கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய உலகம் 1986.05-06

Page 1

வு; அழிவுக்கன்று.

Page 2
அறிவும்
४ेॐ***
பத்தாவது ஆண்டு
༨ இ. ஜே. அருமைநாயகம்
f
வெளியீடு-விநியோகம் : பிரான்சிஸ் டானியல்
“PưffHIYA ULAKÄ
TioDARPAHAM 657, Hospitą, Road
:
JAFFNA
சந்தா, ஆண்டுக்கு 20.
படைப்புக்களுக்குப் பொறுப்பு படைத்தவர்களே: கருத்துக்களுக்கு உரியவர்கள் உரைத்தவர்களே
PRIVATE CIRCULATION
(FOR
索、 4
*("ெ
அட்டைப்படவிளக்கம். .-4
f»j ʼ. A* :.8;: %A.^* *
α» κι έκκι , ; t
முடிவினில் ع# க்குழ்
சந்த்ாதர்ரர் பே துமைப் பதில்
கல்விக்கூடங்களும்'
ONLY)
;' ' : ? ,? تم یہ ؟ ::::: ؟
' ' 's a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
தற்போதைய அர்சு 1977ஆம் ஆண்டு தேர்தலிற் "போட்டி யிட்டபொழுது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றவேண்டிய அவசியத்தைத் தன் தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டிருந்தது. ஆனல், இன்றுவரை அதனை நடைமுறைப்படுத் தத் துணியவில்லை. W - 8
பலவித அடக்குமுறைகளுக்கும். ஆளாகிய இளைஞர்கள் ஆயு தங்களை ஏந்தியபோது, அதஞல் நாட்டி ஏற்பட்டுள்ள பிரச்சினை களை அடக்கிவிட அரசு பயங்க மான வழிகளைக் கையாண்டுவரு கின்றது. முறைப்படி பிரச்சினைக்கான காரணங்களைத் தீர்க்க முன் வந்தருந்தால் நாடு இன்று இருக்கும் இக்கட்டால் நிலைக்குத் தள் ளபபடடிருக்கமாட்டாது. ஒரு நோயைத் தடுக்கவேண்டுபென்ருல் நோய்க்கான காரணத்தைக் கண்டு அதனை முறியடிப்பதே வழியா கும். அதனை விடுதது நோயைத் தீராத நோயாக்கி அழிவையே முடிவாக்குவது மதிகெட்ட செயலாகும். 8 .
அதி உத்தம இனதிபதி அவர்சள் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தான் விதைத்த வினையின் பலனை அறுப்பதற்காகக் காலங் கொடுத்த பரிசு, காலன் கொடுத்த பரிசே தற்போதைய சூழ்நிலை யாகும. அவர் அன்று மூட்டிவிட்ட இனத்துவேஷத்தீயை அவரே அணைக்கவேண்டும் என்பது இறைவனின் திருவிளையாடல் "தெய் வம் நின்றறுக்கின்றது.’
*அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும்’ என்பார்கள். நாட்டில் மீண்டும் அமைதி நிலவவேண்டுமென்ருல் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும், பயங்கர வாதத்தை ஒழித்துவிட்டு அதனைச் செய்வதென்பது அர்த்தமற்ற பேக்க விதண்டாவாதம்.

Page 3
மலையகத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்காவிட்டால் ஆலயகத்தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இருந்ததாற்ருன் அவர்களுக்குக் குடியுரிமையை வழங் தியதாக வாதிடும் அரசு, அதே கணிப்பினை வட, கிழககுப்பிர தேசத்தின் பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தாதது வினேதமே.
மேஜர் பாலசூரியா பீ. பீ. சி. நிருபருக்குப் பேட்டி அளிக்கை யில் வியட்நாமில் அமெரிக்கா ஊடுருவமுடியாமற் போனது போலவும், வட அயர்லாந்திற் பெரிய பிரித்தானியா போராட் டத்தை அழிக்க முடியாகிருப்பதுபோலவும் வடபகுதியில் இலங்கை இராணுவத்தின் பயங்கரவாதத்தை ஒழிப்பது இயலாத காரியம்’ என்றுள்ளார். இத்தனை சிக்கல்கள் மத்தியில், தொடர்ந்தும் இரர் ணுவத்தீர்வையே அரசு நிறைவேற்ற முனைந் கால் அழிவுகளும் உயிரிழப்புக்களும் அதிகரித்துக்கொண்டே செல்லும்; முடிவு தாமத மாகு'; நாடு ரேழிந்துபோகும்; என்ருே ஒருநாள் தமிழ் மக்களின் உரிம்ைகள் கொடுக்கப்பட்ட பின்பே அமைதி வந்துசேரும் எனவே நாட்டு மக்களின் நலன்கருதி, கூடிய வரைவில் நியாயமான தீர்வை முன் வைத்து நிறைவேற்றும்படி பொறுப்புவாய்ந்த அதி உத்தமரை நாட்டிலுள்ள ஏங்கும் உள்ளங்கள் அனைத்தும் கே. வண்ணமே இருக்கின்றன. . . ,
சுதந்திரம் என்பது நிரந்தர விடாய்: தணியாத தாகம் அணையாத சுடர்ச் தீபம். く
இ. ஜே. அருமைநாயகம்.

அஞ்சலித்தேன்
அலைகடற் சுழியுள் அகப்ப்டு கலமாய்
அப்பனே நின்னடி u unTri u urrub நிலைகுலைந்திங்கு நித்தமுந் துயர்க்கண்
நீந்துவ தறிந்திலை யோc விலைமதிக்கரிய கருணையின் வெள்ளம்
விஞ்சிடும் நெஞ்சிரங் காயோ? தலைவனே நின்றன் தயைமலர்த் தாளே
தஞ்சமென் றஞ்சலிக் கின்றேம்.
அன்னையின் மேலாம்."அன்பில் ச் சுரந்தே
அனைத்துயிர் புரந்திடு விருந்தே பொன்னையொத் தொளிரும் திருவருட் பிழம பே
பூசிதா மாசறும் மருந்தே உன்னைவிட் டெங்கும் உறவெமக் குண்டோ
உளங்கனிந் திடப்பணிந் திரந்தோம் இன்னலத் தீர்த்தே எம்முயிர் க: :பாய்
இருகரங் கூப்பியஞ் சலித்தோம்
w 姜
தனயர்செய் பிழையைத் தந்தையும் பொறுக்கத் தயங்குதல் இல்லையே அப்பா ပွဲဲ& வினைபல புரிந்தே வெந்துய ரீந்தோம்
விம்மியே நின்கழல் வீழ்ந்தோம் உனையலா தீங்கு துணையிலா தோர்கள்
உயிர்தவித் திடவிடல் அழகோ? இனியனே நேசஇதயனே மைந்தர்
இணைப்பதத் தஞ்சலிக் கின்றேம்.

Page 4
அறிவு வளர்ச்சி மனித
உறவை வளர்க்கின்றது
பண்டைக்கால மனிதன் தனது தேவைகளைப் பூர்ந்தி செய்ய மேற்கொண்ட நடவடிக் கைகளுக்கும்-தற்கால மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி
செய்ய மேற்கொண்டுள்ள நட
வடிக்கைகளுக்கும் இடையே உள்ள வாழ்க்கைப் போராட்டத்
தில், கற்பனைக்கும் எட்டாத அளவுக்குப் பரந்திருந்த மனித உறவுகள் நெருங்கிப் பின்னிப்
பிணைந்ததற்குக் காரணம் அவன் பெற்ற அறிவு வளர்ச்சி என்றே கூறுதல் வேண்டும். உலகின் பல பாகிங்க்ளிலும் இடத்துக்கிடம் இயற்கை பற்பல வாய்ப்புக்களைக் கொண்டிருப்பினும்- மனித ன் அதன் தன்மைகளையும், செய் முறைகளையும், பயன்பாடுகளை யும் அறிந்து தனக்கேற்ற முறை
என வர்ணிக்கப்பட்டது.
யில் மாற்றிக்கொண்டதற்குக் காரணம் மனிதன் படிப்படியா கப் பெற்றுக்கொண்ட "அறிவு” என்னும் செயற்றிறனுகும்.
உலக வரலாற்றில் 5ஆம் நூற் ருண்டளவில் உரோம சக்கரா இபதிகளின் வளர்ச்சியினல்அவர்களின் கருத்துக்கு மாறு பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்பு கள் கலைவளர்ச்சிகள்: எல்லாம் நசுக்கப்பட்டு வளர்ச்சி பெரு திருந்தமையால் இக்காலம் "அஞ் ஞான இருள் சூழ்ந்த காலம்" இத் தகைய நிலை 14ஆம் நூற்றண் டிற்குப் பிறகு மனிதனின் அறிவு வளர்ச்சியினல் அதாவது “ւյ* தறிவுக்கிளர்ச்சி" என்னும் பெரு மியக்கத்தின் வளர்ச்சியினுல்
மாற்றமடையத் தொடங்கியது.
 

இம்மாற்றங்களைப் பிரித்தானியா வில் தோன்றிய * கைத்தொழிற் புரட்சி’ பிரான்சில் தோன் றிய அரசியற் புரட்சி’ உலகின் பல நாடுகளிலும் கண்டுபிடிக் கப்பட்ட புதிய கண்டுபிடிப்புக் கள் என்பன மனித வாழ்க்கை வசதிகளிலும்-உறவிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரலா பின.
அறிவு வளர்ச்சிபரந்து கிடந்த உலகநாடுகளையும் அவ்விடங்கனை நோக்கவேண்டிய காலத்தையும் சுருக்கிவிட்டது. பல்லா u b மைல்களுக்கப்பால் உள்ள மணி தர்கள் ஒருவரோடொருவர் :தொலைபேசிமூலம் ச ந் தி த் து உரையாடுகின்றனர். அப்பா லுள்ள ஒருவர் பாடும் ւմո՞ւ. டுக்களையும் பேசும் பேச்சுக்களை யும்-செய்திகளையும் வானெலி மூலம் கேட்பதோடல்லாமல் தொலைக்காட்சிமூலம் நேரடியா &ፅ பார்த்தும் மகிழ்கின்றனர். ஒரு காலத்தில் ஊாகக் கருதப்பட்டவை இன்று
விண்வெளிச் சாதனங்களின் உத வியால் உலகைச் சில மணித்தியா லங்களிற் சுற்றிவருகின்றன். இவ்
வளர்ச்சிகள் பரந்து கிடந்த மணி
ஒன்றுபடுத்தி அவன் உறவை வளர்க்கின்றது.
சுகாதார வளர்ச் சியி ஞ ல்
மனிதன் நோய்க்காளாவது தடுக்
சில
தொலைநாடுக
வீடுகளாகிவிட்டன.
கப்பட்டு இறப்புவீதம் குறைக்
கப்படடுள்ளது இயந்திரங்களில் சில பகுதிகளை மாற்றுவது போன்று-மனிதஉடலிலும் பழு தடைந்த பகுதிகளை மாற்றி வாழ்வை நீடிக்கும். காலமாக மாறிவிட்டது. பல மனிதர்கள் பல மணிநேரம் செய்யவேண்டிய
வேலைகள் 'கம்பியூட்டர்' சாத
னங்கள்மூலம் இலகுவாகச் செய் யப்படுகின்றன. இவ்வாறு பார்க் கும்போது அறிவு வளர்ச்சி மக் களின் பல்வேறு துறைகளிலும்
பயன்பாடுடைய செயல்களுக்குக்
காரணமாக இருந்தபடியால் தான் மனித உறவு வளர்ச்சிப் படுத்தப்படுகின்றது. தரை யில்மட்டுமன்றிக் கடலிலும்.
ஆகாயத்திலும் போக்கு வரத்துக்
களில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சி
தான் மனித உறவுகள் நெருங்கு
வதற்கு முக்கிய காரணமாகியது.
அத்துடன் தொலைத் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சி மனித உறவை உலக நாடுகளிடையே பலப்படுத்தி வருகின்றது.
எஸ். பி. 9. நெடுந்தீவு-7.
கல்வி, மருத்துவம், கலை, விஞ் ஞானம், கைத்தொழில், வாணி பம், பொருளாதாரம் முதலிய பல்வேறு துறைகளிலும் பல மூன்னேற்றங்களையும் பயன்பாடு

Page 5
களையும் அறிவு வளர்ச்சிமூலம் மனிதன் பெற்றுவருகின்றன்" இப்பல்துறை அறிவு வளர்ச்சி உலகின் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக வளர்ச்சியடைய
வில்லை.இவ்வளர்ச்சியை வளர்ச்சி
யடைந்த நாடுகள், வளர்ச்சி யடையாத நாடுகள் எனப் பிரித்து நோக்கலாம். இவ்வேறு பாடு இயற்கைவளங்கள், கணிப் பொருள், புவியியற் சூழல், மனித அறிவைப் பயன்படுத்தல் முறை, E pasi 5
கேற்ப மாறுபட்டுக்காணப்படு
கின்றன. எனவேதான். ஒருநாடு
இன்னெரு நாட்டின் உதவியின்றி செயற்படமுடியாதுன்ளது. உதா ரணமாக யப்பான் உலகில் முன் னணியில் உள்ள கைத்தொழில் நாடாக இருப்பினும் கைத்தொ ழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களும் இறக்குமதி
செய்யப்பட்டே தொழில் உற்.
பத்தி நடைபெறுகின்றது. வளர் ச்சியடைந்த நாடுகள வளர்ச்சி யடையாத நாடுகளுக்குப் பல துறைகளிலும் உதவியளிக்கின் றன. வளர்ச்சியடையாத நாட்டி லுள்ளவர்கள் வளர்ச்சியடைந்த
நாட்டுக்குச் சென்று விஞ்ஞான
அறிவைப் பெற்றுத் தங்கள் நாட்
१
உள்ள தின் உறுதி
ܒܫ ̄ ܒ ̄ܚ
படுவதுடன்
முயற்சி என்பவற்றுக்
'-மனித 90%
கூறுவது
டுக்கு உதவ முடிகின்றது. இவை களெல்லாம் பரந்து கிடந்த உலக நாடுகள் உன் ருே டொன்று தொடர்புற்று மனித உறவு வளர்க்கப்படுகின்றதெ ன்பதற்குச் சான்றுகளாகும். மேலும் இரண் டாவது உலகமகா யுத்தம் முடி வுற்றதும் ஏற்படுத்தப்பட்ட ஐக் கிய நாடுகள் சபை உலகநாடு களின் பிரச்சனைகளைத் தீர்க்க முற்ா
வறியநாடுகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் ஒரு தொடர்புப்பாலமாக அமை
அணுயுகம் என அழைக்க படும் இந்த இருபதாம் நூற்ருண்
டிலே அறிவு வளர்ச்சியால் ஏற்
பட்ட நாகரிக வளர்ச்சியையும்
வளர்ச்சியையும் எஞ்ஞான்றும் என்னென்று கூறுவது, இன்னும்
கற்பனைக்கெட்டாத எண்ணரிய ଶୈଳିକ யங்களும், பயன்பாடுகளும்
மனிதனின்கைப்பிடியிற் சிக்கிவிடு. வது அறிவு வளர்ச்சியினல் ஏற் படும் செயற்றிறனுகும். எனவே
தான் அறிவு வளர்ச்சி மனித
உறவை வளர்க்கின்றது என்று ; பொருத்தமுடைய தாகும்.
معـ
உயர்வுக்குக் ால்கோள்
ത്തപ്പെ

அறிவு வளர்ச்சி மனித உறவைச்
அலைகடல் குமுறித் தரை தனில் மோதும் மாபெரும் திருப் பாரிலே-புலவர்க் கடங்காப் பூமியிலே விஞ்ஞான மேதாவிகள் &ሣgዞ அறிவு s ாச்சியினல் விழித்தெழுந்து வியப்பூட்டும் விஷயங்கள் நடத்தும் தற்கால உலகத்திலே நிற்கின்ருன் , மனி தன். கற்களையே "தமாகப் பாவித்தவன் இன் களான பாரிய-கூh களை வைத்திருக்கின்றன். கல்லி ல்ை கனல் உண்டாக்கியவன் கம்பியினல் வெளிச்சத்தைச் செலுத்துகிருன். அயல் நாடுகளை அறியாதிருந்தவன் - சந்திரமண்
லோகங்
டலத்தையும் சந்தித்துவிட்டான்.
இவ்வாருன அறிவு வளர்ச்சி மனித உறவை வளர்ப்பதற்குப் பதில் சீரழித்து வ ரு கின்றது. அறிவு வளர்ச்சி மனிதனது புற வாழ்க்கையில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வந் ததேயொழிய அகவாழ்க்கையில் நல்வளர்ச்சியைக் கொண்டுவர
வில்லை. இதனற்ருன் அறிவு
வளர்ச்சி உச்சநிலையில் வளர்ச்சி
யடைந்திருந்தும், மனிதன் மனி ஞக வாழ வழி தெரியாது சீர ழிந்துகொண்டிருக்கின்றன்.
மனிதன் இன்று விண்ணும் வியக்கும் விதம்விதமான நுண்
ஆயுதங்
சீரழிக்கின்றது
ணிய-திண்ணிய அணுக்குண்டு களுடன் போராயத்தம் செய்து கொண்டு பெருமூச்சு விடுகின் முன். இன்றைய மனிதன் அவை யடக்கத்தைக் கைவிட்டு அட்ட காசம் செய்கின்றன். நட்பை வெறுத்து பகைமையைப் பாராட் டுவின்றன். நன்மையைக் 'னிக் விட்டுத் தின்மையைச் செய்கின் ருன். இதோ அணுக் குண்டைப் பார். அக்கிணிவாயுக் குண்டைப் பார். தேசத்தை ஒரு நொடி யில் அழிக்கிறேன் என்று பெரு மூச்சுவிடுகின்றன். இந்நிலையில் மூன்ருவது உலகமகாயுத்தம் ஏற்படுமானல் உலகம் அழிந்து விடுவது, நிச்சயமாகும்.
| Վք உலகில், முன்னேற்றம் கண்ட மனிதன் அக உலகிற் சிறி தேனும் மூன்னேற்றம் கண் டான? புற வாழ்க்கை வசதி களுக்கான சாதனங்களையும்பொருள்களையும் உற்பத்தி செய்து அவற்றை விற்றுப் பொருள்தேடி
தான்மட்டும் வாழ்தல் வேண்டு மென்ற தன்னலம் கொண்ட தீய கொள்கைதான் மனித உற வைச் சீரழிக்கின்றது. உலகிற் பல நாடுகளில் அறிவு வளர்ச்சி ஏற்படினும், எல்லா நாட்டு மக் களும் பூரண நாகரிகம் பெற வில்லை. எந்நாட்டிலும் அறிவுடன் நடந்துகொள்ளும் நல்லோர்களும்

Page 6
8 உளர்; மற்றவர்களின் கஷ்டத் தைப் பொருட்படுத்தாது
நலமே குறிக்கோளாக வாழும்
மக்களும் இருக்கின்றனர். இவர்
உலகில் ஏற்படுகின்
களிற்ைருன் இன்று பல பிரச்சனைகள் p.
*அறிவிஞன் ஆகுவதுண்டோ.
பிறிதின் நோய் ܖ
போற்ருக்
கடை??
தன்நோய்போற்
என்று அழகாகக் • ა. ` கூறியுள்
ளார். இருபதாம் நூற்?ண்டில் மனிதன் எவ்வளவு அறிவைப் பெற்றும் பிற உயிர்க்கு வந்த துன்பத்தைத் தமக்கு வந்தது போலக் கருதி பிற உயிர்க்கு உதவி செய்ய முடியாத அள
வுக்கு அவனது உறவு வளர்ச்சி
சீரழிந்துவருகின்றது.
பழைய காலத்தில் மக்கள்
பல நாடுகணில் வெவ்வேருகப்
ஒரு நாட்டில் அறிவு வளர்ச்
சியோ-நாகரிகமோ ல்ெலையென் ருல் முற்ற நாடுகளுக்கு அதனல்
ஒருவித ஆபத்தும் ஏற்படவில்லை. ஐரோப்பாவில் ஒரு சிற்றரசன் கொடுங்கோலாட்சி நடத்தினல் சீனவோ அல்லது இந்தியாவோ அதனல் துன்பத்திற்ரு ஆளாக வில்லை. இப்போது நிலைமை
மாறிவிட்டது. அறிவு வளர்ச்சிப் பெருக்கத்தினல் உலகத்தின் பல்
இதனைத்தான் திருவள்ளுவர் நலக் கொள்கைகளைப்
'மக்கள் தனித்தனியே
வேறு பாகங்கள் ஒன்ருேடு ஒன்று பின்னிக்கிடக்கின்றன. அமெரிக் காவில் விஞ்ஞானி ஒருவர் புதியதோர் விஷயத்தைக் கண்டு பிடித்தால் இந்தியாவில் மக்க ளின் வாழ்க்கை மாறிவிடுகின் றது. ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் சிலர் சுய பின்பற்றி . (Burr flóð
நடந்தால், உலகமே W உலகில்
ஆழ்ந்து விடுகின்றது.
வளர்ச்சியடைந்த சில நாடுக
ளில் முதலாளித்து வ-பிற்
போக்குவாத சுயநலக்கொள்கை களின் வளர்ச்சி உலகின் பல நாடுகளின் முக்கிய காரணமாகின்றன. வங்
பிரச்சனைகளுக்கு
காளத்தில் பஞ்சம் ஏற்பட்டால் அவுஸ்திரே லி யா விலிருந்து கோதுமை, வரவேண்டியிருக் கிறது. பழைய நாள்களில் உலக பிரிந்து வாழ்ந்ததினுல் பிரச்சனைகள் ஏற் படவில்லை. இப்போது அறிவு வளர்ச்சியினல் நாட்டுக்குநாடு மோதுப்படுகின்றனர்.
പ്പെ~~~~
பேதுரு - அருளப்பு R. D. O.
நானுட்டான்.
கிறிஸ்துவுக் குப் பல நூற்ருண்டு களுக்கு முற்பட்டதாகக் கருதப் படும் மொகஞ்சதாரோ-சிந்து வெளிநாகரிகத்தில் வாழ்ந்த மக் கள் நல்-நாகரிக வாழ்க்கை

வாழ்ந்துள்ளதாக ஆராய்ச்சியா ளர்கள் அதிசயப்படுகின்ருர்கள்.
சாதிப்பாகுபாடற்ற-ஏற்றத்தாழ்
வற்ற நல் வாழ்க்கை வாழ்ந்துள் ளார்கள்.
பெற்றது கொண்டு சுற்றம் கருதி ஒம்பாது உண்டு கம்பாது வீசி'ப் பசியும் பிணி யும் அறியாது ஒன்றுபட்ட கூட் ፴ይወጫ! வாம்க்கை
徽
வாளர்,
இன்றைய அறிவு வளர்ச்சி பழைய காலத்தில் நாடுகளில் இருந்த மனித உற வயே சீரழித்துவருகின்றது. தன்னலம்,போட்டி, பொருமை, ஏற்றத்தாழ்வு. நிறத்துவேஷம், சாதிவேற்றுமை மலிந்துவிட்டன. நாட்டுக்கு நாடு போட்டாபோட்டிகள் வளர்ந்துவிட்டன. உலகிற் சில நாடுகளில் உள்ள பிற்போக்குவாதச் சக்திகள் உல கின் பல நாடுகளிலும் அதாவது
பிரச்சனையற் ற நல்லாட்சியுடைய
நாடுகளிலும் புகுந்து தங்கள் சுயநலக்கொள்கைகளை அவ்வவ் நாடுகளிற் பரப்பிப் பிரச்சனைகளை யும்-பிளவுகளை யும்-ஏற்றத் தாழ்வுகளையும் புகுத்தி, தங்கள் கீழ்த்தரமான செல்வாக்கைப் பரப்ப முனைகின்றன.
உலகில் ஏற்பட்ட இரண்டா வது மகாயுத்தத்துக்குப்பின், இன் னுெரு யுத்தம் ஏற்பட்டால் உல கமே அழிந்துவிடும் என்று கரு
இரான்-இராக்
தனித்தனி
سنسـ چ؟؟
9
திய உலகநாடுகள் ஐக்கிய நாடு
கள் சபையை ஒன்று கூட்டின. இச்சபையினுற்கூட உலகநாடுக ளின் சிறு சிறு பிரச்சனைகளை தீர்க்கமுடியாதுள்ளது. ஒரே இன-ஒரே சமயம் கொண்ட போன்ற நாடு கள்கூட நான்கு வருடங்களாக மோதிக்கொண்டிருக் கி ன் றன.
வாழ்ந்துள் ?*
தொடங்கிய மத்திய கிழக்குப் பிரச்சனை தீராத நோயாயுள்
ளது. வல்லரசுப் போட்டிகள் நாளுக்குநாள் வலுவடைகின்
றன.
கருத்துமோதல் பாராட்டுக்குரியவர்கள் 1. சாள்ஸ் யஸ்ரின் சுறேன் இல. 27/6ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம். 2. செ. ஞானராசா
செம்மண்தீவு, முருங்கன், 3. P.வனிதா,யாழ்ப்பாணம்.
இன்றைய அறிவு வளர்ச்சி யிஞல் ஏற்பட்டுள்ள அணு ஆயு தப்போட்டி, உலக மக்களை
அழிவுக்குக் கொண்டுவருமானல்
மனிதன் பெற்ற அறிவினல் எனவேதான் தற். மனித
யாது பயன்? கால அறிவு வளர்ச்சி உறவை வளர்ப்பதற்குப் பதிலாக சீரழிக்கின்றது என்று கூறுதலே பொருத்தமுடையதாகும்.

Page 7
தமிழ்த்தாயே சாபமிடு தாயே! இன்றமிழே தரணியிலே நீவாழ்க! நேயமுடன் கவிபாட, நின்னருளைத் தந்திடுக! கைகொட்டி யன்று காசினியில் வாழ்ந்தஇனம் கைகட்டி யின்று கவலையுடன் வாழ்வதுமேன்? தார்மீகம் சமதர்மம் தரணியிலே பேச்சளவே பார்மீது கொலை, கொள்ளை பலவுந்தான் நடக்கிறதே! நீதிநெறி நேர்மை நியாயங்கள் என்றெல்லாம், W ஆதியிலே இருந்தனதாம் அவையெல்லாம் இன்றில்லை! வரலாறு படைத்து வாழ்ந்துவந்த தமிழ் மாந்தர் இரக்கமிலா தவராலே இன்னலடை கின்றதுமேன்? அறிவுநூல் நிலையங்கள் ஆவதுமேன் தீக்குணவாய்? வெறிச்செயலால் தமிழருடல் வீதிகளிற் கிடப்பதுமேன்? அஞ்சாத சிங்கங்கள் அடிபட்டு அடிபட்டே, . . . . . . வெஞ்சிறையின் உள்ளே விதியென்று வாடுவதேன்? பேச்சுரிமை எழுத்துரிமை எல்லா உரிமைகளும், போச்சுதடி அம்மா! புலராதோ ஒருபொழுது? போதித்தான் ‘புத்தன்” புத்தனணிக் கெதிர்தின்று சாதித்தார். கொடியவர்கள் சத்தியத்தைக் கொன்ருர்கள்? 'எல்வாளன்" தன்னை எதிர்த்திட்ட **கைமுனு'போல் பொல்லாதார் இன்று புரிகின்ற கொடுமைகட்கு, m சாவேந்தும் தமிழ்வீரர் சரிதங்கள் ஒருசான்று மூவேந்தர் காலம்போல் முத்தமிழும் வாழாதோ? அன்னை தமிழே அரவணைக்கும் மாதாவே! இன்றே சாபமிடு இரணியரைக் கொல்லவிடு! வானம் இடிந்து வஞ்சகரைக் கொல்லட்டும். பானமெனப் பருகும் நீர் ஆலமென மாறட்டும்! பொங்கும் கடல்வந்து பூமியெலாம் நிறையட்டும்! தங்கமனம் கொண்டவர்கள் தரணியிலே வாழட்டும் இங்குஅது இலாதவர்கள் இறப்பதனைத் தழுவிடவே: ' சிங்கத் தமிழ்த்தாயே! சீக்கிரம்வா! சாபமிடு
-அ. கெளரிதாசன்
ஆலங்கேணி கிழக்கு,
f
தருமங்களை ஒருபோதும் தவற விடாதே

இத்தாலியன் தந்த இலக்கியத்தேன் 6
நம்பிக்கை
சிகி இழந்தவன் முடம். நம் பிக்கை இழந்த வன் சடம், கையை இழந்தவர்களில் பலர் அதை ஒரு குறையாகக் கொண்டு தமது வாழ்க்கையில் பின்னடை யாது:உயர் நிலையை அடைந்துள் எனர். காரணம் நம்பிக்கையை இழக்காத அவர்கள் தம் தளரா முயற்சிதான். ஆனல் நம்பிக் கையை - அதுவும் தன்னம்பிக் கையை இழந்தவர்கள் நிலை? அது பற்றி நா ம் ஆராயவேண்டிய
நம்பிக்கையை இழந்த வனின் வர்ழ்விலும் அதுவே நடை பெறும். அவன் வாழ்வே சிதைந் துவிடும். m
့် நம்பிக்கை இரண்டு. ஒன்று தன்னம்பிக்கை, மற்றது பிறர் நம்பிக்கை. ஆனல், தன்னம் பிக்கை இழந்தவன் பிறர் மீது நம்பிக்கை வைத்திருப்பது என் பது நட்வாத காரியம். உதடு பிற ன் மேல் நம்பிக்கையுண்டு என்று சொன்னலும் உள்ளம்
வளன் கலக்கம்
முழுமையாகப் பிறனை நம்புவ
தில்லை. அதன் பொருட்டே"நம்ப
நட நம்பி நடவாதே" என்ற பழமொழியை எ ம் மவர் கள் சொல்லியுள்ளார்கள்.
இல்லறத்தில் நம்பிக்கை
இந்த நம்பிக்கையான்து கண வன் மனைவிக்கிடையே இருப்பது மிக அத்தியாவசியமானது.இவர்க ளுக்கிடையே ஒருவர் ஒருவர் மீது இருக்கவேண்டிய நம்பிக்கையா னது அவநம்பிக்கையாகப் பரிண மிக்குமானல் பின்னர் அக்குடும் பமே சிதைந்துவிடும்.
நாவிண்ணன்
கணவன் மீது மனைவிக்கு ஏற் படும் அவநம்பிக்கையின் பலனுக் கும் - மனைவிமீது கணவனுக்கு ஏற்படும் அவநம்பிக்கையின் பல
னுக்கும் பா ரிய வித்தியாசம் உண்டு.
தன் கணவன் தனக்கு மட்டுமே உரியவன், அவன் அன்பு, மற்றும் உடைமைகள் பிறருடன் பகிரப் பட்டுவிடக் கூடாது என்று உரி மைப்போரே மனைவி நடத்தும் போர். அதில் அவள் அடையும் வெற்றியின் பலன் கண வன்

Page 8
12
என்ன தவறு செய்திருப்பினும் அவற்றை மன்னித்து மறந் து
மீண்டும் அவனுேடு வாழ (குறிப்
பாக தமிழ்ப்பெண்கள்) இசைந்து விடுகிருள்.
மாருக, கணவனுக்கு மனைவி மட்டில் ஏற்படும் அவநம்பிக்கை நிரூபிக்கப்பட்டு அவன் வெற்றி பெறுவானஞல் அந்தப் பெண் ணுடைய வாழ்க்கையே பாழ டிக்கப்படுகிறது. அவளை ஒரேயடி யாகப்புறக்கணித்து ஒதுக்கு ம்
உரிமையை அவன் பெறுகின்றன்.
இது கணவன் அடையும் வெற் றியின் பலன். திருக்குடும்பத்தில்
**இத்தனை மு ன்னு  ைரகள் எதற்கு?’ என்ற விஞ வாசகர் கள் உள்ளத்தில் எழலாம். எல் லாம் கார ண த்தோடு தான். ஏனென் ரு ல் தேம்பாவணியில் நாயக, நாயகியிடையேயும் இப் படியே குழப்பம் ஏ ற் பட வே செய்தது. இல்லறத்துக்கே எடுத் துக் காட்டாக விளங்கிய வளன் மரியாள் குடும்பத்திலும் இப் படியொரு பிரச்சனையா? என்ற கேள்வி எழுந்து எம் மனத்தைக் குடைவதும் இயற்கையே.
இவர்களிடையே எழுந்த பிரச் சனைக்குக் காரணம் சாதாரண ஒரு விடயமன்று சாதாரண மானுடப்பெண் இந் நிலை க்கு
ஆளாகியிருந்தாலே அவள் கண
வன் பார்த்துச் சகித்துக் கொண் டிருக்கமாட்டான் கொலை யே விழுந்துவிடும். ஆனல் மங்கையர் திலகம், கொண்டவனுலும், மற்ற வர்களாலும் ஏத்திப் போற்றப் படும் மரியாளிடம் இப்படி ஒரு களங்கம் ஏற்பட்டதை வளஞல் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
இல்லறத்தில் இணைந்த முதல் தினத்திலேயே - முதற் பேச் சி லேயே தாமிருவரும் ஐம்புலன் அடக்கிச் சிற்றின்பம் வெறுத்து இறைதொண்டியற்றிப் Gulu tlf 6ör பத்து ற வை மேற்கொள்வோம் என்று சூளுரைத்துக் கொண்ட Gata,
மரியாளை, தெய்வமகளாகவும் - அவள் வாக்கை மந்திரமாகவும் போற்றிவந்தவன் வளன். இந்நி லையில் அவள் கருவுற்ருள் என்ற சேதி வளனுக்கு எத்துணை பேர திர்ச்சி யை க் கொடுத்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது. வளனுே மரியாளின் கணவன், ஆணு ல் அவனே மறந்தும் இச்சையோடு
அவளைத் தீண்டியறியான். இந்நி
லையில் அவள் எப்படித் தாய்மை யடைவாள். (மரியாள் கருவுற்ற வி பரம் புதிய உலகம் 1984 கார்த்திகை - மார்கழி இதழில் "உருவிலான் கருவாகி உருவா ஞன்” என்னும் தலைப்பில் வெளி
நல்லாரை ஒறுப்பார் நாசமாவார்

வந்துளது) அவள் அ  ை- ந் த தாய்மை ல் வளனின் துறவை, சான்ருண்மையை மாசுப்படுத்து வது அல்லவா? ベ
அதுமட்ட்ன்று. of Lurr si sir புனிதத் ன்மையைப் புரையோ டச் செய்து அல்லவா? எனவே தான் வளனுடைய மனதில் அவ தி வேர் விட்டது. ஆனல் பய மனத்தே எழுத்த க்கையானது சாதாரண ஜர்ருக்கு ஏற்படுவது ன்று. காரணம் அவ ற்பட்ட அவநம்பிக்கை மீது அன்று - பதிலாக டைய கண்கள் மீதே சந் அவநம்பிக்கை ஏற்பட்
டது:மரியாள் அவனை ஏமாற்ற வு பட்டாள். தனது கண்களே த பொய் செல்லுகின்றன எ
ன்கண்களைச் சபிக்கின்
நம்பிக்கை கர்ப்பமடைந்து ஐந்துமாதங்க ளின் பின்னர் அவளது உடலில் ஏற்பட்டி மாற்றத்தைக்கண்டு 盈 vx
கைத்து. அவள் முன்னல் இல் ഒr; பாது "அப்படி இருக் காது' என்று ஆறுதலடைந்து.
மீண்
கறைந்தீர் கண்ணே, புரையுருக் கன்னி முன்னுள் மெய்யெனக் , கந்த தன்மை டிெலியுமோ” என்று கேட்கின்றன். "அவள் கூறிய வார்த்தை தவற மாட்
م۔م۔ 13
டாள். கண்களே நீங்கள் தாம்: பொய் கூறுகின்றீர்கள் அப்படி அவள் களங்கமுறுவாளாஞல்,
அதற்கு முன்னர் ஒரு பெரும்
அதிசயம் நடைபெற்றிருக்க வேண்டுமே. "பளிங்கில் தூயாள்
மையெனக் களங்கமுற்று மயங் குமுன் இரவி நீட்டும் கையெனக்
கதிர்கள் மாறிக் கலங்கலே காண்
பீர்’ பளிங்கின் தூய்மையை விடத் தூய்மையான அவள் களங்
கமுறுமுன்னர் சூரியனின் ஒளிக்க
திர்களே கலங்கி ஒளிமங்கிவிடுமே. என்று அடித்துக் கூறுகின்ருன்.
எங்கே மனிதகுலம்
இடுக்கண்ணில் வீழ்த்திடுமோ அங்கே இருகரங்கள்
அரவணைத்து வாழ்ந்து விடு'
தன் மனைவியின் வாழ் வி ல் என்ருே எப்பொழுதோ நடந்த
அல்லது நடவாத விடயத்தை
எ வனே குறையாக எடுத்துக் கூறியதைக் கேட்டதாலேயே தம் மனைவியர்க்கு ஆயுள் தண்டனை வழங்கும் கணவர்மார்க் கெல் லாம் வளன் ஒரு பெரும் வழி காட்டியாகத் திக ஆழ் கி ன் ரு ன்.
கொண்டவள்மீது அவன் கொண் டுள்ள எமக்கு வியப்பைத் தருகின்றது.
நம்பிக்கையின் பல ம்
களங்கமடைந்துளது போன்று தோற்றமளிக்கும் மனைவியைத் தண்டிக்கும் எண்ணம் வளனுக்கு எழவில்லை. பதிலாக மரியா ளை

Page 9
14
இந்தக் கோலத்தில் w காட்டுகின்ற -
கண்களே, இனிமேல் நீங்கள் மேகம் பொழியும் மழைபோல் கண்ணீர் வடியுங்கள் "கார்விளை தழை ஒப்பக் கலந்து, இனி வருந்
துவீரே” என்று தன்கண்களுக்கே
தண்டனை வழங்குகிருர்,
இடையிலே வளனுக்கு ஓர் ஐயம். “உலகை மீட்கப் பிறக்கும் தேவமைந்தனின் அன்னையான வள் க ன் னி  ைம கெடாதவள் என்று வேதம் சொல்கின்றதே! ஒரு வேளை மரியாள் அந்த இறை வனையே சூல்கொண்டாளோ!' இப்படியாக மரியாளைப் பற்றி " உ யர் வாக எண்ணியவனுக்கு
மீண்டும் சந்தேகம் எழுகின்றது"
எதனுல்? தன்னப்பற்றி அவன் எண்ணுகின்றன். மரியாள் இறை வனின் தாயாக தகைமை உடை யவன் தான். ஆல்ை இறைவ னின் தாயை ம ன வியாகப்
பெறும் தகைமை எனக்கில்லையே
"என்று எண்ணி மீண்டும் கலங் குகின்றன். வளனின் தவிப்பு
மீண்டும் இரண்டு மாதங்கள் ஓடிமறைகின்றன. மரியாள் கரு வுற்ருள் என்பதைத் திண்ணமாக அறிந்து கொண்டான். வளன் நீதிமான், அவனுடைய மனச் சாட்சியின்படி மரியாள் கருவுற் றிருப்பதற்குத் தான் காரணமல் லன் என்பது தெரியும் எனஅே
யூத சட்டத்தின்படி அவள் தண் டிக்கப்பட வேண்டியவள். உண்
மையை அவள் வெளிப்படுத்தியே
ஆகவேண்டும். ஆனல் -
"அவனுடைய அதே மனச்
சாட்சியின்படி அவளைக் களங்கம் சூழாது என நம்புகிருன். தான்
அவள் மீது குற்றம் சுமத்தப் போய் அது உண்மை அற்றது வானுல் அவள் உயிர்வாழமாட்
டாள். பின்னர் அவளின் றித் தான்
எப்படி உயிர்வாழ முடியும். தன் உயிரும் உடன் பிரியும் எனவே என்ன செய்வது? ."
இந்தக் கேள்விக்கு அவனல்
விடை காணமுடியவில்லை. இத
ஞல் வளன் உணவை மறந்தான் உறக்கத்தை மறந்தான். ஆனல் தன் கடமையை மறந்தானல்லன். மரியாவின் மட்டில் தனக்குள்ள கடமைகளை மறக்காமல் செய்து வந்தான்.
தீர்ம உணம்
இறுதியாக வளன் ஒரு முடி வுக்கு வந்தான். மூன்று வயதி லேயே தவம் செய்ய வனம் சென் றவன் இப்பொழுது முப்பத்து மூன்ரும் வயதிலும் அதே முடி வுக்கு வருகின்ருன். அவளைக் காட் டிக்கொடுத்து அவளைக் கொன்று
தானும் இறப்பதைவிட இது
மேல் என்ற முடிவைச் சிறந்த முடிவாக க் கொள்ளுகிருன். அதல்ை மரியாளை உலகம் 1ழி
கவலைக்கு மருந்து கடவுளை நம்புதல்

சொல்லாது. இயல்பாகவே அவ
அவனை ஒளித்தோடச் செய்தது என்று எல்லோரையும் எண்ண ைேவக்கும் எ ன் பதே அவன் கொண்ட முடிவுக்குக் காரணம்.
திம், தான் பிரிந்து செல்வதை
தைக் கண்டபின்னர் அவளுல் ல்வது என்பது முடி யாது. வே. அவள் உறங்கிய பின்னர் ல்வதே சிறந்கது என்று முடிவு ய்கி ைமுன். தனது "பிரிவால் யாள் அடையக்கூடிய துன்பத் த் தாங்கும் சத்தியை அவ ம் கொடு’ என்று இறைஞ்
வில் தேவதூதன் தோன்றி கடவும் க் கருவுற்ற செய்
அழைக்கின்றனர் தியாகிகள்
ள் கண்டால் மிகவும் வருந் ாள் - அவள் அடையும் துன்
துயிலச் செல்கிருன். ஆனல.
15
தியைச் சொல்லி அவனைத் தேற் றுகின்றன்.
தேம்பாவணியின் காப்பியத் தலைவன் - குடும்பத்தலைவன் உல கு வாழ் இல்லத்தலைவர்களுக் கெல்லாம் ஓர் உதாரண புருஷ
ஞகக் காட்ட ப் படுகின் முன்.
தன்னை அறியாமலே கருவுற்ற தன்மனைவியை இறுதிவரையும் சந்தேகிக்காது, அதையிட்டு ஒரு
கேள்விதானும் கே ட் கா து .
அவளை வடுத்தாது அவள் தன்
நிறைகாத்த மா ன் பை வேறு
எந்தக் கணவனிடமும் காண்ப தரிது. ,!
இதுகாறும் வ வா னு  ைட ய மனுே நில பற்றிப் பார்த்தோம். களங்கமே அணுக மு + யாத கன்னித் தாய் மfபாளின் и036) நிலை என்ன வென்பதை இனித் தொடர்ந்து பார்ப்போம்.
-தொடரும்.
விடுதலை
விடுதலை என்பது திருவிழாக் கடைப் பல கார மன்று. அது
ட்டுப் பெறுவதில்லை. ஒன்றை இழந்து பெறுவது என்பதால் தம் மித் தகனப்பலியாக்கித் தாமுண்ட பாத்திரத்தில் நம்மையும் பருது
அகந்தை இருந்தால் அருள் சுரக்காது

Page 10
முடிவினில் உதிக்கும் பரிதி !
எத்தனை காலம் சிந்துவ தின்னும்
இனிய தமிழரின் குருதி.? - இங்கு செத்தவராயிர மாயிர மெனினும்
சிந்தையில் வளருது உறுதி - சத்தியம் காக்கச் சமரிடு தீரர் - என்றும்
சாவிலும் வாழ்வதும் நியதி முத்தமிழ் மறவர் ஒற்றுமை காணின் - நல்ல
முடிவினில் உதித்திடும் பரிகி
大
எழிலுறு தமிழின் இலக்கியம் யாவும்
லியம்பிடும் உயர்தமிழ் வீரம் - இன்று
தளிர்த்துமே மண்ணில் தழைத்தது விண்ணில்
தரத்துடன் முனைவது பாரும்
வளை கரம் கூட வாளெடுத் தாடும் -உயர்
வனப்பினில் விளையுது தீரம்
அழியினும் ஆக்கம் அடைந்திட வென்றே - நம்
அருந்தமிழ் மறப்படை தாவும்
女
இளந்தமிழ் மறவர் இதயங்கள் தோறும்
எழுந்தது சுதந்திர தாகம்- அது வளர்ந்தது தீயாய் வாழ்வினில் அலையாய்
வசந்தம் அதனுடை மோகம் - சீறி எழுந்தவர் அடங்கார் இறக்கினும் ஒடுங்கார்
ஏற்றனர் புயலினும் வேகம் தொழுமிறை யவரின் தோளினிலிருக்கும் - நல்ல
துணை இவர் அடைவார் ஜெயமே
நிலாதமிழின் தாசன்

ஆவசந்தி:-
அன்று விடை பெற்றுச் சென்
றவர்தான். பின்னர் இன்றுவரை
யில் அவரைக் காணும் பேறு எனக்குக் கிடைக்கவில்லை. சில நாட்களில் வருவதாக கூறிச் சென்ற அவர் வாரம் ஒன்ருகி யும் வராதது கண்டு என்னுள்ளே
அச்சம் பீடிக்கத் தொடங்கியது
மேலும் ஒருவாரம். "பாம்பின் கால் பாம்பறியும்" என்னிடம் ஏற்பட்டு வருகின்ற மாற்றத்தை அம்மா கண்டுகொண்டார். என் னிடம் நேரடியாகவே கேட்டு விட்டார். என்னுல் மறைக்கமுடிய வில்லை. அம்மா வு ம் -9յւնւմn" வும் செய்தி அறிந்ததும் இடி விழுந்தவர்கள் போலாகி வி ட் டார்கள். அப்பாவின் நம்பிக் கைகள் அனைத்தையும் துகள் செய்துவிட்ட என்னுல் அவர் முன்னே நிமிர்ந்து நிற்கத்தானும் முடியவில்லை.
தேவதாசனிடமிருந்து கடிதம் வந்தது "தாயாருக்குச் சுகமில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் எமது
LH , 2 , 2
செய்தி யைச் சொல்லி நான் அதிர்ச்சியூட்ட விரும்பவில்லை. வெகு சிக்கிரத்திலேயே நல்ல தொரு முடிவுடன் வருவேன்" என்று கடிதத்திற் குறிப்பிடப்பட்
டிருந்தது. நம்பினேன் பெற்றே கும் நம்பினர்கள்.
மேலும் இரண்டு வாரம்
அப்பா பொறுமை இழந்துவிட் டார் அவரது அலுவலகத்தித் Gi nu விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அவர் வேலையை இரர்ஜினுமா செய்து விட்டாராம் இது எம் எல்லோ ருக்கும் பேரதிர்ச்சியாக இருத் தது. நான் பலியாகிவிட்டேன் முதன் முறையாக அப்பொழுதுதான் உணர்ந்தேன்.
என்பதை
எஸ். கே. உதயணன்
MMM
MMMMMMMMMMMMNMMM*/M-MYN-MYa-YM-1^*-4"
நேரடியாக அவருடைய வீட் டுக்குச் சென்று வரும்படி அம்மா அப்பாவிடம் கூறினர். அப்பா மறுத்துவிட்டார். "எனக்குத்

Page 11
18
தெரியாமலே இத் தனையும் செய்துவிட்ட அவரிடம் நேரடி யாகச் செல்வதால் மட்டும் நீதியை எதிர்பார்க்க முடியாது. அதுமட்டுமன்றி அப்படிப்போவ தன்மூலம் முன்பின் அறியாத ஊரில் என்னுடைய மகள் ஒழுக்
கம் தவறி விட் டா ள் என்று நானே சென்று பிரச்சாரம் செய்யவேண்டுமா?’
அப்பாவின் நி லை மை யைப் பார்க்க எனக்கு இரக்கம்ாக இருந்தது. "புகழ் புரிந்த இல் லிலார்க்கு இல்லை இகழ்வார் முன் ஏறுபோல் பீடுநடை** என்று வள்ளுவன் கூறிய குற ளுக்கு இன்னும் விரிவான பரந்த
பொருள் இருப்பதாகவே எனக்
குத் தோன்றியது. "புகழ் புரித்த
இல்லிலார்க்கு, என்று கூறுவதன்
பொருள் என்ன?
இல்லத்தில் வாழ்கிற ரையும் தானே குறிக்கும் எனவே அவனுடைய மனைவிமட்டுமல்ல பிள்ளைகள்கூட ஒழுக் கத் தி ல் கெட்டவர்களானல் அந்தத் தலை
அவருடைய எல்லோ
வன் அவனை இகழ்பவர்கள் முன்பு
எப்படி நிமிர்ந்து நடைபோடமுடி
պա. :
அப்பாவின் பெருமையைக் காக்கவேண்டிய ஒரே பெண்ணு கிய நானே அவரைத் தலைகுனி வுக்குக் கொண்டு வந்த பின்னர்
ஏற்பட்டபோதுதான்
எப்படி அவர் நிமிர்ந்து வாழ
முடியும். என்னையே நான் நொந்து
கொண்டேன். நான் தனித்த வள் என்கின்ற அந்த எண்ணம் எனக்கு செல்வராஜனின் நினைவு தோன் றியது. என்னைச் சகோதரனுகவே ஏற்றுக்கொண்ட அவரால் எனது" பிரச்சனைக்கு ஒரு விடிவு கிட் டும் என்று எண்ணியவளாக, நிலைமையை விபரித்து எழுதா
மல் அவசரம் வரும்படி ஒரு கடி
தம் எழுதிப்போட்டேன். அன்று நான் எழுதிய கடிதத்தில் அத்தனையும் விபரமாக எழுதியிருந் தால் ஒருவேளை அவரால் எது வும் செய்திருக்க முடியுமோ
என்னமோ?
இந்த விடயத்தில் மட்டுமல்ல. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நான் முன் யோசனையைக் டதால் ஏற்பட்ட **விபரீதங்களே அதிகம். செல்வரா ஜ னு க்கு ஆரம்பத்தில் எமது காதல் விட யத்தைத் தெரிவி க்கா மல் விட்டது-என் பெற்ருேருக்குத் தெரிவிக்காமல் விட்டது இறுதி செல் வரா ஜனுக்கு எழுதிய கடிதத்தில் தேவதாசன் எனச்குச் செய்துவிட்ட துரோ கம்பற்றி விபரிக் கா மல் வி ட்
கைவிட்
டது. இவையாவும் முன்யோசனை
இல்லாமல் எனக்கு நானே தேடிக்கொண்ட தீவினைகள்.
உண்மையே பேசு உள்ளொளி வீசும்

செல்வராஜன் நான் கடிதத் தில் கேட்டுக்கொண்டபடி வந் தார். ஆனல் தேவதா சன் எனக்குத் துரோகம் இழைத்துச் செய்துகொண்ட திருமண வீட் டிற்குச் சென்று ஆசிகூறி விட் டுத்தான் வந்தார். தான் துடித் துப்போனேன். எனக்கு வாழ்க்
கையே இருண்டுவிட்டது என்று.
தவித்தேன் ஆயினும், இனி என்ன செய்யமுடியும்? செல்வ ராஜன் மேலும் ஒருவாரம் லீவு கேட்டு எழுதிப் போட்டுவிட்டு எங்கள் வீட்டிலேயே எங்களுக்கு ஆறுதல் கூறும் நோக்கோடு நின்று விட்டார். தேவதா சன் போன்ற துரோகிகள் உள்ள ஆண்வர்க்கத்தில் செல்வராஜன் போனற உத்தமர்களும் வாழு கின்றர்களே என்பதல் எனக்கு வியப்பாகவே இருந்தது. அவ
ராக என்ன நாடி வந்தபோது
அவருடைய அன்பை நிராகரித் தேனே பாவி நான்.
செல்வராஜன் மட்டும் எங்க ளோடு அந்த ஒருவாரமும் தங்கி யிருந்து எனக்குத் தென்பூட்டி யிராவிட்டால் நிச்சயமாகத் தற்கொலை செய்திருப்பேன்.அந்த அளவுக்கு அமைதியடையச்செய் தார். "வசந்தி இந்தச் சந்தர்ப் பத்தில் உயிரையே மாய்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண் ணம் உனக்கு வரலாம் அப்படி நீ ஒரு முடிவுக்கு வருவாயாளுல் 935 நீ இரண்டாவது முறையா
19
கச் செய்யப்போகும் தற்கொலை நீ உன்னை இன்னுமொருவவிடம் திருமணத்தின் முதலிலே இழந் தது ஒரு தற்கொலை, அதனுல்
ஏற்பட்ட களங்கமே இன்னும் மாறும் முன்னர் இன்னுமொரு தற்கொலையைச் செய்து கொள் வது எந்த விதத்தில் நன்மை பயக்கும். தீமையைத் அழிக்க நன்மையால்தான் முடியும். தீமையைத் தீமைமூலமே அழிக்க முடியும் என்று நீ நினைக்கிறது தவறு."
**உண்மையிலேயே உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டு இன்னுமொருத்தியோடு வாழப்போன தேவதாசன்தான் தன்னுடைய அந்தச் செய்கைக் காக அவமானம் தாங்க எலா, மல் தற்கொலை செய்யவேணும் அந்தத் துரோகி உ ன க் குக் கிடைக்கவில்லையே என்பதற்காக நீ உன் உயிரையும் உன்னுள் வளரும் ஒரு பாவமும் அறியாத உயிரையும் அழித்துக்ெ காள்ளு வதிலே என்ன நியாயம் உண்டு? இந்த நிலைமையிலே நீ சாவதல்ல வாழ்ந்து காட்டுவதுதான் உண் மையான வீரம்" என்று அவர் கள் கூறியபுத்திமதிகள் என்னைத் திடப்படுத்தின. நான் எடுத் திருக்கக்கூடிய முடிவில் இருந்து என்ன நின்று நிதானிக்க வைத் தன.
தன் கணவனேடு all sir கட்டை ஏறிய பெண்களைப்பற்றி அறிந்திருக்கிருேம். அவளுக்

Page 12
20
காகவே வாழ்ந்து இறந்த தன் கணவனுக்காக அவனேடு அழியும் அப்பெண்ணின் சாவிலே ஒரு நியாயம் உண்டு எனலாம். அவ ளுக்குத் துரோகம் செய்து பல ருக்குச் சொந்தமாக வாழ்ந்த ஒருவனுக்காக ஒருத்தி d-L-6ir கட்டை ஏறுவது எந்தவிதத்தில் நியாயமற்றதோ- அது போன்
றதே இந்த நி%லயில் தேவதாச
னுக்காக நானும் உயிரைவிட நினைப்பதுவும். கணவனைத் தெய் வம் என்று மதித்து அவனேடு அழிய எண்ணும் பெண்கள்கூட கர்ப்பிணிகளாய் இருப்பின் அந் தச் சப்தர்ப்பத்தில் all-air கட்டை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்களாம். எனவே ஒரு உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் நான் எ த ந் கா க இந்த முடிவுக்கு வர வேண்டும்? என்று என்னை நானே கேட்டுக்கொண் டேன். வாழுவது வாழ்ந்து காட்
டுவது என்ற முடிவுக்கு வந் தேன்
என்னுடைய இந்த உறுதி
யான மன நிலையைக் கண்டதன் பின்னரே செல்வராஜன் மட் டக்களப்புக்குப் போனர். அவர் போகுமுன்னர் எனக்குக் கூறியது "வசந்தி உனக்கு வாழ்வளிக்க யாராவது முன் வந்தால் அவரை உனக்குப் பி டி த் திரு ந் தால் நிச்சயமாக அவரை உனக்குத் துணையாகத் தேடிக்கொள்வதில்
தயக்கம் காட்டாதே, சந்தர்ப்ப வசத்தால் தவறிவிட்ட பெண் களையும் விலைமாதர்கள் என்று நோக்கிப்பழகிவிட்ட இந்த உல கத்தின் கண்களில் இருந்து உன் னைக் காப்பாற்ற-உன்னை உணர்ந்த ஒரு உத்தம்னது துணை உனக்கு வேண்டும். தேவதாசன் உன்னை மறந்து எப்படித் தனக்கு ஒரு வாழ்வை தேடிக்கொண் (ானுே, அதுபோல இனி நீயும் உனக் கென்ருெரு வாழ்வை தேடிக் கொள்ளுதல் அவசியம்".
அவருடைய இந்த வார்த்தை கள் அவரது பரந்த மனப்பான் மையை வானச்குப் புரிய வைத் தாலும் அது நடைமுறைக்கு சாக்கியமான தா என்று என்னல் முடியவில்லை. அதனை ஏற்றுக்கொள்வதும் கஷ்ட மாக இருந்தது
எண்ணிப்பார்க்க
அவர் போய்விட்டார். என் உள்ளத்தில்புயல் ஒய்ந்து அமைதி யான சூழல் ஆழமான சிந்தனை களுக்கு வழிகாட்டியது. முடிவு *எனது பிள் ளை யைப் பெற்று வளர்ப்பதே எனக்குள்ள தனிக் கடன்" என்ற முடிவுக்கு வந் தேன்.
என் பிள்ளைமட்டில் எனக் குள்ள &5L-60 foot நான் உண ர் ந் த து போல தங்கள் பிள்ளையான என்மீது உள்ள
கண்களின் பார்வை கசடற வேண்டும்

கடமையை எனது பெற்றேரும் மறக்காமலே நேசித்தார்கள், யாரையாவது பிடித்து எனக்கு ஒரு துணையைத் தேடிவரவேண் டும் என்று அவசரப்பட்டார் கள்.
சிலநாட்களின் பின்னர் என் அம்மா அப்பா முகத்தில் ஒரு தெளிவு இருந்தது, காரணம் பின் ன ர் தா ன் தெரிந்தது எனக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறதாம் என்று அம்மா மெள்ள மெள்ளச் சொன்னர்.
எனக்கு ஆச்சரியமாகவிருந் தது. என்னை நான் இழந்த நிலைமையில் கையேற்கத்துணிந்த அந்த உத்தமன் யார் என்று அறியவேண்டும் என்று ஆவலாய்
இருந்தது. பிறகு அப்பாவே விபரங்களைக் கூறினர்.
அவர் ஒரு தபாற்சேவகளும்.
முதல் ஒரு திருமணம் செய்து தாரமிழந்த வ ரா ம். பெயர் வயது நாற்பது இருக்கும்.
அவர்கள் கூறிய விபரங்களைக் கேட்க எனக்கு வேதனையாக இருந்தது. என்னைவிடப் பதினறு வயதிற் கூடியவர். அதுவும் முன்பு ஒரு திருமணம் செய்தவ ருக்கு நான் வாழ்க்கைப்பட வேண்டியிருக்கிறதே. என்னைப் பற்றி என் பெற்றேர் செய் திருந்த கற்பனைகளுக்கெல்லாம் எதிர்மாருன ஒருவரை எனக்கு
21
கணவனுக அவர்களே தெரிவு செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட் டார்களே.
எத்தனை பெண்களின் வாழ் வைக் கெடுத்தவனுக இருந்தா லும் ஓர் ஆணுக்குக் கன்னிதழி யாத பெண் துணைவியாக இலகு வில் கிடைத்து விடுவாள்.ஆனல் சந்தர்ப்பவசத்தால் ஒரு பெண் தவறிவிட்டாலும் அவளுக்கு வர கை வருபவன் இந்த இலட் சணங்கள் உள்ளவனுகத் தான் இருக்கவேண்டுமா? ஆனல் அவர் கள் செய்த ஏற்பாட்டை வேண் டாம் என்று கூறும் துணிவுஎனக்கு ஏது? அவர் என்னைப் பார்த்திருக் கிருராம். அவருக்கு என்னைப் பிடித்திருக்கிறதாம், எல்லாம் எனக்கு வியப்பாகவே இருந்தது. ஆளுல் எனக்கொரு சந்தேகம். என்னைப்பற்றி எல்லா விபரங்க ளும் அவருக்குத் தெரியுமா என்பதுதான். அதை அம்மா விடம் கேட்டுவிட்டேன். அதைப் பற்றி உனக்கு என்ன நீ பேசா மல் இரு, முதலில் உனக்குக் கலி யாணம் நடக்கவேணும். என்று அம்மா என்மீது சிறி விழுந்தார். என் சந்தேகம் எனக்கு வலுவா னது. இதில் சூது நடக்கின்றது என்று நான் தீர்மானித்துக்
கொண்டேன்.
தேவதாசன் எனக்குச் செய்த துரோகத்தைவிட இனிமேல்

Page 13
22
தர்ன் செய்யப்போவது பெருந்
துரோகம் என்று என் உள்ளம் கருகியது. வாழ்வு கிடைக்கவேண்டும் என்பதில் எத் தனை நியாயம் உண்டோ அந்த அளவுக்கு இன் ஞெரு வரை ஏமாற்றி நான் வாழ நினைக்கக் கூடாது என்பதில் நியாயம் உண்டுதானே. நான் தாய்மை அடைந்திருக்கும் of L u ub எனக்கு வாழ்வு தர முன் வரு பவ{தக்குத் தெரிவிக்கப்படவேண் டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இது விடயம் இப் பொழுது மறைக்கப்பட்டால் இத
எனக்கு
ஞல் ஏற்படக்கூடிய பின்விளைவு களை எண்ணிப்பார்க்கப் பயங்கர மாக இருந்தது.கணவனுக்கு இது விடயத்தை மறைத்து வாழமுற் படுவது விபச்சாரமின்றி வேறு எதுவாக இருக்கமுடியும்? இது பற்றி அம்மாவிடமோ அப்பா விடமோ ஏதாவது பேசினல் **இதுவரையில் நீ உன் எண்ணப்
படி நடந்து தேடிக்கொண்டது
யென்றே பட்டது.
போதும் பேசாமல் இரு" என்று அடக்கிவிடுவார்கள். ஆகவே அடுத்துச் செய்யக்கூடியது என்ன என்று சிந்தித்தேன். விடையும். சிடைத்தது. நான் எடுத்த முடிவு எனது மனச்சாட்சியின் டி சரி அதுமட்டு மல்ல.அவர்எனக்கு உண்மையான கணவராக விளங்குவாரா என்
பதற்கு நான் வைக்கும் பரீட்சை
யாகவே கருதினேன். இதுபற்றி யாரிடமும் கேட்காமல் நானே செயல்படுவது என்று தீர்மானித் தேன் எனக்கு அந்தத்துணிவு எப்படி வந்தது எள்று எனக்கே வியப்பாகவிருந்தது.
செல்வராஜன் கடைசியாகப் போகுமுன்னர்"உன்னை உணர்ந்த ஒரு உத்தமனின் துணை உனக்கு வேண்டும். என்று கூறிய அந்த வார்த்தைகள் என்ன அப்படி செயல்பட வைத்தது. அவருக்கு என்னை உணர்த்தவேண்டும் என்ற வேட்கையைக் கொடுத்தது.
(தொடரும்
அறிவும் உணர்வும்
மனிதன் ஒவ்வொருவனுக்கும்
ஆளுல்,
இன்றியமையாதன.
அறிவும் உணர்வும் இவ்விரண்டு பண்புகளையும்
ஒன்றின் மேலொன்று ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்
alsTg.
அப்பொழுதுதான் வாழ்வு சிறக்கும்

!றிவிங்கில்லே 9ے
பொருளுண்டு பணமுண்டு பகையுண்டு!"
பொய்ச்சாட்சி சொல்வோரும் நிறையவுண்டு
கலையுண்டு கவினுண்டு! கலைஞருண்டு! கண்டவர் வியந்திடும் புதுமையுண்டு
அலையுண்டு கடலுண்டு கரையுமுண்டு!
அறிவுள்ள மனிதனின் ஆட்சியில்லை.
பெண்ணுண்டு பொன்னுண்டு மண்ணுண்டு!
பெருமையுடன் வாழ்கின்ற கூட்டமுண்டு
விண்ணுண்டு விலையுண்டு வீதியுமுண்டு!
விற்பனைப் பொருட்களும் நிறையவுண்டு
பாலுண்டு! பழமுண்டு பதமுண்டு!
பருகக் கொடுப்பதற்கு எவருமில்லை.
பூவுண்டு காயுண்டு கனியுமுண்டு!
புல்லறிவு கொண்டோரும் நிறையவுண்டு
வானுண்டு மதியுண்டு வார்த்ணிதயுண்டு! வாழாத வார்த்தைகள் அதிகமுண்டு
தேனுண்டு தினையுண்டு தீம்பாவுண்டு!
தேடியும் கிடைக்காதே! தேனி இங்கு
நானுண்டு! நீயுண்டு அவனுமுண்டு
'நான்’ என்ற அகந்தையும் நிறைந்ததுண்டு அவருண்டு அருளுண்டு! ஐயாவுண்டு!
ஐயாவின் செயலோ ஐயோ..! என்று
எல்லாமும் எந்நாளும் இங்கேயுண்டு
எல்லோர்க்கும் பயன்பட ஏதுமில்லை.
**பூகாம்பன்' செம்மண்தீவு, முருங்கன்.

Page 14
மூளைசாலிகள் பிறந்த
மண்ணிற்குப் பயன்படாமை
"எல்லோரும் மூளையுடன் தான் பிறக்கின்றனர். ஆனல் எல்லோரும் மூளை சா லி க ள் அல்லர்" என்ற யுனிசெப்பின்
கூற்றுப்படி வைத் தியர் கள்,
பொறியியலாளர்கள், னுட்பவியலாளர்கள், சட்டத் தரணிகள், மற்றும் பட்டதாரி கள் மூளைசாலிகள் வட்டத்திற் குள் வருகின்றனர்.
தொழி
மூளைசாலிகளை உருவாக்க அவர்கள்சொந்தமண்ணை விட்டுப் பறப்பதாலும் வசதியும் வாய்ப் பும்உள்ள மண்ணுக்குச் செல்வ தாலும் பிறந்தநாட்டுக்கும், மக் *களுக்கும் இலவுகாத்த அனுபவங் களே மிஞ்சுகின்றன.
மூளைசாலிகளின் பரிமாற்றம் பொதுவாக எல்லா நாடுகளுக் கும் உரிய பொது நிகழ்வாயினும் அண்மைக் காலத்தில் சுதந்திரம் பெற்ற ஆசியா, ஆபிரிக்கா லத் தீன் அமெரிக்கா போன்ற அபி விருத்தியடையும் உலகில் இருத்து விருத் தி யடை ந் த மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களுக்கு இடம் பெறும் அசைவால் ஏற்படும் பிரதிகூல விளைவுகளே பிரச்சனைக் குரியதொன்முக உள்ளது.
ஒரு நாட்டின் சர்வதேச அந்
தஸ்து அந்நாட்டின் இயற்கை
வளம், மக்கள் தொகை, மற்றும் அரசியல் பொருளாதார ஸ்திரத் தன்மைகளில்மட்டும் தங்கியிருப் பதில்லை. அந்நாட்டில் உள்ள கல்விக்கொள்கைகள், அவற்றின்
தரம்” என்பனவற்றிலும் அவை
களிஞல் உருவாக்கப்படும் சிறப் பறிஞர்களின் தொகை, தரம் என்பனவற்றிலும் கணிசமான பங்கு தங்கியுள்ளது. "குரோதர்”
*ராஸ்டஸ்" போன்ற அறிஞரர்
களின் ஆய்வுகளும் இதனை நன்கு நிரூபிப்பதுடன் உலகம் இரு வேறுபட்டு இருப்பதிலிருந்து ம் இதனை நன்கு உணரலாம்.
இ. கந்தசாமி,
யாழ். பல்கலைக்கழகம்.
மூளைசாலிகளின் பயன்பாடுபற் றிய வாதப் பிரதிவாதங்களும், கண்டனங்களும் முன்வைக்கப் படுகின்ற இவ்வேளையில் * பிறந்த மண்ணுக்குப் பயன்படாதவர் கள் நாட்டுப்பற்றற்றவர்கள் என்ற ஒரு வார்த்தையையே திரும்பத் திரும்பக் கூறி அவர் களைத் திட்டித் தீர்க் கின்ற ஒரு பக்கவாதமே இந்நாடுகளின் அரசுகளால் மேற்கொள்ளப்படு கின்றது. அனுகூலங்களை ஆரா

யவோ அல்லது அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யவோ இவை முயல்வதில்லை. உண்மை யில் இந்நாடுகளில் பின்பற்றப் படும் "ஒக்ஸ்போட்", "கேம் பிறிட்ஜ்" மரபுகளைத் தழுவிய ஏட்டுச் சுரைக்காய்க் கல்விக் கொள்கைகளினதும் அதன் பிர சவங்களுக்கு வேலைவாய்ப்பு-ஊக் dith, தகுத்த வேதனம் வழங் கல் ஆகியனவற்றில் கொண் டுள்ள இயலாமை ஆகியனவும் மிகப் பொறுப்பு வாய்ந்த கார னக் கூறுகளாகும். தவிர அண் மைக் காலங்களில் ஏற்பட்டு வரும் உள்நாட்டு அமைதியீனங் கள் இவர்களின் அந்நியமாதலைத் துரிதப்படுத்தியும், வலிமைப் படுத்தியும் வருகின்றன.
மிக விரைவான அபிவிருத்தி
இலக்குகளை எய்த முயலும் மூன்
ருவது அகிலம் நவீன, விஞ்ஞான, தொழினுட்ப சாதனைகளை ப் பெரிதும் வேண்டியுள்ளன. இத ஞல் இந்த மண்ணில் உருவான அறிவுகள் இந்த மண்ணுக்கு உரமாக வேண்டிய கடப்பாடு உள்ளது. ஆனல் இவ்வறிவுகள் யாவும் ஐக்கிய அமெரிக்காவின லும், மேற்கு ஐரோப்பாவினலும் கவர்ச்சிக்கொள்ளைக்கு இலக்கா கின்றன. வளர்முக நாடுகளின் 1,50,000. மூளைசாலிகள் ஐக் கிய அமெரிக்காவில் இருப்பதும்
நாவை அடக்கு நலம்பல விளைக்கும்
25
இதில் 40,000 பேர்ஆசிய நாட் டவராக இருப்பதுடன், அரபு நாட்டைச் சேர்ந்த 100 000 விஞ்ஞானிகள் அங்கிருப்பதும், அவர்களிற் பாதிப்பேர் “Phd" பட்டம் பெற்றவர்கள் இருப்ப தும், காற் பங்கு பேர் மருத்து வர்களாகவும் இருப்பதும் குறிப் பிடத்தக்கதாகும். 15 வருடங் களில் பத்தாயிரத்திற்கும் அதிக LDf"M டாக்டர்கள் ஐக்கிய அமெரிக்காவிற்குமட்டும் சென் றுள்ளனர். தவிர,ஈரான் நாட்டில் உள்ள வைத்தியர்களைவிட நியூ யோர்க்கில் உள்ள ஈரானிய வைத்தியர்களின் தொகை அதி கம் என்பதும் ஐ. நா. அறிக்கை கள் தெரிவிக்கின்றன. இவ் வாறே இந் நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் 20-70%மான மருத்துவப் ஜபட்டதாரிகளும்
30-75% ப்ொறியியற் பட்ட
தாரிகளும் பணக் கவர்ச்சியால்
இழுக்கப்பட்டுக் செல்கின்றனர்
இத்துடன் வளரும் உலகிலிருந்து
கல்வி கற்கச் சென்ற 60%மான வருங்காலச் சிற்பிகள் பிறந்த மண்ணை மறந்துவருகின்றனர்.
2வது உலகப் பெருமபோரின் பின் முழு அபிவிருத்தியடையும் உலகிலிருந்து வெளியேறிய சிறப் பறிஞர்களால் ஏற்பட்ட இழப் பின் மதிப்பீடு ஐந்நூறு கோடி டொலர் எனவும் இதில் இந்

Page 15
26
தியாவிற்குமட்டும் நூறு கோடி டொலர் எனவும் மதிப்பீடுகள் காட்டுகின்றன. இவ்வாறு பொரு ளாதார ரீதியில்மட்டு மன் றி வைத்தியர்களின் வெளியேற்றத் தால் 24 கோடி பேர் வருடா வருடம் கொடிய நோய்களால் மடிகின்றனர். இதுமட்டுமன்றி சமூக கலாசார விழுமியங்களைக் கட்டி எழுப்பவேண்டிய பங்கும் ஒரளவு இவர்களில் இல்லாமை உடனடிப் பாதிப்பை ஏற்படுத்து வதுமட்டுமன்றி பல வருடங்களில் அந்நிய கலை, கலாசார பாங்கு களுடன் தாயகத்திற்கு மீளுகின் றபோது சொந்த கலாசாரங் களுடன் பிறழ்ந்து போவதுடன் அதற்குச் சீரழிவும் ஏற்படுகின் AOgl.
இவ்வாருன சொந்த மண்
னின் ஆக்கத்திற்கென மிகுந்த
செலவுடனும் சிரமத்துடனும் உருவாக்கப்படுகின்ற அறிவு வள மானது எம் மண்ணு க்கு ப்
பயன்படாது அந்நிய மண்ணுக் குப் பயன்படுகின்ற நிலையை மறு கீறமாக நோக்கினுல் "அந் நாட்டு அறிவு அந்நாட்டுக்கே அழிவு’ என்கின்ற "அங்ராட்”
அரங்கின் விமர்சனங்கள் எந் தளவிற்கு உண்மை என்பதை உணரக்கூடியதாக உள்ளது. எனவே விரிந்த அறிவைப் பெற் றுள்ளமூளைசாவிகள் குறுகிய நோக்குடன் செயற்படாது,
"பெற்றதாயும் பிறந்த
பொன்னுடும்
நற்றவல் வானிலும் நனி
சிறந்தனவே"
என்ற உண்மையை உணர்ந்து செயற்படுகின்ற அதே வேளை அரசுகளும் அவர்களுக்கேற்ற வாய்ப்புக்களையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துப் பிறந்த மண்ணைச் சர்வதேச அரங்கிற் சிறந்த மண்ணுக்கவேண்டும்.
இதே தலைப்பில் எழுதி எமது பாராட்டைப் பெறுவோர்.
சாள்ஸ் ஜஸ்டின் சுரேந்திர
யாழ்ப்பாணம், செல்வி பி. ஜே. சுப்பையா
தேவசீலன், யாழ்ப்பாணம்.
விளம்பரம் நன்மையாயினும் தீமையாயினும் அவற்றை உயர்ந்த
1 இடத்தில் உள்ளவர்கள் செய்தால் அவை
பெற்று விடுகின்றன.
விளம்பரம் |

கண்டேன் திருத்தந்தையை
(சென்ற இதழ் தொடர்ச்சி) திருமதி பற்றிக், யாழ்ப்பாணம்.
பலிப்பீடத்திற்கு முன்பாக உள்ள் கன்னியர்களுக்கென சதுக் கப்பட்டிருந்த பகுதியில் போய் அமர்ந்து கொண்டோம். காலை யில் 8 மணிக்குத்தான் மறிஞ கடற்கரையில் திருத்தந்தையின் திருப்பலி நிறைவேற்றும் இடத் திற்கு செல்லும் பாதைகள் திற கப்பட்டன மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கியது. நண்பகலைத் தாண்டிக் கொண்டி ருக்கும் போதே மக்களைக்கட்டுப் படுத்துவது முடியாத ஒன்ருகியது. 25 இலட்சத்துக்கு மேற்பட்ட மக் கள் கூட்டம். நமது நாட்டில்
மடுப்பதியில் பெருந்திரளான கூட்
டத்தைப் பார்த்திருப்போம். 100 மடுவை போன்ற மக்கள் வெள் ளம், ஒரு புறம் கடல். மறுபுறம் மக்கள் கடல். நேரம் பிற்பகல் 2.30 தமிழ் நாட்டின் பல பகுதி களிலும் இருந்து குருக்கள் சாரி சாரியாய் பலிப்பீடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்க்ள். 400 குருக்கள் மட்டும் மேடையில் அமர்வதற்கு அவர்களுக்கு விசேஷ அடையாள அட்டையுடன் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றைய
குருக்கள் பீடத்திற்குக்கீழ் பொது
மக்களில் ஒரு பகுதியினராக இருந்தார்கள். போலிஸ் பந் தோபஸ்துடன் கத்தோலிக்க
தொண்டர்கள் விசேஷ அடை யாள அட்டையுடன் அவர்களுக் கென ஒதுக்கப்பட்டிருந்த சதுரங் களுக்கு பொறுப்பாக இருந்தனர். நேரம் 3மணி- திடீரென்று மக் கள் மத்தியில் பலத்த சலசலப்பு. வாகன இரைச்சல், வெண் பொன் கொடிகள் வைத்திருந்த இலட் சோ இலட்சம். மக்கள் மத்தியில் பல த் த கரகோஷம். அதோ பாப்பரசர் அதோ திருத்தந்தை! அவருக்கே உரிய தூய வெண் ணிற அங்கியில் இரு கரங்களையும் அசைத்தபடி ஆசி வழங்கியபடி கண்ணுடிகளால் தக்க பாதுகாப் புடன் அமைக்கப்பட்ட வண்டி யில் வந்த காட்சி கண்கொள் ளாது. அந்த அருள் பொங்கும் அன்பு வடிவை, திருச்சபையின் தி ரு வுரு வை, இறைவனின் வடிவில் வந்து கொண்டிருக்கும் புனித அரசரை பார்த்து தங்கள் மகிழ்ச்சி கரகோ ஷம் எழுப்புகிறர்கள். திருத்தந்
சகலமக்களும்

Page 16
28
தையின் இரதம் மெதுவாக வந்து
பலிப்பீடத்தின் முன்பாக நான்
நின்று கொண்டு இருக்கும் இடத் திற்கு முன்பாக நிற்கிறது. கண் ணுடி வண்டியில் இருந்து இறங் கும் அந்த அருள்வடிவை மிக மிக சமீபமாகப் பார்க்கிறேன். பீடத் இற்கு அழைத்துச் செல்லப்படு &მლფri“. மேடையில் ஏறியதும் தனது ஆசீரை வழங்கினர். மறு நிமிடம் தனது இரு கரங்களையும் நீட்டி தமது திரு தரிசனத்தை காணக் காத்திருந்த மக்களை நோக்கி நீட்டுகிருர். அவர் அந் தப் பலிப்பீடத்தில் எல்லா திசை களுக்கும் நடந்து நடந்து மக்களை நோக்கி ஆர்வமாக கரங்களை நீட் டிய காட்சி மெய்சிவிர்க்க வைப் பதாக இருந்தது. அத்த நிமிடம் அங்கு குழுமி இருந்த ஒவ்வொரு வருக்கும் மறக்கவே முடியாதது.
குருக்கள் கன்னியர்கள் மக்கள்
இவர்களின் ஒலியுடன் மோதிக் கொண்டிருந்த கடல் அலை தனது ஓசையை எழுப்பிக் கொண்டிருந் தது. பாப்பரசர் மக்கள் கடலை யும் மறிஞ கடலையும் பார்த்த வண்ணம் பீடத்தில் முன் விழிம் பில் வெகுநேரம் தன்னை மறந்து கைகளை அசைத்த வண்ணம்
நின்ருர், பாப்பரசர் பல நாடுக
ளுக்குச் சென்றிருக்கிருர். ஆனல் தமிழ் நாட்டின் மறின கடற்கரை
வெள்ளத்தைக் கொண்ட வர வேற்பைக் கண்டு தன்னையே மறந்து விட்டாராம். மேலும் தாம் தமது இந்திய விஜயத்தின் கூடிய நேரத்தை தமிழ் நாட்டில் செலவழித்திருக்கலாம் என்று தனது தமிழ்நாட்டு விஜயத்தின் cup g. as a பத்திரிகைகளுககு அளித்த பேட்டியில் கூறினர்.
திருப்பலி நிறைவேற்றுவதற் காக உள்ளே அழைத்துச் செல் லப்பட்டார். ஒரு சில நிமிடங் களில் என் கண்கள் காண்பது கனவா நனவா. பீடத்தின் கரை ஒரமாக திருத்தந்தையின் விசேஷ் திருச் சிலுவையுடன் பீடப்பரி சாரகர்கள் முன் வர அடுத்து சென்னை ஆயர் அருளப்பா ஆண் டகை, மற்றும் ஆயர்கள் சிலரு டன் திருத்தந்தையுடன் வந் திருந்த கருதினுல்கள் முன்வர சற்று தொலைவில் செந்நிற அங்கி யில் தனக்கே உரித்தான செங் நடையுடன் எங்க
கோல் ஊன்றிய ஆசீர்வதித்த வண்ணம் ளுக்கு முன்பாக வந்து கொண் டிருந்தார். மிக மெதுவான புன்னகை பூத்த வண்ணம் நடந்து வந்து கொண்டிருந்தார். என் அருகில் வந்த திருத்தத் தையை நோக்கி கைகளில் வைத் திருந்த செபமாலைகளை நீட்டி
யில் கிடைத்த மகத்தான மக்கள் குேம். புன்னகைத்தபடி அவர்
வஞ்சனை நெஞ்சம் வாழ்வைச் சிதைக்கும்

தன் தலையை சாய்த்து திரும்பிப் பார்த்து ஆசீர் வதித்தார் எல் லார் கண்களிலும் கண்ணீர்; இது ஆனந்தக் கண்ணிரா? எதிர் பாராமல் கி  ைடத் த இன்ப நெகிழ்ச்சி. பூசை ஆரம்பமாகியது திருத்தந்தை தமிழிலும் ஆங்கி லத்திலும் பேசினர். திருப்பலியில் அவர் சென்னை மக்களுக்கு ஆற் றிய உரையில் தமிழில் கூறிய தா வது . "கிறிஸ்துவின் அன் பார்ந்த மக்களே உங்கள் இந் திய நாட்டுக்கு திருப் பயணியாக வந்துள்ளேன். கலையும் பக்தியும் கரைHரண்டோடும் தமிழ்நாட் டுத் தலைந+ருக்கு இறைவன் எனனை கொண்டு வந்துள்ளார்.”* எனறு அவர் கூறி முடிக்கவும் பலத்த காகோஷம் எழும்பியது. எங்கும் தமிழ் மணம் கொழிக் குய தாயகத்தில் தி த்தந்தை தமிழில் பேசியதும் மகிழ்ச்சி ஆர வாரத் தில் மக்கள் அடக எவ்வ ளவோ நேரம் பிடித்தது புனித தோமையார் ஆலயத்தின சந் தன மரத்தி அல் ஆன மாதிரி யும் தேசிய சின்னமான மயிலும் கலையுடன் கூடிய தஞ்சாவூர்
வீணையும், நண்டு உருவம் பதித்த
கலைநுட்பம் கொண்ட அழகிய பேழையும் காணிக்கை பொருட் களாகக் கொடுக்கப்பட்ட போது திருத்தந்தை தமது ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் ஏற்றுக் கொண்டார். எழுந்தேற்றத்தின் போது திருத்தந்தை கரங்களில் இருந்த நன்மையின் "வட்டவடி வம் பெரிய அளவினை உடைய
29
தாக இருந்தது. அதே நேரம் திருப்பலியில் அவருடன் பங்குபற் றிய 400 குரவர்களும் தங்கள் பாத்திரங்களை உயர்த்தி அவரு ட ன இணைந்து பலியில் பங்கேற் றியமை கத்தோலிக்க திருப்பலி களின் வரலாற்றிலேயே முதன் மையும் புதுமையுமாக இருந்தது திவ்விய நன்மை விருந்தில் 2000 குருக்கள் மக்களுக்கு நன்மை கொடுக்க நியமிக்கப்பட்டிருந் தார்கள். பலிபின் முடிவில் திருத் தந்தை தம் புனிதம்மிக்க ஆசீர் வாதத்தை அங்கு குழுமி இருந்த மக்களுக்கு அருளினர். பாப்பர சரின் உலகப் புகழ்மிக்க கீதம் இசைக்க ஆரம்பித்தது அவர் தமது வெண்ணிற அங்கியுடன் மீண்டும் பீ டத் தில் தோன்றி பொதுமக்களின் 46 $ ו_ו uח מr &ל இறங்கி நடந்து வந்தார் அவ ரின் மெய்க்காப்பாளர் சகிதம் கண் னடியால் அமைக்கப் பெற்ற வண்டிக்கு அழைத்துச் செலப் பட டார். வண் யில் உடனடி யாக அவர் ஏற முற்படவில்லை. பொதுமக்கள் அநேகமான பேர் அவரின் திருக்கரத்தை முத்த மிடும் சந்தர்ப்பத்தை அழித்துக் கொண்டு இருந்தார். பாது காப்பே தேடாது மக்கள் மத்தி யில் அவர் அளவளாவிய காட்சி மனதையே நெகிழவைத்தது. மீண்டும் அவர் விமானநிலையத் துக்கு போகும் வழிமுழுவதும் சனக்கூட்டம் நின்று பார்போற் றும் திருச்சபையின் தலைமகனை வழி அனுப்பி வைத்தது

Page 17
வர வேண்டும்!
தூயா! பெரும்புனிதா! சுத்தோதனன்குமரா! மாயாக்கொருமைந்தா! மா கபிலவஸ்தானே! சித்தார்த்தா! சோதரையின் சீரான நாயகனே! புததர் பெருமானே! போதிக்கோர் மாதவனே! கருணை மதங்க ணடோய்! காருண்யக்கடலே! பெரும்பஞ்சசீலா! பிறவிகடந்தோனே! வந்திங்கொருமுறை ம் வாழ்வுக%ளப்பாராயா? தார்மீக ஆட்சிச் சமுதாய நீதிகளை ஓர் தடவை கண்டாயேல் உந்தன் பழஞானம் பறக்கும் பலகாதம்! பாருக்குத்தக்கவித பிறக்கும் புதுஞானம்! பேராசை துபரென்றே அன்று புகன்றிட்டாய்! ஆனல் அதைமாற்றி இன்றசைகொள்வாய்! எதையும் பறித்திடுவாய்! கேட்டால் அழிப்பாய்! கிடைக்கும் புதுச்சாதித் தோட்டாதருவாய்! துரத்தி அடித்திடுவாய்! என்றுதான் என்னுகிறேன்! ஏனென்றல் உன மொழியை அன்றுள்ளவாறே தான் அனைவருமே உச்சரிப்பார்! சிந்தனையோவேரும் செயலோ மிகவேரும்! உந்தனுக்கும் இட மூன்றும் ஒன்றுபடாத குணம் வந்திடலாம்! இந்நாடு வந்திட்டால் தன்னுலே வந்துவிடும்போலேதான் வரலாறு போகிறது!! என்ருலும் ஓர் தடவை இங்கு வரவேண்டும் நீ என்றுதான் கேட்பேன் இனி!
*தாமரைத்தீவான்"
ஈச்சந்தீவு, கிண்ணியா.
பாவியரின் பணம் பாழாய்ப் போகும்

*ஏட்டுச் சுரைக்காய்.. ?
*அறிவும் அழிவும்" என்ற கருத்தோட்டத்தில், 66 சமூகத்தினருக்கு (குறிப்பாக
உயர்நிலை மாணவர்களுக்கு ) இன் றைய தேசீய ரீதியான-மையப் படுத்தப்பட்ட கல்விமுறை கறிக் குதவாத ஏட்டுச் சுரக்காயோ?. இளமாணவ உள்ளங்களை புரிந்துப் கொள்ளாத கவ்வி முறை களோ. என்ற கேள்விக் குறி களை தாங்கி நிற்கின்றது.
அண்மையில் கொழும்பு மெத டிஸ்ட் கல்லூரியின் பெற்றேர் ஆசிரிய சங்கத்தினர் * பிரச்சனை களும் தலைப்பில்-உயர்நிலை மாணவர் களிடையே நடாத்திய கலந் பின் வரு ம்
சவால்களும்’ என்ற
துரையாடலில், கருத்துக்களை மனந்திறந்து மாணவர்கள் பரவலாகத் தெரி வித்தனர், காலனித்துவ-காலத் திலிருந்து நிலவிவரும் “அந்தஸ்து -லேபல்களை" க்கொண்ட, டாக் குத்தர், எஞ்சினியர், போன்ற துறைகளையே நாடும் பெற்றேர் களின் எதிர்பார் ப் புக் களுக்கு இரையாகும் அவலநிலையையே இன்று காணக்கூடியதாக இருக் கின்றது.
d5 Tub
சமூக அந்தஸ்து, பணம் என்ற
குறிக்கோள்களையே சுற்றிச் சுற்றி வருவதால் வீட்டிலும், சமூகத் திலும் தொழில் வேட்டையி லும், பெரும் சவால்களைச் சமா விக்க உள்ளது. பலர் இவற்ருல் தாக்குண்டு தாக்குப் பிடிக்கமுடி
யாமல் விரக்திகொண்ட வாழ்க். கையை வாழ்ந்துகொண்டிருக்க வேண்டியுள்ளது.
பரீட்சைகளோவென்ருல் ஒரே *ஒலி ஒட்டம்" தான்!! மூளைக் களைப்புள்ளாக்கி வெறும் புத்தகப் பூச்சிகளாய், வாழ்க்கையில் கூழ் முட்டைகளாகி, ஆன்ம உணர்வு களற்று வாழவேண்டியநிலை ஏற் படுகின்றது. வகுப்பில் கற்பிக் கப்படுபவற்றை திரும்பப்பார்க் கவும், கல்லூரியில் நடப்பவை களில் ஈடுபடவும் நேரமில்லை. நித்தக்குறிப்பெடுத்தலும் 'பீரியுற் றரிக்கு ரியுற்றரி" தாவும் ஓய் வில்லாத அலைச்சலாவும் உள்
ംബ്
월)· மலர்வி p
கன்னியர்மடம்
இளவாலை.
ளது. பள்ளிக்கூட வாழ்க்கை வகுப்பில் ஆசிரியர்கள் "சோக் கும்-கரும்பலகையும்-கதையும் என்ற நிலை கலந்துரையாடலுக் கோ, விளக்கங்களுக்கோ செயற் பாடுகளுக்கோ, போதிய அவ காசமில்லை. எங்களுடைய முழுப் பள்ளிக்கூட வாழ்வே நான்கு பாடங்களின் வினக்களுக்குவிடை யளிப்பதில் மட்டும்தானு தங்கி
யுள்ளது?

Page 18
எழுத்தறிவித்தவர்.
உலகப்பிரசித்தி பெற்ற ஆங் கில நடிகர் "ஸிட்னி போயிற் றியர்’ சிறந்த நடிகருக்கான ஒஸ்கார்" விருது பெற்றவர்: அமெரிக்க நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவர். இவர், தமது “இந்த வாழ்க்கை’ என்ற சுயசரிதை யில்-தனக்கு எமுத்தறிவித்த ஆசான நன்றிப் பெருக்கோடு நினைவு கூருகின்ருர்.
“ Lusir LDTGw” o
மாகாணத்திலிருந்து ஏழைப் பையனக நியூயோர்க் நகரத்திற்கு வந்த நான், ஒரு ஹோட்டலில் பீங்கான், கோப்பைகள் கழுவு
பவனுக வேலை பார்த்தேன். அந்த ஹோட்டலில் வேலை பார்த்த ** சேவகர்கள்" g frti
பிட்ட கோப்பைகளைக் காபுவிய பின்புதான் நான் நித்திரைக்கு போகவேண்டும். அவர்கள் சாப் பிட்டு முடிவதற்கு இரவு பதி ஞெரு னியாகிவிடும். எனவே அவர்கள் இரவு உணவை முடிக் கும்வரை சமையலறைக் கதவரு கில் அமர்ந்து கைக்குக் கிடைத்த தினத்தாளை ஆர்வத்துடன்ஆனல் தட்டுத்தடுமாறிக் கஷ் டப்பட்டு ஒவ்வொரு சொல்லாக முணுமுணுத்து வாசிப்பேன்.
ஒரு நாள் இரவு, அங்கு வேலை யார்க்கும் யூதகுல முதியவரிடம்
ஒரு சொல்லின் பொருளைக்கேட் டேன். அவர் அதைக் கற்பித்து விட்டு *உனக்குப்பலசொல்லுக்கு ப்ொருள்புரியவில்லைபோலிருக்கு po என்றுகேட்டார், “ஆம் ஐயா" நான் படிப்பறிவில்லாதவன். என க்கு சரியாக வாசிக்கவே தெரி யாது,"என்று பதில் சொன்னேன்" அன்று ஆரம்பமானது அவரது இரவுப்பாடங்கள்" தினமும், அந்த இயற்கை ஆசிரியர், தலை யெல்லாம் நரைத்துத் தளர்ந்த வயதிலும் தமது தடித்த மூக் குக் கண்ணுடி களு க் கூடா க. வாசித்து, வாசித்துத் தனது ஒரு பகுதியையே எனக்களித்தார்.
தொகுப்பு: ஆ. அ. பிரதீபன்
Y இளவாலை
கென்றியரசர் கல்லூரி.
'പ്രജ
பல ஆண்டுகளாயிற்று-இவர் இன்னும் உயிரோடு இருக்கின் ரூரோ தெரியாது! ஆனல், நான் இன்று வாழ்க்கையில் ஆற்றும் ஒவ்வொரு கருமத்திலும் இத்தப் பிறவிக் குரு" உவந்தளித்த மனிதத்துவம் என்னுள் நிலைத்து நிற்கின்றது.
பெரிய தரித்திரம்
பேராசை வாழ்வு

யார் சுயநலவாதிகள்!?
திருமதி பாத்திமா,
பி. எஸ். சி. , பீ, எட்,
சென்னை-1,
எல்லா ஆண்களும் சுயநல
வாதிகள் தாம் ஒவ்வொருக்தருக் கும் தன் சுசும் கான் முக்கியமே தவிர மனைவியைப் பற்றிக் so லேயே கிடையாது.
srrêa) olá) எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்கிற வரைக்கும் பெண்கள் தங்களு டைய கணவனுக்கும், குழந்தை களுக்கும் உழைக்கவேண்டும். சம்பளமில்லாத வேலைக்காரியா கத் தான் பெண்கள் நடத்தப் படுகிருர்கள். அவர்களுக்கும் உணர்வுகள், ஆசைகள், ஆக்கங் கள் இருக்கும் என்று ஆண்கள் நினைப்பதே கிடையாது.
படிக்காதவர்களும் சரி படித்து உயர்ந்த பத விபிலிருப்பவர்களும் சரி தங்களுடைய மனைவிமார் களுக்கு உரிய மரியாதையோ
H. P. 3
கெளரவத்திற்காக
கொடுப்பதில்லை. வீணுன சின்னக் காரியங்களுக் கெல்லாம் மற்றவர்கள் முன் அவளைத் திட்டுவது அவர்களு டைய சின்னப் பத்தியைத்தான் காட்டுகிறது. *
அந்தஸ்தோ
வீட்டிலிருப்பவர்களு க் குத் தான் இந்த கதியென்றல் வேலைக் தச் செல் ப வர் களுக் கும் இதே கதிதான். சில ஆண் கள் தங்களுடைய ம%னவிக்குச் சமஉரிமை கொடுத்து விட் டால் மற்றவர்கள் தன்னை *பெண்டாட்டி தாசன்’ என்று அழைப்பார்களோ என்றுவறட்டு மனைவிய்ை அடிமையாக்கி நடத்துகிருர்கள்:
குடும்பத்தில் செலவு செய்யும் போது மனைவியிடம் அர்ப்பிரா யம் கேட்பது கிடையாது. இத ஞல் வீட்டில் நடக்கும் சச்சரவு களுக்கும் ஆண்களே stir peof மாகிருர்கள்.

Page 19
4.
ஆண்கள் தங்களுடைய சுய
லாபத்திற்கு, சுயஇச் சைக்கு பெண்களை மிகவும் கேவல மாக நடத்துகிறர்கள். பெண் களுக்கு சமுதாயத் தி லும், குடும்பத்திலும் ஓர் அந்தஸ்து இல்லாத நிலைமை இந்த நாட் டில்தான் நிலவுகிறது.
என்று எல்லா ஆண்களும் எல்லா பெண்களையும் மதித்து அவர்
களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு பெண்களை அன்புடன் நடந்துகிருர்களோ அன்றுதான்
இந்தச் சமுதாயம் உருப்படும்.
அதுவரை பெண்ணுரிமை, சமத் துவம் என்பதெல்லாம் கேலிக்
கூத்தாகத்தான் இருக்கும்.
தொகுப்பு: வாணி,
நன்றி-நம்வாழ்வு.
கருத்து
போதைவஸ் 5 iéjà» ou
மோதல்! நீக்க அதிகார பலமே சிறந்தது.
* போதைவஸ்து நுகர்ச்சியைத் தடுக்கப் போதை வஸ்து நுகர்
வால் வரும் தாக்கங்களைத்
தெளிவுபடுத்தலே சிறந்தது.
இறுதிநாள் 15-7-86.
(45ம்பக்கத் தொடர்ச்சி)
குறை பாடுக ளை க் உண்ப
யிலிருந்த கண்டுணரமுடிகின்றது தும், குடிப்பதும், நித்திரைசெய் வதும் ஏன்? முறையாக சுவா சிப்பதைப்பற்றியும்கூட உங்களுக் குக் கற்றுத்தரப்படவில்லையென் பதை அறிய வருவீர்கள்.
என்னை நீங்கள் ஒரு கல்வி மான் என்றழைக்கின்றீர்கள் கடந்த அறுபது வருடங்களாக யான் உழைத்துண்ணும் தொழி அலுக்கு மிகுந்த அறிவும் ஞான மும் தேவை. இருந்தும், எனக்கு கற்றுக்கொடுத் 应
* * List-fisgir
ளாகவே இருந்தார்கள்.
கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டவை யல்ல யான் அறிந்த மட்டில் என்னை கற்பித்த ஆசிரியர்கள் இத்தகைய பாடங்களைத் தெரி
யாத, முழு அறியாமைவாதிக
சாலை, என்மட்டில், தீர்ப்புக்குள் ளான ஒரு தண்டனைச்சாலை யாகவே அமைந்தது.
ஜோர்ஜ் பேணுட் ஷோ, "பள்ளிக்கூடங்கள்??
வானெலிச் சொற்பொழிவு.
மொழிபெயர்ப்பு:
பி. ஏ, சி. ஏ. இளவாலை என்றீஸ் கல்லூரி.
line

சிறுகதை
அந்தக் கண்கள்
எனது ஆசிரியப்பனியிலே பல வருடங்கள் ஓடிவிட்டன. இந்த அனுபவச்சுரங்கத்தில் எத் தனையோ நினைவுகள் வந்து சுழலிடும்-பசுமையான இனிமை யான நிகழ்வுகள் எத்தனையோ, வருடா வருடமாக எத்தனை மாணவச்செல்வங்களைச்சந்தித்தா யிற்று! ஆனல் அந்த ஜீவா மட் டும் என்னுள்ளத்தை விட்டகலா மல் உறுத்திக்கொண்டிருக் கி ன் முன்.
ஆசிரியப்பயிற்சியை முடித்துப் பல இலட்சியங்களோடு, அந்த ஆரும் வகுப்பிற்குள் நுழைந்த போது ஜீவாவின் தொடர்பு ஏற் till-gi. குடிப்பழக்கமுடைய தந்தைக்கும், கா ச நோ யா ல் பீடிக்கப்பட்ட தாய்க்கும் ஒரே
பிள்ளையவன் என்பதை அறிந்து
கொண்டேன். அழுக்கான கசங் கிய உடை, தொங்கித்தரையை நோக்கும் முகம்-கால்களை தரை யில் தேய்த்துக்கொண்டு விருப்ப மில்லாமல் வகுப்பிற்குள் நுழை வான் அவன். என்னையோ, தன் சக மாணவர்களையோ நிமிர்ந்து பார்ப்பது அரிது. பிள்ளைகளும் அவன்ைவிட்டு ஒதுங்கிக்கொள் ளவே முயலுவார்கள். கிண்டல்
பி. ஏ. சி. ஆனந்தராஜா
களும் ஏளனமும் அவனுக்கு ஏரளமாகக் கிடைத்தன. கதை சொல்ல அவர்களை வட்டமாக இருத்தும் பொழுதாவது அவனை அவர்களோடு “நெருக்கமாக்கும்” முயற்சிகளும் தோல்வி கண்டன. நான் மிகவும் வேதனையடைந் தேன்; ஜீவாவின் நொந்த உள் ளத்தை அசெளகரியப்படுத்தாது பிள்ளைகளுடன் கூடி விளை رF பாட வைக்க நான் எடுத்த சூட்சகமான வழிகள்தான் எத் தனை?
ஜீவா நாளுக்கு நாள் வகுப் பின் "பலியாடாகிக்”கொடுை வந்தான் பொருட்கா தொ%லந் தால் தீர்ப்பு விாைவாக வரும். *ஜீவா உளவெடுத்துப் .ோட் |-fTía நானும் இந்தப் பெலயினத்திற்கு இரை பா வ துண்டு. அவனது மெளனம் என் சந்தேகத்தை வலுப்படுத்தும். இருந்தும், “அவசரப்பட்டு முடி வெடுக்கக்கூடாது. பொருட்களை எங்கேயாவது தவறி வைத்திருப் பீர்கள்-தேடினுல் கிடைக்கலா மல்லவா’ என்று அடிக்கடி அவன் பக்கமே நின்று வாதாடு வேன். ஆனலும் பொருட்கள் தொலையத்தான் செய்தன. விளை
: '

Page 20
6
யாட்டு மைதானத்தில் விடப் பட்ட புத்தகங்கள் தண்ணீர்ப் "பைப்படி"யில் வைத்த பேணுக் கள்-இப்படிப்பல. சில தொலைந்து விடும்; சில கிடைப்பதுமுண்டு.
ஜீவாவின் நிலை Luigim Lunnr யிருந்தது. வீட்டிலோ அவனுக்கு ஆதரவோ வழிகாட்டலோ குறைவு. வறுமையின் தாக்கம் வேறு. பிற பை யன் களைப் போன்று. * கடலை இனிப்பு” என்று வாங்குவதற்கு அவன் கையில் காசு கொடுக்க யார் இருக்கிருர்கள்.
அன்று வெள்விக் கி ழ மை, ஆசிரியனுக்குச் சோர்வான நாள், எனக்குச் சோதனை மிகுந்தநாளா பும் அமைந்தது. ஓயாது மழை பெய்தது-வெளியே ஒடித்திரிந்து விளையாட முடியாத பிள்ளைகள்
ஒருவரை ஒருவர் டிஇடித்து இரைநது சத்தம் போட்டுக் கொண்டிருந்தன நான் கோபத் தோடு அந்த இரைச்சலை” அடக்க எழுந்தேன்.
o a GFfi என் பேனவைக் காணவில்லை?? ஜீவா களவெடுத்
துப் போட்டான்" என்று சத் தியன் கத்தினன்.
*ஏய்-சத்தியன்-நீ சொல் வது உண்மையா?!’ அவனை அதட்டினேன்.
என்று
"இந்த மேசையில்தான், சேர் வைத்தனன். பென்சில் சீவ வெளியே போயிற்றுவாறன்- m அதைக் காணவில்லை’ என்று வந்தது பதில். ஜீவாவை திரும் பிப் பார்க்கின்றேன், தலையைத் துரங்கப் போட்டுக் கொண் டு மெளனியாகின்றன். அவன் சத்
தியன் சொல்வதைப்போல் அந்
தப்பேணு அங்குதாணிருந்திருக்க வேண்டும். அவனுக்குப் பக்கத்தி லிருந்தவனும், ஜீவாதான்.
வகுப்பில் திடீரென்று நிசப் தம் நிலவியது. அடுத்து நான் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றேன். என்ற எதிர்பார்ப் போடு, பிள்ளைகள் என் முகத் தையே பார்த்துக்கொண்டிருந் தார்கள். அந்தப் பொல்லாவேளை எனக்கு நித்தியமாய் நீண்டது. முழு வகுப்பும் என் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றது, பெல யீனங்கள் பிடித்திழுக்கப் பொறு மையை இழந்தேன்.
நாதியற்ற பிள்ளையொன்று பழியைச் சுமக்க நேர்ந்தது. ஜீவா கள்ளன? குற்றம் சுமத்துவது எவ்வளவு இலகுவானது
ஏய் ஜீவா சத்தியனிடம் அந்தப் பேனவைக் கொடுத்து விடு' என்று கட்டளையிட்டேன் வழக்கமான மெளனம். அவனிட மிருந்து பதிலில்லை.
பொல்லாத காலம் சொல்லாமல வரும

' 'gšir syööli isä” säär எழுந்து நின்றன். "உன் ச்ட் ல்ட்ப் பைன்ப பார்க்கவ்ேதும் ந்ேதக்ங்க்ள்டிம் வெளியால் உள்டுத்து வை"
ஜீவா, என் ஆணைகளுக்குப் பணிந்தான். அந்தப் பேன அவ னிடமிருக்கவில்லை, வகுப்பறை ழின் நிசப்தம் கலையவில்லை.
ஜீவா மெளனமாய் தன் புத்தகங் களை அடுக்கிப் பிைக்குள் புகுத் விட்டு, இருக்கையிலமர்ந்து கை களை மேசைமேல் மடித்து அதற் குள் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.
திடீரென்று நாணிழைத்த குற்
றம் நெஞ்சைக் குடைந்தது! யாருக்கும் தே வைப் படாத, நேசிக்கப்படாத ஜீவாவிற்கு
கொஞ்சம் நேசத்தைக் காண் பித்த் நான்கூட கைகளை விரித்து விட்டேன்!
அன்று பகல், 'டேப் “சத்தி ய்ன்? இந்தள் உன்ப்ேஞ், "பைப்" ப்டியில் கிடந்தது." என்று க்றிக்கொண்டு திய்ன்கு சத்திய ஸ்ரிடம் பேணுவைக் கொடுத்தான் ச்த்தியணுக்கு நினைவு வந்தது/ "ஓம் தியாகு இப்பதான் நினை ர்க்கு வகுகுது, தண்ணி குடிச் ட்டு பைப் படியில் வைச்சஞன். மறந்திட்டன்"
இந்த உரையாடல் என் செவி
கவில் விழுந்து மனதிற்கு ஆறு தல் அளித்தது. விருந்தையில்
இந்த
நேர வேலை ஒன்றை
Féár,
37 தனில்மயாகநின்ற்கொண்டிருந்த ஜீவ்ாவ்ை கட்டி அணைத்தில்ாறு e "ஜீவ்ா நீர்ன் விஞ்ற ఒ#డిuపీ பழியைப் போட்டுவிட்டேன்! இன்த் மன்தில் வைச்சிருக்காதே" ன்ன்றேன் நீான். அவன் தலை நிமிர்ந்து அந்த்க்கண்கள் என்ன ஊடுருவியது. . அந்த்க்கண்கள் லிருந்த வேத%ன என்னிதயத்தை குறி சுடாமலில்ல்.
"சிறு பிள்ளைகளை என்னிடம் வரவி டுங்கள்’ -اسب ஆசிரியப்பயிற் சிக் காலங்களில் கிறிஸ்து வின் இந்தவார்த்தைகளைப்பற்றி நான் அடிக்கடி சிந்தித்ததுண்டு. அந்த வார்த்தைகள் ஒரு பிள்ளையை வழி நடத்துவதுதான் எமது
தான "வேலை’ என்பதை எனக்
குணர்த்தியது. ஜீவாவின்மட்டில் "வேல்ை". தோற்றுப் போய்விட்டது எனது மதிப்புக் குரிய பேராசிரியர் ஒருவருடைய
வார்த்தைகள் சிந்தனையில் பளிச்
சிட்டது. *நேசிக்கப்படாத பிள்ளைதான் எமது அன்பை அதி கிம் வேண்டி நிற்கின்ற்து’ அந் தக் கண்களில் நிலவிய ஏக்கம் என்நெஞ்சைத்தட்டிக்கொண்டே இருத்தது.
திருடன் ஜீவாவை வீட்டில் சந்தித்தேன். அவனுக்கு பகுதி
' M ஒழுங்கு படுத்தி ச்ொற்ப ப்னமும் கிடைக்க் வசதிகள் செய்தோம்.
முக் மலர்ச்சியோடு வகுப்புக்க்ளூகுே வரத்தொடங்கி

Page 21
38
ன். பணத்தை பொறுப்பாகக் டுெத்து சின்ன வேலைகளைச் செய்யச் சொல்வேன்-அவன் எந்தப் பிரச்சனைகளையும் தர வில்லை, "நீ நம்பத்தகுந்தவன்".
தான்?. ஆனல்-எப்படி உலகத். தையே நிமிர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு ஒரு சிறு GODLJILAGär தன் னம்பிக்கையுடன் வளர்ந்து மணி தளுகிஞன் என்ற அனுபவம்
பசுமையாக நினைவில் நிலைத்து இனிக்கின்றது; ஜீவா, தன்னைச் சுற்றியிருந்த "ஓட்டை உடைத்து வெளியேறிய அன்று, ஆசிரியன யிருந்த எனக்கும் வெகு மதி கிடைத்தது. s
என்ற பாடத்தை ஜீவா அன்று தொட்டுக் கற்றுக்கொள்ளத்
saou9âăvil.
இவையெல்லாம் என் மனக் கண் ஒடும் பழைய நினைவுகள்
vir war var ur vir vnser
வாசகர் போட்டி சரியான விடைகள்
1. படைவீரர்களுக்கு இன்று இலங்கையில் விசேட மரியாை
வழங்கப்படும் காரணங்களில் ஒன்று \
அவர்களின் தேவை அதிகரிப்பு
2. தமிழர் தம் தனித்துவம் மங்கி மறையச் செய்வதற்
இன்று நிலவும் காரணங்களில் ஒன்று
ஆடம்பரப் பொருள்களில் நுகர்வு
3. இலங்கையிலிருந்து நோக்கம் •A
உயிரைக் காப்பாற்றல்
வெளிநாடுகளில் தஞ்சம் புகுவோரின்
நாம் தெரிந்துள்ள விடையை எழுதிய நற்பேருளர்.
செல்வி ஜெயவதனி P.
5/4 3-ம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம்.

குறுக்கெழுத்துப் போட்டி (பங்குனி-சித்திரை 1986) சரியான விடைகள்
3 4 தி في الياً
丁※飞 5°_迷※_免 ※※ ár சரியான விடை
எழுதியவர் ஒருவரே
! டு 9 எஸ். பி. அருள் f நெடுந்தீவு-7
鹦竺 # ள் 迷※ ளு
வாசகர் போட்டி 4திய உலகம் வைகாசி-ஆணி இதழிலிருந்து பொருத்தமான
விடைகளை எடுத்து நிரப்பி ப்புங்கள். நாம் தெரிந்துள்ள விடையைத் தரும் நற்பேருளருக்கு ரூ. 50: பரிசாக வ9ங்கப்படும். " .ت".
பத்திரத்தை வெட்டித் தபால் அட்டையில் ஒட்டி அனுப்பவும்
முடிவு தேதி 15-7-1986
வடபகுதியில் இலங்கை இராணுவம் பயங்கர்வாதத்தை ஒழிக்க முடியாமைக்குத் தரப்பட்ட உதாரணங்களில் ஒன்று
மனித உறவை வளர்ப்பதற்குப் பதிலாகச் சீரழிவை aya டாக்கும் அறிவு வளர்ச்சிச் சாதனங்களிலொன்று. : s'
, * · ޑޯ " ...",' ..
மனித உறவிலும், வாழ்க்கை வசதிகளிலும் பெரும் மாற் றத்தை ஏற்படுத்திய ஒரு புரட்சி

Page 22
t
༈་
KM)
குறுக்கெழுத்துப் போட்டி முடிவு தேதி - 15-7-86
၅y.ိ8_%_စ္ဆိဒ္ဒိ၊
6
※※_
sy 10 添 一_°__率兹
|'.
sö 盗
6
மேலிருந்து கீழ்
up டிேதம் நத்தன் ம்கள்வி
இபண்களின் கண்களுக்கு இதனை உவமை கூறுவர்.
அற்றங் காக்கும் கருவி 1. வண்டு
பொன்மலை 2. கொண்மூ அம்பு 4. ரக்கம் நூல் சிதைந்து கிடக்கிறது 5. -இல்லாத் கடல் இஇை படர்க்கைச் சுட்டுப் பெயர் 6. குண்டலம் ஆகாயத்தோட்டி 8. குறுமுனி 醬 தலைகீழாய்க் கிடக் 10, துருவன் மண்வி
12. புதைத்த திரவியம்
 
 
 

3)
4)
e e o ao o de * * * é o e O A e 8 e a e a a s s s e O P e s
புதிய சந்த்ரதாரரில் அதிஷ்
ரீொக்கப்ப்ரிக் ரூ. 20: ' அதிஷ்டசாலியான் stages தருபவருக்கு
ത്തlm
நன்கொடை கு. | 5 -
பத்து ஆறுதற் பரிக்கள் த்ன் ரூ 50/= (புதிய சந்தாதாரர் ஐவருக்கும் ஐந்து சந்தா சேர்ப்போருக்கும்)
ஆண்டு சந்தா ரூ. 20/= (தபால் செலவு உட்பட) ஐந்து முகவரிகள் கீழுள்ள சந்தாப்படிவத்தில் நிரப்பப் பட்டுப் பணத்துடன்
அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
முதல் இருநூறு சந்தாக்கள் சேர்ந்தவுடன் முதற் சீட்டிழுப்பு நடைபெறும்
ஒவ்வொரு இருநூறு புதுச்சந்தாவுக்கும் அதே பரிசுத்திட்டம். பரிசுக்கு முந்துங்கள் புதிய சந்தாதாரர் பெயர், முகவரி:
L0L0L 0LLLLLLL00LLLLL LLL LLLLL LLL LLLL L LLLLLL L0L LLLLL L LLLLLL LL LLL LLLLLL LL 0L LLLSL LLLLL LLL LL T 0L LLL LSL e s p O 8.0 s 80 e o a Po 6
V L0 SLLML 0L LLL0LLLLLLL LL LL SL LLLLL LL LLLLLLLLSL LLLLL LL LSLL LLLLS L0LLLLLLL LL LLL LLLL SLLLL L L LLLLLLL0LLLLLLL L0LSL LLLLLL LLLLLL LLL L0L LLL LLL LLLLLL
a o so e o os e a so o LLLLLLLLSL LL LSLLLLLLSL LLLLL LL LLL LLL LLL LLLL LL LSLLLLL LLLL L0LLLLL s as e o op e e a po o se e b e
is is a SLLLLL LL LLLLLLLLSL LLLLLL L0 LLLLLS LSL LLLLL LLLL LSLLSLLLLL LSLLLLLLSLL LLSLLLL S LLLLSLLLSLLLL LL LLL LLLL S 00LL 0LL LLLLL LL LLL LLL LLL LLLLLLLL0 0LL LLLLLL 0 L00 LLLLLLLLSLS 0 0 ) e é o 0 o
LLLLLLL LLLL LLLL LLL LLSLLLL 0LLLL0LLLLL LSLLLLLLLS LLL LLL LLLL LLLLLLLL0LLLLLLL LLLL LL LLLLL 0L0LCLL0LL LL00L L000L 0LL0LLLLLLLLLLL e a « e o se a ou o
༣ . །
LLLLLL LL LLLLL LLLLL LLLLLLLLL LLL LLLLLLLLS LLL LLL LLLLLLL LLLLLLLL SL LLLSL LLL LLL LLL LLL LLLLLL LL de a o e o 6 g-a) e o se o O e er
LLLLSLLLLLLLL LLLLL LL LLLLLLLLL LSLLSL SLLLSLLLLLLLL LLL0SL LLLLL LLLLLLLL0LL0L LLL LLLLLLL LLLLLL P s - Of
SLLLLLLLL LLLLLLLL0LLLLLLL LLLLLL LLLLLLLLSLLLLLLLL LLL 0LLL LLLLLL LLLLLLLL0L LLL 0LLL o og so a • • • • oo Pe•uu • 000 00
SLLLLLLLL LSLLLLLL0L LLLLLLL LL LLLLLLCLLL LLL L LLLLLL LLLLLL LLLL L LLLLL LLLLLLLL 0L0LLLLLLLL LLLLLLLL0LLLL0LLLL L0LL LLL 0 LLLLL LLLLLLLL0LLLLLLLL
o sao e o o o O o e a o a o LLLLLL LLL LLLLLLLLLLLLLLL0LLLLLLL LLLL0LLL0LLL0LLLL LLL LLLLLL 0LL LLLL0L0000LLS L0L0 L
சந்தாதாரரைச் சேர்த்தனுப்புபவர் பெயர், முகவரி:
SS S LLLLLLLLLL0LLLLLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLL0L • oo e o e os do o • • • • • • • so •ó • ́s • •••a oos b en op 0 op 29 aus 020 opeens
LLLLLLL LLLLLLLL0LLLL000LLLLLLLLLLLL0LLLLL0LLLLLLL00LLLLLLLLL00LLL LLL00LLL0L00L000LLL0LLL0LLL0 LLLLLLL a 0 e o so

Page 23
பிலுப்பையா சாந்தினி, 10gth all-stpith, குருநகர், நெடுந்தீவு.
எந்த ஒரு செய்கையையும் எடுத்துக்கொண்டால் படித்தவர் களைவிடப் படிக்காதவ்ர்கள் எதை யும் திறம்படச் செய்கிறர்களே:
செயற்றிறன் என்பது பழக் கத்தின் முதிர்ச்சியால் ஏற்படு வது "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."
un. g5, மருத்துவமனைவீதி.
ஆண்களிற் சிலருக்குத் தலே வழுக்கையாகின்றது.பெண்களுக்கு அவ்வாறில்லை ஏன்?
குஞ்சியானது குழல், கூந்தல், தோகைக்குநிகராகுமா? தொகை யில் எடுத்தாலும் தோன்றது. மொட்டைப்பெண்கள் முக்கா டிட்டாவது மறைத்துவிடுவார் களே.
செல்விகள் பொன்னுத்துரை ஜெயந்தி,
மளுேசக்தி, அக்கராயன் குளம்,
கிளிநொச்சி.
கடவுள் நம்பிக்கை இல்லாத தமிழர்களின் கதி என்ன?
அவர்களது வேதனைகளும், துன்ப துயரங்களும் விழலுக் கிறைத்த நீராகிவிடும். செ. ஞானராசா, செம்மண்தீவு, முருங்கன்.
**விரியன் பாம்புக் குட் டிகளே வரப்போகும் சினத்திற்குத் தப் பிக்கொள்ள வழிகள் சொல்லிக், கொடுத்தது யார்' இக்கருத்தை இன்று ஆராயுங்கள்.
அன்று ஸ்நாபக அருளப்பர் பிழையான நெறிகளில் வழிகாட் டிய தலைவர்களைக் கடிந்துகொண் டார். இன்றும் முறையற்ற மார்க் கங்களில் ஈடுபடுவோரை இடித் துரைக்கும் அறிவுரைகளாகஇவை ஒலிக்கின்றன. என்றும் ஒலிக்கும்.
 
 

"பங்குனிட்சித்திரை புதிய உல கம் பார்த்தேன். ஆசிரியரின் எமதுபார்வை புதிய உலகத்தின் மகிமையை விளக்குவத்ாக அமைந்
திருந்தது. P. வனிதா எழுதிய
*புதுமைப்பெண்” பெண்களே இழிவாக கண்ணுேக்கும் தர்க்கு ஒரு பாடமாக அமைந் திருக்கும். வாழ்க அதன் பணி"
செல்விசுப்பிரமணியம் சிதா, பெரியகல்லாறு-02,
கல்லாறு.
பங்குனி-சித்திரை புதிய உல கம் படித்தேன். எஸ். கே. உத யணனின் கொழு கொம் என்னும் குறுநாவல் நெஞ்சை நெகிழ வைக்கின்றது. བ་
மஞ்சு பொன்னையா அவர்
களின் சீதனக்கொடுமையும் தமிழரும்" என்னும் கட்டுரை
பெண்கள் படும் அவல நிலையை விரிவாக எடுத்துக்காட்டுகின்றது.
ச, மேரி மில்றெட் மோட்டக்கடை
நானுட்டான்.
டடா!' என்னும் பாவை
வாசித்து மகிழ்ந்ததுடன் என்
மணி
உள்ளத்தில் ஒரு புதிய உற்சாகம்
ஆறந்தது. புதிய உலகம் இறக்க
என் ஒத்தாசைகள்,
ஜெ. டெல்போஸ்
.வங்காலை -܀
போன இதழில் தனிநாயக அடிகளின் படத்தைப் பார்த் தேன். அடிகள் மறைந்து ஆதி ஆண்டுகள் கடந்தாலும் Jsvař ல் கடந்து தமிழருக்கு ஆற்றிய பணியை எமக்குத் திரும்பவும் மீட்டுத்தந்த செல்சி S, றுபி வலன்ரீன அவர்களுக்கு
எனது வா ழ்த்து
பி. ஜேக்கப் யோகராஜ்
குருநகர், நெடுந்தீவு.
பங்குனி-சித்திரை புதிய உவ கம் படித்தேன். அருமையான கருத்துகள் பல ரசித்தேன். உத
யணள் அவர்களின் கொழு
கொம்பு குறுநாவல் குறிப்பிடத் தக்கது. "சாதியைத் தீயிலே Gurri ; .م R
நீ பாக்கிவராஜா, கன்னட்டி, வவுனியா.

Page 24
4444 هـ
புதுமணம் பரப்பும் புதிய உல கமே, பங்குனி-சித்திரை இதழ் இனிய மணம் பரப்பியது. வணி தாவிஞல் எழுதப்பட்ட புது மைப் பெண்" இன்றைய பெண்
க்ளின் கடம்ைகளைச் சுட்டிக்கர்ட் கொடுமையும்.
4ய்து. சீதனக் தமிழரும்" என்ற ஆக்கத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்.
-་་་་་་་ சகோதரர்கள் ஸ்பெல்லின், டெல்வின், பிளேவின், மெல்வின்.
வங்காலை-9 .
புதிய உலகத்தின் ஒவ்வோர்.
வளர்ச்சிக்குரி யது. மாணவருக்குத் தனியிடம்
அம்சமும் அறிவு
இல்லாவிடினும்,மாணவர் பயன் வடக்கூடிய விடயங்கள்
வருகின்றன.
அ. அருள்சந்தான்த்ேவி, கட்டைக்காடு, முள்ளியான்.
உதயணன் எழுதிய "கொழு கொம்பு" பிரமாதம், நாளாந்த வாழ்க்கையில் நடைபெறும் ஒன் றைத் தமது குறுநாவல்மூலம்
३४
துன்பப்பட்டுத் தவிப்பவர்களுக்கு ஐயழிழ்
இந்த உலகுக்கு எடுத்துக்காட்டி naivGTriř.
பிலுப்பையா, சாந்தினி,
10ம் வட்டாரம், குருநகர், நெடுந்தீவு.
பங்குள்-சித்திரை சிறப்பித ழைப் படித்தேன். தமிழ்-கல்ா சாரம் என்னும் பகுதிகள் என் மனசைத் தொட்டன. சஞ்சிகை கள்மூலம் தமது திறமைகள்ை வெளிப்படையாகக் காட்டும் எழுத்தாளர்களுக்கு எனது நன்றி
செல்வி மேரி கன்ஸ்ரா,
சிலாவத்தை,
முல்லைத்தீவு.
நில்ைமாறும் உலகின் நிலைமை கண்ப் புரிந்து கொண்டு தர்ம்ான் தலப்புகள்ல் ஆக்கங் க்ளைத் தர்ங்கி வ்ரும் "புதிய உல்க்ம்ே" உண்மையை இடித்துரைக்கும் உறுதி கொண்ட உள்ளம் முதற்
- أمثه "فيك .
பக்கங்களில் பார்வையிட முன் ன்ேறி நீ செல்கின்ருய்.
யாழ். சுதா,
ம்ருத்துவமினை வீதி.
நல்ல பொய்
சொற்கள் பொய்யாக இருப்பினும் அத்தகைய
களே வேண்டியமட்டும் கூறலாம்.

காலுறைகளும் கல்விக்கூடங்களும்
(நாடக மேதையும் சிந்தனையாளருமான ஷா-இரு உலகப்போர்
களைக்கண்டு வேதனையுற்றவர்.
அன்றைய கல்வி முறைகளே
இதற்கு அடிப்படைக் காரணமென்று கருதியவர். இன்றும் இவ ரது கருத்துக்கள் பொருத்தமுள்ளதாகவே உள. )
ஒரு காலத்தில் ஜெர்மனி தேசத்தில், வாழமுற்பட்ட ஆங் ஷலேயர்கள் அங்கிருந்த சப்பாத் துக்களை (Boots)ப் பார் துவியப் படைந்ததை யானறிவேன். அவை இடக்காலுக்கும்- வலக்காலுக்கு மென்று செய்யப்படவில்லை! எந் தச் சப்பாத்துக்குள்ளேயாவது காலநுழைத்துச் ச மாளிக்க வேண்டிய துதான்! இது வேடிக்கையாக இருக்கிற த ல் லவா? ஆனல் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகின்றேன்.( உங்க ளில் எத்தனை பேர் காலுறைகளை (Socks) இடம்” என்றும் 'வலம்’ என்றும் தைத்துப்போடுகின்றீர் கள்? என் காலுறைகளை அவ் வாறு பின்னித்தரும்படி நான் நெசவாளர்களைக்கேட்டபொழுது அவர்கள் என்ன விந்தை! உலகத்தை வட்டமிட்டுப் பறக்கும்இயந்திரத் தையும், பேசுவதையும், பாடு வதையும் உலகெங்கும் கேட்கக்
கூடியகருவிகளையும் கண்டுபிடித்த
மனிதனுக்கு இந்த "இட-வல'க்
காலுறைகளைச் செய்யமுடியாம லுள்ளது! இதைக் கேட்டால் என்ன அரைக்கிறுக்கான பேர் வளி என்று எண்ணிவிடுசி’ + கள்.
களும் இந்தச்
மறுத்துவிட்டார்கள்! டும்.
வெற்றி பெற விழிப்பும் சுழிப் பும் அவசியமாகின்றது.
ஆளுல் எம் கல்வி வழிமுறை சப்பாத்துக்கள், காலுறைகள் போன்றவை தாம்! அவற்றில் ஆழமோ அகலமோ இல்லை.எனவே மனித வாழ்விற்கு பொருந்துவதாகவுமில்லை. அவற் றிற்குள் எம் மூளைகளை நுழைத் துச் சமாளிக்கவேண்டியதுதான்.
கல்லூரியை விடடு வளர்ந் தோர் உலகத்திற்குள் புகுந்தும் எத்தனையோ பா தை களை 击 தெரிந் தடுக்கவேண்டியுள்ள து. இராணுவம், வழச்கறிஞர்தொ ழில், அரசாங்க உத்தியோகங்கள் பாராளுமன்றம் போவது-இப் படிப் பலப்பல. இந்தத்தொழில் துறைகளில் முறையாக ஒட்டிக் கொள்ளவேண்டுமென்ருல் பரீட் சைகளில் சித்திபெற்ருகவேண் இந்தப் போட்டிகளில்
காலு றைகளை அணிவதைப்போன்று
ஓர் வகைச் சாதுரியம் தேவைப்
படுகின்றது. i
ஒருவாறு இந்தப் பரீட்சை களைத் தாண்டியதுடன் ஆரம்பிக் கின்றேம். ஆனல் இதற்கு பின்பு தான் நாங்கள் "கற்ற" கல்வி
(தொடர்ச்சி 34ம் பக்கம்)

Page 25
சமயமும்-மனித வாழ்க்கையும்
முமயம் என்பது இறைவனை பும் மனிதனையும் சந்திக்க வைக் கும் ஒரு பாலமாகும். சமயம் கடவுளையும் மனிதனையும் பிரதி பலிக்கும் கண்ணுடியாகும். "சம யம்’ என்ற சொல், "நன்முகச் சமைக்கப்பட்டது", "பக்குவப் பட்டது' என்ற பொருள்களைக் கொடுக்கும். ச ம ய த் துக் கு சமறை” என்ற சொல்லும் உண்டு இறைவனில் epip6) யிருப்பவனுக்கு உலகம் மறைந் தி ரி க் கி ன் றது. எனவே, மறை எனப்பட்டது. உலகில் அமிழ்ந்திருப்பவனுக்கு இறைவன்
மறைந்திருக்கின்றன். எனவே, மறை எனப்பட்டது. Fou uh மனிதனிடமிருந்து இறைவனை
நோக்கிச் செல்வதாகும். சமயத் தில் இறைவனுக்குரிய பங்கைவிட மனிதனுக்குத்தான் பெரிய பங்கு உண்டு. நாம் எங்கே இருந்து வந்தோம்? எங்கே போகின்ருேம்? நம் (வாழ்வின் குறிக்கோள் என்ன? போன்ற வினுக்களுக்கு விடை அளிக்க முயல்வது சமய
விளங்கும்
மாகும். மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது பகுத்தறிவா கும். அதேபோன்று மனிதனை
விலங்கு நாட்டங்களி லி ருந்து
வேறுபடுத்துவது சமயமாகும். சமயத்தின் தொடக்கநிலை அக சத்தின் காரணமாக வந்தது என அறிஞர் பெருமக்கள் கூறு வார்கள். காலப்போக்கி ' சமயம்
நாகரிகத்தின் ஒரு கண்ணியாக
வும், நாகரிகம் நிலைத், ருப்பதின் ஒரே காரணம் சமயம் எனவும் உலகப் புகழ்பெற்ற வரலாற்றுசி ffiau ř ( “ ‘ hynbee ’’ ) L. Tu 96ör 9 கூறுவார்கள், சமயம் மனித வாழ்க்கைக்கு இன்றியமையா
அருள்திரு. வே. அந்தனிஜான
அழகரன், எம். ஏ. பி. எச். டி.
தது என்று நான் கூறும்போது pasărăsarros (Instituitional) சமயங்களைக் கூற வில்லை. கடவுள் அறிவு, கடவுள்
 

அனுபவம் தேவை என்கின்றேன். சமயங்கள் மனிதனைப் பக்குவப் படுத்தும் நெறிகளாகும்-வழி நிலைகளாகும். கடவுள் முதன் முதலாக முக்கியமாகச் ағшошБі களில் அக்கறை காட்டுகின்றர் என்று நினைப்பது பெரிய தவரு கும். சமயங்களைவிட ஒவ்வொரு மனிதனிலும் கடவுள் அக்கறை எடுக்கின்ருர், கிறிஸ்து தனி மனி தனை மீட்கவந்தார். அர்த்தமற்ற சமயச் சடங்குகளிலிருந்தும், வெற்று வழிபாட்டுக்களிலிருந் தும் மனித  ைவிடுவிக்க வந் தார் கிறிஸ்து. 'பலியைவிட இரக்கத்தையே விரும் புகின் றேன்" என்ருர் கிறிஸ்து
எது உண்மைச் சமயம்?
உண்மையான சமயம் உலகை விட்டு வானத்தில் பறப்பதன்று. அனருட மனித வாழ்க்கைக்குத் துணை செய்யவேண்டும் சமயம் அன்பிலேஉண்டு. உள்ளத்தூய்மை யிலே உண்டு. இதனுலன்ருே வள் ளுவப்பெருந்தகையாரும் "மனத் துக்கண் மாசிலனதல் அனைத்தே அறம்" என்ருர், “மனமது செம்மையானல் மந்திரங்கள் தேவையில்லை’ என்பார் இன் னேரு இறையடியார், எனவே ஒருவன் பக்குவநிலை அடையும் வரையில் தான் சமயங்கள் தேவை. ஆனல், சமய உணர்வு கள் எப்போதும் தேவை. நிலை யான சமுதாயத்துக்கும், நிலை யான மானிட உறவுக்கும் துணை செய்வது சமயமாகும். மனிதனை
47
நல்லவனுக மாற்றச்செய்வது சமயமாகும்.வாழ்க்கையிலே மணி தனை மதிக்கவேண்டும், இறைவ னின் சாயலில் படைக்கப்பட்ட
வன் என்று கூறுவது சமயமாகும்.
அன்பு, கருணை, மன்னிப்பு, சகிப் புத்தன்மை போன்ற உயர்ந்த பண்புகளை மேற்கொள்ளச் சொல்
வது சமயம கும்.
உலகில் ஏன் பல சமயங்கள்?
-விறகுகள் பலவிதமாக இருந் தாலும் அவை தரும் நெருப்பு ஒன்ரு கும். -பசுக்கள் பலவித நிறமா யிருந்தாலும் அவை தரும் பாலின் நிறம் ஒன்ருகும்.
என உபநிடதம் கூறும். ஆம் உலகின் பல சம பங்கள் இருந்தா லும் அவைகள் கூறும் அடிப் படைத் தத்துவங்கள் ஒன்ாகும். "ஒரு நாமம், ஓர் உருவம் இல்லார்க்கு ஆயிரம் நாமம் சொல்லித் தெள்ளேணம் கொட் டோமோ” எனத் திருவாசகம்
தந்த மணிவாசகர் கூறுவார்.
"கடவுளுக்கு ஊர் இல்லை. பெயர் இல்லை, வடிவம் இல்லை. ஆதி இல்லை. அந்தம் இல்லை. அட் படிப்பட்ட கடவுளுக்குப் பல சமயங்கள் பல பெயர்களைக் கொ டுக் கின்ற ன’’
மாணிக்கவாசகர்.
Grøör unrri
*வேறுபடு புகுந்து
சமயமெல்லாம். பார்க்கில் விளங்கு

Page 26
垒8
பரம்பொருளே நின் விளையாட் டல்லால் டிாறுபடுங் கருத் இல்லை" வன்பார் தாயுமான வர்.
மேலும் தேசியக் கவிஞர் பாரதியாரும் ஒன்று பரம் பொருள், நாம் அதன் மக்கள், உலகு இன்பக் கேணி" என் Luni.
பல சமயத்தவரும்நம் சகோதரர்களே!
பனிபடர்ந்த ஓர் இரவு.இரண்டு சகோதரர்கள் இரண்டு எதிர் திசைகளிலிருந்து வந்து கொண் டிருக்கின்றர்கள்.தூரத்திலிருந்து இருவரும் ஒருவர் ஒருவரைப் பார்க்கும்போது ஏதோ பூதத் தைப் பார்ப்பதாகக் கண்டு பயந்துகொண்டிருந்தார்கள். இரு வரும் நெருங்கி, நெருங்கி, வர, வர், இருவரும் நீண்டகாலத்து நண்பர்கள் எனக் கண்டு மகிழ்ந் தார்கள். இந்த இரண்டு சகோ தரர் போன்று பல சமயத்தினர் தூரத்திலிருந்துகொண்டு ஒருவர் ஒருவரைப் பார்த்துப் பயப்படு கின்றனர். ஆனல் இருவரும் தத் தம் சமயக் கருத்துக்களைக் கருத்
துப் பரிமாற்றம் செய்யும்போது,
பல ஒற்றுமைக் கூறுகள் இருப் கண்டு இன்புறுவார்கள்
Lo என்பது திண்ணம். நாம் ஒவ் வாருவரும் இன்ஞெருவரின்
சமய உண்மைகளை அறிய முயல வேண்டும். மாக்ஸ் முல்லர் (Max Muller)6Tairo salest சொல்வதற்கிணங்க “எவருக்கு ஒரு சமயம் மட்டும் தெரியுமோ அவருக்கு எந்தச் சமயமும் தெரி turtsi'(He who knows only one Religion does not know any religion ) GT är Lurrrř.
*பண்புள்ள ஒவ்வொரு ஆணின், ஒவ்வொரு பெண்ணின்
கடமை என்னவெனில் ஏஜணய
சமயங்களின் தூய நூற்க%ள அது தாபத்துடன் படிக்கவேண்டும். உலக சமயங்களின் மறைநூல் களை நட்புடன் படிப்பது ஒவ் வொருவரின் தூய கடமையா கும். எல்லாச் சமயத்தினரும் ஒரே குடும்பத்தின் மக்களாக வாழவேண்டு n. சமயங்களெல் லாம் இன்னிசையை எழுப்ப வேண்டும்" என்பrர் காந்தி அண்”
னல்.
"எப்பொருள் யார் யார்
வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பது அறிவு"
என்பது பொதுமறையின் வாக் காகும். யார் எந்த உண்மை யைப் பேசினலும் அது ஆவி யானவரால் வருவது விவிலியம்.
பெறுவதிலும் பார்க்கத் தருவதே இன்பம்

சமயங்களின் சில ஒற்றுமைக் கூறுகள்:
சிவபெருமான் 67 vit Lu Lq gë தன்னை ஆட்கொண்டிார் . ஏன் பதைத் திருவாசகத்தில் மாணிக்க வாசகர் இவ்வாறு கூறுவார்: **வான்பழித்து இம்மண்ணகம் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் இத்திருவாசகத்தில் நான் வழிபடும் கிறிஸ்து விண் ணகம் விட்டுமண்ணகம் வந்து மனிதரை ஆட்கொண்ட அன்புரு
கும் காட்சியைக் கண்டு அகமகிழ்
வேன்.
"மாணிக்கவாசகர், இறைவ
னின் தாயுள்ளத்தை; இவ்வாறு
எடுத்துக்காட்டுவார். ‘பால்நினைந் தூட்டும் தாயினும் சாலச் சிறந் தது" என்பார். இதேகருத்துப் பட விவிலியத்தில் இசையாஸ் இறைவாக்குனர் கீழ்க்கண்டவாறு
49
மறந்துவிட்டாலும், நாம் உன்னை ஒருபோதும்மறக்கமாட்டோம்" . (இசை, 49:13-15 )
'உண்ணுஞ்சோறு, பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன் எம்பெருமான்’ என்று நம்மாழ்வார் அருள்கின்ருர் . புனித சின்னப்பரும், 'நீங்கள் எதைக்குடித்தாலும்,உண்டாலும் கிறிஸ்து இயேசுவுக்காகச் செய் யுங்கள்’’ என்பார்.
முடிவுரை:-
நாள்தோறும். வாரந்தோ றும், திங்கள் தோறும், விரத நாள்களிலும், ஒரு சிறு பொழு தைக் கோயிலுக்கென்று செல 6.Auflül ug FuDuLAorrsmrg. புறக்கோலத்தளவில் க ட் டு ப் பட்டு நிற்பதுமன்று. கற்கால நாகரிகத்தின் பண்புகளுள் ஒன்று
FÅ Dulu Lro
கூறுவார்: பேற்ற தாய்க்கு வாழ்க்கையிலிருந்து சமயத்தைப் அன்பு வற்றிப்போகுமோ? பால் டிரிப்பதாகும். சமயம் வாழ்க்கை குடிக்கும் குழந்தையை அவள் யோடு இணையவேண்டும். கோயி மறப்பதுண்டோ? அப்படியே லும் குடிசையும் கைகோத்துக் பெற்றவள் தன் பிஸ்கேனிய குலாவவேண்டும்.
அட்டைப்பட விளக்கம்
பற்றி எரியும் அறிவு எனும் தீயை அழிவுக்கென்றே உப யோகிக்கின்ற வலிமை வாய்ந்த கரங்களினல் நலிவுற்ற மனிதன் நசுக்கப்படுகின்ருன், தத்தளிக்கின்றன். இதனுல் அவன் எதிர்பார்க்
கின்ற சமாதானமும் அவனை அடையமுடியாமல்
தவிக்கின்றது.
அங்கு சிக்கித்
தீயினுல் அழிக்கத்தான் முடியுமா? ஆக்கவும் முடியும் என்பதை
மனிதன் மறந்துவிட்டாஞ?
:-ஒவியம் ஜெயா

Page 27
அடுத்த இதழுக்கு உயிர் உறிஞ்சும்
இறுதிநாள்
போதைவஸ்து இளைஞை போதைவஸ்துப் Lurraråkar, பாதை மாற்றும் GBunraR போதைவஸ்து soft உயிர்
மென்மையான essertifayé, மனிதனை மிருகமாக்கும்
போதை வஸ்துப் பாவல்
போதைப்பொருள் பாவ தொடர்புசாதனங்கள் 6
நவீன உலகமும் போதை
போஸ்தப் பொருளும் !
தலைப்புக்களைத் தந்தவர்.
மேல் குறிப்பிட்ட தலைப்புச
களிலும், மேற்குறிப்பிடாத s களிலும் (நீங்கள் எழுதலாம் உரிமை கோரப்படும் ஆக் *RO-6.
i. * .
புனித வளன் கத்தோலிக்க அச்
 
 

நீங்களும் எழுதுங்கள்
போதைவஸ்துக்கள்
15-7-1986
இருளுக்கு இட்டுச்செல்லல் unted இாஞர் படும் இன்னல்கள் :5 alig கொல்லி
ளே அழிக்கும் போதைவஸ்து போதைவஸ்து
ாயும் எதிர்கால உலகமும்
னேயிலிருந்து இளைஞரைக் காக்க வகிக்கும் பங்கு , ,
ப்பொருள் பாவனையும் இகளஞர் அழிவும்.
கல்வியூர் விஜயபாரதி
களுக்கு எதிர்மாருன, தலப்பு ஞல் தொடர்புடிைய தலைப்புக் பெயர் முகவரி இடப்பட்டு கங்களே பிரசுரத்துக்கு தகுதி
ஆர்.
3
arash, Kurpaturarab - 886
so so