கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான்காவது பரிமாணம் 1994.01

Page 1
TRANSMISSION INC. சேர்விஸ் ஸ்பெஷல்
தமிழ் மக்களிடையே ஒரே ஒரு ஸ்தாபனம்
TRANSMISSION TUNE UP
| IIFIIdee, T 3IFIII- Il Fluid CFF"|T = அநேகமாக எல்லா
Y SSSS L S SSSY L SL K a S Y S S K KSS SSS L LLLLLL FFEE ITISJE:||::: : LAFITTE ILLI IPs LLLL 0 S S S LL LL t Y L LLLLLL Replika:ITC EITI NEW LILIK CITLIITCH $2000 சேமியங்கள்
எந்த வாகனமாகவிருந்தாலும் எல்லா வித திருத்த வேலையும் நன்கு பயிற்சி பெற்று தொழில் நுட்பவியாளர்களினால்
அதே தினம் முடிந்துக் கோடுக்கப்படும்
Tinliği
krolle_
Hwy. 4. REXDALE
இல்லது பண்ாப்ரிஷன் பரிசோதனை
வாகனங்களுக்கும்
$34.99 - Taxes
இவை பேட் பரிசோதE இந்த சதுரந் ஒருவரு உந்தரவாதம் ரோவில் (ரிான் இழுப்பு) வாதிகள் வரையும் நொந்தவியாபா சலுகை li fi 'rtiri இது ஓர் அரிய சந்தர்ப்பம்
:ேபதிக சளிாங்க"கு- MTKE - மைக்கல் அருளப்பு 744-8178 تتسبيحة 8177-744 6588 FINCHI AWE WEST
SSSS
 
 
 

Eisai
""""="","", """TT"C"", ജ്ഞ

Page 2

உள்ளே
golf 1994 JANUARY
நான்காவது பரிமாணம் உங்கள் ஆக்கங்களையும்
அபிப்பிராயங்கை
அனுப்பிவையுங்கள். உங்கள் பெயர், முகவரி,
தொலைபேசி இலக்கம் என்பவற்றையும் அறியத்தாருங்கள். அநாமதேய ஆக்கங்களுக்கு நா. ப. இடமளிக்கமாட்டாது.
Nankavathu PARIMANAM 1S65 Jane St
கி. பி. அரவிந்தன் சக்கரவர்த்தி LATUSusi
ஈழக்கவி கலைதாசன் செ. குணரத்தினம் மீரா சுப்ரமண்யம் இளைய அப்துல்லா ராஜேஸ்வரி பாலா சோலைக்கிளி
ளயும் தரமறிந்து பிரசுரிக்கும்.
P.O. Box 3455 Toronto, Ontario Canada M9N IRO
Fax (46). 249 356

Page 3
கலை என்பது சந்தேகத்துக்கு இடமிலி லா யதார்த்தமாகும். மாறிக்கொண்டிருக்கும் மனித வாழ்வின், மாறாத மூலகங்கள் கலை இலக்கியங்களே. இவை காலத்தை வென்று. நிரந்தரமான உண்மையில் தடம் பதித்து, நிலைத்து வாழ வல்லவை நித்திய அழகுடன், கூர்மையான அறிவும், இயற்கைக்கே உரித்தான பிணிதீர்க்கும் வலுவும் உடையவை; உலகியல் இருப்பினதும் மானுட உணர்வினதும் அதியுயர் உண்மையைக் கொண்டவை.
கலைஞன் ஒரு வனது அநுபவங்களினி , வெளிப்பாடுகளாக வந்து பிறக்கின்ற கலை இலக்கியங்களில் உண்மை பொதிந்திருக்கும். இந்த உணர்மைத்துவம், வாசகனிடத்து அல்லது இரசிகனிடத்து விளைவிக்கும் தாக்கத்தின் வாயிலாக, முழுச் சமூகத்திலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு சமூக மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில், சமூகத் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல சிருஷ்டிகள் தான்நல்ல கலை இலக்கியங்களாகும்
'கலை கலைக்காக எண்ற அழகியற் கோஷம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஒலித்து, இன்று ஒசை அடங்கிப் போய்விட்டது. அதேவேளை நல்ல கலை இலக்கியங்களின் காலமும் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றது என்றவாறான புதிய கருத்து ஒன்றும் இப்போது காற்றுவாக்கில் அடிபடத் துவங்கியிருக்கின்றது. "போலிக் கலை இலக்கிய உற்பத்திகள் மக்கள் இலக்கியங்களாக மாரீச மாயங்கள் புரிந்து, புகழ் பெறுகின்றன; விலை போகின்றன; பரிசுகள் - பாராட்டுக்களைத் தேடிக் கொள்கின்றன. இதனால் உன்னத இலக்கியங்கள், புராதன பொக்கிஷக் களஞ்சியங்களிலும் நூதனசாலைகளிலும் தேடுவாரற்றுக் கிடந்து, தூசியும் ஒட்டறையும் படிந்து, சிலந்தி வலைபின்னவும்,பூச்சிகள் திண்ணவும் தான் பயன்படும் நிலைமை ஒன்று உருவாகி வருகின்றது.
மனித நாகரிகம் காலாகாலமாக இட்டுச் செல்லும் நிரந்தரப் பதிவுகள், நல்ல கலை இலக்கியங்களல்லவா? இவற்றிற்கு இப்படி ஒரு நெருக்கடி ஏற்படலாமா? சரித்திரங்கள் கலை இலக்கியங்களைப் பிறப்பித்ததாகச் சரித்திரம் இல்லையே கலை இலக்கியங்களில் இருந்துதானே சரித்திரங்கள் எழுதப்பட்டன
இவ்வாறான சமூக முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கலை இலக்கியங்கள், சமூகத்தில் தகுந்த வரவேற்பைப் பெறத் தவறுவதற்கு,சிருஷ்டியாளன் காரணமா?--கவைஞன் காரணமா? என்று குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபடுதல், முட்டையா கோழியா?-கோழியாமுட்டையா? என்ற முடிவற்ற விசார விரையம் போலாகிவிடும். ஆகையால், அதனை விடுத்து -
நல்ல கலை இலக்கியங்கள் அந்நியப்படுதலைத் தடுப்பதற்கான வழிவகைகளையிட்டு, கலை இலக்கியங்களில் யாவும் கற்பனையே படைப்புக்கள் ஈடுபாடு கொண்ட சகலரும் இப்போதே ஒரு கணம் சிந்திக்க அனைத்தும் நான்காவது பரிமாணத்தின் முன்வர இம். இல் ܘܶ p p னிய கில் கருத்தைத்தான் பிரதிபலிக்கின்றன ரககுகளுககுள இருந்துதான் fisi ஒருகால, எங்கள சரித்திரம்
என்பதற்கில்லை. தோண்டி எடுக்கப்பட வேண்டிவரும்
கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள்
2 நான்காவது பரிமாணம்
 
 

N
N
NS
N \`
S.
நா
ன்
6.
Sil
Luj)
Η ΟΤ
6
ம்
3

Page 4
○
ΚΟ OXOX XXX2
SPKPKXXX
Š3 KXYY
※
8 ممبر ہیم>... سل x^*XXC
XXXX கனடாவிலிருந்து
பனிக்காற்று விசிறி அடித்தது. கண்ணாடி ஜன்னலில் பனித்துகள்கள்வேகமாய் வந்து மோதிற்று. மறுகணம் உஷ்ணம் தாங்காது
உருகி நீராய் வடிந்திற்று.
இது வேடிக்கையா? இல்லையேல் எதுவேனும் தத்துவக் குறியீடா?
கர்வம் மிகுந்து திமிரில் ஆடலாம்: விகாரம் கொண்டு கொடுரம் பணிணலாம். ஆயினும் கூட கர்வம் , திமிர், விகாரம் இவைகளுக்கெல்லாம் அப்பால் உள்ள மகா சக்தியில் விழுந்தால் சகலமும் உருகும்; அழியும்: அழிந்து மறுபடி சொந்த உருவம் கொள்ளும்
பணி கொட்டலும் - கொட்டிய பணி கொடுரம் கொள்ளலும்-அப்புறமாய் உஷ்ணம் பட்டு உருகலும் வேடிக்கயைா? இல்லையேல் எதுவேனும் தத்துவக் குறியீடா?
"சொல்லு: எண்ட பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லு. ப்ளீஸ். உன்னால முடியும். நீ கதை எழுதுறவன். கதையில எவ்வளவோ பிரச்சினைக்கு நீ லேசா முடிவு எடுக்கிறாய். உன்னை நம்பித்தான் வந்திருக்கிறன். உண்ணால முடியும் என்ர வாழ்க்கைக்கு ஒரு முடிவு சொல்லு."
கண்ணாடி ஜன்னலில் இருந்த எண் பார்வையைத் திருப்பி சீதாராமனைப் பார்த்தேன். அவன் பார்வை வெறித்துக்கிடந்தது. நிலைகுற்றி என்னையே அவை வெறித்தன.
'ஒளிபடைத்த கண்ணினாய் வா. வா. வா. உறுதிகொண்ட நெஞ்சினாய் வா. வா. வா. சீதாராமனின் அப்பா இவனைப் பார்த்து எப்போதேனும் இப்படிப் பாடியிருக்கக் கூடும்.
கைபிடித்து களுதாவளைப் பிள்ளையார்
尋マ& *&※ や、釜
४
C *※
SA XXXQ (Σά«
RAKS
(%ềỵ4|
交
& >
is
S
கோவிலுக்கோ- களுவாஞ்சிக்குடி கடைத் தெருவுக்கோ அழைத்துப்போய் வேடிக்கை காட்டியிருக்கலாம்.
'அன்னா போகுது பாரு. அதான் கப்பல் கடலுக்குள்ள, அங்க தூரத்தில ஆரு ரோட்டுப் போட்டது?
உஹ9ம். அது தணிணியிலஓடுறது. நீராவிக் கப்பல் அது.
அது எங்க போகுது? சிங்கப்பூருக்கு சிண்ணகி காலத்தில் அப்பனும் பிள்ளையுமாய் ஊர்க் கடற்கரையில் நின்று பேசியிருக்கக்கூடும்.
நெஞ்சம் நிறைந்த கனவுகளோடு துரத்து நிலவைக் காட்டிச் சோறு கொடுத்திருக்கக் கூடும், இவன் அம்மா.
இந்த ஒளியிழந்த கண்களையும் உறுதி இழந்த நெஞ்சினையும் இவன் அப்பாவோ அம்மாவோ பார்க்கக் கூடுமாயின், அவர்களால் என்ன பேசத் தோன்றும்
"எண் ன மணி னாங் கட்டிய யோசிக்கிறாய்? எனக்கொரு முடிவு சொல்லு. ஒரு புத்திஜீவியான உண்ணால முடிவு சொல்ல ஏலாதே.?"
சீதாராமன் பார்வையை மாற்றாது அப்படியே வெறித்துக்கொணிடு எண்னை
4 நான்காவது பரிமாணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரட்டினான். விழி ஓரங்களைச் சுற்றியிருந்த கறுப்பு அரை வளையங்கள் மாத்திரம் அகன்றும், சிலசமயம் சுருங்கியும் கொண்டன. "உன்னோட வாழ்க்கை நீயாக உருவாக்கின பிரச்சினை. நீதான் முடிவு எடுக்கவேணும். நல்லதா இருந்தால் வரவேற்கவும் கெட்டதா இருந்தால் மறுக்கவும்தான் எண்ணால முடியும்." தோராமணி இமைகளை இறுக மூடிக்கொண்டான். நான் சொன்னதைக் கிரகித்தானோ இல்லையோ,என்னால் உணர்ந்து கொள்ள இயலவில்லை.
மெளனித்திருந்தான் மெளனம் மிக அழகான, அர்த்தமான, அற்புதமான மொழி ஆயினும் எந்த ஒரு பொழுதிலும் மெளனம் பிரச்சினைகளை தீர்த்ததில்லை. தீர்க்கப் போவதும் இல்லை.
மெளனம் தொடர்ந்தது. நேரம் மெதுவாய் முன்னேறிற்று. சிறு அசைவுகூட இல்லாது ஜடமாய் இருந்தான்.
வாழ்க்கையில் விழுகின்ற அடிகளின் வலி, மனிதனைப் பேசமுடியாதபடிக்கு இறுக்குமோ? அசைய முடியாதபடிக்கு ஆணிகளை நெஞ்சில் அறையுமோ?
"சீதா."
ஊர்ந்து
"சீத்தா." "ம். ஆங்." முனகலாக அடித்தொண்டைக்குள் சத்தம் அசைந்தது. இமை மூடியேதான் கிடந்தது.
"கணிணைத்திற. திறந்து எண்ணப்பாரு"
"வேணாம்.நான் கண் திறக்கவேணாம். சுகம் இல்லாத வாழ்க்கைய எண்ணால அனுபவிக்க முடியாது. ஜம் கோயிங் ரு டை"
கண்ணைத் திறக்க மறுத்தான். "பயித்தியம். உளறாத, செத்திட்டால். பிரச்சினைக்கு முடிவு அதுதானா? வாழ வேணும். இன்பமோ துன்பமோ அனுபவிக்க வேணும். அதுதான் வாழ்க்கை."
கண்களைத் திறந்தான். கண்கள்
கணிணைத்
சிவந்து கிடந்தன. பார்வை நிலத்தை நோக்கிற்று. இடது கால் பெரி விரலை, வலக்கால் குதியால் மிதித்தான். மெல்லியநீர்படலம், விழியுள் திரண்டது. வினாடிகள் கடந்து போக, திரண்ட நீர் விழியின் கீழ் ஒரமாய் சேர்ந்தது. விழிப் படலத்தின் கொள் அளவு காணாததால் நீர் வெளித்தள்ளப்பட்டது.
ஆண் அழுவது வீரமோ? இவன் வீரன் இல்லையோ? வீரன் என்பவன் யார்? இறுகிய மனதுடன் எப்போதும் கல்லாக இருப்பானே, அவனா? இன்பத்திலும் துன்பத்திலும் - வெற்றியிலும் தோல்வியிலும்- நல்லதிலும் கெட்டதிலும் இறுகிய மனதுடன் கல்லாக இருப்பானே, அவனாவீரன்? ஆமெனில் இன்பத்தில் மகிழ்பவனும் கெட்டதில் கவலை கொள்பவனும் யார்? அவன் ஒருசராசரி மனிதன் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்ட சராசரி மனிதன்! வீரனாய் இருப்பதைவிட, மனிதனாய் வாழவே உணர்வு - சொல்லித் தந்திருக்கின்றது.
தோராமன் உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்ட சராசரி மனிதன். அவனால் அழவும் சிரிக்கவுமே முடிகின்றது. இங்கு மெளனம் என்பது தற்காலிகமாய் தப்பித்தலுக்கு மாத்திரமே பயன்படுகின்ற மொழி ஜடமாய் அசையாது இருத்தல் கூட நிரந்தரமாய் முடியாதது. அது வீரணாலி கூட, முடியாதது. தவசிகளால் முடியக்கூடியது. இங்கு தவசிகள் கிடையாது. வீரர்கள் கிடையாது. மனிதர்கள். சராசரி மனிதர்கள். சகலரும் அப்படியே.
“எது வாழ்க்கை, எங்கேயோ குடிச்சுப் போட்டு விடியச் சாமம் ரெண்டு மணிக்கு எவனோ ஒரு ஆம்புளையோடவாறபொஞ்சாதியோட எப்படி வாழ முடியும், சொல்லு பாப்பம்?"
சுழன்றடிக்கும் பனிப்புயலை கண்ணாடி ஜண்னல் வழியாய் பார்த்துக் கொண்டே தோராமன் கேட்டான். அவன் பார்வை வேறு திசையில். அவன்முகத்தை சங்கடம் இன்றிபார்க்க முடிந்தது. என் உதட்டைக்காட்டிலும் கருமையாய் இருந்தன அவன் உதடுகள். அதிகமாய் புகைக்கின்றானோ? இடது காதில் துவாரம் மட்டும் கறுப்பு நிறத்தில் ஏதோ வடு மாதிரி காணப்பட்டது. கடுக்கனைக் காணவில்லை,
தலை முடியில் இடைவெளிகள் அதிகம்
நான்காவது பரிமாணம் 5

Page 5
தெரிந்தது. நரை கூட ஏகமாய் பரவிக்கிடந்தது. முப்பது வயதுக்குள் முதுமையா?
இது முதுமையா? இல்லை, இது வெம்பல்
"சொல்லுடாப்பா. எப்படி வாழ ஏலும்?" எண்னைப் பார்ப்பதை தவிர்க்க விரும்புகிறான் போலும். கொட்டும் பணியை தொடர்ந்து வெறித்தான்.
"ஏன் முடியாது? முடியும் முடியிது! அந்த வகையான கலாசாரம், பண்பாடுகளைக் கொண்ட சனத்தால அப்படி வாழ முடியும். வாழுதுகள். அதுகளோட வாழ்க்கை அப்படித்தான்"
"எனக்கு பிடிக்கையில்லை. என்ன பண்பாடும், கலாசாரமும்?"
"அதெப்படி நீ அப்படிச் சொல்ல ஏலும்?" என் குரலை இறுக்க, முகமும் இறுகிக் கொண்டது. எண் ஆத்திரம் அவனால் உணரப்பட்டது.திடீரென எண்னை நோக்கினான். எண்னை பார்த்த வண்ணமே தரை பார்த்து மெளனித்தான்.
"உண்ர அம்மா அப்பாவோ இல்லாட்டி சொந்தக்காறங்களோ பார்த்துக் கட்டிவைச்ச கலியாணமா இது? நீயாகக் கட்டிக் கொண்டது. யானை சேத்தை அள்ளி தண்ட தலையிலையே போடுமாமே. அது மதிரி நீயும் போட்டுட்டாய். இப்ப சேறு நாறுது. நாறுது எண்டால் எப்படி? எத்தின தரம் வேணாம்டா வேணாம்டா சொல்லியிருப்பன். கேட்டியா? உடம்புத் திமிர் இப்ப அடங்கிட்டுத்தானே.?"
என் கோபம் நியாயம் என்பதை சீதாராமன் ஏற்றுக்கொள்கின்றான் என்பதை அவன்முகத்தை வைத்துக் கணிப்பிட்டேன்.
பாவி. எப்படியெல்லாம் ஆடினான். இப்போது இரத்தம் சுட்டுப்போக புத்தி தெளிகின்றது. காலம் கடந்து தெளிந்து என்ன புண்ணியம்?
கடவுள் மனிதனுக்கு இரண்டு வழிகளை காட்டுகின்றான். ஒன்று பூந்தோட்டம் மற்றயது வாசல் மட்டும் அழகாய் உள்ள குகைப் பொறி பூந்தோட்டமா, குகைப்பொறியா வேண்டும் என்பதை தீர்மானிப்பது மனிதனின் புத்தி இந்த தோராமனின் பாழாய்ப்போன புத்தி குகைப்
பொறியைத் தெரிந்தெடுத்து உள்ளே நுழைந்துவிட்டது.
"தெரியல்ல மச்சான். உண்மையில எண்ர வாழ்க்கை இப்படி நாசம் கெட்டுப் போகும் எணர்டு நாண் முதல்ல நினைச்சுக்கூடப் பார்க்கயில்லை."
தோராமன் வேதனைப்பட்டுக் கொண்டான்.
"நீ ஆசைப்பட்ட வாழ்க்கை இதுதானே?"
நான் கேட்க,கை இரண்டையும் உயரத் தூக்கி தலைக்கு மேலாகப்பிடித்துக் கொண்டான். வியப்பாய் இருந்தது அவன் செய்கை. இரண்டு கைகளையும் மெல்ல மெல்ல பதித்துக் கொண்டே வந்தான். வந்து, கன்னத்துக்கு அருகே நிறுத்திக் கொண்டான். என் கண்களை நேராய் இமை சிமிட்டாது பார்த்தான், வளர்த்த நாயை விட்டுப் பிரியப் போகின்றோம் என்பதை மணந்து கொண்ட நாய் ஒரு வகையாய் பார்க்குமே. அதேமாதிரி ஈனம் கலந்த வெறிச்சென்ற பார்வை. கைகள் இரண்டும் அகல விரிந்தன. வேகமாய் ஒடுங்கி ஒரே நேரத்தில் அவன் கன்னத்தை படபடவென தாக்கின.
சீதாராமனின் செய்கைக்கு அர்த்தம் புரிந்தது!
இது உச்ச வலியின் செயற்பாடு கய தவறின் உண்மையை உணர்தல், சுயமாய் தன்னை தண்டிக்க, கேவலப்படுத்த எல்லாராலுமா முடிகின்றது?() சீதாராமனைப்போல எல்லாராலும் முடியும்; இவனைப் போலவே எல்லோரும் உச்ச வலியை உணர்கின்ற போது.
அடித்துக் கொண்டே இருந்தான். நான் தடுக்கவில்லை. முயற்சி கூட எடுக்கவில்லை. எண்ணில் என் உணர்வுக்கு அப்பாற்பட்டு ஏதேனும் சலனம் கூட உண்டாகவில்லை. வெறுமனே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றைய அந்த முகம் எங்கே? அந்தப் பார்வை இப்போது எங்கே? அந்த பேச்சு எங்கே? அந்த திமிர், கர்வம் எல்லாம் எங்கே?
"பயித்தியக்காரத்தனமான கத்த பம்மாத்து கல்ச்சர், நம்மளோட கல்ச்சர் இந்த தமிழிச்சிகள் தலையைக் குனியிறதும், ஒடுறதும், வெக்கப்படுறதும், வோஷ்ரூம் போகக்கூட
6 நான்காவது பரிமாணம்

அவையளுக்கு ஆம்புள வேணும். ச் சி. கத்த பம்மாத்து, கார்பேஜ் சோஷலாப் பழகவேணும். வேறுபாடு பார்க்காமல் தோள்ள கைபோட்டு திரியவேணும். ஒண்டா இருந்து தண்ணியடிக்க வேணும் ஒரு சிகரட்டபுருஷனும் பொஞ்சாதியும் பாதி பாதியா பத்தவேணுமீ. பார்ட்டியில கட்டிப்புடிச்சு டான்ஸ் ஆட வேணும்."
ஆசை ஆசையாய் கனவு கண்டு தேடிக் கண்டுபிடித்துக் கட்டிக் கொண்ட வாழ்க்கை அத்தனையும் நான்கைந்து ஆண்டுக்குள் வெறுத்துவிட்டது. உள்ளத்தை கட்டுவிட்டது.
தொடர்ந்து அறைவதற்கு கைகள் வலுவிழந்தன. அடியின் வேகம் குறைந்து மெது மெதுவாய் கண்ணத்தை தாக்கிற்று. கைககள் முற்றாக வலுவிழந்தன.
கைகள் அசைவற்று, மூட்டெலும்பு கழன்றுவிட்ட மாதிரி கம்மா கிடந்தன. தலை சரிந்து தொங்கிற்று.
"தோ." மெல்லிய வருடலாய் அழைத்தேன்.
உடலில் சிறு அசைவு மாத்திரம் தென்பட்டது. அவன் தலையை நிமிர்த்தினேன். நேராய் நிற்க மறுத்தது.
கண்கள் இறுக மூடிக்கிடந்தன. "ஏதாவது சாப்புடுறியா?”
"Suj?" "தா" el6lsgucZú sí6 Spí5Tgá. ஒரு போத்தல் பியரை உடைத்துக் கொடுத்தேன். ஒரு முடர் குடித்துவிட்டு, போத்தலை எட்ட வைத்தான். இடப்பக்கக் கன்னமேடு மெல்ல மேல் எழுந்தது. கசப்பாய் இடப்பக்க உதடுமாத்திரம் புன்னகைத்தது.
"ஹொட் ட்றிங்க் இல்லையா?” "இல்ல. நாண் ஹொட் ட்ரிங்க் பாவிக்கிறது இல்லை."
"க்ளவ்டியா இப்ப எங்க?" "அங்கதான், மொன்றியல்ல." "வரேக்க சொல்லிட்டே வந்த நீ?" "இல்ல சொல்லயில்லை. சும்மா நிண்டவாக்கில பஸ் எடுத்து வந்திட்டன்.
எண்னத்துக்குச் சொல்ல வேணும்? வேணாம் எண்டுபோட்டு வந்த நான், ஏன் அவளிட்ட சொல்ல வேணும்?"
சொலி லிவிட்டு பியரை எடுத்து மடமடவென்று அரைப்போத்தல் காலியாகும் வரை குடித்தான்.
"பிழைதான் மச்சான். யோசிக்காமல் கல்யாணம் கட்டினது பிழைதான். ஒரு புருஷன் குடிச்சால் குடிக்காத எண்டு பொஞ்சாதி சொல்ல வேணும். பறிச்சிக்குடிக்கிற பொம்புளையோட எப்படிடா வாழறது? அசிங்கமான பழக்க வழக்கமுள்ள பொஞ்சாதியோட குடும்பம் நடத்திறது எவ்வளவு கொடுமை எண்டு எனக்கு இப்பத்தான் தெரியுது”
சொல்லிவிட்டு மறுபடி முழு பியரையும் உறிஞ்சினான். உறிஞ்சி முடிய காலிப் போத்தலை எண்ணிடம் நீட்ட, வாங்கிக் கொண்டேன். இன்னும் ஒரு முழுப்போத்தலைக் கொடுக்க, வாங்கி ஒரமாய் வைத்துவிட்டுக் கண்ணத்தைத் தடவினான்.
அறையின் தாக்கம் கண்ணத்தில் வலியை உண்டாக்குகின்றது போலும்.
"வலிக்கிறதா?” "ம். நீ பியர் குடிக்கயில்லையா?" "வேணாம் நீ குடி!" "எனக்கொரு முடிவு சொல்லன்” "நீதான் முடிவு எடுக்கவேணும்" "நான் ஊருக்கு போகட்டா?” "Guni...? "தெரியல்ல. ஆனா போகவேனும் போல இருக்கு"
"உன்ர பிள்ளை?" "வெள்ளைக்காறிக்குப்பிறந்தது. எப்பிடியும் அது பிழைச்சுக் கொள்ளும்!"
"தப்பி ஓடப் போறாய், அப்பிடித்தானே." "உயிரியல் விதி எண்ணால எதிர்த்தாக்குதல் நடத்த ஏலாது. பலமீனமா இருக்கு தப்பி ஓடத்தான் வேணும்."
"ஒடு" மறுப்பேன் என்று எதிர்பார்த்தானோ எண்னவோ தெரியவில்லை, அதிர்ந்து என்னைப் பார்த்தான். பார்த்துக் கொண்டே ஜக்கட் பையுள் எதையோ தேடினான். ஒவ்வொரு பையாய் துளவினான். கிடைக்கவில்லை போலும்.
நான்காவது பரிமாணம் 7

Page 6
"சிகரட் இருந்தால் தா"
பெட்டியுடன் கொடுத்தேன். லைட்டர் இவண் வைத்திருந்தான். ஒன்றை உருவி பற்றவைத்துக்கொண்டான். புகையை வெளியே விட்டுக் கொண்டே சிரித்தான்.
"எண்ணட்ட சிக் கரட் இல்லாட்டி க்ளவ்டியாட்ட கேட்டால் தருவாள். ஆனாதிரும்பக் குடுத்திட வேணும். இல்லாட்டித் திட்டுவாள். வாழ்க்கை பண்ட மாற்று என்றது என்ர வாழ்க்கை தான். கட்டில் ஒண்டைத்தவிர மற்ற எல்லாமே வேற வேறதான் பிள்ளையக்கூட அவள் ஒரு நாள்- நான் ஒரு நாள் பாத்துக்கொள்ள வேணும். எண்ர ரேணில பிள்ளைக் குச் சுகம் இல்லெண் டால் கூட கிட்ட வரமாட்டாள், அவலக்ஷணமாகப் படுத்துக் கிடப்பாள். என்ன வாழ்க்கை சொல்லு. தனியா சம்பாதிச்சு, தனியாச் சாப்பிட ஒரு குடும்பம் வேணுமா? நித்திரையைக் கூட தனித்தனியாக் கொள்ளலாம். ஆனால் ஒரு தேவைக்காக மட்டும் ஒரே கட்டில்லபடுக்கவேண்டி இருக்கு அதுமட்டுந்தான் வாழ்க்கையா? அதுக்கு மட்டும்தானா குடும்பம்? எனக்கு வெறுத்துப் போச்க."
ரொம்பவும் அடிபட்டு நொந்துவிட்டாண்.
குகைப் பொறிக்குள் இருந்த சகல ஜந்துகளும் இவனைத் தீண்டிவிட்டன. விஷம் முழுதாய் பரவிவிட்டது, இப்பொழுது மீட்சி தேவைப்படுகின்றது. இண்னொரு பிறப்பு தேவைப்படுகின்றது. முடியுமா?
பலமாய், இறுக்கமாய் எண்ணில் கேள்வி
எழுகின்றது. இவன் பிரச்சனைக்கு ஒரே தீர்வு இவன் சொல்வது போல, தப்பித்து ஓடலே தீர்வு
ஸ்நேகிதன் என்கின்ற நெருக்கம். ஒரு பக்க சார்பாய் நான் நினைத்துக் கொள்ளலில் ஏதேனும் பிழை இருப்பதாய் தெரியவில்லை.
இது மனித இயல்பு. வேண்டப்பட்டவர்களுக்கு சார்பாய் இருத்தல் இயல்பு
அப்படியாயின் தோராமனின் பிள்ளை? எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டப்பட்ட உயிர். ஸ்நேகிதன் பிள்ளை என்கின்ற சின்ன நெருக்கம். மடியில் தூக்கிவைத்து, முத்தமிட்டு நடையழக்கிய சில மணிநேர நெருக்கம்.
"இவண் அப்பண் அம்மாவைப் விட்டுட்டு ஓடிட்டான்" என்று,அந்த பிள்ளையை பார்த்து எந்தப் பிள்ளையும் பள்ளியில் கிண்டப்போவதில்லை. ஆனால்
"எண்னுடைய அப்பா இவர். உன்னுடைய அப்பா யார் என்று கேட்கக் கூடும்.
பிள்ளை விழிக்கும். அம்மாவிடம் கேட்கும். அந்த நேரம் அம்மா போதையில் கிடக்கக்கூடும். இல்லையேல் வேறு பிற புருஷனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கக் கூடும்.
பிள்ளை தன்னிடம் கேட்கும். விடை தெரியாது திகைக்கும். நாள் ஆக ஆக மனது வக்கிரம் கொள்ளும், கேட்க, பார்க்க நாதி அற்று அலையும் அக்கிரமம் பண்ணும் குற்றம் புரியும்.
ஆக மொத்தம், எண் ஸ்நேகிதன் மூலமாய் இந்தச் சமூகம் ஒரு விரோதியை பெற்றுக் கொள்ளப் போகின்றது.
வேண்டாமே இது இதை தவிர்க்க முடியாதா? வேண்டும், தடுத்தாக வேண்டும்!
நிமிர்ந்து பார்த்தேன். சீதாராமன் கண்களை மூடி இருந்தான்.
"சீதா."
"சீதாராமா"
"நித்திரையா? உள்ள வந்து கட்டில்ல LIL6i.
சரிந்து 'சோபாவுக்குள் முடங்கிக் கொண்டான்.
'பாவம் தோராமண் முதன் முதலாய் பரிதாபம் வந்தது. தவறுவது மனித இயல்பு அது. ஆசைப்படுவது பாவம் இல்லை. இவைகளால் அழிந்துபோவது கொடுமை. மகா கொடுமை! தூக்கம் வரமறுத்தது. எண்ணங்கள், கவலைகள், ஆர்ப்பரித்துக்கொண்டே இருந்தன. நான்கு மணிநேரமேனும் தூங்கினாலே அன்றி நாளை வேலை செய்ய முடியாது.
தோராமன், க்ளவ்டியா,இவர்கள் பிள்ளை மாறிமாறி வந்தார்கள். ஒன்றாகச் சேர்ந்தும் வந்தார்கள்.
நான்காவது பரிமாணம்

நேரம் எப்படியும் ஒரு மணியை கடந்திருக்கலாம். இனி தூக்கம் வருமா?
"மச்சான் டேய்"
கால் மாட்டில் சத்தம் மெல்லிதாய் கேட்டது.
கண்களைத் திறந்து பார்த்தேன். கால்மாட்டில், கட்டில் விளிம்பில் தோராமன் இருப்பது இருளில் தெரிந்தது.
"எண்ண நிதி திரை வரயில்லையா? பசிக்கிதா? என்னமும் சாப்பாடு செய்து தரட்டா?"
எழுந்து உட்கார்ந்து கொணர்டேன்.
"மொன்றியலுக்கு இப்ப பஸ் கிடைக்குமா? ஒரு வகை அயர்ச்சிஅவன் வார்த்தைகளில் காணப்பட்டது. அதன் அர்த்தம் புரிந்துகொள்ள சிரமமாய் இருந்தது.
"ஏன் கேட்கிறாய்?" "நான் மொன்றியலுக்குப் போக வேணும்."
"ஏன்?" "ப்ளிஸ், கோ ஸ்ரேஷன்ல
எண்ணைக் கொண்டு போய் விடு. நான் மொன்றியலுக்கு போக வேணும்."
மெளனமாய் தலை குனிந்தான். அது இயல்பாய் இருந்தது. தோராமன் கூட இயல்பாய் இருந்தான். எனக் கொண்றும் இது அதிர்ச்சியாய் இருக்கவில்லை.
இதுதாணி மனித இயல்பு எண்பது முன்னமே தெரிந்திருந்தது தாண்
காரணமாக இருக்கலாமோ எண்னவோ.
ரெனி மெறிஸள் துரத்து வலம்)
ரொனி மொறிலன் கடந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைத் தட்டிச் சென்ற முதல் கறுப்பினப் பெண்மணி 1931ல் அமெரிக்க ஓஹையோவில் பிறந்த இவர் அதிகபட்சம் நாவல்களையே படைத்துள்ளாரெனினும் இவருக்குப் பெரும் புகழையும், சிறந்த பெண்படைப்பாளி என்ற பெயரையும் ஈட்டிக்கொடுத்தது The Bluest Eye எனும் நாவலே நீலக்கண் என அழகுற விளிக்கப்பெற்ற வெள்ளையினக் கருத்தமைவினையும், கறுப்புநிற மாற்றீடு பற்றிய கருதுகோளினையும் குறியீடாகக் கொண்டு, இந்நாவல் படைக்கப்பட்டிருந்தது.
பிரிஷ்டன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ரொனி மொறிஸனின் படைப்புக்களில் பரபரப்புடன் கூடியபிரபல்யம் தேடிக் கொடுத்வைEula (1973),Song of Soloman (1977), Tarbay (1981), Beloved (1987), Leppi sani, UGMLúUTEM Playing In The Dark Taip Sü009aNgš GSM sügis besi. நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் என அனைத்திலும் ஆழத் தொட்டுள்ள இவர், கமர் இருபது வருட காலமாக Randonm House என்ற பிரசுராலயத்தின் பிரதம ஆசிரியர் ஒரு பெண்நிலைவாதி எழுத்தாளர் அமைப்பு நிறுவனர்; மனித உரிமை மீறல்களுக்கு ஓங்கிக் குரல் கொடுக்கும் மனிதாபிமானி அத்துடன் The Whales Songs, Black & White. To Build A Fire. Eve Line. Common Man Taip ஐந்து கவிதை நூல்களையும் வெளியீட்டு அசத்தியவர். இவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் வகையிலும் வேறுபட்டுத் தனித்துவம் மிக்கவையாக மிளிர்ந்தாலும்கூட, இவற்றில் குறிப்பாக, வெள்ளை இனத்தவரின் சூழலில் சிறுபான்மை இனத்தவரான கறுப்பின மக்களின் நாளாந்த வாழ்வியல் பிரச்சினைகளும், நிலைபேறுமே முக்கியமான அம்சங்களாக சித்திரிக்கப்படுகின்றன. கதை, கட்டுரை, கவிதை என தனது படைப்புகள் அனைத்திலும் பேச்சு வழக்கு, கதையாடல்,பிரயோகங்களையே அதிகமாக உபயோகிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர், இனவாதம் எனும் தலைப்பில் எழுதிய சிறுகவிதையின் தமிழாக்கம் இது.
இவம்
DITWIGIGof
' Apple Pie யும் அமெரிக்கர்களும் போல
"Maple Syrup 2_tò scavLquisesti (ITA) 'Crossant உம் பிரெஞ்சுக்காரரும் போல 'Ackee உம் ஜமெய்க்கரும் போல 'Al00 உம் இந்தியர்களும் போல “ChOw Main e_tổ ệawệ%6uñoeyổ ởưĩa) கறுப்பரும் வெள்ளையரும் போல என்ற பலபல மாதிரி
இனவாதம் என்றால் என்ன?" எனக்கு
சமூகவியல் கற்பித்த கறுப்பின ஆசியரிடம் கேட்டேன். "தெரியாது. தெரியாது. என்னிடம் கோளதே" என்றார்.
"இனவாதம் என்றால் என்ன?”
எனக்கு உளவியல் கற்பித்த பதில்கள் என்னுள்ளே எழுந்தன! வெள்ளையின ஆசிரியரிடம் கேட்டேன். "தெரியும், தெரியும். இனவாதம் என்றால் என்னவென்று நான் கூற மாட்டேன்" என்றார். இப்போதுதான்
எனக்கும் புரிந்தது
இந்தவினாவுக்கான பதில் உங்களுக்கும் நிச்சயம் புரியும் எல்லோருக்கும் புரியும்.
ஏனெனில் இனவாதம் என்பது மறைமுகமாக எல்லோரிடமும் அல்லவா ஜீவிக்கிறது
"இனவாதம் என்றால் என்ன? தெரிந்தால் கூறுங்கள்" என்று அவர்களிடம் கேட்டுவிட்டு, இவர்களிடமும் கேட்ட பிற்பாடு பதிலேதும் கிடைக்காமையினால் என்னையே கேட்டுக்கொண்டேன்.
நான்காவது பரிமாணம் 9

Page 7
மனமே என் மனமே
அவள் குளித்து வரும்பொழுது கூந்தலிலிருந்து ஒழுகும் நீர்த்துளி மாதிரி நிர்மலமான மனமே
60) கைப்பிடிக்குள் பிடித்து
அலையுடன் கண்ணாமூச்சு
ஆடுவாய்;
மேகங்களை உடுத்திக் கொண்டு சுதந்திரமாய் சுற்றித் திரிவாய்;
மூங்கில் புதரில் புகுந்து ரத்த காயங்களொடு புல்லாங்குழல் செய்து
பூங்காற்றுடன் புணருவாய்;
உயிரை உன் மூச்சுக்குள் முடிந்து வைத்திருப்பாய்;
பிரபஞ்சத்தை எழுத்துக்கூட்டி வாசிப்பாய்;
இருப்புக் கரும்பலகையில் கூட்டல் கழித்தல் கணக்கு செய்து பழகுவாய்;
இலங்கையிலிருந்து
ஒ. அந்த ராட்சசிக்காக தாஜ்மஹால் கட்டுவாய்;
மனமே என் மனமே அவள் குளித்து வரும் பொழுது கூந்தலிலிருந்து ஒழுகும் நீர்த்துளி மாதிரி நிர்மலமான மனமே
இன்று ஏன் - நரகத்தின் பிரதியாய் ஆகிப் போனாய்?
பத்துப் பதினைந்து யுத்த விமானங்கள் மோதிக் கொள்ளும் தளமான தேன்?
எல்லாம் பொய்யாகி வாழ்க்கை வேதனை வேள்வியில் விழுதலில்நீயும் எரியாதே.
நான் நானாக நடக்க வேண்டும்; என் வானத்துக்கு
நான்காவது பரிமாணம்
 
 

83زو}}
ps v
தொடர்ச்சி
இவ்வாறாகவுள்ள நமது மொழி, கலை, இலக்கியம், கலாசாரம், பண்பாடு என்பன பற்றி நாம் 'பெருமைப்படுவதில் உள்ளார்த்தமாக விளங்கும் போலித்தனம் பெரும்பாலும் நம் தமிழர்களாலேயே ஓயாமல் பேசப்படுவதையும் வெளிப்படுவதையும் தமிழகத்திலும் அவதானிக்கலாம். இந்தப் போலித்தனம் விலாங்குபோல் அந்தர வாழ்வுக்குட்பட்ட நடுத்தர வர்க்கத்தாரிடமும் மிதவாதப் பூர்ஷ்வாக்களிடமும் ஒரு புற்றுநோயாகப் பரவிவிட்டதால், சகல கலைப் படைப்புக்களுக்கும் பெரும் காரண கர்த்தாக்களன மக்களும் பாட்டாளிவர்க்கமும் சமூகவியற் சிந்தனாவாதிகளும் இவர்களிடமிருந்து பேதப்படுவதையும் அவதானிக்கலாம்.
யாழ்ப்பாணத்திலோ அன்றேல் லண்டனிலோ, அல்லது வேறு நாட்டிலோ இவ்வகையான இரண்டு தமிழர் சந்தித்துக் கொண்டால் எந்த நிர்ப்பந்தமுமின்றியே தங்கள் சொந்த மொழியில் சம்பாஷியாமல் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, 'ஆங்கிலேயர் பாணியிலும் வில்லங்கமாகப் பேசுவதைப் பார்க்கலாம். இந்த வருத்தம் இன்றும் தீர்ந்தபாடில்லை. இயல்புவாதமற்ற இந்தப் பழக்க தோஷத்துள்ளே ஒரு மேதைக்கான 'மவுசு தேடும் பம்மாத்தை எந்த ஒரு சாதாரண மனிதனாலும் சுளுவாகக் காணமுடிகிறது. நாம் அறிந்தவரை வீணாக அதிகம் பெருமை பேசி மிகவும் மோசமாகச் சிறுமைப்பட்ட ஓர் இனம் உண்டென்றால் அது நம் தமிழ் இனம்தான். கலியாணத்திலிருந்து செத்தவீடு வரை நமது கலாசாரம், பண்பாடு படும்பாட்டையும் எப்போதும் பார்க்கலாம். 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தேன்றி முகிழ்த்த மூத்தகுடி நம் தமிழ்க்குடி' என்று விஞ்ஞான வரலாற்றுக்குப்புறம்பாகவும் பெருமை பேசுவதில் இன்றுகூட நாம் கோகபோவதோ வெட்கப்படுவதோ இல்லை. உலகில் முதன் முதல் தோன்றிய மனிதக் குரங்கும் தமிழ்க்குரங்கு என்று சொன்னால் தான் நமது தமிழன் திருப்தியடைவான் என்று புதுமைப்பித்தன் ஓரிடத்தில் இதனையே உவமானத்துடன் குறிப்பிடுகிறார். ஆழ்ந்த சமூகவியல் விமர்சகர் பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி எழுதிய 'யார் இந்த யாழ்ப்பாணத்தான் என்ற நடப்பியல் வாதக்கட்டுரையில் இதனை இயல்பு நெறியோடு விளக்கியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது. ஆங்கிலம் பேசுபவன் அறிஞனென்றால், லண்டனில் தெருக்கூட்டுகிறவனும் அறிஞன்தான் என்று ஒருமுறை ராஜாஜி கூறினார். இதன் அர்த்தம், மொழி மூலம் ஓர் ஆழ்ந்த கருத்தை அதன் இயல்பினூடு நயம்பட வெளிப்படுத்த முடியாதபோது, அந்தமொழிக்கு அர்த்தமோ சிறப்போ இருப்பதில்லை என்பதாகும். இதனையேராஜாஜி அவ்விதம் கூறுகிறார். மொழியும் இலக்கணமும் இலக்கியத்திலிருந்தும் அதன் இயக்கத்திலிருந்தும் தோன்றியவை. இவ்வகைத் தோற்றுவாயான மொழி, கலை, இலக்கியம், அரசியல், விஞ்ஞானம், தத்துவம், சட்டம், சித்தாந்தம், தர்க்கவியல் என்னுங் கூறுகள் சமுதாயத்தின் எத்துறையோடும் இணைந்து செயற்படுவதானது ஒரு மரபுவாதமாகவன்றி, ஓர் இயல்புவாதமாகத் திகழ்வதைப் பார்க்கிறோம். கலை இலக்கியம் சமூகவியல் சார்ந்து எவ்வாறு இவை கருத்துருவங்கனாகவும் வெளிப்படுகின்றனவோ அவ்வாறே ஏனைய சகல கூறுகளும் கருத்துருவங்களைத் தாங்கியே வெளிப்படுகின்றன.
மானிடரின் பக்குவநிலைக்கேற்பஇயல்பாகக் கிளரும்பாலுணர்வையே வெறும் தசைத்துடிப்பாக வர்ணித்து மிகைகாயன பாலுறவு விரசத்தைத் தூண்டும்படி நச்சுக் கருத்தியல் கொண்ட படைப்புகளை, விகாரக் கலையை, இன்னோர் படைப்பாளன் கற்பனாவாத உலகில் தானே உருவாக்கிய தெய்வங்களையும் கருத்தியலாக வெளியிடுகின்றான். மற்றோர் படைப்பாளன் இரண்டு முரண்பட்ட கருத்தியலையும் ஒருசேர வெளியிட்டுத் தனது சந்தர்ப்பவாத வணிக இலக்கியத்திற்குப் பயன்படுத்துகிறான். இன்னோர் படைப்பாளன் சமூகவியல் பற்றிய ஆய்வில் வர்க்கம் சார்ந்து கருத்தியலை அழுத்தி எழுதுகிறான்.
நான்காவது பரிமாணம்

Page 8
எந்தக் கருத்தியற் படைப்புகளுக்குள்ளும் ஏதோ ஒரு வர்க்கச் சார்பு நோக்கம் மறைந்திருப்பதை இதன்மூலம் பார்க்கிறோம். இயக்கமும் இயக்கம் சார்ந்த கருத்தியலும் இதனால் உரம் பெறுவதையும் வச்சிரமிழந்து போவதையும் கருத்தியலே நிர்ணயிக்கிறது என்பதற்கு இது சான்று. இவ்வாறமைந்த நிலைபேற்றினூடாகவே சமுதாயத்தில் நிகழும் சகல இயக்க நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
கருத்தியல் என்னும் கருத்துருவம் அல்லது கருதுகோள் எப்போது மனிதனில் தோற்றம் பெற்றதோ அப்போதிருந்தே இயக்கவியலுக்கு மாறுபட்டதும் உடன் பாடானதுமான கருத்துக்கள் முரண்பட்டு வெடித்தன. இக்கருத்து மையங்களே பிற்போக்கு முற்போக்கு என இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. கலை இலக்கிய அரசியல் களத்தில் பிற்போக்குவாதம், முற்போக்குவாதம் என நிர்ணயிக்கப்படும் சார்பு நிலை, அவை இயங்கும் முறையிலும் வெளிப்படுத்தும் கருத்தாலுமே கணிக்கப்படுகின்றன. இவ்வாறே மனித தோற்றத்தின்பால் வெளிப்படும் முரண்பாடான கருத்துருவம் 'அஞ்ஞான எண்ணமுதல்வாதம் என்ற பிற்போக்குவாதத்திற்கும், விஞ்ஞானப் பொருள்முதல்வாதம் என்ற முற்போக்கு வாதத்திற்கும் வித்திட்டது. மனிதன் தோற்றுவிக்கப்பட்டானா அல்லது தோன்றினானா? தோற்றுவிக்கப்பட்டானெனில், யாரால் தோற்றுவிக்கப்பட்டான்? தோன்றினானெனில், எவ்வாறு தோன்றினான்? நமது கணிகளுக்குப் புலப்படுகின்ற அண்டசராசரங்கள் பற்றியும் கண்களுக்குப் புலப்படாத கோளங்கள் பற்றியும் மேற்கொண்ட ஆய்வு, விஞ்ஞான வரலாற்றுப் பொருள்முதல் வாதத்திற்கு இட்டுச்சென்று இதற்கு விடை காண்கிறது.
உலகத்தில் தோன்றிய மாமேதைகளும், மாபெரும் சிந்தனாவாதிகளும், அஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும் பன்னெடுங்காலமாக இந்தத் தேடலுக்கான விடையைக் காண்பதற்காகத் தங்கள் மூளைகளைப் போட்டுச் சலவை செய்துகொண்டிருந்திருந்தார்கள். சமுதாயச் சிந்தனாவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல் மேதைகள், தர்க்கவியலாளர்கள், சட்டவல்லுனர்கள், கணிதமேதைகள், தொழில்நுட்பவியலாளர், தத்துவ சித்தாந்தவாதிகள், வரலாற்றாசிரியர்கள், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் என்று ஆயிரக்கணக்கான அறிவு ஜீவ மேதைகளும் இந்தச் சமுதாயத்தைப்பற்றிய தேடலிலும் ஆய்விலும் தங்களை அர்ப்பணித்தார்கள். ஹெகல், ரூஸோ, அரிஸ்டாட்டல், வால்டேயர், சோக்கிரடீஸ், பேட்டன் ரஸல், எங்கர்ஷால், கரிபோல்டி, டூரிங் போன்ற பல்வேறு துறை உலகச் சிந்தனையாளர்களும் இந்தச் சமுதாயத்தின் சீர்கேடுகளையும் நடப்பியல் வாழ்க்கைச் சோகங்களையும் கட்டங்கட்டமாக விமர்சித்தார்கள். பண்டைய காப்பியங்களும், சமய சித்தாந்த நூல்களும், நமது சங்ககாலப்பேரிலக்கியங்களும், இந்த விமர்சனத்திற்கு விதிவிலக்காயிருக்கவில்லை. இக்காப்பியங்களும் சமுதாயத்தை அக்குவேறு ஆணிவோறாகப் பிய்த்துப் பிடுங்கி விமர்சித்தன. பத்தொண்பதாம் நூற்றாண்டுவரை இவ்வாறெல்லாம் இவர்களால் இச்சமுதாயமும் சமுதாய இயக்கமுறைகளும் விமர்சிக்கப்பட்டபோதும், மனித குலத்தின் தோற்றுவாய்க்கும் கருத்தியலுக்கும் சரியான ஒரு நிரூபணம் காணமுடியாமலே இருந்தது. இப்படியாக விமர்சிக்கப்படுகின்ற சமுதாயத்தை எப்படி மாற்றியமைப்பது - எப்படி மாற்றியமைக்க முடியும் என்று விஞ்ஞான வரலாற்றுப் பொருள்முதல்வாத இயக்கியவியல் ரீதியான ஆய்வுமூலம் கண்டுபிடித்து முதல்முதல் பிரகடனப்படுத்திய மகோன்னத மேதைகள் மார்க்ஸ் - எங்கல்ஸ் மட்டும்தான். மாற்றமே புரட்சி என்ற கருத்தியலை முதன்முதல் விளக்கியவர்களும் மார்க்ஸ்-எங்கல்ஸ்தான். உயிரினத்தின் தோற்றுவாய் பற்றியும், மனித இன விருத்தியின் பரிணாம வளர்ச்சியின் இயக்கவடிவம் பற்றியும், மனித தோற்றுவாய் பற்றிய டார்வினின் விஞ்ஞான பூர்வக் கண்டுபிடிப்புடன் இணைந்து இச்சமுதாய மாற்றத்திற்கான புரட்சிகரச் சித்தாந்த தத்துவத்தை முதன்முதல் உலகிற்கு அறிக்கை செய்தவர்களும் மார்க்ஸ்-எங்கல்ஸ்தான். மார்க்ஸ்-எங்கல்ஸ் தோற்றுவித்த இவ்வியக்கவியற் தத்துவத்தை எதிர்த்தவர்களும், விமர்சித்தவர்களும், திட்டித்தீர்த்தவர்களும் உண்டு. ஆனால் வென்றவர்களே வளமான மாற்றுக் கருத்தை யதார்த்தபூர்வமாக முன்வைத்தவர்களோ எவரும் இல்லை. மார்க்ஸ்-எங்கல்ஸ் தோற்றுவித்த புரட்சிகரமான பொருள்முதல்வாதம், கானல் நீரான எண்ணமுதல் வாதத்தையும் அது சார்ந்த போலியான நபுஞ்சகக் கலை இலக்கிய அரசியற் களத்தையும் முன்னையிலும் பார்க்க இண்று அறிவுலகு சார்ந்த சமூகவியல்
2 நான்காவது பரிமாணம்

படைப்புக்கள் அம்பலப்படுத்தி வருவதை அவதானிக்கலாம்.
ஒரு புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் புரட்சிகரமான கலைஇலக்கிய இயக்கம் என்ற எதுவும் இருக்க முடியாது என்ற உண்மையினையும், இது தவிர்ந்த எதுவுமே போலியானது என்பதையும்,உலகில் அது அன்றாடம் நிரூபித்தும் வருகிறது.’கரையடுத்த நீரிருக்கக் காணலைநாடி அலையும் மானினம்போலி சூனியத்திலிருந்து ஞானத்தைத் தேடி வீணேமாயும் வேதாந்திகளையும், கற்பனாவாதக்கலை இலக்கியக்காரர்களையும், 'கலைகலைக்காக என்னும் அகம்புறம் பாதியாக சுயவாத இலக்கியக் கோஷ்டிகளையும் மார்க்ஸிய அழகியலே சரியாக இனம் பிரித்துக் காட்டியிருக்கிறது. எனினும், பொருளார்ந்து மனசிற் தோன்றும் கற்பனையே பொருளைத் தோற்றுவிப்பதாகப் பாவனை பண்ணும் பஜனைக் கோஷ்டிகள் யதார்த்த பூர்வ உலக நடபடிகளில் நேர்மையாக இறங்கத் தயாரில்லை. ஆத்தாக் கடைசியில் 'எல்லாம் அவன் செயல் என்ற முத்தாய்ப்போடு விஷயங்களை முடித்துவிடுகின்றன. சமூகவியல் சார்ந்த யதார்த்தபூர்வநெறி, இந்தக் கற்பனாவாதிகள் மூளைகளுக்குள் பூர்வதில்லை. இவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தெய்வங்களும், பூதகணங்களும், பேய்யசாசுகளும், தேவதூதர்களும் இவர்களை ஆட்டிப்படைப்பதால், இவர்கள் மக்கள் பிரச்சினைகளையும் வெறுங் கற்பனாவாதமாகவே பார்க்கிறார்கள். இப்பேர்ப்பட்ட இயக்கவியல் மறுப்புவாதிகளே கத்த கயம்புவான சார்புவாதமற்ற தூயமொழி கலை இலக்கியம் பற்றியும் அதிகம் உரத்துப் பேசுகிறார்கள். இந்தச் சைவப்பெரியார்களும், ஆரூட ஆன்மீகவாதிகளும், சமயப்பீடாதிபதிகளும் பரப்பிய-பரப்புகின்ற கலை இலக்கியப்பட்டியலையும், சமூகவியலாளர் படைத்த-படைக்கினற கலை இலக்கியப் படைப்புகளையும் சீர்தூக்கி ஒப்பாய்வு செய்தால் இது புலனாகும்.
இந்த உதாரணங்களோடு அடுத்தகட்டத்தைப் பார்ப்போம்.
பெளத்த சிங்கள மக்கள் வேறு, பெளத்தசிங்களப் பேரினவாதிகள் வேறு. கிறீஸ்தவச் சிங்கள மக்கள் வேறு கிறீஸ்தவச் சிங்களப் பேரினவாதிகள் வேறு. இந்துத் தமிழ் மக்கள் வேறு இந்துத் தமிழ் இனவாதிகள் வேறு கிறீஸ்தவத் தமிழ் மக்கள் வேறு. கிறீஸ்தவத்தமிழ் இனவாதிகள் வேறு இனங்கள் சார்ந்த மதப் பிரிவினர்க்குள் பேரின - சிற்றினவாதம் இவ்வாறே கணிக்கப்படுகின்றது. எந்த நாட்டிலும் எந்த மக்களுள்ளும் இனவாதம் என்பது பிற்போக்கானது. பெளத்த சிங்களப் பேரினவாதமோ இந்து தமிழ்ச் சிற்றினவாதமோ இரண்டுமே வடிவத்தில் வேறாகவும் சாராம்சத்தில், ஒரேவிதமாகவும் இருப்பதால் அவற்றின் வர்க்க நிலைப்பாடும் ஒரேவிதமாகவே அமைகிறது. பெளத்த சிங்களப் பேரினவாதத்தை ஓயாது எதிர்த்துப் போராட வேண்டியது அவசர அவசியம். இது இனவாதமாகாது. பெளத்த சிங்களப் பேரினவாதம் எந்த வர்க்கத்தின் ஆயுதம் என்பதை நுண்ணி ஆராய்ந்து எடைபோடாமல், சகல பெளத்த - கிறீஸ்தவச் சிங்கள மக்களையும் எதிர்ப்பதே இனவாதம். பெளத்த-கிறீஸ்தவச் சிங்களப் பேரினவாதிகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்துப் போராடிய - போராடுகின்ற இடதுசாரிகள் வரலாறு இன்றுவரை முழு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காரணமே,இனவாதங்களின்வர்க்கநிலைப்பாடு ஒரேவிதமாக இருப்பதுதான்.கொழும்பில் கம்யூனிஸ்டுகள் தமிழுக்காக இரத்தம் சிந்தினர் என்ற தலைப்பிட்டு அக்காலம் ஆகஸ்ட் 1953ல் ’சுதந்திரன் பத்திரிகை வெளியிட்ட உண்மைச் செய்திக்காக, அதன் ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் தமிழரசுக்கட்சித் தலைமையால் எச்சரிக்கப்பட்டது அதன்வர்க்க நிலைக்கு எடுத்துக்காட்டு மார்க்ஸியஇடதுசாரிகளுடன் எக்காலமும் இணையாமல்,சிங்களப் பேரினவாதிகள் முழுத் தமிழ் மக்களையும் ஒரே நோக்கில் பிசகாகப் பார்க்கும் பாணியில், முழுச் சிங்கள மக்களையும் பார்த்தல் எந்த வர்க்கத்தின் சார்புவாதம் என்பதை இயக்கவியலாக இனங்காணுதலே விவேகம். பேரினவாதத்தை இன்னோர் இனவாதம் பலவீனப்படுத்த முடியாது. பேரினவாதத்தைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக இவ்விதம் பலப்படுத்தும் இயக்கம் எதுவும் தன் புரட்சிகரத் தன்மையை முற்றாகவே இழந்துவிடுகிறது. வர்க்கப் போராட்டத்தினூடாவே இனவிடுதலைப் போராட்டமும் நடத்தப்படவேண்டும் என்ற இயக்கவியலி மார்க்கம் நடைமுறைப்படுத்தப்படும்போது தான் அது கலோகத் தண்மையிலிருந்து விடுபட்டு, அதிகாரவர்க்கம் முற்றாகத் தனிமைப்படும் நிலையை எய்தும்.
நான்காவது பரிமாணம் 3

Page 9
இவ்வியல்புவாதத்தைத் தவிர்த்து வெறும் கற்பனாவாதப் படைப்புகளைத் தோற்றுவிக்கும் கலைஞர்கள் எந்த வர்க்கத்தின் சார்புவாதத்தில் மூழ்கின்றனர் எண்பதை உணர்வதாகத் தெரியவில்லை. பெரும்பாலான இயக்கவியல் மறுப்புவாதமாக வரும் தற்கால வெளியீடுகள் இதை நிரூபிக்கின்றன. ஜாதி, குல, இன, மதவாதமும், உயர்வு தாழ்வுச்சிக்கலும் பிடித்து இவர்களை இக்கருத்துருவக் கலை இலக்கிய வெளியீடுகள் ஆக்கிரமிப்பதால், தன்னிச்சாவாதப் போக்கு மர்ம நிலையாகி மனிதகுல நிலையிலிருந்தும் சுரண்டும் - கரண்டப்படும் நிஜமான வர்க்கப் பார்வையிலிருந்தும் விலகி, மனிதகுலத்துள் இனபேதம் காட்டி உலகைச் சின்னாபின்னப் படுத்துவதையும், நாடுகள் தோறும் பாஸிஸ்டுகளையும் நாஜினப்டுகளையும் தோற்றுவிப்பதையும் இன்று பார்க்க முடிகிறது. குவைத்தில் புணி வந்தால் அமெரிக்காவில் நெறிகட்டுவதும், ஈராக்-குவைத் நாடுகள் தமக்குள் தீர்க்கும் பிரச்சினைக்கு அது உலகச் சண்டியனாக மாறி ஜனநாயக வெடிகுண்டுகளோடு குதிப்பதும், இஸ்ரேலை ஆசீர்வதித்துக் கொண்டு பாலஸ்தீனியர்களின் சுயாதீனத்திற்குப் பேப்பே காட்டுவதும், கம்யூனிஸம் செத்துவிட்டது என்று கெக்கலிகட்டிச் சிரித்துக் கொண்டு,'கல்லறையைவிட்டு இந்தக் கம்யூனிஸம் உயிர்த்தெழுந்து வருகிறது என்று உள்ளூர அஞ்சுவதும் - இப்படியாக அது தன் ஏகாதிபத்தியத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும்போது, அது நீட்டிய நச்சு நாக்கில் பூச்சிளாக அகப்பட்ட கிழக்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பதைத் தெரிந்து அல்லது புரிந்துகொண்டால்தான் இலங்கையின் சகல பிரச்சினைகளையும் சரியாக எடைபோடமுடியும்.
இதுபற்றி மூன்றாம் உலக வறியநாடுகளுக்கோ இந்திய தேசத்திற்கோ சீனதேசத்திற்கோ யாரும் புதுப்பாடம் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. இந்தியாவைவிட இந்தியத்தின் இயல்புவாதம் மகாத்மா காந்தி, நேருஜி, கபாஸ் சந்திரபோஸ் காலத்திற்கு முன்பே உலகத்துக்குப் புலப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவைப் பற்றி என்ற ஆய்வு நூலில் மார்க்ஸ் இதனை இயக்கவியலூடாக எழுதியதைப்படித்த ஒருவருக்கு இதுபுரியாத விஷயமாக இருக்காது. எதிலும் எப்போதும் ஒரு வர்க்கச் சார்புவாதம் இருப்பதையும், அதன் இயக்க முறையையும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஈவிரக்கமற்ற கொடுரமான கரண்டலையும் அதில் அவர் வரலாறுபூர்வமாக விளக்கியமை மனங்கொள்ளத்தக்கது. ஏகாதிபத்திய ஜனநாயக வெடிகுண்டு வெளியீடுகளைப் பொறுக்கி ஜனநாயக சுதந்திரம் பற்றிய'விசேஷ கட்டுரை எழுதும் தமிழ்ப் பெயர்ப்பாளர்கள், இந்திய கதந்திரப் போராட்ட வரலாற்று நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கின் இயக்கவியல் தத்துவம் அதன் வர்க்க நிலைப்பாட்டில் புரிந்த மகத்தான சாதனைகளை அவதானிக்கலாம். (தொடரும்) கடந்த இதழில், கட்ரையாசிரியரின் பெயரிலும் கட்டுரையின் பிற் பகுதியிலும் இடம்பெற்ற தவறுகளுக்காக வருந்துகிறோம். ஆ-ர்
4
IIIIIIIIII
e றஷடிககாக THE SA TA NIC *&...M-33 3. Ανέζό W E R S E S எமுதியதற்காக சல்மான்றஷடியின் த  ைல க கு அயோது லலா கொமெய்னியால
வி é9 விதிக்கப்பட்டு, 5 வருடங்கள் ஆகிவிட்டன. றஷிடிக்கு இன்னமும் தலைமறைவு வாழ்கைதான்!
இப்போதுறவர்டிக்காக'என்றொரு புத்தகம் வெளிவந்தள்ளது. றஷடியைக் கெளரவிக்கவும் தடையுற்ற பேச்ச, எழுத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் ஓர் sy 609 iltal A0V35 இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு பிரெஞ்சு எழுத்தாளர்களின் ஒன்பது மாத உழைப்பு இது. இதில் எழுதியிருப்பவர்கள் யார் தெரியுமா? மிகப் பிரபலமான 100 அரபு, இஸ்லாமிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என்பது ஆச்சரியமான செய்தியல்லவா?
றயஷ்டியின் தலைக்கு விலை விதிக்கப்பட்டதற்குப்பின்னர் அரபு.இஸ்லாமிய அறிவு ஜீவிகளிடமிருந்து வந்த மிகத்துணிச்சலான கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய திரட்டு இது. எகிப்திய நாவலாசிரியரும் - நோபல பரிசு புெற்றவருமான நகீப்மஹற்ளெல்தன்மெணம் கலைத்து பேச்சு எழுத்துச் சுதந்திரம் பற்றி இதில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரைப் போன்று இதில் பங்களித்திருக்கும் அத்தனைபேரும் தீவிரவாதம் மிகுந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தும். உயிராபத்தைப் பொருட்படுத்தாமல்,துணிந்து எழுதியிருக்கின்றார்கள்.
சலமான {phփ գպւ «f சம்பந்தப்பட்ட சகலருக்கும் ஆபத்து ஏற்பட்டு வந்துள்ளது. 1991ல் இவரது நாவலை மெழிபெயர்த்த இத்தாலிய மொழிபெயர்ப்பாளர் கத்திக் குத்துக்காளானார்: ஜப்பானிய மெழிபெயர்ப்பாளர் குத்திக் கொல்லப்பட்டார்: கடநீத ஆணர்டு நோர்வேயில் ஒரு வெளியீட்டாளர் சுடப்பட்டார். இதனால் FOR RUSHDEயைத் தொகுத்த இரண்டு பிரஞ்சு எழுத்தாளர்களும் அநாமதேயங்களாகவே இருக்க விரும்புகிறார்கள் - மந்தாரவான்
நான்காவது பரிமாணம்
 
 

தேர்தல் காற்று?
நெருப்பில்லாமல் தேர்தல் புகை
நெஞ்சை அடைக்குது - மேகக்
கறுப்பில்லாமல் தேர்தல் மழை
கண்ணை நிறைக்குது
செருப்பில்லாமல் தேர்தல் கால்கள்
சிவந்து நடக்குது! - மக்கள்
இருக்கும் விசயம் இப்போதுதான் எவர்க்கும் புரியுது
செத்துக்கிடந்த உணர்வு எல்லாம்
செட்டை அடிக்குது - என்றோ பட்டுப்போன மனங்களெல்லாம்
பூத்துக் களிக்குது
மனித உரிமை தேர்தல் நாளில்
மதுவாய் மாறுது - அதில்
இனிமை கண்டு கைகளெல்லாம் எதையோ கீறுது
பாதை, பாலம், வேலை என்று
புழுகு பேசுது! - இன்னும்
பாதை யாவும் "செக்கிங் என்ற பதாதை வீசுது!
சொந்தபந்த பாசமென்ற
சுருதி கேட்குது - தேர்தல்
வந்து ஏழை வாசலிலும்
வணக்கம் போடுது
தென்னை பனை ஆடிடாத
இலங்கையிலிருந்து தேர்தல் காற்றிது - இந்த
மண்ணில் வந்து வந்துபோகும் மாயக் காற்றிது
G
. குணரத்தினம்
நான்காவது பரிமாணம்
5

Page 10
joại đươnou-uro@ae triņģ quosog)'ợsloĝo) ĝợgofurtsogi 'postosun dışıng, o quaes@ (alsogroșī£ee, họsko qisqa qooņioggn: l'assolo odson@sion %spooffosyon salgssonņash șoos noņē3% d'fhogy@sosònso 时与日启资奥喉心爱日时岛与日取hg可以分的马像 !sựssing) souscosì» ossaigųos:907 unun ņmœnuosog đạos@ongertoo iskoophụ-logon fosso qing
·łopos, doņ9% și@oșfosfīns salųos?@Ġ Nosses) șqen qinotirts m&sourisqo --ış9%somnogoșofi) saląogęQ&șiņots+ Țistoog wosąolo hạngoko mśh sogon lae-- ********************w****************** "$ფ9წi(\9წჭ |ფqლჯdfჩდ9gegotoșasooloog 'fffffffınț¢ğış $woșioası'ngri #$6)'qo ogur-ışgsreș șşųooooșash ņuseoooooooo șkoņiowo-w asi & Zungsutsooooooogoo qoşkısınhạ@go Țoț¢ ușoạongrusosoofişiĝ dog -rri-o ș$us quaestro ou oooooooo ngo@oksņicos-suqoqoqo qoysogon șoĘŚợgense, quoquoiuse șơnışș@nzi@ino ņuskooffonds offa's?@@ »ırıņas gikssungn ugi · 행행***********에***********************
•••••şıdeğ thợ đìưsoqorts@tırlsoņio og 与d混魔9汀运 mọoksossesso deos@& quaeợis neos@okođạogęựensn sogoooooooooottoo@soooooo segon los gn&& pg|soffiwrn țigio $1 nsɑɑn nogoosimo sosoofinns pogons pasan ${osg gyfntīņuolo ŋooŋi-nçoso qif@s-ış ş-ış '#wisgo@gloon-tso-s monogęņises șitsțıcgs-s 'ovesom-iconogae și suo quaissee șroșớicsso legae-a. gif@umụcosoɛ fhriosoɛ șitskogs @& disseng rỡoạifison Ținăng qi@șçun risco-ış où& qi@s cogi assomysl-ı
·şısınọos@@ pos@rtoo asis ąsgeș șłņņię mgŵs sąrı çompos:(-$suotų oksisips@sonoosq, qiksouostos@go
gọo-a sposoofsựicus-a șofiss, đạn giftsspionoș@-a nonutie, o sfiogồ gnos mascoso - goog, șġun gif@ận gif@rissé possigts, qılonosongri snopossus · *에建에력에建安城에때******************** logossee'-'go irngorĝ osmựigogoo-, ’uusriņos SE ffasg@ą gęợison sorry@$ so oo@off-s gospoorlog, șeșuçosfogoș gươmmos, oksolossosoɛ, giftstoņossee, &#ņgigse@gie, tırıņĠ șşmascoggio nogosą nɛ ŋrisoạnsguns too@noe soomuosogn-ikooos@ņ3 șşoweggon 19496)ņas Joe, șoimựcon mumasoo ong@zıơi &sortosoɛ guɑsɔmɛocesso musgosges?@tılışırıyo) s po 19교制umma8gude some, școlo ‘n moi qośșoĘmaeoso mụsse? qoşçış ���� quinocoriq@@$ $ştır? Mae locosmyse disponsolie &#ņins și mgh 'sıņĥmeşortog mớH ?n?p顾9)自愿退nu9999mel的函génu? 에력建禮院事成에********에**********행**에**** ocoșlasử (mỗsỆși moș噂sgs sや ----sodotos@fillo spośsortsg) ș&#ftsso &#tifi soțtriņosmtngru-igo oluso usq; @ựcorso sognsoffisson &#-losoɛ n tuo! 1$riņķisusmn konsè sogboşırıstırı9 电Q顾发函91944m密0 un电4与信汉娜滚写姆浪便 suo?@uși școrto@ș sứ 1,93 gif@șiņmnegash g|Res@ 11&#fts ļogsoyoon 'şoom8 ortstoolsunúo įooooogoo qofssonĝi ĝi sooloon moși figlo figo Țiffkoşngileogio oko loďsosozus știin 9 ficos; ownloșe șmosascogs norsko maisoņos ļosoɛsɛsɛ solișĘinos 'sologospositorn 1@djs96)ķos loĝşmņos, ksrpnuogi isessoạolff ffurioso opusę, suonoisgif@ựsố troportsko koalųogoșụcno-w liscosohņasrı smoz øgriskā gihņ&ție șomựsu-i ţsựsirngosoɛɛ
‘ghs]&se ệmoșasố ņemựsu-i-sisilous,
'quias-iếșilogoś goś##ții suo assolo quaesogogue loạso offmtiņasnog ispușe) și Fșovnog mølsoņos@șings suoi osnąskog, * #gi olmgoe, șoșoficosgi çudis 'souos@mtiņsons? -ī£ș-ıųooņusso-s modegoakog 1949-a șośrohr}^n 1909 euro 1@șit,ngo șşım&șttss@wa 1șoņusso-s qhựhụonori qisognoœĝis ĝ-logoșaenormion on@zıshợpiccon gŵŷoețilo gio:Toumgou y 6) : Tours un ņš · ĝis 1948 -w outronsèng, sidoks soo ŋwɛn@&nynorte, po gron@nuwe *«ognę ororisyo naos saķi ņogas-, makossos, 'googlųosofi 39$ieņos@golo gif@sùıriosus ựns algus şaşıro ış-ı97 gos?ınç şogomɛŋoo oslofjun, soņsso& oksosso mọiq mẹ çośșası o pɛsʊʊ sono o go · @@ 1:surso)o qi@ogon suoi govori oll-log șnosquasợine, oorloghựcon 49@șHỌuog ș6); o șomo școģ
dooooo ffilosoffşincessão quosoɛș» qi@	ș-uspæ „Sfiumicos «o». 发惑冷fém logovo gogo@-w mśh ņovasyon @ạsomụono spools so-1@offoto sąsifi(?)($ şırıęsąrafi) guin, golo “Foș-nesso fiosỹ ựstrưs gingsungn fortspoguos.
snf&& șrs @-a ņs ing
ம்
ரிமாண
w
நானகாவது ப
6
 

gof)ofisso mae'n gạksięsh quaeso?@trariosos), 电ud富99@资顾奥岛9资每9词99司官由 offa's @ # $ ņ@g @nos, snin&ogo o șopges?æsneg ourg woofins of Faigosos gioso($ tio, poro hq-kron ŋaŋoșơngspook? ©woods ø8 #ơos@s pogoș și ers uno“... 행**에에·에제에***체에**에***에**********
·ņofio?wooợn ungą, puno grīņaeg??quomuosooo ee ɖmų/gutng) spoof?șțiuns soos sous @șợsqrtoe omẹņTușe) ș&& pongico@no ?msons@由超逾自ne p?g @唱响浪的动电 ഭ്ബ9 (d gഴGrs Grg gഴg negoạş oợơmụus wurtos@cwsg fortsựmosuos, șựerse mootos@e @& winggung sẽ șśș-To
•ış makaosog og uogąsign foștin nhẹskokoon s@nsus quous opportse wiononoso-s ņể musí **때에**세************때에*************에** stofficos; ‘oko@rosasquse温锻冶m滑s?图 贤d圆滑s??? ്ത്രക്ര96 ഭൗത്ര മന്ത്ര "g് 199്നgഴ്ത്ത് $şağı Qsimtimogoțiuns șoguogsjømnogash &ınųo quosfloģ @unsess& !omigog@puse șoņusgo pro riscoțiuns șụsoņstośșiņmnegosh negou-ìs søgsohn-ıơn $știn șus quaeņog?ņırıņ&ıs 退9图与图m?ieús阁mg滑8缓以避可冯色员ng *știţs@8 #$kosmo?æsố qo&#ash@wwwnąoposposon gŵș@tiņosroe soțițiuno poņuo sosqrtođạossfisurto s@șiņmnogosh ·ợı6)ņosfogoș@Ġ oudsæęlistesgo șựcsson șşło wsgoțwająossosìıs 1@s@gęus 4m?n☆渴9遭写t将er@避9仓唤的增了总督丁目 alguno sons@nogorse roși@gognprise, Șșitor-inwo on noi gorsportse roșNogogou-luso
! wuv wung?so gıdh się și ofü温?浪4良才»uonmgo gorff șocasýrīı sĩ șựsoņinson gyson osoșiųnso qikoog. Kocoșio gŵnrıçast for??@ş gihạif@ șụ#șo,
·rtsoousing -issueg, soooooogoo falsos ficss& wxsorshạso cogąste goții-sœ94, quales? ¿mfi) oạsises, șou nemšșigo sąjo ĝis trīır.soisso -unglongio.
·ņaeos?@ğışıış șomeđkon șnggustỷ qsues? ’ pusę prismự@???școlo one eșuasợsee, orodossòsto mụoe giro& șofi) șosoftss@g, họconțioșilo
· ựrsas pogoûrgos) souos) șựertoo Isoo ko slags-, *gg s』J**@*ョgge sgggg@5 ș-Toệş9 m&sı çośșasușşoksopaoo ŋwnaeosportsuri som troņmo șascosqrtson poợrtsog qi@ș@æri
·smgh trìng) șựsoțitoso omyou-n fo-iņosuos, șī£ştığı ņ@șøış họoncesso mgh sogon uoff---- 에에建때에*행道*****************************때에, ợ19şlısı 'ợsựunqmoqooo çası9 ossosoof offisis-s și moșĶĒĢ qoşmascoso mgogo
·șaloạosso@ș șosoɛos@&#ņog gú-w okoso șựsımựcosoɛ (ocesos ocasım-ross; șşırjo)sopis) gosportsuo' søı9 onwogio) gọounţţn-w ogon ‘uos ocaso și mựcosoɛ too) is uentimỗe une --- *******에에******************************세에 ɛI –hợ đìŋoo &ņs ir-r-regiã3 punomoe, “Kodigog@gosso șması sono$$$ 'nocookwuofio poşımhfhioșilo sogn&#ụrtsso șe 员d营g塔曾mun宫1丁0汀ung G洛图恩颂岛n $ımųos) șựense, șogoțiuris siglo odsłngsrise,
·lsso?hrų13$ɛ șogoșormão (sophiq-scoriţiascaso 总览f岭浪g可,览图9图取眼41啦m 命浪虽告 makaos»), qofswunsessś poșłrriton sogesquięgo Jeunom? 'inpoa', 'søımụcosoɛ ɖosios oss..?“
때************************때행에**********. 트n용gu4%& "용정gng트「용quom6)R9ტ 'pტ joqgoqortssæ nesogons 自ngtmlF员d温色gs?Keus增取Q峨电道与师资e poooogoo şoşngs&#tocesu og “riscussão poşımtı71* großợsites, motriveșđī) suitsoq,Q& șçıņofi) A88%nk長安城 李宮9%결병%「ue용~여 용병역「mm석「k&니nk에 ợ1@ştısıợrın isosoņasno o gyson qi@șito(codešlo școsson possi-triq-icoooo &șigurie, gi&#ĝo 塔忠城ne的成姆nu「心地可oc.3%ménna" 에****에때****建에에*******에****때제에에, img.sumsø& ofiş9ņos»ło-ngioși și susillo qortog -09©©p© '"uഴe ' ugi osassos@7 fènsosố mossosoạn, qi@rogense, s@s@gogționouriņțium possos; ’n voi moghr 에****때에****************************에, sorts3? • “¿pongissøĝi po çoço-logos posges?@tiņosuose, și scossoerno șşiún 'asos jongasosoņpristin søst, umın 6)ņousehs-ıųos) ợgngngastsloe, ș-is@sous poț¢ogsdo-a foxolo sợqin googoo ogłosos sowls oặrts sogon rugs -- **때***에*****때*****제에****에****에******에** ocoș cosố ti@șușşıoqassoso, quo opus 'quo oooooooooooņuon@ņas-u nsoţioos-w usuɑsɛm&ș9 ș&low @ņwing pooksoo stosowe și?#*șơn, qisoissols quals?@ņģșņoos moooooo @uș9șns foșųo o mụsnog, ș@nofo
·ætgoogomthofi) wası, çeşm&sooși opsiwogņ@o @roekonom-ri-ins-17-ig og rồi đạolo rokomotos@so ggs sgungg g gs gに -ro-rușe, șocesusan qooo &ț¢&știf) moooooo @unsgfog nieudoș șæcsosoɛ șņm-ı
șquongo-e
7
ம்
ரிமாண
நானகாவது ப

Page 11
·rosopus qựs@ @ogbo opee, quæqsises@@> Oșe@ıs ·ợ&#ıspitse groșøgsko poợrans »unumo ș@ș-konsoro ·ro·luse, £607 inwe u-te-rușe fiksson œurs»şişuon søfè oss-is oșiĝ 2øşıs sûrso
·ņ6)ņærsø -17 o șeșuns sø6 asseșqeq çnrs øge • pismo ș5) is sonus ŷno) șq)garts &
•u•șoựrı çorujo quaesopo) ĝ-søņaerobogf), ợsuwung qofills &qsriņosos; quaesong ņnœqwa go $xeợgmosos quaerosus proceso» mųnesogi știņosiogloss ogső søl» şuo perosofisis siglo șocoş,ető sorsraene ogn ợnuo osigno șươøones@nsø eguagesinę ņæợnoe soon waelo quæợsooq, q'r sŷ gweg osso qinx, sogen&sigot so se 'puosus?, Ķoņwnuortoe 'họuogąørøve, ķepungi çeşiņuog ostrogense ogs»ớigio sognomspoo 2496
·@șơnơeo@n nooooo -hoyoqortogenee ș@Twņ& @no,otos șogądomysh, søgsrum o 'puoşns wongo, ņegori:8 og gạns qøșofi) @ș@w@paso roșiooson@Ġ osoɛɛgos?	 gif) • ø § ø (so)ns søgngiu e onundo gjø 'œingsjokom trīs gweųo șopges?reconeg q)& p@șơus poqwa's@ırı9ņrsovo sąsmøntsøg@ 6) pouse proștıgıņtij is șmaș școs)» outsoņro-ı Zış9-nos Juog, gifnistess ķīmeņog søş9țiuro - gimnses finns sonus
ogs@»ţsoofilis masowąoĝ Ĥrus și oșingoạo unsg) »quasgluon outsoņrtsogiaĵon giftinaescoçon gihusiso?ơn sonis surssels poșf)%) șựsuturo sou» og koosse mingine. No poqwa's@sis șoș• șæus»ņisuoșđìb poquaisogogęło șrotownwr o deponskeşố giớimeșựrı sıraspasig
køuglogo&quo luogoțitom&h 'adnego fi) on essoun quæợıs sooqisuoşfi) s os fo wuowingi@ne sono o souovx«>;o-w posso) trīsgriffo) șistoņionne Ispoŝ&raes-kes poșhar-ion opgi gwfîngroșasso ņđĩaensố tro@ņasuse șựerse »ışıspodig $moșteġ mosoɛɛgɛson gross@googers hrspuro Jæợlo pogoștin șųød» og øynơxspesso d'œș& txo607 so sogeogio moạn gmoșteig quẹoșiņmregosh rooqo),$$woso negowąwo ɖog gwêuosog - som govo pisco »sinde isp-s gegnrigseg
· șśnņ@noe, șiscosoņım&sgo'gloạimosesso șmpeo șofio& Norsuoșri șasos?@gqofsson foștin foung sins stsko ····· și fi) soos ungan fortsu»şuşi şogeoși-a șośns@& șocoș, șogo :gwo ệmoștelo gosp	 asinęquoşfi gạo qi&&go porțișe șosoɛęøņos go@șițırı şoş-Ross fortsușuriøsus· Rossunto sønnøņ@zınţioşfin Egguees8gggae『QQる』9 -rođe3?tioals quaeson œurgriff-iņouse, soņi eo sne şırts so snute gemers (soos os gelo do solo gie ș9 o giros; o gnouns ogs-no "gif -osasuwe roșio)&offiğ osoafgøgrofils ususog 6) souoos@ss093?offs søsnovaessasso ***에해제에**체에해행에행에행******** ợ19șurgiggg@s 'nocooooooingựaegs sosoggio șwis dispus qortogersø groșaega rrug gintinus
·ș-gaesusorșşiyĦ și o șconçois saisons roceso ș@ș@oņi-s qedonske søroq&#rtsetçı şș@@> posao nsərələ ŋooŋŋŋ@t, gngeroe soos rrusi poạış, -moglosiry@gimoșilo Rossosoɛ sonsușo
·æksogeemfi) sowo sɔso șśf) » TMoșnenio șoko govoț¢& ægers», poļu-īņasyoo
ș9ợnoe soos risposoj gluasgometins & sopis șøyospho messo) degualpus quo, 'ss-rīgsaisog »ơygon ŋmşşæĝ quoạoợs, or?-17 inqae qoșkorrusi pertso-kostý số sogn-kog onsconsinsko »pose rocesosourie snoșņo giftsogi ș»ņins også øy»umựsoe formų@șœcesitos poștụommossos@o@şınç, qoaeg ,$ımųjše pode-w groșite proșag șofile șoseason» soț¢& şoşođạsmoso, orsaisonee kot fɔ sognos» șoiminopsis og «snøb soos@riņșşçırırsh ņşım&#șie &#țe sustoņsis poợsmuș șņoskoofin forus wurọņtunontosh orfass@ș șocesoro @șocoș își sfogshorts «sýs@» sowo ŋmựgo gwefò segong@nrsosgîţgoeș@ø §)&. orfolosso pous fixo «sosoɛ șųwoșiers une groșu, goun noongưse șņumựe, șosnøış olsp-s siswaffo surosolo ponso șognomson possus -io gif@qaenegroh -om-kosomn gươogi seosesse, &#-los asoofsogs @ Tiggeroe, ợsuff offmụoș@sunun tronsumriswoo ș»şı fortoff?-ışı isosoɛɛ#ægi moșteigasping og gertoe și o ffa's prisos ispuse ocortos gioșņuom moște($ -woh, okwuɔmmới gioạo sợpsoņış gi@ro sofiștő sorsumunsøgn ogson gŵrieņogi ņognoosvojon ŋooŋissimostao mựisso sogeogio gŵșśın -qı@ros șourtos@rise koopis 3y-gae-w gŵşne,çifə quổøeos@@ ș&#ngs 官fg Te@@@@@d@@唱9遇u官僚避mu百资g奇 gaeuose spoons@-w soțien oudsøg-riņos» oos-stos gŵŷfè on to oặrsoun gifts@~~~~ *해에해*****체에폐*****행********행해**** Hruso-Ton’goooooooooori:Nofs seumsmø ±e,
·wmtişorsø-Triq Tupin gifonseqơos moợn gepro
நான்காவது பரிமாணம்
8

அதில் தப்பியது தோடைக்கும் எலுமிச்சைக்கும் பாளையாகி. எமது மக்களின்பாடு படுகுஷி. இன்று ஜனவரி 24. இன்னமும் வானம் வெளிக்கவில்லை. எங்கள் தேசமும் கனடாபோல் - மழையும் குளிரும். தொடர்ந்த அடைமழையில் கோழிகளும் முட்டைபோட மறுக்கிறன. முட்டைகளுக்குப்பதிலாக எமது கோழிகள் "கிரனைட்' போடாததில் எமக்கெல்லாம் இனியில்லை என்ற மகிழ்ச்சிதான்.
25 வருடங்களாக அவ்வப்போது எதையெதையோ எழுதிவருகிறேன். 1992ல் மக்கத்துச் சால்வை’ எனும் மகுடத்தில் ஒரு தொகுதியைக் கொண்டு வந்தேன். தமிழ் நாடு கோவையில் எனது நூலுக்கு விருதும் பணமும் வழங்கிக் கெளரவித்தார்கள். கோவை. ஈ. எஸ். தேவசிகாமணி தனியாக நினிறு மேற்கொள்ளும் தமிழ்ப்பணி போற்றுதற்குரியது. கோவை "அன்ன பூர்ணா ஹோட்டலில் மூன்றாவதுமாடியை அவர் எழுத்தாளர்களுக்காவே ஒதுக்கீடு செய்திருந்தார். அங்கு சிதம்பர ரகுநாதன், கவிஞர் கே. சி. எஸ்., திருமதி, ராஜம் கிருஷ்ணன், தஞ்சாவூர் பிரகாஷ், சி. எம். முத்து, வண்ணதாசன், மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி ராமஸ்வாமி, உத்தமசோழன், சுப்ரபாரதியமணியன், கோவை ஞானி, எஸ். சங்கர நாராயணன் என்று பலரையும் சந்தித்து, அரசியல், இலக்கியம், ஜானகிராமன், இந்திய அமைதிப்படை, தமிழ் முஸ்லிம் உறவு, சுபமங்களா.. என்று இரண்டு இரவுகளும் மூன்று பகல் களுமாக. அப்பப்பா இல்லையெனிற இலக்கிய சுகம் விருதைவிட பொன்னாடையைவிட அந்த இரவுகளும் பகல்களும் அற்புதமானவை, அங்கு தமிழ் எழுத்தின் உச்சம் கொடிகட்டிப் பறந்ததை மனங்குளிரச் சந்தித்தேன். எஸ். எல். எம். ஹனீபா ஓட்டமாவடி, வாழைச்சேனை இலங்கை
நான்காவது பரிமாணம் இதழ்கள் பார்த்தேன். தாமான படைப்புக்களைக் காணமுடிகின்றது என்பதில் மகிழ்ச்சி. வணிக நோக்குள்ள இந்திய - தமிழ்ப் பத்திரிகைகளின் பாதிப்பை அறவோடு தவிருங்கள். ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் வெள்வேறு இனமாகத்தான் எனக்குப் படுகிறது. முதலினம் அசல். இரண்டாவது இனம் போலி. ஒரு புதிய தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவது ஈழத் தமிழர்களின் பொறுப்பு என்பதை நான் உணருகின்றேன். .
சென்னை
இந்தியா
இந்திரா பார்த்தசாரதி
நான்காவது பரிமாணம்
மீரா சுப்ரமண்யம் T அங்கூரம் - படம் ஒன்று சிந்துரா - மொழிமூன்று
புதிய தொடக்கம் - பார்வை ஒன்று
a بر
i
?ኃg
T برۂ
§තී.32)දා:ස්‍රා *
"கற்பனையைப் படமாக்குவதாக இருந்தால் முழுக்க முழுக்க கற்பனையைத்தான் படமாக்க வேண்டும். இடையில் யதார்த்தத்தை இணைப்பதாக இருந்தால், அது யதார்த்தமான யதார்த்தமாக இருத்தல் கூடாது; கற்பனையில் தோண்றிய யதார்த்தமாகவே இருக்க வேண்டும். ”
சத்தியஜித்ரேயின் இந்தக் கருத்தை மனதில் கொண்டு - அப்பட்டமான முறையில் கற்பனையில் தோன்றியதை முழுக்க முழுக்க யதார்த்தமாய் என்னமாய் படமாக்கியிருக்கிறார், உமா மகஷ்வரராவ்.
ஓர் 'ஆட்கொணர்வு வழக்குக்கு எத்தனை வகையில் சிரமங்களை வழக்காளி எதிர் நோக்க வேண்டும் என்பதுதான் படத்தின் மூலம்!
வெறும் மனுவை மாத்திரம் வழக்காடு மன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டும் போதாது; மனுதாரரே தேடிக்கண்டு பிடித்து
9

Page 12
நீதி மன்றத்துக்குக் கொண்டு வந்தாலே ஒழிய வேறு வழி இல்லை என்பது ஒவ்வொரு பிறேம்மிலும் அடித்தடித்துச் சொல்லப்படுவதால் நிஜமான ஆட்கொணர்வு மனுவுடன் உள்ள மனிதனுக்கு (பார்வையாளனுக்கு) பயம் தோன்றாதோ?
ஆந்திர எல்லைப்புறக் கிராமங்களில் கெட்டது எது நடந்தாலும் அரசசார்பு துறைகள் நக்ஸலைட்டுக்கள் மீது பழிபோடுவது நீண்டகால வழக்கம் படித்த, தாழ்த்தப்பட்ட, ஹரிஜன குடியானவன் நக்ஸலைட்டாக்கப்படும் கொடுமை இங்கு சகஜம் அப்படி நக்ஸலைட்டாக்கப்பட்டவனின் குடும்பம் சிதைய - எஞ்சிய கைக்குழந்தையுடன் அவள் தலைமறைவாக வேண்டிய கட்டாயம்.
நக்ஸலைட்டாக்கப்பட்ட ஓம்பூரிதப்பித்துப் போகும் வழியில் மாட்டிக்கொள்ள - கைக்குழந்தை எதிர்பாராதவிதமாய் சக பிரயாணியான ரேவதியிடம் சேர்கின்றது.
ஆஸாரம், அனுஷ்டானம் பார்க்கின்ற 'மாமியாரோட மாட்டுப் பொண்ணான ரேவதி கைக்குழந்தையால் புருஷனை இழப்பதும், காணாமல் போன'ஓம்பூரியைத் தேடிக் கண்டுபிடிப்பதும்தான் கதை
கிளைகள் எதுவும் முளையாத, இணையாத, வளைவு, நெளிவற்று நேர்ரோட்டில் நகர்கின்ற சினிமா சந்தடி குறைந்த சினிமா வசனத்தில் பலம் இல்லை. இசையில் பலம் இல்லை. பாடல்களில் பலம் இல்லை, மென்மையான கதாபாத்திரமும் திரைக்கதையும் தான் அகரபலம்
இப்போதெல்லாம் 'சென்டிமெண்ட்டாக காட்சிகளை அமைத்தால் படம் பிச்சிக்கிட்டு ஓடும் என்பது தென்மாநிலங்களில் உள்ள தயாரிப்பாளர்களின், இயக்குனர்களின் அசைக்க முடியாத செண்டிமெண்ட் (இதனால் பல படங்கள் தியட்டரை விட்டே பிச்சிக்கிட்டு ஓடினது வேறு விசயம்)
ஒம்புரியின் கற்பிணி மனைவியான மாதுரியை ஐம்பது தடவை மண்டி போடவைப்பதுவும் அவள் குந்தி எழும்புகின்றபோது உண்டாகின்ற உணர்ச்சிக் கொந்தளிப்பும் இதயத்துடிப்பும் வேகமும். (மனிதத்தைச் சந்தேகிக்க வைக்கின்ற இந்த சென்டிமெண்ட் வேண்டாம்டா சாமி) விதவைக்கு தாலி கட்டி, மஞ்சள் பூசிவிடுவதிலும் பார்க்க - இது எத்தனை வகையில் உணர்ச்சிகளை பாதிக்கும் என்பது உமாமகேஷ்வரராவ் நன்றாக தெரிந்து வைத்திருந்தாலும் அவருடைய வக்கிரமனம் அப்பட்டமாய் யதார்த்தமான யதார்த்தமாகவே படம் பிடிக்கப்பட்டுவிட்டது.
வழமையான தெலுங்கு சினிமாவுக்கும் அங்கூரத்திற்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கும் போட்டி வைத்தால் தோற்றுத்தான் போகவேண்டும். அங்குள்ள இயக்குனர்களுக்கு இரண்டே இரண்டு வகையான வில்லன்களைத்தான் அடித்து நொறுக்க முடியும். ஒன்று அரசியல்வாதி; மற்றயது காவல்துறை. அங்கூரத்தின் வில்லன் காவல்துறை
சிரிக்காத, குண்டக்கா மண்டக்கா வசனம் பேசாத, (வெத்து) வேட்டுக்களை சுட்டுத் தீர்க்காது அவ்வப்போது 'சிவில் உடையில் வந்து போனாலும் "ரொம்ப பெரிய வில்லனுங்கப்பா இந்த பொலிஸ் காரணுவ. என்பது போன்ற எண்ணம் வந்து போகிறது.
'ஒத்த பொலிஸ்காரன் பண்ண தப்புக்கு மாநிலம் முழுவதும் உள்ள பொலிஸ்காரன்கள் எல்லாம் ஏன் சோரம் போகின்றான் என்பதுதான் விளங்கவில்லை. (துறை சார்ந்த விகவாசமோ என்னமோ?)
ஒரே ஒரு பொலிஸ்காரன் என்றாலும் ஒத்துழைக்காமல் பொலிஸால் மறைக்கப்பட்டவணை கோர்ட்டுக்கு கொண்டுவர முடியாது எண்பதில் இயக்குனருக்கு பலஹீனமான ஒரு நம்பிக்கை இருந்திருக்கிறது. அதற்காக பொலிஸ்காரனின், பிள்ளை முகம்மாறாத மகளை, பெற்றோல் ஊற்றி, கல்லூரி மாணவனால் எரிக்கவைத்து, பொலிஸ்காரனை திருந்த வைப்பது ரொம்பவும்தான் கொடுமை அதைவிடக் கொடுமை என்னவென்றால், பொலிஸால் மறைக்கப்பட்ட ஓம்பூரி நீதிமன்றம் கொண்டுவரப்பட்டதும், இரண்டு வசனத்தை முக்கித்தக்கிப் பேசிவிட்டு செத்துப்போவது.
அரசு சார்பான துறை ஒன்றை விமர்சிக்கின்ற (கெட்டதை மட்டும்) படங்களை அனுமதிக்கும் தணிக்கைக் குழுவைப் பாராட்டுதல் வேண்டும். அது என்னமோ படுமோசமான சினிமா ரசிகன் உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் இப்படிக்கூட படம் தயாரிக்கப்படுவதும் - அது பிச்சிக்கிட்டு ஓடுவதும் ரொம்பத்தான் ஆச்சரியம்
2O நான்காவது பரிமாணம்
(

s
நன்றாகவே குறுகிப் போனதாய் எனது மக்களும் நானும்.
வேட்டுக்கள் குட்டுக்களைப் போலவாய் அடிக்கடி
பெண்களெல்லாம் வெளிச்ச வீடுகள் போலவும் பால்வீதி போலவும்.
ஏப்பு வருமென்பதைப்போல பைத்தியத்திற்கான தினசரி அச்சம்.
காது ஒட்டையையும் குங்கும அடையாளத்தையும் ஆண்களும் பெண்களும் அழிக்கத் தேடுவதாயும் அவசரமும்
அதட்டலும்.
இலங்கையிலிருந்து
அவதாரமாகி. பந்தம் பிடிப்பதெற்கென்றே
65)cm&%65)6前 வளர்த்தவர்கள் போல்.
இனியும் மக்களை விலக்கி விட்டதான ஒப்பந்தம் ஒன்றில் கைநாட்டிட்டு
காவு கொடுத்திட.
அமைதிக் காதில் கடுக்கன் தொங்கவிட்டு குதுகலிக்க முதல்
அதினை இறப்பிலிருந்து தடுப்பதற்காயும் வாழ்வதற்காயும் இன்னொன்றுக்காயும்.
பெண்களுக்கு அதிகாரம்!
"பெண்களுக்கு அழகு. இனிமை,மென்மை யாவும் இருந்து என்ன பயன்? பெண்கள் எமது சமூகத்தில் பெரும்பான்மையினர். ஆயினும் g. if soud as si இழந்திருக்கின்றனர். ஆகையால் பெண்கள் அதிகாரம் பெறவேணடும்" என்று 'பெண்நிலை அதிகாரம் பற்றி தீவிர பிரச்சாரம் செய்துவருபவர், நயோமி ஆல்ஃப்.
31 வயதுள்ள நயோமி, சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தவர். xெford பட்டதாரி. 9 (E) பெண்ணியல் சிந்தனாவாதியாகத் தனினைக் கூறிக்கொள்ளும் இவர், தனது இருபத்தெட்டாவது வயதில் THE EATY MTH என்ற புத்தகத்தை எழுதிப் பிரபலமானவர். அதன் பின்னர் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பெண்ணியம் பற்றி தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார். győri FIRE FOP FERE 6Tsip 15 1563, எழுதியிருக்கின்றார்.
பெண்ணியல்வாதிகள் என்றால் கால்களில் முடிமுளைத்தவர்களாகவும், ஆணர்களை வெறுப்பவர்களாகவும் , கருத்தடையை ஆதரிப்பவர்களாகவும், குடும்ப வாழ்க்கையை திராகரிப்பவர்களாகவும், குழந்தைகளைப்
பெற மறுப்பவர்களாகவும் , இடதுசாரிகளாகவும் இருக்கவேண்டும் என்ற கருத்தை இவர்மறுக்கின்றார். பதிலாக
அப்படி இருக்கப்பயம். .N.
வரவேண்டும்
捣 அப்படிப் பிறக்கவே பயம். என்பதாய் பெண்ணாகவே இருப்பதையிட்டு இவர் கெட்ட கண்களுக்கு கூவுங்கள் களிப்படைகின்றார்; பெருமைப்படுகின்றார். s அதுமட்டும் வெளிச்சம் தொண்டையை ஆனால் ஆற்றல்களிலும் S போதாமல் கொஞ்சம் எண்ணிக்கையிலும் மேலோங்கி நிற்கும் G 海 பெண்கள், அரசியல் ரீதியாக அதிகாரத்தைப் - is அகல மாக்கி பெறவேண்டும் என்றும், மறுக்கப்பட்டு
காக்கை வன்னியர்களும் எதிரி பயப்படும் படியாக. வரும் உரிமைகளைப் பெறப்
போராடவேண்டும் என்றும் வலியுறுத்தி
இஅக்குறணை outsis NAOMI WOLF ပ္hu၏
O te வாதிகளுள் வித்தியாசமானவரல்லவா இளைய அப்துல்லாஹற் 27 10.9 - மந்தாரவான்
நான்காவது பரிமாணம் 2

Page 13
வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய பலா மரம் காய்தீது தீ தொங்குகிறது. பெரிய பெரிய பலாக்காய்களுக்குப் பக்கத்தில் சிறிய சிறிய
சின்னக்காய்கள். அம்மாக்களும் பிள்ளைகளும் போல். அந்தக் கிளையின் பிரிவில் ஒரு குருவிக்கூடு. லண்டனிலிருந்து தாய்க்குருவி எங்கேயெல்லாமோ அலைந்து கொண்டுவரும் புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும் காத்திருக்கும் குருவிக் குஞ்சுகளின் மெல்லிய கீச்சல்கள் மகேஸ்வரியை எழுப்புகிறது.
மகேஸ்வரி, மார்க்கெட்டுக்கு மரக்கறி கொண்டு செல்லும் ஏழைப் பெண்களின் உரத்த குரலில் எப்போதோ நித்திரையிலிருந்து எழும்பிவிட்டாள். கட்டிலில் உட்கார்ந்து, கம்பி போட்ட ஜன்னலைத் திறந்து வைத்து, இந்தப் பலாமரத்தைப்பார்க்க இப்போதுதான் தன் உடம்பை எழுப்பிக் கொண்டாள். அவள் அருகில் அவள் குழந்தை. அழகான பெண் குழந்தை, இன்னும் பெயர் வைக்கவில்லை.
அவள் கணவனுக்கு ஏதாவது மொடர்ன் பெயர் வைக்க ஆசை. ஆனால் அவளுக்குத் தன் தாயின் பெயர் சிவமலரை வைக்க ஆசை. 'சிவமலர் அவள் கணவண் அந்தப் பெயரை
ஒன்றிரண்டு தாம் சொல்லிப் பார்த்தான்.
'கேட்க ரசிக்கறதா?’ என்று தன்னைத்
عحمجرگہ a ༣ தானே பரீட்சித்துப் பார்க்க, ஒன்றிரண்டு தரம்
சொல்லிப் பார்த்தான். பெயர் வைப்பதை குழந்தை பிறந்து முப்பதாம் நாள் முடிவு செய்வதாக இருவரும் உறுதி செய்து கொண்டார்கள்.
குழந்தை தன் பிஞ்சுக்கையை உயர்த்தி முறுக்கிப் பிடித்துத் தன் கால்களை புதைத்துக் கொண்டது. பாலி கேட்கப் கோகிறாள். மகேஸ்வரியின் முலைகள் பால் கரந்து கணத்து வேதனைப் படுத்துகிறது.
இந்தமாதிரி வேதனைகளை அவள் எதிர்பார்க்கக்கூடும் என்பதை யாரும் அவளுக்குச் சொல்லவில்லை. அவளுக்கு அம்மா இல்லை. அவள் பிறந்து அடுத்த மாதமே அவள் தாய் சிவமலர் இறந்துவிட்டாள். மூன்று ஆணி மக்களுக்குப்பின் ஒரு பெண்பிள்ளையைப் பெற்ற சந்தோசத்தை அவள் நீண்ட நாள் சந்தோசிக்க முதலே இறந்துவிட்டாள்.
மகேஸ்வரி பழைய நினைவுகளுக்கு நெஞ்சைப் பறிகொடுக்காமல் எழும்பி பாத்ரூம் பக்கம் போகிறாள்.
6) ப்ரமணியம் பாத்ரூம் பூட்டியிருக்கிறது. அவளின்
22 நான்காவது பரிமாணம்
 
 

மைத்துணிமார் உள்ளேயிருக்கலாம்.
முதலாவது மைத்துணிக்கு எப்போதும் உடம்பு சரியில்லாமல் இருக்கும்; அவள் பாத்ரூமுக்குப் போனால் ஒரு மணித்தியாலத்துக்கு வெளியில் வரமாட்டாள். அவளுக்கு முப்பத்தைந்து வயது, இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
இரண்டாவது மைத்துணிக்கு முப்பத்தி மூன்று வயது, ஆசிரியையாக இருக்கிறாள். இன்னும் திருமணம் ஆகவில்லை. பத்து மைல்களுக்கப்பால் உள்ள ஒரு பாடசாலையில் படிப்பிக்கிறாள். காலை ஆறு மணிக்கெழும்பி வெளிக்கிட்டு பஸ்ஸுக்குப் போவாள். மூன்றாவது மைத்துணி முப்பது வயது. ரவுணில் ஒரு கொம்பனியில் ரைப்பிஸ்ட், கணக்கானர் என்று இரண்டு வேலையையும்'மனேச்சர் என்ற பெயரில் செய்கிறாள். அந்த வீட்டில் ஒரு ஆண்மகனும் இல்லை. மகேஸ்வரியின் கணவன்துரைராஜா இந்த மூன்று பெணிகளுக்கும் தமிபி. தமக்கைகள் இருக்கும்போது அவன் மகேஸ்வரியைச் செய்து கொண்டதை துரைராசாவின் தாயால் தாங்க முடியவில்லை என்பதை மகேஸ்வரி எப்போதோ அறிவாள். பாத்ளும் திறக்கும் வழியாக இலை. மகேஸ்வரிகிணற்றடிக்குப்போய்தண்ணிர் எடுத்து முகம் கழுவ யோசித்தாள். கிணறு வளவின் மூலையில் இருக்கிறது. சரியாக விடியமுதல் கிணற்றுப் பக்கம் தனியாகப் போக அவள் விரும்பவில்லை.
தமிழர் விடுதலைப் போராட்டம் , எத்தனையோ குடும்பங்களில் தாங்கொணா வறுமையைத் தோற்றுவித்துவிட்டது. காசுள்ளவர்கள்நாட்டைவிட்டு ஒட,இல்லாதவர்கள் எதையாவது செய்து பிழைக்கும் நிர்ப்பந்தம்.
இயக்கத்தில் சேர்ந்தோர் பலர், சேராதோர் பலர், உழைப்புள்ளோர் சிலர், உழைப்பில்லாதோர் பலர் என்று எத்தனையோ பிரிவுகள்.
ஒரு கொஞ்ச நாளைக்கு முதல் அடுத்த ஊரில் ஒரு கிழவியைக் கழுத்தை நெரித்துச் சாக் காட்டிவிட்டு அவள் நகையைத் திருடிவிட்டார்கள். கிழவியின் குழந்தைகள் எல்லோரும் அயல் நாடுகளில் இருக்கிறார்கள்.
மூவர். அதில் ஒருத்தி
இந்தக் குடும்பத்தில் எல்லோரும் பெண்கள். இங்கு வந்தவுடன் மகேகக்குப் பயமாக இருந்தது. அவள் எப்போதும் ஆணி துணையோடு வளர்ந்தவள். இரண்டு தமயன்கள், மாமாமார் இருவர், தகப்பண், பாட்டி என்ற பெரிய குடும்பத்தில் வளர்ந்தவள். துரைராஜாவைத் திருணம் செய்தபோது அவள் தண் மாமியின் மனநிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. வீட்டில் மூன்று பெண்கள் இருக்கும்போது இவண் என்னவென்று கல்யாணம் செய்வான் என்று அவள் கோபத்தில் பேசினாள். மகேசிண் தகப்பண் படுத்த படுக்கையாயிருந்தார். தான் கண்ணை மூடமுதல் தன்மகளின் கல்யாணச் சடங்கைப்பார்க்க அவளுக்கு ஆசை. "இவன் உழைத்து இந்தப் பெண்களைக் கரை சேர்க்க வேணும்" மாமியின் ஆத்திரம் அவளுக்கு விளங்காததல்ல. "உங்கள் மகனக்கு என்ன சீதனம் எதிர்பார்க்கிறீங்க" மகேசின் தகப்பண் கேட்டார்.
guo) Tiga 90, Public Health Officer. 9.6 g is 9.6li sai o Taj முடிந்தவரைக்கும் செய்வதாகச் சொல்லி, அவர் முடியாதவரைக்கும் அவரின் மகன்கள் உதவி செய்தார்கள். தங்கள் தங்கச்சி நன்றாக இருக்க வேண்டும்என்ற ஆசையில் தமயன்கள் இருவரும் தாராளமாக நடந்து கொண்டார்கள்.
மகேசினி கல்யாணம் நடந்து ஆறுமாதத்தில் அவனின் தகப்பன் இறக்க, அதனைத் தொடர்ந்து கொஞ்ச நாளில் சிறிலங்கன் சிங்கள ஆமி போட்ட ஷெல் தாக்குதலில் மகேசின் பாட்டியும் ஒரு தமயனும் இறந்துவிட்டார்கள். வீடு படுமோசமாகத் தாக்குப்பட்டு விட்டது. அப்போது மகேஸ் இரண்டு மாதக் கற்பவதி
பலாமரத்தின் தாய்ப்பறவை பறந்து போய்கொண்டிருந்தது. இவளுக்கு முலை திணவெடுத்தது.பற்பசையைபிரஷில்பூசிக் கொண்டு கிணற்றடிப் பக்கம் போனாள்.
இன்னும் சரியாக விடியவில்லை. கிணற்றுக்குப் பின்னால் சரியாக அடர்ந்து வளர்ந்திருந்த பனை வடலி
அவள் மெல்லமாகப் போனாள். பனைவடலி அசைந்தது. பயத்தில் அலறிவிட்டாள்.
நான்காவது பரிமாணம் 23

Page 14
இவள் அலறல் சத்தம் கேட்டு யாரோ கதவைத் திறக்கும் சத்தம். இவள் முகம் கழுவிக் கொள்ளாமல் ஓடிவந்தாள். குழந்தை பசியில் வீரிட்டது. வாயைச் கருட்டி, உதட்டைத் திருப்பி பாலி தேடிக்கொண்டிருந்தது, குழந்தை, பச்சைமணி. இப்போதுதான் இருபது நாள், அதற்கிடையில் நேரத்துக்குப்பால் தேடிச் சத்தம் போடப்பழகிவிட்டது. நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. நா வரணர்டது. அவள் குழந்தையை அணைத்துக்கொண்டாள். குழந்தை தாயின் உடம்புச் சூட்டில் இதம் கண்டது. அவர்களுக்கு அந்த வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண் இருக்கிறாள்.
அவள் காலையில் எழும்பிச் சுடுதண்ணீர் வைத்து ஆசிரியை மச்சாளுக்குக் குளிக்க உதவி செய்வாள். ஆசிரியை மச்சாள் குழாய்த் தணிணிரில் குளிக்க மாட்டாள்; அவளுக்குச் சுடுதண்ணிர் போட்டு, அதன்பின் 'மனேச்சர் மச்சாளுக்குச் சுடுதண்ணிர் போட்டுக் கொடுத்துக் கடைசியாக சுகமில்லாத பெரிய மச்சாளுக்குச் சுடுதண்ணிர் போட்டு முடியமத்தியானம் பத்துமணியாகிவிடும்.
Wx மகேசின் நிலை அவளுக்கே பரிதாபமாக இருந்தது. தாயில்லை, தகப்பண் இல்லை, தாயைவிட அன்பாக வளர்த்த பாட்டியும் போய்விட்டாள். இந்த நிலையில் - இருபத்தி ஒருவயதில் தாயாகித் தான் எதிர் நோக்கும் துன்பங்களை அவள் வார விடுமுறையிலி வரும் துரைராஜாவிடம் சொல்லமாட்டாள்.
'அம்மா உன்னை அன்பாகப் பார்த்துக் கொள்ளுவா அப்படித்தான் அவன் சொல்லி அவளையிங்கு கூட்டிக் கொண்டு வந்தான்.
"நீங்கள் வேலை செய்யுற இடத்தில ஒரு வீடு எடுத்து ஒரு வேலைக்காரியை வைச்சால் என்ன" அவள் தயக்கத்துடன் கேட்டாள்.
"விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எங்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. பேசாம அம்மாவோட இருந்து கொள்"
அவன் ஆண்பிள்ளை. பெண்கள் மனதைத் தெரிந்து கொள்ள முடியாதவன்; அல்லது தெரிந்துகொண்டு சங்கடப்படத் தெரியாதவன், நேரமில்லாதவன். பலாமரத்துக் குஞ்சுகள் பசியில் வீரிட்டுக் கொண்டிருந்தது. மகேஸ் குழந்தைக்குப் பால்
கொடுத்து முடியக் குழந்தை நித்திரையாகிவிட்டது.
கட்டிலோரத்திலிருந்து பலாமரத்தைப் பார்த்தாள். பலாமர இலையிடுக்குகளால் சூரியன் எட்டிப் பார்த்தான் தெருவில் ஒரு வண்டி போய்க் கொண்டிருந்ததால் எழுந்த புழுதி சூரிய கிரகணத்தில் பல நிறம் காட்டியது.
வேலைக்காரப் பெணி தேங்காய் துருவுவது கேட்டது. மாமிபுட்டவித்துப் பார்சல் கட்டி மகள்மாருக்குக் கொடுப்பாள். ககமில்லாத மச்சாள் சிலவேளைகளில் சாப்பிடுவாள், சில வேளைகளில் கதவைப் பூட்டிக் கொண்டு இருப்பாள்.'கொஞ்சம் சாமிப்போக்கு என்று மாமி யாரும் கேட்டாற் சொல்வாள். அல்லது " பொணி புளைப் புள்ளையஸ் அடக்கமாக வீட்டுக்கதானே இருக்க வேணும்" என்றும் சொல்வாள்.
இந்தக் குத்துச் சொல் தனக்குத் தானோ என்று மகேஸ் யோசித்ததுண்டு. மகேஸி பாடசாலைக்கும் போகும்போதுதான் துரைராஜாவைச் சந்தித்தாள்.
அவள் பதினெட்டு வயதில் A'Level செய்து கொண்டிருந்தாள். காலையில் இவள் கடைக்கண்ணும் அவளின் குறும் சிரிப்பும் எதிரும் புதிருமாகச் சந்தித்துக் கொள்ளும் அவன் அப்போதுதான் அந்த ஊருக்கு மற்றலாகிப் போயிருந்தான். அவனுக்கு இருபத்தியேழு வயதும் மூன்று முதுகண்ணித் தமக்கைகளும்
பருவம் என்னசாமியாரா காஷாயம் வாங்க! கடைக்கணிகள் பேசி, கால்கள் படம் கீறி, உடம்பு பாவம் பிடிக்கப் பின்னர் உண்னை நான், எண்னை நீ என்று உள்ளம் சொரிந்து பொழிந்த மொழிகள் புத்தகங்களுக்குள் வைத்துக் கைமாற காதல் தன் பாட்டுக்கு வந்து தொலைத்துவிட்டது.
துரைராஜாவின் தாய்,'மகன் தன் கிழட்டுக் குமர்களைக் கரையேற்றுவாண்’ எண்று எதிர்பார்த்திருக்க அவன் தன் வெட்கத்தால் முகம் உயர்த்தாத மனைவியுடன் வந்து சேர்ந்தான். 'அக்காமார் எதிர்பார்க்குற மாப்பிள்ளைகள் இனித்தான் பிறக்க வேணும் அவன் அம்மாவின் முணுமுணுப்புச் சகிக்காமல் இப்படி ஒருநாள் பொரிந்து தள்ளிவிட்டான்.
இயக்கத்தால், அல்லது இயக்கத்தில்
24
நான்காவது பரிமாணம்

இறந்தோர் தொகை என்ன? இலங்கை ராணுவத்தால் அழிந்தோர் தொகை என்ன? இத்தனைக்கும் தப்பி கடல் கடந்தோர் கேட்கும் விலை என்ன? அவன் திணறிப் போனான்.
"ஏன் இவை தங்களுக்குப்பிடிச்சஆரையும் செய்தால் என்ன?" அவன் தாயைக் கேட்டான். வார விடுமுறையில் வரும்போது தாயின் முறைப்பாடுகள் அவனாற் தாங்க முடியாதிருந்தது.
"நாங்கள் தனியாகப் போய் இருப்பம்" அவள் தன் கணவனுக்கு மெல்லமாகச் சொன்னாள். அவன் இல்லாத நேரத்தில் அவள் படும்பாட்டை அவள் ஒரு நாளும் எடுத்துச் சொல்லியில்லை.
"குழந்தை பிறக்கட்டும்" அவன் அவளைச் சமாதானம் செய்தான். குழந்தை பிறந்தது. இரண்டு கிழமை அவன் நின்றான். நீர் போட்டுக் கொடுத்தான். சரியான நேரத்தில் சாப்பிடுகிறாளா என்று பார்த்துக்கொண்டான்.
அவன் போய்விட்டான்; வார விடுமுறையில் வருவான். "என்ன பிள்ளை பிறந்து மூணு கிழமையாகிப் போச்சு,இன்னமும் யாரும் என்னவும் செய்வினமா" மாமி நேரே கேட்டாள்.
"வேலைக்குப் போற பெண்புள்ள மாதிரி வேலைக்காரி எல்லாம் செய்து தருவாள் எண்டு எதிர்பார்க்க வேணாமி மமியாரின் புத்திமதி இது. அதிகாலையில் எழுந்து தானே தன் வேலையை- தன் குழந்தையின் வேலைகளைப் பார்க்க வேண்டும் என்று திட்டம் செய்து கொண்டாள் மகேஸ்வரி. ஆனால் அந்தக் காலை நேரம் தான் அந்த வீட்டுப் பெண்கள் எல்லாம் மிகவும் பிசியாக இருக்கும் நேரம்.
மகேஸினி இருதயம் இனினும் படபடவென்று அடித்துக் கொண்டது. காலையில் நன்றாகப் பயந்துவிட்டேன்' என்று சொல்லிக் கொண்டாள்.
கேற் அடிபடும் சத்தம் கேட்டது. இரணடாவது ஆசிரியை மச்சாள் பஸ்கக்குப் போகிறாள். ஆசிரியை மகேஸுடன் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. அவளைப் பொறுத்தவரையில் மகேஸ் ஒன்றும் தன் நிலையில் வைத்து சமமாகப் பழகும் அந்தஸ்தில் இல்லை என்ற பாவம் தெரியும். தனக்குப்பத்து வயதுக்குமேல் இளையவள் இன்று தாயாகி. அந்த நிலை தனக்கில்லையே என்ற
ஆதங்கம் மனேச்சரின் கண்களில் குரூரமாகத் தெரியும்.
மாமியார் தான் எப்போதும் 'பிஸி என்று பிரகடனப்படுத்திக் கொள்வாள். கடைக்குப் போவது, கோயிலுக்குப் போவது, வேலைக்காரப் பெண்ணுக்கு உத்தரவு போடுவது என்றெல்லாம் மிக importantஆன விடயங்கள் இருக்கும்.
குழந்தைக்குப் பெயர் வைப்பதைப் பற்றி மாமியாருடன் பேச ஆசை. "உனக்கு மகேஸ்வரி, அவனுக்கு துரைராஜா பெயர், இரண்டையும் சேர்த்து வை" மாமி எடுத்தெறிந்து சொன்னாள்.
தான் தன் தாயின் பெயரை 'சிவமலர்' என்று மகளுக்கு வைப்பதாக மகேஸ் சொன்னாள்.
"மலரோ மாலையோ பெயரில் என்ன
இருக்கு, கெளரவமாக வளக்கிறத்தில எல்லோ
இருக்கு" மாமியார் இவளைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டாள். மாமியாரைப் பொறுத்தவரையில் காதல் கல்யாணம் செய்பவர்கள் கெளரவமாகப் பேசிச் செய்ய வசதியற்றவர்கள்! ஆனால் மகேஸ் கொடுத்த சீதனத்தை வட்டிக்கும் குட்டிக்கும் கொடுக்கிறாள். இருந்தாலும் அவள் காதல் கல்யாணங்களைக் கெளரவமாக நினைப்பதில்லை.
"பெட்டையாய்ப் பெத்துப் போட்டாய், கெளரவமாக வளர்க்கப் பார் மாமிபுத்தி சொன்னாள். பெரிய மச்சாளுக்கு ஏன் சுகமில்லாமல் வந்தது? இவள் ஒரு நாள் தன் கணவனைக் கேட்டாள்.
"எனக்குத் தெரியாது. ஆனாலும் அவளுக்கு ஒரு காதல் இருந்தது. அது சரியாக வராததால் அவள் இப்படி ஏங்கிப் போய் இருக்கிறாள் என்று நம்புறன்."
இதெல்லாம் எப்போது நடந்தது என்று தெரியாது. பெரிய மச்சாள், சூனியத்தைப் பார்த்துக் கொண்டு சிலவேளை சிரிப்பாள். தன் மகளுக்கு யாரோ சூனியம் செய்து விட்டதாக மாமி சொல்லியிருக்கிறாள்.
மகேசுக்குச் சூனியம், செய்வினை தெரியாது. பெரியமச்சாள் கொஞ்சம் வசதியில்லாத ஆளை விரும்பியதாகவும் மாமி மாமா அதை விரும்பாத படியால் அவளுக்கு யாரோ சூனியம் செய்துவிட்டதாகவும் வேலைக்காரப் பெட்டை ஒரு நாள் ஏதோ ஒரு கதையிற் சொன்னாள்.
மாமி
நான்காவது பரிமாணம் 25

Page 15
காலையில் ஏற்பட்ட அதிர்ச்சி மகேஸ்வரிக்குப் போகவில்லை. மத்தியானம் உடம்பு நொந்தது. பின்நேரம் காய்ச்சல் வந்தது. சரியான காய்ச்சலி. அதிதோடு தீட்டும் போகத் தொடங்கிவிட்டது. குழந்தை பிறந்து போகத்தொடங்கிய தீட்டு இரண்டு கிழமையுடன் நின்றிருந்தது. இப்போது சரியாகப் போகத் தொடங்கியது. மாமியரிடம் சொன்னாள்."என்ன புள்ளை பிறக்கிறதெண்டாச் சிம்பிள் விசயமே. இப்படித்தான் எல்லாம் வரும்" மாமி எடுத்தெறிந்து பேசினாள். மூன்று நாளாகச் சரியான காய்ச்சல். பிள்ளைக்குப் பால்
நடக்கிறது! Hospita1இல் சரியான மருந்தில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தை இறந்துவிட்டது. மகேசின் தாய் சிவமலர் அன்றிரவு கனவில் குழந்தையைத் தாலாட்டுவது போற் கனவு கணிடானி துரைராஜா. அவனுக்கு அவனின் மாமியாரைத் தெரியாது; தாயைத் தெரியும். "நீங்கள் மகேசுக்குப் புத்தி சொல்லிப் பார்த்திருக்கலாமே அவன் கண்களில் நீர்.
"எனினடாப்பா விணிணாணமி சொல்கிறாய், புருஷன் பிடிக்கத் தெரிந்த
பொம்புளக்குப் புள்ள பார்க்கத் தெரியாதெண்டு எனக்குத் தெரியுமே தாய் முகத்தைத் தோளில் இடித்துவிட்டுப் போய்விட்டாள். குரலில் குரூரம். மகேஸ் கம்பி போட்ட ஜன்னலுக்கப்பால் காய்த்துத் தொங்கும் பலாமரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பார்வையிற் சூனியம். தாய்ப்பறவை குஞ்சுக்குப் புழு கொடுக்கிறது. பெரியமச்சாள் பாத்ரூமில் உட்கார்ந்திருக்கிறாள். மற்றவர்கள் பார்க்க விரும்பாத சூனியம்: அது அவளுடையது. அந்த வீட்டில் ஐந்து பெண்கள். அத்தனையும் சூனியம்.
வரவில்லை. அவன் வார விடுமுறையில் வந்தபோது குழந்தைக்கும் காய்ச்சல், மகேஸ் மெலிந்து போயிருந்தாள்.
"என்ன உனக்குக் காய்ச்சல் இருக்கிறபோது பிள்ளைக்குப் பால் கொடுத்தாயா?" அவன் துடித்துப் பேய்க் கேட்டான். அவள் பாவம், இதெல்லாம் தெரியாது.
அன்றிரவு டொக்டரைக் கூப்பிட்டான். மகேசுக்குக் காய்ச்சல் இருந்தபோது பால் கொடுத்ததால் பிள்ளைக்கும் காய்ச்சல். குழந்தை சோர்ந்துவிட்டது. விடுதம்ை போர்
நாங்களும் இனவெறியரே!
தீபா மேத்தா என்ற இந்தியப் பெண்மணிதான் இதைச் சொன்னவர். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். புதுடில்லிப் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். யூத இனத்தைச் சேரந்த போல் சால்ற்ஸ்மன் என்பவரை இந்தியாவிலேயே மணந்து, 1973ல் கனடா வந்து குடியேறியவர், தீபா மேத்தா. ரொறோன்ரோவில் திரைப்படத் துறையில் பிரபலமாய் இருக்கும் ஒரு தயாரிப்பாளர்-இயக்குனர். இவரது முதலாவது திரைப்படமான SAM AND ME (1991) CANNES திரைப்பட விழாவில் பாராட்டப்பட்டு, கெளரவ குறிப்பைப் பெற்றது. விரைவில் வெளியிடப்படவிருக்கும் இவரது இரண்டாவது திரைப்படம் CAMILA திரைப்படத் துறையில் மதிப்பைத் தேடி வைத்துள்ள இவருக்கு சொந்தமான ஒரு திரைப்படக் கம்பனி உண்டு. இந்துறையுடனான தனது ஈடுபாட்டைப் பயன்படுத்தி பெண்கள் சுதந்திரம் - பெண்கள் கயமுயற்சிகள் போன்றவற்றை ஊக்கவிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
கனடாவுக்கு வந்த ஆரம்பத்தில் இங்கு காணப்பட்ட இனப் பாகுபாட்டினால் இவர் அதிர்ந்துபோனார். அதனைச் சமாளிக்க வழி தெரியாமல் தடுமாறினார். இப்போது அதனை அலட்சியம் செய்து பழகிவிட்டார். இனவெறி கனடாவில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலுமே இருக்கின்றது. இந்தியர்களான நாங்களும் கனேடியர்களுக்குச் சமானமான இனத் துவேஷிகள்தான் எனக் கூறுகின்றார். 'எந்தவொரு கலாசாரமும் அதனுள் புதிதாக வந்து சேரும் இன்னெரு கலாசாரத்தை எதிர்க்கவே செய்யும் அது இயல்பே என்பது இவரது கருத்து.
திருமணம் பிரயோசனமற்றது. பெண்கள் பாதுகாப்புத் தேவைக்கும் ஒருவகை அன்புத் தேவைக்கும்தான் மணம் முடிக்கிறார்கள். அனால் அது சரியானதல்ல. திருமணம் பலவித எதிர்பார்ப்புக்களையும் வாழ்க்கை அனுபவிப்புத் தடைகளையும் கொண்டது எனக் கூறும் தீபா மேத்தா, விவாகரத்துச் செய்துகொண்டு, தனது மகனுடன் சேர்ந்து, திரைப்படத் துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
- மந்தரவான்
26 நான்காவது பரிமாணம்
 

堡%形劲\R
沮 毒型 坦奧 ::
இலங்கையிலிருந்து
=சோலைக்கிவரி
s:
腓 槛脱帝架历7动 கொட்டைப் பாக்கின் நடுக்குடலுள் இருக்கவும்
எனக்கு இப்போது தெரியும். வெற்றிலைக்குள் நெடிய நரம்பாகிப் படுக்கவும்.
நான் மலங்கழிப்பதை மறந்து எவ்வளவோ நாட்கள்! யாரோ கைபோட்டுப் பிசைந்து வாய்க்குள் வைக்கும் உணவை உண்கிறேன்.
நான் நடக்கிறேன்
ஆனால் நான் நடக்கவில்லை. அண்மையில் ஒருநாள் நான் சந்தைக்குப் போய்வந்தேன் ஆனால், நானில்லை.
அவளைக்கண்டு நான் ஒருநாள் புண்ணகை செய்தேன். தெருவில் குரைத்த நாய்க்கு கல்லை எடுத்து எறிந்தேனே நான் அன்று அது நான் அல்ல.
பூவை எடுத்து முகர்ந்துவிட்டு
அன்று நான்
தூக்கி எறிந்ததைக் கணிடாயா!
அது நான் இல்லை. ஆடை உடுத்துக்கொண்டு மணமும்பூசி அன்று நான் வெளிக்கிட்டுப் போகும்போது எண் பெரைச்சொல்லிக் கூப்பிட்டாயே அது நான் இல்லை.
முருங்கை மரத்தின் காய்களுக்குள்ளும் நாண் கொட்டையாய் இருக்கத் தொடங்கிய பிறகு எண்னை நாண் விட்டுவிலகினேன். அன்று நான் இருந்தது
ஓர் அணியின் பல்லாய் அன்று முழுக்க பழங்களைக் கடித்தது அணிவின் பல்லாய் நான்தாண்.
நான்காவது பரிமாணம் 27

Page 16
மாலனுடன் ஒரு மாலைப்பொழுது
கடந்த டிசம்பர் 27, திங்களன்று மாலை வேளை - மாரிப்பனிக்குளிரில் ரொறோன்ரோ நகரம் உறைந்து போய் இருந்த சமயம், -30C குளிரையும் பொருட்படுத்தாமல், எழில் கொஞ்சும் நயாகரா நீர்வீழ்ச்சியைச் சென்று பார்த்துவிட்டு,நான்காவது பரிமாணம் ஆசிரியரது இல்லத்தில் காத்திருந்த நண்பர்களைச் சந்திக்கவென்று, இரவு கமார் எட்டு மணியளவிலி வந்து சேர்ந்தார, மாலன். ஆடைமேலாடையாக அணிந்திருந்த குளிர்க் கவசங்களைக் கழற்றி வைத்துவிட்டு, கதகதப்பான உள் வீட்டு வெப்பத்தில் அவர் தனினை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், பரஸ்பர அறிமுகம் இடம் பெற்றது. எழுத்தாளர்களான சபா வசந்தன், சக்கரவர்த்தி ஆகியோருடன் நண்பர்கள் றோச் மரியாம்பிள்ளை, ராம்நாத், கண்ணன் ஆகியோரும் மாலனுக்கு அறிமுகமாயினர்.
மாலனி தமிழ் நாட்டின் பிரபல சஞ்சிகைகளான சாவி, திசைகள், கணையாழி, இந்தியா ருடே (தமிழ்ப் பதிப்பு) என்பவற்றின் ஆசிரிய பீடங்களில் கடமையாற்றி, இப்போது தினமணியில் அதன் ஆசியராகச் சேர்ந்திருக்கிறார். சிறுபத்திரிகைகளான இலக்கியப் பத்திரிகைகள் மீது ஒரு காலத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த இவர், அவை பாதி வழியில் தம் இலட்சியங்களினின்றும் தோற்றுப் போய்விட்ட காரணத்தால், இடைநிலைப் பத்திரிகைகளின் தேவையற்றி நீண்ட காலமாகவே வலியுறுத்தி வந்தவர். திசைகள் என்ற இடைநிலைப் பத்திரிகையுடனான இவரது உறவும் இத்தேவையின் பாற்பட்ட ஒன்றே. இந்தியா ருடே பாரிய தொகையில் மக்களைச் சென்றடையமுடியாது என்பதை உணர்ந்த மாலன், தினமணியினுள் வந்து சேரக் கிடைத்த வாய்ப்பினைப் பயண்படுத்திக் கொண்டார். பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி இவர் எழுதிய 'ஆயுதம் என்ற சிறுகதையும் கல்லிற்குக் கீழும்பூக்கள்,'இறகுகளும் பாறைகளும், மாறுதல் வருமி ஆகிய இவரது சிறுகதைத் தொகுப்புக்களில் இடம் பெற்றுள்ள ஏனைய சிறுகதைகளும் சமூகப் பிரக்ஞை நிரம்பப்பெற்ற,
மாலன்
கூர்மையான எழுத்தாற்றல் மிக்க படைப்பாளி என்ற மதிப்பை மாலனுக்குத் தேடிக் கொடுத்த படைப்புக்கள். பாரதி முதற்கொண்டு இன்றைய பூமணி வரையிலான சிறந்த தமிழ் படைப்பாளிகளின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து 'அன்று எண்ற பெயரில் இரு பாகங்களாக வெளியிட்டிருக்கின்றார். பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் காவலாளர்கள் எனக் கருதும் மாலன், விரிவான சமூக, அரசியல் பார்வை உடையவர். பத்திரிகையாளனாகவும்
எழுத்தாளனாகவும் இரு துறைகளிலும் சமனான
ஆளுமை மிக்கவர். ஈழத் தமிழர் பிரச்சினைகளை நன்கு அறிந்து வைத்திருப்பவர். ஈழத் தமிழர் மீது அக்கறை உள்ளவர்; அநுதாபம் உள்ளவர். தமிழ் இலக்கியம் என்பது தமிழகத்துக்கு மட்டும் உரிய ஒன்றல்ல என்ற பரந்த சிந்தனை உள்ளவர். இதனாலி ஈழத்தவர் படைப்புக்களைத் துணிச்சலுடன் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்து வைத்தவர். ஈழ விடுதலைப் போராட்டம் உச்ச நிலையை அடைந்துள்ள இக் காலகட்டத்தில், காத்திரமான படைப்புக்கள் ஈழப்படைப்பாளிகளிடம் இருந்து தமிழ் இலக்கியத்துக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்பவர். குறிப்பாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் இலக்கியம், நவீன தமிழ்
28 நான்காவது பரிமாணம்
 
 

இலக்கியத்துக்குப் புதிய பரிமாணம் சேர்க்கும் என திடமாக நம்புபவர். 'எலெக்ட்றோனிக் ஜேர்னலிஸம் பற்றிய பத்து மாத கற்கைநெறி ஒன்றுக்காக அமெரிக்காவில் வந்து தற்போது தங்கியிருக்கும் மாலன், புலம்பெயர்ந்த ஈழத் தமிழரைச் சநீதிக்கவென்று கிறிஸ்மஸ் விடுமுறையின்போது ரொறோன்ரோ வந்திருந்த தருணத்தில், இச்சந்திப்பு நிகழ்ந்தது. அவசர வேலை காரணமாக சபா வசந்தனும் றோச் மரியாம்பிள்ளையும் விடைபெற்றுச் சென்றபின்னர், இடம்பெற்ற கலந்துரையாடலிலிருந்து. ? S6uoi L- Sa Roubas Fyp55 56î’air இலக்கியத்தினைத் தமிழ் நாட்டுப் படைப்பாளிகளும் பத்திரிகைகளும் பெரிதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பரேதனின் இலங்கை விஜயமும் அவர் வாய்மலர்ந்தருளிச் சென்ற வாசகங்களும் இன்னமும் நினைவில் இருக்கின்றன, ஏன், இன்றைய வண்ணநிலவன் கூட"ஈழத்து இலக்கியத்தில் காணப்படும் அரசியல் ஊடுருவல் வியாதிக்கு, ஈழம் உடனடியாக நல்ல கஷாயம் சாப்பிட வேண்டும்" என்று சொன்னதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இவை இப்படி இருக்க, அண்மைக் காலங்களில் ஈழத்துப் படைப்புக்களும் படைப்பாளிகளும் தமிழகத்தவரின் கணிப்பினைப் பெறத் துவங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
கடந்த ஆணிடு நடுப்பகுதியில் அவுஸ்திரேலியா சென்று திரும்பிய இந்திரா பார்த்தசாரதி, ஈழத்துப் படைப்பாளிகளையும் உள்ளடக்கி மேற்கொள்ள இருக்கும் நூல் வெளியீட்டு முயற்சிகள் - கடந்த செப்டெம்பர் மாதம் கனடா, லண்டண் வந்து சென்ற கந்தர ராமசாமிஈழத்துப்படைப்புக்கள்,சிறுபத்திரிகைகள் தொடர்பாக தமிழகத்தினர்க்கு கூறியுள்ள கருத்துக்கள் - கஜாதா போன்ற படைப்பாளிகள் ஈழத்துப்படைப்பாளிகளை இனங்கண்டு தமிழகப் பத்திரிகைகளில் எழுதி வருதல் - உங்களைப் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் ஈழத்துப் படைப்புக்களைத் தமிழகப் பத்திரிகைகளிலும் தொகுப்பு நூல்களிலும் இடம் பெறச் செய்து வருதல் போன்ற செயற்பாடுகள் யாவும் ஈழத் தமிழரது உணர்வுகளைத் தமிழகத்துப் படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள் அண்மைக்
காலங்களில் புரிந்து கொண்டுள்ளமைக்கு அடையாளங்களாகச் சொல்லலாம். ஈழத்துப் படைப்பு முயற்சிகளுக்கு இன்று கிடைத்துள்ள அங்கீகாரமாகவும் இவற்றைக் கொள்ளலாம். இவ்வாறு உங்கள் எல்லோரது கவனத்தையும் கரிசனையையும் ஈழத்தமிழரது படைப்புக்கள் இன்று ஈர்த்து நிற்பதற்கான காரணங்களைச் சொல்லுங்கள்? d ஈழத்துப் படைப்புக்கள் பற்றிய புதியதொரு கணிப்பீடு இன்று தமிழகத்தில் நிலவுகின்றது என்பது உண்மை. இவ்வாறான ஒரு கணிப்பீடு அன்று ஏற்படாமற் போனமைக்கு இரண்டு முக்கிய காரணங்களைச் சொல்லலாம். 1) ஈழத்தவர்களது மொழியைப் புரிந்து கொள்வதில் இருந்த சிரமம் 2) தமிழகத்துப் பத்திரிகையாளரும் சரி, படைப்பாளிகளும் சரி, ஈழத்தில் நடந்து வந்த அரசியல், சமூக மாற்றங்கள் தொடர்பான சம்பவங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தமையால், ஈழத்தவரின் இலக்கியங்களின் உயிர்ப்பை உணரத் தவறியிருந்தார்கள்,
தமிழகத்திலிருந்த செய்திப் பத்திரிகையாளர்களைவிட, இலக்கியப் பத்திரிகையாசிரியர்கள் ஈழத்துப் படைப்புலகு பற்றி ஓரளவுக்குத் தன்னிலும் தெரிந்து வைத்திருந்தனர். உதாரணமாக, அண்றையதீபம் ஆசிரியர் நா. பார்த்தாரதி இலங்கைக்குப் போய் வந்ததினால் அங்கிருந்த எழுத்தாளர்கள் பலரது அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. சி. சு. செல்லப்பா தனது பத்திரிகை, புத்தகங்களை ஆர்வத்துடன் படித்துவந்த இலங்கைப் படைப்பாளிகள் பற்றி அறிந்து வைத்திருந்தார். தமிழகத்துப் படைப்பாளிகள் பற்றி ஈழத்தவர் அறிந்து வைத்திருந்த அளவுக்கு, ஈழத்துப் படைப்பாளிகளைப்பற்றித் தமிழகத்தினர் தெரிந்து வைத்துக்கொள்ள, ஈழத்துப் படைப்புக்கள் அண்று அங்கு கிடைக்கவில்லை. இந்த நிலைமையை மாற்றியமைப்பதில் நானும் கணிசமான பங்களிப்பைச் செய்து வருகிறேன். 1970களின் நடுப்பகுதியில் என்று எண்ணுகிறேன்" டொமினிக் ஜீவா தமிழ் நாட்டுக்கு வந்திருந்தபோது, வெகுஜனப் பத்திரிகைகள் வாயிலாக நான் அவரைத் தமிழக மக்களுக்கு
நான்காவது பரிமாணம் 29

Page 17
அறிமுகம் செய்து வைத்திருந்தேன். அதனைத் தொடர்ந்து ஈழத்துப் படைப்பாளிகள் பலரது ஆக்கங்களை நாண் சம்பந்தப்பட்ட பல பத்திரிகைகளில் பிரகரித்திருக்கிறேன். இவ்வாறு ஈழத்துப் படைப்புக்களை நாம் தமிழ் நாட்டில் அறிமுகம் செய்துவைத்தபோது, "இவர்களது ust 606 புரியவில்லையே!” எண்று வாசகர்களிடமிருந்து புகார் வந்ததும் உண்மை. யாழ்ப்பாணத்து மொழிநடையைப் புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் பயண்படுத்தப்பட்ட கதிரை, விறாந்தை, தமிழ்நாட்டில் கிடையாது. கோயம்புத்தூர், திருநெல்வேலி, தஞ்சாவூர் தமிழையெல்லாம் புரிந்துகொள்வதில் எமக்குள்ளும் சிரமம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து விளக்கம் கேட்டுப் புரிந்து கொள்ள தமிழ்நாட்டில் வாய்ப்பிருந்தது. தஞ்சாவூர்ப் பேச்சுத் தமிழில் 'எண்பிழது என்றால் அது எண்பது என்று புரிய வைக்க ஒரு தஞ்சாவூர்க்காரன் இருப்பான். இப்படியான உதவிகள் கிடைக்கப் பெறாமல் போனதால், அண்று யாழ்ப்பாணத் தமிழை விளங்கிப் படிப்பதில் கஷ்டங்கள் இருந்தன. இது சாதாரண ஒரு வாசகனுக்கு இருந்த சிரமம். இனி இலக்கியப் பத்திரிகைகளைப் பொறுத்தவரைக்கும் ஈழத்து நிகழ்வுகள், மொழிநடை பற்றிய குறைந்தபட்ச பரிச்சயம் இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அந்த நாட்களில் படைக்கப்பட்ட ஈழத்துப் படைப்புக்களுக்கும் தமிழ்நாட்டுப் படைப்புக்களுக்கும் பாரிய வேறுபாடு இருக்கவில்லை. இந்தியப் படைப்பாளிகளின் கற்பனையையும் கலைத்துவத்தையும் ஏறக்குறைய பிரதிபலிக்கும் படைப்புக்களாக இருந்தனவேயன்றி, மாறுபட்ட போக்குடைய படைப்புக்களாக ஈழத்துப் படைப்புக்கள் பெரும்பாலும் அன்று இருக்கவில்லை.
ஆனாலி , பிற்காலத்தில் ஏற்பட்ட இனப்பிரச்சினைகளும் விடுதலைப் போராட்டங்களும், அவற்றின் விளைவாக இடம்பெற்ற புலம்பெயர்வுகளும் ஈழத்துப் படைப்பாளிகளின் எழுத்தைக் கூர்மையடையச் செய்தன. இக் காலகட்டத்தில் ஈழத்துப் படைப்பாளிகளுக்குக் கிடைத்த அநுபவங்கள் தமிழகப் படைப்பாளிகளுக்குக் கிடைக்காதவை; முற்றிலும்
மாறுபட்டவை: புதியவை.
இவ்வாறுமாறுபட்ட அநுபவங்களின் வாயிலாக எழுந்த எழுத்துக்கள் கூர்மையடைந்தது மட்டுமல்லாமல் அவை எண்ணிக்கையிலும் அதிகரித்தபடியேஉள்ளன. அவை இலகுவாகத் தமிழ்நாட்டிற்கு வந்து கிடைக்கின்றன. ஐரோப்பியஇலக்கிய வரலாற்றில் உலக யுத்தங்களுக்குப்பிற்பட்ட காலங்கள்தான் மிக உண்னதமான இலக்கியங்களைத் தோற்றுவித்தன. அம்மாதிரியான ஒரு சூழ்நிலை இன்று ஈழத்துப் படைப்பாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றை இண்று அவதானித்துக்கொண்டிருக்கும் தமிழகப் பத்திரிகைகளும் ஈழத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்துதான் ஈழத்துப்படைப்புக்கள் தொடர்பாக தமிழகத்து இலக்கியப் பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய கரிசனையுடன்கூடிய கணிப்பீட்டுக்கான காரணங்கள் என்று சொல்லலாம். ? ஈழத்தவரது உணர்வுகளைத் தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தும் பணியினை, தமிழக அரசியல்வாதிகள் சரிவர ஒருபோதும் செய்து உதவப் போவதில்லை என்பதைக் கடந்தகால நிகழ்வுகள் பல நிறுவுகின்றன. தமிழகப் படைப்பாளிகள்,பத்திரிகையாளர்களால் மட்டுந்தான் இது சாத்தியமாகலாம் என்பது எமது கணிப்பு ஒரு படைப்பாளியும்பத்திரிகை ஆசிரியருமான உங்கள் பங்களிப்பு இதில் என்னவாக இருக்கும்? க தமிழ்நாட்டுப்படைப்பாளிகளைவிட, ஈழத்துப் படைப்பாளிகளின் பங்குதான் இதில் அதிகம் எண்பது எனது அபிப்பிராயம். ஈழத்துப் படைப்பாளிகள்தான் இன்றைய சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விரும்பியோ விரும்பாமலோ இந்தியா மீது ஈழத்தவர்களுக்கு ஒருவித கோபம், கசப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால் நான் ஓர் இந்தியன் என்றில்லாமல்,சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவண் எண்ற முறையில் கூறுவதாயின்- இந்தியாவின் Moral, Military, Monitary, Diplomatic உதவிகளில்லாமல் ஈழத்து விடுதலைக் கனவுகள் நனவாகுதல் கடினம். நனவாகமாட்டாது என்று
3O நான்காவது பரிமாணம்

அவளது காலைஅடித்துடையுங்கள்! அவளைத் துக்கிலிடுங்கள் பெணனென்றால் பேய்தான் இரங்கவேண்டும்- மனிதர்கள் இரங்கத் தேவையில்லைப் போலும் ஒரு பெண்ணின் உயிரை வேட்டையாட, கூச்சலிட்டபடி வெறியர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்திருக்கிறார்கள் பங்களதேஷ் தலைநகர்டாக்கா வீதிகளிலர் ஒரு பெணநிலைவாதிக்கு எதிராக - ஒரு பெண் கவிஞருக்கு எதிராக - ஒரு பெணி நாவலாசிரியருக்கு எதிராக- ஒரு பெண முற்போக்குவாதிக்கு எதிராக, பல்லாயிரக் கணக்கில் தீவிரவாதிகள் தீப்பந்தம் ஏந்திச் சென்றார்கள். கொடும்பாவி கடடிக் கொழுத்தினார்கள். அவளது நுல்களைத் தீக்கிரையாக்கினார்கள். அவளது எழுத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முயற்சிக்காத அந்தநாட்டு அரசு, பாசாங்குக்கு அவளது உயிரைப் பாதுகாக்க எனச்சொல்லி போலீஸ் காவலில் அவனை வீட்டில் பூட்டி வைத்திருக்கின்றது.
பங்களதேஷ் பெண்களுள் மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டவள் தஸ்லிமா நாளப்ரீன். அதனால்தான் தனது 15வது வதிலிருந்தே பெண்கள் விடுதலை பற்றி எழுதத் துணிந்தாள். இன்று தன் 3வது வயதில் 14 நூல்களையும் - பத்திரிகைகளில் ஏராளம் கவிதைகள், கட்டுரைகளையும் எழுதி முடித்தவள். லஜ்ஜ' என்ற பெயரில் அவள் எழுதிய 89 பக்க குறுநாவல் ஆபத்தின் உச்சத்திறகே அவளை இன்று இட்டுச் சென்றுள்ளது. பாபர் மகுதி அழிப்பின் பிரதிபலிப்பாக பங்களதேஷில் நடந்து முடிந்த இனக்கலவரத்தில் பழிவாங்கப்பட்ட ஓர் இந்துக் குடும்பம் பற்றிய கதை அது தடைசெய்யப்படுமுன்னரே ஐம்பதாயிரம் பிரதிகள் விற்பனையான அக்குறுநாவலில் இனவெறி பெண்கள் ஒடுக்குமுறை, பிற்போக்குத்தனம் போன்றவற்றைக் கண்டித்து எமுதியிருந்தார்.
பெண்கனை வெறும் போகப் பொருட்களாகக் கருதும் சமூக அநீதிக்கு எதிராக, தொடர்ந்து எழுதிவரும் இவர், இருமுறை திருமணமாகிஇருமுறையும் அந்தப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த நிலையிலும் ' எனது பிள்ளைப் பருவம்' என்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார். இந்து வேதாகமங்களிலும் பைபிளிலும் குர்ஆனிலும் கூறப்படும் பாலியல் பாகுபாடுபற்றி தன் அடுத்த நாவலில் எழுத எண்ணியிருக்கிறார்.
ஒரு பெண்ணை ஜனாதிபதியாகக் கொண்ட நாட்டில் ஒரு பெண் எழுத்தாளரின் உயிருக்கு, எழுத்துச் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் இல்லாததனால், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச எழுத்தாளர் அமைப்பு PEN எண்பன இப்போது இவருக்காக அங்கு தலையிட்டுள்ளன. - மந்தrவாணர்
நான் கூற மாட்டேன். அது கடினம் என்றுதான் கூறுவேன். இந்தியாவை ஒதுக்கி தென்னாசியப் பிராந்தியத்தில் ஓர் அரசியல் மாற்றம் இடம்பெறுவது கடினம். சரியோ தவறோ ஈழத்தையும் இந்தியாவையும் இணைத்து வைத்திருந்த பாலம் துரதிஷ்டவசமாக எரிந்து போய்விட்டது. இதற்கு இருதரப்பு மக்களும் காரணமல்ல. தமிழக மக்களைப் பொறுத்தவரை, ஈழத்தமிழர் மீது இன்னமும் அவர்கள் மனதில் ஒரு வித ஈரம் இருக்கின்றது. அரசியல் சதுரங்க விளையாட்டினால்தான் இரு சாராருக்கும் இடையிலிருந்த அந்தப் பாலம் எரிந்துபோய்க் கிடக்கின்றது. திரும்பவும் அதனைக் கட்டி எழுப்புவதற்கு அரசியல் உதவாது என்பதும் முடிவாயிற்று தமிழ் சினிமாவின் அண்மைக் காலப் போக்குகள் சந்தோஷம் தரக்கூடியன அல்ல. இது இருபக்க இரசனையையும் அறிவையும் சிந்தனையையும் மழுங்கடித்துவிட்ட ஒரு சாதனம். நாடகம் ஓவியம் என்பனகூட சினிமா என்ற மாபெரும் சாதனத்தை ஊடறுத்து மக்களைச் சென்றடைய முடியாதன. எஞ்சி இருப்பது இலக்கியம் மட்டுந்தான். தமிழக - ஈழத்து மக்கள் மனங்களில் இன்னமும் ஒருவர்பால் மற்றவர் கொண்டிருக்கும் ஈரம் காய்ந்துபோய்விடாமல் காப்பாற்றிக்கொள்ளும் பொறுப்பு, ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளின் கைகளிலேயே இருக்கின்றது. அரசியல் வேறுபாடுகளின் அடிப்படையில் எழும் விருப்பு வெறுப்புக்களை ஒருபுறம் விட்டுத்தள்ளி, ஈழத்தவர் தமது துன்பங்களை மனிதாபிமானப் பிரச்சினையாகச் சொல்ல முற்படும்போது,நிச்சயம் அது தமிழக மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகக் குறைந்தது அவர்கள் மனதில் இருக்கும் ஈரம் உலர்ந்து போகாமல் காப்பாற்ற உதவும். இதைச் செய்யவேண்டிய பொறுப்பு ஈழத்து எழுத்தாளரையே பெரிதும் சாரும். இது குறித்து தமிழக எழுத்தாளர்களுக்கும் பங்கு உண்டுதான். ஆயினும்இவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினைகளை எழுதும் போது, அது செயற்கையாக அமையலாம்; வெறும் பிரச்சாரமாக அமையலாம். உண்மையின் சதவீதம் குறைய வாய்ப்புண்டு. ஆகவேதான் இவைபற்றி தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டிய பொறுப்பு முக்கியமாக ஈழத்துப் படைப்பாளிகளையே
நான்காவது
3
பரிமாணம்

Page 18
சார்ந்தது என நான் கருதுகின்றேன்.
இது ஒருபுறமிருக்க, புலம் பெயரந்த ஈழத்தமிழர் வாழ்க்கை, தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு புதிய அம்சம். தமிழ் இலக்கியம் இதுவரைக்கும் பொதுவாக ஒரு தளத்தில்தான் சுழன்று வந்துள்ளது. மனித உறவுகள், குடும்ப உறவுகள், இழந்த காதல், கரண்டல், சாதி போன்றவற்றை உள்ளடக்கிய தளத்தில் கழன்று வந்துள்ளது. இதையும் தாண்டி தமிழ் இலக்கியத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துப் போகக் கூடிய வாய்ப்பு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் படைப்பாளிகளுக்கு இப்போது கிடைத்துள்ளது. இவர்களைப் பொறுத்தவரை மரணம் ஒரு in SenSIWe நிகழ்வாகிவிட்டது. எங்கோ பிறந்து எங்கோ வந்து வாழ்ந்துகொண்டிருப்பதால் முகமாற்று ஏற்பட்டுள்ளது. இதன்போது புதுப்புது வலிகள், வேதனைகள், கலாசார முரண்பாடுகள், போராட்டங்கள், பெண்கள் விழிப்புணர்வு, சாதியமைப்பின் புதிய வடிவம் என்பன, மிகவும் இறுக்கமாகப் பின்னப்பட்ட சமூகத்திலிருந்து கைத்தொழில்மயமான புதிய வாழிடங்களுக்கு வந்த ஈழத் தமிழருக்கு கிடைத்த புதுப்புது அநுபவங்கள். இவற்றையெல்லாம் பதிவுசெய்யும்போது இவை தமிழ் இலக்கியத்தைப் புதிய தளத்திற்கு இட்டுச் செல்லும். சர்ரியலிஸம் தமிழுக்கு அந்நியமாய் இருந்தபோதெல்லாம் அதைப்பற்றி தமிழில் எழுதுவதற்கான முயற்சிகள் நிறைய நடந்திருக்கின்றன. சராசரித் தமிழனுக்கு Aien ation என்பது கிடையாது. ஒரு தமிழனுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அவன் தனது மனைவி,மக்கள்,குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டுப் போய்விடுகிறான் என்பது பொய். அப்படியிருந்தும் இவை பற்றித் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்வதற்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் உண்மையிலேயே இந்த Alienationக்கு உள்ளாகும் சூழ்நிலை ஈழத்தமிழர்களுக்கு புதிய வாழிடங்களில் இப்போது ஏற்பட்டுள்ளது. Existencialism iggi COncepts ags issor உணர்மை நடைமுறை உதாரணங்களை இவர்களிடத்தே காணலாம். இவற்றையெல்லாம் எழுத ஆரம்பிக்கும்போது தமிழ் இலக்கியத்துக்கு புதிய பரிமாணம் கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல், உலகின் பல
பாகங்களிலும் நிகழும் புதுப்புது சம்பவங்களுக்கு ஈழத் தமிழன் இன்று சாட்சியாக இருந்து வருகின்றன. லண்டனிலோ, ஜேர்மனியிலோ உள்ள Skln HeadS $ìai 9&wQolgộsou 65ququm&& காண்பவன், அதனை இலக்கியமாகப் பதிவு செய்து வைக்கின்றான்.இதனை ஆழமாகப்பார்த்த ஒருவன் தான் சொந்த நாட்டில் அனுபவித்த இனவெறிக்கும் இந்தவிதமான இனவெறிக்கும் ஒத்த தன்மை இருப்பதைப் புரிந்து கொள்வான். இவற்றை எழுத்தில் தருகின்ற பொழுது, தமிழகத்திலும் ஈழத்திலும் வாழும் தமிழருக்கு இவை புதிய தகவல்களக வந்து சேர்கின்றன. வெளிநாட்டில் வாழும் தமிழனின் மன உணர்வுகளை, வாழ்க்கைச் சிக்கலிகளை, அநுபவங்கைளப் பதிவு செய்யவேண்டிய பொறுப்பு, முக்கியமாகப் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் படைப்பாளிகளைச் சார்ந்தது என்றே கூறுவேன். ? ஈழத்துப் படைப்பாளிகளின் பங்குகள் இவை, இந்தியப் பத்திரிகைகள், பத்திரிகையாளர்களினது ஒத்துழைப்பின்றி இவை சாத்தியமாகுமா?
புதிய பரிமாணங்களைக் கொண்ட ஈழத் தமிழ்ப் படைப்புக்களைத் தமிழகத்தில் பிரசுரிக்க வேண்டியது தமிழகத்துப்பத்திரிகைகளின் கடமை. இதனை உணர்ந்து இப்போது அவை செயற்படுவதாகவும் தெரகின்றது. எனக்கு ஈழத்தவர்களின் படைப்புக்களைப் பிரசுரிப்பதில் தயக்கம் கிடையாது. ஏற்கனவே பல ஈழத்தவர் ஆக்கங்களை நான் பிரகரித்திருக்கின்றேன். நான் சாவியில் இருந்தபோது டொமினிக் ஜீவாவை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் , கணையாழியில் இருந்தபோது பல ஈழத்துப் படைப்புக்களைப் பிரகரித்துள்ளேன். பின்னர் இந்தியா ருடேக்கு வந்த போது செ. யோகநாதன், மாத்தளை சோமு போன்றவர்களது
கா, சிவத்தம்பி, செ. கணேசலிங்கன், சில்லையூர் செல்வராஜன் போன்றவர்களது நூல்களை விமர்சித்திருக்கின்றேன். இதேபோல தினமணிக்கு வந்த பின்னரும் பல இலங்கைப்படைப்புக்களுக்கு இடம் அளித்து வந்திருக்கின்றேன். நான் தொகுத்த சிறுகதைத் தொகுதியில் நுடிமானின் சிறுகதை ஒன்றும் இடம்பெற்றிருக்கின்றது.தமிழ் இலக்கியம் என்பது தமிழ் நாட்டு இலக்கியம் மட்டுமல்ல
32
நான்காவது
பரிமாணம்

எண்பது என் எண்ணம். இதனால் ஈழத்துப் படைப்புக்களுக்கும் நான் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகின்றேன். தனியனாக நாண் இவற்றை செய்துவந்த சூழ்நிலையைவிட நிறுவன ரீதியாக நின்று செயற்படுகையில் இது தொடர்பாகச் சில பிரச்சினைகள் எழக்கூடும். ஆனாலும் இப்போது உள்ள நிலையில், எண்ணைப் போல அங்கு பலருக்கும் இந்த மாதிரியான எண்ணம் இருப்பதைப் பார்க்கிறேன். இது ஒரு நல்ல அறிகுறி ? தமிழைத்தாய்மொழியாகக் கொள்ளதவர்களும் தமிழகத்தைப்பிறப்பிடமாகக் கொள்ளதவர்களும் காத்திரமான தமிழ் இலக்கியங்களைப் படைத்து, தமிழ் இலக்கியத்துக்கு மெருகூட்டிவரும் ஒரு பாரம்பரியத்தைக் காணமுடிகிறது. மூத்த பல எழுத்தாளர்கள் முதற்கொண்டு நீலபத்மநாபன், கப்ரபாரதியமணியன் போன்றோர்ாறாகப்பலரையும், ஈழத்து படைப்பாளிகள் பலரையும் உதாரணத்திற்குச் சொல்லலாம். இதற்கு இவர்களது, இலக்கியம் பற்றிய பார்வையின் அல்லது தேவையின் அடிப்படையில் எழுந்த வித்தியாசங்கள், காரணமாயிருக்கலாம் என்று நீங்கள் கருதவில்லையா? க இந்தியா ருடேயின் ஆண்டுமலர் இந்த மாதிரியான ஒரு எண்ணத்தை உங்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாகவே 8juфGшаOb Tradition 80bšS வருகிறது. தமிழ்நாடு தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டும் வாழும் பிரதேசமல்ல. இங்கு தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் நிறைய தமிழுக்குப்பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். சிட்டி, பிச்சமூர்த்தி, எம். வி. வெங்கட்ராமன் போன்றவர்கள் எல்லாம் வெவ்வேறு தளங்களில் இருந்து வந்த ஆரம்பகால எழுத்தாளர்கள். இப்பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. இது ஒரு புதிய விஷயம் அல்ல. சுப்ரபாரதியமணியன் போன்றவர்களைப் பொறுத்தவரையில், இவர்களது தாய்மொழி வேறாக இருந்தபோதிலும், தமிழ்மொழியை தமது ஆரம்ப காலந்தொட்டு கற்று, தமிழ்ப்பகுதிகளில் வாழ்ந்து தமிழுக்குப்
பங்களிப்புச் செய்து வருபவர்கள். இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை அவர்களது தாய்மொழி தமிழ்தான். அவர்களது பேச்சு மொழி சற்று மாறுபட்டிருந்தாலும் அவர்களது சிந்தனை, இலக்கியத்தில் பயன்படுத்த எடுத்துக்கொண்ட வடிவங்கள், களங்கள் தமிழ்நாட்டை ஒத்தனவாகத்தானி இருந்திருக்கின்றன. அவர்களது பார்வையில் வித்தியாசமோ அல்லது தேவையின் அடிப்படையில் எழுந்த மாற்றமோ காரணம் என்று சொல்லிவிட முடியாது. இவர்களுக்கு இன்னுமொரு சாதகமான அம்சம் இருக்கின்றது. அதாவது தமிழ்மொழி மூலம் உயர்கல்விகற்கும் வாய்ப்பு:ஈழத்தவர்க்கு உண்டு. இதனால் தமிழ்மொழி மீது ஒரு விசேட ஆளுமையை இவர்களால் பதித்துவிட முடிகின்றது. தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு இந்தவித வாய்ப்புக் கிடைத்ததில்லை. இப்போது அங்கு கீழ்நிலைப்பயிற்றுமொழியே ஆங்கிலந்தான் என்றாகிவிட்டது. தவிர, தமிழ் இலக்கியத்துக்குத் தமிழகத்தைச் சாராதவர்களதும் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களதும் பங்களிப்பு ஒரு புதிய விடயமல்ல. ? நவீன தமிழ் இலக்கியத்துக்குச் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பினைக் குறைத்துக் கணிப்பிட முடியாது. ஆயினும் இச்சிறு பத்திரிகைகள்பற்றிஇருமுரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 1) ஆதிக்க சக்திகளின் கருத்துத் திணிப்பைப் பல்வேறு திக்கிலிருந்தும் உடைத்தெறிவதற்கு சிறுபத்திரிகைகள் அவசியம். 2)சிறுபத்திரிகைகள் வெவ்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் பல்வேறுதிக்கிலும் சிதறியிருந்து பலவீனப்பட்டிருப்பதனால் ஆதிக்க சக்திகளில் உடைப்பை ஏற்படுத்த முடியாது.
சிறுபத்திரிகைகளுடன் தொடர்பும் அவற்றின் மீது நம்பிக்கையும் நாட்டமும் கொண்டிருந்த நீங்கள் இவ்விரு கருத்துக்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? சு இந்த இரண்டு கருத்துக்களிலும் அடிப்படையான பிழைகள் உண்டு. ஒரு சமூகத்தில் வெகுஜனப் பத்திரிகை, சிறுபத்திரிகை எனப்படும் இரண்டு வகைப் பத்திரிகைகளுக்கும் தேவை இருக்கின்றது. சமூகவியல் அடிப்படையில்
நான்காவது பரிமாணம் 33

Page 19
நோக்குவோமாயின் ஒரு சமூகத்துக்குத் தேவையில்லாத எதுவும் நிலைத்து நிற்க முடியாது. இலக்கியம் பத்திரிகைகள் எனப்படும் சிறுபத்திரிகைகள் தாங்கி வரும் படைப்புக்கனை சாதாரண மக்கள் படித்து கிரகித்துக் கொள்ளமுடியாது. அவர்களது தேவையைப்பூர்த்தி செய்யக் கூடியவை வெகுஜனப் பத்திரிகைகளே. ஆனாலும் இலக்கியப் பத்திரிகைகளுக்கென்றும் சமூகத்தில் ஒரு தேவை இருக்கின்றது. ஒரு புதிய படைப்பின் உருவம்,உள்ளடக்கம் சார்ந்த பல்வேறு முயற்சிகளையும் படைப்பாளிகளும் விமர்சகர்களும் பார்வையிட வேண்டும். அவற்றை அவர்கள் முன்னால், வைக்கவேண்டிய பணியை சிறுபத்திரிகைகளால் தான் நிகழ்த்தமுடியும். எனவே வெகுஜனப் பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள் இரண்டுக்கும் தனித்தனியே வெவ்வேறு தீர்க்கமான பணிகள் உண்டு.
மேற்கூறப்பட்ட இரண்டு முரண்பட்ட கருத்துக்களும் பெரும்பாலும் இலக்கியப் பத்திரிகைகளை விட செய்திப் பத்திரிகைகளுக்குத் தானி பொருந்தும். தமிழில் செய்திப் பத்திரிகைகளுக்கும் இலக்கியப் பத்திரிகைகளுக்கும் பொதுவாக பத்திரிகை என்ற பெயரே வழக்கத்தில் இருப்பது குழப்பம் ஏற்படுத்துகின்றது. ஆங்கிலத்தில் இவற்றையெல்லாம் Media என்பார்கள். பத்திரிகை என்பது மீடியாவில் ஓர் அம்சம் இலக்கியப் பத்திரிகை முழுக்க முழுக்க ஒரு மீடியா மட்டுமில்லை. மீடியா என்பதற்கான இலக்கணங்களையும் மீறிய சில தன்மைகள் இலக்கியப் பத்திரிகைகளுக்கு உண்டு. ஆகவே Main Stream Of Media gigais sigs assi கைவசம் சிக்குண்டு இருப்பது எண்பது பொதுவாகச் செய்திப் பத்திரிகைகளுக்குத் தான் பொருந்தும்.
இலக்கியத் தரம் வெகுஜனப் பத்திரிகைகளின் குறிக்கோள் அல்ல. இன்று பாலகுமாரனின் எழுத்துக்கு வரவேற்பு இருக்கிறது எனக் கண்டால், வெகுஜனப் பத்திரிகைகள் அவரது படைப்புக்களைப் பிரசுரிக்கும். இவ்வாறே நாளை இண்ணொருத்தரின் படைப்புக்களுக்கு மவுக இருந்தால் அவரது படைப்புக்கள் வரும். இவர்களது எழுத்து இலக்கியத் தரமாக இருக்கின்றதா இல்லையா என்பது இப் பத்திரிகைகளுக்கு ፵® பிரச்சினை அல்ல. அதேவேளை,நல்ல படைப்புக்கள்
மக்களைச் சென்றடையவேண்டும் என்ற எண்ணம் இந்த வெகுஜனப் பத்திரிகைகளுக்கு அறவே கிடையாது என்றும் கூறிவிட முடியாது. எழுபதுகளின் நடுப் பகுதியில் இதற்கான ஒரு முயற்சியும் நடந்தது. அந்த முயற்சி வெற்றியணித்தது மாதிரியான ஒரு தோற்றம் கொடுத்து, முடிவில் தோற்றுப் போனது. 'அமெரிக்கன் மார்க்கட்டிங் ரெக்னிக் மாதிரியான சில உத்திகளைக் கையாண்டார்கள். ஒரு நல்ல பெயர் பெற்ற Trade Mark ஒன்றுக்காகவே நுகர்வோர் அதனைக் கொண்ட பண்டங்களைத் தேடி வாங்குவார்கள். எழுபதுகளின் நடுப்பகுதிகளில் தமிழ்நாட்டு வெஜனப் பத்திரிகைகளுக்குள் புதிய ஆசிரியர்கள் வந்து சேர்ந்த போது, இது போன்ற தந்திரம் புகுத்தப்பட்டது. சில எழுத்தாளர்களைப் பெரிதாக விளம்பரப்படுத்தி அவர்களது பெயர்களை நிலைநிறுத்திக்கொண்டார்கள். சுஜாதா, சிவசங்கரி, இந்துமதி, புஷ்பா தங்கத்துரை என்றவாறான Brand Names establish use isoflotissi. வாசிப்பதில் ஒருவித Curiosityயை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பெண்கள் பெயரில் எழுதும் முறைமையை உணர்டுபணிணினார்கள். பெண்களது பெயரில் ஆண்கள் மறைந்து எழுதுவது மட்டுமல்லாமல், அவர்களது Marital Status வெளிப்படத் தக்கதாக குமாரி பிரேமலதா, குமாரி புஷ்பா தங்கத்துரை, மிஸ். மாலதி என்றெல்லாம் எழுதும் முறையை ஏற்படுத்தினார்கள். இது முற்றுமுழுதாக ஒரு சந்தைப்படுத்தல் தந்திரம். அதே வேளை நல்ல இலக்கியத் தரத்துடன் எழுதக்கூடியவர்களும் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்திருக்கிறார்கள். இதற்கு ஜானகிராமன், ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் அடங்கிய ஒர நீண்ட பட்டியலே கொடுக்கலாம். இவர்களுக்குப்பின்னால் எல்லாம் முன்னர் கூறியது Longfuna Brand Names solung; g6.jssi எதை எழுதினாலும் பிரசுரிக்க என்று வெகுஜனப் பத்திரிகைகள் காத்துக்கிடந்தன. இவ்வாறான காரணங்களால் சிறுபத்திரிகைகளுக்கென்று ஒரு தேவை ஏற்பட்டது. வெகுஜனப் பத்திரிகைகளில் வெளியிடப்பட முடியாத ஆக்கங்களைப் பிரகக்கவென சிறுபத்திரிகைகள் தேவைப்பட்டன. ஆனாலும் எண்பதுகளில் இந்தப் பரீட்சார்த்த
34
நான்காவது பரிமாணம்

முயற்சியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டு வகைப் பத்திரிகைகளும் தமது இலட்சியங்களிருந்து தடம் புரணி டன. இக் காலகட்டத்திலி தானி வெகுஜனப் பத்திரிகைகளும் இலக்கியப் பத்திரிகைகளும் ஒன்றுக்கொன்று முரணான இலட்சியங்களைக் கொணி டவை எண்றவாறான தோற்றம் வெளிப்பட்டது. ஆனாலும் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று COmplementory - ஒன்றின் தேவை மற்றதுக்கு இருந்தது என்பதைத் தான் காலம் நிறுவியது. அடுத்த காலகட்டத்தில் இவ்விருபத்திரிகைகளும் வெவ்வேறு திசைகளிற் போய்ப் பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்ய முன்வரவில்லை. நல்ல நல்ல பரீட்சார்த்த முயற்சிகள்
எல்லாமி சிறுபத்திரிகைகளில் மேற்கொள்ளப்படவில்லை. இப்பொழுதெல்லாம் பேசப்படும் இருப்பியல் , அமைப்பியல்
என்பனவெல்லாம் ஒரு சில சிறுபத்திரிகைகளில் மிக சொற்பமாகப் பேசப்பட்டனவேயன்றி, ஆழமாக அலசி ஆராயப்படவில்லை. அது மட்டுமல்ல, வெகுஜனப் பத்திரிகைகளில் வருவதற்குத் தகுதியான படைப்புக்களை சிறுபத்திரிகைகளும் பிரசுரித்தன. அதே போல மாறியும் நடந்தது. விகடனில் வரக்கூடிய கதை கணையாழியில் வந்தது. கணையாழியில் வரக்கூடிய கதை விகடனிலும் வந்தது. ஆனால் உண்மையில் சிறு பத்திரிகைகளுக்கென்று மாறுபட்ட விசேட பங்கு ஒன்று உண்டு. அவை முழுக்க முழுக்க இலக்கியவாதிகளுக்காக நடத்தப்பட வேண்டியவை. ஒரு படைப்பிலக்கியத்துக்கான பத்திரிகைகளாக மட்டும் அல்லாமல் படைப்பிலக்கியம் குறித்து மேற்கொள்ளப்படவேண்டியபல விடயங்கள் பற்றிப்
பேசும் பத்திரிகைகளாகவும் அவை இருந்திருக்கவேண்டும். சிறுபத்திரிகைகளின் நன்மை தீமைகளை - பலம் பலவீனங்களை
இவ்வாறு எமது தமிழ் இலக்கிய வரலாற்று அடிப்படையில் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம்.
? எழுத்துக்கள் மக்களைச் சென்றடைவது பற்றி பேகம்போது, கல்கியும் ஆதித்தனரும் முன்னர் ஒரு முறை சம்பாவித்துக் கொண்ட விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. சாதாரண
ha--
மேற்கொண்டதாகச் சொல்லப்பட்ட முயற்சியும், ஆதித்தனர் சாதரண மக்களிடம் கீழிறங்கி வந்து, அவர்களை மேல் நோக்கித் துக்கி வர எடுத்த முயற்சியும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை வெற்றியளித்ததாக நீங்கள் நினைக்கின்றீர்கள்?
இவ்வகையான முயற்சிகள் இரண்டும் வெற்றியளிக்கவில்லை எனக்கூறிவிட முடியாது. தமிழ்நாட்டில் இன்றையநிலைமைகள் இதனையே கட்டிக் காட்டுகின்றன. தமிழ்நாட்டு Readership இப்போது கணிசமான அளவு மாறிவிட்டது. அதனால் வெகுஜனப் பத்திரிகையிலும் காத்திரமான இலக்கியங்களை இன்று பிரசுரிக்க முடிகிறது. ஆனால் அண்றைய நிலைமையோ முற்றிலும் மாறுபட்டது. உதாரணமாக அசோகமித்திரன் முதன்முதலாகப் புத்தகம் ஒன்றைவெளியிட்டபோது பிரதிகள் அனைத்தையும் அவரேதான். அச்சகத்திலிருந்து எடுத்துச் செல்லவேண்டியிருந்தது. எனக்கு நல்ல ஞாபகம், அவரது புத்தகம் வெளிவந்ததைக் கேள்விப்பட்டு, அது எனது கையில் கிடைக்காததால் நானே அவரிடம் போய், "உங்கள் புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை. எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை" என்ற போது, "புத்தகம் எங்கு கிடைக்குமென்று அறிய விரும்பினால் வாருங்கள்: நான் காட்டுகிறேன்" என்று தனது மாடிக்கு என்னைக் கூட்டிப் போனார். அங்கே கட்டுக்கட்டாக அவரது புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். மௌனியின் புத்தகத்தை மௌனியால் வெளிக்கொணர முடியவில்லை. அவரது வாசகர்கள்தான் அதனை வெளியிட வேண்டிய நிலைமை இருந்தது. வைதீஸ்வரனுடைய தொகுப்பும் அப்படித்தான் வந்தது. ஞானக்கூத்தனின் முதல் தொகுப்பும் அப்படித்தான் வெளிவந்தது. அந்தத் தொகுப்பின் வெளியீட்டுவிழா முடிந்து, வெளியே எமக்கிடையில் பேசிக்கொண்டிருந்தபோது சி. சு. செல்லப்பா சொன்னார், "பிச்சமூர்த்தியின் தொகுப்பு இந்த மாதிரி வாசகர்களால் வெளிவந்திருக்க வேண்டும். அது வரவில்லை. இன்று ஞானக்கூத்தனது தொகுதி வந்திருக்கிறது’ அந்த மாதிரியான நிலைமை தான் அன்றிருந்து. ஆனால் இன்றோ புதிய ஒரு எழுத்தாளனுக்குக்கூட ፵(ፀb வெளியீட்டாளர் இலகுவில்
நான்காவது பரிமாணம் 35

Page 20
கிடைத்துவிடுகின்றார். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? இப்போது வாசகர்கள் நிறையப் படிக்கத் தயாராக இருக்கிறார்கள். விலைகள் தமிழ்நாட்டு நிலைமைக்குச் சற்று அதிகமானாலும், புத்தகங்கள் நிறைய வெளிவருகின்றன. நிறைய விற்பனையாகின்றன. நிறையவே மறுபதிப்புக்களும் வருகின்றன. பத்திரிகைகளின் எண்ணிக்கைகூட ரொம்பவும் பெருகியிருக்கின்றது. செய்திப் ui flosso Ulqists 90, Strong habit தமிழ் நாட்டில் இப்போது வளர்ந்திருக்கின்றது. அதனால் கலபமாக தமிழ் நாட்டு வாசகர்களை ஏமாற்றிவிட முடியாது. இந்த மட்டத்திலிருந்து இன்னும் மேலே போகவேண்டுமென்ற ஆர்வத்துடன் தமிழ் நாட்டு வாசகன் இருக்கின்றான். இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது கல்கியோ ஆதித்தனாரோ தமது முயற்சியில் தோல்வி கண்டதாகச் சொல்லமுடியாது. பூரணமாக வெற்றி கர்ைடதாகவும் சொல்ல முடியாவிட்டாலும், g)(56)(buis 905 Mid point 36 சந்தித்திருப்பதாகவே சொல்லவேண்டும். ? கோவி மணிசேகரனுக்கு சாஹித்ய அகடமி பரிசு கிடைத்ததை எதிர்த்து ஒரு எழுத்தாளர் பட்டானமே அணி திரண்டிருந்தது. நீங்களும் அதில் ஒரு முக்கிய தளபதி. இதுபற்றி நீங்கள் குறிப்பிட்ட போது, பரிசு வழங்கும் அமைப்பிலும், மதிப்பீடு செய்யும் முறையிலும் உள்ள குறைபாடுகள் காரணமென்று சொன்னதாக ஞாபகம். இதை சற்று விரிவுபடுத்த முடியுமா? க சாஹித்ய அகடமியைப் பொறுத்தவரையில் பரிசுகளுக்கென சில கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் உண்மைப் பரிசாகக் கொடுக்கப்படும் தொகையோ மிகச் சிறிய சதவீமாகும். மிகுதித் தொகை என்ன வகையிலி பயன்படுத்தப்படுகின்றது என்பது ஒரு முக்கியமான கேள்வி. பரிசுத் தேர்வுக்கென்று புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும். அவற்றைப் பல படிநிலைகளில் தேர்வு செய்து, கடைசியில் மூன்று புத்தகங்களை மூவர் அடங்கிய ஒரு குழுவுக்குச் சமர்ப்பித்து, அந்தக் குழு தேர்ந்தெடுக்கும் ஒரு நூலுக்குப் பரிசு வழங்குகிறார்கள்.
ராஜம் கிருஷ்ணன், ஜானகிராமனுக்குப் பரிசு கிடைத்தபோது, அவர் பெண்களை அவமானப் படுத்துகின்றார் என்று வண்மையாகக் கண்டித்துக்
குறைகூறி, கமிட்டியிலிருந்து வெளியேறியிருந்தார். கோவி மணிசேகரன் மட்டும் ஜானகிராமனை விட பெணிகளை se uј 674 மதித்து எழுதியிருக்கின்றாரா என்பது முதற் கேள்வி பெண்களை ஒருபோகப் பொருளாகத்தான் இவரும் எழுதியிருக்கின்றார். இம்முறைசாஹித்திய அகடமி கமிட்டியில் இருந்த ராஜம் கிருஷ்ணன், கோவி idgefiGss Joan 90, Feminist point of View வில் எப்படி ஏற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. ஆகவே தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு ஆட்பட்டுத்தான் இந்த பரிசினைத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. எழுத்தாளர்கள் இப்படியிருக்க, விமர்சகர்கள் இதுவிடயம் குறித்து எப்படியிருக்கிறார்கள் என்று கேட்டால் - இலக்கியச் சிந்தனை, வருடாவருடம் ஒரு பரிசு கொடுத்து வருகிறது. இரண்டு வருடத்துக்கு முன்னால், தி. க. சி. தான் அந்த ஆண்டிற்குரிய சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்திருந்தார். பன்னிரண்டு கதைகளைப் படித்து, அவற்றுள் மூன்று கதைகளைத் தேர்ந்தெடுத்தார். ராஜநாராயணன்,வண்ணநிலவன், இரா. முருகன் ஆகிய மூவரது கதைகளையும் அதிலிருந்து தேர்ந்தெடுத்து, இரா. முருகனின் கதைக்கே இறுதியில் பரிசு வழங்கப்பட்டது. அதற்குச் சொன்ன காரணம், 'வண்ணநிலவனும் ராஜநாராயணனும் இந்தக் கதைகளை விட, சிறந்த கதைகளை ஏற்கனவே எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த வருடத்துச் சிறந்த கதைக்குக் கொடுக்கப்பட்ட பரிசைப் பெற்ற, அந்தக் கதை தானா இரா.முருகன் இதுவரை காலமும் எழுதிய கதைகளில் சிறந்த கதை என்ற கேள்வி இங்கு எழுகிறது. ஆகவே விமர்சகர்களும் இந்த மாதிரியான அடிப்படையில் தான் பரிசுகளைத் தீர்மானிக்கிறார்கள். இதே போல Malamad Bernard 67(gu. In Retierment Taip ஆங்கிலச் சிறுகதையை, வாஸந்தி’வயது என்று தலைப்பிட்டு எழுதியது தொடர்பாக, கோலாகல பூரீநிவாசன் சுபமங்களாவுக்கு ஒர கட்டுரை எழுதியிருந்தார். அதைப் போடப் போவதாகக் தீர்மானித்திருந்த கோமல் எப்வாமிநாதன், கடைசி நேரத்தில் தன் எண்ணத்தைக் கைவிட்டார். ஆகவே எமது எழுத்தாளர்கள், எமது விமர்சகர்கள், எமது பத்திரிகை ஆசிரியர்கள் சரியில்லாதபோது இலக்கிய நேர்மை எவ்வாறு ஏற்படும்? கோவி மணிசேகரன்
36
நான்காவது பரிமாணம்

பரிசு வாங்கிவிட்டார் என்பதற்காக கூட்டம் கூடி
எதிர்ப்புத் தெரிவித்து என்ன பயன், அடிப்படையில் குளறுபடிகள் இருக்கும்போது?
க. ந. சு. மாதவி என்றொரு கதையை எழுதியிருந்தார். அது பிரெஞ்சு மொழியில் வந்த கதையைத் தழுவி எழுதப்பட்டது. பின்னாளில் இவருக்கும் சி. சு.செல்லப்பாவுக்கும் முரண்பாடு வந்தபோது, சி. சு. செ. இதை எழுத்தில் பதிவுசெய்தார். ஆனால் அதற்குப் பின்னாளில் சிட்டியும் சிவபாதகந்தரமும், புதுமைப்பித்தன் கதைகளைத் தழுவல் என்று எழுதினார்கள். க. ந. க. வின் கதைபற்றி இவ்விதமான குற்றச்சாட்டு வந்தபோது, அவர்கள் கண்டுகொண்டதில்லைபதிவு செய்ததில்லை. நம்பிக்கைக்குரிய இலக்கிய வரலாற்றாசிரியர்களாக இருந்து வாகர்களுக்கு உணிமைச் செய்திகளை இவர்கள் வழங்குகிறார்களா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது. சமுத்திரத்துக்கு சாஹித்திய அகடமி பரிசு கிடைத்த போது, இது இடஒதுக்கீட்டுக்குக் கிடைத்த பரிசு என்று கணையாழி எழுதியது. அந்த மாதிரி இலக்கியத்தினை நிர்ணயிக்கும் போது இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட விருப்பு வெறுப்பு, வேண்டியவர் வேணடாதவர், கஷ்டப்படும் ஒருவருக்கு உதவி என்ற அம்சங்கள் முன்னிற்கின்றன. கடைசியில் எல்லாமே ஒரு personal levelஇல் தான் வந்து முடிகின்றது. இவ்வாறான நிலைமையில் எப்படி ஒரு சரியான படைப்புக்குப் பரிசு கிடைக்க முடியும்? மலையாளத்திலும் மற்ற மொழிகளிலும் பரிசு பெற்றவர்கள் உண்மையிலேயே தகுதியானவர்கள். பரிசு நூல்கள் யாவும் எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு எல்லா இந்திய வாசகர்களிடமும் அவை போய்ச் சேரும். பரிசு பெற்ற தமிழ் நாவலைப் படித்த ஏனைய மொழியினர் தமிழ் இலக்கியத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்? தமிழ் எழுத்தாளன், வாசகன் என்ற முறையில், எனக்கு இது வேதனை தரும் விஷயம். அந்த வேதனையின் வெளிப்பாடுதான் இந்த எதிர்ப்பு. இதற்கு சாஹித்ய அகாடமியை மட்டும் நான் குறைசொல்ல விரும்பவில்லை. ராஜம் கிருஷ்ணனுக்குப்பதிலாக இன்னொருத்தர் தேர்வுக் குழுவில் இருந்திருந்தாலி, இது நடந்திருக்காது என்ற நான் சொல்ல மாட்டேன்.
கோவி மணிசேகரனுக்கு இல்லாமல் வேறு யாருக்காவது இப் பரிசு கிடைத்திருந்திருக்கலாம். இலக்கியத்தரநிர்ணயிப்பாளர்களுக்கு மத்தியில் ஒரு நேர்மையான நியம அடிப்படை இல்லாதபோது இவ்வாறுதான் நடக்கும். இதனை நிர்ணயிக்கும் அமைப்பு சரியாக இல்லை. இதற்கு ஒரு பரிகாரமாக, இந்தப் பரிசுத் தொகைக்கான ஒதுக்கீட்டினைச் சற்று அதிகரித்து, அந்த வருடத்துக்கான ஒரு சிறந்த படைப்புக்கும், இலக்கியத்திற்குச் சிறந்த பங்களிப்புச் செய்த ஒரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு பரிசு கொடுக்கலாம். குழுவில் உள்ளவர், ஒருவரை கெளரவிக்க நினைப்பார். ஆனால் அந்த வருடம் பரிசுக்கென அவரிடமிருந்து சிறந்த படைப்பு ஒன்று வெளிவந்திருக்காது. அத்தகையபிரச்சினைகளைத் தவிர்க்க இந்த மாற்று வழி உதவும். க. ந. சு. வுக்கு சக்திவைத்தியத்திற்கென பரிசு கொடுக்கப்பட்டது. அது அவரது அதி சிறந்த படைப்பு அல்ல, நா. பார்த்தசாரதியின் சமுதாயவிதிக்குப் பரிசு கிடைத்தது. ஆனால் அவர் படைத்த மிகச் சிறந்த வேறு படைப்புக்களும் உண்டு. லா. சா. ரா. வின் சிந்தாநதி ஒரு நல்ல படைப்புத்தான். ஆனால் அதுவே அவரது மிகச் சிறந்த படைப்பல்ல. ஆகவே ஒருவரைக் கெளரவிக்க விரும்பினால் அவரது முழுப் பங்களிப்புகளையும் கணக்கிலெடுத்துப் பரிசு கொடுக்கலாம். அதே நேரம் அந்த வருடத்து மிகச் சிறந்த படைப்பை நேர்மையாகத் தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்கலாம். இவ்வாறான குளறுபடிகளை எதிர்த்துத்தான்நாங்கள் குரல் எழுப்பியிருந்தோம். ? வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களிடையே அடுத்த தலைமுறையில் தமிழ்மொழி வழக்கொழிந்து போய்விடுமோ என்றொரு அச்சம் நிலவுகின்றது. இதனால் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்துக்கும் ஆயுள் குறைந்ததாகவே இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. இந்தக் குறுகிய காலத்துள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் காத்திரமாக எதையும் சாதித்துவிட முடியும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? ஃ இந்தப் பிரச்சினை புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் எல்லா மொழிக்காரருக்கும் இருக்கவே செய்யும். ஈழத் தமிழரைப் பொறுத்தவரை
நான்காவது பரிமாணம் 37

Page 21
புலம்பெயர்ந்த இலக்கிய ஈடுபாடு கொண்ட இளம் தலைமுறையினரைப் பார்க்கும்போது, ஆகக் குறைந்தது இன்னுமொரு கால் நூற்றாண்டு காலமாவது, இதன் பங்களிப்பு தமிழ் இலக்கியத்துக்குக் கிடைக்கும் என நம்பலாம். சிலவேளை புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பெரில் இல்லாமல், வேறு ஒரு புதிய பெயருடனும் அமைப்புடனும் தமிழுக்கு இலக்கிய வடிவங்கள் பின்னர் வந்து சேரக்கூடும் என்னைப் பொறுத்தவரை புலம் பெயர்ந்தோர் தமிழ் இலக்கியத்தின் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றேன். நவீன தமிழ் இலக்கியம் பற்றிநினைக்கும்போது தனிப்பட்ட முறையில் எனக்கு ஒருவித மனச்சோர்வு உண்டு. ஆனால் அதில் இருக்கக்கூடிய ஒரேயொரு நம்பிக்கைக்கீற்றாக உள்ளது இந்த புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியம் தான். குகைக்கு வெளியே தோன்றும் வெளிச்சம் போன்று இதனை நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன். இதன் மூக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டிய தீவிரத் தன்மை சற்று குறைவாகவே இருக்கக் காண்கின்றேன். நிறைய இலக்கியப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. ஒரு விஷயம் மனதில் தோன்றியவுடன், அதை எழுதி உடனடியாகப் பிரசுரம் பண்ணிவிட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, அவற்றையிட்டுக் கலந்துரையாடி, பட்டைதீட்டி, கூர்மைப்படுத்தி வெளியிட வேண்டுமெணிற எனினம் இல்லாதிருப்பதாகத் தெரிகின்றது. ஆனாலும் அதில் ஒரு மாற்றம் விரைவில் எற்படும் என்று நம்புகிறேன். லண்டன் தமிழர், அமெரிக்கத் தமிழர், ரொறோன்ரோதமிழர் ஆகியோரைப்பார்க்கும்பொழுது எனக்கு ஒரு விஷயம் புலப்படுகிறது. தமிழ் நாட்டிலிருந்து லண்டன் சென்று வாழ்ந்து வரும் தமிழருக்கு ஒரு கோயிலுண்டு. ஒரு தமிழ்ச் சங்கமுண்டு. இந்தச் சங்கம் அரசாங்க உதவிகளுடன் மிகப்பெரிய கட்டடத்தில் இயங்குகின்றது. ஆனால் இதில் ஒரு இலங்கையரும் நிர்வாக அங்கத்தவராக இல்லை. பொதுவாக இலங்கைத் தமிழர் அதில் பங்குபற்றுவதும் இல்லை. இச்சங்கத்திலுள்ள தமிழரும் இந்தியாவிலுள்ள தமிழரின் நிலையைப் பிரதிபலிப்பதாகத்தான் காணப்படுகின்றனர். இவர்கள் எமது மதம்,இசை,நாட்டியம் என்பவற்றில் ஈடுபாடு காட்டுகின்றார்கள். ஆனால் இலங்கைத் தமிழரோ
மொழி, இலக்கியம்,பத்திரிகை போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டுகிறார்கள். இரு சாராருக்கும் IdenLity தான் பிரதான இலக்கு இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை, அவர்கள் தமிழர் என்று தம்மை நிறுவுகின்ற வரைக்கும் தான் அவர்களது போராட்டம் நீடித்து நிற்கும். இந்த நோக்கம் நிறைவேறிவிட்டால் வெளிநாடுகளில் இவர்கள் இப்போது காண்பிக்கும் இந்த ஆர்வங்களின் வேகமும் குறையும். தமிழகத்துத் தமிழரோ, தமது அடுத்த சநீததியினர் மேற்கத்திய கலாசாரத்துக்குள் அமிழ்ந்திப் போய்விடாமல், அவர்களை எப்படிக் காப்பாற்றலாமோ அதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருசாராரும் தத்தமது தேவைகளின் அடிப்படையில் தான் செயற்பட்டு வருகின்றார்கள். ? ரொறோண்ரோவிலிருந்து வெளிவரும் செய்திப் பத்திரிகைகள் பார்த்திரும்பீர்கள். இவை உங்களுக்குத் திருப்தி அளிக்கின்றனவா?
செந்தாமரை, தமிழோசை, ஈழநாடு, தாயகம், மஞ்சரி, உலகத்தமிழர், சக்தி எல்லாம் பார்த்தேன். இச்செய்திப் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் தத்தமக்குரிய நோக்கங்களை வைத்துத்தான் வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. இன்னும் இப்பத்திரிகைகள் செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறன. கனடாவைப் பற்றிய செய்திகளுக்கு இப் பத்திரிகைகளில் பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரியவிலி லை. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் என்ன நடைபெறுகின்றது என்பதைச் சொல்லும் சாதனங்களாகத்தான் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. எனினெணி ன விஷயங்களுக்கு எண்னென்ன அளவுகள் 95 ś35úUG6i6OMá09í 6Tságp Sense of proportion இல்லாமல் செய்திகள் தரப்படுவதாகத் தெரிகிறது. செய்திகள் தரப்படும் நடையிலும் மாற்றம் வேண்டும். அது சிறப்பிக்கப்பட வேண்டும். சிறுகதை, கவிதை எழுதுவதற்கு மட்டுமல்ல செய்தி எழுதப்படுவதற்குக் கூட, ஓர் அமைப்பு அல்லது வடிவம் உண்டு. இங்கு பத்திரிகைகள் நடத்துவதற்கான சகல வசதி வாய்ப்புக்களும் ஏராளமாக இருக்கின்றமையால், இவை சரிவர பயன்படுத்தப்பட்டு, இந்கு வெளிவரும் தமிழ்ச்
38
நான்காவது பரிமாணம்

செய்திப் பத்திரிகைகள் சாதிப்பதற்கு நிறையவே உண்டு. ? இறுதியாக, நான்காவது பரிமாணத்துக்கும் வாசகர்களுக்கும் எண்சொல்ல விரும்புகிறீர்கள்? க தமிழ்நாட்டுப்பத்திரிகைகளை விட,நான்காவது பரிமாணம் போன்ற இலக்கியப் பத்திரிகைகளுக்குத் தமிழைப் புதிய தளத்திற்கு எடுத்துச் செல்லும் பணி ஒன்று உண்டு. ஈழத்தவர் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களது உணர்வுகளை தொடர்ந்தும் ஈரமாகவே வைத்திருக்கச் செய்யும் கடமையும் அவற்றிற்கு உண்டு. தமிழ்நாட்டு சிறுபத்திரிகைகளுக்கோ இது ஒரு சோதனைக் காலம். தமிழ் நாட்டில் சிறுபத்திரிகைகள் செய்யவேண்டிய-செய்யத் தவறிய பணிகளை இடைநிலைப் பத்திரிகைகள் இன்று வெற்றிகரமாகச் செய்து வருவதால், அங்கு சிறு பத்திரிகைகளின் பங்கு அல்லது தேவை அல்லது முக்கியத்துவம் அருகி வருகின்றது. ஆகவே சிறு பத்திரிகைகளின் உண்மையான பணிகளை நான்காவது ufor 6E fi போன்ற, வெளிநாடுகளிலிருந்து வரும் பத்திரிகைகள் சிறப்பாக ஆற்ற முடியும். நாண் பார்த்த பல புலம்பெயர்ந்தோர் சிறுபத்திரிகைகளில் நிறையவே ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் வருகின்றன. ஆங்கில மொழிப்பயிற்சியற்றதமிழ் வாசகர்களுக்கு பிறமொழி இலக்கியங்களை அறிமுகம் செய்வது இதன் நோக்கமாக இருக்கலாம். ஆனால் அவற்றைக் குறைப்பது நல்லது.நவீனம் என்றால் அது மேற்கு சார்ந்தது என்ற அபிப்பிராயம் ஏற்கனவே தமிழ் இலக்கியஉலகில் நிலவுகின்றது. ஆனால் தமிழுக்கு என்றொரு மரபு இருக்கின்றது. அந்த மரபுக்குள் இருந்தே தமிழ் இலக்கியத்தை நவீன மயப்படுத்தல் வேண்டும் என்பது எனது கருத்து. இவ்வாறான அம்சங்களைக் கருத்தில் கொண்டு நா. ப. வும் அதனையொத்த புலம்பெயர்ந்தோர் பத்திரிகைகளும் தமிழ்வாசகர்களுக்கு நல்ல இலக்கியங்களைத் தரவேண்டும். இப் பத்திரிகைகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் வாசகர்களும் ஈழத்து, தமிழகத்து வாசகர்களும் போதிய ஆதரவு வழங்குவதற்கும் முன்வர வேண்டும்.
தொகுப்பு - க. நவம்
நான்காவது பரிமாணம்
烷 铂,飞
fre
經 *器,
SE
நுழைவாயில்
, நான் என்று கேளிக்கை விழாக்களுக்குக் கூடுகின்ற கூட்டம்போல - ஒரு கூட்டம் நுழைவாயிலில் முண்டியடிக்க, பரபரப்பு இல்லாது தூரத்தில் போவோர்களை கண்டு கொள்கிறது மனம். கிட்டப்போய், கைபிடித்து அழைத்து வந்து, அந்தப்புரத்தில் நடமாடவிட்டு பரவசம் அடைகின்றது; அழகு பார்க்கின்றது. காரணம் தெரியாத காரணங்களால் அவர்கள் தாமாகவே அப்புறப்பட்டுப் போனபின்னர் மனக் புதர் மண்டி வெறுமையாய்க் கிடக்கிறது - கங்கை கொண்ட சோழபுரம் மாதிரி.
கனடாவிலிருந்து

Page 22
சக்கரவர்த்தியின்
d அந்தப்புரம
அந்த தேசத்தின்தூண்கள் எல்லாம் ஆட்டம் காணத்துவங்கியதால், கையில் கிடைத்ததே போதும் என்று மன்னர்கள் எல்லாம் மறைமுகமாகிக் கொள்ள ஆரம்பித்த காலம் அது.
முகம் இல்லாத மனிதர்கள்கூட கவசம் என்று விதம்விதமாய் முகமூடி அணிந்து கொண்டார்கள். இருந்த ஒரே ஒரு முகத்தையும் தொலைத்துவிட்டு - என்னை எனக்கே அடையாளம் தெரியாது அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் - தன்னை முற்றாகவே இழந்துவிட்ட அவள் அறிமுகமானாள்.
வீட்டை மாத வாடகைக்கும் தன்னை மணித்தியால வாடகைக்கும் விடும் - கொழும்பு நகரில் குடியிருந்த, நகரும் சரணாலயம் அவள்.
அரச திணைக்களத்தின் புள்ளிவிபரத்தில் சிக்கிக்கொள்ளாததால் இன்னமும் அவள் சமூக அங்கீகரிப்புக்கு உட்பட்ட கெளரவப்பிரஜை முன்வழித் தோன்றல்களின் விடாப்பிடியான வாதங்களில் மாட்டிக் கொண்டதற்காக முழுக்க முழுக்க பொய்யாகவே போனாள்.
பத்தாம் வகுப்பு வாத்தியின் பார்வை சரியாய் இல்லையாம் என்று படிப்பை அத்தோடையே மட்டம் போட்டுக் கொண்டாளாம். ஆயினும்கூட செல்வச் மோன்கள் எல்லாம் மண்டி போட்டுக் கொண்டார்கள்: கிளியோபத்திராவின் அரண்மனைக்குப் போன அரசர்கள் tensif...I
"குரூர மனித குணத்தால் நள்ளிரவில் நடு வீதியில் இறக்கிவிடப்பட்டவள், நான்." சோகத்தை ஒரு நாள் சொல்லியழுதாள்.
ஏன்? எதற்கு? என்கின்ற ஒற்றைக் கேள்விகள் எண்ணிடத்தில் கிளம்பினாலும் கூட, இறுகப் பூட்டிவைத்தேன், அவைகளை.
"காதல். காதல் காரணம் என்றால் நீ சிரிப்பாய் ஓடி வந்தபின், கூட வந்தவன் தேவை முடிந்ததும் ஓடிவிட்டான் என்றால் எவர் சிரிக்காமல் இருப்பார்.?"
அழுதாள். நான் இறுக்கமாய் மெளனித்தேன். எண் மெளனத்தின் அர்த்தம் அவளால் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
"கட்டாயப்பொழுதுகளில் நிர்ப்பந்திக்கப்பட்ட
வாழ்க்கையே வசந்தமாக வடிவெடுத்த பின், உதிர்வுகளைப் பற்றியார் அதிகம் அலட்டிக் கொள்ளப் போகின்றார்கள்? (1)
'உன் வாழ்க்கை முறை முறையோ?” என்ற எண்ணம் அழுத்த வேகத்திலேயே என்னுள் இறந்து போனது.
ஒரு சமயம் உறவுகள் எல்லாம் அவள் வீட்டிலி வாடிபோட்டுக் குதூகலித்துக் கொண்டிருந்தன. ஒருவரேனும் பணத்தின் - பகட்டின் நதிமூலத்தையோ ரிவிமூலத்தையோ அறிய முனைவதாய் இல்லையாம். ஒடிப் போனவனைக்கூட காணவில்லையே என்று கதைக்கவும் இல்லையாம் என்று அங்கலாய்த்துக் கொண்டாள்.
பாவம் அவள்; சிரிக்க முயற்சி செய்து தோற்றுப் போனாள்.
இருபதைக் கூட எட்டாத அந்த வயதுகளில் இருபத்தி எட்டு வயதுக்காரியின் கவலையை பூரிந்துகொள்ளமுடிந்த அளவுக்கு,மனித குணங்களின் இயல்புகளை கொஞ்சமேனும் புரிந்து கொள்ள என்னால் முடியாமல் போனது.
திடீரென ஒரு நாள் நிறைவாய் புன்னகைத்தாள்.
"உடம்பு மாத்திரமே மூலதனமான எண் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டேன்."
ஏன்? எதற்கு? எண்கின்ற ஒற்றைக் கேள்விகளுக்கு இங்குகூட இடமில்லை. ஒருவகை சந்தோஷம் காரணம் அதற்கு
திருந்தியவர்களுக்கு தேவனிடம் இடம் உண்டல்லவா.
எண் எண்ணம் அவளால் விளங்கிக் கொள்ளப்பட்டது.
"எதுவாகவும் இல்லாது இருப்பதற்கும் இயக்கமாய் இருப்பதற்கும் வேறுபாடுகிடையாது. மனமே ஒன்றாக இருந்தும் மாறுவேடம் பூணுவது. எல்லையை தொடும் வரையே பயணம் என்பது. இன்னும் ஒரு திசையை சமூகம் காட்டுமெனில் என் பயணம் இன்னொரு திசை நோக்கித் தொடரும்."
ஒருவனுக்கேனும் அவள் உண்மையாய் கத்தமாய் இருக்கிறாள் என்பதை, இருபதைக் கடந்துவிட்ட வயதுகளில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அப்புறம்.
4O
நான்காவது
பரிமாணம்