கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செவ்வந்தி 1977.04

Page 1

விலே ரூ. 100

Page 2
விக்ரர் த 100, ஸ்ரான்லி வீதி, நவீன
உங்கள் மின்சார lLuayag வதற்கும் , மோட்டார் றி குளிர்சாதனப்பெட்டி, எய்ர் தற்கும், திருத்துவதற்கும் வைக்கும் பாடல்களே பதிவு
விக்ரர் அ
100, ஸ்ரான்லி வீத் கிளே, நவீன சக்ை
எமது அன்பர்கன் ஆதரவானர்.
புத்தாண்டு
: மில்க்வைம் தயாரிப்புகளுக் காட்டின் ப்ொருளாதார sхмптіїä :
ఇār. 7ர, மெசன்ஜர் வீதி. கொழும்பு-2.
.
ദക്ഷി. ჭ&06ჭ: ་ G
wrawWrwarrrrrm-M
 

ன் சன்ஸ்
சந்தை, யாழ்ப்பாஎம்.
னங்களே திருத்திக் கொள் வைண்டிங் செய்வதற்கும், கொண்டிஷன், வேண்டுவ உங்கள் இதயங்களே மகிழ செய்வதற்கும் காடுங்கள்
ன் சன்ஸ்
9, யாழ்ப்பாணம்,
த, யாழ்ப்பாணம்,
ir அக்னவருக்கும் மனங்களிந்த வாழ்த்துக்கள்
கள் நம்பிக்கை சின்னம்
க்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு சிக்கு கொடுக்கும் ஆதரவாகும்
வில்க்கைவற் சவர்க்காரத் தொழிலகம்
- பெ இல, 77.
பாழ்ப்பானம்.
från s. 7233

Page 3
தமிழினத்தீன் அனே தந்தை செல்
தமிழர் கூட்டணித்தவரும், தமிழ தையும், தமிழீழ விடுதலைச்சிற்பியும், சா, ஜே. வே. செல்வநாயகம்
Jäp SsiaalGD6 al8 Lifj5n
ஒரு இலட்சம் இரண்டு இல இதயங்களில் நீங்காத நிறைவு ெ டார். ஆறரைக் கோடி மக்களின் தென்னகமே கலங்குமளவுக்கு ஈ கடல் கடந்து பரவியிருந்தது இ இன்று சரிந்துவிட்டது. இன்று : செல்வார்கள் இதற்கு முன்னரே ரத்தில் இருந்து மீழ முன்னரே தாங்குவது என்று கலங்குகிருர்க
தந்தைவழி தனயன்வழி என் இலங்கையே இன, மொழி வேறு கொண்டுள்ள இவ்வேளையில் அவ காக உழைத்தாரோ, தான் இற வென்று கூறிவந்தாரோ அது நீ தமிழ் மகன் பின் நிற்பான். த ஆன்மா சாந்தியடைய அவர் க டர்ந்து இலட்சியத்தை நிறைவே கம் காணிக்கையாகும்.
அஞ்சலிசெ

ஒளி விளக்கு ாந்தது
'6 அமராஜர்
ரசுக்கட்சி ஸ்தாபகரும், பிரபல சட்ட மே
முதுபெரும் அரசியல் அறிஞருமான b fuq. Gart6. goaurisdiu 26 - 04 - 77 ff,
ட்சம் அல்ல 35 இலட்சம் மக்களின் பற்றிருந்த பெரியவர் மறைந்து விட் ா ஜோதி அணைந்து விட்டது என்று ழத்துக் காந்தியின் புகழ் பெருமை இத்தகைய பெருமை பெற்ற இமயம் தமிழ் மக்களின் நில் என்ன? எவ்வழி இருபெரும் இழப்புகள். அந்த துய இந்த இமயத்தின் இழப்பை எப்படி
rற நன்மொழிக்கியைய. அவரை இவ் பாடின்றி மூதறிஞர் என்று ஏற்றுக் வர் இறுதி மூச்சு அடங்கும்வரை எதற் 9க்கும்போதும் தன் கொள்கை எது றைவேற இலங்கையில் உள்ள எந்த மிழ் மக்களின் இதயத் தெய்வத்தின் ாட்டிவிட்ட பயணப்பாதையை தொ ற்றி வைப்பதே அவருக்கு நாம் வழங்
லுத்துகிருேம்
re ஆசிரியர்

Page 4
செவ்வந் r6GT 隱
. GG) C. 纥令 SN. 2 බ්‍රිච්ග්‍රීඞාදීබුෂුද්චුම්
விமலேஸ்வரன் காட்டுக் கந்தோர் ஒழுங்கை, யாழ்ப்பாணம் கே. நாட்டின் எப்பகுதியில் பார்த்தாலும் சட்டக்கல்வி (Law) பயில்பவர்கள் தான் , அதிகமாக உள்ளார்களே அதன் மகத்துவமென்ன? ப. நாட்டின் எப்பகுதியில் பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதி கமாக உள்ளதே அதன் மகத்துவம். தவிர உமது கேள்வியில் இருந்து நீரும் சட்டக்கல்வி பயில்கிறீர்பேலா தெரிகிறது. அதுதான் அதே வட் டத்துள் பார்க்கிறீர். ஆனல் 1. C. M. A. பயிலும் மாணவர் தொகை ಫ್ಲಿನ್ತಕಿ சில ஆண்டுகளில் இலங்கை ன் மொத்த குடித்தொகையில் அல்ரைவாசியாகப் போனுலும் ஆச்ச சுே
ரியப்படுவதற்கில்லை. அந்த அளவு அதிகமாயுள்ளது.
த. அன்பானந்தன் பேராதன வளாகம், கண்டி. கே. செவ்வந்தியாரே காதலர் வாழ்வில்
கணிவான நிகழ்ச்சி யாது? கசப்பான டு நிகழ்ச்சி யாது? ப. இன்றைய காதலர் வாழ்வில் கணி வான நிகழ்ச்சி இருவரும் தனிமை யில் "சொப்பிங்"செய்வது", படம் " பார்ப்பது. கசப்பான நிகழ்ச்கி தங்க epot-u 55ЈLugnjeke sidbevši seoup (u னுக்கோ காதல் தெரிந்து விடுவது.
வசந்தரூபன் மண்டைதீவு கே. வாழ்க்கையின் உயர்ந்த படியாக மணி
தன் கருதுவது எதனை? ப. இது நாட்டுக்கு நாடு வேறுபடும். பொதுவாக பணமே வாழ்க்கையின் உயர்ந்த படி எனலாம்.
சுழலோடி கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறை. கே. மணப் பொருத்தம் பார்த்து 'முடிக் கும் தம்பதிகளும், காதலர்களாக ஒருவரை ஒருவர் புரிந்து காதல் மணம் புரிபவர்களும் சில நாட்களில் பிரிவதேன்? ந
GBs
 

நல்
மண்ப்பெர்ருத்தம் பார்க்கும்போது சாதகப் பொருத்தத்தை சுமாராக வும் பணப் இாத் ெ கவும் கருத்தில் ஐ கொள்வ - - -
鸞心 காரணம். யொருவர் எந்த வகையில் புரிந்து" డ கிரீதல்ஃணம் புரிந்த்ார்கள் என்பது பின்னையதில் முக்கியம்.பார்த் த ரில் தல்லவர்ப்ோல் இருக்கிருர் தடை உடை, பாவன நன்றுக இருக்கின்றது; இதுதான்-இன்றுஇரு பாலாரும் பெருமளவு ஒருவரையொ ருவர் புரிந்து கொள்வது. (இதுவே பின்னையவர் பிரிவுக்கு காரணம்
கே. சு. சத்தியமூர்த்தி
அனலை தெற்கு.
. பெண்கள் சக்தி எந்த அளவு பணம்
வாய்ந்தது? : - இந்தியப் பிரதமர், மொரார்ஜி தே சாயின் பதிலைப் படித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். பின்னரும் ஏன் சந்தேகம்.
பெ.அ வர்மா லியடி ம.ம.வித்தியாலயம கரவெட்டி தனி நாடு கோரும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் போக்கு என்ன? அவர்களின் கொள்கைபடிப்படையில் தனிநாடே தமது இறுதி இலட்சியம் , என்ற வன்ம்ைபான போக்கை நீரி தினசரிப் பத்திரிகைகளில் பாரித் திருப்பீரே. த்மிழ் ஈழத்தின் பொருளாதார நிலை கள் எப்படி? தாங்கள் கருதுவது தமிழர் வாழும் பகுதியென்ருல் மோசம் போவதற் கில்லை.
மு. பூரீதயகுமாரன்
உரும்பிராய் தெற்கு. உலகில் நல்லவர்களா தீயவர்களா அதிகம்? இவர்கள் இருவகையினரையும் விட இன்று 'தன் மனச்சாட்சியின்படி"
- ப்பவர்களே அதிகம்.

Page 5
s THE TE || || || ܘܚܘܝܩܝܐ 曬蠶
புத்தாண்டில் புது அ
மெது இலட்சியப் பயண் வெற்றி திகழும் அன்பின் வாசகாகட்கும், எமது காட்டி வரும் அபிமான விளம்பரதாாருக் செவ்வந்தி தனது மணங்கனிந்த புத்தான கோள்கிறது. பிறந்தவிட்ட இப்புத்தாண் கில் பல புதிய சாதனைகளேயும், வேற்றி ாத் துறையில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை கர்களுடன் சேர்ந்து செவ்வந்தியும் வாழ்
இப் புத்தாண்டில் சேவ்வந்தியில் ட ளோம். வாசகர்களின் கடிதங்கள் பிரசுர் கர்களின் அன்புக் கண்டிப்புக்கு செவிசா தங்களே பிரசுரிக்க முடிவு சேய்துள்ளோ லட்டும்' என்னும் சுவையான பகுதியைய பகுதியில் வாசகர்களின் கேள்விகளும் பேறுகிறது. மேலும் சட்டம் பயிலும் ம பட்டிருப்பவர்கட்கும் பயனளிக்கவல்ல பிக்கப்பட்டுத தொடர்கிறது.
சேவ்வந்தியின் முதலாம் ஆண்டு கதை, கவிதை, குறுநாவல் போட்டியொன் மாண்வர்கட்கான தட்டுரைப் போட்டியோ கள் விரைவில் எமது இதழில் வெளிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TANICAMATTHETTATT,
|F 蠶
'ப் பாதையில் மைல் கற்ளாக சஞ்சிகை வளர்ச்சியில் அக்கறை கும் மற்றும் ஆதரவாளர்கட்கும் ஈடு வாழ்த்துக்களே தெரிவிக்கிக் டில் எம் தாய்நாடு உலக அரங் களேயும் நிலநாட்டி போருளாதா
LL த்துகின்றது.
பல புது அம்சங்களே பிரசுரித்தள் க்கப்படுவதில்லேயே என்ற வாச ய்த்து இவ்விதழில் இருந்து கடி ம், அத்துடன் "சோல்பவர் சொல் ம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இப்
ஆசிரியரின் பதில்களும் இடம் ானவர்கட்கும் அத்துறையில் ஈடு
'கலேச்சொற்கள் பகுதி" ஆம்
நிறைவு விழாவையொட்டி சிறு 1றை எற்பாடு செய்யப்படவுள்ளது. ன்றும் நடைபெறவுள்ளது. விபரங்
குமி
閭

Page 6
கோடுகளும்
驻球滤条 岛
கலத்தின் விதி மதியைக் கடந்து
விடும். ஏனெனில் காலமே விதியினுக்கு கருவியாகின்றது. இல்லையெனில் பலரைப் பல இடங்களில் சந்திக்க நேர்ந்தபோதும் சிலரைச் சில இடங்களில் கண்டதுமே அவர் நினைவு மனதில் தொக்கி நின்று விடுகின் றது. அது ஏன்? அதற்கு பலரால் பதில் சொல்ல முடிவதில்லையாயினும் அது இறை வன் வகுத்து விட்ட எல்லைக்கோடு என்றே கூற வேண்டும். இல்லையெனில் கருத்தரம் குடன் முடிந்துவிடக்கூடிய சந்திப்பு முற்ற வெளியில் முனிஸ்வரன் ஆலயத்துக்குச் சமீபமாகத் தொடர வேண்டி வந்திருக்க Сурgaшпт5) •
அவன் நினைவில் மிதந்து கொண்டி ருந்து அவளது எண்ண அலைகள் அவனையே நேரில் கண்டபோது அதிர்ச்சிக்கு ஆளாகித் தவித்ததாயினும் நேருக்குநேர் தனியே சந்தித்தபோது சந்தோஷத்தால் ஆரவா ரித்தன.
"'உங்கள் தனிமையைக் கெடுத்துவிட் டேன் போலும் என்று சிரித்தபடியே கேட் டான் ரம்கநாதன்.
"நோ - நோ - அப்படி ஒன்றுமில்லை. அவினிங்கில் இப்படி தனிமையில் சில வே கிரகளில் வந்தால் மனதுக்கு ஒரு ஆறுதல்" உடலுக்கும் நல்லது நீங்கள் ஏது . .
**லைபிரரிக்கு வந்தேன் எப்போதாவது இந்தப் பக்கம் வந்தால் முனிஸ்வரனையும் தரிசித்துப் போவதுண்டு அதனுல்தான் ." "நீங்கள் கோவில்களுக்குப் போய்த் தான் வணங்குவீர்களா?"
"ஏன்? உங்களுக்கு அதில் பிடித்த f&au unr?” o
"உண்மை, நேர்மை, நியாயம், சத் தியம், கருனே இவற்றில்தான் இறைவனை நான் காண்கின்றேன். நான் கோவிலுக்குப் Guaray 6áväto.""
"அது உங்கள் வழக்கம் என்னைப் பொறுத்தளவில் எந்த நற்பழக்கத்தினையும்

[] E 6 (T 600T (J 8h (65 LO
விலக்கப்படாது. எதற்கும் ஒரு நேர த் தைப் பயன்படுத்தி அதற்கு ஏ ற் ற படி பழக்கப்படுத்திக் கொள்வதுண்டு. ஆகவே கோவில்தான் க தி என்று இல்லை.”*
அதே சமயம் முனிஸ்வரனுடைய ஆலய மணி ஒலிக்கின்றது. கோட்டையின் அகழி மதில் கட்டுக்களில் ஆறுதலுக்காக இருந் தவர்கள் எல்லோரும் எழுந்து ஆலயத்தை நோக்கிச் செல்கின்றனர்.
"பூசை ஆரம்பமாகப் போகின்றது." "நீங்க ள் போகணும் அப்படித்தா னே?’ என்று சிரிக்கின்ருள் ராதா.
"ஆமாம் நான் போகணும் நீங்க வர மாட்டீர்கள் என்று கூறிவிட்டு ரங்கநாதன் சிரிக்கின்றன்.
கே. எஸ். ஆனந்தன்
"எனக்கு ஒன்றும் ஆட்சேபனையில்.ை வேறு எனக்கு வேலையோ, கோவிலில் வெறுப்போ கிடையாது. உ ங் களு டன் நானும் வருகின்றேன்.
"அவப் பொழுதிலும் தவப் பொழுது நன்று." என்றவாறே நடக்கின்ருன் ரங்க நாதன்.
அவனுடன் சேர்ந்து செல்லும் பொழு து ஒர் ஆனந்தமான சுகம் அவள் உடல் எங்கும் பரவி நின்றது. மேற்கு வானத் தி ல் சிவப்புக் கோளமாக தளதளத்துக் கொண்டு நிற்கும் கதிரவனின் கீழ் விளிம்பு மறைந்துகொண்டு செல்கின்ற, அந் த க் காட்சியைப் பார்த்துவிட்டு 'அ'  ைத ப் பார்த்தீர்களா?" என்ருன் ரங்கநாதன். * 'இயற்கையின் எழில்த் தோற்றம் நாம் பார்ப்பதினுல் பலன் இல்லை. கற்பஞ வாதிகள் காணவேண்டிய காட்சி" என்ருள். 'நீங்கள் ஒரு கிறிமினல் லே ராயர் உங்களுக்கும் கற்பனைத் திறன் இருக்க வேண்டுமே.”*
"நோ - நோ உண்மைக்கும் கற் பனைக்கும் இடைவெளி வெகுதூரம்."

Page 7
(බඊ.
கோயில் வாசலைச் சமீபித்துவிட்டனர். அதே வேளையில் தீபாராதனை ந ட ந் து கொண்டிருந்தது. பக்தர்களோடு பக்தர் களாக நின்று அவர்களும் வணங்கினர். பிரசாதம் பெற்றுக்கொண்டு திரும்பி காரை நோக்கி வந்து கொண்டிருக்கும் வரையில் இருவரும் எதுவுமே பேசவில்லை. காரை நெருங்கியதும் 'ஏன் மிஸ் ராதா இன்று என்னுல் ஒரு புதுப்பழக்கம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதனுல் மனதிற்கு ஏதும். .?" அவளை நேருக்கு நேர் நோக்கினன். அவள் விழிகளும் அவனை நேருக்கு நேராகச் சந்தித்தன.
அந்த விழிகளின் அழகில் ஒர் மாரிசக் கவர்ச்சியை அவன் கண்டான். காதளவு நீண்டு அகன்று வே ல் போலக் காட்சிய ளித்த அந்த நயனங்களைத்தான் புலவர்கள் காவிய நயனங்கள் எ ன் று கூறினரோ? அந்த அழகிய விழிகளினூடே சென்று அவள் மனதில் என்ன தேங்கி நிற்கின்றது என்று அறிய முயல்பவனைப்போன்று உற்று நோக்கிஞன்.
'இன்னும் நீங்கள் கண்டு பிடிக்கவில் லையா? என்ருள்.
*எதை???
"என் மனதை" "ஒ. . அதை எப்படி நான் அறி வேன். நீங்கள்தான் சொல்லணும்."
"எதை???
இறை வணக்கத்தால் மனதிற்கு ஏதும் அமைதியோ, ஆறுதலோ. ."
**உங்களுடன் வந்ததாலோ எ ன் ன வோ என் மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி நிலவுகின்றது. அதுதான் அமை தியோ? அமைதியில் பிறப்பது ஆனந்தம் என்ருல், நீங்கள் கூறுவது சரி.”*
"யூ ஆர் கரெக்ட்"
"இன்று எதிர்பாரத சந்திப்பு. மகி ழ்ச்சியான சந்திப்பு. உங்கள் கார் எங்கே? லைபிரரியிலா?" என்ருள்.
"என்னுடைய கார் கொழும்பில்: நான் பஸ்ஸில்தான் வந்தேன் அண்ணுவின் கார் இருக்கு. நான் புறப்பட்டால் அங்கே இங்கே என்று நின்று .நின்று தாமதிப்
பன். அதனல் பஸ்ஸிலேயே" என்று
கூறி முடித்தான்
"குளிர்ந்த காற்று வீசுகின்றது."
"புறப்படுவோமா??

வந்தி 3.
"அவசரமா? எதிர்பாராத இந்த ச் சந்திப்பு சீக்கிரமாக முடியணுமா? இன்று என்னவோ உங்கள் பாட்டுக்கே வந் து கதைத்தீங்க. அன்று மேடையில் ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசவில்லை. பதிலுக்கு என்னையே. . ** என்று கூறி * அவள் சிரித்தபோது தானும் சேர்ந்து
சிரித்தான் ரங்கநாதன்.
பகலும்--இரவும் சந்தித்தவேளை பொன் மயமான நிறம் எங்கும் பாவி நிற்ப து போன்ற சுகந்தமான சூழல் - முனிசிப்பல் விளக்குகளெல்லாம் கார்த்திகைத் தீபங்கள் போன்று திரும்பிய பக்கமெல்லாம் பளிச் சிடும் அழகு தபால் கந்தோருக்கு மேலே ஆகாயத்தில் தனித்து நின்று எரி வ து போன்று சிவப்பு விளக்கு ஒன்று காட்சி யளித்துக் கொண்டிருந்தது
"யாழ்ப்பாணத்தை இந்த நேரத்தில் பார்த்தால் சொர்க்கலோகம் என்றுதான் யாரும் நினைப்பார்கள். உங்கள் அபிப்பிரா யம் என்னவோ?’ என்ருள்.
"என்னைப் பொறுத் த வரை யில் பார்ப்பவர் மனதைப் பொறுத் த து தான் எல்லாம். உங்கள் மனதில் மகிழ்ச்சி யுள்ள வேளையில் அழகாகத் தெரியும், ஒரு பொருள் பின்பு ஒரு சமயம் அசிங்கமாகத் தெரியும். அதேபோல சந்தர்ப்ப சூழ்நிலை யும் இவற்றை நிர்ணயிக்கும் கோடுகள் தான் - கோணங்களை நிர்ணயிக்கின்றன.
"நீங்கள் எ தி லும் நிதானத்துடன் தான் அடியெடுத்து வைக்கின்றீர்கள்."
"உங்களுக்குத்தான் அது முக்கியம் தேவை. அன்று மேடையில் நான் உங்க ளோடு கதைத்திருந்தால் உங்களைப்பற்றி ஒரு வேண்டாத கதையை அந்தச் சூழலில் மற்றவர்கள் உருவாக்கிவிட நான் காரண மாயிருந்திருப்பேன். அதனலேதான். . நீங்கள் இப்படி நினைத்தீர்களோ?*
"நோ. நோ. ஒன்றும் நான் நினைக் கலை.
*"தாங்யூ"
"வாங்களேன். எங்களுடைய இந்தச் சந்திப்பை சந்தோஷமாகக் கொண்டாடு வோம்:
"எங்கே போகலாம்." "சுபாஸ் கபேக்கு போவோம்." "உங்கள் விருப்பம்g" சறியலி:??
“ “ub” ”

Page 8
4 - G
'அப்படியே என் விருப்பப்படி எ ல் , லாம் நடந்து விட்டால் என்னைவிட அதிஷ் டசாலி வேறு யாருமே இருக்க முடியாது." என்று கூறிவிட்டு காரை "ஸ்ராட் செய் தாள்.
அவளுக்கு அருகே ரங்கநாதன் ஏ றி அமர்ந்ததும் அவள் மனதில் இன்ப வெள் ளம் பொங்கி எழுந்தது. அதே சமயம் முதல் நாள் கண்ட கனவு ஞாபகத்திற்கு வரவே மனம் தடுமாறினுள். அவளால் மேற்கொண்டு எதுவுமே பேச முடியவில்லை. "என்ன மெளனமாகி விட்டீர்கள்." "அப்படியொன்றுமில்லை. உங்களோடு காரில் ஏறியதும் ஒரு கனவு ஞாபகத்திற்கு வந்துவிட்டது.
* *ଣୀ:ଜଙ୍ଘ ରunt? ' ' **ஆமாம்" "கனவுகளை நம்புகின்றீர்களா?" "கனவுகள் பலிப்பதும் உண்டு" *"மனதின் பிரமைகள் தான் கனவா கின்றன."
"பிரமைகளாயிருக்கலாம். நாம் நினைக் காத - விரும்பாத நிகழ்ச்சிகளையும் காண் கின்ருேமே."
*ப்ராய்டு கனவுகள் பற்றி எழுதிய "த இன்ர பிறிட்டேஷன் ஒல் றீம்ஸ்" என்ற புத்தகம் படித்தீர்களா?
"சட்டப் புத்தகம் என்ருல் கேளுங்கள் அவள் உள்ளத்தில் முன்னைய கனவின் பயத்தினுல் தோன்றிய அச்சம் காரண மாக மெதுவாகவே காரைச் செலுத்திக் கொண்டு வந்தாள். கார் ஒற்றை வழிப் பாதையால் வந்து சுபாஸ் கபே முன்பு நின்றது அவளுடன் இறங்கிச் செல்கை யில் அங்குள்ளோர் அவளுக்குச் செய்யும் மரியாதையைப் பார்த்து உள்ளூரச் சிரித் துக் கொண்டான் ரங்கநாதன். இருவரும் குளிரூட்டப்பட்ட அறையில் மே சைக் கு எதிரும் புதிருமாக இருந்து கொண்டு சர் வரிடம் ஏதோ ஆர்டர் செய்தாள் ராதா. அதே நளினத்துடன் அவனைப் பார்த்து ஏன் சிரிக்கின்றீர்கள்?' என்ருள்.
"சிரிப்பதற்கும் - அழுவதற்கும் கூ ட காரணம் சொல்ல வேண்டியிருக்கின்றது இந்த உலகில்" w
"நீங்கள் சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கக் கூடியவர்."
"அப்படியா? சமாளிப்புக்காரன் என்று
கிளைக்கின்றீர்களா?"

‘வ்வந்தி
"இல்லை நான் சொல்ல வந்ததை இப் படியும் அழகாகச் சொல்லலாம். நி ைற குடம் தழம்புவதில்லை அல்லவா?"
'நீங்கள் தான் லோயர் ஆச்சே, பிச்சு உதறிவிட மாட்டிங்களா?*
உங்களைப்போல ஆட்களை லே சில் அசைக்க முடியாது அளக்கவும் முடியாது." "உங்களுடைய வாதத் திறமைக்கு காரணங்கள் இப்போதுதான் எனக்குப் புரிகின்றது.”*
"அப்படி என்ன புரிந்து கொண்டீங்க”* "ஒருவரைப் பார்த்ததும் அவருடைய மனத்தினை அளக்கவும், அவரின் ஆற் ற லைக் கணிக்கவும் உங்களால் முடிகின்றது
G96). . . . . . 9
"சொல்லுங்கள்'" "ஆஞல் எல்லா வேளையும் - எல்லா முடிவும் சரியாயிருக்கும் என எதிர் பார்க் க முடியாது."
"நீங்கள் மனே தத்துவம் படித்தனில் களா?" என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள். வட்டவடிவமான முகத்தில் எழிலார்ந் த விழிகளில் தோன்றிய குறும்பும், கமு கம் பாளை வெடித்துச் சிரித்தது போன்ற சிரிப்பும் அலங்கார மின் விளக்குகளின் வெளிச்சத்தில் மேலும் மெருகூட்டும் அழ காகவே விளங்கியது.
"மிஸ் ராதாஜ் ரைம் ஆச்சு புறப் uG|Gauntemto””
'எனக்கு உங்களுடன் பேசிக் கொண் டேயிருக்கணும் போலிருக்கு மீண்டும் இப் படி ஒரு சந் . " அவள் விழிகள் மே சையை நோக்கிக் குனிந்தன.
"உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந் திடில் உள்ள நிறைவாமோ? நன் நேஞ்சே உள்ள நிறைவாமோ?’ என்று அமரகவி UrTuSurrri urtiglu Lutlaaöt olsissoups தத்துவத்திற்கு இலக்கணமாக நின்ற அவள் அழகைக் கள்ளத்தனமாகப் பருகி ஞன் ரங்கநாதன். அடுத்த வாரமே கொ ழும்புக்குப் போறன், அநேகமாகத் தின சரி இங்கே லைப்பிரரிக்கு வருவேன் சந்திக் கலாம் தானே?" என்று கூறி விட்டுப் புறப்பட்டான்.
அவனைப் பிரிய மனமின்றிப் பிரிந்து வீடு சென்ருள். ஆனந்தமயமான நினைவு களோடு வீட்டிற்குள் அடியெடுத்து வைத் தவளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய் தி ஒன்று வரவேற்பளித்தது. மேலே காலடி யெடுத்து வைக்க முடியாது த டு மாறி நின்ருள் ராதா : (வளரும்)

Page 9
செவ்வு
* இதயக்
அ ன் பின்
ஆசிரிய குக் கு
தங்களின் வெளியீடான "செவ்வந்தி" இதழ் படித்து வருகிறேன். அவற்றின் தரம் சிறந்ததாகவும், என்போன்ற உயர் வகுப்பு மாணவர்களுக்கு மிகப் ப யன் அளிப்ப தாகவும் உள்ளது.
"ம. அழகுராசா"
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை.
செவ்வந்தி நல்ல அமைப்பு முறையுட னும் எந்த ஒரு பத்திரிகையிலும் இல்லாத சிறப்பாக ஆக்கத்தவரின் பெயரை சிறிய எழுத்தில் போட்டு கவர்ச்சியை ஏற்ப டுத்தியமை பாராட்டுக்குரியதாகவுள்ளது. சட்டம் - கலை - இலக்கியத் துறையில் பல காலம் சேவையாற்ற வாழ்த்துக்கள். குறிப்பாக தமிழ் பத்திரிகைகளில் ஆங்கில விளம்பரங்களை தவிர்ப்பது நலன்.
"ஜயா சச்சிதானந்தம்" 22/7, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.
மாதமொருமுறை மலரும் செவ்வந்தி மலர் புதுமணம் வீச, தாய்கள் ஆரம்பிக்க இருக்கும் "கேள்வி - பதில் வகுதிக்கு என் வாழ்த்துக்கள்
4°G. a. aao"" நெல்லியடி to. Lo; asíSanrouui
கரவெட்டி
செவ்வந்தி இதழ்களை பார்த்த எனக்கு ஈழத்து சஞ்சிகை வரிசையில் முக் கி ய இடம்வெறுவதை உணரக்கூடியதாயுள்ளது
 ெஉலகநாதன் வித்தியோதய வளாகப் (B. Com இறுதியாண்டு

வந்தி - 5
* வாசகர் கடிதம்"
6a AJ JFfj asig-ĝ5ŭb
8 «>-0«0-->- Dic>00 Dec>fas
செவ்வந்தி இதழ்களை எமது பகுதிக் கடைகளில் பெறமுடியாமல் உள்ள து இதற்கு ஆவன செய்யவும். நாம் தொடர்ச் சியாக இச் சஞ்சிகையை பெற ஏற்பாடு கள் செய்து தருக. அத்துடன் எமக்கு முத லாவது பிரதிகளில் இகுந்து 6 வது பிரதி வரை தயவு செய்து அனுப்பிவைக்கவும்: மு. சோதிலிங்கம் சித்தாண்டி, முறக்கொட் டாஞ்சேனே. "எம். ஏ. இஞயத்துள்ளாஹ்" மக்கள் வங்கி, ஏருவூர். (e. uyau LessT, subsGassivauant. குடி இராசமணி, பெண்கள் விடுதி, வந்தாறு மூலை, ம. ம. வி. செங்கலடி.
தங்கள் செவ்வந்தியை கண்டேன்வாங் கினேன்; படித்தேன்; சுவைத்தேன்; இன்புற் றேன். புதிய கல்வித்திட்டத்திற்கு அமை வான தொழில் முன்னிலைப் பாடங்கள் பற்றிய கட்டுரையை செவ்வந்தியில் பிர கரித்தால் என்ன? அத்துடன் நிாட்டின் இயற்கை வளங்களையும் அவற்றைப் பயன் படுத்திச் செய்யும் கைத்தொழில் மூலவ ளங்களைப் பற்றியும், சிறந்த கட்டுரைகளை தொடர்ந்து வரும் செல்வந்தியில் எதிர் unt ridis Gogub.
கே. குணசிங்கம் سحر யா/கிளிநொச்சி ம. வித்தியாலயம்,
கிளிநொச்சி.
H. N. C. A., N. C. G. E. போன்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் கட்டுரைகளை செவ்வந்தியில் பிரசுரிக்கும் * படி வற்புறுத்துகிறேன். இது மாணவ உலகு.
க்குத் தாங்கள் செய்து தரும் சேவையாகும்.
M. W. M. urrenů b மோல் ரோட், தொட்டவத்தை
பாணந்துறை

Page 10
உலகின் மீன்பிடி அதற் புவியியற் க
மு. சிவதாஸ்
2-யிருள்ள சேதனப் பொருட்களை உற் பத்தி செய்யும் பிரமாண்டமான தொழிற் சாலை சமுத்திரம் எனலாம். சமுத்திரங்களு டன் நிலப்பகுதிகளை அண்டிக் காணப்படும கடல்களும், ஏரிகளும், உள்ளுர் கிலப்பரப்புக் களும் உயிருள்ள சேதனப் பொருட்களை உற் பத்தி செய்கின்றன.
முதலில் மீன்பிடி வலயங்கள் என்பதனை விளங்கிக்கொள்ள முயலுதல் வேண்டும். புவி யின் நிலப்பரப்பில் விளைச்சல் எங்கும் ஒரே மாதிரியாகக் காணப்பட மாட்டாது. வேறுபட் டுக் காணப்படுவது போல, நீர்ப்பரப்பிலும் மீன்வளம் எங்கும் பரந்து காணப்படினும், தனது தேவைகள் பலவற்றைப் பூர்த்தி செய் வதற்காக மனிதன சில பகுதிகளில் மாத்தி ரம் குவிந்து காணப்படுவதுபோல, சமுத்திர உயிரினங்களும் வாழ்க்கை வசதிகள் கூடிய பகுதியிலேயே குவிக்த காணப்படுகின்றன. சாதகமான காரணிகள் ஒன்றே, பலவோ ஒன்று சேர்ந்து கடல் பகுதி முழுவதையும் மீன்பிடிவலயம் எனப் பாகுபடுத்தாது குறிப் பிட்ட பிரதேசங்கள் சிலவற்றை மாத்திரம் மீன்பிடி வலயங்களாக அடையாளம் காட்டி யுள்ளன. எனவே மீன்பிடி வளம் எனும் போது இனங்கள் பெருகுவதற்கு ஏற்ற பெளதிகச் சூழலும், பிடித்தலிற்கேற்ற பொரு ளாதாரப் பெளதிக நிலஅமைப்பும் நிறைந்து காணப்படும் பிரதேசங்களே வலயங்களாக விளங்க முடிகிறது.
சுருக்கமாக கோக்கின் இளம் குளிரான் , சமுத்திர மேல்பரப்பும், மீன் உணவுகளும், இடைவெப்ப வலயக் கண் ட க் க ரை யில் கிறைந்து காணப்படுவதாலும், உயர் அகலக் கோட்டுக் கரையோரம் வளமாகவும, சனத் தொகை அதிகம் காணப்படுவதாலும், வெப் பப்பிரதேசத்திலும் குளிர் பிரதேசம் மீன் பதப் படுத்தலிற்கு சாதகமாகவும், நன்னீர் கலப்பு கள், கண்டத்திட்டுகள், பிளாங்ரன் வளர்வ

செவ்வந்தி
ட வலையங்களும்
குரிய WO ாரணிகளும் யாழ் வளாகம் s
தற்கு ஏற்ற குளிர் நிலைமையும், நீரோட்டச் சக்திப்புககளும், வடிகில முறிவுபட்ட கடற் கரை என்பன காணப்படுவதாலும், இடை வெப்ப வலயத்தில் 30° வட அகலக் கோட் டிற்கும் 66° வட அகலக் கோட்டிற்கும் இடைப்பட்ட மிக அகலமான பிரதேசத்தில் சிறப்பாக நான்கு மீன்பிடி வலயங்களைக் காண முடிகிறது.
{t) வட மேற்கு ஐரோப்பாவினுடைய ஐஸ்லாந்து பிரதேசம் உட்படக் கரையோரக் கடல் (2) வ அ. வ. மேற்கில் உள்ள கண்டக் கரையும், கண்ட மேடையும் (3) வட மேற்கு பசுபிக் கரையோர வலயம் (4) ஆசியாவின் கிழக்குக் கரை யோ ர க் கடல் என்பன" பொகவா, பேரு, யப்பான், சோவியத் ருஷ்யா, ஐ. அ. நாடுகள், கோர்வே, ஸ்பெ யின, கனடா, கி. ஜெர்மனி, ஐஸ்லாந்து, ஐ ராச்சியம், பிரான்ஸ், டென்மார்க் எனும் 184க்கு மேற்பட்ட நாடுகள் மீன்பிடித்தலில் ஈடுபடுகின்றன.
தொடர்ந்து மீன்வள செழிப்பினை நிர் ணயிக்கும் காரணிகளை நோக்கில் பெளதிக சூழல்கள யாவும மேற்குறிப்பிட்ட நான்கு வலயத்திலும் காணப்பட்டதனுலேயே இவ்வல யங்களாகின என விளங்க முடியாது. இவ் வலயங்களே அண்டிய பிரதேகங்கள் சனத் தொகை அடர்த்தி கொண்ட பிரதேசமாகவும், விஞ்ஞான வளர்ச்சி கண்ட நாடுகளாகவும், காணப்படுவிதே முக்கிய காரணியாகும். இப் பிரதேசங்கள் தமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வலயங்களைப் பயன் படுத்தும் போது இச் சிறப்புப் பெறுகின்றது. அத்துடன் அதிக அளவு பிளாங்ரன் நிறைந்த பிரதேசமாகவும் கண்டத் திட்டுகள், நீரோட்ட சந்திப்புகள், இதமான வெப்ப நிலை, குளிர் நிலமை, நன்னீர்க் கலப்பு. முறிவுபடட கடற் கரை, நுழைகழிகள், சூரிய ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய ஏரி வலயம், கடு கண்ட

Page 11
செவ்
பாறை வெடிப்புகள் என்பனவும் இணைந்து மீன் பிடி வலயங்களை நிர்ணயிக்கின்றன.
பொருளாதார அடிப்படையில் செழிப் பான மீன்பிடி வலயங்களை நிர்ணயிப்பதில் கண்டத்திட்டுகள் முக்கியமானவை. செழிப் பான மீன் பிடி வலயங்கள் ஏதாவது ஒரு கண்டத் திட்டில் அமைந்திருப்பதில் இருந்து இதனை உணரலாம. உதாரணமாக வட மே. ஐரோப்பாவின் முக்கிய வலயங்கள் போர்த்துக் கலில் இருந்து வெண்கடல் வரை கண்டத திட்டுகளின் பல உருவங்கள் காணப்படுகின றன. உறைபனியை அடுத்து காணப்படும் கண்டத்திட்டுகள் உதாரணமாக வட மே. ஐரோப்பாவில் ஐஸ்லாந்து உட்பட பல குடாக்கள் உள்ாகாட்டினை கோக்கி அமை யுமபோது அது சாதகமான காரணியாக அமைகின்றது. கோாவே, பிரிட்டிஷ் கொலம் பியா இத்தகையதே. உட்புறத்தில் சிறு குன் றுகளும், கண்டத் திட்டுகளும் மணலால் ஏற் பட்டுக் காணப்படும்போது அது மீன் பிடித் தலிற்கும், மீன் இனங்களின் பாதுகாப்பிற் கும் உகந்ததாகவும், நீரோட்ட அசைவினுல பிளாங்ர8 ைசேகரிக்கும் வலயமாகவும் காணப் படும் ஜோர்ஜ், கிராண்ட் திட்டுக்கள் இத்த கையதே.
சமதள கண்டத் திட்டை கோக்கிப் பல வளைக்குன்றுகளும், சதுப்பு கிலங்களும், கடற் கரையிலும் ஆழ்கடலிலும் காணப்படும். இம் மேடைகள் மீன இனங்களின் பெருக்கத்திற் கும் முட்டைகளின் பாதுகாப்பிற்கும் சாதக மாகவும் பிளாங்ரனின் தேக்கமாகவும் காணப் படும். இதனை நாம் மே. நியூ இங்கிலாந்தின் * தெற்கே ஆரம்பித்து மேரிலாந்தின் தெற்கு வரையும் காணலாம். கண் ட மே டை கள் நீரோட்டத்தின் போக்கினையும் அது கொண்டு வரும் பிளாங்ரனேயும் தடைசெய்து அவ் விடங்களைச் செழிப்பான வலயங்களாக நிர் ணயிக்கக்கூடும். டெல்டா பிரதேசங்களை அண்டிக் காணப்படும் கண்டத் திட்டுகளும் அத்தகைய நிர்ணயிப்புக்களே. ஆறுகளால் கொண்டுவரப்படும் படிதலாலும் இவை உரு வாகும். எழிர்ச்சி, அகழி எனபனவும் முக்கி யமானவை, எழிர்ச்சிகள் ஆழ்கடலில் காணப் படும் உயர்நிலமாக குறைந்த சரிவுடன் காணப்படுவதால் சூரிய ஒளி ஊடுருவிச் செல்ல முடிவதால் பிளாங்ரன் வளர முடிகி றது. அகழிகள் உயிரற்ற பொருட்களின் தேக்கமாகக் காணப்படுவதால் அடித்தள மீன்

வந்தி 7
களான கொட், கடாக், பிளேயர் எனும் மீன் இனங்கள் அதிகளவில் இப்பகுதிகளில் காணப்படுகின்றன. ےي.
நீரியக்கத்தால் தொடர்ந்து அதிகரித்துக் கொண் டி ரு க் கும் பிளாங்ானுக்கு ஆழம் குறைந்த கடற்கரைக்கு குளிர் முனைவு நீர் நிலைகள், வெப்ப குளிர் நீரோட்ட சந்திப்பு கள், சமுத்திர அடிப்பகுதியில் குளிர் நீர் மேல் பொங்கும் இடங்கள் சூரிய ஒளி உட் புகக்கூடிய இடங்கள் என்பன சாதகமான நிலமைகள் ஆகும். இப் பிளாங்ர ைசிறிய மீனிலிருந்து பெரிய மீன்களாகிய பாஸ்கிங், சுற வரை உண்கினறன. பொதுவாகப் பிளாங்ரனின் உற்பத்திப் பரப்பு, சமுத்திரங் களின் ஆழ அடிப்படையில் குறுகிய பரப் பாகிய ஒளி வலயமாகும். இதனுல் உலகின் கண்டத்திட்டுப் பிரதேசங்களே பிளா ங் ர ன் நிறைந்த பிரதேசங்களாக உள்ளன. பிளாங் ரன் உற்பத்தியில் நீரோட்டத்தின் பங்கு முக் கியமானது. குளிர் - வெப்ப நீரோட்டங்கள் சந்திக்கும் இடத்தில் ஏற்படும் சுழற்சி கார ணமாக ஆழ் பகுதியிலுள்ள பிளாங்ான் மேல் எழிர்ச்சிக்கு உட்படுவதுடன் நகர்த்தவும் படு கிறது. உதாரணமாக லபிறடோர், குடா நீரோடடம் சந்திக்கும் கியூ பவுண்லாந்துக் கரையில் இந்நிலையைக் காணலாம். நிலப் பரப்பின் ஊடாக வரும் நதிகள், ஆறுகள கடலில் கலக்குமபோது அங்கு பிளாங்ரன் நிறைந்த வலயம் காணப்படலாம். நீரின் அடர்த்தி வேறுபாடு காரணமாகவும் விரை வாக அசையும் அலைகள் மூலமும், வற்றுப் பெருக்குக் காரணமாகவும், மேல் எழிர்ச்சி ஏற்படுதலும் பிளாங்ரன் வளர்ச்சிக்குச் சாத கமான நிலையாகும். கெறின், சாவின், மக்கு கள் என்பன சமுத்திர மேற்பரப்புக்கு வந்து அதிக அளவு பிளாங்சனை உட்கொள்ளும் தன்மையுடையது. s
கடலின் உப்புத் தன்மை, அடர்த்தி என் பனவற்றை நிர்ணயிப்பதுடன கடல் உயிரி னங்களின் குவியல், பரம்பல், தன்மை வளர்ச்சி என்பனவற்றை நிர்ணயிப்பதன் மூலம் கடல் நீரின் வெப்ப நிலையும் முக்கிய காரணியுமாகும். கொட், கெறின், கடேக், கேக், பினையிஸ், சோ, மக்குறெல், பில்சாட் என்பன. பிறிஸ்ரல், ஆங்கிலக் கால்வாய் பகுதியில் அதிக அளவில் பிடிக்கப்படக் கார ணம் வெப்பநிலையின் சாதகமான தாக்கமா ළoti) •

Page 12
8 G
நன்னீர் சேர்பினை நோக்கும போ கடல் நீரின் வெப்பநிலை உயிரின வாழ் கைக்கு ஏற்ப, கட்டுப்படுத்தப் படுவதுடன் பிளாங்ரன உருவாகவும் காரணியாகிறது கடல் உயிரினங்களுக்கு வேண்டிய நைதர னைக கொண்டு வந்து சேர்ப்பதால் நன்னீர்க்கு அதிக முக்கியம் உண்டு. தரையூடாக ஓடி வரும் ஆறுகள் பல கணிப்பொருட்களேயு கழிவுப் பொருட்களேயும் கடற்கரைகளில் படிய விடுவதால் கண்ட மேடைகள் உருவாகுவது டன் மீன் இன விருத்திக்குரிய நிலமையும் ஆற்றுக்குடைவுகளும், ஆழ்கடல் வரை கன் மணல் படிதலும் ஏற்படுகின்றது.
முக்கிய காரணியான நீரோட்டத்திலே கோக்கில் பொதுவாக நீரோட்ட சந்திப் முனைகளே உலக மீன்பிடி வலயங்களே நி ணயிக்கக் காரணமெனலாம. நீர்ப்பாகுபாடு நீரைக் கவரக்கூடிய தனமை, அடர்த்தி வேறு பாடு, காற்று, புவிச்சுழற்சி என்பவற்றிற் அமைய அசையும் நீரோட்டம், வெப்பநி3 யைக் கட்டுப்படுத்துவதின் மூலமும், உை வனித் தாக்கத்தினை தகர்வடையச் செய் தின் மூலமும், இரு கீரோட்டங்கள் சந்திக்கு இடத்தில் எற்படும் மேல் எழிர்ச்சி மூலமு முக்கியம் பெறுகின்றன.
குளிர் நீர்ப் பரப்புக்களே வெப்ப நீர் பரப்புக்களிலும் பார்க்க சாதகமானதாகும் பொதுவாக 23° கடகக் கோட்டிற்கு வட கேயே பெருமளவில் மீன் பிடி வலயங்க அமையக் காரணமாயுள்ளன. உலக மீன்பி வலயங்களின் சாதக காரணிகளில் ஒளிவ யமாக அமைதலும் ஒன்ருகும். இது மிக குறுகிய பரப்பேயானுலும் முக்கிய காரண யாகும். சூரிய ஒளியில் 80% ஆழம் வரைே பிளாங்ர ைஅதிகரிக்க உதவும். கடல் உ ரினங்கள் யாவும் கேரடியாகவோ, மறைமு மாகவோ ஒளிமண்டலத்துடன் இணைகக பட்டுள்ளன. அடுத்து முறிவுபட்ட கடற்கை களும், நுளே களிகளும் முக்கியமானவைய கும் யபபான், வடமேற்கு ஐரோப்பாவி கோர்வே, சுவீடின் கடற்கரையோரம் எ6 பன முறிவுபட்ட நுண்களிகளேயும் உடை னவாக உள்ளமையினுல் இப் பகுதிகள் மீ இனப் பெருக்கத்திற்கும், பாதுகாப்பிற்கு பொருத்தமான காரணியாகவுள்ளது. கடு கண்ட பாறை வெடிப்புகள் அதிக அள கழிவுப் பொருட்களையுய நீரோட்ட அை வால் அதிக அளவு பிளாங்ானையும் கொண் மீன் பண்ணைகளுக்குக் காரணியாகவுள்ளது

சவ்வந்தி
g
:
இவ்வாறு பல காரணிகள் வலயங்களை நிர்ணயித்து, மீன் வள செழிப்பினை நிர்ண
பித்துக் காணப்படினும எ தி ர் காலத்தில்
செழிப்பினை நிர்ணயிக்கும் பொறுப்பு பெள திக அம்சத்திலும் பார்க்க மனிதனின் கை யிலேயே உள்ளது. இன்று செழிப்பினை கிர் ணயிக்கும் முக்கிய காரணி பாதுகாப்பு கட. வடிக்கையே. வருடாவருடம் 2.2 கோடி தொன்னுக்கு அதிகமாக மீன் பிடிக்கப்படும் போதும், போலாந்து, சோவியத் ருஷ்யா மீன்பிடித்தலிற்கு அதிக அளவு கப்பலப் பயன்படுத்துவதாலும், வட அத்திலாந்திக்கில் சகல மீன் இனங்களும் குறைந்து வருவதா லும், மேற்கூறப்பட்ட பெளதிகக் காரணிகள் மீன் செழிப்பின நிர்ணயிக்கும் காரணியாக இருக்க முடியாது. இன்று ஐக்கிய அமெ ரிக்கா, ஐக்கிய ராச்சியம், ஜேர்மனி, ரஷ்யா எனும் நாடுகள் மின்சக்தி மூலம் ஆழ்கடலில் பரப்பி மீன் இனங்களை ஒரு பகுதிக்குக் கவர்ந்து, தாம் நினைத்த ஆழ்கடற் பரப்பில் ஒரு மீன்பிடி வலயத்தினைத் தீர்மானிக்கும். திறமை படைத்தனவையாகவுள்ளன. மீன் நகர்வினைக் கண்டுபிடிப்பதன் மூலம புதிய புதிய வலயங்களைக் கண்டுபிடிக்க முடிகின் றது. எனவே ஏற்கெனவே இயற்கையினுள் நிர்ணயிக்கப்பட்ட மீன்பிடி வலயங்கள் பாது காக்கப்படுதல் முககியமானதாகும்.
எதிர்காலத் தேவைகளுக்காக மீன் பாது காக்கப்பட வேண்டுமாயின் அனைத்துலக ரீதி. யில் கட்டுப்பாடுகள் நிர்ணயிககப்படுவதன் மூலமும் விஞ்ஞானிகள் மூலம் மனிதனுலுமே எதிர்கால மீன்பிடி வலயங்கள் நிர்ணயிக்கப் படும்.
a_JFIT sław g5 divasdir
1) இராமசாமி கே. சமுத்திரவியல்
2. Bengston-Nels. A Fundamentals ef
ss- ... . . .
Economic Geography
ssssssssssss*Rader*
3: Fryer World Economic Development
4. Robinson H. Geography for Bustness Studies

Page 13
རྒྱུས་རྐང་རྐང་སྐུ་སྐལ་རྒྱལ་རྐ་ கலைச் செ 屿
ஆங்கிலச் சட்டச் சொற்களு
l. Adrogation 2. Affida vit 3. Aggression 4. Amnesty 5. Appellant 6. Bonitary 7. Blockade 8. Вyproxy 9. Caveator 10. Child destruction ll. Co - eurator
la. Decisory 13. Defendant 14. Domicile l3. Earnest 16. Employee
17. Elicit 18. Felony 19. Formal
i 20. Formulary 21. Genocide 22. Gestation 23. Hereditary 24. Humiliate 25. In admissible
இலங்கையின் உள்நாட்
பொருளாதார
தவிர்க்கமுடியாத சில காரணங்கள மென்பதை வாசகர்களுக்குப் பணிவுடன்
3

*ĝ5 9. 后赈赈赈赈原猴 ாறகள
ம் அதன் தமிழ்ப் பதங்களும்
குலவேற்பு ஆணைப்பத்திரம் வன்ருக்கு அரசமன்னிப்பு மேன்முறையீட்டாளர் நல்லூரும் தடைவிதிப்பு பகரத்தால் தடையெச்சரிப்பவர் பிள்ளையழித்தல் கூட்டுக்காப்பாளர் முடிவாக்கம் எதிர்வாதி வாழிடம் அச்சாரம் பணியுணி வெளிக்கொணர் அடாப்பழி விதிமுறையான நூலேடு இனக்கொலை கருப்பம் மரபுவழி அவமானப்படுத்து இயல்தகா
- எம். பி.
ட்டுவிவசாயத் துறையும்; அபிவிருத்தியும்
ால் மறு இதழில் இக்கட்டுரை வெளியாகு
தெரிவித்துக்கொள்ளுகிருேம்.

Page 14
10
முடிவும0) ஓர்
கீழ்க்கரவை
அது ஒர் மின்கம்பம்
நெட்ட நெடிய தூண் ஒன்றில் மின்குமிழ் ஒன்று ஒளி விடுகின்றது. W
பகல் வேளையில் அதற்கு வேலை இல்லை. இரவு வந்ததும் தன் கண்ணைத் திறந்து வெளிச்சத்தைக் கொடுத்து த ன் கடமை யைச் செய்ய முன்வரும். அதை ஆட்டிப் படைக்க ஒரு சூத்திரதாரி மாலையும் கா லையும் வந்து போவான். அவன் ஆட்டிப் படைப்பான் இது அ வ ன் கருத்துப்படி செயல்படும். -
இதைப்போல எ த் தனை மின்கம்பம் இந்த நாட்டில் உண்டு. ஒவ்வொரு மூலை முடக்குகளிலும் இதைப்போல மின்கம்பங் கள் உண்டு. மின் ஒளியைக்கொடுத்து இர வின் இருளகற்றி இரவெல்லாம் ஒளி அழ கைப்படைக்கும். இதெல்லாம் இயற்கை பின் படைப்பல்ல. மனிதனின் அறிவு தந்த படைப்பு. தானுக உருவாகியது அல்ல - மனித சக்தி வென்றெடுத்த உரு வாக்கம். அவன் சிந்தனைக்கு - திறமைக்கு ஆற்றலுக்கு கிடைத்த பரிசு. மனித அறிவு தந்த இந்த மின் விளக்கு நாட்டுக்கு ஒளி யைத் தரலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒளியை ஊட்டலாம். எங்கும் நோக்கினும் மின் ஒளி த் தன்மையாகலாம் . இவை மட்டும் இருந்தென்ன. மனித வாழ்க்கை யில் ஒளியில்லையே. அது அல்லவோ எமக்கு வேண்டியது .
என்றுதான், பள்ளிச்சென்று படித்தி டாத வாழ்க்கையில் தான்பட்ட துன்பங் களிஞல் அனுபவித்தறிந்த சின்னஞ்சிறிய
பாலகன் எண்ணினன் . M
இவனின் உண்மைப்பெயர் யாருக்கும் தெரியாது. ஏன் அவனுக்குமே தெரியாது. பலரும் பலமாதிரி அழைத்துக் கொள் வார்கள். அவன் தன்னை உணரும் முன் பாகவே இவன் தாய் தந்தையர் அநா தையாக விட்டுவிட்டு போய்விட்டார்கள். ஒன்றுமறியாத பாலகன் அழுது அழுது கொண்டே தெருத்தெருவாக திரிந்தான். சிரித்துவாழ அவனல் முடியவில்லை. பிறர் ஏழனமாகப் பார்த்துச் சிரிக்கவே வாழ
வேண்டியவஞஞன். அவனின் அழுகுரலை ஆற்றுவதற்கு யாரும் முன்வரவில்லை. பசி

செவ்வந்தி
படிக்கல் (O
பொன்னையன்
எடுத்தது . அப்பசியை போக்குவதற்கு எவருக்கும் துணிவு வரவில்லை. கையேந்தி ஞன் வாய் நிறையக் கிடைக்கவேண்டுமென் று. கிடைப்பது பெரிதும் அடியும் உதை சிறிது பணமும் அது சில நேரம் --۔ LILb சேரும் விடும். அவற்றைத் தட்டிப் பறிக்
கும் எத்தர்கள் கூட்டமும் அவனைச் சும்மா
விடவில்லை பசியாற விட்டு வைக்கவில்லை. சாப்பாட்டுக் கடைவாசல்களில் கா வல் நிற்பான். ஏதாவது கிடைக்குமா என்று தவம் கிடப்பான். பேச்சுத்தான் கிடைத் து வந்தது. பசி யாரை விட்டது. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் எ ன் பது உண்மைதான். யாரும் சாப்பிட்டு விட்டு வெளியில் தூக்கி வீசி எறியும் எச் சில் அலையை தாவித் தூக்கி எடுத்து கை யினுல் வழித்து நாவினுல் நக்கி உ ண் டு தான் மெல்ல மெல்ல உடம்பை வளர்த்து வந்தான் . அவன்படும் அவஸ்தைகள் அத் தனையும் அவனுக்குக் கிடைத்த பெரும் Lirr la Sairs stair.
இரந்து பழக்கப்பட்ட அவனுக்கு பிறர் தயவு தேவைப்பட்டது. தன்னையும் அறி யாமல் அவன் கையை வாய் முந்தும் வா
யைக் கை முந்தும். இவை எல்லாவற்
றையும் கால் விரைந்து முந்தும். வயதும் ஏறஏற நீ என்னடா தடியன் மா தி ரி வளந்திருக்கிறியே உழைச்சுத் தி ன்ன க் கூடாது என்றுதான் பேச்சும் கேலியும் கிண்டலும் கிடைக் கத் தொடங்கியது. அவற்றை முதுகில் சுமந்தான் - நெஞ்சில் சுமந்தான் - மூளையில் - சுமந்தான் - இவற் றுடனேயே திரியவேண்டியதாயிற்று.
கிடைப்பதை உண்டு கந்தையே உடுக் கையாகக் கொண்டு இந்த மின்கம்பத்தடி யே படுக்கையாகக் கொண்டுதான் வாழ்க் கையை நடாத்தி வந்தான்.
பன்னிரண்டு வயதுப்பாலகன் . அவ ஞல் என்ன செய்ய முடியும்? உழைப்ப தற்கு ஏற்ற மன உரம் அவனிடம் இல்லை பஞ்சு மனம் அல்லவா அது, அவனிடம் தைரியம் இல்லை - பிஞ்சு உடல் அல்லவா அது? இரப்பதற்கு மனம் தடைவிதித்தா லும் ஒரு சாண்வயிறும் இருக்கிறதே. துன் பத்தை உணரும் தன்மையைக் காண்கின் முன், சிந்திக்கும் பக்குவம் அவ னி டம்

Page 15
செவ்வக்
இல்லை. துன்பத்தை மறந்து சிரிக்க அ வ -ஞல் முடியவில்லைத்தான் . ஆனல் பய மின்றி இருப்பதற்கு உறங்குவதற்கு என்று ஓர் இடம் அவனுக்குக்கி டைத்தது. யா ரும் இதுவரை தடுக்காத இடம் - அது இந்த மின்கம்பந்தான்.
காலையில் ஊர் சுற்றப்போவான். பஸ் ராண்டைச் சுற்றுவான். தியேட்டர் வாச லில் நிற்பான். கடை வாசலில் நிற்பான். ஒருபிடி உணவுக்காக. மாலையானதும் மின் கம்பத்தடிக்கு வந்துவிடுவான். ஒர் கண் உறக்கத்துக்காக மின் கம்பத்தின் அடியில் அதன்மீது சாய்ந்துகொண்டு எதையாவது மண்ணின்மீது த ன் கை விரலால் கீறிக் கொண்டு இருப்பான். அவன் ஆசைகள் நிலத்தில் கைவிரலால் அசைபோடுகின் நன. மறுநாள் வழிப்போக்கர்களாலும் காரி வாகனங்களாலும் அவை அழிக்கப் படுகின்றன.
இப்படிக் காலம் ஒடிக்கொண்டு இருக் கவே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஓர் பெண்ணைக் கண்டான். கிழிந்த ஆடை ,
 ெச வ் வ சுறுசுறுப்பாயிரு ஆனல் படபடப்பாயி பொறுமையயாயிரு ஆனல் சோம்பேறி (பெறுமதிக்கேற்ற பொருட்களை ெ குறைந்த விலையில் சிறந்த பொருட்களை ெ
சிக்கனமாயிரு ஆனல் கருமியாயிராதே (அழகுப் பொருட்கள் அனைத்தையும் பெற்.
க்கம் காட்டு ஆனல் ஏமாந்து விட இரக் *器。儡版
(கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற
நவீன சந்தையில் வீரஞய் இரு ஆல்ை போக்கிரியாய் ( இல்லறத்தை நடத்து (இல்லத்தரசிகளையும் இன்புறச்
பற்றற்று இரு ஆல்ை கர4 (உங்கள் பாவனைக்குரிய பல பொருட்களை
நல்லோரை நாடு ஆனல் (நல்ல பொருட்களை நயமாக வ இல. 25, நவீன சந்தை (8 நாணயம் நம்பிக்கை நயம் ந தலைமையகம்:
நாதன் அன் கோ 102/3, 1 ம் மாடி 3ம் குறுக்கு வீதி, கொழும்பு-113
 

s
குலைந்த தலை மயிர், கண் கலங்கிய நிலை, குழம்பிய மனம், தளர்நத நடை, அழகு மறைந்து அழுக்குப்படிந்த மேனி - அவள் அழகை இயற்கை பறித்து விட்டதுபோ லும். அவளும் ஓர் நாடோடி. வயிற்றுக்கு வாய்க்கு ஒன்றும் சிடைக்காது வாழும் ஒருத்தி. W
"இவளும் எ ன் கூட்டம் போலும்" என்று அவனுக்கு உணர்த்தியது போலும் அவளின் கோலம்,
வந்தவளுக்கும் இவன்மீது இதே உணர் வை ஏற்படுத்தி இருக்கவேண்டும். 'தம்பி . நானும் இதிலை இருக்கலாமா என்றபடி அவன் பக்கத்தில் இருந்தாள். அவள் முகத் தைப் பரிதாபமாகப் பார்த்தபடி "ஓம்" என்று தலையை ஆட்டினன்.
*தம்பி உன் பேர் என்னப்பா..?
ஒர் கணம் திகைத்துவிட்டான். இது வரை யாரும் அவன் பேரை இத்தகைய அன்பொழுகக் கேட் ட து கிடையாது.
ந் தி க் கு
ராதே
யாயிராதே
பற்றுக்கொள்ள வெங்கடேஸ்வரா
& S
'
' V,
*
பற்றுக் கொள்வதற்கு வெங்கடேஸ்வரா) அன்பாயிரு ஆஞல் அடிமையாயிராதே றுக்கொள்வதற்கு யாழ். வெங்கடேஸ்வரா)
ாதே ரு ஆனல் ஒட்டாண்டியாகி விடாதே பொருட்களைப் பார்த்து வாங்க
வெங்கடேஸ்வரா)
இராதே
ஆனுல் காம வெறியனுய் இராதே செய்வது ஈஸ்வரி புடைவைகளே) ட்டுக்குப் போய் விடாதே ாயும் பார்த்து வாங்க வெங்கடேஸ்வரஈ) அல்லோரை வெறுக்காதே ாங்க நாடுங்கள் W மல் மாடியில் வெங்கடேஸ்வரா) ல்ல பொருட்கள் யாவுக்கும்
வெங்கடேஸ்வரா
யாழ்ப்பாணம்

Page 16
12 செ:
இன்று தான் ஓர் அன்புருவத்தைக் கண் டான். அதுவும் ஏழ்மையில் கண்டான். எந்தப் பெயரைச் சொல்வது என்று அவ னுக்கே தெரியாது. ஏதாவது பெயரைச் சொல்ல வேண்டுமே. 'ஆனந்தம்’ என்ருன். அத்துடன் நிறுத்தாது "நீங்க எந்த ஊர் . பேர் என்ன" என்றும கேட்டு வைத்தான்.
"மீஞட்சி . எனக்கும் இந்த ஊர் தான். அழகான யாழ்ப்பாணம் என்னை அலைக்குலைக்குது. உழைக்க வழியில்லை . நானும் எத்தனை இடமெல்லாம் அலைஞ்சு பார்த்தன் . ஊகும் . ஒருத்தனும் ஒரு பிடி சோறு போடுருங்களில்லை . அப்படி இல்லையெண்டு இரவாமல் இரந்தாலும், இந்தப் பாழ்பட்டுப்போன ஆம்பிளையஸ் என்னை ஒருமாதிரிப் பாக்கிருங்கள். நான் என்ன செய்வன் பெண்தானே . அவங் கடை பார்வையை என்னுலை பார்க்க முடி யவில்லை தம்பி. பிச்சை எ டு ப் ப ைத மறந்து ஏதாவது கூலி வேலையைச் செய்து வாழவேணுமெண்டுதான் நினை ச் சன் . அதுவும் முடிஞ்சுதா? எத்தினை பணக்கா ரன் வீட்டிலை வேலை கேட்டிருப்பன் . எல்
லாரும் கையை விரிச்சிட்டாங்கள் . அது அவங்கடை ஆதிக்கம் . நான் எ ன் ன செய்வன் ..! என்றுவிட்டு சொல்வதையே
நிறுத்திவிட்டாள் மீனுட்சி
கதையைக் காணவில்லையே என்று நிலத்தில் மனக்கோலம் போட்டுக் கொண் டிருந்த ஆன்ந்தன் நிமிர்ந்து பார்த்த பொழுது அவள் கண்கள் கண்ணிரைப்பொல பொல என்று பொசிந்தததைக் கண்டான். அவன் மனம் தடுமாற்றம் கொண்டது. சஞ்சலம் அடைந்தது. ஒரு வி த பா ச உணர்ச்சி மேலிட்டது.
ஏன் அழுகிறீங்க .."
"இல்லை . எ ன்  ைர வாழ்க்கையை நினைச்சன் . ஏன் கதையை பாதியிலே திப்பாட்டி விட்டிங்க . உன்னட்டை இதை எப்படிச் சொல் லுறது தம்பி . நான் உன் மகனைப்போல . சொல் லுங்க .
அவள் கண்கள் பணித்தன. கண் ணி ரால் பூத்தன . சொல்லுறன் தம்பி . நான் ஒரு வீடி சுத்தற வீட்டிலை போப் வேலை செய்தன் . ஒருநாளைக்கு சம்பளம் இரண்டு ரூபாய்தான். ஆளுல் - ஒருநா ளைக்கு ஆயிரம் வீடி சுத்தவேணும் . கஷ் டப்பட்டு சுத்தினன் ... ஆ ஞ ல் அவ ன்

வந்தி
என்னை ஏமரத்திவிட்டான். அந்த இரண்டு ரூபாவையாவது சரிவரத் தரயில்லைத்தம்பி அவன் . . . W
அப்போ நீங்க என்ன செய்தீங்கள் . . .
நான் என்ன செய்வன் ... பெண்ணுய் பிறப்பதே பெரிய பாவம். . . தப்பித்தவறி பெண்ணுய் பிறந்திட்டனே . . . இருந்தா
லும் விடவில்லை . . . ஒருநாள் கேட்டன். அவன் தரவா என்டான். . . ஒம் எண்டன்.
வா எண்டான் . . . தன் பின்னுலை வா எண் டான் . . . நானும் அவன் பின்னுல் போ
னன் ... என் கையைப் பிடிச்சான் இழுத் தான் . . .
இதைச் சொல்லிவிட்டு "கோ" வென்று அழத்தொடங்கிளுள், அழுது கொண்டே * தன் இச்சைக்குப் பணியச் சொன்னன் தம்பி ... தன் மெத்தைக்கு வரச்சொல்லி இழுத்தே சென்று விட்டான் ... நான் என்ன செய்வேன் ... என் கற்பை பலியிட எனக்கு விருப்பமா . . இல்லை கண் ணு எண்டவுடனே ஓடி வந்து திரெளபதைக்கு அபயம் குடுத்தானே அங்கை ஒரு மாயக்
கண்ணன் . . . அப்படியொரு அண் ண ன் எனக்கு உண்டா ... இல்லைத்தம்பி . . . யா ருமற்ற அநாதை தானே நான் ..." என்று
விட்டு கண்ணிரைத் துடைத்தாள். அ ப் போதும் அழுகை பெருக்கெடுத்ததே தவிர அதைத் தடுத்து நிறுத்த அவளாலேயே முடியவில்லை. VM M
இவையெல்லாம் ஆனந்தனையும் கலங்க. வைத்தது. இத்தனை புயல் நடுவில் சிக்கிய ஒரு சரித்திரத்தை இப்போதுதான் கேள் விப் படுகிருன். படிக்கிருள் அவனுல் அவ ளுக்கு பரிதாபப் படிவும் முடிந்தது. ஆ ஞல் பரிகாரம் கூறமுடியவில்லை. கண்ணிரி துளிகள் இரண்டு சொட்டு அவள் நிலைக் காக விழுந்தது. இதை மீனுட்சியும் கண் டுவிட்டாள் போலும்.
'தம்பி. நீ நினைக்கிறமாதிரி எதுவும் நடக்கவில்லை. என்ரை மானத்தைக் காப் பாற்ற இறுதிவரை போராடினேன். கா யங்களுடன்தான் அந்த அபாயத்திலையி ருந்து தப்பினன். அந்த வேதனை இப்ப வும் இருக்கு . ஆனல் மானத்தைக் காப் பாத்திட்டன் எண்ட மனச் சந்தோசமும் இருக்கு, இப்படி ஒரு இடமல்ல இரண்டு இடமல்ல எத்தனையோல் இடத்திலை அவ மானப்பட்டு வெளியேறினன். அவங்கள் பணக்காரர்கள் ஏழைகள் எளியவங்களி ன்ரை இரத்தத்தை உறிஞ்சி வாழுறவன் கள். அதைப்பத்தி நா ன் கவமைப்பட வில்லை. மானத்தை இழக்க விரும்பவில்லை

Page 17
G
ஒருபுறம் மருத்துவ இரண்டுக்குமிடையே
ஆ. சிவராசா
இம்கையில் ஏதாவது குற்றம் நடை பெறும் போது அதற்கான "தண்டனை" சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஐவில் தண்டனைச் சட்டக் கோவைச் கற்ப அளிக்கப்படுகிறது. ஆளுல் மன நோயின் காரணமாக நடைபெறும் குற் றத்தைப் பொறுத்தளவில் அதற்கான தண்டனையைக் கொடுக்குமுன், சட்டத்தின் கள் கொண்டு மட்டுமன்றி மருத்துவச் கண் கொண்டும் பார்த்தல் வேண்டும். அதை விடுத்துச் சட்டத்தை மட்டுமே grfrüsög síðot-usflt?Gum um afla s.s.fð
பெகும் முதலாளி பணக்காரன் வீட்டில் வேல் செய்யிறதில்லை எண்ட மனவைராக் கியத்தோடைதாள் இப்படித் திரியிறன்" என்றதும் ஆனந்தனுக்கு ஒரு மனதிம்மதி. ஒரு பெண் தன் பெண்மையை இழக்கவி ல்ல். எவ்வளவு பணம் இருந்தாலும் மா ள்முள்ள பெண்ணின் பெண்மையைப் பறி க்க முடியாது என்பதை இவள் நிரூபித்துக் காட்டிவிட்ட்ாளே. அவள் வாழ்க்கையில் படித்த ஒரு பாடம் இது.
இண்டைக்குச் சாப்பிட்டு அஞ்சு தாள்.
ஆனந்தன் மனத்தை இந்தச்சொல் நோ கவைத்தது. ஏதாவது உண்ணக் கொடுக்க வேண்டும் உதவி செப்யவேண்டும் என்று நினைத்தது அவன் மனம், ஆளுல் என்ன செய்வது. உங்கடை பசிக்கு என்னிட்டை ஒண்டும் இல்லையம்மா.
'உன்ஞலை என்ரை பசியைப் போக்க முடியாதப்பா . ஆணுல் என்சை மனதைத் துறந்து சொல்லுறன் மானமுள்ள இந்தப் பூமியில் வாழமுடியாது. பிச்சை ஏத்துற கை இருக்குமட்டும் நாடும் முன்னேழுது. நாமும் முன்னேற மாட்டம்.
அப்ப இப்ப நீங்கள் என்ன செய்யப் போநீங்க.
"அஞ்சு நாள் பட்டினி. இது எனக்கு
நல்ல படிப்பிளேயைத் தந்திருக்கு. இந்த Fypes iš S&av Gresivâhar austrarão uqub avary வைக்க முடியாது.
அடுத்த இதழில் முடிவுறும்.

சவ்வந்தி 8
ம் மறுபுறம் சட்டம்
ŝGENCIÀ IGUALİ
球。 A., 诏。 Bhit -
கான விடை நிச்சயமாக ரீதியற்றதும், ஒரு தலைப்பட்சமானதாகவுமே இருக்கும். Gŝasapas au gaoay śàáŝasavrTaur ŝajnafdb do ar நோய் என்னும் விடயத்தின் நீண்டகால வரலாற்றில் அதற்கான முடிவு இவ்விரு துறைக்கும் (மருத்துவம், சட்டம்) பொகுத் தமற்றதாக இருப்பது சிந்தாேக்குரிய விட * யமே.
LOGOrdprrni 676ivus Oros aldiverlët யுள்ளது எள்பதற்கான வரைவிலக்கணம் தைப் பொறுத்தளவில் சட்ட மருத்துவம் துறைகளுக்கிடையே தெளிவான வேறு பாடு காணப்படுகின்றது. உளவியல் மருத் துவத் துறையில் ஏற்பட்டு வரும் துரித முன்னேற்றத்திஞல் ஒருவர் உளநோயான ரா என்னும் முடிவிற்கு வர ஒரு பொருத் தமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் உள நோய் என்ற காரணத்தைக் காட் டிச் செய்த குற்றத்திலிருந்து மீளுவதற் கான பொறுப்பும் தெளிவானதாக இல்லே. சட்ட வரைவிலக்கணத்தைப் பொறுத் தவரையில் தற்போது மக்ளுேட்டன் (M" ாgைhten Rule) விதிகளே வழக்கிலுள்ளன: ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் மன நோய் என்பதற்கான வரைவிலக்கணம் குறிக்கப்பட்ட கோவைப் படுத்தப்பட்ட வகையில் இருக்காமல் பரந்து கானப் பட்டதால் ஒவ்வொரு நீதிபதிகளும் தங் கள் கருத்திற்கேற்ற தீர்ப்பளிக்கவே நீதி த்துறையில் பல முரண்பாடுகள் ஏற்பட sumrlar.
1784ல் முதன் முதலாக " முழுமை யாக அறியும் நினைவும் அற்றநிலை" என மனநோய்க்குச் சட்ட விரைவிலக்களம் கூறப்பட்டது. இது மிகமிகக் குறுகிய ஒரு எல்லயைக் கொண்டிருந்தமையால் "நோ புள்ள மயக்க நிலே' என்னும் கொள்கை 1880ல் Hafelds என்னும் வழக்கில் ஏற் றுக் சொள்ளப்பட்டது. இதில் Harfield என்பவன் மூன் ரு ம் ஜோர்ஜ் அரசகிளப் படமாளிகையில் வைத்துச் ச்ட் டா ன் தான் தெய்வத் தூண்டுதல் காரணமாகச் சுட்டதாகக் கூறியதைச் சட்டம் ஏற்றுக் கொண்டு பாதுகாப்பளித்தது. இங்கு இவன் ”செயலின் தன்மை இயல்பு எல்லாவற்றை யும் அறிந்திருந்த போதும் இவனது நோ

Page 18
With best compliments from
Wholesale & Jeeva Tigers Balap Fancy Goods And (
(9eepa 9.
0.
248, Main street,
சட்டத்துறை சம்பந்தமான விடயங்கை முதல் முதலில் கலை - இலக்கியத்துடன் இகணத்து புதுமுயற்சியில் இறங்கியுள்
செவ்வந்திக்கு எமது வாழ்த்துக்க
சிறந்த ரகபொருட்களை
குறைந்த விலையில் தருபவர்கள்
ராஜலஷ்மி ஸ்ரோர்ஸ்
இல, 10, ஆதமாலி கட்டடம், கைமன்ஸ் கேற்,
கொழும்பு 13,
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

MMMMMMMMMMMMMMMMMMMMMMMMM MMMMMMMMMMMMMMMMMMMMMM
Retail Dealers in: itiya Palayakat Sarongs covering Gold Jewellery
атсц 9tause
& xtiles
COLOM esO-11.
|பான் இன்ரர் நாஷனல் றவல்ஸ்
Pan International Travels |Ne44/1, பிறிஸ்ரல் ஹோட்டல் கட்டடம்,3 ஜோர்க் வீதி,
கொழும்பு-1,
பின்வரும் சேவைகளைப் புரிகின்றது
பாஸ்போட் எடுத்துக் கொடுத்தல் விசா எடுத்துக் கொடுத்தல் பிரயாணச்சீட்டு விற்றல் மாணவர்களுக்கு பிரயாண வசதி அளித்தல் 5. அயல் நாடுகளில் வேலை வாய்ப்புக்கு
உதவி அளித்தல்
:
தேவைகளுக்கு விண்ணப்பிக்கவும்
அதிபர்
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

Page 19
ܐܹܘ
ஆயுள்ள மயக்க நிலைக்குப் பாதுகாப்பு அளிக்
கப்பட்டது.
ஆயினும் கடைசியாக முடிவானதும் சிறிது விரிவானதுமான மனநோய்க்கான வரைவிலக்கணம் 1834 ல் 'மக்னேட்டன் விதி" என்ற பெயரில் வெளிவந்ததுடன் அதுவே இன்றுவரை நடைமுறையிலிருந்து வருகிறது.
வழக்கிலே மக்னேட்டல் என்பவன் காரணமற்ற துன்பத்தால் வருந்தியதுடன் தான் நகர பாதுகாவலர்களாலும் ரோமன் கத்தோலிக்க கோவில்களாலும், டோரி மக்களாலும் கஷ்டப்படுவதாக நம்பியது கடன் அதற்குக் காரணம் பிரதம மந்திரி யான ருெபேட் பீல் என்பவரே என க் கரு தி அவரைக் கொல் ல முயன்ருன். ஆனல் நிலையற்ற மனநிலையால் பிரதம ரைக் கொல்லிாமல் அவரது காரியதரிசி யைக் கொன்ருனுயினும் கடைசிவரை கான் பிரதமரைக் கொன்றதாகவே எண் ணி க் கொண்டிருந்தான். இங்கு இவன் குற்ற வாளி என்ருலும் மனநோயாளன் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வழக்கின் பின்பே மனநோய்க்கான வரைவிலக்கணம் தெளிவாக விளக்கப்பட் டது. பிரபுக்கள் சபையின் வேண்டுகோட் கிணங்க பதினைந்து நீதியரசர்கள் இவ்விதி களை வகுத்தமைத்தனர். 1. ஒவ்வொரு மனிதனும் தெளிந்த அறி வுள்ளவன் எனச் சட்டம் வகிக்கும். தான் தெளிந்த அறிவற்றவன் என்பதை நிரூபிக் கும் பொறுப்பு இந் த ப் பாதுகாப்பைத் தேடும் குற்றம் சாட்டப்பட்டவருடையதே. 2. ஒவ்வொரு மனிதனும் தெளிந்த அறி வுடையவன் என்று ஊகித்தறியும் த ன் மையை இரு வகைகளில் குற்றஞ் சாட் டப் பட்டவன் தாக்கலாம். அ. தன் பைத்தியக்கார நிலைமையின் கா ரணமாக தான் செய்யும் செயலின் இயல்பையும் தன்மையையும் உணர வில்லை எனக் காட்டலாம். ஆ. தான் செய்யும் செயல் பிழையானது என உணரவில்லை எனக் காட்டலாம். 3. பித்த மயக்கத்தின் காரணமாக உண் மையான சூழ்நிலையை உணராமல் செய்த தெனவும் காட்டலாம்.
இவ்விதிகளே ஆங்கிலச் சட்டத்தில் மனநோய்க்கான வரைவிலக்கணமாகியது. நாம் ஆங்கிலச் சட்டத்தைப் பின்பற்றிய மையால் இலங்கை குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் 77ஆம் பிரிவு இதைப்

வ்வந்தி s
போன்ற ஒரு வரைவிலக்கணத்தைக் கூறி யிருந்த போதும் ஆங்கி ல ச் சட்டத்தை விட எமது சட்டம் சிறிது விரிவாகவும் தெளிவாகவும் உள்ளது.
இரண்டாம் பகுதியுள்ள பிழை என்ப தன் Windle என்னும் வழக்கிலே விவாதிக் கப்பட்டது. இகில் பெண் ஒருத்தி கடுமை யான நோய் ஒன்றினல் பீடிக்கப்பட்டு மிகவுங் கஷ்டப்பட்டாள். அவள் கஷ்ட முறுவதைப் பார்த்து தாங்க முடியாத கண வன் அவள் இறந்தால் இக்கஷ்டத்திலிருந்து மீட்சி பேறலாம் என்ற நல்லெண்ணத்து டன் அளவிற்கதிகமான (Asprin) அஸ்பி றின் மாத்திரைகளைக் கொடுத்து அவளைக் கொன்ருன். கணவனுக்காக வாதாடிய வழக்கறிஞர் 'பிழை" என்பது சட்டத் திற்கு முரணுனதேயன்றி ஒழுக்கத்திற்கு முரணுனதல்ல எனக் கூறியதுடன் அவனைக் குற்றவாளியாகவும் திரித்தார்.
ஆனல் Stapletor என்ற அவுஸ்திரே லிய வழக்கிலே குற்றவாளிக்காக வாதா டிய வழக்கறிஞர் Windle வழக்கின் தீர்ப் பை எடுத்துக் காட்டிய போதும் நீதியர சர் அதை ஏற்காமல் 'பிழை" என்பது ஒழுக்கத்திற்கு முரணுனது என்றே தீர்ப்
பளித்தார். y
இலங்கையில் இத்தகைய ஒரு நிலை எழுமாயின் பிழை என்பதன் கருத்து ஒழுக் கத்திற்கு முரணுனது என்றே கருதப்படும். ஏனெனில் இலங்கை குற்றவியல் தண்ட னைச் சட்டக் கோவையின் 77ஆம் பிரிவு மக்னேட்டன் விதியை ஒத்துக் காணப்பட்ட போதும் பிழையானது அல்லது சட்டத் துக்கு முரணுனது எனக் குறிப்பிட்டுள்ள மையால் பிழை என்பது ஒழுக்கத்திற்கு முரணுனதென்றே பொருள்படும். எனவே ஆங்கிலச் சட்டத்தைவிட இலங்கைச் சட் டம் விரிவாகவும். சிறிது தெளிவாகவும் இருந்த போதும் இன்றைய நவீன துரித முன்னேற்றத்திற்கேற்ப மனநோய் மருத் துவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவில் தெளிவாகவும் விரிவானதாகவும் இல்லை. உளநோய் மருத்துவர்கள் மக்னேட் டன் விதியில் அடங்கியுள்ள "தான் செய் யும் செயலின் இயல்பையும தன்மையை யும் உணராத நிலை" என்பதை மட்டு மன்றி வேறு சில சீரற்ற மனநிலையையும் "மனநோப்' (Inசanity) என்ற வரைவி லக்கணத்துள் கொண்டு வர வேண்டுமென வும் இதற்கான வரைவிலக்கணம் சிறிது விரிவாக இருத்தல் வேண்டுமெனவும் வா தாடுகின்றனர். சில உள நோய் மருத்துவ

Page 20
16 . . . . . . ... Gà
எழுத்தாளர்கள் "மக்னேட்டன் விதி மிக பழிமையானதும் மருத்துவ ரீதியில் கால திற்கு ஒவ்வாத உள நோய்க் கொள்ை களைக் கொண்டுள்ளது" எனஷ்ம் கூறியுள்
nr 67 ff.
மற்றவர்களுக்காக உணரு ம் நின் குறைவாக இருத்தல், தான் செய்த செய விற்காக வெட்கமுருத நிலை ஏனெய மானிட உயிர்கள்மீது அன்பற்றநிலை போன்றவை களும் ஒரு வகையான மனநோய் என்றுட அத்தகைய ஒரு நிலையின் கீழ் செய்யட் படும் செயலிற்கும் சட்டத்தின் கீழ் பாது காப்பு அளிக்கப்பட வேண்டுமென்று உளவியலாளர்கள் விரும்புகின்றனர். ஆளுன் சட்ட வல்லுநர்களோ இதை ஏற் று கொள்ள மறுக்கின்றனர்.
அடக்க முடியாத தூண்டுதலும் (177es fistfcle Impulse) gCDavos Der GibsTai 6T6i றும் அதனல் விளையும் செயல்களையும் ம4 ஞேட்டன் விதிகளின் கீழ் உட்படுத்தி சட டத்தின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென ஆரம்பகால ஆங்கில வழக் கொன்றில் வாதாடப்பட்ட போதும் ஆங் கில நீதிமன்றங்கள் இ க் கொள்கையில் ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்க நீ தி மன்றங்கள் அடக்க முடியாத தூண்டுத காரணமாகச் செய்யப்படும் செயல்கள் தன் விருப்பச் செயல் அல்ல என்றும் ப துகாப்பு அளிக்கப்பட வேண்டுமெனவு கூறிய போதும் இக்கொள்கைகள் இன் பூ எந்த அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது தெளிவாக இல்லை.
1864ல் மனநோப் வி டு தி வைத்திய அதிகாரிகள் சங்கமும் 1923ல் இங்கிலாந்து வைத்திய சங்கம் அ ட் கி ன் குழுவிற்கு அளித்த சாட்சியிலும் அடக்க முடியா தூண்டுகை தன் விரு ப் பசி செயலல்ல எனக் கூறின. ۔۔۔۔
Haynes வழக்கிலே அடக்க முடியாத தூண்டுகை ஏற்றுக்கொள்ளப்படவில்யை யினும 1924ல் உருவாக்கப்பட்ட தஸ்டே னியக் குற்றச் சட்டக் கோவையில் அடக் முடியாத தூண்டுகையால் செய்யப்படும் செயல்களுக்குப் பாதுகாப்பு ஒரு அங்கம யுள்ளது. அடக்க முடியாத தூண்டுகையு மனநோயின் உற்பத்தியே என அமெரிக் நீதி மன்றங்களும் தீர்த்துள்ளன.
Charleson என்ற வழக்கிலே தன் மகள் தன்மீது அளவற்ற அன்பு நிறைந்த தந்ை யொருவன் தனது பத்து வயதுடைய ம னைக் காரணமின்றித் தாக்கிஞன். இதி: dSSurari Berry guri 56ir syaw6rgi Gafu6

:
:
i)
šru ašrajšāsš futomātism) Garudit கவும் அவனது மனம் தன் அக்க அசைவு களைக் கட்டுப் படுத்த முடியாத பிலும் ந்திருந்தால் அவன் குற்றத்ற்குப் பாறுப்பாளியல்ல எனக் கூறி விடுதல் செய்தார். ’
மற்ருெரு வழக்கான eேmற என்பதில்ே தன் மனைவிமீது அளவற்ற அன்பு கொள் டிருந்த கணவஞெருவன் ஒரு நாள் இரவு எவ்வகை நோக்கமுமின்றித் திடீரென்று மனைவியைத் தாக்கினன். இதில் குற்ற வாளிமீது குற்றப் பொறுப்புச் சுமத்தப் ult allen syth gpgpaupuns af69sä அளிக்கப்படாமல் குற்றவாளியாளுல் மன. நோயுள்ளவள் எனத் தீர்க்கப்பட்டது.
இவ்விரு வழக்குகளிலும் Charlson வழக் கின் தீர்ப்பு அடக்க முடியாத தூண்டுதல் காரணமாகச் செய்யப்படும் செயலிற்குப் பெருமளவு பாதுகாப்பு அளிக்கக் கூடிய தாயிருப்பினும் Kemp வழக்கிலே அடக்க முடியாத தூண்டுதல் ஒரு குறிப்பிட்ட வரைவிலக்கணத்திற்குள் கொண்டு வரப் பட்டது. அதாவது இந்தத் தூண்டுதலா" னது மனநோய் என்ப்தற்கு உட்பட்டதாய் இருந்தால் மட்டும்ே பாதுகாப்பு அளிக்கப் uGub, guglub di Insane and Non Insane Automatism Gassisints asarist படவில்லை. எனவே இவ்வரைவிலக்கணத் தை சமூக நலனை மனதில் கொண்டே. விரிவுபடுத்த வேண்டும்.
மருத்துவச் சட்டவியலைப் பொறுத்த ளவில் சந்தேகத்திற்கிடமின்றி அ டக் க. முடியாத தூண்டுகையும் ஒருவித ம ன நோயே, ஆளுல் சம்ட நீதியைப் பொறுத் தளவில் இதை ஏற்றுக்கொள்ளின் இதுவே குற்றவாளிகள் குற்றத்திலிருந்து தப்பிக்கச் சிறந்த வழியாகும்.
மனநோயிற்கான பாதுகாப்பைப் பொ றுத்தளவில் கொடிய குற்றவாளிகளிடமி
ருந்து சமுதாயத்தைப் பாதுகாத்தல் தண்
டனையின் நோக்கம் வெளிப் புறத்தத்துவ taku (Objective Theory of Liability) oroir பவற்றை அடிப்படையாகக் கொண்டே சட்டம் பாதுகாப்பு அளிக்கியது. ஆளுல் மருத்துவர்கள் சமூகநிலை தனிமனிதரின் நிலை என்பவற்றை ஆதாரமாகக் கொண் டே பாதுகாப்பு கேட்கின்றனர்.
ஆளுல் இன்றைய உளவியல் மருத்து வர்கள் எண்ணுமளவு மக்ஞேட்டன் விதி கள் மிகவும் குறுகியதாக இல்லாவிடினும் நாளுக்குநாள் முன்னேறிவரும் உளவியல் மருத்துவ முன்னேற்றத்திற்கு ஏற்ற மருத்.

Page 21
செவ்
துவ முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையி சிறிது விரிவு படுத்தப்படலாம்.
இலங்கைக் குற்றவியல் தண்டனை சட்டக் கோவையிலுள்ள மனநோய்க்கான வரைவிலக்கணத்தோடு ஒப்பிடுகை யி ( இலங்கைச் சட்டம் சிறிது விரிவாய் இரு பினும் "குறைந்த பொறுப்பு’’ (Diminish ed Responsibility) என்ற புதிய கொள்ை இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறத என நோக்குதல் வேண்டும்.
உளநோய் மருத்துவர்கள் விரும்பு தைப் போன்று அவர்கள் கூறும் எல்ல வித மனநோய்களையும் மக்னேட்டன் விதி யின் கீழ் உள்ளடக்க முடியாததுடன் அத கான பொறுப்பையும் முற்ருக இல்லாமல ஆக்க முடியாததாயினும் அவர்களுக்கான பொறுப்பைச் சிறிது விரிவாய் குறைத்து பாதுகாப்பளிக்கலாம். உ -ம்: மனநோய காரணமாகக் கொலை செய்தவனுக்கு மரண த ண் டனை விதிக்காமல் தணடனையை குறைக்கலாம். இங்கிலாந்திலும் இப்போது இக் கொள்கை ஏற்றுக் கொள்ளப் படுt றது. இந்தியவைப் பொறுத்தளவில் இ தகைய பிரச்சனை எழமாட்டாது. ஏனெ னில் இந்திய தண்டனைக் கோவையில் 302ஆம் பிரிவு பின்வருமாறு கூறுகிறது Who Ever Commits, Murder shall b Punished with Death or Imprisonment fa Life and also shall be Lilable to Fine'
இங்கே சந்தா விண் செவ்வந்தி சட்டம்
எனக்கு. . மாதத்தி வைக்கும்படி வேண்டுகிறேன். ( e5 1st .......· ····· ஜ'இத்துடன்

வந்தி 17
ல் இதிலிருந்து இந்திய நீதிபதிகளுக்குத் தன்மதி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதை அறியலாம், ஆகவே மனநோய் காரண மாகக் கொலை செய்யின் அவனது மன நோய் மக்னுேட்டன் விதியில் அடங்காவி டினும் தன்மதி அதிகாரத்தைக் கொண்டு நீதிபதி குறைந்த தண்டனை வழங்கலாம். ஆனல் இலங்கையில் கொலைக்கான தண்டனை இந்திய குற்றச் சட்டத்தைப் போன்று அத்துணை விரிவானதாக இல்லை. இலங்கை குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் 296ஆம் பிரிவி கீழ்க்கண்ட வாறு கூறுகிறது.
Who ever Commits Murder shall be Punished with Death. -
ஆகவே இலங்கையில் மக்னேட்டன் விதிக்கு உட்படாத ஆனல் மனநோயுள்ள ஒருவன் கொலையைச் செய்வாஞயின் அவ னுக்கும் மரண தண்டனையை சட்டத்தின் கீழ் அளிக்கப்படும்
குற்றவியல் சட்டத்தின் அடிப்யடை நோக்கம் ஒருவன் நோக்கமின்றிச் செய்த செயலுக்கு அவனைக் குற்றவாளி ஆக்கக் கூடாது என்பதே. ஆளுல் அதே நேரத் தில் சமூகத்தின் பாதுகாப்பையும் மனதில் கொள்ள வேண்டும். எனவே இவையிரண் * டையும் மனதில் அடிப்படையாகக்கொண்டு மக்னேட்டன் விதிகளைச் சிறிது பரந்த அடிப்படையில் மாற்றியமைக்கலாம்:
வெட்டவும் Iணப்பப் பத்திரம்
கலை-இலக்கியம்
ற்கு செவ்வந்தி சஞ்சிகையை அனுப்பி
த நீற் கா ன ச ந் தாப் பண மாக மணி ஒடராக இணைத்துள்ளேன்.
கையொப்பம் , MMMMMMMNS

Page 22
3திருமணங்கள்
கொண்டாட்டங்கள்
ஞாபகத்தில் நிலக்க
பாரத் ஸ்டியோ
எங்களை என்றும் மறவாதீர்கள்
இன்றே விஜயம் செய்யுங்கள்.
பாரத் ஸ்ரூடியோ
யாழ்ப்பாணம். Phone: 252
செவி
சட்டம் = கன்
உங்கள் பிரதிகளை உறுதிப் ட சந்தாதாரராகச் சேர்ந்து கொள்
1. ஆண்டுச் சந்தா - 13,50
(தபாற் செல
பல்லாயிரக் கணக்கான வாச ஒரே மாத இதழ் செவ்வந்தி.
வாசகர்களின் பரவலான வேண்டு சந்தா விண்ணப்பப் பத்திரம் வெளியிட

சிறந்த, அழகான
புளொக்குகளை
குறித்த தவணையில் பெற்றுக்கொள்ள
தரன் ஸ்ரூடியோ நவீன சந்தை, (மேல்மாடி)
யாழ்ப்பாணம்.
O வந்தி ல - இலக்கியம்
படுத்திக் கொள்ள நீங்களும் ஒரு "ளுங்கள்.
1/2 ஆண்டுச் சந்தா - 7.00
வு உட்பட)
கர்களை குறுகிய காலத்தில் கவர்ந்த 3
கோளின் பேரில் செவ்வந்தி இவ் இதழில் டப்பட்டுள்ளது விபரம்கட்கு ஆசிரியர் - பா தவபாலன்
185/4,கில்னர் லேன் யாழ்ப்பாணம்.
WM M.

Page 23
v இலங்கை குபாயின் எதிர்கால பெ நெருக்
எஸ் சித்திரவடிவே
& fu & T QLDT3, p. 66 bn (d. 6f 60 L கிலே அடிக்கடி சர்ச்சைசளையும், பொரு மனக்கசப்பினையும் ஏற்படுத்திவரும் ஓர் வாகும். அங்கிய செலாவணி நெருக்கடிை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அட் காணய மதிப்பிறக்கம் செய்யப்பட வேை வங்கியிலுைம், பொருளியலாளர்களினுலு லாபத்திற்காகவும், அதன் பயன் நிறை6 சாங்கம் அதற்கு முரணுவைகையில் திடீெ தியமை யாவரையும் வியப்பிலாழ்த்திய ெ நாணய பெறுமதி உயர்வு என்பது நாணயத்தின் வெளிகாட்டுப் பெறுமதியை இலங்கையில் 1977-ம் ஆண்டு மார்ச் மாதப் இலங்கை அரசாங்கம் மத்திய வங்கி மூலம 20%த்தால் உயர்த்தியதன் மூலம் தன்னுட காட்டு நாணயங்களுக்கும, தனது நாணய துக் கொண்டது. ரூபாயின் பெறுமதி நாணயங்களின் இலங்கை ரூபாவிற்கான படுத்தும்.
நாடுகளும் நாணயங்களும் (l
அவுஸ்திரேலிய டொலர்
கனடா டொலர்
ஜேர்மன் சமஷ்டிக் குடியரசின் மார்க்
பிரான்ஸ் பிராங்
இந்திய ரூபா
மலேசிய டொலர்
பாகிஸ்தான ரூபா
சிங்கப்பூர் டொலர்
ஐக்கிய அரபு ராச்சியத்தின் டேர்கம்
U K. U66of
U. S. A. GLTGof
இவ்விதம் இலங்கை ரூபாவின் பெறுமதி
யங்கள் தமது பெறுமதியில் குறைவடைர் எமது அரசாங்கம் திடீரென ரூபாயி
காரணங்களை நாம் இருவகைகனாக கோக்
அதாவது, சமீபகாலமாக எமது மரபு

சவ்வந்தி 9
பெறுமதி உயர்வும் (ருளாதார, சமூக கடிகளும்
b B. A. Hoas (Ceylon)
யே வியப்பினையும், இலங்கையின் அரசியலரங் fயல் நிபுணர்கள் மத்தியிலே கண்டனங்களையும், விடயமே இலங்கை ரூபாயின் பெறுமதி உயர் யத் தொடர்ந்து அனுபவித்து வரும் இலங்கை பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணும்வகையில் டுைமென்று கடந்த சில வருடங்களாக உலக ம் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை அரசியல் பின்மையாலும் புறக்கணித்து வந்த எமது அர ரன தனது நாணயத்தின் பெறுமதியை உயர்த் தன் ருல் மறுப்பதற்கில்லை.
ஒரு காடு தானே விரும்பி தனது காட்டு உயர்த்திக் கொள்வதனையே குறிப்பிடும். இது 12-ம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அதாவது, ாக தனது நாணயமான ரூபாவின் பெறுமதியை ன் வாத்தகத் தொடர்பு கொண்டுள்ள ஏனைய த்திற்குமிடையிலான தொடர்பினே மாற்றியமைத் உயர்விற்குமுன்ன{+ம், பின்னரும் அங்காட்டு பெறுமதிகளைப் பின்வரும் பட்டியல் தெளிவு
(இலங்கை ரூபாவில்) ன்னைய பெறுமதி பின்னைய பெறுமதி ரூபா சதம் ரூபா சதம் 9 - 0 7 - 21 8 - 74 6 - 99 3 - 68 2 - 94 ,
- 74 1 - 42 0 - 99 () - 79 3 - 50 2 - 80 0 - 88 0 - 7 8 - ` 61 2 - 92 2 - 23 - 77 4 - 61 - 69 8 - 69 6 - 95
1ானது உயர்த்தப்பட்டமையால் ஏனைய காண தமை புலனுகும்.
ா பெறுமதியை உயர்த்திக் கொண்டமைக்கான 5லாம். ஒனறு அரசாங்கம கூறும் காரணங்கள். ாற்றுமதிப் பொருட்களுக்கு உலக சந்தையில்

Page 24
அன்பளிப்பு
QILIDIGTGOOIDH கூட்டுறவுச்சங்க
25, Փ
au a s á

டற்றுெழிலாளர் ங்களின் சமாசம்
ன் வீதி,
ப ம ன ம்

Page 25
செவ்வ
மிகவும் உயர்ந்த விலை கிடைத்தமையும், ஏற் செலாவணி உழைப்பை அதிகரிக்கச் செய்த படுத்தி மலிவாக பொருட்களை இறக்குமதி ே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மதியை உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. அவையாவன, எமது அரசு பொதுத்தேர்தல் வாயுவேகத்தில் உயர்ந்து சென்ற விலைம முடியாததாலும், அதிகளவிற்குத் தட்டுப்பாடா மதி செய்தாவது மலிவான விலையில் விநியோ லுமே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதக கருதாது இங்கடவடிக்கையை மேற்கொண்டுள் ளாதார நிலமை காணய பெறுமதியுயர்வை தொடர்ந்து பதவியிலிருக்கத் துடிக்கும் மு: தனமான செயற்பாடாகவே இது அமைந்துவி
6 爱 Kr
'செவ்வந்தி' சஞ்சிகை அறி
செவ்வந்தி சஞ்சிகை சட்டம்-கலை-இலக் ஒரு கணிட்பீடு செய்யுமுகமாகவும் அறிமுச இலக்கியவட்டத்தினர் ஒரு ஆய்வரங்கை (16-04-77) அன்று நடைபெற்றது.
இலங்கையில் வெளிவரும் தரமான பத் பல அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன. ட அடங்கியுள்ளதனுல அதிகமான வாசகர்வட்ட வாக்கியுள்ளது. இதுபோன்ற பயன்தரும் இலக்கியப் பரம்பரையை உருவாக்க வேண்
"செவ்வக்தி சஞ்சிகையின் அறிமுக வி எழுத்தாளர் மு. பஷிர் மேற்கண்டவாறு கூறி
திரு. கே. கனகராஜா பேசுகையில் "காள தோன்றியுள்ளது”. இப்போதுள்ள பெரும்பா தும் விரும்புகிறர்கள். கல்ல இலக்கியத்தை இலக்கியம். வாசகர்கள் இதனை சீரணித்துக்ெ திரு. மொழிவாணன் பேசுகையில் சில யும் இந்தக் காலத்திய் செவ்வந்தி அந்த இலக்கியப் பணியை ஆற்ற வேண்டும். அத் வேண்டும்.” என்றர்.
திரு. எ. ராமனுதன் பேசுகையில் இற செவ்வந்தி போன்ற சஞ்சிகை தரமானதா சட்டம், கலை, இலக்கியம் ஆகிய மூன்று அ வாசகர்களுக்கு எல்லாவிதத்திலும் தேவையா திரு. த. மணி பேசுகையில், நமக்கு ெ விளக்கம் தத்திருக்கிறது. “ஒரு சட்டத்தரணி யைப் படிப்பதால் பலன் பெறுகிருேம்’ என் திரு. சுபாஸ் சந்திரபோஸ், ஜனுப் எஸ். எ உரையாற்றினர்.
6

க்தி 21
றுமதி அளவு உயர்வடைந்தமையும் அங்கிய தென்றும், இச் சாதகமான நிலையைப் பயன் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதனூடாக முடியுமென்றும் கருதியே ரூபாயின் பெறு இரண்டாவது, உள்ளார்ந்த காரணங்கள். ல எதிர்கோககுவதால், கடந்த காலங்களில் டங்குகளைக் குறைக்க வேண்டியது தவிர்க்க ன பொருட்களைப் பொதுமக்களுக்கு இறக்கு கிக்க வேண்டிய நிலையில் அரசு இருப்பதனு மான சமூக, பொருளாதார விளைவுகளையும் ளது. உண்மையில் இன்றைய எமது பொரு புச் செய்யக் கூடியதாயில்லாத போதிலும் தலாளிததுவச் சக்திகளின் தான் தோன்றித்
பிட்டது.
முக, விமர்சன ஆய்வரங்கு
கியத் துறையில் ஆற்றிவரும் பணி பற்றி ம், விமர்சனம் செய்யுமுகமாகவும் சிருஷ்டி கடாத்தினர் இது கடந்த சனிக்கிழமை
திரிகைகளில் செவ்வந்தியும் ஒன்று. சிறந்த பல அரிய கருத்துக்கள் இச் சஞ்சிகையில் த்தை இது மிகக் குறுகிய காலத்தில் உரு சஞ்சிகைகள் மேலும் உருவாகி புதிய ஒரு Gin. விமர்சன ஆய்வரங்கிற்கு தலைமை தாங்கிய ர்ை. ான்கள் தோன்றும் இடத்தில் ஒரு கற்பகத்தரு லான வாசகர்கள் கச்சிலக்கியத்தையே பெரி விரும்புவது குறைவு. செள்வந்தி கல்ல கொள்வது கஷ்டம்” என்றர்.
சஞ்சிகைகள் தோன்றிய சுவட்டிலே மறை, நிலையை அடையாது தொடர்ந்து சிறந்த, ந்துடன் புனை கதைகளுக்கும் இடம்கொடுக்க
க்குமதிசெய்து படிக்கின்ற சஞ்சிகைகளை விட கவும், உயர்ந்ததாகவும் விளங்குகின்றது. ம்சங்களை உள்ளடக்கிய செவ்வந்தி இன்றைய ன கருத்துக்களையும் தருகிறது” என்ருர், தரியாத சட்டங்களை செவ்வந்தி ஏடு நன்கு ரியை ஆலோசனை கேட்பதைவிட செவ்வந்தி
(T.
(தினகரன்) 23-477

Page 26
22 G
எனவே, விரும்பத்தகாத சூழ்நிலையில் யுயர்வு உடனடியாயும், எதிர்காலத்திலும் ஏற்படுத்தும் என்பதனை ஆராய்தல் பொரு வகையில் பல பிரிவுகளாக கோக்கலாம். காலத்தில் எமது ஏற்றுமதி உழைப்பைத் ஏனெனில், இங்கிகழ்ச்சியால் ஏற்றுமதிப் உயர்வதால், எமது பொருட்களை நுகர்ந்த ஏற்றுமதிகளுக்கான கேள்வி குறைவடைய களுக்கு உலக சக்தையில் உயர்ந்த வி? பிறேசிலில் கோப்பி உற்பத்தியிலேற்பட்ட கட்டுப்பாடுகளும் சேர்ந்தே சமீபகாலங்க விலயைக் கொடுத்தன. ஆணுல், காலங்லை பலில் ஏற்படும் மாற்றம் எமது பொருட்க பெறுமதியுயர்வு எமது ஏற்றுமதி உழைப் தவிர்க்கமுடியாததாகிறது.
இரண்டாவது, உலக சந்தையிலே பதால் அது ஏற்றுமதியாளரை ஊக்குவி பெருக ஏதுவாகும் என்ற கருத்தையும் சி கால நிலைகுறித்து கோக்கும்போது தவறன விலே உயர்வு அவற்றின் கேள்வியை உல ஏற்றுமதியாளரின் ஊக்கத்தால் எதிர்கால வீழ்ச்சியடைய ஏதுவாகலாம். இது எம விரும்பத்தக்கதல்ல.
மூன்றவது, ரூபாயின் பெறுமதி ! அந்நிய செலாவணித் தட்டுப்பாடும் எதிர்க வளர்ந்துவரும் இலங்கை போன்ற நாடுகள் தடைக்கல்லாகவே அமையும். ஏனெனில்,
விருத்தி குறித்த மூலப்பொருட்கள், முத கிலேயை உருவாக்குவதால் இக்கடவடிக்ை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் என்றுகூ
நான்காவதாக, இலங்கை ரூபாயின் பொருட்களின் விலைகள குறைவடையும், விலைகளுக்குமிடையே நெருங்கிய தொடர்பு விலைக்குறைவு அவற்றின் கேள்வியை அதி வதனூடாக கொடுப்பனவு பெருக இடமுண் யத்தை தனது நேரடியான கண்காணிப்பி போதும் இறக்குமதியளவை அளவுக்கதிகம பொருளியல் கோக்கைவிட அரசியல் ல பொருளாதார அமைப்பிலே இறக்குமதி இறக்குமதிக் கொடுப்பனவு எதிர்காலத்தில்
ஐந்தாவது, இவ்விதம் ரூபாயின் ெ விலைகள 16%தத்தால் குறைக்கப்படவே என்பனவும் அடங்குவதால் அவற்றைக் ( பொருட்களின் உற்பத்திச் செலவும் குை கின்றது. அதே நேரம், இறக்குமதி செ குறைவடைவதால் மொத்தரீதியாக டெ மக்களின் வாழ்க்கைச் செலவு குறைந்து

சவ்வந்தி
மேற்கொள்ளப்பட்ட இவ் ரூபாயின் பெறுமதி எத்தகைய சமூக, பொருளாதார விளைவுகளை நத்தமானதே. இவ் விளைவுகளை நாம் பின்வரும் ஒன்று, இவ் ரூபாயின் பெறுமதி உயர்வு எதிர் தேங்கச் செய்வது தவிர்க்கமுடியாததாகின்றது. பொருட்களின் விலைகள் உலக சந்தையில் வர்கள் அவ் நுகர்விலிருந்து விலகுவதால் எமது ம். அதுமட்டுமல்ல, எங்கேரமும் எமது பொருட் ல கிடைக்குமென்று கூறமுடியாது. காரணம், வீழ்ச்சியும், செயற்கை றபர் உற்பத்திக்கான ரில் எமது மரபு எற்றுமதிகளுக்கு உயர்ந்த } சாதகமாக அமையும்போது அவற்றின் நிரம் ளின் விலையைப் பாதிக்கும். எனவே, ரூபாயின் பை எதிர்காலத்தில் குறைவடையச் செய்வது
f W
மது ஏற்றுமதிகளுக்கு உயர்ந்த விலை கிடைப் க்கும் என்றும், அதன் மூலம் எற்றுமதிகள் லர் கூறுகின்றனர். ஆணுல், இக்கருத்து எதிர் ாதாகவே தோன்றுகிறது. ஏனெனில், ஏற்றுமதி க சந்தையில் குறையச் செய்யும் அதேசமயம் த்தில் நிரம்பல் அதிகரிப்பதாலும் விலையானது து எதிர்கால சர்வதேச வர்த்தகம் குறித்து
உயர்வால் ஏற்றுமதி உழைப்புக் குறையவே ாலத்தில் ஏற்படலாம். இத்தகைய தட்டுப்பாடு ரின் எதிர்கால பொருளாதார விருத்தி குறித்து அந்நிய செலாவணித் தட்டுப்பாடு பொருளாதார ற் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் கஷ்ட க பாரதூரமான பொருளாதார தேக்கநிலையை D இடமுண்டு.
T பெறுமதி உயர்வால் எமது இறக்குமதிப் இறக்குமதிப் பொருட்களுக்கும், அவற்றின் காணப்படுமாயின் இறக்குமதிப் பொருட்களின் திகரிக்கச் செய்யவே இறக்குமதி அளவு பெருகு எடு, இங்கிலையில் அரசு இறக்குமதியளவு நிர்ண |ன் கீழ் ஒழுங்குபடுத்துமாயின் விலை குறைந்த ாக பெருகவிடாது கட்டுப்படுத்தலாம். ஆணுல், ாபமே பெரியதாகக் கருதப்படும் இன்றைய அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகையால்
பெருகுவது சாத்தியமே. பறுமதி உயர்வால் இறக்குமதிப் பொருட்களின் இதில் மூலப்பொருட்கள், முதற் பொருட்கள் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் றவடையவே அவற்றின் விலைகளும் குறைவடை ய்யப்படும் முடிவுப் பொருட்களின் விலைகளும் ாருட்களின் விலைமட்டம் வீழ்ச்சியடையவே வாழ்க்கைத்தரம் உயர ஏதுவாகின்றது.

Page 27
G
ஆருவது, இறக்குமதிப் பொருட்களின் காப்பான சந்தையை நம்பி இயங்கும எமது கு விவசாய உற்பத்திகளையும் தேக்கமடையச் ெ பட்ட தரமானதும், குறைந்த விலையினைக் ( சிக்கனக்குறைவான வகையில், உள்நாட்டு உற்பத்திச் செலவில் இயங்கும் எமது தொ நிலை ஏற்படும். இது எமது எதிர்காலத தொழ எக்காலத்திலும் அந்நிய நாடுகளைக கையேந் எனவே, எமது தொழில்களைப் பாதுகாத்தல் ஆ களின் இறக்குமதிகள் முற்ருகக் கட்டுப்படுத்
எழாவதாக, ரூபாயின் பெறுமதி உயர்வு குறைக்கப்படுவது எமது காட்டில கள்ளக் கட சந்தைக்காரரின் நடத்தைகளையும் பெருமள அமைந்துவிடுகிறது. இது, ரூபாயின் பெறும களின் விலைகளை அரசு எவ்வளவிற்கு சட்டரீத பொறுத்தே இக் கோக்கத்தின பயன்நிறைவு
எட்டாவது, ரூபாயின் பெறுமதி உயர்வ இறக்குமதிக் கொடுப்பனவிற்குமிடையிலான ஏற்கனவே அங்கிய செலாவணி கெருக்கடிக்கு இலங்கையின் பொருளாதாரமானது தொடர்ந் கொடுக்கவேண்டிய நிலையை இது ஏறபடுத் செலாவணிப் பற்ருக்குறைப் பிரச்சினேயை ஒன்றக இலங்கை அனுபவித்து வருவது, எ தானும் பூர்த்திசெய்ய முடியாத ஒரு நிலைை விருத்தியைத் தடைப்படுததலாம். உதாரணப பொருட்கள் என்பவற்றைத்தானும் பெற்றுக் தடையாயமையவே மெர்த்த தேசிய உற்ப வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படலாம்.
எனவேதான், அரசியல் லாபத்தையே பி பெறுமதியுயர்வு பாரதூரமான பொருளாதார படுத்தக்கூடுமாதலால் பொதுத்தேர்தலின் பில் களின தாக்கத்திலிருந்து விடுபட்டு காட்டிற்கு அதிகமாக இலங்கை ரூபாயின் பெறுமதியை எனவே, குறுகியகால அரசியல் நயம குறி கால அரசின முன் நோக்கான பொருளாத மூழ்கடித்த ஒரு செயலாகவே அமைந்துவிட்ட
முற்!
சென்ற இதழில் லதா ஒரு பிரபல திரைப்பட நடிகை யாவர். திருமணம் புரிந்து கணவனை விட் டுவிலகியிருந்த லதா தொடர்ந்தும் திரைப் படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் "சங்கர் பிலிம்ஸ்’ திரைப்படக் கம்பனியால் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் 8 வரு டங்களுக்குத் தான் நடிப்பாரென உடன் பட்டிருந்தார். அத்துடன் அந்த 8 வருட கால எல்லைக்குள் தான் வேறு எந்தக் கம்

வ்வந்தி 23
விலைக் குறைப்பானது உண்ணுட்டுப் பாது рћ60. g. Giblipsija, čim ugu (Infant Industries) சய்யலாம். ஏன்ெனில், இறககுமதி செய்யப் கொண்டதுமான முடிவுப் பொருட்களுடன், மூலப்பொருட்களைக் கொண்டு, உயர்வான ழிற் பொருட்கள் போட்டிபோட முடியாத ல வளர்ச்சியைத் தேங்கச் செய்வதன்மூலம் த வேண்டிய நிலையைத் தோற்றுவிக்கலாம். புவசியமானதாகும். இதற்கு முடிவுப் பொருட் தப்பட வேண்டும். வால் இறக்குமதிப் பொருட்களின் விலேகள் -த்தலையும, கொள்ளை லாபமடிக்கும் கறுப்புச் விற்கு கட்டுப்படுத்தும். ஒரு காரணியாலே திக குறைப்பினூடாக இறக்குமதிப் பொருட் தியாக கடைமுறைப்படுத்துகின்றதோ அதனைப் த் தன்மையும் அமையமுடியும்.
எதிர்காலத்தில் ஏற்றுமதி உழைப்பிற்கும், வேறுபாட்டை அதிகரிக்கச் செய்வதால், உட்பட்டிருந்து பல கஷ்டங்கள் அனுபவித்த தும் பாரதூரமான கெருக்கடிகளுக்கு முகம் }துகின்றது. எனவே, தொடர்ந்து அங்கிய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் திர் காலத்தில் அத்தியாவசிய தேவைகளைத் மயத் தோற்றுவிப்பதனூடாக பொருளாதார ாக, எதிர்காலத்தில் மூலப்பொகள், முதற் கொள்வதற்கு அந்நிய செலாவணி அருமை த்தி தேககமடைவதன் மூலம் மக்களின்
ரதான நோக்கமாகக் கொண்ட இவரூபாயின் சமூக கெருககடிகள் எதிர்காலத்தில் ஏற் ன் பதவிக்கு வரும் அரசாங்கம், இவ்விளைவு நிவாரணமளிக்க வேண்டின் 20%த்திற்கும் பக் குறைக்க வேண்டிய நிலை ஏறபடலாம். த்த இவ் ரூபாயின் பெறுமதியுயர்வு கடந்த ார திட்டங்களையெல்லாம் கொடிப்பொழுதில் - ||۰
றும்
வெளிவந்த கேள்வி
பனி தயாரிக்கும் படங்களிலும் நடிக் க LD nr L. G. Gör GT 6v gpv Lib 2L-6ö7 LUGS6Gg?iř” ஆனல் லதா இக்கால எல்லைக்குள் எம். ஜி. பிலிம்ஸ் திரைப்படக் கம்பனியின் படங்க ளில் நடிக் க உடன்படுகிருர் லதா மீது "சங்கர் பிலிம்ஸ், உடன்பாட்டை மீறினர் என்று நீதிமன்றில் வழக்குத் தொடுத்த னர். V (விடை மறுபக்கம்

Page 28
24 بر ઉોક
O
செவ்வந்தியின் சிறப்பம்சமான தீர்ப்புக்கூறமுடி சிறந்த விடையாக காணப்பட்ட செல்வி றேனுக இவருக்கு எமது பாராட்டுக்கள்.
ஒப்பந்த மீறுகைக்கான (breach of contract) இவ் வழக்கின் தீர்ப்பை அளிக் கும் போது அவ் ஒப்பந்தத்தினுடைய வலி gilla) LD60)u (Validity of the contract) ஆராய்தல் வேண்டும்.திருமணமான லதா கணவனது ஒப்புறுதியின்றி ஒரு ஒப்பந்தத் தில் உட்புகலாமா? என்பது பற்றிய கேள்வி லதா கணவனிடமிருந்து மண விலக்கு (Divorce) பெற்ருே அன்றி சட்ட முறை பிரிவிறுதல் பெற்ருே (Jindtcial Seperation). பிரிந்து வாழ்ந்திருப்பின் லதா தன்னிச்சையாகவே ஒப்பந்தத்திற்குட்படு வதற்கு தகுதியை சில தீர்க்கப்பட்ட வழக்குகள் அளிக்கின்றது. அல்லாவிடின் கணவனது ஒப்புறுதியற்ய லதாவின் ஒப் பந்தம் சட்ட் வலுவற்றது (Null a red) என்று வழக்கை தள்ளுபடி செய்ய முடியும். ஒப்பந்தம் வலிதுடையனதாயின் அவ் ஒப்பந்தத்தை, ஒப்பந்த காலமாகிய 8 வருடங்களுக்குள் மீறியது ஒப்பந்த மீறு கையாகும். இவ் ஒப்பந்த மீறுகைக்கு நிவா ரணம் (Remedy) மூன்று வகையாக அளிக் கலாம்.
நிறைவேற்றுகைக் கடனை செய்வித்
5ão (Specific performance)
தீர்ப்புக் கூ இலங்கை சாராயம்" தயா யான ராமனையும், கிளினரான வி ஒப்படைக்க காலிக்கு அனுப்பப்ப
மைல்கள் தூரத்தில் ஹிக்கடுவையி கள் மத்தியானச் சாப்பாட்டுக்கு து னர். ராமன் மிகவும் களைப்படை லொறியை ஒட்ட முன்வருகின்ரு தூரத்தில் மிகவும் வேகமாக ஒட்ட ராவின் காருடன் மோதி காருக்கு கலவரத்தின் போது பணம் நிறை டெடுக்கிருன். அதனைக் களவாக ருன். இதன்பின் இருவரும் ஹி: முடிவு செய்கின்றனர்;
தனது காருக்கு ஏற்பட்ட சே மாக டாக்டர் பெரேரா இலங்கை ராக வழக்குத் தொடுத்தார்.
நீங்கள் ஒரு நீதி உங்கள் தீர்ப்பு எ

'வ்வந்தி
ற முடியுமா?
யுமா வின் கடந்த்மாத விணுவிற்கான விடைகளில் ராஜரட்ணத்தின் விடையை இங்கு பிரசுரிக்கிருேம்.
- Afslui 2. p56; L - RFG) (Damages)
3. ஒப்பந்தத்தில் இருந்து இரு கட்சி யா ரை யும் வி ட் டு விடு த ல் (Discharging both parties from the contact) என்பனவாகும். இந் நிவா ரணங்களில் முதலாவது நிவாரண மாகிய நிறைவேற்றுக் கடன் இவ் வழக்கில் வழங்கப்பட முடியாது ஏனெனில் இவ் ஒப்பந்தத்திற்கான செயல் தனிமனித உடல் சார் திற னில் தங்கியிருப்பதால் அவ்வகை யான ஒப்பந்தங்களுக்கு நிறைவேற் றுக் கடன் நிவாரணம் வழங்கப்பட முடியாதென்று சில தீர்க்கப்பட்ட ஆங்கில வழக்குகள் கூறுகின்றன
இலங்கையிலும் ஒப்பந்தவியல் சட் டத்தில் ஆங்கிலச் சட்டம் ஏற்றுக் கொள் னப்படுவதால் அவ் வழக்குகளின் தீர்ப்பு இவ் வழக்குகளின் தீர்ப்பிலும் தாக்கம் ஏற். படுத்தும். எனவே இவ்வழக்கில் ஒப்பந்த மீறுகையினல் மனுதாரருக்கு (PaintM)- ஏற்பட்ட இழப்பை (Dனmage) நஷ்டஈடு Garafuyuhug (Compensation) usual&g- தீர்ப்பளிக்கிறேன்.
O piquos?
ரிப்பாளர்கள் தமது லொறிச் சாரதி நீடரையும் ஒரு தொகுதி சாராயத்தை டனர். காலி ருேட்டிலிருந்து, சில ல் உள்ள விக்டரின் வீட்டில் அவர் ங்குவதென முடிவு செய்து கொண்ட -ந்திருப்பதைக் கண்டு விக்டர் தாம் - விக்டர் வீட்டிலிருந்து சிலயார் .ப்பட்டுவந்த லொறி டாக்டர் பெரே ப் பலத்த சேதம் ஏற்பட்டது. இக் ந்த சூட்கேஸ் ஒன்றை விக்டர் கண் அங்கு வந்த மனைவியிடம் கொடுக்கி கடுவை செல்லாது காலிக்கு செல்ல
தத்திற்கும் தாம் இழந்த பணத்துக்கு சாராயம் தயாரிப்பாளர்களுக்கு எ
தியாய் இருந்தால்
ப்படியாக அமையும்

Page 29
War-Muw
அன்பளிப்பு
நியூ விக்ரேஸ் றெக்கோடிங் (B)பார்
aurrar: 7349
நியூ விக்ரேஸ்
33. மாணிக்கட்டு வீதி,
யாழ்ப்பானாம்.
வசந்தபுரம் சில்க்ஸ் இந்திய சேவைகளுக்கு இணையான, கல்யாண பட்டு புடவைகள் பட்டுவேட்டிகள் proto- துணிகளே நீதான விலயில் பெற நாடுங்கள்
SSS
SSS
S வசந்தபுரம் சில்க்ஸ்
15:11, பிறவுண் வீதி, பாழ்ப்பாணம்."

இலங்கையில் தலசிறந்த
ஒருமாத இதழாக செவ்வத்தி
இடம்பெற வாழ்த்துகிருேம்.
தலநகரில் தலசிறந்த வர்த்தக ஸ்தாபனம்
监
விஜயா ரேடிங்
. . ஏஜென்சி
இல் 229, 6-ஆம் குறுக்தத்தெரு,
gi-l. ÇİFrtir; 33834
Gayag sila
சைவ உணவு விடுதி, சுவை சுத்தம் சுகாதாரம் வட இலங்ைைகயில்
நீ4 வருடங்கள் தொடர்ந்து
சேவை செய்து யாழ் நகரில் முன்னணி வகிப்பவரின்
லெஷ்மி விலாஸ் ஒடர்கள் உடலுக்குடன் கவனிக்கப்படும்
25, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,

Page 30
பலநோக்குக் கூ
உற்பத் பண்கோப் ே பண்கோப் சி.
பண்கோப் கா
பண்கோப் அரை
ஆகியவற்றை வ
இை
த ர மா உறு தி பு & 6ll Í É é: 5
In a
தொலைபேசி பண்டத்தப்பு 80 பண்டத்தரிப்பு 36
േ .....
இதில் விெயாகும் ஆக்கங்ான் கருவுக் சம்பவங்கள் அாத்தும் கற்பன்பே இச்சஞ்சிகக யாழ்ப்ப எஸ். எள், நடசவ என்பதுர்களால் யாழ்ப்பானம் ai

ரிப்பு பரிஷ் பட்டுறவுச் ಆದಿಕ್ಕಿಂ
தி செய்யும் சட் வகைகள் றுவர் உடைகள் ாற் சட்டைகள் க் காற்சட்டைகள்
ாங்கி அணியுங்கள்.
FI
ன  ைவ பா ன  ைவ
J L N 60T 60) 6.
தந்தி: "பண்கோப்"
பண்டத்தப்பு
ார்களே பொறுப்பாகும். கருதுகளின் வரும் பெர்கள்
:ன் வசிக்கும் பலபல
அச்சகத்திங் கச்சிக்ம் பெயரிடப்பட்ட