தில் படுக்கை இடமாகவும் பரவிக்கப்படுவது உண்டு. இத்தனேக்கும் ஈடு கொடுத்து கால வெள்ளத்தால் சிதைக்கப்பட்ட தளும்புகளுடன் பாசிப்பற்றும் சேர அதிர் படர்ந்த புல்லும், பூடும், புனும், அரசும் பழுது பார்க்கப்பட்டு பல வருடங்கள ாகின்றன என்பதைச் சொல்லாமல் சொல்விக் கொண்டிருந்தன.
ஐந்தாம் கிருவிழா என்குல் கேர்முட்டிக் கும்பலுக் குக் கேட்பானேன். ஒன்றுக்கு நாலு ஒரு மூலையில், முக் நூற்றிகாலு மறு மூலையில், பூச்சட்டைகளையும் தாவணி பின்னல்களே பும் பார்க்கிற புனிதக் கும்பல் மற்குேர் மூலே யில், விண் விவாதக்காரர் வேருேர் மூலையிலுமாகத் தேர் முட்டியை ஆக்கிரமித்து இருந்தனர். அங்கிருந்து விளம் பும் சத்தம் முகட்டைக் கிளப்புமோ? எனச் சிலர் பயக் தனர்.
" ஒண்டுக்கு 5ாலு ஓடிவா. ஒடிவா."
'அடி.கம்மாரிசு.
"மச்சான் குதிாைவால் வருகுகடா" முன்னறிவிப் புக் கொடுத்தான் ஒருவன்.
* அங்காற்ரு பூனேக் கண்ணியடா..."
 

ஆங்கலாய்த்தான் மற்றவன் ஒரே கிசப்தம்எல்லோர் விழிகளும் வழியை நோக்கி.
புத்தியுள்ளவன் கட்டையைப் புரட்டினுன்
களவுப் பிரியன் " காட்சை " மாற்றினுன் காரியம் முடி"சிதி
விவாதக்காரர் விட்ட இடத்திலிருந்து தொடங்கினர்
" என்ன இருந்தாலும் கடவுள் இருக்கென்று சொல்லு வது சுத்தப் பயிர்கியக்காரத்தனம்'- பெரிய விஞ்ஞானி
ਕ குரல்.
இல்லே என்று சொ ல்லுவதுதான் பயித்தியக்கா ாக் தனம் ”
- மெய்ஞானியின் வாதம்.
.. T_ , f 구.
JIJI I J • *#å æ இறுக்குக ,ני ,T .תijir F'7-ניו .artla-נונש זל
A TIJ I KËL i t.
கடவுள் இல்லேயெண்டா ஜேம் நடவர் இங்கே வக் தவர்'- அ நிசாஃவி பாார் கேள்வி.
" உங்களேயும் கோவிலேயும் இல்லாமப்பண்ண' தீவிர ፵፱ ዛ' கியின் கு ທີ່ມີ
சொர்பரோ மெளனம்.
எங்கோ 阪@ மூலோபிவிருந்து ஒர் ஈனக்குரல் முன் கிற்று. எல்லோ ர் விழிக ரூம் கேர்முட்டியின் ரடி 高 தளக்கை கோக்கிக் கிரும்பிற்று.
அங்கே
காலமங்கையின் மோகச்சிரிப்பினுல் கோரப்படுத்தப்
тлал Šinig: * : பட்ட ஒற்றைக்காலற்ற ஜீவன் ஒன்று வறுமைப போராட

Page 32
54 மனிதப் பிறவி
டத்திலே சிக்கிச் சுழன்று சிறகொடிக்கப்பட்டு வகை காணுது வடுத்தோய்ந்த முகத்தைக் தூக்கி உயர்த்தி இருட் குகைக்குள் ஒழிந்து கிடங் த கண்களை மேலெழுப்பி; பொக்கை வாயைத் திறந்து ஏதோ சொல்ல முயற்சித்தான் முடியவில்லை.
கைகளை உயர்த்தி ஒட்டி உலர்ந்து போயிருந்த வயிற் றிலே ஒன்றை வைத்து மற்றதை மேலே உயர் க்திப் பொருள் தெரியாத வார்த்தையில் ஏதோ முனகின்ை. வரண்டு இருண்டு போயிருந்த விழிக்குகையில் உற்பவிக் துச் சுருங்கிச் சிதைந்த கன்னத்தைத் தடவிக் கரையை முத்தமிட்டன. இரண்டு கண்ணிர்த் துளிகள். அதற்கு மேல் அவ னு ற் பேச முடியவில்லை. மீண்டும் சரிந்து சுருண்டு கொண்டான்.
மனித இதயம் உள்ள ஒவ்வொருவருக்கும் அவன் பேசாத வார்த்தையின் அ ர் த் தம் விளங்கியிருக்கும்.
" அவன் அவியல் சோத்துக்கு வங் த வன். கோவி லில்லையெண் டால் அவன்பாடு பட்டுப்போம். அதுக்குக் தான் அனுங்கிருன்” என்றது மனிதனென்று பெயர் பெற்ற உருவமொன்று.
6 என்னவாம் உவர் ? அவன்ரை சாலத்திலை மயங்கிப் போனரோ?” தாளம் போட்டது மற்றது.
எதுவுமே பேசாது எழுந்து நடந்தான் எதிர்த்தாப் புத் தீவிரவாதி, அவன் இதயமுள்ளவன்.
காண்டாமணி கணுங். கணுங் a என்று ஒலித் தது. எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது.

மனிதப் பிறவி 55
இருண்டது விடிந்தது தெரியாமல் சீட்டாடியவர்களும் காசுகட்டிக் காலத்தைக் கடத்தியவர்களும், வீண் அரட் டையடித்தவர்களும் தற்காலிகமாகத் தங்கள் திருப்பணி களை ஒத்தி வைத்துவிட்டு எழுந்தனர்.
* எடே சுவா மி சுத்தி முடிஞ்சு தடா வாடா மச் சான் விபூதி சந்தனமாகுதல் வாங் கி ப் பூசிக்கொண்டு போவம்.”
பக்தகோடிகளெல்லாம் பக்திப் பரவசத்தோடு நீறு சந்தன மணிந்த மேனியராய், வீடுநோக்கி விரைந்துகொண் டிருந்தார்கள்.
米 洲 米 杀
அன்னதானப் பந்தலிலே ஒரே கூட்டம் ஒரே நெரி சல்; வல்லமையுள்ள கூட்டம் முதற் சபையில் குந்திவிட் உயர் சாதிக்காரர்களுக்கு உட்பந்தலில் சபை வைக் ه لویی سا கப்பட்டது. பசியே அறியாத பிறவிகள் உண்ட மிச்சமெல் லாம், வெளிப் பந்தற் குறைப் பிறவிகளுககு வழங்கப் LUL-L-g5) •
1 ஆகா! என்ன கூட்டு ! என்ன கூட்டு !!”
* அப்பிடி ஒரு குழம்புடா !”
தருமம் செய்தாலும் செய்யவேணும் இப்படியல்லோ!
தலையில் சுற்றிய தலைப்பாகையுடன் அங்குமிங்குமாக நடந்து கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்த உடை யாருக்குப் பட்டினிக் கும்பலின் பிர மாத மொழிகள் நிச் சயமாக அடுத்த தேர்தலில் பாராளுமன்றம் போய் விட லாம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது. பெருமையும் கருவமும் சேர உற்சாகமாக நடந்து கொண்டிருந்தார்
உடையார்.

Page 33
56 மனிதப் பிறவி
lariffsir nati, ஊட்டி விட்ட ஊழிப்பசியின் கோரப் யிடியிலே சிக்கிச் சித்திர வகைப் பட்டுக்கொ ண்டிருக்கது சின்னுனின் வயிறு.
என்ன செய்வது P முதற் பர்தியில்தான் இடம்ட்ெட வில்ஃப் இாண்டாவதிலுமா கிட்டாது நிச்சயமாகப் பிடி த்து விடலாம் என்ற அரட்டு கம்பிக்கை சொத்திச் சின் ணு,லுக்கு
முதற்சபைக்கார் முட்டை முடிச்சுகளுடன் எழுந்து போய்க்கொண்டிருக்தனர். சின்னுன் முதிலே ஒருவித
மலர்ச்சி, Al-L- மோதி ஒருவிாறு Det ära 67(o விட்டான். ஆண்டை எடுத்து கறிக்கொண்டே காண்டித் காண்டி கடந்தான். உள்ளக்கிலே மகிழ்வின் மு.ை பசியே போய்விட்டது போன்ற கிருப்தி பாண்டுபோய்க் கிடங்க காவிற்கூட இரண்டு துளி ஆலம்.
- for
-ୋy ନା! ମୁଁ୍t முன்னேறிஞன். பிேசி ஒன்று புவனே முன்ன
னிபுர்துக்கொண்டிருந்தது. ரொச்தியன் வேகமாக நடக்
(Ա: *,
தான். சோற்றின் மண்ம் மூக்கைக் குடைய அவன் நடை யிலே ஒரு தடை
'ஆ. இரண்டாம் சபைக்கும் இவ்வளவு சனமா !! .” ஆவனே யறியாமலே அவன் வாய் உளறிற்று.
எனப்பா இவ்வளவு பிச்சைக்காரரயும் படைக் தாய்' என ஆவன் உள்ளம் முருகன் மீது குறைப்பட்டுக் கொண்டிருக்கது.
t+Gf(G] இஞ்சா ჭე **
* கள்ாா அங்காஃப்
 
 

மனிதப் பிறவி 57
சொக்கியா ஒடடா"
* கறுப்பா என க்கும் ஓரிடம் பிடியடா’ ஒரே
இடிசல்..!
ஒருமாதிரிக் கும்பலுக்குள் கும்பலாகச் சேர்ந்து இடி பட்டான். சொத்தியனுல் எ ல் வ ள வு கேரந்தான் ஈடு கொடுக்க முடியும் இடிபட்ட கும்பல் மீது தன்சால்வை படாமல் ஒரு விசிறு விசிறி இரண்டு உரப்பு விட்டார்
Fa Jan LIF JT 7.
அவளவுதான் காலேக் து சொந்தக் காலற்ற பிறவிகள் ஒன்ருய்ச் சரிந்து விழுந்தன. அவர்களுக்காகக் காலம் காத்துக்கொண்டிருக்கவில்லே, சபை தொடங்கிவிட்டது. சின்னுன் மெல்லக் கண்களேக்கிறந்தான். தன்மீது விழுந்து கிடக்க சதைப்பற்றில்லாத எலும்புக் குவியலெல்லாம் எழுத்து போய்விட்டதை உணர்ந்தான். மெதுவாக கையை ஊன்றி எழுக்கிருக்க முயற்சிக்கான், மீண்டும் தரை யில் சரித்தான், விலாப்புறத்தில் ஏதோ ஒன்று அழுத்து வகை உணர்ந்தான். தான் எழுந்திருப்பது போன்ற உணர்வு தோன்றவே முறிந்து விடாதபடி கழுத்தைச்
சரித்துப் பார்த்தான்.
தன்னப்போல, த பின் னிலும் கேவலமான ஒரு ஜீவன். மூப்பின் மூர்க்கப் பிடியிலே முறுக்கி, தெரிக்கப் பட்டு; முறிந்து விழும் கிலேயில் இருக்கும் ஆக்கப் பிறவி தன்ஃன்த் தாக்கி விட்டதை உணர்கிருன், தேகமெல்லாம் ஒடிக்கொண்டிருக்க நன்றிக் குழம்பிலிருந்து இரண்டுதுளி air நீர்வற்றி உார்த்துவிட்ட கண்களிலிருந்து வடிக் து வற்றி மறைந்தன.

Page 34
58 மனிதப் பிறவி
இளமையால் வஞ்சிக்கப்பட்டு, முதுமையால் முறி யடிக்கப்பட்டு; இருமைக்கும் நடுவிலே வாழ்வு நடாத்தும் அவனை கேவலம் மூப்பின் முதிர்ச்சியில் வாழும் நரைக் கிழவன் கைகொடுத்து தூக்கி நிறுத்துவதா? இதில் என்ன ஆச்சரியம், முறிந்து விழும் மாத்துக்கு முட்டுக் கொடுக்க முறிந்து விட்ட மரக் கிளைதானே உதவுகிறது.
சின்னலும் நரைக் கிழவனும் தமது தோல்வியை ஒப் புக் கொண்டவர்களாக மீண்டும் தேர் முட்டியடிக்கு வந்து சேர்கின்றனர். வயிற்றில் நடக்கும் கொடிய போராட்டத் திற்கு ஈடுகொடுக்க முடியாத கிழவன் மெள்ளக் தரையில் சரிந்து விடுகிருன்.
சின்னுன் ஏங்குகின்ற மனத்தோடு எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்தவனுக இருக்கிருரன். நாழிகைகள் பல நத்தைவேகத்தில் நகர்ந்து நகர்ந்த சென்று விட்டன.
சின்னன் மெள்ளத் தலையை நிமிர்த்திப் பார்த்தான் இரண்டாம் சபை யோகக்காரரும் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.
பசிவேகம் உந்தி இழுக்க எழுந்து கடந்தான். பத் துப் பதினைந்து பேர்தான் இருக்கும் 'இப்போதாவது இறைவன் வழிவிட்டாரே " என்று தலையிலே மூன்று குட்டுப் போட்டுக் கொண்டு குத்தினன்.
வெற்றுச் சட்டிகள் வழிக்கப்படும் ஒசை அவன் காதுகளில் தெளிவாகவே கேட்டது. சிறிது நேரத்திற் கெல்லாம் ஒரு பெரியவர் சோறு, கறி, கூட்டு, குழம்பு. எல்லாம் சேர்ந்த குழையலை தொட்டுத் தொட்டு போட்டு விட்டுச் சென்றர். அவ்வளவிகான் அவர்களுடைய யோகம்.

மனிதப் பிறவி 59
தனக்கு முன்கிடக்கும் சோற்றுக் குவியலைப் பார்க்கிருன். சுற்று வட்டத்தில் பரந்துகிடக்கும் பருக்கைகளை எல் லாம் ஒவ்வொன்முகப் பொறுக்கி ஒன்முகச் சேர்க்கிருன். சோற்று முடிப்பைக் தாக்கிக் கொண்டு தேர்முட்டியடிக்கு வந்து சேர்ந்து விட்டான்.
துண்டைப் பிரித்துப் பார்க்கிருன்; அவனுக்கிருப் பதோ அசுரப்பசி; ஆனல், கிடைத்திருப்பதோ ஒரு பொரியுருண்டை அளவுதான் !! என்னசெய்வது ? காவிலே ஊறிய நீர் சோற்றினுள் வடிந்து சொதியற்ற பஞ்சத்தைப் போக்க. வயிறு பலாத்காரப்புரட்சியில் இறங்க.எப்படி யாவது இதை உருட்டி வாயில் போட்டுக் கொண்டால் சொற்ப நேர கிம்மதியாயினும் கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுக்க.. காம் நீள்கிறது. ஒரு திாளை திரட்டி விட்டான் அது வாயை அடையும் சமயம்.
'உம்.உம்.” அவன் முதுகுப் புறத்தில் இருந்து வந்தது முனகல். く
திரும்பிப் பார்க்கிரு?ன்.
சோறு முடிஞ்சுதே. ஏமாற்றத்தின் சாயல் நரைக் கிழவன் குரலில் தொனிக்கிறது. சக்தியற்ற நிலையில் தலையை கிமிர்த்திப் பார்க்கிமுன். அடிவயிற்றில் நடக்கும் கோர யுத்தத்தின் சாயல் முகத்தில் கோடிட்டு கிற்கிறது.
ஒருகணம் இரண்டு சோடி கண்களும் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன. -م
மறுகணம்சின்னன் கண்களில் நீர்த்திவலைகள் துளிர்த்து, கிறைந்து, வடிந்தன. ஆர்முமையால் கிழவர் பார்வையை
தாழ்த்திக் கொள்கிறர்.

Page 35
60 மனிதப் பிறவி
சின்னன் காத்தில் இருந்த சோற்றுக் குழையல் இருந்த இடத்தில் விழுகிறது மறுவினடி உணர்வற்ற அவன் காங்கள் அதை இழுத்து கிழவர்முன் விடுகின்றன. சின்னுன் எழுந்து நடக்கிரு?ன். அவன் அகத்திலே ஒருவித திருப்தி மனிதக்களை அவன் முகத்தில் வடிகிறது.
முடிவற்ற பெருவெளியில் தாண்டித் தாண்டி நடக் கிருமுன். அவன் போகுமிடம் அவனுக்கே தெரியாது. தேர் முட்டியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி பாடுகின்றது
* அரிது. அரிது. மானிடராய்ப் பிறத்தலளிது.”

ஒலிக்கும் குரல் செவிக்குப் பிடிக்கவில்லையே என்று கரத்தால் பொத்திக்கொண்டது சமுதாயம் ஆளுல்
குரல்கள் ஒலிக்காமல் நின்றனவா ...
பரம்பரைக் குரல்
நீல வானத்தின் நெடுங்கதவுகள் திறக்கப்பட்டிருந்த தால் விண்மீன்களின் எழிற் பார்வை நிலமகளுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. முத்துச் சரங்களைப் போன்ற வான வித்துக்கள் எதோ ஒன்றின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்தன. அவைகளின் ஆவலைப் பூர்த்தியாக்க இன்று அவள் புது வேடம் தாங்கிவந்தாள்.
நிர்வாணக் கோலத்தோடு நெடுவானத்திற்கு வந்திருக் கிருளே இவள் என்ன நாடகக் கணிகையா. P
சே. சே. வெட்கம் கெட்ட இவளுக்குப் பெயர்
தான் வெண்ணிலவா..?

Page 36
52 பரம்பரைக் குரல்
கட்சத்திரக் கூட்டங்களுக்கு அவளேப் பார்க்கப் பிடிக்கவில்லை. அவைகள் ஒவ்வொன்முக எரிந்து போனவற் நின் அடிச்சவட்டிலே காலடியைப் பகியவைக்கபடி இருங் சீன உலகம் ஒரங்க நாடகத்துக்குரிய ஒத்திகையைப் பார்த்துக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டமெல்லாம் எதோ ஒர் உலகத்தோடு தமக்கு உறவு கிடைத்து விட் டதைப் போல கினேத்துக் கொண்டு இமைகளே இறக மூடிக்கொண்டன. சற்றுமுன் விண் ஆடம்பரத்தின் விளை கிலமாக இருந்த விதிகள் எல்லாம் அழுநோயும் குழங் கை போல அமைதியில் ஆழ்ந்திருந்தன. ஊரே உறக்கக் தில் உளறிக் கிடந்தது.
'உம். உம் - உம். ஆ.”
கடமைக்காக இப்பூமித்தாயின் காலடியிலே தள்ளப் பட்டு அதன் மிதிப்பிலும் நெரிப்பிலும் தன் வாழ்க்கை யின் நாற்பது வருட சக்காங்களே உருட்டித் தள்ளிவிட்ட
فنی = ரெல்ஜி மாக்கியம் உடலேப்பிடித்துலேக்கும் கோயின் வேதனே தாங்காது முனகியபடி புரண்டுகொண்டிருந்தாள். உறக்கம் அவளே சுெருங்க மறுத்துக்கொண்டிருந்தது. உள்ளமெல் லாம் எங்கோ மக்கிமறைந்து உக்கி உழுத்து உருவற்றுப் போன வாழ்க்கைச் குருவழியில் எதிர் நீச்சல் அடிக்கும் பிரயத்தனத்தில் சிக்கிக் தவிக்க.
கடந்துபோன வாழ்க்கை ஆத்தியாயங்கள் ஆவள் உள்ளத்தில் கதைபோலத் தொடர.
செல்லி எங்கோ பிறந்தாள்; எங்கோ வளர்ந்தாள்; ஆணுல் இன்று அவளுக்கு சொங்க ஊர் யாழ்ப்பாணம். ஆம் வெத்தலேக்கார நல்லமுத்தானின் வளர்ப்பிணிதான்
лЈаї 보 F. 芯 F அவள உங்களில் அமிகேருககுத மகாநகருக்கலாமே. நீங்

பரம்பரைக் குரல் 63
கள் அறிவதற்கு அவள் என்ன எலக்ருேஜன் பேபியா..? நிச்சயமாக சிலராவது கண்டிருப்பீர்கள் சுருட்டைத்தலேப் பிச்சைக்காரி, பஸ் கிலேயர் கில் நாள் தவருமல் கானக் கூடிய உருவங்கான். வயது ஐங்தைக் கடந்து ஆருவகை அணுகிக்கொண்டிருக்கலாம்.
பால் வடியும் அவள் முகத்தில் பசிக்களே படிந்திருப் பதைப் பார்க்க முடிகிறது. அவள் உதட்டில் இருக்த உதிரும் வார்த்தைகளுக்கு மழலே என்று பெயர் சமைத்து அதை யாழ் வெல்லுமா? குழல் வெல்லுமா? என்று மகுடிக் கணக்கெடுக்க கலியுகத்துக் கவிஞ்ஞர்கள் முன் வாாத காரணத்தால் அவன் பழைய பல்லவியை பழகிப்
போன பாட்டைப் பாடுகிருள்.
"ஐயா. பிச்சை. எனக்கு அம்மா இல்லே. அப்பா இல்லை. வயிறு பசிக்குது ஏதேன் குடுங்கம்மா."
'ஐயா . பிச்சை . ' மனனப் பயிற்சியில் கைதேர்ந்த மாணவர் தமக்குத் தெரிந்த பாடத்தை திரும்பத் திரும்பச் சொல்வி கமது சாமர்த்தியத்தை சாதித்துக் கொள்ளும் தன்மை போல செல்லி தனக்குப் பழகிப்போன பாடத்தை ஒவ்வொரு வர் முன்னும் சென்று ஒப்புவிக்கிருள்.
ஒரு சுற்றுச் சுற்றி வருவதற்குள் எத்தனே பேரு டைய ஈெழிப்புக்களே சுழிப்புக்களே வெறுப்புக்களைச் சம் பாகித்து விடுகின்ருள். என்ன இருந்தாலும் கினப்படி ஒன்றே இரண்டோ உருப்படியாகச் சேர்த்து விடுவாள்.
வெத்திலேக்கார நல்லமுத்து நல்லபடி வாழ்கிருள் என் குரல் அதற்கு ஆறு வயதுச் செல்லியின் சம்பாக்கியமும்

Page 37
64 பரம்பரைக் குரல்
ஒரு காரணங்தான். போட்ட முகலுக்குப் பிழை இல்லா மல் ஆகாயம் வருகிறது, எங்கோ தர்மாஸ்டத்திரியில் யாரிடமோ பத்துரூபாய் கொடுத்து வாங்கிய பண்டங் தானே செல்லி,
兴 兴 关
செல்லி எங்காவது ஒரு மாடி வீட்டில் பிறந்திருந் தால் தனது பதினருவது பிறந்த தினத்தை பரபரப்பாகக் கொண்டாட வேண்டிய வயது இப்போது அவளுக்கு,
செல்லி வளர்ந்துவிட்டாள். பருவ த் தி ன் பூரிப்பு அவளைப் பாவாடைக் கா ரி யா க மாற்றி விட்ட காலம் அது. இளமையின் சின்னங்கள் அவள் மேல் சட்டையை உறுத்துகின்ற பருவம்
வறுமையின் வரட்டுப் பிடிக்கும் பருவத்தின் பழ பழப்புக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த பயங்கரப் போராட்டத்திலும்கூட அவள் ஏழ்மையில் மின்னிய எழிலை திரையிட்டு மறைக்க முடியவில்லை.
முற்றிய நோய் நிலையில் தர்மாஸ்பத்திரியில் இருந்து பெரியாஸ்பத்திரிக்கு போய் அங்கும் எத்தனையோ வெட் டுக்கள், கொத்துக்கள், ஊ சிக ள், இளைகள் பெற்றபின் உயிர் தப்பாது என்ற நிலையில் கைவிடப்பட்டு யாரோ பெரிய மனிதர்கள் தங்கள் மேதா விலாசத்திற்கு மெரு கிடும் வகையில் தானமாகக் கொடுத்த அந்தக் கந்தல் பாவாடை இளமைமுறுக்கேறிய அவள் மேனியழகை முற் முக மூடிமறைக்கும் முயற்சியில் முறியடிக்கப்பட்டு தன் கோல்வியை ஒப்புக்கொண்ட வண்ணம் அரையில் தொங் கிக் கொண்டிருந்தது.

பரம்பரைக் குரல் 65
இந்திரப் பழமை வாய்ந்த அந்தப் பெரும் ஐாக் கெட் இளமையின் வாளிப்பில் குழுமை பெற்ற அங்கங் களை உள் அமுக்கும் பிரயத்தனத்தில் தனது ஆற்ருமைக் காக அழுது வ டி ந் து கொண்டிருந்தது. படிந்திருந்த புழுதிகளும் அழுக்குகளும் சுருண்டுகிடந்த சிகை அழகை குழி பறிந்து நின்ற கன்ன அழகை காட்டாது மறைக்க முடியவில்லை.
செல்லி இன்னும் பழய பல்லவியைப் பாடுகிமுள்) அது அவள் தொழில்.
"ஐயா..பிச்சை..என்க்கு அப்பா இல்லை.அம்மா இல்லை. வயிறு பசிக்குது. ஏதேன் குடுங்கம்மா...'
அன்று அவள் குழந்தை; இன்று பருவப்படியில் காலடி எடுத்து வைத்திருக்கும் குமரி. சிறுமாற்றம் தான் அன்று அவள் குரலில் மழலையின் சாயல் இன்று கன்னி மையின் கனிவு.
அன்று அவள் வரவைக் கண்டு உதட்டைப் பிதுக் கியவர்களும் முகத்தைச் சுழித்தவர்களும் இன்று அவள் வாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அன்று அவள் பிச்சை என்று கேட்கும்போது பெரிய மனுஷத் தனத் தோடு மேல் நோக்கிய லோங்ஸ் மைனர்கள் இ ன் று கந்தலுடையில் மறைந்திருக்கும் அவள் இளமை எழிலைக் கண்டு இர சிக்க பஸ் நிலையத்தில் மூலைமுடக்கெல்லாம் தேடவேண்டிய நிலைம்ை.
இந்த நிலைமை நீடிப்பதைச் செல்லி விரும்பவில்லை. சி.சி.பிச்சை எடுத்து வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா? உழைக்கும் சக்திக்கு ஊதிபம் கிடைக்கிறதா ? ஒரு 15ாள்

Page 38
66 பரம்பரைக் குரல்
முழுவதும் பஸ் நிலையத்தைச் சுற்றி சுற்றி வலம் வங்கால் இரண்டோ மூன்ருே தேறலாம். அப் ட டி க் கேடுகிற பணம்தான் நமக்கு சொந்த மா ? அது கூட அடிமை கொண்ட நல்லமுத்தாளுக்குத் தானே சொந்தம். உயிர் வாழ ஒருபிடி சோறு கிடைக்கலாம் அவ்வளவுதான்.
செல்லியின் மனதில் வித்தூன்றிய வெறுப்பு நாளாக நாளாக வளர்ந்து கிளை விட்டு விரக்தியாக மாறி பிச்சை எடுக்கும் தொழிலுக்கு மூடு விழா அமைக்கும் அளவுக்கு முன்னேற்றி விட்டது. செல்லியின் இந்தப்போக்கு நல்ல
த்துக் கிழவிக்குப் பிடிக்கவில்லை.
ஈற்றில் செல்லி தனியானுள். அவளுடைய தனிமை வாழ்வில் அவள்பட்ட இன் னல்கள் இடைஞ்சல்கள் கொஞ்சமா ? அதற் கிடையில் அவள் வாழ்க்கையை வெறுத்த நாட்கள் தான் எத்தனை? கூலிப் பிழைப்பென்று சில நாட்கள், குப்பை கூ ட் டி ச் சிலநாட்கள். இப்படி ஒடிய நாட்களில்கூட கிடைத்தது ஒரு கிம்மதியா ? கூலிப்பணத்தைக் கொடுப்பதுபோல கையைக்கிள்ளிய ஆசாமிகள் எத்த்ன ? குழிபறித்த கண் களில் குமரிச்சை கொண்டு பார்த்த மேற்பார்வைக் காரர் கள் எத்தனை ?
சே.சே.இதுவும் ஒரு வாழ்வா ? குருத்தெறிந்த கொடி படாவேண்டிய காலத்தில் படர வேண்டும். பற்றுக் கோடு கிடைக்கவில்லை என்ருல் குப்பைமேட்டில் விழுந்து கருகிச் சுருண்டு போகவேண்டும். இந்தத் Gasana/o Lu அவள் உணர்ந்த போது. や
திருட்டுப் பார்வை பார்க்கும் தேநீர்க்கடை கிருஸ் ணன், கையைக் கிள்ளும் கணவதி மேஸ்திரி, கண்ணைச்

பரம்பரைக் குரல் 67
சிமிட்டும் கைலாசம் பல்லைக்காட்டுகிற பம்பாய் நைஸ் பாலசிங்கம் எல்லோரும் வாத்தான் செய்தனர். என்ன இருந்தாலும் வண்டிக்காரப் பொன்னேயனுக்கு அவள் வாழ்க்கைப்பட்டதை யாராலும் தடுக்க முடியவில்லை.
சட்டம் அவள் மணத்திற்குத் துணை நிற்கவில்லை. சம்பிரதாயம் குறுக்கிடவில்லை. கோயில் குளம் மேளம் தாளம் தாலி எதுவுமே இல்லாமல் அவள் திருமணம் முடிந்தது. வெறும் மனப்பிணைப்புத்தான். இதற்குத்தான் பெயர் காதலோ..?
வண்டிக்காரப் பொன்னையன் வாழ்க்கை என்ற வண் டியில் செல்லியை இருத்தி அன்பு பண்பு என்ற இணைக் கயிறிட்டு துன்பமே தெரியாத அளவிற்கு மூன்று மாதங் கள்வரை இழு க் து வந்துவிட்டான். அவ்வளவுதான். அவர்களின் இணைபிரியாத இன்ப வாழ்வில் விஷம் புகுந் திதி
அன்று
மூட்டுக்கடைச் சங்கைக்கு முறித்துத் திரும்பும் முக ரியில் ஒர் மாக்குக்தி அதில் வாழ்வின் சுகதுக்கம் உண ராத கற்குண்டுகள் நாலு ஏதோ கதை அளந்து கொண் டிருந்தன. பக்கத்தில் நிறுத் தி க் கிடந்த வண்டிக்குள் பொன்னையன் நல்ல தூக்கம் போட்டுக் கொண்டிருந்தான்.
* மச்சான் பொன்னையனுக்கு அதிட்டம் அடிச்சாப் போலை ஒருத்தருக்கும் அடிக்கேலையடா.'
y
* அவளின்  ைர நடை ஒண்டுக்கே சரோசாதேவி தோத்துப் போவள் நீ என்ன சொல்லுரு கிட்டின'?

Page 39
68 பரம்பரைக் குரல்
* டேய் மெள்ளப் பேச டா வண்டிலுக்கை அவன் படுத்துக் கிடக்கிருன்,
'கதையை மற்றவளமாய்த் திருப்படா கணவதி அவன் எழும்பினுப்போலை கிடக்கு '
டேய் எந்தத் தமிழிச்சியடா இப்பிடிச் செய்வள்
கட்டின புரிசன் இருக்க.
6 எடே.என்னடா விசயம்...'
* அது தெரியாதேடா எங்கடை பொன்னையன்ரை பெண்டிலின்றை விசயம். அவள் உந்தக் கணக்கன் கந்த சாமியோடை செய்யிற கூத்து. ஐயோ ஊரெல்லாம் ஒரே கதை...'
* அவளின்ாை கதையைப் பேசா தை...அவன் ஆமா னவனன்டால் அவளை க் கட்டுவனே...! ஊருள்ளவன் தேடாத சரக்கை எங்கையோ இருந்துவந்த பொன்னைய னும் பாவி கட்டி இழுக்கிருரன்.’
இஞ்சாய் உந்த ஊர் வம்பை எங்களுக்கு ஏன்? நீ வா அண்ணே பாவமன்னிப்புக்கு நேரமாய்ப் போச்சு.
கூட்டம் கலைந்தது. பொன்னையன் காதுகளில் விழுங் ததி அரைகுறைக் கதையானலும், கடைசிப் பகுதியை ஒரளவு தெளிவாய்க் கேட்க முடிந்தது. அவன் இதயத் தில் அந்தக் கதை கிளப்பிவிட்ட கடும்புயலின் வேகம் தணியாது வீசிக்கொண்டிருந்தது. செல்லி இப்படிப்பட்ட வளா ? இவளா எனக்கு மனைவி. P சே. இவளும் ஒரு பெண்தானு ? விபச்சாரி. ! இவளோடு வாழ்கின்ற வாழ் வும் ஒரு வாழ்வாரி உள்ளத்தில் அடிக்திக் கொண்டி

பரம்பரைக் குரல் 69
ருந்த குருவளியின் உத்வேகம் உத்தியிழுக்க விடுவிடென்று நடந்தான். கால்கள் நேர்சீர் இல்லாமல் விழுந்துகொண் டிருந்தன.
关 Κ. 높 关
போனவன் போனவனேதான், திரும்பவே இல்லை. செல்லியின் வாழ்வில் தனிமை இருள் சூழ்ந்தது.
வாழத்தெரியாதவர்களுக்காக நீலிக்கண்ணிர் வடிக்கும் சமுதாயம் வாழத் துடித்த இளம் இதயங்களுக்கிடையில் குறுக்குச் சிவர் அமைத்து மகிழ்ந்து கொண்டிருந்தது.
வாழ்பவர்களே சந்தேகிப்பதும் செத்தவர்களை நம்பு வதும்தான் இந்த உலகத்தின் பண்பாகிவிட்ட பின்னர் அவளுடைய உள்ளம் வளர்த்து வைத்திருந்த காதல் வாழ்வு கானல் நீராவதைத் தவிர வேறு வழி ?
அறிவைச் சிறு அகல் விளக்காகக்கூட பெற மறுத்து மடமையைப் பெரிய தீப்பிளம்பாகப் பெற்று மகிழும் இச் சமுதாயத்தில் செல்லியின் வாழ்வு. ?
செல்லியின் வாழ்வு வெட்டிப்பிரிக்கப்பட்டது. பொன் னையன் எங்கோ மறைந்தே போகும் மாலைச் சூரியணுகி விட்டான்.
தம் இச்சைக்கு திரைகட்டி கதை பரப்பும் சோம் பேறிக் கும்பலின் புரட்டைக் கேட்டு கட்டியவளை நட்டாற் றில் விட்டோடும் கயவர்களுக்காக காத்துக்கிடந்து வாழ் வைப் பாழடித்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. கதை பரப்பிய கும்பல் வெற்றிப் பெருதத்தோடு அவள் தனிக் குடியிருந்த ஆலமரத்தடியை சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது.

Page 40
70 பரம்பரைக் குரல்
செல்லியின் வாழ்வில் புதியதோர் திருப்பத்தை இந்த
நிலைமை கோற்றுவித்தது. பிச்சை எடுக்க அவள் கூசி
ள்ை. பசி அவள் கழுத்தை நெரித்தது.
(rdq- Fay — மேடை எறி மூச்சுப் பிடித்து கண்ணகி பெருமை பேசும் பித்தர்களால் வாழ்க்கைப் பிரச்சினைகளை உற்பத்தி யாக்கும் அவள் வயிற்றுக்கு கஞ்சிவார்க்கும் மார்க்கத்தைக் காட்ட முடியவில்லை. கோவலனுக்காக காத்துக் கிடந்த கண்ணகிக்கு கஞ்சிக்கவலை இருக்கவில்லை.
ஆனல் செல்லிக்கு.?
இந் நிலையில் புதியதோர் தொழிலுக்கு இழுத்துவரப் பட்டாள். இங்கே தொழிலாளி முதலாளிப் பிரச்சினைகள் இல்லை. உடல்தான் மூலதனம்; உன்ழைப்போ சொற்ப நேரம்; வரும்படியோ அதிகம். நீர் கிலைகண்ட பாலைவனப் பிர யாணிபோல சுற்றிச் சுழன்று வரும் சுட்ட்டத்துக்கு அவள் தான் அரசி. கசங்கிய மலராயினும் கலைந்து வந்த கரு வண்டுக்கு இரையாகும் போது இனிக்கத்தான் செய்தது.
இருட்டிலே என்னவள் என்னவள் என்று உறவுகொள் ளும் திருட்டுக் கூட்டத்தில் எவனுவது ஒருவன் விடிந்த பின் தன் உறவு முறையை கிலைப்படுத்த முன்வந்திருங் தால் . w−
அந்த வாழ்வு அவளுக்குக் கிட்டவில்லை. ஆதலால் மாதவி வாழ்வை மாற்றவும் முடியவில்லை.
உழுத்துப்போன அந்த வாழ்வு வயிற்றை உப்பிப் பெருக்க வைக்தி உயிர்ப் புழுவைத் தோற்றுவிக்கும் என்று அவள் கண்டாளா ?

பரம்பரைக் குரல் 7
ஊதிப் பெருத்த வயிறு வற்றிய போது . செல்லிக்கு ஒரு மகள்; உலகத்தில் அவளுக்கு உருச்துள்ள ஒரே சொத்து. பிள்ளையில் தமக்குள்ள உரிமையை நிலைநாட்ட எந்தத் தந்தையும் முன்வாாத காரணத்தால் பங்கில்லா முதல் ஒன்று அவளுக்கு
நேற்றுவரை அவள் அன்றைய பொழுதை கழித்து விட்டால் போதுமென்றுதான் இருந்தாள்; ஆனல் இன்று அவளுக்கு எதிர்கால நம்பிக்சைகள் விருப்புகள் அதிக மாயிற்று. காரணம் தனது மகள் தன்னைப்போல இன் னல்கள் படக்கூடாது. பிச்சைக்காரியாய், அடிமையாய், விபச்சாரியாய் வேண்டா வாழ்வு தன் மகள் வாழக்கூடாது என்பதற்காக அவள் பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை? தன் மகள் பொட்டு வைத்து, பூ முடித்து பள்ளி செல்லும் அழகை கற்பனை செய்து பார்த்த இரவுகள்தான் எத்தனை ? எப்படியோ ஐந்து வயது வரை எந்தக் கவலையும் தோன் ருதபடி வளர்த்து விட்டாள். எதிர்காலத்தைப்பற்றி எண் ணிய போதுதான் அவள் தலை கிறுகிறுத்தது. அவள் கண்ட கனவெல்லாம் வெறும் கானல் நீர்தானு ?
关 关 兴 关 *
கடந்து சென்ற எண்ணக் கோவையின் துன்பப்பிணிப் பில் உழன்று கொண்டிருந்தவள் வாழ்வுப்பிரச்சினைகள் கொடுத்துவிட்ட வியாகிப் பீடிப்பால் அணுவணுவாகச் செத்துக் கொண்டிருக்கும் தன் உடலை ஒரு முறை உற்றுப் பார்க்கிருள். ஒரு பெருமூச்சு, அருகிலே கவலையின் கோடு கிழிக்கப்படாது தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் முகத்தை அவள் பார்க்க முனைந்த போது. .

Page 41
72 பரம்பரைக் குரல்
-எங்கும் ஒரே இருள்ஆஸ்மா வைரவரின் மின்னிவிளக்கு விசிய காற்றின் வேகம் தாங்காது அனோத்து விட்டது. வான வீதியில் பவனிவக்க எழில் நிலவும் வஞ்சம் நிறைந்த இந்த உலகக் தைப் பார்க்க விரும்பாதி சரித்து விட்டது.
செல்லியின் வாழ்வும் முடிந்து விட்டது. மாறுநாள்பருவத்துடிப்பில் துள்ளிக்குகிக்கும் இளவட்டன்கள் போல பரபாத்துக் கொண்டிருக்கது La Lr.
திப்பொறி, தேசாபிமானி, தினகரன், வீரகேசரி, ஈழ 高r酚 -டோப்பர்காரன் குரல்.
வட்டுக்கோட்டை, சித்தங்கேனரி, மாதகல்'
-கொண்டக்டர் குரல்
'இரண்டு U L 1, IT II Im iii i P II HI LI - 37 TF TF -EL fil- இருபது வாண்டுப்பயல்கள் குரல்
இனிப்பு பத்துச்சகம்.
எல்லாவற்றையும் ಇಂT-pıg ೬ ಏTER, TULFP 5ಿ குரவி,
ஐயா பிச்சை. எனக்கு அப்பா இல்லே. அம்மா இல்லே. வயிறு பசிக்குது. எதேன் குடுங்கம்மா."
மழலேயின் கொச்சை மாருத குழந்தைக் குரல். பள். கிலேயத்திற்கு எப்போதோ பழகிப்பே 53 LIಫoo! குரல் அன்ருெவித்த குவின் துடிச்சுவட்டிலே இழையோடி கிளருெவிக்கும் புதுக்குரல். ஆம்! பாம்பரைக் குரல். மீன் டும் ஒலிக்கிறது.
'ஐயா பிச்சை. எனக்கு அம்மா இல்லை. அப்பா இல்லை. வயிறு பசிக்கிது. ஏதேன் குடுங்கம்மா..!!

சேய் பசியாற் துடித்தது.
தாய்மை அவளே விரட்டியது
அவள் திருடிஞள்.
முடிவு ?
பட்டி னி
“எங்கே மாமா போரீங்க?" என்று கொடிக் கொரு தடவை கேள்வி போடும் துடுக்குக் காமப் பயல் ரவி கேட் டான்.
உஸ். உஸ். சக்கம் போடாதே. சத்தம் போட்டால் அந்தக் காக்கிச் சட்டை வெளியாலே புடிச்சு விட்டுடுவான்" என்று பயம் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.
அங்கேஉயரத்தில் ஒருவர். அவர்தான் நீதிபதியாம். இவர் சொன்னதுதான் இங்கே தீர்ப்பு: பாமனின் வேலே இப் பூவுலகில் இவருக்குத்தான் சொந்தம்,

Page 42


Page 43
* 'பட்டினி
*、 மறுநாள் பத்திரிகையில் பட்டினிப் பெண்ணின் திபரிதாப மரணம்' என கொட்ட்ை எழுத்துக்களில் செய்தி வேளிவந்தது. அவளை அறியாதாரும் அறிக் த வரும் செய்தியைப் பிரித்துப் பார்த்து கெட்ட்ைப் பிதுக்கிக்
瑟、 暨 *、
*、 :பட்டினி இன்ை கிலேயில் அவளுக்கு அந்தப்
சோபத்தினி அவள் எப்படித்தான் இருந்தாலும்
பெயராவதி ஈன்முக நக்கட்டுமே என்று எண்ணினுர்கள்' போலும் காலத்தாற்கை
* "அவளுைஐட்யர்பெயரும் ஒன்ருதி விட்டது. 鷺
。 -、 t *T、 திபெஞ்சளி கணபதிப்பிள்ளையின் பேத்தி தனது * கொச்சை வாயால் அவளை அழைக்கும்போதெல்லாம் 'பட்டினி' என்றே அழைத்தாள் இன்று ஊரே அப்படித்'
* ** 'சுன்னுகம் (நேல்வே ஸ்ரேசன்' அதற்கு ஒருமைல்"
தள்ளி ஒரு எல்க்றிக் கம்பம் அதற்கு முன் ஒரு பெரிய சிற்றுச்சுவர் அதை ஒட்டிகுற்போல் ஒரு விடு: அதை அந்த விட்டு அந்தஸ்திற்கு உயர்த்தியதே கூசை 鷲 பும் பக்கச் சுவரும்தான், *
த்தல் சாக்
- , - -- لجميله جمال கல்வேயப்பட்டிருந்தது:க்கச்சுவரன் பெஞ்சனியத் வி ட்டுக்குப்பையில் கிடந்த பித்தல் தட்டிகள் சாத்தப்பட்
aki azér, I. LinátárairÍrásj eurs agair if "Go", *ಿತ್ರ್ பரில் எழுப்பப்பட்ட உண்மைச் சுவரே இருந்தது. ஒரே
சமயத்தில் பெஞ்சனிவர் வீட்டு மதிலாகவும் பட்டினி
"..."'" 。
*
。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

77。
* விட்டுப் புறசசுவாகவும் இருந்த பெரும்ை ಪೌ? ** ருககுததான ೬ಥ್ರ: 。 ili i .
பட்டினி விடு மின்ச்சரவசதிபொருத்திய விடு: படியான இடமாகப் பார்த்தித்தான் தேர்ந்தேடுத்திருக்கி முள், இல்லையென்ருல் இருபத்திாண்டு சதத்து மண்ணெண்டு
இணக்கும் 5 சத்து குெப்புப்பெட்டிக்கும் எங்கே
忒*「鷲。
உலகமே அவளே ஒதுக்கி வைத்து இருக்கும்போதிதி மறுக்காமல் அவள் வீட்டிற்கு முன்ன்ே எரிந்து கொண் டிேருந்தது தேக்கம்பத்தில் தெரிக்கிய மின்விளக்குமி
臀 鷺 *。 ந்கலைக்கராச்சின்னம்மாவின் மகள்தான் பட்டினி
ஆனல் இன்று அவள் அகுதை அப்படியாரும் சொல்வு
சுட்ாது என்பதற்காக அவள் கைவில் ஓர் குழந்தை:து அவள் காதலன் கொடுத்த பரிசு:தி
ஆம்! அவள் காதலித்தாள். என்செய்யக்கம்கா.? காதல் ஒன்று தானே காலம் இடம் குலம், கோக் திரம் இவையொன்றும் பார்க்காது வளர்கின்ற பயிராச்சே
*、 பட்டினி சுமைதூக்கி சுப்பையனேக் காதலித்தாள். சண்முகம்பிள்ளையின் கடை வாசலில் ஆரம்பமான காதல்' விடு வரை சென்று சேர்ந்தது.
நேற்று வரை சும்மா பட்டினியாக இ ருந்தவள் இன்று முதல் திருமதி சுப்பையா பட்டினியான பையனின் முட்டுக் காங்களின் அன்புப் பிடியிலே கட்டிக் கிடத்தாள் க லக்கணக்கின்றி பட்டினி இல்வாழ்வு செழித்
■。
*,
*

Page 44
7B பட்டினி
தது. பட்டினியின் வீட்டில் புதிய ஒளி தோன்றிப் பிரகா சிக்கும் காலம் நெருங்கிக் கொண்டே இருந்தது.
காலச் சக்கரம் சுழன்றது. முட்டை தூக்கி சுப்பை பன் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்த லாரியின் சக்கரத்திற்குள் அகப்பட்டு உயிர் துறந் தான். செய்தி கேட்டுத் துடித்தாள், பதைத்தாள், கக்கினுள், கக்றினுள் ଶy ୋtଶrt url);> ..., o
சேர்ப்பையன் கால அரக்கலுக்கு இசையானுன் பட் டினி சனிக்கிள்ே யானுள்'
轟 ---- "". += F . . த
uL eHekSTLSTT MTTS S T LL LkLLL SLkO S zkOOek kkOO OOO S uH S Mke YkkYkSeS SYE றத்திற்காக அவள் வயிற் றில் ஒர் பெரிய சுமையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான்.
இன்று அவள் கைகளில் தவழ்கிறது அதி.
蔷 ■ 晏
அன்று சனிக்கிழமை
நல்ல வெய்யில் ஈடுப்பகல் ஒன்றி ண்டு மணியிருக்கும். கானல் பறந்து கொண்டிருந்தது. ருேட்டில் ஆள் நடமாட் டம் குறைவாக இருக்கது. அந்தச் சந்திக்குக் கொஞ்சம் தள்ளி புறக்ார்' சங் த ர ப் பிள் ஃள வீடு. பூங்கே ஒர் ஆலமரம் நிழல் பாப்பிக் கொண்டிருந்தது. அந்த நிழலில் ஒர் குழந்தை, வயசு ஒன்று முழு சாகி இருக்கும்ோ சங் தேகம்தான் உடம்பிலே சதைப்பற்றே இல் ஃல. உள்ளே இருக்கும் எலும்புகள் வெளியுலகைப் பார்க்க முயன்று கொண்டிருக்கின்றன. கண்கள் குழிவிழுக் து கிடந்தன. எப்படியோ உயிர் மட்டும் இருந்தது. கெஞ்சு மேலும்

பட்டினி 79
கீழும் இறங்கி எறியது. வயிறு கண்ணுக்குத் தெரியவில்லே. முதுகோடு ஒட்டிப்போய்க் கிடந்தது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பாவம் பட்டினி இருக்க வேண்டிய இடத்தில் இருக்கால் அழகாய்த்தான் இருக்கும் என்ன செய்வது?
கண்கள் மூடிக்கிடந்தன. வாய் சிறிது நோக்கிற்கு ஒருமுறை திறக்து மூடியது. வான்மாவது மழைபெய்தால் துளி நீராவது வாயில் விழும் என்ன செய்வது ? ஒரே வெய்யில், கினேவற்த கிலேயில் கிடந்தது குழங்கை.
சிறிது கோக்கிற் கெல்லாம் அவள் வந்தாள். வேறு யாருமல்ல ஈமது பட்டினிகான். அப்போதெல்லாம் எப்படி யிருந்தாள் F இப்போ இப்படியாகி விட்டாளே ! இதற்கு பார் காரணம் F கடவுளின் மீது பழியைப்போட்டு விடு வோமா? போட்டு விட்டுச் சம்மா இருந்து விடமுடியுமா தமக்கேன் அங்கத் தொல்லே? யார் வேண்டுமானுலும் காரணமாக இருந்து விட்டுப் போகட்டும். யாரை | obಿ್) கூற மனமில்லையானுல், அதோ ! இருக்கிறதே ' விதி" அதன் மீது பழியைப் போட்டு விடுவோம். யார் ағ, г зат கேட்கப் போகிருர்கள் f
" பட்டினி' குழந்தையை எடுத்து தனது மார்போட் ணேத்தாள். எங்கும் போசு மனமின்றி அந்த நிழலிலேயே சிறிது சோம் அமர்ந்தாள். தங்ஸ்கி காயைப் பார்த்தது ; குழந்தையைப் பார்த்தாள். கண்ணில் நீர் வழித்தது அது பசியைப் போக்கி விடுமா ?
தாயின் மார்பில் முகத்தை வைத்துத் தேய்த்தது குழந்தை. அவளோ பட்டினி செத்து ஒடிந்து போவி

Page 45
BO பட்டினி
ருக்கும் அவள் உடலில் எவ்வளவு பால்தான் இருக்கும் P சிறிது கோத்தில் முகத்தைக் கிருப்பியது குழக்கை. அதன் முகத்தில் எமாற்றம் பிரதிபலித்தது.
சேய் நாயைப் பார்க்க, காய் சேயைப் பார்த்தாள். சிறிது நோம் உணர்வற்று அப்படியே பார்த்துக் கொண் டிருக்தாள். மீண்டும் கண்களில் கண்ணீர் !
வெறிபிடித்தவள் போல் எழுந்தாள். 'புறக் ர்' சங்காப்பிள்ளே வீட்டின் ம கிற் பக்கம் வந்து எட்டிப் பார்த்தாள். எவர் நடமாட்டத்தையும் காணவில்லே. சிறிது நேரம் அப்படியே நின்ருள்.
புறக்சர்" வீட்டார் எல்லோரும் துரங்கிக் கொண் டிருந்தார்கள். அந்த வீட்டில் எப்போதும் சாப்பாட்டிற் குப் பின்பு L3) சு மெ. க்கை ॥ சாத்துவது வழக்கம். உண்டகனே தொண்டருக்கும் உண் டல்லவா ?
புறக்ரர்" வீடு இதற்குவிகி விலக்கா என்ன?
பட்டினி' பார்த்துக் கொண்டே இருந்தாள். போடிக் கேட்டுப் பார்ப்போமா ? குழங்தை க்காவது
கொடுக்க மாட்டார்களா ?
இந்தகோத்தில் போனுல் காயைத்தான் பதிலாக அனுப்புவார்கள்" அவளுடைய முங் தின அலுபவம் இதைச் சொல்லிற்று குழந்தையைக் திரும்பிப் பார்க்காள். அது வாயைப் பிளந்து கொண்டு மிாள் மிரள விழித்தது
அவளுக்கு எங்கிருந்து வந்ததோ அந்தத் துணிவு, புறக்ார்' வீட்டுக் கேற்றைக்' திறந்து கொண்டு உள்ளே
துளைந்து விட்டாள் தடுக்களே அறைப் பக்கமாக அடிமேல்
= F

பட்டினி 81
அடிவைத்தி கடந்தாள், அவள் உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது 1 விருந்தையைக் கடந்து உள்ளே நுளேந்து விட்டாள். எல்லோரும் ஒரே தாக்கம் - கதவைத் திறக்கான்
வள். வள். வள். வவ்.
சொல்லி வைத்தாற் போல விருந்தையில் சுட்டி யிருந்த பெருஞ்சாதி நாய் தாக்கம் கலைக்தெழுந்து குலத்தது.
" புறக்ார்' எழுந்து வந்தார். சுற்றும் முற்றும் பார்க் கார் மிாள மிரள விழித்துக்கொண்டு ஒட முயன்ருள் பட்டினி " புறக்ாரின்' முரட்டுக் காம் தடுத்து நிறுத்தியது 'திருட்டு நாயே..!" என்று கித்திரை அலுப்புத்ரே ஓங்கி ஒரு அறை விட்டார், அவள் முதிகில். இதற் கிடையில் புறக்ார் மனேவி போட்ட ஒலக்கிலும், குஞ்சுகள் போட்ட கூக்குரலிலும் அண்டை ஆயலெல்லாம் சு 부 விட்டது.
கிருட்டுக் *(o| ಗೌ#ve !
" பட்டப் பகற் கள்ளி. '
i பிச்சைக்குத் கிரியிறவனின்ாை குணமே
இப்படித்தான். !!! "
இவைதான் வந்த கூட்டம் அவளேப்பற்றிக் கொடுத்த விமர்சனங்கள்.
சே. கே. கிஷ்டமற்றவள் அந்த கோம் பார்த் தித்தானு போலீஸ் வண்டி இந்தப்பக்கம் வரவேண்டும். பேங் த வண்டி கும்பலேக் கண்டு தானுகவே நின்றது.

Page 46
82 பட்டினி
மறுகணம்
அவளைச் சுமந்துகொண்டு போலிஸ் வண்டி பறந்தது சிறைக்கூடம் நோக்கி.
மறுநாள்நீதிமன்றத்தில் கிறுத்தப்பட்டவள், ! பட்டினி' என்று தன் பெயரைச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.
“தேனும் பாலும் கலந்து ஒடிற்முமே மாவலியில், கனி யும் கிழங்கும் மலிந்து காய்ந்ததாமே இங்கே !
அந்தப் பெருமை கொண்ட ஈழவள நாட்டிலா வந்து
பிறந்தாள் 4 பட்டினி P '
பத்திரிகைச் செய்தி படித்தவர்கள் இப்படித்தான் பேசினர்.
女


Page 47


Page 48
|-s.|-|-- |- |--| |-|-|-- | ||│ ├─彭|- |-!sae|-|- |- |- T 舞||-s.s.|-「s.|- . . . . |- |-龚|||藏- .. . .|o |- |- *|-----||-||- -.|- |-|- ----|-| ----·- |-|-·s.|saes.|-*) S
|-
S
|-
|- _ |-
 

ஆசிரியர் அறிமுகம்
நண்பர் " மாதகல் செல்வா ! உங் களுக்குப் புதியவரல்லர். 1943-ம் ஆண்டு மாதகல் வாசியான குமார சாமிக்கும் சந்திரகாந்தியம்மாவுக் கும் நான்காவது புதல்வராகப் பிறந் தார்.
'மன மாற்றம்", "மர்ம மந்திரி",
"மூன்று கட்டளேகள் ", "மலர்ந்த "வாழ்வு", "இரட்டை உள்ளம்" "வாழ முடியாதவன் ", "தீர்ப்பு"
ஆகிய ஓரங்க நாடகங்களேத் தாமே எழுதியும் "சோக்கிரட்டீஸ்", "இரத் தக் கண்ணீர்", " சிலம்பு " ஆகிய நாடகங்களில் பங்கேற்றும் நடித்து பரிசில்களும், பாராட் டு க்களும் பெற்றுள்ளார்.
சிறு கதைத் துறையில் துணிந்து கைவைத்திருக்கும் இவர் சிறந்த இளம் பேச்சாளரும்கூட.
கதைத் துறையின் ஆரம்பப் படி யில் காலடி வைக்கும் இவர் "தமிழ் முரசு " நடாத்திய இ. எ. சிறு கதைப் போட்டியில் "அவனும் மணி தன்" சிறுகதைக்காகத் தங்கப் பதக்
கப் பரிசைத் தட்டிக்கொண்டார். EA
இவர் தம் எதிர்காலம் ஒளி மிகு ெ
வதாக,
G
அருள் சுப்பிரமணியம்