கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2004.01

Page 1
929b
சி
U
9)
j5
தி
னி
ஜி
6)
T
 
 

- S.,Yب.م.م...
தன்னை அடையாளம் கண்டு நின்றவரைத்
எழுத்து விஞ்ஞானி
அறிவுஜீவிதம் புரியும் அற்புதம் எவர்க்கும் அஞ்சாத சத்தியம்! பிறவிப் போர்க்குணம் துறவிப் பக்குவம் பேனா வசமாகும் சத்துவம்
முன்னும் பின்னுமாய்த் தன்னை உவமிக்க இன்னொன் றில்லாத தனித்துவம்! தன்னந் தனியேயும் உலகைச் சுதிசேரத் தமிழுக் குழைத்த கவித்துவம்!
அழுத்தம் இழையோடும் கருத்துப் பிரவாகம் அருவி இசைபாடும் நடைவளம்! பழுத்த ஞானிபோல் எழுத்தை ஆண்டவர் பத்துப் பதினைந்து வயதிலும்!
பேரிகை முழக்காய் மெய்ந்நெறி வழக்காய்த் துாரிகை ஏந்திய தோழர் பாரதி மதுவைப் பைந்தமிழ்த் தெளிவைப் பருகிய சிந்தனை யாளர்!
எழுது கோலுடன் அழுது நின்றவர் பொழுதைப் புலர்விக்க வந்தவர்! " விழுது ஆயிரம் வழியும் ஆலமாய் மொழியை மெருகூட்டித் தந்தவர்
ஈரமான நிலம் ஏற்ற விதைபோன்று வேருலாவி வரும் நோக்கம்! ஆரவாரங்களைத் துார நிறுத்திவிடும் அமுதக் கணலெரியும் தீர்க்கம்!
கதவைத் தட்டுகிற பதவி பட்டங்களைக் கண்டு கொள்ளாத அகந்தை! இதயம் தட்டுகின்ற எவர்க்கும் கைநீட்ட ஏங்கித் தவிக்கின்ற குழந்தை!
இந்த நுாற்றாண்டு உலக எழுச்சியின் எழுத்து விஞ்ஞானி ஆனவர்! இந்தியா வுலகிற் களிக்க விருப்பதை எண்ணி இக்கணமும் ஆய்பவர்!
தரணி அடையாளம் கண்டது. என்னை அடையாளம் காணும் வேட்கையே இவரை நான் கண்டு கொண்டது!
- கவிஞர் பரிணாமன்

Page 2
32/34, 3rd C Colomb
Tel: 2336977, 24
Fax : 24
 

கத்தின்
த்தில் மணம் பரப்ப
ர்ந்த வாழ்த்துக்கள்
ross Street,
bo - 11.
38494, 2449105 38531

Page 3
முழுதச் சிறுத்தையில்
maupman வரலாற்று நாவலாசிரியர்
இந்திய மண்ணின் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், ஓர் இலக்கியச் சூரியன். தமிழ்ச் சமூகக் கதைகள் படைக்கும் கலையழ குமிக்க எத்தனையோ எழுத்தாளர் கள், இந்தச் சூரியனிடமிருந்துதான் வெளிச்சம் பெற்றுத் திகழ்கிறார்கள். வளர்ந்த பிறகு சிலர் இல்லை என்று வாதிடலாம். இவர்கள் மனத்தைக் குருடாக்கி, அறிவை ஊமையாக்கி,
கற்பனையைச் செவிடாக்கி வாழ்பவர்கள்.
ஜெயகாந்தன் என்கிற
எழுச்சிமிகு வீச்சு, விகடன் மூலம் புறப்பட்டபோது, திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்தியவர்களுள் நானும் ஒருவன்.
ஒரு காலத்தில் - 1960 என்று நினைக்கிறேன், நானும் ஜெயகாந்தனும் ஒர் இலக்கியச் சர்ச்சையை முன்னி ட்டுக் கைகலந்து கொண்டதும் உண்டு. எழுத்தாளர்களிலேயே இலக்கிய முரடர்கள் என்று பெயர் வாங்கியவர்கள் நாங்கள்.
களில்
இந்தச் சமூக மகா நதி யையும் சில கருத்துக் குருடர்கள் விமர்சனம் செய்யாம லில்லை. ஜெயகாந்தன் இவற்றை யாவும் சட்டை செய்வதில்லை. அந்தப் பெருக்கெடுத்தோடும் மகாநதி, எந்த இலக்கியச் சலசலப்புக்கும் அஞ் சாது, தனது இனிய சலசலப்புடன் நெடும் பயணத்தை நீளச்செய்து கொண்டிருக்கிறது.
•.३ 3. மலையகக் கலை இலக்கிய வி
நாணி ே எழுதிய அத்தை களையுமே நெஞ்சம் மகிழ்ந்தவன். இவ் க்கிறேன் என்று சில பேனா துாக் படுவதுண்டு. இவ வேஷதாரிகள்.
ge (5. Fl முற்போக்கு எழு தலைவராக இருந் சந்தித்த என்னை, “மடம்” என்று இவரது அலு அழைத்துச் செ விருந்தோம்பல். விண்ணப்பப் படி என்னை உறுப்பி சொன்னார். நா காரணம், நான்
எழுதுகிறவன்.
உடனே மிட்டுச் சொன்ன கதைகளை எழு போக்கற்றவன் ே சொன்னான் சே சமூகப் பார்வைய க்கிறாய். "யாகசா போடு, கையெழு உறுப்பினரானேன
எங்களி ஏழாண்டுகள் வித் நாங்கள் ஏக பேசிக் கொள்ே னுடன் பழகுவது
بر خط
 
 
 

1 Q9AGV4AÚÚUől
கோ.வி. மணிசேகரன்
ஜெயகாந் தணி ன படைப்புக் ம் குளிரப் படித்து
விதம் படித்திரு
சொல்லக்கூடச் கிகள் வெட்கப் ர்கள் இலக்கிய
ז6u f (3 פu Lו ש த்தாளர் சங்கத் தபோது, வழியில் இவர் அன்போடு அழைக்கப்பெறும் வலகதி துக் கு ன்றார். இனிய அப்போது ஒரு வத்தை நீட்டி, னராக்கச் சேரச் ன் மறுத்தேன். சரித்திரக் கதை
பெருத்த சத்த rான், “சரித்திரக் pதுகிறவன் முற் என்று எவண்டா காவி! நீ நிறையச் டனும் எழுதியிரு ாலை’ போதாதா? ழத்தை! நான் r.
டையே வயது ந்தியாசமிருப்பினும்,
வசனத்தில்தான் வாம். ஜெயகாந்த என்பது பாக்கியம்.
> நூல் அறிமுகம்:
கண்டி மாவட்டத் வரலாற்றுப் பதிவுகள்
ஏற்பாடு கண்டிதமிழ்ச் சங்கம்
இலங்கை தமிழ் கலைஞர்
நிகழ்வு 14-12-2003
sas g)6ūTu 5)TFT
நிலையம் - கோட்டை
காட்சி
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். ரவிரஜிடம்
புரவலர் ஹாசீம் உமர் முதற்பிரதிபெறுதல் அருகில் க்லைச்செல்வன், அந்தனிஜீவா
இருந்
66s25g
தமிழர்களின்
ஜெயகாந்தனைச் சிறுகதை மன்னன் என்பர். எனக்கு இதில் சம்மதமில்லை. அவர் சமூகச் சிறுகதையின் தொல்காப்பியன். பிற்காலத்துக்கு ஒர் இலக்கணம்.
என்னளவில் ஜெயகாந்தனுக்கு இணையாக ஒருவரைத் தமிழ் மண்ணில் மட்டுமல்லாது. இந்திய மண்ணிலும் தேடிப்பார்க்கிறேன்; கிடைக்கவில்லை. ஜெயகாந்த னுக்கு நிகர் ஜெயகாந்தனாகத் தான் தெரிகிறது. உலகில் ஐந்து சிறந்த சமூக நாவல்கள் தேர்ந் தெடுக்கப்படுமானால் அவற்றில் ஒன்று ஜெயகாந்தனின் “ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்”
இது உண மை ; வெறு Lö புகழ்ச்சியல்ல; சத்தியம்.
சரியாகச் சொல்லுவேன்;
சத்தியமாகச் சொல்லுவேன்; ஐயம் புகழும் இமயத்து உச்சியில் நின்று சொல்லுவேன் ஜெயகாந்தன் ஒரு ஜெயப்பதாகை
அவருக்கு அகவையாவது, அறுபதாவது தமிழுக்கு வயதேது!
ஒரு எழுத்தாளனி என்பவனி. வியாசம் எழுதுகிற, அல்லது வெறும் “ess6ads”uusreið எல்லோரையும் மகிழ்வூட்டுகிறஒரு ஆஸ்தானப் பணியாள் அல்லனி; அவனும் ஒரு பிர8ை ஆவான். அவனி ஒரு பிர8ை மாத்திரமல்லனி; அவனே ஒரு சிறந்தபிரஜைக்கு அடையாளமும்

Page 4
வெள்ளம் போல் கலைப்பெருருேம் கவிப்பெருக்கும் மேவுமாயினி
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருட்ரெல்லாம் விழிப்பெற்று பதவிக் கொள்வார்
- மகாகவ பாரதி
தபால் பெட்டி இலக்கம் 32, கண்டி ஜனவரி - பெப்ரவரி 2004
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் "கொழுந்த” தளிர் விடுகிறது ! மலையக இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்களிப்பு காத்திரமானதாகும்.
நேற்றைய “மலைமுரசு’ முதல் இன்றைய "ஞானம் வரை அதனை சிறப்பாக செய்துள்ளது.
அதே வரிசையில் “கொழுந்த” இதுவரை பதின்மூன்று இதழ்கள் வரை வெளிவந்துள்ளது.
பங்களிப்பை செய்துள்ளது என்பதை கடந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற பொழுது அறிந்து கொள்ளும் வாயப்புகிட்டியது.
லண்டனிலும் பாரீஸிலும் என்னை சந்தித்த கலை இலக்கிய நண்பர்கள் கொழுந்து சஞ்சிகையை மீண்டுக் கொண்டு 'கித் ஆர்வத்தைச் தோண்டினார்கள்.
கொழுந்து சஞ்சிகையை புதிய ஆண்டில் இரக்டு :
கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
怒
பாதையை வெட்டி பயணம் போகவேண்டிய நிலை.
羁 இனி ea அடுத்த இதழில் சந்திப்போம். 絮 ஆசிரியர்
ஆலோசனைக் குழு சாரல்நாடன்
மொழிவரதன் சு. முரளிதரன் செல்வி சர்மிளா தேவி ஆசிரியர் அந்தனி ஜீவா
பக்க வடிவமைப்பு : கலைஞர் கலைச்செல்வன் கணனி அமைப்பு : விக்னேஸ் (Kerwin Graphics) வெளியீடு மலையக வெளியீட்டகம் விநியோகஸ்தர் ; கதிரவேல்
196, 196 196 197.
197 197
197
19
19 19 19
19
19 19
 
 
 
 
 
 
 
 
 

மக்கிய வுேந்தன் ஜெயகாந்தன்
தகவல்கள்
另 தண்டபாணி பிள்ளை
மகாலட்சுமி அம்மாள் த ஆண்டு 1934, ஏப்ரல் 24
மஞ்சக்குப்பம் கடலுார் தென்னார்காடு மாவட்டம்
முதன் முதலாக சென்னை வருதல் கம்யூனிஸ்டு கட்சியின் கம்யூன் வாழ்க்கை செளபாக்கியம் இதழில் முதல் சிறுகதை பிரசுரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர் திருமணம், மனைவி ஞானாம்பிகை . வாழ்க்கை அழைக்கிறது நாவல்
ஒருபிடி சோறு சிறுகதைத் தொகுதி ) இனிப்பும் கரிப்பும் சிறுகதைத் தொகுதி
உன்னைப்போல ஒருவன் சினிமா ஜனாதிபதி விருது கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து வெளிவருதல் புதியவார்ப்புகள் சிறுகதைத் தொகுதி ஜெயபேரிகை தினசரி ஆசிரியர் ஞானரதம் இலக்கிய இதழ் ஆசிரியர் சில நேரங்களில் சில மனிதர்கள் சாகித்ய அகாடமி விருது ஜய ஜய சங்கர மாதம் ஒரு நாவல் பொதுத் தேர்தல், தியாகராய நகர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் - தோல்வி 8 சில நேரங்களில் சில மனிதர்கள். சிறந்த
கதைக்கான தமிழ்நாடு அரசு விருது. இமயத்திற்கு அப்பால் என்ற நாவலுக்காக சோவியத்நாடு நேரு விருது 9 கல்பனா இலக்கிய இதழ் ஆசிரியர்
கருணை உள்ளம் சிறந்த திரைப்படம், சிறந்த கதைக்கான தமிழ்நாடு அரசு விருதுகள்
O சோவியத் நாட்டு அழைப்பின் பேரில்
3 சோவியத் பயணம்
4.
6 ஜய ஜய சங்கர நாவல்
தமிழ்நாடு அரசு சிறந்த நாவல் பரிசு சுந்தர காண்டம் நாவல் ராமராஜன் விருது தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
நவசக்தி தினசரி ஆசிரியர்
4. ஏப்ரல் 24 மணி விழா
56If : 162, 94 வது தெரு
15 செக்டார், கே. கே. நகர் சென்னை - 600 078
· ගිග60 මුඛය්ය්U ගාජ්රු - ගණි(TNg|සීග්‍රී

Page 5
முக்கியத்துவ
O () வழக்கில் VinohjRNV நல்ல அடிப்படை
அநநக குழுமத் மறநது 8 960DL DUC
વીરૂ, ஓட்டத்தில் ம
எங்களுடைய ப
f (b ஊடாடி வாழ் வாழ்கின்ற
960)LUT6
தமிழ்ம
D-6
சங்க கா6 தமிழனு: பிடிப்பு செய்ததில் நாங்கள் பட பேசுவதே கிை மாற்றி அ வாழ்த்துக்கள் சென்ை
விழா
8 நிலைப்படுத் கொ
கொண் இருந்:
எனறு
நாங்கள் பொ இந்தத்தைப் வழக்கம் இட் சூரியன்.பரு இந்த மாதத்தில்த வை
முக் எங்களுடை விழாவா பொங்கி முடி
தமிழில் சொற்றொட
இருக்கும். அதாவது மாப்பிள் அப்போதெல்ல
Den men
LIT60),
6.
பொங்க
மலையகக் கலை இலக்கிய வீச்சு
 
 

ந்த ஒரு சமூகக் குழுமத்திலும் விழாக்கள் தருகின்ற தை அறிந்து கொள்ளுதல் அவசியம். ஈழத்துப் பேச்சு நல்ல நாள் பெருநாள்' என்ற உள்ளது. நாள் பெருநாள் என்பதுதான் இந்த விழாக்களில் மிக பானது. ஏதோ ஒரு சடங்கினைக் களமாகக் கொண்டு தைச் சார்ந்த எல்லோரும் தங்களுடைய சிரமங்களை ளிப்படைகிற ஒரு வைபவமாகவே இந்த விழா என்பது இதில் ஒரு சடங்கு நிலை முதன்மைபட்டாலும் கால ாமகிழ்வு நிலையென பிரதானப்பட்டு நிற்கும் இது R
உலகப் பொதுவான 劉
ண்பாட்டோடு மாத்திரம் அல்லாமல் பிற பண்பாட்டோடு ன்ெற பிற பண்பாட்டுச் சூழல்களின் தாக்கங்களின் கீழ் இன்றைய உலகில் இந்த விழாக்கள் என்பவை நமது ங்களாகவும் உள்ளன. அவ்வாறு பார்க்கின்ற பொழுது க்கள் பல்வேறு நிலைகளில் கொண்டாடும் வெவ்வேறு விழா மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் இப்போது ளவர்களுக்கு பொங்களுக்குரிய முக்கியத்தவம் எப்படி
வந்தது என்பது தெரியும்.
த்திலேயே பொங்கள் விழா இருந்துள்ளது. ஆனாலும் டைய மிகப் பிரதானமான ஒரு விழாவாகக் மீளக்கண்டு b திராவிட இயக்கத்துக்கு முக்கியமான இடம் உண்டு. த்த காலத்தில் 46க்கு முன்னால் பொங்கலைப் பற்றிப் டயாது. ஆனால் திராவிட இயக்கத்தின் எழுச்சி இதை மைத்தது. தீபாவளிப் பண்டிகை அதற்கான மலர்கள் - விழாக்கள் என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட னச் சூழலில் பொங்களுக்கு மலர்கள் வாழ்த்துக்கள் - ாக்கள் நடத்துவது எல்லாவற்றையும் திராவிட இயக்கம்
கொண்டுள்ளது.
திராவிட இயக்கத்தவர்கள் பொங்கல் விழாவை இரண்டு திக் கூறினார்கள். ஒன்று - அதைத் தமிழர் விழாவாகக் "ண்டாடுவது. இன்னொன்று அதனை உழவர் தினமாகக் டாடுவது எங்களுடையது விவசாயப் பொருளாதாரமாக நமையால், எங்களுடைய மேதினம் தைப்பொங்கல்தான் அண்ணா சொன்னதாக ஞாபகம். இந்த மீளக் கண்டு
பிடிப்பு சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் நடந்தது.
ங்கலைத் தைப் பொங்கல் என்றுதான் சொல்லுகிறோம். பொங்கல் “ஆதித்தியன் பொங்கல்' என்று சொல்லும் போதும் யாழ்ப்பாணத்தில் உண்டு. ஆதித்யன் என்றால் வப்பெயர்ச்சி மழைகளினால் பாதிக்கப்படும் எங்களுக்கு க் காலகட்டத்திலும் மழை இருக்கும் இந்த மழை தை ான் ஒய்வுக்கு வரும். அடுத்து வரப் போகின்ற ஆவணி க்கும் எங்களுக்கு கோடைகாலம். சூரியனுடைய இந்த
மாற்றம் எங்களுடைய பொருளாதாரச் சூழலில் மிக கியமான ஒன்றாகும். இதனாலேயே சூரியனை வாழ்த்தி ய நன்றிகளைக் - கடப்பாடுகளைத் தெரிவிக்கின்ற ஒரு கவும் அந்தப் பொங்கல் விழா அமைகிறது. இப்போதும் து முதலில் சூரியனுக்குத்தான் படையல் செய்கிறோம்.
வழக்கில் உள்ள “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற ர் பற்றியும் இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக பொதுப்படையாகத் திராவிடர்கள் புறமணம் புரியவர்கள். ளை தேடுவது என்பது அயற்கிராமங்களில் இருந்துதான். ாம் கிராமங்களை இணைக்க, வீதிகள் இருக்கவில்லை. தைபிறந்தது . மழை நின்று ஆறுகள் வற்றிப் தெரிய ஆரம்பித்த பின்தான் ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்கான தொடர்பு ஏற்படும். இதை வத்தே தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாய்மொழி நிலவி வந்திருக்கக்கூடும்.
லுக்கு முதல்நாள் தமிழகத்தில் பழையவற்றைப் போட்டு

Page 6
எரிக்கும் பண்டிகையும் இந்த மாரிக்காலத்தைப் :ே பின்னணியாகக் கொண்ட ஒன்றுதான். .نفقت
மாரிமுழுவதும் மாடுகளை மேயவிட முடியாது. :
தொழுவத்திலேயே கட்டிப் போடுவார்கள். இங்கு : சேரும் சாணத்தை, பிற கழிவுகளை எல்லாம் பின்னர் மாரி முடிந்ததும் போட்டு எரிப்பார்கள். இதற்கான தடயங்களை "Neilithic cattle keepers of South India' 6T6irp நுாலில் காணலாம். இதுவே நாளடைவில் மாரி முடிந்து கோடைவருகிற போது - குளிர் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் எரித்து விட்டு ஒரு புதிய வாழ்க்கை தொடங்குவதற்குரிய சின்னமாக - போகிப் பண்டிகையை உருவாக்கியிருக்கிறது.
முறைமையில் பிரதான கருவிகளாக இருந்தது மாடுகள்தான். மாடுகளுக்கு மட்டும் அல்ல; பிறமரங்களுக்கும் கூட பெயர் வைத்து - எங்களுள் ஒருவராகக் கருதி அழைக்கும் பழக்கம் தமிழரிடையே நீண்டகாலமாக இருந்து வரும் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பானை மரங்களுக்கு விழுகின்ற பழங்களின் தன்மையைக் கொண்டு பெயர் வைப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்படி அஃறிணைகளுக்கு உயர்திணைப் பெயர் சூட்டி அழைப்பதற்கு தமிழ் இலக்கணத்தில் விரவுப் பெயர் என்ற ஒன்றே இருக்கிறது. இந்த மாடுகளுக்குச் சிறப்புச் செய்வதுதான் பொங்கலுக்கு மறுநாள் நடைபெறும் மாட்டுப் பொங்கல் ஆகும்.
எங்கள் 'ಆಳ್ತ: உற்பத்தி n
பொங்கல் விழாவின் பழைய பெயர்களுள் புதிது, உண்ணுதல் விழா என்பதும், ஒன்று. புதிது என்பது எங்கிருந்தோ பணம் கொடுத்து
(இ) ஒருவனை அவனது இலட்சியங்
(ஈ) இலக்கியத்திற்குச் சம்பந்தமில்லாத வ
'mrm አነmኅሕrrrጥ இலக்கிய மணம் ம
இகமே புகுழ இனி
CENTRAL ESSE
DEALES INALL KNDS FOOD COLOURS
76/B, KING STI
 
 
 
 
 
 
 
 

வாங்கிச்சேர்த்த பொருட்கள் அல்ல. பொங்கலுக்குப் போடும் தொடங்கிப் படையலில் வைக்கப்படும் பழவகைகள் வரை எல்லாமே நம் வாழ்க்கையோடு ஒட்டி உறவாடும் இடத்தில் இருந்தே சேர்த்தவையாக இருக்கும். இன்றும் தென்னை மரத்தில் இருக்கும் தேங்காய்களை - இளநீரைப் பொங்கலுக்காக ஒதுக்கி வைப்பதையும், வாழை மரத்தில் பழக்குலையை பொங்களுக்காக விட்டு வைப்பதையும் அதுவரை யாரும் கைவைக்கப் கூடாது எனத் தத்தம் வயல்களில் தோட்டங்களில் உள்ளவற்றைப் பத்திரப்படுத்துவதையும் காணமுடியும். ஆனால் குறுகிய கால நெற்பயிர்கள் வந்து எமது பயிரிடும் முறைமை எல்லாம் மாறிப் போனதால் புது நெல்குற்றி அரிசியாக்கிப் பொங்கும் முறை எல்லாம் வழக் கொழிந்து போய் வருகிறது.
தமிழ் மக்களுடைய அடையாளத்தைப் போற்றுகின்ற, சமயச் சார்பில் இருந்த விடுபட்ட விழா பொங்கல் விழா ஒன்றுதான். உலகம் முழுவதும் தமிழ்மக்கள் பரவியுள்ள இன்றைய நிலையில் பொங்கல் விழாவை Q(5 முக்கியமான விழாவாகக் - அந்தத் தமிழ் மக்களுடைய அடையாளத்தையும் சேர்த்துக் காட்டுகின்ற ஒரு விழாவாகவும் மாற்ற வேண்டும். இதில் சிரமம் இல்லாமல் இல்லை. ஆனால் இம்மாற்றம் மேலும் பொங்கலைச் சிறப்பிக்கும், தமிழினத்தை ஒன்றிணைக்கும்.
("மண்"னுக்கு நன்றி)
களே சுதந்திரமனிதனாக்குகின்றன. விஷயமே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை.
கிறேன் அதற்காகவே எழுதுகிறேன்.து
ரப்பும் கொழுந்து தே வளர்க!
NSE SUPPLIER
OF LIQUIDESSENCES, AND SCENTS ETC.
REET, KANDY TEL:081-2224187, 0.81-4471563
S
கலை இலக்கிய வீச்சு - கொழுந்து

Page 7
செங்கோட்டை
அந த பாஸஞ்சருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அந்த வண்டிதான் இந்த ஸ்தாபனத்தை 11 வயதில் ரயிலில் ஏற்றி கொண்டுவந்து சென்னையில்
சேர்த்தது. இளம் வயதிலேயே மூர்க்கத்தனமும் பிடிவாதமும் கொண்ட சிறுவன் தனது 11 வயதிலேயே மனசில் வெடித்
தெழுந்த அடக்க முடியாத ஆவலின் விளைவாய் கையில் காசுமின்றி,
டிக்கெட்டும் எடுக்காமல் “திருட்டு ரயில்” ஏறிவிட்டான். டிக்கெட் பரிசோதகர் வருகிறார். பையன்
டிக்கெட்டின்றி விழிக்கிறான். அவனுடன் பிரயாணம் செய்த ஒரு மிலிட்டரிக்காரர் அந்தச் சிறுவனு க்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து, அவனைக் காக்கிறார்.
இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலத்தில் பத்து வயது
சிறுவனாக கடலுாரில் R (B அக்ரஹாரத்தில் வசித்த ஜெய காந்தனின் குடும்பத்தார் பலர்
அரசியலில் சம்பந்தப்பட்டிருந்ததால் அவரும் அரசியல்வாதியாக அந்தச் சின்ன வயசிலேயே தோற்றம் காட்டினார்.
ஒரு முறை காந திஜி கடலுாருக்கு வந்தபோது அவரைப் G8 Lu Tulü தரிசனம் செய்தார் ஜெயகாந்தன். அப்போதே அவர் தனி னை ஒரு கா நீ திய தீ தொணி டனாக நினைக் கதி தொடங்கிவிட்டார். தன்னையொத்த சிறுவர்கள் 50 பேரைச் சேர்த்துக் கொண்டு பொதுக்கூட்டம் போட்டு, தேசியம் பேசிய அனுபவமும் அச் சிறுவயதிலி அவருகி கு ஏற்பட்டதுண்டு.
ஐந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, ഉണIf சுற் றரிக் கொணி டிருநீத அச் சிறுவனுக்கு அரசியல் பின்னணி இருந்தது. அப்போது அச் சிறுவனின் மாமா பி. புருஷோத்தமன் என்பவர் தென்னற்காடு மாவட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் அமைப் பாளராக
இருந்தார். அவரிடப் சிறுவனுக்கு அந் லட்சியம், “கம்யூனி ஒரு முழுநேர
உயர்வது” என்ட குஞ்சாக கனன்று ெ
கனமான சிந்தனைக புத்தகங்களைப் ப வீங்கிப் போனான்.
காந்தியின் மூவர்ணக் கொடிே கொண்டு, பாரதியி: பாடிய பத்து வி விழுப்புரத்தில் கம் அலுவலகத்திலும், ஆபீஸிலும் பணி கம்யூனிஸ்டானார்.
சிறுவனின் சென்னைக்கு ஓர் அ அப்போது ஜனசக் கம்யூனிஸ்டு கட்சி ஊழியர்களில் ஒ( யாற்றி கொண்டிரு LDTDT UD66ÖTT60 கிருஷ்ணன் என் கடிதமும் கொடுத் அனறு முதல ந சென்னையில் நிர கொண்டது.
ஜனசக்தி வந்தபின், சிறுவ பிரஸில் “கம்போ கோர்க்கும் பணி) விடுவது என்று மு கம்போஸிங் செய்வு போடுவது, புரூப் அச்சகப் பணியில் ஆபீஸ் பையனாக் பிரதி தபாலுக்குட் மேல் சுற்றுகிற ள ஒட்டுவதும், ஸ்ட முழுநேரப் பணிய மாலை நேரங்களி மவுண்ட் ரோடு, கடற்கரை ஆகிய கூவிப் பிரசங்கம் பத்திரிகைகளை களையும் விற்ப பணிக்கப்பட்டான்.
கம்யூனிஸ்டுக
பட்டு, கல்வி அள காட்டப்பட்டு, அr
DGOGPUEFEGOG SASSU Sog
 
 

அனுபப்ப்பட்ட தப் பருவத்து ஸ்டு கட்சியின் ஊழியனாக தே அக்னிக்
ளைக் கொண்ட டித்து மண்டை
தொண்டனாக, யைக் பிடித்துக் ன் பாடல்களைப் யது சிறுவன், யூனிஸ்டு கட்சி பின் ஜனசக்தி ரியாற்றியபோது
தாயாரும் , |ரை டிக்கெட்டும், கதி ஆபீஸிலும் பின் முழு நேர ருவராகப் பணி நந்த சிறுவனின் எஸ். ராதா பவருககு ஒரு து அனுப்பினார். ம் “ஸ்தாபனம்” ந்தரமாகக் குடி
ஆபீஸ்"க்கு னை ஜனசக்தி ஸிங்' (அச்சுக் கற்றுக் கொள்ள pடிவு செய்தனர். 135, “டிஸ்டிரிபூட்” போடுவது என்று சேர்ந்த சிறுவன் கப்பட்டான். தனிப்
பத்திரிகையின் லிப்பில் அட்ரஸ் ாம்ப் ஒட்டுவதும் ானது. கூடவே, ல் சைனாபஜார், திருவல்லிக்கேணி இடங்களில் நின்று செய்து, கட்சிப் պլճ, நகரங் கை செய்யவும்
ளால் வளர்க்கப் |க்கப்பட்ட, அன்பு கேயே வாழ்ந்த
கொண்டிருந்தால் மட்டும் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகிவிட முடியுமா? கட்சிக் கார்டை வாங்கி வைத்துக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவன் கம்யூனிஸ்டு ஆகிவிட முடியுமா?
முடியாது என்பதற்கு ஜெயகாந்தன் ஒரு சிறந்த உதாரணம். இதற்கு பல காரணங்கள் இருந்தன. எனினும் அடிப்படைக் காரணம் , 6 (5. இலக் கியவாதி இலக்கியம் படைக்கலாம். அது வேறு விஷயம். அவரது படைப்புகளுக்கு இலக்கிய
அந்தஸ்து கிடைக்கலாம். நேரு LDT.gif...... அவரது படைப்புகள் LDTgôf..... ஆனால் அவர்களால்
வெற்றிகரமாக இலக்கிய உலகில் பவனி வர முடியாது.
இதுதான் ஜெயகாந்தனின் வாழ்க்கையிலும் நடந்தது. அரசியல் கட்சிகள் பேரணிகள் நடத்துவதும், பேரணியில் வரும் வேகப்பட்ட விவேகமற்ற தொண்டர்கள் கல் லெறியில் ஈடுபடுவதும் எழுதப்படாத இலக்கணங்கள் தாம். ஆனால், இப் படி 69 (5 பேரணியை ஊர்வலத்தில் வந்து தோழர்கள் கல்லெறியில் ஈடுபட்டபோது, ஊர்வலத்தை வழிநடத்திச் சென்ற ஜெயகாந்தனின் இதயத்தைக் காயப்படுத்தியது. காந்தியைப் பற்றி, சாத்வீகப் புரட்சி பற்றி அன்றைய மேடையில் “வெளுத்து வாங்கிய” ஜெயகாந்தனால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவரது அறிவும், மனமும், ஆத்மாவும் மிகவும் நொந்து போனது.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மெள்ள மெள்ள கம்யூனிஸ்டு பேரியக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
அந்த காலகட்டம் வரை அவர் படைத்துக்கொண்டிருந்த இலக் கியங்கள் LDT fraš 6mïfluu பார்வையில் அமைந்திருந்தன. முற்போக்கான ஒரு கருத்தினைச் சொல்லி சிந்திக்க வைத்தன.
அந்த தனிப்பட்ட குரல் உரத்த சிந்தனை கதைகளின் கருப்பொருளை மாறுபட்ட கோணத் தில் அவர் பார்த்த தனிப் பார்வை 91660J (5 Distinguished Writer ஆக ஒரு வித்தியாகுமான

Page 8
இலக்கிய
எழுத்தாளராக
போட்டு
உலகத்தில் வெளிச்சம் காட்டியது.
1950இல் பெரம்பூரில் அவர் மாமா வீட்டில் வசித்தபோது, அவரது “கருவறை'யிலிருந்து இலக்கியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிறுகதை வடிவெடுத்து ஜனிக்கத் தொடங்கின.
போடும்
|5լbL எழுதது சம்பாதித்
எழுத்து சோறு என்று அப்போது அவர் வில்லை. பின்னாளில் மூலம் அவரைப்போல் தவர்கள் யாருமில்லை.
ஒருநாள், அவர DTD வின் நண்பர் பா. சொக்கலிங்கத்தின் பரிச்சயம் கிடைக்க, அவர் உதவி ஆசிரியராக இருந்த "செளபாக் கியம்’ பத்திரிகைக்கு ஒரு கதை கொடுக்கிறார். அதுதான் முதன் முதலில் அவர் எழுதிப் பிரசுரமான முதல் கதை.
ஜெயகாந்தனுக்கு அவர் அம்மா, அப்பா வைத்த பெயர் முருகேசன். தனது சொந்தப் ஊர்ப் பெயரான கடலுாரையும் தனது பெயருடன் சேர்த்து “கடலுார் முருகேசன்’ என்ற பெயரில்தான் கதையை அனுப்பி இருக்கிறார். அதுவும் அந்தப் பெயரிலேயே பிரசுரமாகி உள்ளது.
உலகத்தில் பொய் என்று எதுவுமே இல்லை. கனவுகூட ஒரு மெய்தான். ஆனால், கனவை விட வாழ்க்கை மெய்,
உள்ளுலகத்தை விட வெளியிருக்கும் இந்தஉலகம் மெய் எண்கிறேன்.
*.. Gg. SGS.
அன்றைய கடலுார் முருகேச னுக்குப் பிடித்தமானவர்கள் மூவர்,
தியாகராஜபாகவதர், லட்சுமி காந்தன், ஜீவானந்தம். தியாக ராஜபாகவதர் மாதிரி தலைக்
“கிராப்' அமைந்தது. ஹிந்துநேசன் பத்திரிகையாசிரியர் லட்சுமிகாந்தன் மாதிரி “ஜெயகாந்தன்” என்று பெயர் மாறியது. தோழர் ஜீவானந்தம் மாதிரி மேடையின் “கணிர்’ என்று பேசும் பாணி தோன்றியது.
அதன் பிறகு, ஜெயகாந் தனின், அரசியல் காங்கிரஸ் முகாமைத் தேடிப் போனது. அதே வேளையில், வெகுஜனப் பத்திரி கைகள் அவரைத் தேடிய ‘போய் தங்கள் இதழ்களில் எழுத வைத்து விற்பனையைக் பெருக்கிக் கொண்டது.
அப்ப
கம்பளம்” விரித்து பத்திரிகைகளில் ஆனந்த விகடன்.
இந்த நிை தனின் எழுத்தில் முழுக்க குறைந் வாதம் தலைதுா அவரது அரசிய6 பாகவே இருந்தது காலடி வைத்தே காங்கிரஸ்காரர்க என்று அன்பொழு ஒரடி தள்ளியே வை
கம்யூனிஸ்டு
தன்னை விலக்கிக் சில கம்யூனிஸ்டு: o:'o கமயூனிஸ் ததது கையில் தீவிர வர்களால் “கம்யூ என்று தள்ளி( பட்டிருந்தார். அவ அரசியல்வாதியா வில்லை.
இந்த கு தெய்வ சிந்தனை 45 நாள்களாக வி மலைக்குப் போக ஹர சங்கர, ஜெ
என்று எழுத ஜெயகாந்தனின் மூ
இந்த மு அவரது முதிர்ச் வளர்ச்சியை எ னாலும், அவர் வகுத்துக்கொண்ட இன்னமும் நல் வைத்திருக்கிறது.
“if போய்க்கொண்டிரு உன்னைப் பற்றி மானாலும் வை தாந்தேயின் தெரிந்தோ, தெ யொற்றி நம்மின் கொண்டிருக்கிறார்
ஜெயகாந் எப்படிப்பட்டதாய் அவரால் படைக்க இலக்கியங்களு பெருமை சேர்ப் சந்தேகமில்லை.
அதன்பின் Es, 6i U6) LU L நேரங்களில் சி தேசிய விருது இன்னும் G616 திரைக்காவியங்க மத்திய, மாநில அ
OGOOGDUITS
 
 
 
 
 

எழுத வைத்த பிரதானமானது
லயில் ஜெயகாந் வர்க்கப் பார்வை தது. ಹಣ್ಣಿಗೆ St. g Rன் 驚 து. காங்கிரஸில் போது அவரை "தோழரே” 5 அழைத்தாலும் பத்திருந்தனர்.
கட்சியிலிருந்து * கொண்டாலும், 5086Trr சேர்ந்து
பேசியபோது, வார்த்தக் கொள் பற்று கொண்டர யூனிஸ துரோகி” Bu வைக்கப் ரால் “ஒரு கட்சி
y
SE ԼDITfD(Լplգամ
ஜபம் அவரை ல் ஆழ்த்தியது. ரதமிருந்து ஐயப்ப வைத்தது. “ஹர u બgu சங்கர” வைத்தது. இது Dன்றாவது நிலை.
ன்று நிலைகளும் சியை பரிணாம டுத்துக் காட்டி தனக்கென்று
நெறிகள் அவரை ல மனிதனாக
ன் பாதையில் பிறர் நாவுகள் எப்படி வேண்டு ளயட்டும்” என்ற வார்த்தைகளை ரியாமலோ அடி டையே வாழ்ந்து
ஜெயகாந்தன்.
தனின் அரசியல் இருப்பினும், கப்பட்ட அத்தனை ưô தமிழுக்குப் பவை என்பதில்
அவரது நாவல் - LDITuf6OT “ g6) ல மனிதர்கள்’
பெற்று தந்தது. ரிவராத அவரது ளை திரையிட அரசுகள் முயற்சிக்க
வேண்டும் என்பது என் அவா. அப்படிச் செய்தால் அது அவருக்கும், அவரால் தமிழ்த் திரையுலகுக்கும் பெருமை அளிப்பதாகும் என்பது என் (P6,
மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களாக முடியாது என்பதற்கு ஜெயகாந்தன் ஒரு நல்ல உதாரணம், எழுத்துலகின் இமயம் என்று பெயரெடுத்த ஜே.கே. வால், ஒரு பத்திரிகையாசிரியராக நிலைக்க முடியாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டென்றாலும் முன்சொன்ன காரணம் முக்கிய LDT60T.
ஜெயக் கொடி, பேரிகை, ஞனதரம், சமீபத்தில் காங்கிரஸ் ஏடாக வெளிவந்த நவசக்தி போன்ற பத்திரிகைகளுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றபோதும், அதற்கு முன்பு அறந்தையின் “கல பனா’ பத்திரிகையினி இருந்தபோதும் ஒரு வெற்றி பெற்ற பத்திரிகை ஆசிரியராக அவரால் நீடிக்க முடியாமல் போனது துரதிருஷ்டம் தான். இதற்கு ஒரே காரணம் "முதலாளித்துவ மாயை' யில் அவர் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து வந்திருப்பதே என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
G guu
பேனா வில்லை எடுக்க நினைக்கும் ஏகலைவர்களுக் கெல்லாம் ஜே.கே, ஒரு துரோணர்.
محبر
ஒருவர் : நீங்க எஸ்.எல்.ஏ.எஸ்.
பாஸ் பண்ணிட்டிங்களாமே
மற்றவர் : அட நீங்க ஒன்னு படிக்காத
எங்க அப்பாகிட்டயிருந்து படிச்ச பாடத்தக்கு முன்னால எஸ்.எல்.ஏ.எஸ். ஆவது எடிசனர் குவாலிபிகேஷன்னாவத
956) is is

Page 9
காலத்தை வெ
y
பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை வேலாயிக்கு. என்ன அநியாயம்! பச்சைப் பசுமையுடன் வேலியோரம் நின்ற கறிவேப்பிலைச் செடியின் நுனித் தளிர்கள் ஒடிந்து காற்றில் துவண்டு கொண்டிருந்தன. கீழே கரும் பச்சை நிறத்தில் விறைத்து நின்ற இலைகளை எல்லாம், “கண்ணுப் பொறப்பிலேயும்”
Brr (3600Tsub.'
செடிக்கு நேராக அடுத்த வீட்டுத் தோட்ட வேலியில் தெரிந்த இடைவெளி, 'இந்த வழியால் தான் கறிவேப்பிலைகள் யாத்திரை போயின’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. வேலாயிக்குத் தெரியாதா என்ன? அடுத்த வீட்டு ‘ராட்சசி” இன்றைக்கு வீட்டிலே, யாரோ விருந்தாளியும் அதுவுமாக அடுத்த வீடு அமர்க்களப் படுகிறதே, அந்த அமர்க்களக் கொண்டாட்டத்துக்குப் படைக்கப்பட்ட விருந்திலே இந்தக் கறிவேப்பிலையும் நிவேதன மாகியிருக்கும் என்பது அவளுக்குத் தெரியாதா?
நெஞ்சு கொதித்து வேலாயிக்கு, விடுவிடு என்று வீட்டுக்கு வந்தவள், வந்த வேகத்தில் அடுப்பருகில் உட்கார்ந்திருந்த தன் புருஷனைப் பார்த்துப் பொரிந்து தள்ளினாள்.
“பாரு இந்த அநியாயத்தை பச்சைப் பசேல்னு இப்பதான் துளுருவிட ஆரம்பிச்சிருந்தது -
Goa, Dolgc.ô6ŵb
கறைகிறது
©റഞ്ഞ
புள்ளைக்குக் காச்சலாச்சே! கொஞ்சம் 'மெளகு ரசம்” வைப்பமுன்னு நெனைச்சேன் ரெண்டு கறுகப்புள்ளக் கொண்டாந்து ரசத்திலே போடலான்னு தோட்டத்திலே போய்ப் பார்த்தா. நான் என்னா அநியாயத்தைச் சொல்றது. நீயே போய்ப்பாரு
“அட! என்னா பொம்பளை நீ! இப்படிப் படபடன்னு சத்தம் போடுற? என்னா கொள்ளை போயிருச்சி இப்ப?
சின்னையன் “ஆனைக் கொசுவு” கடித்துத் தடித்துக் கிடந்த கால்களை வெகு நயமாகச் சொரிந்து கொண்டே, அந்த இதமான சுகானுபவத்தின் லயிப்பிலிருந்து விடுபட விரும்பாதவனாக அலட்சியமாக அவளிடம் கேட்டதும், அவளுக்குக் கோபம் மேலும் ஒருபடி ஏறியது.
"படபடன்னு நான் ஏன் கத்துறேன்? தலைவிதியா! நீயே போய்ப்பாரு அந்தக் “கருகப் புள்ளைச்” செடியை எப்படி நாசமாகப் போய்க் கெடக்குதுன்னு நீயே போய்ப்பாரு!”
சின்னையன் வேண்டா வெறுப்பாக எழுந்து வாசலைத் தாண்டி தோட்டத்துள் நுழைந்தான். உள்ளே வந்த வேலாயியின் மனம் பொங்கி சோற்றுப் பானைபோல் கொதித்துக் கொண்டிருந்தது.
 

‘எல்லாம் 'அவ” வேலை தான்!” என்று முடிவு கட்டிக் கொண்டிருந்த நினைவுகள் நெருப்பாகவே ஜ"வாலித்துக் கொண்டிருந்தன. அகப்பையை எடுத்துப் பொங்கி வழிந்த நுரையை வழித்துப் போட்டவள், ஆங்காரத்துடன் சொற்களையும் மனதிலிருந்து வழித்து எறிந்தாள்.
‘தூ! வெக்கங் கெட்ட நாய்க! ஊருலே மேயற புத்தி ஊரார் வீட்டுத் தோட்டத்திலேயுமா திருடச் சொல்லுது? வேலியிலே கையைவிட்டு என்னமா அடுத்த தோட்டத்திலே ‘கறுகபள்ள” புடுங்க மனசு வந்துது? அப்படியே ...”
s அவள் தன் குமுறலை கொட்டி முடிக்கு முன் அடுத்த வீட்டில் இருந்து குரல் வந்தது.
‘இந்தா ! சும்மா ராங்கி பேசறே ஆமா!
என் தோட்டத்திலே ஆரு கறுகப்புள்ளு புடுங்கினது? நீ கண்ணாலே கண்டியா?”
எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தமாதிரி வேலாயியின் ஆவேசம் கொழுந்து விட்டது.
“இப்ப யாரு உன்னைச் சொன்னது? திருடுன நாய்க்கில்லே ரோசம் வரனும்? நீ ஏன் வாறே எதிாத்துகிட்டு?”
தன் முன்னால் இருந்த சுவரை, அடுத்த வீட்டுக்காரிக்கும் தனக்கு இடையில் நின்ற அந்த கற்சுவரை வெறித்தபடி கத்தினாள் வேலாயி.
‘நீதானே இப்பொ வேலியிலே கையைவிட்டு அடுத்த தோட்டத்திலே கறுகப்புள்ள புடுங்கினதா சொன்னே? உன் தோட்டத்தக்கு அடுத்த தோட்டம் எங்க தோட்டம் தானே? அப்ப யாரு வேலியிலே கையைவிட்டு ஒன் வீட்டு கறுகப்புள்ளயைப் புடுங்கிறது?”
சுவருக்கு அப்பாலிருந்து வந்த இந்தப் பதிலைக் கேட்டதும் வேலாயி கோபம் குதியிடக் கடகடவென்று சிரித்தாள். ‘என்னமோ பழமொழி சொல்லுவாங்களே..? எங்கப்பன் குதிருலே இல்லன்னு . அதுமாதிரி யாவுல்ல இருக்கு? நீ புடுங்கலேன்னா ஒனக்கு ஏன் ரோசம் வருது! ஒன்பாட்டிலே கிடயேன்!”
பழைய சினிமாப்படமொன்றில் வில்லி ஒருத்தி பேசினாளே ஒரு வசனம் “சிரிக்கிறார்களா?” சீரழிய வைக்கிறேன் பார்!’ என்று அதே மாதிரித்தான் அடுத்த வீட்டுக் கோமளத்தின் மனமும் அப்போது @'955国。
‘நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். வர வர உன் பேச்சும் வார்த்தையும் ஒரு மாதிரியாவே போய்கிட்டு இருக்கு இது நல்லதுக்கு இல்லே! நான் அம்புட்டுதான் சொல்லுவேன்!”
கோமளம் தன் கொதிப்பை எல்லாம் திரட்டி வார்த்தையில் அடக்கிவிட்டு மெளனமாகி விட்டாள்.

Page 10
மனைவி குறிப்பிட்ட அந்த மாபெரும் "கொள்ளை' யைக் கண்ணால் பார்த்துவிட்டுத் திரும்பிய சின்னையனும், "அட சரிதான் சும்மா இரு! ஏன் வாள்வாள்னு கத்தறே!” என்று மனைவியை அடக்கிவிட்டான். வேலாயி சோற்றை வடித்து, இரசத்தை கொதிக்க வைத்துத் தன் கடைசி மகன் செல்லையாவுக்கு கொஞ்சம் ரசச்சாதம் பிசைந்து கொடுத்தாள். அவள் கைகள் கடமையில் இயங்கினவே தவிர மனம் மட்டும் அந்தப் பழைய சூட்டிலிருந்து தணியாமலேயே தனக்குள் எரிந்து புகைந்து கொண்டிருந்தது.
வேலாயி அப்படி ஒன்றும் சண்டைக்காரி அல்ல. ஆனால் மனதில் சமீபகாலத்தில் ஏற்பட்ட அழுத்தமான வெறுப்புணர்ச்சி அடுத்த வீட்டுக் கோமளத்தினிடம் ஏற்பட்ட பெரும் கசப்புத்தான் இன்று ஆறாகப் பெருகிவிட்டது. அதைத் தடுக்கும் திராணி இன்றி அவள் தன் நினைவுகளின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள்.
வேலாயியின் குடும்பம் இந்தத் தோட்டத்திற்கு வந்து நாலு மாதங்களாகி விட்டன. வேறு தோட்டத்தில் முன்பு உழைத்த அவர்கள் ஒருவரின் பேச்சை நம்பி அங்கிருந்து பற்றுச்சீட்டை வாங்கிக் கொண்டு இங்கே வந்து விட்டனர். தோட்டத்திலே பேர் பதிந்து வேலை செய்ய ஆரம்பித்த பின் தான் அந்தத் ‘தெரிந்த மனுஷன்” “அங்கே வேலை கஷ்டமில்லை, நல்ல சம்பளம், வாய்ப்பு வசதி ஏராளமாக உண்டு. 'பெரிய” இடத்திலே வேண்டிய சலுகைகள் பெறலாம்!” என்று சொன்னதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
ஆறு டிவிஷன்களைக் கொண்ட குரூப்” பில் இது நாலாவது டிவிஷன் இதில் தோட்டச் சொந்தக்காரரின் உறவினனான ஓர் இருபத்தைந்து வயது இளைஞனே சுப்ரிண்டண்ட் அது தவிர, ஒரு பெரிய கணக்கப் பிள்ளை, ஒரு சின்னக் கணக்கப் பிள்ளை, ஒரு கொந்திரப்புக் கணக்கப்பிள்ளை என உத்தியோகஸ்தர்கள் வேறு.
தொழிற்சாலை, தலைமை ஆபிஸ், டிஸ்பென்சரி ஆகிய யாவும் முதலாவது டிவிஷனிலேயே இருப்பதால் கிளார்க்மார்கள், டிமேக்கர்கள், டிஸ்பென்சர் எல்லோரும் அங்கேயே இருந்தனர். இங்கே, இந்த டிவிஷனுக்குச் ‘சம்பளம் போட" வும் அன்றாடச் சில்லறைக் காரியங்களைக் கவனிக்கவும் துரையின் பங்களா எதிரிலேயே ஒரு சிறிய ஆபீஸ் உண்டு. அதில் அக்கவுண்டன்ட் முதல், பியூன்வரை சர்வமும் துரை அவர்களே!
பெரிய கணக்குப்பிள்ளை பொன்னையா கொஞ்சம் வயது போனவர். கடைசிக்காலத்திலே ‘நம்ம கர்மவினையைத் தொலைக்கவே இந்த நரகத்திலே நம்மைக் கொண்டு வந்து ஆண்டவன் விட்டுட்டான்!” என்ற ஆதங்கத்துடன் தன் கடமை, தன் குடும்பம் என்ற இரு எல்லைக் கோடுகளுக்குள்ளேயே தம்மை நிறுத்திக் கொண்டு விட்டார். மற்றவர்கள் இருவரும் சிங்களவர்கள். துரையின் நம்பிக்கைக் குரியவர்கள்! அவர்களுடன் மூன்றாவதாக இணைந்தவன் சின்னத்தம்பி. உண்மையிலேயே அவன் ஒரு “சின்ன"த்தம்பி தான்! மற்றவர்கள் கூலிகள் என்றால் இவன் ஒரு குறளி வித்தைக்காரன்!
 
 

ன்ற கதைகள்
வித்தைக்காரனின் திறமையை லகானாக வைத்து, தொழிலாளர்களின் அனுசரணையுடன் "துரை” என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தனது இச்சைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் ஓர் ஆசாமி.
இளமையும் அழகும் நிறைந்த ஏழைத் தொழிலாளப் பெண்களைத் தன் வலையில் வீழ்த்தி அவர்களின் விலைமதிப்பற்ற கற்பினையே உண்டு கொண்டிருந்தார் அவர்.
அத்தகைய பெண்களை அங்கத்த வராகக் கொண்டிருந்த குடும்பங்களுக்கும், இன்னும் வலையில் விழாத மான்களாய்த் துள்ளித்திரியும் பருவக் குமரிகளின் குடும்பங்களுக்கும் “இனிப்புக் காட்டும்" பாசாங்காகவும் சில விசேஷசலுகைகள் கிடைப்ப தென்னவோ உண்மைதான்.
இதை எல்லாம் கண்டும் காணாமல் கேட்டும் கேளாமல் தோட்ட உரிமையாளர்கள் ஒதுங்கி இருப்பதும், அவளுக்குத் தெரிந்ததே.
நினைக்கையிலே நெஞ்சுக் கூடு நைந்து சிதைந்து வேலாயிக்கு, அந்தத் "தெரிந்த மனிதன்” நாசமாய்ப் போவான் தங்களை அழைத்து வந்த காரணம். அவன் அந்த நாசகாரக் கும்பலுக்கு ஓர் அடிவருடி!
வேலாயிக்கு அழகும் இளமையும் நிறைந்த ஒரு மகள் இருக்கிறாள்!
வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது வேலாயிக்கு. ‘என்ன கருமாந்திரமோ ! நம்மைப் பிடிச்ச சனியன் இங்கே இழுத்து கிட்டு வந்துருச்சி நம்ப குடும்பத்தை” என்று அவள் ஏங்கினாள்.
இதை எல்லாம் தூக்கி அடிப்பதாய் இருந்தது மற்றொரு வெட்கக்கேடு.
அந்த வெறி பிடித்த ஓநாய்க்குத் தம்மைப் பலியிட்டதுமல்லாமல் பிறரையும் அந்த நாசவழியில் இழுக்கும் தூண்டில்களாய் அமைந்தன சிலரின் சாகசங்கள். தன் இனத்தையே விற்பதா?
அவர்களில் ஒருத்திதான் இந்த அடுத்த வீட்டுக் கோமளம்!
புதிதாகத் தோட்டம் வந்த நாட்களில் அடுத்த வீட்டுக்காரியிடம் வெகு ஒட்டுறவாகவே பழகினாள் வேலாயி. ஆனால் போகப் போக அவள் புரிந்து கொண்டாள்.
கோமளம் ஒரு கருநாகம் என்பதையும், படிப்படியாக தன்னிடமுள்ள விஷத்தை மற்றவர் களிடமும் பரவச் செய்கிற பாவத்தின் உருவம் என்பதையும், அந்தப் பாவியின் பார்வை தன் அழகு மகள் பொன்னியின் மீது படிய ஆரம்பிப்பதையும் புரிந்து கொண்டாள்.
முதல் வேலையாகக் கோமளத்தி டமிருந்து அந்நியோன்யத்தைத் துண்டித்தாள். படிப்படியாக வெறுப்புச் சுவர்களை வளர்த்த, அவளுக்கும் தமக்கும் இடையில் தடை அரன்களை அமைத்துக் கொண்டாள். இன்று அந்தச் சுவர்களில் இருந்து சில கற்கள் உதிர்ந்து கோமளத்தின் தலையில் வீழ்ந்தன. கோமளம் தனக்குள்ளே புழுங்கிச் சிறிக் கொண்டிருந்தாள்.
ce ක්‍රියාද්ය්u 6)ස්.ඊ odnog

Page 11
மழையில் கை
கோமளத்திற்கு வயது முப்பது ஆகிறது. ஆனால் பார்வைக்கு இருபது வயதுதான் தேறும். கூந்தலைப் படிய வாரி நன்கு முறுக்கி அவள் கொண்டை போட்டிருப்பாள் உழைப்பின் பயனால் முறுகி அமைப்புக் குலையாமல் இருந்து அவளது உடல், இளம் வயதில் கல்யாணமாகி ஒரு வருடத்திலேயே கணவன் இறந்து விட்டானாம். அவளும் அவளுடை கண் தெரியாத தாயும் இருந்தனர்
வாழ்க்கையின் மினுமினுப்பான தேவைகளும், இளமைக்கு வேண்டியிருந்த தேவைகளும் 96.60) 6T உழைப்பை LDL (6Lö நம்பியிருக்கிற நிலையில் வைத்திருக்கவில்லை. அவளுக்குப் பல வழிகள் தெரியும்.
னால் அவளைத் ‘தெரிந்து” கொண்டதே பெரிய அநியாயமான வேதனையாக இருந்தது வேலாயிக்கு. கோமளம் தளுக்கும் மினுக்குமாக “இளசு” களைக் கொல்லும் சிரிப்புடன் வாசலில் கழுத்தை நெரித்துப் போட்டுவிடலாமா என்று வேலாயிக்குத் தோன்றும்.
‘ஊரிலே மேயிற புத்தி!” வேலாயி குறித்த அந்தப் புத்தி தனக்குரியதுதான் என்ற ஞானத்தில் விளைந்த அவமானச் சுமையுடன் இரவெல்லாம் வெந்து மாய்ந்தாள் கோமளம். காலை கொழுந்துக்குப் போகப் புறப்பட்டு வாசலுக்கு வநீத வளர் , தாழி வாரத் தலி தொங் கரிய கொழுந்துக்கூடையை எடுத்தத் தலையில் நளினமாகத் தொங்கவிட்டபடி தன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து, வாசற்படியில் சாய்ந்து தடியனைப் பார்த்துக் கவர்ச்சியாகச் சிரித்தாள்.
“ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை வெரட்டுச்சாம் ! அட வா ! பார்க்கிறேன் நானும்.” என்ற தொடருடன் எச்சிலையும் காறித் ‘தூ’! வென்று துப்பி விட்டு ஒய்யாரமாக கோமாளத்தைப் பார்த்து அந்தத் தடியன் வாய்விட்டுச் சிரித்தான்.
இந்தக் காட்சியைக் கண்டு தன் வீட்டுத் திண்ணையில் நின்ற சின்னையன் வேலாயிடம் மென்குரலில் கூறினான்.
“பார்த்தியா புள்ள? வழியிலே போன வம்பை நீ வெலை குடுத்து வாங்கியிக்கிறெ.”
R “சரிதான் கம்மா இரு” வேலாயி ஆத்திரத்துடன் புருஷனை நிமிர்ந்து பார்த்தாள்.
‘உன்னாலே வந்த வினைதானே எல்லாம் கஷ்டமோ நஷ்டமோ, நாம அங்கேயே கெடந்து செத்திருக்கலாமில்லே? எவனோ பாழாப் போனவன் சொன்னான்னு அவன் பேச்சைக் கேட்டுக் கிட்டுப் புள்ளை குட்டிகளையும் கூட்டிக்கிட்டு வந்தியே. இங்கே? சீ! இந்த நரகத்திலே வாழ்றதைக் காட்டிலும் மான, ஈனத்தோடு எங்கினையாவது செத்துக் கெடக்கலாம்!”
அவள் பொரிந்து தள்ளியதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டே மகள் கொடுத்த ரொட்டியைச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் புறப்பட்டான் சின்னையன்.
“சரிம்மா ! சும்மா ஏன் கத்திகிட்டே இருக்கே?
மலையகக் கலை இலக்கிய விக்க
 
 

ஆனது ஆச்சு. சும்மா விடுவியா என்ன?” என்றவாறு தந்தையைப் பின்தொடர்ந்து புல்லு வெட்டக் கிளம்பினான் மகன் காளிமுத்து. அவன் பொன்னிக்குத் நம்பி. வயது பதினெட்டு ஆன இளைஞன். W
மறுநாள் புல்லுவெட்டு மலையில் நிரை பிடித்துக் கொண்டிருந்த ஆண்களிடையே ஏதோ குழப்பமாம்.
முனியன் என்ற ஒரு இளைஞன் தலையிலும் உடலிலும் புல்லுவெட்டும் கரண்டியால் கொத்தப்பட்ட படுகாயங்களுடன் கொழுந்து மடுவத்துக்குத் தூக்கிவரப்பட்டான்.
'அவனைக் கொத்தியவன் யார்?” என்று எல்லொரும் விழித்தனர். சக தொழிலாளர்கள் விபரம் கூறினர்.
#షi::
“நிரை பிடிக்க ஆரம்பித்ததும், “புதுசா வந்த காளிமுத்து சின்னையாவின் மகனுக்கும் முனியனுக்கும் ஏதோ வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. கொஞ்ச நேரத்திலேயே அது பெரிய சண்டையாகி விட்டது. முனியன் தன் கையிலிருந்த கரண்டியை வீசி விட்டு காளிமுத்தைக் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். காளிமுத்தோ தன் கையிலிருந்த புல்லுவெட்டும் கரண்டியாலேயே முனியனை கொத்திக் குதறி விட்டான்!”
சண்டைக்குக் காரண என்ன என்பது ஒருவருக்கு

Page 12
. . மழையில் கை
புரியவில்லை. காயம்பட்டவனை லொறியிலே போட்டு வைத்தியசாலைக்கு அனுப்பினர். பொலீஸாரின் கேள்விக்கெல்லாம் காளிமுத்த கண்ணிரையே பதிலாக்கினான். ஆத்திரத்துடன் சூழநின்ற சிலர் காயமடைந்தவனின் உறவினர்கள் - அவனைத்தங்களின் வாய்க்கு வந்தபடி திட்டினர். சிலர் அவனை அடிக்கவும் செய்தனர்! அத்தனைக்கும் அவன் தலைகுனிந்தே நின்றான்.
பெற்றவர்கள் தம் பிள்ளை செய்துவிட்ட அந்தப் பயங்கரத்தை எண்ணி பதைத்தனர். தங்கள் எதிரிலேயே அவன் குற்றத்தைச் சுமந்து நிற்கும் கோலத்தையும், அதனால் படும் இன்னல்களையும் பார்த்துப் பார்த்துத் துடித்தனர். அவனுடைய பெற்றார்கள் என்பதனால் தமக்குக் கிடைத்த வசையையும் வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதுமட்டுமல்லாது மகனைப் பொலீஸார் கைது செய்து கொண்டு சென்ற கொடிய காட்சியைக் கண்டு தேம்பிக் கொண்டிருக்கையிலே தங்கள் உடம்பில் விழுந்த சில அடி உதைகளையும் தாங்கிக் கொண்டனர்.
"ஐயோ 1 கடவுளே ! இத யார் செய்த சதி?” என்று அவர்கள் ஏங்கி ஒயுமுன் மேலிடத்துக் கட்டளை இடிபோல் விரைந்தது.
- "உடனடியாக உங்கள்சாமான் எல்லாம் கட்டிக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியேறவும்!”
எங்கே போவது?
கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது வேலாயிக்கு, கண்டவர் நின்றவர் எல்லோருமே ஒன்றைத் தான் வலியுறுத்தினர்.
‘தோட்டமே அவங்கவுட்டு , இதிலே நம்ப ராங்கியைக் காட்டினா இப்படித்தான் ! இனிமே அழுது என்னா பொரசனம்?
புள்ளை வளர்த்த லெட்சணம் அப்படி தான் பிள்ளை வளர்த்த வட்சணத்தைக் குத்திக் காட்டுகிற அளவிற்கு இந்தப் புத்திசாலிகளின் நிலை இருந்த லட்சணத்தை எண்ணிக் குன்றிப் போனாள் வேலாயி.
பயத்திலும் துன்பத்திலும் முகம் இருண்டு, கண் மிரண்டு நிற்கும் தன் மகள் பொன்னியையும், சின்னவன் செல்லயாவையும் பார்க்கையில் அடி வயிற்றில் “குபீ” ரெனத் தீமூண்டது. “இதுகளையும் கூட்டிக் கிட்டு எங்கே போறது?” அவர்களுடைய கேள்விக்குப் பதில்கூற அங்கு யாரும் இருக்கவில்லை. ஆனால் தட்டு முட்டுச் சாமான்களை குப்பை கூளம் போல அள்ளிப்போட்டு, அவர்களையும் அதனுடன் சேர்த்துக் கொண்டு சென்றது லொறி, இந்த வேடிக்கையைப் பார்க்க அங்கு ஏராளமானோர் இருந்தனர்!
இதோ! மயின் வீதி ஒரத்தில் தள பாடங்களும், தட்டு முட்டுச் சாமான்களும் குவிந்துகிடக்கின்றன. சின்னையன் பற்றுச் சீட்டுக்களை வாங்கிக் கொள்வதற்காக ஆபீஸ"க்குப் போயிருக்கிறான். இரண்டு மணி நேரமாகியும் அவன் வரவில்லை, ஆனால் மாலைப் பொழுதும், அதன் அழைப்பையேற்று மழையும் வந்துவிட்டது!
 

மகன் என்ன கதி ஆனானோ? என்கிற கேள்வி அரிவாளாக இதயத்தை அறுக்க, இப்படிச் சந்தியிலே நின்று புலம்புகிற நிலை வந்து விட்டதே என்ற ஏக்கம் அள்ளிப் பொரிகளாய்க் கூட, "நம்மையும் யாரும் அடிச்சு நொறுக்கி அநியாயம் செய்திடுவாங்களோ?” என்ற பயத்துடன் ஒண்டிக் கொண்டிருக்கும் மகளையும், மகனையும் பார்க்கிற பார்வையிலே ஊசிகள் குத்த, "இந்த மனுசனையும் இன்னும் காணோமே?” என்று இன்னொரு கேள்வி கழுத்தை நெரிக்கக் கொட்டும் மழையில் நனைந்து நடுங்கும் பிள்ளைகளையும் மாறி மாறிப் பார்த்தபடி பெருமூச்சு விடுகிறாள் வேலாயி,
"நாம எங்கேம்மா போவோம்?”
காலில் அடிபட்டது போதாமல், கொடும் மழையிலும் நனைந்து நடுங்கியபடி கேட்கிறான் செல்லையா, விறைந்த கன்னங்களில் வழிந்து, உதட்டில் சற்றே சூட்டை உணர்த்தி உப்புக்கரித்த கண்ணிரை விழுங்கியபடி சிரிக்கிறாள் அந்தத்தாய்.
இடி முழக்கமும், மின்னலின் புன்னகையும் கருதி கூட்ட மழை வலுக்கிறது.
'அம்.மா!” மார்பின் மீது இறுகக் கட்டிய கைகளின் பாதுகாப்பிற்கும் அடங்காத நெஞ்சுத்துடிப்புடன் பார்க்கிறாள் பொன்னி.
‘ஏம்மா? நம்ப தம்பி ஏன் இப்படி . என்னாலே நம்பவே முடியலியே அம்மா. என்னதான் நடந்ததோ..” பொன்னிக்கு மட்டுமா? அவள் தாய்க்கும்தான் புரியவில்லை. ஏன் யாருக்குமே புரியவில்லை.
காளிமுத்து வெளிவிடக் கூசிய அந்த ரகசியம். தன் அக்காவை மூலதனமாக வைத்துக் தாங்கள் பிழைக்க வந்ததாக முனியன் கூறிய அவச் சொல்லால் சீறி எழுந்த தன்மான உணர்வால் 'வெறி” பிடித்த நிலையில் தான் செய்துவிட்ட வெறிச் செயலுக்கான அந்தக் காரணத்தை, அந்தக் கேவல வசையை, அவன் எப்படித்தான் வாய்விட்டுக் கூறுவான்? அவனது பண்பான உள்ளம் அந்த வீண்பழியைத் தன் வாயாலேயே கூறக் கூசி மறத்துவிட்டது! தன்னை மிருகமாக்கியவன் எதிராளிதான் என்ற போதிலும், எதிராளிக்குத் தான் இழைத்துவிட்ட தீங்குக்காக வருந்தி தண்டனையைப் பெற அவன் துணிந்து
LT6.
ஆனால் இவர்கள்? ஏமாற்றுக் காரர்களின் வாய்வீச்சை நம்பி, இந்தப் பாவத்தினை பாசறைக்கு வளமாக வாழும் ஆசையால் வந்ததற்குத் தண்டனையை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்? இன்னும் சின்னையன் வரவில்லை.
பொழுதின் நிழலுடன், முகிலின் திரையும் இருளை நிறைத்து விட, முகத்தை ஒருவர் காணவே கடினமாக இருக்கிறது. குளிரோ தன் இறுகிய பிடியில் அவர்களைக் கிடுக்கிக் கொண்டிருக்கிறது.
சர், சர் என்று இங்குமங்குமாக வீசும் காற்றுடன் விரைந்தடிக்கும் மழைச் சாரல் நீராட்ட.
அவர்கள் நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றனர் !
நன்றி சிந்தாமணி 11.10.1967
கிய வீச்சு. anga

Page 13
கண்டி,தமிழ்
லாத் ை திய வி
த் தமிழோசை உலகமெலாம் பரவும் வக்ை செய்தல் வேண்டும் ." என்றான் மகாகவிஞன் பாரதி
அந்த கவிஞரின் கனவை புலம்பெயர்ந்த நம்மவர்கள் நிறைவேற்றியிருப்பதை நேரடியாக காணும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
அண்மையில் லண்டன், பாரிஸ் ஆகிய இடங்களில் நம்மவர்களின் செயற்பாடுகளை நேரடியாக காணக் கிடைத்தது அவர்களுடன் கண்டி தமிழ் சங்கம் சம்பந்தமாக பேசிய பொழுது உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.
' *్క
கர் தமிழ்ச் சங்கம் சம்பந்தமாக மத்திய மாகாண சர்கிந்திய விழா 2002ல் நடைபெற்ற பொழுது, அந்த சாகித்திய விழாவில் சம்பந்தப்பட்ட சிலருடன் கலந்துரையாடினேன். அவர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள்.
அப்பொழுது இருந்தே இதன் ஆரம்ப வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. நீண்ட வரலாறி றைக கொணர் ட கொழுமி பு தமிழ்ச்சங்கத்தோடு தொடர்பு கொண்டு, அதன் செயற்பாடு அடியொற்றிய எமது பணிகளை
2222222222
தொலைக்காட்சிய
1994-1995 காலப்பகுதியில் புலிகளின்குரல் வானொ “இலங்கை மண்’ வானொலி நாடகம் “தமிழ்வேந்தன் இர கொண்டு வருவதற்கான முயற்சிகளில் 'நிதர்சனம்" உ
ம்பதிற்கும் மேற்பட்ட படங்களையும், பல முழுநீள မြို့ဂျိုဖြိုဒီးဇို့ 94 ಕ್ಲಿಕ್விடுதலைப்புலிகள் கல்ை ப
வல்வையூரானின் "மண்ணுக்காக” ஒளிப்பேழையே அங்கு தமிழ்ப்பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்ட் நெறியாள்கை ஆகியவற்றினை திரு. பொன். கணேசமூ வானொலிக்கென எழுதிய அவரே "தமிழ்வேந்தன்” இ ஏற்றுள்ளார்.
மறத்தமிழன் இராவணனின் கதையை தமிழ் “இலங்கேஸ்வரன்’ என்ற பெயரில் நுாற்றுக்கணக்கான சேர்த்துள்ளார்.
இலங்கையில் 1965இல் பேராசிரியர் திரு. சு. வித் மேடையேற்றப்பட்டது. அப்பொழுது பேராசிரியரின் வ்ே பேராசிரியர் மெளனகுரு இராவண்ண்ாக நடித்தார்.
38 வருடங்களுக்குப் பிறகு சிறிதளவு மாற்றங்கே ண்கலைத்துறையின் தயாரிப்பாக மீண்டும் ராவ( 醬 விரிவுரையாளா திரு. கி. ஜெயசங்கர் நடி மட்டக்களப்பில் இராவூணேசன் கூத்தினை பார்த் தலைவர் திரு. பராக்கிரம நிரியல்ல, சிங்கள நாடக ஆகியோரின் முயற்சியால் அண்மையில் கொழும்பு பிஷப்
“இராவணேசன்’ கூத்தினை சிங்களு மொழியில் மேடையேற்ற உள்ளதாக அவர் கூறினார். திரு. தர்தசிறி ப ஈடுபட்டுள்ளார்கள்.
-ஆறுமுகம் தங்கவேலாயுதம்
26Da)UGá 3626) Sajó6U 6ča
 
 

தி தங்கம்
பலுக்கான பூபாளம்
செயற்படுத்த விரும்புகிறோம்.
கண்டி தமிழ்ச்சங்கம் 2004ம் ஆண்டிலிருந்து கல்வி, கலை இலக்கிய சமூக பணிகளை சிறப்பாக செயற்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக மலையக கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயற்பட்ட அனுபவமும் எனக்குண்டு. மலையக கலை இலக்கிய உலகம் எனது பணிகளைப் பற்றி நன்கறியும்.
கண்டி மாநகரிலிருந்து செயற்படும் கண்டி தமிழ்ச்சங்கம் மலையக இலக்கிய உலகிற்கு ஓர் ஒளி விளக்காக திகழும் என்ற நம்பிக்கையுடன் செயலாற்றும் என உறுதியுடன் எமது பணிகள் தொடரும், இதற்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பு தேவை என்பதை கூறி வைக்க விரும்புகிறோம்.
இவ்வண்ணம் அந்தனி ஜீவா த.பெ.எண். 32 பொதுச்செயலாளர் கண்டி,
கண்டி தமிழ்ச்சங்கம்
2S6SSSSSSSSSS)2S2 பில் இராவணன்
லியில் தொடர்நாடகமாக 52 வாரங்கள் ஒலிபரப்பப்பட்ட ாவணன்' என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக ருவாக்கப்பிரிவு ஈடுபட்டுள்ளது. "நிதர்சனம்" பிரிவினர் ப்படங்களையும், விவரணச்சித்திரங்களையும் தயாரித்து ண்பாட்டுக்கழகமும் நிதர்சனமும் இணைந்து தயாரித்த தயாரிக்கப்பட்ட முழுநீள முதல் வீடியோ படமாகும். , இப்படத்தின் ரைக்கதை, வசனம், பாடல்கள், ர்த்தி ஏற்றிருந்தார். “இலங்கை மண்' நாடகத்தினை ராவணனுக்கான திரைக்கதை வசனம் நெறியாள்கை
நாட்டில் "நாடகக்காவலர்” ஆர். எஸ். மனோகர் தடவைகள் மேடையேற்றி இராவணனுக்குப் புகழ்
தியானந்தன் அவர்களால் கூத்துவடிவில் 'இராவணேசன்' ன்டுகோளுக்கா பல்கலைக்கழக மாணவனாக இருந்த
ாாடு பேராசிரியர் மெளனகுரு கிழக்குப் பல்கலைக்கழக ணசனை மேடைக்கு கொண்டுவந்தார். தற்பொழுது துள்ளார். 5 இலங்கைக் கலைக்கழத்தின் சிங்கள நாடகக்குழுத் ಛೋ' ဇွိုင့႕ தர்மசிறி பண்டாரநாயக்க ல்லுாரி அரங்கில் மீண்டும் ம்ேடையேற்றப்பட்டது. யாரித்து மேடையேற்றும் முயற்சியில் ன்டாரநாயக்க
தற்போது இதனை

Page 14
cðlö)lö{J öflöU)gj...! அவரே நீர். அவரே உரம்.
அரசியல் துறையிலும், இலக்கியத் துறையிலும் எப்போதுமே கேள்விக்குறியாகக் காட்சியளிக்கிறவர்கள் சிலருண்டு. அவர்களிலே மிகப் பெரிய கேள்விக் குறி, நண்பர் ஜெயகாந்தனி.
சுயேட்சையான அப்Uராயங்கள் எவ்வளவு வலுவுள்ளவையாக இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர்எடுத்துக்காட்டு.
வளைந்தும்,குழைந்தும்,நேரத்திற்குத்தக்கபழயும் அனுசரித்துப் போகும் உலகத்தில், அவர் ஒரு நிமிர்ந்த தென்னை.
பல்லாயிரம் மக்கள் அடங்கிய சபையிலேகூடத் தனக்குச் சரியெனிறு படும் விஷயம், அவர்களி அனைவருக்கும் தவறெனிறுபடுமாயினி, அதைச் சொல்லக் கூடிய ஆற்றல் ஜெயகாந்தனுக்கு உண்டு.
இலக்கியத் துறையில் அவர் கையாண்ட புது உத்திகளுக்கு ஒருமுனினுதாரணம் கிடையாது.
இனினாருடைய பாணி இவருக்கிருக்கிறதென்று எவரையுமே சொல்லமுடியாது.
பிறமொழிக் கதாசிரியர்களில் கூட எவரையும் ஜெயகாந்தன்யினிuற்றியதாகத் தெரியவில்லை.
அவரது நிலத்தில் தோனிறிய விளைச்சல்களுக்கு, அவரேவிதை;அவரேநீர்;அவரேஉரம்,
1933இலி நாணி எழுதத் தொடங்கினேனி. இனிறுவரை நூற்றுக் கணக்கான கதாசிரியர்களைப் பார்த்திருக்கிறேனர். பெரும்பாலோர் சம்பவக் கதைகளிலே பெயர் வாங்கியவர்களிலே தவிரப் பாத்திர சிருஷ்டியை அறிந்தவர்களாகக்கூடஇல்லை.
சொற்களுக்கு உயிர்தந்து பேசவைப்போன் சூழ்ந்திருக்கும் சமுதாயம் வாழவைப்போன் சிறுகதைக்கு சிறப்பூட்டிய மன்னன் செந்தமிழ்த்தாய் பிரசவித்த தவப்புதல்வன்
UN
No. 32, St. Anti Colom
 
 
 

எனக்குத் தெரிந்தவரையில் பாரதியினி சினினச் சங்கரனும், புதுமைப் பித்தனினி கந்தசாமிப் பிள்ளையும், கல்கியினி வந்தியத் தேவனும், சிவகாமியும் பெற்றுள்ள இடம் பாத்திரப் படைப்Uனி மேனிமைக்கு எடுத்துக் காட்டாகும். -
uங்கிம் சந்திரரினி "இந்திரா" "தேவி செளது Trreof", சரத் சந்திரனினி "அமுலியனி", “êምዐዜ”, காட்கரியினி "வசுந்தரா", "விருந்தாவணி" இவர்க ளெல்லாம் அந்நதந்த மாநிலங்களில் மிகப் புகழ்பெற்ற பாத்திரங்கள்.
கவியரசு கண்ணதாசன்
தமிழ்நாட்டில் அப்படிச் சில பாத்திரங்களை நினைவு கூரத் தொடங்கினால், அண்மைக் காலங்களில் ஜெயகாந்தனினி கதாபாத்திரங்கள் மட்டுமே நினைவுக்கு வரும் எனியது.அவருக்குள் தனிச்சிறப்பாகும்.
Uடிவாதக்காரர், எதையும் எடுத்தெறிந்து பேசுகிறவர் எனினும் அவரைப் பற்றிய அபிப்பிராயங்கள், பெரும்பாலான சுயேட்சை உணர்வு மிக்க எழுத்தாளர் களைப் பற்றிய அபிப்பிராயங்களின் பிரதிபலிப்பே.
இநீதச் சுபாவம் புதுமைப்Uத்தனிடம் கூட இருந்தது. விஜயகாந்தனிடம் கொஞ்சம் அதிகம்: அவ்வளவுதான்.
ஆனால், முனினொருவரில்லை, Uனினொரு வரில்லை எனிற இடத்தை ஜெயகாந்தனி பிடித்திருப்பதை யாரும் மறுக்கமுடியாது.
வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பெண்கள் கூடப்படிக்கும் கதை, அவருடைய கதை.
அவருக்கு 43 வயதாகிறது இனினும் நீண்ட காலத்திற்கு அவர்எழுதமுடியும்,
பிறமொழிகளுக்குப் போகும் வல்லமை அவர் கதைகளுக்கு அதிகம் இருப்பதால்,அவர் எழுதவேண்டும்.
எல்லாம் வல்ல கண்ணனி அவருக்கு ஆரோக் கியமானநீண்டஆயுளைத்தரஇறைஞ்சிகிறேன்.
(கண்ணதாசனி இதழில் எழுதியது)
፴፩ لرهحاج இக. விண் ை జ్ఞపిపిప్
hony's Mawatha, bO – 13. Tel: 4614438
6606) இலக்கிய வி சு - கொமுந்து " 14

Page 15
எதிலிருந்து ஆரம்பிப்பது? எங்கே தொடங்குவது? யாரிடம் சொல்லமுடியுமிதை? யார் ஆற்றுவார்?பரவாயில்லை. இது ஒரு எழுத்திலாவது பதியப்படட்டும்! பின்னரொரு நாளில் யாராவது பார்த்து என்னையும் என்னைப் போன்றவர்களையும் ஆற்றுப்படுத்தட்டும். ஒரு நப்பாசை மேலிடுகிறது.
இது என் கதை. என் போன்ற எத்தனையோ பேரின் கதை. குமுறிக் குமுறிக் கொண்டிருக்கும் நெஞ்சங்கள் வெளியே எழுத முடியாத
அல்லது எழுதத் தெரியாத கதை.
இங்கேதான் அனுபவமே இல்லாத அனுபவமொன்றுக்குள் உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன். நீங்களெல்லாம் அகதிகளாக இருக்கலாம். அரசியல் அகதிகளா? அல்லது பொருளாதாரஅகதிகளா? என்றெல்லாம்
நான் இப்போது கேட்கப்போவதில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. ஆனால் 'கெண்டயினர் பயணம்' அல்லது ‘ஆட்கடத்தல் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே. அதென்றால் என்ன? ஒரு இலக்கியக்காரனான எனக்கே ஏற்பட்டுப்போச்சே, அதுதான் அனுபவ அதிர்ஷ்டம் என்பது. ஏனென்றால் ஒவ்வொரு தமிழனும் எப்படியெல்லாம் ஏஜென்டிடம் பணங்களை அள்ளிக்கொடுத்து, உயிரைக்
கொடுத்து வருகிறா6 என்பதையாவது தெ கொள்ளவேண்டாமா
ஒல்லாந்து - பிரான் போன்ற நாடுகளில் சொன்னார்கள். இந் மொழி படிக்க வேை இங்கிலாந்து போங் மொழி லேசு. அகதி ஏற்கிறார்கள். வேை செய்யலாம்.
ஒரு ஏஜன்டைப் பிடி 3500 ιρπήά (δεδπ(δά வேண்டுமாம். இலங் காசை வரவழைத்த அனுப்புகிறோம் வா அழைப்பு வந்தது 6 கொண்டு போகிறார் யார் கொண்டு டே எதுவுமே தெரியாது வரச் சொன்னார்கள் பெல்ஜியத்தில் ஒரு இருக்கச் சொன்னா இருந்தேன். என்னே
நான்கு பேர் ஏற்கள்
இருந்தார்கள். தமி
பாஷைபுரிகிறதே ஆ
சமைத்தார்கள் சா
அன்றிரவு பதினொ ஒருவன் வந்து செ “வெளிக்கிடுங்கோ ஏற்றினான். கார் ( புகை போல. ஒ6 மணித்தியாலம் ம காாப்பயணம், ஓரி இறங்கச் சொன்ன இறங்கியாயிற்று ‘ ஒடுங்கோ’, ஒடிே “பற்றைக்குள் படு படுத்தோம்.
අගනා ඕගස්ණure):
 
 
 
 

TN
YLSTSSSS SSAASAASSASSAeLTiSSMMMSLLSLLSSzSSSzSSL Y obsidad orgapasp'''''''
த்து துப் போக |கையிலிருந்து ாயிற்று ருங்கள். ப்படிக்
கள்? |ாகிறார்கள்?
(3uT(360Tsir. வீட்டில் ர்கள். ாடு சேர்த்து
வே }ர்கள் தானே து போதும், பிட்டோம்.
அவன் போய் கெண்டயினர் வரிசையாய் நிற்கும் இடங்களை அவதானித்தான். ஏதோ ஆமிக்கேம்பை தகர்க்கும்
பாணியில் - உத்திகளோடு எல்லாம் சுழன்று படுத்து அனுகூலம் பார்த்து ஒருவாறாக ஒரு றெக்ஸின் கெண்டயினரை அவிழ்த்து, 'ஒவ்வொருத்தராய் வந்து ஏறுங்கோ’ உத்தரவுப் பிரகாரம் வந்து ஏறினோம். “இங்கிலாந்து போவியள். இனி உங்கடை பாடுதான். சத்தம் போடாமல் இருக்கவேணும். இருங்கோ’ பக்குவமாக வெளியில் கட்டினான். போய்விட்டான்.
நடுச்சாமம். படுக்கவேண்டும். நித்திரை வருகிறது. என்னைப் படுக்க மற்றவர்கள் விடுகிறார்களில்லை. நான் ஒரு குறட்டை ஆசாமி. எல்லோருமாய் என்னைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். கெண்டயினர் அரைவாசி வெறுமனேயே கிடக்கிறது. குளிருகிறது. பேய்க் குளிர்.
என் மனைவியோ! நான் ஐரோப்பா வரும் பொழுது ஏன் அப்படியெல்லாம் அழுதாய்? இரண்டு கிழமைகளாக என்னைக் கட்டிக்கொண்டு அழுதாயே. என்ன எனக்கெல்லாம் சகுனம் தெரிந்ததா என்ன? இப்படியெல்லாம் அகதிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்று. பலகைத்தட்டு, ஊத்தைக் கெண்டயினர். படுக்கமுடியவில்லை. முதுகெலும்பு வலியெடுத்தது. போகவேண்டும். ஆம் போகத்தான் வேண்டும் இங்கிலாந்துக்காவது.

Page 16
காலையில் "கெண்டயினரை” எடுக்கிறான் சாரதி ஓடுகிறது அது, ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு மூன்று மணித்தியால ஓட்டம், திடீரென்று நிற்கிறது. றெக்ஸின் சிற்றுக்குள்ளால் ஓட்டைபோட்டு வெளியே பார்த்தான் வந்தவனில் ஒருத்தன்.
அதற்கிடையில் திடீரென்று வந்து பின் கதவைத் திறந்தான் சாரதி. அதிர்ச்சி அடைந்தான்.” இறங்கி ஒடுங்கோ’ ஆங்கிலத்தில் திட்டினான். ஓடினோம் எங்கே என்று தெரியாமல் ஓடினோம். பெரிய பாதையால் ஓடினால் பொலிஸ் பிடிப்பார்கள். பிரிந்து பிரிந்து இவ்விரண்டு பேராக ஒடி ஒரு மாதிரி ஒரு சிறிய வங்கியைக் கண்டுபிடித்து காசு மாற்றினோம். கையிலிருந்தது பவுண்ட் கை நிறையத் தந்தார்கள். பெல்ஜியம் பணத்தை. சுத்திச் சுத்திச் சுப்பற்றை கொல்லைக்குள்ளே தான் வந்த சேர்ந்திருக்கிறோம். ஆம் பெல்ஜியத்துக்குள்ளே தான்.
பொலிஸிக்குப் பயந்தோம், பிடித்தானென்றால் அந்த நாட்டுக்குள்ளேயே அகதியாய் அலைக்கழிப்பானே. பயம் தான். ரயில் பிடித்து மீண்டும் முதல் நாள் நின்ற அதே விட்டுக்கு, ஏஜென்டிடம் வந்து சேர்ந்தோம். இது ஒன்றும் புதினமில்லை ஏஜென்டுக்கு. எனக்கு ஏதோ பெரிய பாடாக இருந்தது.
ஒரு இலக்கியக்காரனின்
சமைக்கச் சொன்ன சமைத்தோம். சாப் சொன்னான். சாப்ட் அசதி மிகுதியால்
கிடந்தோம். நித்தி
முதல் நாள் செவ் அன்றைக்கு புதன் வந்து எழுப்பினார் அவசரமாய் கழிசr போடுங்கோ. என்6 கழிசானுக்கு மேல ஷேட்டுக்கு மேலா 3 ஷேட்டுகள் போ அதுதான் “பை” கொண்டு போக 6 வேறென்ன செய்வ போய் என்னத்தை நான் இவற்றை எ முதல் இன்னும் ந கூட்டிக்கொண்டு ( அவர்கள் இங்கில போய்ச் சேர்ந்து அகதி விடுதியில் கதை தனி.
அதிருக்கட்டும். எ
பயணனுபவங்கள்
தொடருகிறது. தெ விடுங்கள்.
எங்களைக் கூட்டி (3LTSTTraises 6T6 ( மூன்று தமிழர்கள் ஏற்றும் தமிழர் க அவசரமாய் வரச் Curt (360TTb.
கொண்டு போனா இரண்டு மணித்தி காரின் பின்ஆசன 4 பேரை அடைத்
தலைசிறந்த இலக்கியவாதி 6LulħDLDħħlu fħġUTT6Tfil iuöGuLDö0 GifuGulról
No. 53/A, 12 Lucky P Keyzer Street
 
 
 
 

Aaptopin uffigni 111 loopini,
TTS,
பிடச்
"GLTub. படுத்துக்
ரை வந்தது.
வாய்க்கிழமை. o நித்திரையில் 556.
ானைப் ன இழவு இது. ால் கழிசான். ல் இன்னும் rL G86hu6OötLLITLDIT? ஒன்றும்
LLDT "LITra5086T.
பது அங்கை ப் போடுறது. 6ö6offlb GuffLாலு பேரைக்
போய்விட்டார்கள்.
ாந்து கிறைடோன்' அல்லல்படும்
னது
தானே 5TLJ Gib
க்கொண்டு னோடு இன்னும் , தமிழர்களை தை இது. சொன்னார்கள்.
ர்கள் காரில்,
யாலங்கள் வரை.
த்தில்
öl
ஏற்றி இருந்தார்கள். ஒருவன் எங்கள் நான்கு பேரையும் கற்கள், முட்கள், செடிகள் ஊடாக சுமார் ஒரு மைல் துாரமளவிற்கு நடத்திக் கூட்டிக்கொண்டு போனான்.
ஒரு துறைமுகம் வந்தது. "கெண்டயினர்கள்" நிறைய நின்றன. ஆசுவாசமாய்ப் போய் ஒரு கென்டயினர் நாடாவை அவிழ்த்துவிட்டு உள்ளே ஏறும்படி சொன்னான். ஏறினோம்.
அப்பாடா! இதுவாவது இலண்டன் போகுமா? அல்லது இங்கிலாந்தின் ஏதாவது ஒரு கரையாவது தொட்டுப் பார்க்குமா? மனவலி, முதுகுவலி அப்பாடா! ஏறினால் உள்ளே எல்லாம் எழுதும் காகிதங்கள் அல்லது அச்சடிக்கும் வெள்ளைக் காகிதங்களின் பெரிய பெரிய கட்டுகள். எங்களில் வந்த ஒரு புத்திசாலி(?)சொன்னானாக்கும். இது இலண்டன் தான் போகிறது. சந்தேகமேயில்லை. எழுதும் காகிதம் அல்லது அச்சடிக்கும் காகிதம் என்றால் இலண்டனுக்குத் தானே போக வேண்டும். அடப்பாவி! உனக்கு எங்கேயிருந்து இந்த மூளை வந்தது? எனக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. படுத்தேன். சுகமாக இருந்தது. இலக்கியகாரனுக்கு காகிதம் என்றால் அதன் மேல் படுத்தாலும் சுகம் வருமாக்கும். எனக்கு நித்திரை வரப் பார்க்கிறது. விடுகிறான்களில்லை மற்றவன்கள். எழும்பு, உன்ரை எங்களையும் சேர்த்து காட்டிக் கொடுத்துவிடுமே:
@码· கே
நீவிர் நீடு أ اتوا المه
aradise Super Market,
Colombo - 11.
Co. 271718 Mobileo
ക്ക இலக்கிய விக்க கொழுந்து
1(6.

Page 17
ஒரு இலக்கியக்கார
பயப்பட்டார்கள். குந்திக்கொண்டு கோழித் துாக்கம் போடக்கூட விடுகிறார்களில்லை
"அடேய் நான் ஒரு எழுத்தாளனடா! என்ரை கவிதைகளை கதைகளை போட்டு அல்லது படித்து மற்றவர்கள் என்னை மதிக்கிறார்களடா! நான் ஒரு அறிவிப்பாளரும் கூட. எடா என்னை எப்படியெல்லாம் எல்லா இடங்களிலும் கவனித்தார்களடா"
”எழுத்தாளரும் மயிரும் இப்ப நீ குறட்டை விடக்கூடாது. சத்தம் போட்டு பேசக்கூடாது. என்னண்டாலும் இப்ப நீ எங்கடை ’கென்டயினர் கூட்டாளி. இதுக்க சிலவைகளை நாங்கள் சொல்லுகிறமாதிரித்தான் கேக்கவேணும். கென்டயினரிலை போறதுக்கொண்டு சில வழிமுறைகள் இருக்கு. சத்தம் போடக்கூடாது. மூத்திரம் பெய்யக்கூடாது. குறட்டை விடக்கூடாது. இப்படி. இப்படி.”
அப்படியா? கட்டுண்டேன். வழிபடத்தானே வேண்டும். வழிபட்டேன்.
காலையில் கென்டயினரைப் பூட்டிக்கொண்டு துறைமுகத்தை விட்டு வெளியில் எடுக்கிறான் சாரதி. இதாவது போகட்டுமே இங்கிலாந்துக்கு ஒருவன் நெஞ்சை இடப்புறம் வலப்புறமாகத் தொட்டு சிலுவை யேசுவைப் பிரார்த்தித்துக் கொண்டான். மற்றைய இருவரும் கைகளைத் தலைக்கு மேல் துாக்கி கும்பிட்டுப் கொண்டார்கள். எனக்கென்னவோ லண்டன் போகும் வரை யோசனைதான். உயிருக்குக்கூடி. என்னாகுமோ? எத்தனை நாளாகுமோ?
"கென்டயினர்' துறைமுக செக்கிங் எல்லாம் முடிந்து வெளியே ஒடுகிறது புலப்படுகிறது. எண்ணி 1/2 மணித்தியாலத்திற்குள் கென்டயினரை நிற்பாட்டிவிட்ட சாரதி வந்து பின் கதவைத்
17 ശ്രീക്ഷിക്ക ക്രൈ
திறக்கிறான். திற ஏறி எட்டிப் பார்: நால்வரும் படுத் இருந்தோம். சாரதி எங்களை ஒருவன் எழும்பி கும்பிட்டான். அ 'கும்பிடு' விளங் எழும்பி மெதுவா வந்தோம். "கென்டயினர் அ
சாரதி சிரித்தான் நல்லவனாகப் ப எவனோ அவனு நன்றிகள்."எங்:ே கேட்டான் சாரதி ஓ மை. கோட்
எல்லோரும் அ என்றுவிட்டு பின் வைக்கப்பட்டிரு கடிதத்தை எடு தான் போகவே விலாசத்தைப் 'நான் பிரான்ஸ் தேவையென்றா போய் விடட்டு ஆங்கிலத்தில் "எங்களை இந் இறக்கிவிடு ரா சொன்னேன்.
"இந்த இடம் , உங்களைப் ெ அப்படியே இரு பாதுகாப்பான
விடுகிறேன். u
 
 
 
 
 

Qass6OIINGO I U GOOI
பது தெரிந்தது. ான். நாங்கள் க்கொண்டு
கண்டுவிட்டான். சாரதியைக் னுக்கெங்கே ப் போகிறது. * நடந்து
வ்வளவு நீளம்.
இப்பூவுலகில்
டைத்தவன்
$கு நயம் மிகு
போகிறீர்கள்? ”லண்டனுக்கு."
படியே இருங்கள் காகிதக்கட்டில் 3த அவனுக்கான bël, Ծծilգա ார்த்தான்.
போகிறேன். ல் அங்கு கொண்டு T?' கேட்டான் அவன். த இடத்தில் ா” நான்
ஆபத்து. ாலிஸ் பிடிக்கும். ங்கள்.
இடத்தில் ர் கண்ணிலும்
оaga
படாமல் போய்த் தப்புங்கள்"
என்ன ராசி இது? இவனும் மகா நல்லவன் உலகத்திலே உள்ள நல்ல கென்டயினர் சாரதிகளில் இவனும் ஒருவனே! நல்ல சாரதிகளே நீவீர் வாழ்க!
ஒரு நிலக்கரிச் சுரங்கம் அல்லது நிலக்கரி உலை. அதனண்மையில் எங்களை இறக்கிவிட்டு கைலாகு கொடுத்த போகச் சொன்னான். தேடிப்போய்
நடையாய் நடந்து ஒரு கடை கண்டுபிடித்து கடைக்காரனிடம் அடிமாட்டு விலைக்கு பவுண் மாத்தி பசிக்கும் தாகத்துக்குமாய் 'கோலா குடித்துவிட்டு ரயில் நிலையம் தேடி பணம் மாற்றி, பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு அந்த ஏஜென்டின் வீட்டுக்கு வந்தடைந்தோம். இரண்டாவது Luj600T(pLb Litp.
“எனைத் துணையர் ஆயினும் எண்ணம் நினைத் துணையும் தேரான் பிறன் இல் புகழ்?” வள்ளுவனே! நீ என்னத்தை நினைத்துக் கொண்டு சொன்னாயோ? இந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறதே இது மீண்டும் பெல்ஜியத்துக்குள்ளேதான்.
எல்லாக் கனவுகளும் மண். எங்கள் பூமியில் இருந்தே உயிரை விட்டிருக்கலாம். ஏனிந்த இங்கிலாந்து? அரசியல் அகதிகளுக்கு அங்கே என்ன சொர்க்கமா தரப்போகிறார்கள்? முதுகு வலிக்கிறது. ஒவ்வொரு எலும்பு மூட்டுகளுக்குள்ளாலும் வேதனை பீறிடுகிறது. பசியாலும் தாகத்தாலும் வலுவிழந்து போனேன். 'கென்டயினர் பயணம்' என்றால் என்ன இலேசானதா? 21 பேர் ஒரு முறை மாதக்கணக்காக பயணம் செய்யும் கப்பல் கென்டயினர் ஒன்றில் இருந்து ஒன்றாகவே செத்துப் போனார்களாமே. இது எல்லாம் கதைகளல்ல. தினம்

Page 18
நடைபெறும் உண்மையான கண்ணிர் அவலங்கள் தானே.
ஓ கவிஞர்களே! சர்வதேசப் பிரபலங்களே! ஒரு முறையாவது அனுபவித்துப் பாருங்கள்." பிச்சை வேண்டாம் நாயைப்பிடி’ என்பீர்கள் ஒவ்வொரு தமிழனும் இப்படித்தான் அனுபவிக்கிறானா? என்னரிய தாய் நாடே ஏனெம்மை விரட்டி வதைத்து வேதனைப்படுத்துகிறாய்? சமாதானத்தின் காவலர்களே சொல்லுங்கள்! இன்னும் சில காலங்களுக்குள் இலங்கையை குட்டிச் சோமாலியாவாக்க பிரயத்தனப்படும் யுத்தப் பிசாசுகளே! உங்களுக்கெங்கே தெரியும்
இந்த வேதனைகள் ? புதுச் சட்டமாம் இலங்கைப் பாராளுமன்றத்தில்.
ஐரோப்பிய மற்றம் நாடுகள் திருப்பியனுப்பிய அகதிகளை கட்டுநாயக்க விமானநிலைய விசாரணைக்குழுவிடம் ஒப்படைத்து 2 லட்சம் ரூபா அபராதம் அல்லது ஐந்து வருட சிறைத்தண்டனை. அட பாவிகளா!
பெல்ஜியம் ஏஜென்ட் வீட்டில் வைத்து வழமையான சாப்பாடு. பின் அசதி மிகுந்த துாக்கம். 24 மணித்தியாலத்திற்கொரு தடவையாவது சோறு தின்னக் கிடைத்த பாக்கியமாவது கிடைத்தது பாருங்கள்.
வியாழன், மூன்றாவது நாளிது. வழமைபோல் இரவு 11 மணி போல் வந்து எழுப்பினார்கள். நாங்கள் நான்கு பேரும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழும்பி ஒடினோம். வழமையாக அல்லாமல் கார் ஓடிக்கொண்டே இருக்கிறது. எங்கே போகிறதோ? அட எனக்குப் பரிச்சயமான இடம் வருகிறதே. ‘அம்ஸ்ரடம்” பின்னர் “றொட்டம்" ஆ. இது. ஒல்லாந்து. இடையில் வேறொரு காரில் ' மாற்றப்படுகிறோம்./ஓடி. ஓடி.
உலகப் பிரசித்த ே
துறைமுகத்துக்கு கொண்டு வந்துவிட்
ஏதோ பெரிய அதி எங்களுக்குப் பயிற் தரப்பட்டது. தமிழ் ஒரு துருக்கிக்கார பொறுப்புக் கொடு கீழே மாகடல். கட் நிற்கின்றன. மேலே அப்பாலே கெண்ட அடுக்கி நிற்கின்ற6 கட்டிய சீமெந்துப் குனிந்து கொண்டு துாரம் நடக்கவேன தவறி விழுந்தால் அவவளவுதான ய காப்பாற்றமாட்டார் மூழ்கி செத்துப் ே ஒரு மாதிரி ஆபத் வந்தால், ஒரு புற நல்ல காலம். மறு ஏஜென்டுக்கு இல பெறுமதிப்படி தலைக்கு ஒரு ல பதினேழாயிரத்து தேறுகிறது.
எட்டிப் பார்த்தான் அழைத்து வந்தவ செக்கியூரிட்டி எங் அவனின் அறைம திறந்திருக்கிறது. ஒன்டுக்கு ரெண்டு போயிருப்பானாக்கு வெள்ளைக்காரனே கண்ணில்கூட விர ஆட்ட எப்படிப் பழ என்னவன்?
வேலி ஏறிக் குதி கெண்டயினர் அரு கொடுக்காமல் ெ வந்தாயிற்று. எல் அதன் கீழே படுக் ஏறினோம். அப்படி மற்றும் ஏற்றுவது குற்றமாமே. எங்க சேர்த்து ஒரு அல் இன்னுமொரு பா மொத்தமாக ஆறு உள்ளே ஏறினால் கொக்கோக்கோல பெட்டி பெட்டியாக
இருந்தார்கள். ஒரு
 
 
 
 

Gissolutions Lusold
Lisbp அருகில்
LITss6.
ரடிப்பாணியில் சி
ஏஜன்ட்
ணுக்கு ந்திருந்தான். IL6)56
கம்பி வேலி, யினர்கள். ன. சரிவாய் பாதையில்
அரைமைல் მi06ub. கீழே ஆழ்கடல். ாரும் கள். கடலில் பாகவேண்டும் துக்கள் தாண்டி ம் எங்களுக்கு
புறம் E65L 6
ட்சம் ஐநுாறு ரூபாய்
எங்களை ன். கே போனான்? ட்டும் ஆளில்லை. க்கு நம். ா! உன் லைவிட்டு pகிக்கொண்டான்
b& ତ୯୭ ந்கில் உயிரைக் காடுத்து லோரையும் கச்சொன்னான்.
66.5, கிரிமினல் ள் நால்வரோடு burrsfusif. கிஸ்தானியன். (8Luff.
கெண்டயினரில் ா ரின்களை
அடுக்கி
லக்கிய வீச்சு கொழுந்து 18
மணித்தியாலமளவில் லண்டன் போவீர்கள். சொல்லிட்விட்டு கெண்டயினரை முதல் இருந்தது மாதிரிக் கட்டிவிட்டு அவன் போய்விட்டான். இருக்க இடமில்லை. கிடைத்த சிறிய இடைவெளிகளைப் பகிர்ந்து கொண்டு இடுப்பெலும்பு நோக நோக இருந்தோம். பசித்தது; உணவில்லை. தாகித்தது. “கொக்கோக்கோலா'வை ஏற்றியனுப்பிய முதலாளியே! அல்லது நிறுவனமே! எங்களை மன்னித்து விடுங்கள். குடித்துக் குடித்தே தாகம் தீர்த்தோம். இரவும் பின்னரொரு பகலும்,
அடுத்தநாள் பகல் 12 மணி அளவில் கெண்டயினரை எடுத்துக் கப்பலில் ஏற்றுவது தெரிந்தது. அதென்ன அப்படிச் சத்தம்? இடி இடியென. கப்பல் எப்படி இருக்கும்? எங்களுக்கெல்லாம் இருட்டு மட்டும்தானே துணை. என்னது ஒரு மணித்தியாலமா? கப்பலே எங்கு போகிறாய்? எண்ணிக்கை தவறாமல் 13 மணித்தியாலங்கள் போகிறது கப்பல்.
இதென்ன இங்கிலாந்தைச் சுற்றிக் கடல் ஊர்வலமா? அதில் ஒருவன் சொன்னான்: கொக்காக்கோலாவை ஏற்றிக்கொண்டு கப்பல் தெரியும். மாலுமிகளே! உங்களுக்குத் தெரியுமா இங்கு ஆறு உயிர்கள் ஆலாய்ப் பறப்பதை?
ஒருவாறாக கப்பல் ஒரு துறைமுகத்தை அருகணைப்பது விளங்குகிறது. நங்கூரம் இறக்கப்படுகிறதோ என்னவோ. சத்தம் கர்ணகடுரமாக. எங்கே நிற்கிறோம்? தெரியவேயில்லை. கெண்டயினரை ஒருவாறாகக் கொண்டு வந்து துறைமுகக்கரையில் நிற்பாட்டினார்கள். நேரம் அதிகாலை 3.15 காத்திருந்தோம் வெளியில் எடுக்கும்வரை; பகலாச்சு. மற்றக் கெண்டயினர்கள் வாகனம் வந்து
(தொடர்ச்சி 20ம் பக்கம்)

Page 19
D6D6) is CBLDubu MTL'iņ6 பெருமைக் குமி புகழுக் குமி காரணமானராகத் திகழ்ந்தவர் பத்திரிகைத்துறையின், முன்னோடி களில் ஒருவரும், இலங்கையின் சட்டசபையின் அங்கத்தவரும்,
மலையத்தின் முதல் தொழிற்சங்கம் அமைத்த வருமான கோ. நடேசய்யர்,
கோ. நடேசய்யர் ஒரு யுகப் կ (Ե 679 f. அதனால தானி இலங்கையின் சுதந்திர பொன் விழா கொண்டாடிய பொழுது ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயக்க குமாரங்க தொழிற்சங்கவாதிகளில் முதலில் இவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இலங்கையில் வாழ்ந்த இந்தியப் தமிழருக்கு மாத்திரமின்றி சமுதாய உணர்வோடு நலிவுற்ற மக்கள் அனைவருக்காகவும் குரல் எழுப்பிய பெருமகன் கோ. நடேசய்யர்.
அவர் மறைந்து ஜம்பத்து மூன்று ஆணிடுகளாகின்றன. மலையக தொழிற்சங்க, பத்திரிகை, அரசியல் ஆகியவற்றுக்கு வித்திட்ட அவரை மலையக தொழிற் சங்ககங்கள் மறந்துவிட்டது வேதனைக்குரிய விடயமாகும்.
இந்திய வம்சாவளி மக்களுக்கு உழைத்த தலைவர்களான திவான
பகதூர் .ைஎக்ஸ்.ெ
பெரி, சுந்தர சங்கவாதிகளான
அமரர், தொன வர்களுக்கு முத்தி அரசு. தேசu நடேசய்யருக்கு வெளியிடப்பட வே
தனியொரு ம மக்கள் பட்ட க அவர்களை வி எழுப்பிய முதல் நடேசய்யர் { இலங்கையின் வரலாற்றிலும், ம வரலாற்றிலும் மி பெற தக் கவ உணர்வுகளைய வேட்டையையும் மத்தியில் பாட்டா போராட்டத்திலும் குவித்தவர் ே நடேசய்யர் 6 கல்வியாளர்களில் இரா. சிவலிங் நடேசய்யர்” நூலி குறிப்பிடுகின்றார்.
(3 g5 3F Lu aE நடேசய்யரின் ஆளுமையையும் பன்முக பங்களி சத்திற்குக் கொன எழுத்தாளரும், சாரல் நாடனையு
கண்டி தமிழ்ச் சங்கமும் இலங்கை தமிழ் கலைஞர் விழாவில் நடிகர் ரீநிவாசகம் ரீஹரனுக்கு கலா ஏ. ஜெயகெளரிக்கு மல்லிகை டொமினிக் ஜீவாவும் கல உறுப்பினர் என். ரவிராஜும் பொன்னாடை போர்த்தி புரவலர் ஹாசீம் உமர் "சவழிகோ" செல்வராஜ் ஆகிே
(படப்பிடிப்பு - எஸ்.ஏ. கரீம்)
 
 
 

ரைரா, பெரியார் * , தொழிற் அமரர் அஸிஸ், மான் ஆகிய ரை வெளியிட்டது கதன் (36 Π. ம் முத்திரை ன்டும்.
ரிதராக மலையக ஷ்டங்களிலிருந்து டுவிக்க குரல் வழிகாட்டி கோ. ஆவார். இவர் தொழிற் சங்க லையக மக்களின் முக்கிய இடம் f. விடுதலை மி சமத் துவ மலையக மக்கள் லும், பேச்சாலும் கொணர்ந்து காமதாணர் டராம T 60 D 6D 6D ULU :
ஒருவரான அமரர் கம் ‘காந்தி ன் முன்னுரையில்
தன கோ , ஆற்றலையும் அவரின் பாரிய ப்பையும் வெளிச் ர்டுவந்த பெருமை ஆய்வாளருமான 5, LD606)us 85606)
இலக்கிய பேரவையையுமே சாரும்.
கலாநிதி குமாரி ஜயவர்தளாவால் தொழிற் சங்கவாதியாக மாத்திரமே அறியப் பட்டிருந்த கோ. நடேசய யாரினி வரலாறி றை ‘தேசபக்தன் கோ.நடேசய்யர்' E. நூலின் ಲೈp6Vyb பத்திரிகைப் பணிகளைப்பற்றி "பத்திகையாளர் நடேசய்யர்” என்ற நூலின் மூலமும் 6) உண்மைத் தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார் இவர். இந்த இரண்டு நூல்களுமே தேசிய அரச சாகித்திய விருதினைப் பெற்றது.
இலங்கை அரசியலிலும், தொழிற் சங்கத்துறையிலும் ஆக்க இலக்கியத் துறையிலும் தனது சுவடுகளைப் பதித்த கோ. நடேசய்யர் வரலாற்றுப் புகழ்மிக்க தஞ்சாவூரில் 1991ம் ஆண்டு பிறந்தவர்.
இளம் வயதிலேயே மகாகவி பாரதியாரின் தேசிய உணர்வைத் தூண்டும் பாடல்களில் ஈடுபாடு, பெரியார் ஈ.வே. ராவின் தீர்க்க தரிசனமான கருத்துக் களில் ஈடுபாடு மி , பூொதுவுடமை கருத்துக்களில் நம்பிக்கையும் கொண்டவர் இவர்.
தென்னிந்திய வியாபாரிகள்
சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக 1919 ம் ஆண்டு
அபிவிருத்தி நிலையமும் இணைந்து நடாத்திய பாராட்டு ஷணம் தெலிவத்தை ஜோசப்பும் பழம்பெரும் நடிகை
நிதி பிரதாப் ராமானுஜத்திற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற
கெளரவிக்கிறார்கள். JTs nLsi R6h6m6Tst.

Page 20
நடேசய்யர் இலங்கை வந்தார். இலங்கைக்கு வருகை தந்த நடேசய்யர் தேயிலைத்தோடங்களில் வாழ்கின்ற இந்தியத் தொழிலா ளர்களின் லையை நேரில் கண்டறிய ரும்பினார். அந்தக் காலத்தில தோட்டங்களிலி வெள்ளைத்துரைமார்களின் ராஜ்யம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தோட்டங்களுக்கு வெளியார் எவரும் செல்ல முடியாதநிலை.
அதேவேளை
புடவை
தோட்டங் வியாபாரிகள் செல்வது வழக்கம். நடேசய்யர் புடவை வியாபாரியாக சேர்த்து தோட்டங்களுக்களுக்குச் சென்றார்.
களுக்கு
இவர்களின் விடிவுக்காக செயலி பட வேணி டும் 66 விரும்பினார். 1920 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை வந்தார். 1942 ஆம் ஆண்டு இலங்கையில் இந்தியர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. இலங்கையில் சட்ட நிரூபன சபையில் இருவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம்
தேர்தலில் போ வாக்குகளைப் ெ இடத்தைப் பெற்ற Eltos' B & T நடைபெற்ற வெற்றியீட்டினார்.
D 6D 6A) LU 6 தொழிலாளர்களு இலங்கை இந் தொழிலாளர் அமைப்பை ஏற் ஹட்டனில் குடி தொழிலாளர்களுக் நேரத்தையும் அர்
1963 ஆt அரசாங்க ど奔6R நடேசய்யர் போ ஈட்டினார். பின்ன ஆண்டுகள் சட்ட பதினொரு ஆண் கொடுத்தார்.
BGL-Souj மன்றத்தில் பேசிய மதி நுட்பத்துடன்
ஒரு இலக்கியக்காரனின் கெண்டயின்
கொண்டு போகிறது தெரிகிறது. நாங்கள் இருக்கிறோம். இருக்கிறோம் இருந்துகொண்டேயிருக்கிறோம். எடுக்கிறார்களில்லை. மனமும் சலித்துவிட்டது. பசியை நீக்க எந்தக் "கோலா’வால் முடியும்? பொறுமை இழந்து அந்தப் புத்தி அல்பானியனுக்கு வந்தது. றெக்ஸின் திரையை வெட்டி இறங்குவோம். சரியென்றோம்.
அல்பானியனும் பாகிஸ்தானியனும் முதலில் இறங்கிப் போய்விட்டார்கள். தமிழர்கள் நாம் நால்வரும் இறங்குகிறோம். முதலில் போன இரண்டு நண்பர்களும் பொலிஸில் மாட்டுப்பட்டுவிட்டார்கள். துறைமுக கமரா எங்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது. அல்பானியன் பிடிபட்ட பின்னர் அட இங்கிலாந்தின் ஒரு மூலைக்கு வந்துவிட்டோமையா! வெள்ளைக்காரனுக்கு வணக்கம்! இன்முகத்துடன் வரவேற்க உனக்குத் தெரிகிறது! அதென்ன
துறைமுகத்தைச் எங்களை வைதது போகின்றாய்? “வாருங்கள்!” ஆஹா என்ன வ “என்ன வேண்டும் “அகதி அந்தஸ்து அதனைத் தீர்மா6 அதிகாரிகள்! "உங்களுக்குப் பு "ஆமாம். கடும் 1 வெள்ளைக்காரத் மணக்க மணக்க கோழித்தொடை, உருளைக்கிழங்கு சிப்ஸ், அட சனிய “(3ET6um”6T síf
மிளகுப்பொடி, உ பெத்த மகனோ? யார் வீட்டுப்பணே நன்றி.
எங்கள் தாய்பூமி 150 வருடங்களா சுரண்டி எடுத்து | அதற்கான நன்றி அல்லது வேறெ6 அட எங்கள் அய விலைமதிக்க மு
 
 
 

ட்டியிட்டு 2948 பற்று மூன்றாவது
அவர் மீண்டும் லத்தின் பினி இடைதேர்தலிலி
‧法 தோட்டத் க்காக “அகில நியத் தோட்டத் சங்கம்' என்ற படுத்திய இவர் யேறி தோட்டத் க்காக தனது முழு Ju60î55 Trff.
ம் ஆண்டு நடந்த பை தேர்தலில் ட்டியிட்டு வெற்றி ார் இவர் ஆறு நிருபணசபையிலும் நிகளுக்காக குரல்
աif நாடாளு
பொழுது கூர்ந்த வெளிப்படுத்திய
ஒவ்வொரு வார்த்தைகளும் , தொலை நோக்குப் பார்வையுடன் வெளியிட்ட கருத்துக் களும் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இலங்கையிலி இந்திய வம்சாவளியினர் அனுப விக குமி உரிமைகளுக் கு வித்திட்டவர் தஞ்சாவூரைச் சேர்ந்த கோ. நடேசய்யர்தான் என்ற உண்மையை சுவடிகள் கூடத் திணைக்களத்திலுள்ள பழைய பத்திரிகைகளும் நாடாளுமன்ற அறிக கை களு மி சா ன று பகர்கின்றன.
LD 63D 6O முகடுகளிலும் தேயிலைக் காடுகளிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த மனித ஜீவன்களைப் பற்றிக் குரல் கொடுத்த ஒரு மாமனிதனை மறக்காமல் நினைவு கூருவது மலையகத்தவர் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
33333333333333333
LUGOOID.........
18ம் பக்கத்தொடர்ச்சி
சுற்றி ஜீப்பில் DSIsroj6)LDIT
ரவேற்பு?
உங்களுக்கு?” தா!” விக்கவேண்டியது
சிக்கிறதோ?”
சி. கொண்டு வா தோழனே!
5
த் துண்டுகள் பனே! மீண்டும்
தா!
.ப்புப்பொடி - யார்
BuDT? B6ststuLff
யை வைத்து க வளங்களைச் நாசமாக்கினாயே. க்கடனோ!
ர்ன?
பல்தேசத்து
գաIT
கலை இலக்கிய வீச்சு Oasinglêg
கோடிக்கணக்கான பெறுமதியுடைய “கோஹினுார் வைரத்தை” வைத்திருக்கின்றாயே அதற்காகவா?
புகைப்படம், கைவிரலடையாளம், கேள்விகள் முடிந்தாயிற்று. போங்கள்! எங்காவது இங்கிலாந்தில் வாழுங்கள். பின்னரழைப்போம் அகதிகளே!
அனுபவ தேவனைகளைப் பகிர்ந்தாயிற்று. போக்கிடம் தேடி இப்படித்தானே எம்மக்கள் அலைகின்றனர். வாழ்வின் அந்திமங்களிலாவது தாயகமே அமைதிபெறமாட்டாயா?
எங்கே அந்த ஆயுத 6urIultiflessf? தீர்வுப்பொதிக்காரர்கள்! யுத்தப்பிரியர்கள் இவர்களைத் தாண்டிக்கொண்டு எந்த ஆண்டில் எம் தாயகம் நோக்கிய பயணப்பாடு அமையப்போகிறது?
(குறிப்பு: அரசியல் அகதிகளை
மனிதவுரிமைகள் என்ற போர்வை போர்த்திக்கொண்டு நசுக்கும் ஐரோப்பிய சமூகத்தின் போக்கை இன்னொருகால் எழுதுகிறேன்.)

Page 21
உழைக்கும் மக்களின் உன்னதமான தலைவரும், கவிஞரும், எழுத்தாளருமான சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் வரலாற்றையும், கல்விமானும், சமூக எழுச்சி சேவையாளருமான இரா. சிவலிங்கத்தின் வரலாற் றையும், திரித்து புத்துஜிவிகள் பட்டதாரிகள் என தம்பட்டடிக்கும், சில சக்திகள் தவறாக படம்பிடித்து காட்டுவதால் எழும் சர்ச்சைகளாத் தொடர்ந்து இக் கருத்துக்கள் எழுந்துள்ளன.
சி.வி.யும் சிவாவும் எமது காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள் . இவரும் கல விமானர்கள்; சேவையாளர்கள், எழுத்தாளர்கள் இருவரும் இலங்கைத் தீவின் மலைநாட்டு பெருந்தோட்டப் பகுதிகளில் பிறந்து வாழ்ந்தவர்கள். சிவா இலங்கையில் பிறந்து தமிழகத்தில் பட்டம்பெற்று தமிழகத்திலேயே மறைந்தவர். சிவி மலைநாட்டில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து மறைந்தவர். அதுவும் இனவெறித்தாக்குதல்களுக்கு குண்டு தாக்குதல்களுக்கு மத்தியில் மறைந்தார். இருவரும் இனவெறிக் கலவரங்களால் பாதிப்படைந்தவர்கள்.
சி.வி, ஒரு தளர்ச்சி எழுத்தாளர் புரட்சி பற்றி எழுதவில்லை; பாடவில்லை. இப்படி ஒரு விமர்சனம் சிவியைப் பற்றி அறிந்தவர்களுக்கு மத்தியில் ஆத்திரத்தை அல்லது ஆவேசத்தை துாண்டும் விமர்சனம், போராட்டம் பற்றி தெரியாத போராட்டங்களில் பங்கேற்காத, புரட்சி பற்றி புரியாத சில பட்டதாரிகளின் விமர்சனம் இது.
சி.வி, ஒரு அரசியல்வாதியாக, தொழிற்சங்கத் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராக, எழுத்தாளராக, கவிஞராக, போராளியாக வாழ்ந்தவர் சி.வி. தொழிளாலர்களின் உரிமைகளை வென்றெடுக்க பல போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். கவிஞர் சி.வி அவர்கள் தன்னை ரவீந்திரநாத் தாகூரின் சிஷ்யனாகவே வர்ணித்துள்ளார். அவர் தொழிலாளர் களைப் பற்றி பாடியுள்ளார். "வீடற்றவன் என்ற நாவல் உண்மை சந்தர்ப்பங்களை உயிருடன் வாழ்ந்த கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.” உழைக்கப்பிறந்தவர்கள் என்ற நூலில் உள்ள விவரணச் சித்திரக் கட்டுரைகள் பற்றியும் டைம்ஸ் பத்திரிகைகளில் எழுதி சர்ச்சைகளை உருவாக் கியுள்ளார்.
சி.வி. இலங்கை இந்தியன் காங்கிரஸ், காங்கிரஸின் தொழிலாளர் யூனியன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், செங்கொடிச் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர் சேவைக்கு தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்னோடிகளில் ஒருவர்.
"தேயிலைத் தோட்டத்திலே" என்ற நுாலை
செஞ்சீனாவிற்கு எடுத்துச் சென்றார். அங்கு அவருக்கு அந்நுால் புகழைத் தேடித்தந்தது.
21
p6თ6puტჩქნ 46თ6) &პaაქქვსu 6ზჭა
 
 

w வரலாற்றில். டி.சி.வியும். சிவாவும்
# * KM.
3. 囊驚 ::::: 蔓莖。
冢、
Alkit
தேயிலைத் தோட்டத்திலே சில வரிகள்
கட்டி வதைக்கினும்
சுதந்திரத்திச்சுடர் கனவினி எழுச்சியை
அழிக்கவும், போமோ? ஆப்பினைச் சம்மட்டி
அறைய எழுந்த ஆப்பினி அறைக்கும்
அடங்குவதாமோ? தோப்பினி மரங்கைளப்
பிளந்திடும் போது தெரிக்கும் திப்பொறி
65/TUTT. (Surror? மூச்சிலேசுதந்திர
திருக்கலந்திடுமோ மூச்சிலே விடுலைச்
சுகம் மலர்ந்திடுமோ?
சி.வி. யின் கவிதைகளைப்பற்றி குறிப்பிடும்போது மார்க்ஸிம் கோர்க்கியும், சிந்தனையாளர் பிளக்னோவும் எழுதியது ஞாபகத்திற்கு வருகின்றது. "பட்டைத் தீட்டப்படாத வைரங்கள் மக்கள் மத்தியில் வாழ்கின்றன. சி.வி. அவற்றை ஒளி வீசும் வைரங்களாக பட்டைதீட்டி தமது சிருஸ்டிகளை மக்களுக்கு சமர்ப்பித்தார்.
அரூபங்களாக இல்லாமல் உயிர் பெற்ற உணர்ச்சி,
சிந்தனையை வெளிப்படுத்தும் தொடக்கமே. கலை என்றும் சமூக உணர்ச்சியின் பிரவாகம் என்றும் பிளக்னோ எழுத்துக்கும் பொருந்தும்.
இரா. சிவலிங்கத்தை ஒரு தொழிற்சங்க விரோதியாக காட்ட முற்படுவது விசமணத்தனமான வரலாறாகும். இர. சிவலிங்கம் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் ஆகியவற்றின் செயலாளராக செயல்பட்டவர். தமிழக த்தில் ஜனநாயக தொழிலாளர் சங்கத்தை ஸ்தாபித்தவர். 1970ம் ஆண்டு ஜனாப். அஸிஸையும் 1977ம் ஆண்டுக்குப் பின் எஸ். தொண்டமானையும், 1965ம் ஆண்டுக்குப் பின் சிறிமா பண்டாரநாயக்காவையும் ஆதரித்தவர். 1999ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய வம்சாவளி மக்கள் பேரணியை ஆதரித்து சேவை செய்தவர். ஆகவே சிவாவை தொழிற்சங்க விரோதி என எழுதுவது வரலாற்று திரிபாகும். இலங்கை வாழ் இந்திய வாம்சாவளி மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்த தோடு மலைநாட்டு தமிழ் மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்ததோடு இம் மக்களின் முன்னேற்த்திற்காக, உரிமைக்காக தம்மை அர்ப்பணித்த முன்னோடி காளான சி.வி. சிவா ஆகியோர் பற்றிய உண்மைகளை வெளிச் சத்திற்கு கொண்டுவருவது ஒரு
வரலாற்றுத் தேவையாகும்.
அடுத்த இதழில் சிவிபற்றி.
சக்தி பால ஐயா
-9.9J. ByT6OLDuUT
ՖՈgb3

Page 22
G
19ਸ
மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கும்போது பல கதைகள் சுகம் தந்தாலும் வடிவத்திலும் வளமையிலும் "இன்னும் செப்பம் தேவை, தேவை' என்று என்னை நோக்கிக் கெஞ்சும்
குறைகள் மிகுந்த படைப்புக் களாகவே எனக்குத் தோன்று கினி றன. எனி கைகளும் அவற்றுக்குப் புதுமை அணி செய்யப் பரபரக்கின்றன.
“வேணர் டாம் , 966
எப்படிப் பிறந்தனவோ, அப்படியே இருக்கட்டும். அந்தக் குறைகளே அவற்றுக்கு அழகு தருவன நிறைவு தருவன. என்று எண்ணி அதிகம் கை வைக்காமல் விட்டுவிட்டேன். அழகு என்றால் என்ன, நிறைவு என்றால் என்ன என்று எவரோடும் விவாதிக்க நான் தயாரில்லை.
இவை கதைகள்! அதாவது மனிதன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள். அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவன கதைகள் என்று யாராவது கூறினால் அவரைப் பார்த்து நான் அனுதாப முறுகிறேன். பிரச்னைகளுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல் லையென்று யாராவது கூறினால் அவர்களை நோக்கி நான் சிரிக்கிறேன்.
ஆனால் உங்களுக்கு மட் டும் ஒன்று சொல்லி வைக்கிறேன். வாழ்க்கை (Life) என்பது வாழ்வின் (Existence) Lys60607; 6,6Tfréd என்பது வாழ்க்கையின் பிரச்சினை; கலை யு ம இலக கசிய மு ம வளர்ச்சியின் பிரச்னைகள்; எனது க  ைத க ள பொது வாக , பிரச்னைகளின் பிரச்னை!
பிரச்னைகள் தீர்வது இல்லை; பிரச்னைகள் யாருமே தீர்த்து வைத்ததுமில்லை. எல்லாவற் றையும் தீர்த்துக் கட்டிவிடவா வாழ்கிறோம்? மேலும் மேலும் பிரச்னைகள் உற்பத்தி செய்து கொள்ளுவதே வாழ்க்கை. புதிய புதிய பிரச்னைகளை வளர்த்துக்
ನಿ; 莎乐别@LD 色冈 மிகுதியான பிரச்
லம் வேண்டுள் န္တိရှိနိ၇ யாருக்கு (
குறிப்பிட்ட உன் பிரச்னை 6 தீர்வு உண்டு. உட்பட்ட “நீ”யும் போகிறோம்.
ஆனால்,
Blbu66lit (5lbus னின் கண்ணனும் ஷைலக்கும், தா6 ராஸ்கோலினிகாவு அன னா வும , வில்லியம்ஸின் அ உருவங்களாயின் பிரச்னை தீர்ந்ே அந்தக் கதைக அவ்விதம் தீராது தான் என்ன? அ ஒரு உருவம் த பொதுவான ம நிலையான பிரதிநிதிகள் பிரச்னைகளின் மு நிறைந்தும் , gTLD LDT as முளைத்த வண்ண முடிவா? யாருக்கு
“ந T னர் பிரச்சினை என்று கொண்டிருந்தா6 அறியாமைக்கு "நான்' என்பது ந என றும , ६ அதுவென்றும் குறிக்கும் எல்லா தான். எனது செ ஆத்மதிருப்திக்கு சொல்லிக்கொண் ஆத்ம துரோகம். திருப்தி என்பது சு
ஆன்மவா முள்ளவர்களை சம்வாதத்திற்கு முதலில் “எனக் என்பதை கைவி விஷயத்திலாவது.
 
 
 

C.
காந்தன்
ாதும், அளவிலும் ந்த பிரச்னைகள்; னைகள் மனித வது இவ்வளவே! வேண்டும்?
, என் பிரச்சினை ானறால அதறகுத ஒரு குறிப்புக்கு “நானு'ம் தீர்ந்தும்
கதையில் வரும் கர்ணனும் வியாச b ஷேக்ஸ்பியரின் ஸ்தா வெஸ்கியின் பும், டால்ஸ்டாயின் டென ன ஸரி ஆல்மாவும் தனித்த அவர்களின் த போயிருக்கும். ளோடு. ஆனால் துபோன காரணம் |வர்கள் குறிப்பாக ாங்கிய போதிலும் னித குலத்தின் உணர்ச்சிகளின் என்பதாலேயே டிவாகக் கதையில் பிரச்னைகளின் வாழ்க் கையில் ாமுமிருக்கிறார்கள்.
வேண்டும்?.
எனினுடைய நான் நினைத்துக் ú அது என் எடுத்துக்காட்டு. ான் மட்டுமல்ல. நீ அவ னென று ம இதுவென்றும் மே ஒரு 'நாள்' பல் யாவும் எனது மட்டும் என்று டால் அது ஓர் ஏனெனில் ஆத்ம யதிருப்தி அல்ல.
தம் பேச விருப்ப நான் இங்கு ஒரு
அழைக்கிறேன். க்கு” "உனக்கு” டுங்கள் இந்த
கலை இலக்கிய வீச்சு - கொழுந்து
ஆத்ம திருப்தி என்பது தனியொருவனின் இச்சாபூர்த்தியா?
திருடனின் ஆத்மா கொள்ளை யடிப்பதில் திருப்தியுறும். தெருப் பொறுக்கியின் ஆத்மா எச்சில் இலையில் திருப்தியுறும், எத்தனின் ஆத்மா புகழும் பணமும் பெறுவதில் திருப்தியுறும். இவையாவும் ஆத்ம திருப்தியாகுமா?. அதே போழ்தில் இவர்களுக்கு ஆத்மா இல்லை யென்று சொல்லிவிடலாகுமா?
திருடனி கொளர்  ைள யடிப்பதில் சலிப்புற்று, அதில் ஈட்டிய செல்வங்களையெல்லாம் துாசெனத் துறந்து நிம்மதிக்காக அலை கிறானே, அங்கேதான் ஆத்மாவின் சொரூபத்தை உணர்ந்து நாம் மெய் சிலிர்க்கிறோம். தன் பெருமையைத் தானுணர்ந்து பொறுக்கி தலை நிமிர்வானாகில் பட்டினியிலும் வறுமையிலும் நிலைத்த அவனது செம்மையே ஆத்ம முரசம் கொட்டுவதை நாம் கேட்கிறோம்.
எந்தனும், “எந்திப் பிழைத்து என்ன
சுகம் கண்டேன்’ என்று எதுவரினும் அதை உதறி, சத்தியத்தை வணங்கும்போது அங்கே அவனிடம் ஆத்மா சன்னதம் கொள்வதைக் காண்கிறோம்.
இவ்விதம் காணும் பண்பு, பக்குவம் வந்தால் மட்டுமே நம் ஆத்மா நம்மிடம் மாசடையாது வாழ்கிறது என்று நான் நம்புவது சரியாகும்.
அது சரி, ஆத்மாவாவது தான் என்ன?
ஒருவனைத் தாக்கினால் அவனுக்குத் துன்பம் நேரும் என்று அறிவது அறிவு - என் அறிவு.
அவனைத் தாக்கினால் அவன் துன்புறுவான்; ஆகையால் அவனைத் தாக்காலாகாது என்பது - என் ஆத்மா.
சிறுகுறிப்பு
குட்டை மனங்கள் குறுகிய இதயங்கள் விசாலப்படுவதற்கும்
GEGEE. Gigogogasságása ஓர் இலக்கிய அந்தஸ்து உண்டு
இது 1963ம் ஆண்டு வெளிவந்த "qಹಿಆ।gooli சிறுகதை 羲 தொகுப்பிற்கான முன்னுரையாகும்

Page 23
'ij joj (,0)6501&u,
அவனைத் தாக்கினால் அவன் துன்பமடைவான்; இதை நான் சகிக்கமுடியாது; அவனை நான் காப்பாற்றுவேன் என்று ஓடி அவனுக்காக நான் துன்புறுவது - என் ஆத்ம பலத்தால்.
ஆம்; ஆத்மா என்பதே என்னிலிருந்து விடுபட்டு எனக் கப்பால் நோக்கும் திருஷ்டி: தன்னலம் மறுத்துப் பிறர்நலம் பேணல்!
“என்னுடைய,” “எனக்காக” எனது திருப்திக்காக "நான்’ என்று அடித்துக்கொள்ளும் சுயகாதல் மிகுநீ தோர் ஆத மவாத மி பேசவந்தது ஒரு விந் தை.
அத்தகுபோலி ஆன்மீகவாதிகளின் மாய்மாலப் பேச்சு பெருகியதனால் தான் பாரத சமுதாயத்தின் வேதாந்த பீடமும் , ஆத்ம துவஜமும் கறைபடலாயின.
வாடிய பயிரைக் காணும் போதெல்லாம் வாடுகின்ற அருள் உள்ளம் தான் கலையின் ஆத்மா.
தன்னிலிருந்து வெளிவரவே பக் குவம் பெறாத கூட்டுப் புழுக்களின் குண வக்கிரங்கள் வாழ்க்கையின் சிறப்புக்களோ இலக்கிய நோக்கமோ, கலையின் ஆத்மாகவோ ஆகமாட்டா!
இந்தக் கதைகள் என் திருப்திக்காக மட்டும் எழுதப் பட்டவையல்ல. இவை எனக்கும்
உங்களுக்கும் விட, நீங்களும் போகும் நமது
சொந்தமாகவேன ஆசைப்படுவதன் ա60ւա (Մկալb.
மற்றபடி களின் மீதோ காதல் ஏதும் இ இதே கருத்ப்ை பேசுவதில் நான்
'எனக்குக் காத
மீதுதான்; பிரச்ை அதன் விளைே பிரச்னைகளான (
இந்தச் சம விவகாரம் என வருகிறது.
ფ2([56)u60)& வாதிகள் . நேற் “சிறுகதை ம அசிங்கமாகப்
இன்று தங்கள் வ என்னை அளக்க னவோ “அளக்”
@応 5 “வர்க்க இலக்கி இவர்களின் வி சாட்சிக்கே இட நானறிவேன். மன சிந்திக்கட்டும் இடத்தை அவர் செய்கிறேன்.
66 hogshao முதல் சிறுவரி நாவல்
2 | (6ვფიგუuფქ ფრთვე Gaქტყu იზჭ:
 

ன்ெ பிரர் (60 O
ன்று சொல்வதை நானும் இல்லாமல் எதிர்காலத்துக்குச் ாடும் என்று நான்
மூலமே திருப்தி
எனக்குச் சொற் ான் மீதோ அதிக }ல்லை என்பதால் பிண்ணிப்பிண்ைணிப் சலிப்புறுகிறேன். b வாழ்க்கையின் னகளின் மீதுதான். வ பிரச்னைகளின் இந்தக் கதைகள்.
யத்தில் மற்றொரு க்கு நினைவுக்கு
5 மலட்டு “அவசர” றுவரை என்னைச் ன்னன்’ என்று புகழ்ந்தவர்கள் க்கிரப்பார்வையில், வந்து என்னென் கிறார்கள்.
வக் கிரகங்கள் யம்' பேசுகின்றன. வகாரத்தில் மனட் மில்லை என்பதை ாச்சாட்சி இருந்தால்
என்றே இந்த களுக்காக விரயம்
டால்ஸ்டாய் எழுதியவை அனைத்தும் வர்க்க இலக்கியங்கள்
5TCBLDIT?
அவற்றை ஏன் லெனின் மட்டைக்கு இரண்டு கீற்றாகக் கிழித்தெறியவில்லை? என்று இவர்கள் சற்று யோசிக்கட்டும்.
அந்தக் காலத்தில் ருஷ்யச் சமுதாயக் கொடுமைகளில் கூட ஒரு பயங்கரப் புரட்சிக்கே வித்திட்ட சமுதாயக் கொடுமைகளில்கூட, அந்த மகாபுருஷன் லெனின் தன் ஆத்மாவை இழந்துவிடவில்லை. என்ற காரணத்தை - வளர்ச்சியுற்ற
காலத்தில் , வளர்ச்சியுள்ள பாரதத்தில் பிறந்த ஆத்மாவை விற்றுவிட்ட . இவர்கள் அறிய முடியாது போனால் ஆச்சரியப் படுவதற்கில்லை.
5ाीि, இவர்கள் கிடக் கிறார்கள் . மற்றவர்களுக்கு சொல்வேன்.
என் கதைகள், இருந்து பொழுதைக் கழிக்கவும், உயிர் சுமந்து நாட்களைப் போக்கவுமான (Philistine) பொழுது போக்கு இலக்கியம் அல்ல; பொழுதைப்
போக்குவதற்காக மற்றும் இவற்றைப் படிக்க வேண்டாமென்று அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
நாவலர் க.நவசோதி
எழுதிய
“ஒழப்போனவன்”
சிறுவர் நாவல்
35 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.
6joa) : egum 100/=
தொடர்புகளுக்கு: கண்டி தமிழ்ச் சங்கம் த.பெ.எண் 32 கணிழ
a-N-1Null-N1YN-N-la-N1
கொழும்பு - யாழ்ப்பாணம் - லண்டன் பூபாலசிங்கம் புத்தகசாலையில்
பெற்றுக்கொள்ளலாம்

Page 24
கடவுளே ! எடுத்த எடுப்பிலேயே இப்படி விழி
సీ அதுகண்டு விழிகள் வளைவதும் எனக்குப் புரிகிறது.
பெயருக்கு முன்னாலும், பின்னாலும் அல காரச் சொற்களோ அந்தஸ்துகளுக்கா புகழாரங்களோ - ಹಗ್ಗ ல பூ வைக்கு கெளரவங்களோ - காரியம் சாதிப்பதற்கா "டைட்டில்”களோ போடவில்லை. அதை பொருட்படுத்த மாட்டாய் என்பதும் எனக்கு
தெரியும். ஏனெனில். நீ ஒரு அரசியல்வாதியும் அல்ல. அதனால் அது உனக்கு ஒரு பொருட்டும் அல்ல.
சரி விஷயத்துக்கு வருகிறேன் ! நடந்ததும் - நடப்பதும் - நடக்க விருப்பதும் அனைத்தும் அறிந்தவன்
என்றாலும். "தெய்வம் நின்று கொல்லும்”. என்பது சந்தேகத்திற்குரியதாகி விட்டதாலும் - "அரசு அன்று கொல்லும்’-என்பது அர்த்தமற்று போய்விட்டதாலும். நாட்டில் மட்டுமல்ல உலகம்
முழுவதிலும்
வஞ்ச ண்டல் - ட்டல்
ஐதிரித்தல்
*ತಿಳಿಸಿ
ဒီမြို့ဂျိမ်းနှီး - பழிதீர்ப்பு
போன்றவை இன்று தலை விரித்தாடுகிறது; அதுவும் தலைகால் தெரியாமல்
ஆடுகிறது.
இவைகளை விசாரிப்பதற்கு நீதிமன்றங்களும் இல்லை; தீர்ப்பு 26 சொல்வதற்கு நீதிபதிகளும் இல்ல்ை.
மந்திரிகளின் மந்திரங்களே இப்போது
தி
சட்டப் s அரசியல்வாதிகளின் அழுத்தங்களே
அதனால் நீதி சமாதி ஆகிக்கொண்டி திரு நக்கிறது. அநீதி அரசோச்சிக் கொண்டிரு
செய
க்கிறது. இந்த இடத்தில் சிந்தனைத் தீக்குச்சி * நீரன் ப்பந்தக் கவித்ை ఇవీ என் இந்த நின்ைவில் நீச்சல் அடிக்கிறது. ီနှီဂျီ தாu கொள்ளையடிக்கிறானிஎனிறு நீ. 8 அவன்மீது எனக் குற்றம்சாட்டினேனி ஆனா
ன் குறித்துக் se 360 முகவரியை"என்றார் இனி ஐ சிலரின் பலரின்
கோபமுடனிஅமைச்சர்,
அடுத்தநாள்முதல் ஆத்மநண்பர்கள் அமைச்சரும்அவனும்
 
 
 
 

இதிலிருந்து பாதி விஷயம் உனக்கு புரிந்து
# என்று நினைக்கிறேன்.
ಕ್ಹ மீதி விஷயத்தையும் சொல்கிறேன் !
கலை, இலக்கியம், சமயம், சட்டம், பொருளாதாரம் அரசியல் என்று எந்தத் துறையை எடுத்துக் கொணி டாலும் , அங்கெல்லாம் போலிகளுக்கு முன்னுரிமை; "காலி"களுக்கு சம உரிமை,
இவர்களுக்கு மத்தியில்.
உண்மையைச் சொன்னால் . ாக்கரை நன்மையைச் செய்தால் - நயவஞ்சகன்
ல்களை உணர்த்தினால் - உன்மத்தன் பாதிப்புக்களை சுட்டிக்காட்டினால் இாவி அமைச்சருக்கு அறிவித்தால் - அறிவி சகலருக்கும் த்தால் - சந்தர்ப்பவாதி போராடமுன்வந்தால் - போக்கிரி GALIPTIOpenOLDu Tui பேடி
ಇಂಗ್ಲಕ್ಹgg*
ஆனால்.
i
எதையுமே கண்டு கொள்ளாமல் - “எது நடந்தாலும் , என்ன நடந்தாலும் எங்களுக்கென்ன?” என்று இருந்து விட்டால் பட்டம் - பதவி - பங்கடி.
பச்சோந்திகளுக்கு பட்டுக் குஞ்சரம் வேறு
இவைகளைக் கண்டு இதயம் கணக்கிறது
அவற்றை இறக்கி வைக்காதவரை மனம்,
ரணம் ஆகிறது. மானம், ஊனம் ஆகிறது.
இதிலிருந்து எல்லோரையும் - எல்லாத்
துறையின ൭","് காப்பாற்ற வும், கரை
சேர்க்கவும் வேண்டிய கடப்பாடு
எனத்கும் - என் எழுதுகோலுக்கும்!
2ഗു எனவே.
அடுத்த மடலில் இருந்து, அனைத்
ਡ ಹೆಚ್ಹಗ್ಗ s s(p) glassif, ருகுதாளங்கள, స్త్రీ ಸಿನಿ မြို့ကြီး"; பாமரச் சிந்தனைகள் கொள்கைகள் - பக்கச்சார்பு ற்பாடுகள் யாவையும் உன் முன் க்கப்போகிறேன். ப் பாவங்களுக்கு.
உண்டோ இல்லையோ எனக்குத் பாது! கண்டிப்பாயோ, தண்டிப்பாயோ? அதுவும் கு தெரியாது. Sð......
மட்டும் நிச்சயமாகத் தெரியும்.
ஜனிக்கும் கடிதங்கள்
நிம்மதியை கெடுக்கும்; நெஞ்சினை எரிக்கும்.
இப்படிக்கு
( பகதனட
வீச்சு-கொழுந்து
ಫ್ಲ್ಯ;
கலை இலக்கிய

Page 25
இலண்டலிருந்து ே
乙 என்.செல்வராஜ
நூலகவியலாளர்
ஈழத் தமிழர் புலம் பெயர்ந்த மணி ணெங் கும் தம் இலக்கியத் தேட்டத்தையும் காவிச்சென்றதன் பயனாக இன்று புகலிடத்து இலக்கியம் தனி ஒரு பரப்பாக விரிந்து சுதந்தரமாகப் பயணித்து வருகின்றது. தாயகத்தில் வெளியாகும் பிரசுரங்கள் பற்றிய செய்திகளை புகலிடத்தில் பெற்றுக்கொள்வதில் உள்ள தடங்கல் போலவே, புகலிடத்து இலக்கிய முயற்சிகள் பற்றிய செய்திகளும் தாயகத்தை அடையப் பல வேறு தடங்கல்கள் ஏற்படுவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாததாகும். இந்நிலையில் 蠶 வாசகர்களுக்கு தொடர்ந்து இவ்விதழிலிருந்து தொடங்கி, புகலிட இலக்கியங்கள் பற்றிய செய்திகளை தரவிருக்கின்றேன். இங்க குறிப்பிடப்படும் நூல்களின் பிரதிகள் தேவைப்படுபவர்கள், எழுத்தாளருடன் நேரடியாக அல்லது என் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். எனது முகவரி இந்தத் தொடரின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் தவாரம் டென்மார்க்கிலிருந்து எனக்குக் கிடைத் துள்ள சில ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களைப் பற்றிய தகவல்களை உங்களுடன் பரிமாறிக்கொள்கின்றேன்.
1973 ம் ஆண்டில் கொழும்பில் வீரகேசரி வெளியீடாக வெளிவந்த நிலக்கிளி என்ற நாவலை கொழுந்து வாசகர்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். நிலக்கிளி என்றதும் எமது நினைவில் வருபவர் திரு பாலமனோகரன் அவர்களாவார்.வளமான வணி னிமணி த நீத g5 J LD IT 60T ப  ைட ப பாளிகளில் இவரும் ஒருவர். முல்லைத்தீவு தண்ணிருற்றுக் கிராமத் தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், இன்று gg G3 U IT Li L f uu நா டா ன டென்மார்க்கில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். இப்பொ ழுது இவரது நிலக்கிளி நாவல் கொழும்பில் செப்டம்பர் 2002இல் புதுப்பொலிவுடன் வெளி வந்திருக்கின்றது.
ởi LD T fĩ முப் பது ஆண்டுகளுக்கு முன்னர் வீரகேசரி பிரசுர வெளி யீட்டு நிறுவனம் நிறைய ஆக்க இலக்கிய நூல்களைத் தொடர்ந்தும் வெளியிட்டு வந்துள்ளது. தரமான நூல்களைத்
மலையகக் கலை இலக்கிய வீச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேர்ந்தெடுத்து பரவலாக வெளியிட்டு வந்தது. மக்களால் விரும்பப்படும் பல எழுத்தாளர்களது படைப்புக்கள் நூலுருப் பெற்றுத் திகழ்ந்ததுடன் இலங்கையின் மூலைமுடுக்கெல்லாம் அவை சென்ற டைந்தன. வீரகேசரி பத்திரிகை நிறுவன த்தின் பத்திரிகை விநியோக வலையமைப்பு இதற்கு மிகவும் ஏதுவாக அன்று அமைந்திருந்தது.
பரவலான பல்வேறு வாசகர் மட்டத்துக்கு இந்தப் பிரசுரங்கள் சென்றடைந்ததன் காரணமாக புதுப்புது வாசகர் வட்டங்கள் உருவாகியது போலவே பல மாவட்டங்களிலும் புதுப்புது படைப் பாளிகள் முளைவிடத் தொடங்கினார்கள். அவர்களில் பலர் இப்போது விருட்சங்களாக நம்மிடையே தளைத்திருக்கின்றார்கள்.
நாகரீகம் பரவாத ஒரு விவசாயக் கிராமப்புறத்தில் வளர்ந்த பெண்ணான பதஞ்சலி நிராதரவான நிலையில் கதிராமனின் மனைவியாகின்றாள். இருவரும் இனிய எளிய வாழ்வில் இணைந்திருக்கின்ற வேளையில் அக்கிராமத்தின் ஆசிரியர் சுந்தலிங்கம் அவர்களுக்கு அறிமுக மாகின்றார். பிற ஆணுடன் நெருங்கிப் பழகுவது தவறு என்று கூடப் புரிந்து கொள்ளாத கள்ளம் கபடமற்ற அந்தக் கிராமத்துப் பெண் இயற்கை அனர்த்தத்தால் புயல் தந்த சோதனையால் கணவன் அருகில் இல்லாத போது ஆசிரியர் சுந்தரலிங் கத்தால் சந்தர்ப்ப சூழ்நிலையால் தழுவப்படுகிறாள். அந்த நிகழ்ச்சியின் பின் அவள் யதார்த்த உலகைப் புரிந்து கொள்ளத் தொடங்குகின்றாள்.
நிலக்கிளி நிலத்தில் வாழ்பவை உயர பறக்க விரும்பாதவை. அதன் காரண மாக மனிதரிடம் இலகுவில் அவை அகப்பட்டுக் கொள்பவை. ஆனாலும் அந்த எளிமையான அழகான தம்முடைய சின்னச் சொந்த வாழ்க்கை வட்டத் துக்குள் உலி லா சமாகச் சிறகடிக் கும் அவற்றின் வாழ்க்கை இனி
மையானது. பதஞ்சலியின் பாத்திரம் நிலக்கிளியாக இக் கதையில உருவகப்
படுத்தப்பட்டுள்ளது. 20ம் நுாற் றாணிடு நடுப் பகுதியில் வவு னியா மாவட்ட தன னி முறிப் பு கிராம விவசாயக் குடும்பப் பின்னணி யில் அமைந்தது இக் கதையின் களமாகும்.

Page 26
புகலிடத்து
நண்பர் பாலமனோகரன் அவர்களின் பின்னைய வெளியீடான "தாய்வழித்தாகங்கள்' என்ற சமூக நாவல் பற்றி இனிப் பார்ப்போம். தாய் வழித் தாகங்கள். பனம்பூ வெளியீடாக சென்னை : பூரி கோமதி அச்சகத்தில் அச்சிடப்பட்டதும் 132 பக்கங்கள் கொண்டதுமான நாவலாகும். பனம்பூ குடும்பநாவல் வரிசையில் வெளிவரும் முதல் நாவல் என்ற குறிப்புடன் வெளிவந்திருக்கும் இந்த நாவல் சமூகக் கதையொன்றை சொல்லவிழைகின்றது.
கண்டியில் தன் தொழிலிடத்தில் தான் காதலித்த சிங்களத் தாதி சந்திரிகாவை ஒதுக்கிவிட்டுத் தாயார் பேசிய வாசுகியை யாழ்ப்பாணத்தில் திடீர்த் திருமணம் செய்கிறான் டாக்டர் சபேசன்.
திருமணம் முடித்த மறுநாள் மீண்டும் கண்டிக்குத் திரும்பிய பின் சந்திரிகாவின் சகோதரனின் வற்புறுத்தலுக்குக் கட்டுண்டு வாசுகியை ஒதுக்கிவிட்டு மீண்டும் சந்திரிகாவுடன் இணைந்து இலங்கையை விட்டு நீங்கி ஹொலண்டுக்குச் சென்று குடியேறி விடுகிறான். சபேசனுடன் கொண்ட ஒருநாள் உறவில் கர்ப்பிணியாகிய வாசுகி புதிய வாழ்வைத் தேடி டென்மார்க்கிற்குச் செல்கின்றாள். அங்கு ஐரோப்பிய மண்ணில் சந்திரிகாவினாலும் தமையானாலும் பரிதாபகரமாக ஏமாற்றப்பட்டு ஐரோப்பியத் தெருக்களில் நோயாளியாக குடிகாரனாக அலையும் சபேசனை மீண்டும் சந்தர்ப்பவசத்தால் சந்தித்து மனம் மாறி அவனுடன் மீண்டும் இணைகின்றாள். தாய்வழித்தாகங்களின் கதைக்கரு இது.
தான் வாழும் ஐரோப்பிய நாட்டிலும் அங்கு வாழும் மக்களின் மொழியை நன்கு கற்று, அவர்களது மொழியிலேயே தனது படைப்புக்களைச் சிருஷ்டித்து வருகின்ற திரு பாலமனோகரன், தற்போது கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் என்ற ஆங்கில நூலை தமிழில் மொழியெர்ப்பதில் தன் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டு வருகின்றார். இவர் தன் இலக்கியப் பயணத்தை சோர் வில் லாது புகலிடத்திலும் தொடர்வது வரவேக்கத்தக்க விடயமாகும்.
1973 இல் நிலக்கிளியைத் தந்த இவர் தொடர்ந்து 1974 இல் குமரபுரம் மற்றும் கனவுகள் கலைந்த போது என்ற இரு நாவல்களையும் வீரகேசரிப் பிரசுரங்களின் வழியாகத் தந்திருந்தார். பின்னர் நந்தாவதி என்ற 1985 இல் சென்னை சோமு புத்தக நிலையத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். பாலமனோகரனின் ‘தீபத் தோரணம்” என்ற சிறுகதைத் தொகுதி 1977 இல் சாவகச்சேரியில் மட்டுவில் திருக்கணித அச்சகத்தில் வெளியிடப் பட்டிருந்தது. இவருக்கு சாகித்திய மண்டலப் பரிசை பெற்றுத்தந்த நூல் இதுவாகும். ஆங்கிலத்தில் எழுதிய சில சிறுகதைகளை டெனிஷ் மொழியில் மொழி பெயர்ப்புச் செய்து 1991 இல் ஒரு நூலாக வெளியிட்டிருக்கின்றார்
கருத்துலக நாகரீகத்திற்கு விழிமுளைக்க எழுதுகோலை வில்லாய் வளைத்த
பூபாலசிங்கம்
340, 352, செட்டியார் ெ கொழும்பு - 11.
தொலைபேசி : 242232 தொலைநகல் : 233731
 
 
 
 

தெரு, கிளை :
309 A12/3, காலி வீதி, கொழும்பு - 06. தொலைபேசி : 4-515775
1
3
என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் 1993 இல் டெனிஷ் தமிழ் அகராதியொன்றையும் இவர் தொகுத்திருக்கின்றார். இது டெனிஷ் மண்ணின் 11 வது பிறமொழி அகராதியாக டெனிஷ் அரசினால் நூலாகப் பதிப்பிக்கப்பெற்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலமனோகரன் போலவே டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழும் மற்றொரு எழுத்தாளர் திரு.த.தர்மகுலசிங்கம் அவர்களாவார். இவர் டெனிஷ் மொழியிலிருந்து அனசனின் சிறுகதைகளைத் தொகுத்து தாய் பாட்டி என்று இரண்டு சிறுகதைத்தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
ஹன்ஸ் கிரிஸ்தியன் அனசன் டெனிஷ் மக்களின் தேசிய இலக்கியகர்த்தா என்று வர்ணிக்கப்படுபவர். அவரது கதைகள் குழந்தைகளுக்காகப் புனையப்பட்டவை போலத் தோன்றினாலும் அன்றாட வாழ்க்கயிைல் அனைவருக்கும் பயன்தரும் ஆழமான சிந்தனைகளையும் சமூக நீதிகளையும் தளமாகக் கொண்டவை. நாம் சிறுவராகப் பாடிப்பழகிய பருத்தித்துறையில் முட்டை விற்ற பவளக்கொடியின் கதையும், அனசனின் படைப்பொன்றின் தழுவலே என்று அறிய முடிகின்ற போது வியப்பேற்படுகின்றது. அவரது சிகப்புச் சப்பாத்துக்கள் போன்ற கருத்தாழம் மிக்க கதைகள் நவீன வணிகமய உலகின் நன்னடத்தைக்குப் பாடம் புகட்ட வல்லவை என்பதால் புதிய முகாமைத்துவப் பயிற்சி நூல்களிலும் இவை இடம்பெறுகின்றன என்று கூறியிருக்கின்றார். தர்மகுலசிங்கத்தின் பாட்டி என்ற அனசன் மொழிபெயர்ப்பு நூலுக்கு அணிந்துரை வழங்கியி ருக்கும் கோபன்1ேகன் விவசாயப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் கலாநிதி ந. ரீஸ்கந்தராஜா அவர்கள்.
தர்மகுலசிங்கத்தின் மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டும் டெனிஷ் மொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதன் சிறப்பம் சமாகும். ஈழத்தமிழரின் புலம்பெயர்வின் காரணமாக ஏற்பட்ட நன்மைகளில் இந்த புலம்பெயர் இலக்கிய வளர்ச்சியும் ஒன்றாகும். தமிழ் மொழியின் உலகளாவிய தன்மைக்குப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் புதிய பரிமாணம் ஒன்றைத் தந்து வருகிறார்கள். இதுவரை ஆங்கில வழி மூலமான மொழிமாற்றங்களையே தரிசித்து வந்த எமக்கு, திரு தர்மகுலசிங்கம் போன்றோரின் வாயிலாக நேரடியான மொழிபெயர்ப்பில் பன்னாட்டு இலக்கியங்களைத் தமிழுக்குப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இந்த வகையில் எமது புகலிடத்து படைப்பிலக்கிய கர்த்தாக்கள் உலகத் தமிழ் இலக்கியப்
பரப்பை விஸ்தரித்திருக்கிறார்கள் என்று துணிந்து
கூறலாம்.
திரு தர்மகுலசிங்கத்தின் மற்றுமொரு நூலும் டென்மார்க்கில் இருந்து வெளிவந்திருக்கின்றது. ‘தேடல்
சில உண்மைகள்” என்ற இந்த நூலும் முன்னைய இரு நூல்கள் போன்றே மித்ர வெளியீட்டகத்தினால்
இலக்கிய வேந்தன் ஜே.கே, யின் "கொழுந்து ஸ்பெஷலுக்கு” வாழ்த்துக்கள்
-ஆர். பி யூரீதர்சிங்
புத்தகசாலை
கலை இலக்கிய வீச்சு-கொழுந்து 26

Page 27
சென்னையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 302 பக்கங்களைக் கொண்டது இந்நூல். ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றின் உண்மைத் தேடலருக்கும் ஆய்வாளர்களுக்கும் பயனுள்ள இலக்கியத் தகவல்களை இதை சர்ச்சைக்குரிய இலக்கியத் தகவல் என்று கூறலாம். தரும் நோக்குடன் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.
ஈழத்தின் சமகால, நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களிடையே நிலவும் கொள்கைப் போட்டிகள், பகைமைகளை, விரோதப் போக்குகளை அதன் பின்புலங்களை இந்நூலை வாசிக்கும் வாசகர் எளிதில் அறிந்த கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பது எனது அவதானிப்பாகும்.
8FLD65's 6) இலக்கியகர்த்தாக்கள் சிலரின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் அல்லது அவர்களது இருப்பை கண்டுகொள்ளாத வகையில் இன்று ஈழத்தமிழ் இலக்கியதாரர்களின் பணிகளை மூடிமறைக்கும் வகையில் நடைபெற்று வந்த திரைமறவுை நடவடிக்கைகள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. உண்மைகளை மறைக்க முடியாத சந்தர்ப்பங்களில் அதற்கு சமாந்தரமானதொரு புதிய வரலாறு எழுதப்பட்டு பரப்பப்படுவதை ஆசிரியர் இந்நூலில் தன் தேடலில் கண்டறிந்திருக்கின்றார். நிச்சயமாக இந்த நூல் ஒரு இலக்கியச் சர்ச்சையை தாயகத்தில் மட்டுமல்லாது புகலிடத்திலும் எற்படுத்தும் என்று நம்பலாம். இம்முயற்சியை திரு தர்மகுலசிங்கம் அவர்கள் அசாத்தியத் துணிவுடன் மேற்கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
டென்மார்க்கில் வசிக்கும் மற்றுமொரு ஈழத்து எழுத்தாளர் கே.எஸ்.துரை அவர்களாவர். திறமை மிக்க ஒரு நாடகாசிரியராக அறியப்பட்ட திரு செல்வத்துரை, சுயம்வரம் என்ற நாவல் மூலம் ஒரு நாவலாசிரியராக அறிமுகமாயிருந்தார் 1995 இல் டென்மார்க்கில் வெளியான “ஒரு பூ” என்ற அவரது மற்றொரு நாவல் அவரது பெயரை புகலிடத்தில் பெரிதும் பரவச் செய்தது.
“ஒரு பூ' நிலைகொள்ளும் பூமி, தாயகத்தின் தொண்டமானாறு என்னும் சிற்றுாராகும். தொண்டமாறைத் தெறிந்த நேயர்களின் மனக்கண்முன் தோன்றக்கூடியவை, ஆற்றங்கரையில் அமரும் செல்வச் சந்நதி ஆலயம், விண்ணோக்கி நிமிர்ந்து நிற்கும் அதன் கோபுரம், ஆற்றின்
 
 

GSGDi, ċellu iiib
மறுபுரத்தில் சதாகாலமும் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கும் அந்தக் காற்றாடி அதனோடொற்றிய வெளிக்கள நிலையம், மற்றும் பரந்த மணற்பரப்புக்களைக் கொண்ட கடற்கரை போன்றனவாகும். இந்தப் பின்னணிக்குள் வளர்ந்து செல்கிறது ஒரு பூ என்ற நாவலின் கதை. கதையோட்டத்துடன் செல்வச் சந்நிதித் திருவிழா సినీ நிலையச் செயற்பாடுகள், தமிழீழ விடுதலைப் போராட்டம், சிறிலங்காப்படை மற்றும் இந்திய அமைதிப்படையினரால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள், இவை அனைத்தும் கதையோடு இழையோடிச் செல்கின்றன. பூவின் பிரதியூடாகச் சித்தரிக்கப்படும் கதை நாயகி பூமணி அரும்பாக இருக்கையில் தனது குடும்பம், தனது மகன் ஆகிய மாயவலைகளில் சிக்கித் தடுமாறுகின்றாள். மொட்டாகும் வேளையில் ஆணவம் மிகுதியால் தன் மகனே உலகில் மிகவும் உயர்வானவன் என்று அனைவருடனும் முரண்படுகின்றாள். சகலதும் பறிபோன நிலையில் இவள் பூரணமாக மலர்கிறாள். சகல பற்றுக்களையும் துறந்து புகழ்த் துறவிகளான மாவீரர்களின் அருகே சென்று தியாகத்தின் பெருமையை உணருகின்றாள். கிராமிய மக்கள் பேசும் வார்த்தைகளை மிகவும் அழகாகவும் அர்த்தத்துடனும் கி.செ.துரை கையாள்வதை அவதானிக்க முடிகின்றது. முழுக்கதையும் ஒரு நாடக பாணியில் விறுவிறுப்பாக நகர்த்திச் செல்லப்படுகினறது. நாமும் நமது குடும்பமும் நலமாக இருந்தால் போதுமானது என்றதொரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்த ஒரு சாமானியப் பெண் இறுதியில் சமூகத்துக்கு ஒரு பாடமாக அமைகின்றாள்.
கி. செ. துரையின் மற்றுமொரு படைப்பும் டென்மார்க்கில் இருந்து வெளிவந்திருக்கின்றது. இது ஒரு கவிதைத் தொகுதியாகும். 'சன்னதம்” என்பது இத்தொகுதியின் பெயர். டென்மார்க்கின் அலைகள் இணையப் பத்திரிகையின் வெளியீடாக இது வெளியிடப்பட்டுள்ளது. புலம்பெயர் கோலங்களை அள்ளித் தெளிக்கும் கவிதைகள் 36 இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. அறிவின் கட்டுக்குள் அடங்கி நிற்காது § சமூக அவலங்களை சன்னதமாடியென்னும் புனைபெயரில் இவர் அவ்வப்பொழுது எழுதியவற்றை இப்போது தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். இவை கடந்த பத்து ஆண்டு கால இடைவெளியில் எழுதப்பட்டவை. இவற்றை அவ்வவ்போது ஈழமுரசு, காகம் இன்னுமொரு காலடி ஆகிய இதழ்களில் வெளியிட்டிருந்தார். -
கி.செ துரை அவர்கள் டென்மார்க்கிலிருந்து மேலும் சில நூல்கள் எழுதியிப்பதாக அறியமுடிகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய வாழ்வியல் ஒழுங்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியவற்றை விளக்கும் இரு கட்டுரைகளைக் கொண்ட “புதிய சிந்தனைக்கட்டுரைகள்’ பதினைந்து புலம்பெயர் சிறுகதைகளைக் கொண்ட ‘அடிவானத்திலிருந்து” என்ற சிறுகதைத் தொகுப்பு, தமிழீழத்தையும் டென்மார்க்கையும் களமாகக் கொண்ட நாவலான “சுயம்வரம்” என்பன இவர் எழுதிய வேறு நூல்களாகும். இவை எனக்குக் கிடைக்கும்போது இந்நூல்கள் பற்றிய அறிமுகத்தை சற்று விரிவாக மேற்கொள்ளலாம்.
கி.செ.துரை அவர்களின் ‘உலகப் பெயர்பெற்ற விஞ்ஞானிகள்” என்றொரு சீ.டி.யும் 2000 ம் ஆண்டு யூலை மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தது. டெனிஸ் மொழி யிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட வானொலி உரைகள் அடங்கிய ஒலித்தட்டு இதுவாகும்.
கவிவேளம் பாரதிபாலன், வேலணையூர் பொன்னண்ணா, ஆகியோரும் டென்மார்க்கிலிருந்து இலக்கியம் படைக்கும் ஈழத்துப் படைப்பாளிகளாவார்கள். இவர்களின் படைப்புக்கள் பற்றிய தொகுப்பு அடுத்த கொழுந்து இதழில்.
(தளிர்க்கும்)

Page 28
தொழிலாளர்களுக்காக வா
தொழிலாளர்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அரசியல்வாதியும் முழுநேரத்தொழிற்சங்கவாதியுமான தோழர் எஸ். நடேசன் ஜனவரி மாதம் 13ம் திகதி அமரரானார். அவரது மறைவு தொழிலாளர் வர்க்கத்திற்கு பேரிழப்பாகும்.
அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக மலையகப் பெரும்தோட்டத்துறை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக, செயற்பாட்டாளராக திகழ்ந்த தோழர் எஸ். நடேசன் மலையக மக்களின் வரலாற்றை காத்திரமான ஆங்கில நூலாக எழுதியுள்ளார். இந்த நுால் அவரது பெயரை என்றென்றும் கூறிக்கொண்டிருக்கும்.
கண்டி மாநகருக்கு அருகிலுள்ள அலவத்துகொடையில் பிறந்த தோழர் எஸ். நடேசன் கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் தனது கல்வியை முடித்துக் கொண்டு மருத்துவப் பட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார்.
உயர் கல்வியான மருத்துவக் கல்வியை தொடரும் பொழுது, அங்கு மாணவர் இயக்கத் தலைவராக இருந்ததோடு, இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து கொண்டு அதன் நடவடிக்கைகளிம் ஆர்வத்துடன் பங்கு கொண்டார்.
1950ஆம் அண்டு பெர்லின் நகரில் உலக வாலிபர் விழா நடைபெற்று பொழுது, இங்கிலாந்திலிருந்து நடேசன் பெர்லின் சென்று விழாவில் கலந்து கொண்டார். வரும் வழியில் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு இங்கிலாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக தோழர் எஸ். ந8 தனது மருத் துவக் கல்வியை பாதியில் L'98 முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். நாடு திரும்பியதும் தொழிலாளர்களின் விடிவுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். மலையக தொழிலாளர்களின் உயர்வுக்காக தொழிற்சங்கப் பணிகளில் தன்னை பிணைத்துக் கொண்டார்.
1956ஆம் ஆண்டு இவர் இலங்கை வந்தபொழுது மலையகத்தில் செயற்பட்ட முற்போக்கு எண்ணங்கொண்ட எ. அஸிஸ் தலைமையில் இயங்கிய ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டிலும், முன்னேற்றத்திலும் அதிக அக்கறை காட்டினார்.
அக்காலத்தில் ಇಜ್ಡ தொழிலாளர் நலவுரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டாலும் அவைகள் தோட்ட நிர்வாகங் களோடும் அரசாங்கத்தோடும் தொழிலாளர் பலம் எவ்வளவு தான் இருந்தாலும் அங்கீகாரம் வேண்டி போராட வேண்டியிருந்தது. அத்தோடு மாற்று சங்கங்களின் இடையூறுகளையும் சமாளித்து
மலையகத்தின் ;
கொழுந்து தொடர்ந்து வெ
320/1, 1st Floor, Old M Tel: 2445099, 243
 
 
 
 

ந்த தோழர் எஸ். நடேசன்
முன்னேற வேண்டியிருந்தது. இதற்கு நல்ல உதாரணம் 1956ஆம் ஆண்டு டயகமத் தோட்டத்தில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை தோட்ட நிர்வாகம் அங்கீகரிக்க மறுத்ததை முன்னிட்டு தொழிலாளர் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆபிராகாம்சிங்கோ என்ற தொழிலாளி துப்பாக்கிய குண்டுக்கு இரையானார்.
அதன் விளைவு மலையகமெங்கும் போராட்ட உணர்வு தலைதுாக்கியது, வேலை நிறுத்தவடிவில் விஸ்வரூபமெடுத்தது. அப்பொழுதுதான் ஆட்சியைக் கைப்பற்றி இருந்த எஸ்.டபிள்யூஆர்.டி. பண்டாரநாயக்கா அரசாங்கத்திற்கு தலை இடியை கொடுத்தது. இந்த காலகட்டத்தில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸில் பணியாற்றிய தோழர் எஸ். நடேசன் தலவாக்கலையில் இருந்த சி.வி. வேலுப்பிள்ளையோடு இணைந்து டயகம பகுதிக்கு சென்று தொழிலாளர்களைச் சந்தித்து, தோட்ட நிர்வாகம் சங்கத்தை
அங்கீகரிக்கும் வரை போராட்டைத்தை தொடர்ந்தார்.
அப்பொழுது பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூஆர்.டி. பண்டாரநாயக்கா தொழிற்சங்கத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தை ஜ.தொ.கா.சார்பில் அஸிஸ், சி.வி. வேலுப்பிள்ளை, ரொஸாரியோ பெர்னாண்டோ, எஸ். நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இ.தொ.கா.சார்பில் எஸ். தொண்டமானும், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் சார்பில் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வாவும் கலந்து கொண்டார்கள். ஜ.தொ.கா.வை தோட்ட நிர்வாகம் அங்கீகரித்தது. அப்பொழுது சங்கத்தினி துணைச்செயலாளராக எஸ். நடேசன் இருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முனைந்தார். இந்த சங்கத்திற்காக தனது பரம்பரை சொத்துக்களை செலவழித்தார்.
1964ஆம் ஆண்டு இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. கட்சியின் மாஸ்கோ பிரிவுடன் எஸ் நடேசன் செயல்படலானார்.
அதன் பின்னர் 1964ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இறக்கும் வரை தலைவராக இருந்து செயற்பட்டார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவும், இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். அரை நுாற்றாண்டுகளாக அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகவும் தொழிற்சங்கவாதியாகவும் செயற்பட்ட தோழமைமிக்க நடேசனின் பெயர் என்றென்றும் நினைவுகூரப்படும்.
எ.ஜெ.
தலைநகரிலிருந்து ளிவருவதற்கு வாழ்த்துக்கள்!
gs (Fabrication) Suppliers of P.V.C.
Rain Water Gutter Fittings.
oor Street, Colombo - 12. 2919 Fax: 2432,919
கலை இலக்கிய வீச்சு-கொழுந்து

Page 29
கடந்த 2003 அக்டோபர் 7ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒரே அபிப்பிராயத்தோடு நாடற்றவர் குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டு இனி நாடற்றவர் என்று எவரும் இலங்கையில், இருக்கப் போவதில்லை என்ற நிலை தோன்றியிருப்பது, “எந்தையும் தாயும் குலாவி இருந்ததும் இந்நாடே' என்ற கவிதை வரிகளுக்கு ஆஉயிர் தோன்றியிருப்பது மகிழ்ச்சி தருகிற செய்தி.
அதே தினத்தன்று ஈ.பி.டி.பி. யாழ்மாவட்ட மதனராஜா எ.பி. யின் உரை நாடற்ற மக்களின் மனதை ஈரமாக்குவதாக இருக்கிறது (உண்மையில் இப்படி பேசவேண்டியவர்கள் மலையகத்து எம்பிக்கள். அவர்கள் எப்போதும் இப்படி பேசியதாக வரலாறு இல்லை) மதனராஜா எம்.பி. யின் கூற்றினால் ஆத்திரமுற்ற கஜேந்திரகுமார் எம்.பி. மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டதில் ஜி.ஜி. பொன்னம் பலத்துக்கு பங்கிருந்தது என்று நிரூபிக்கும்படி சவால் விட்டிருந்தார். சவால் மதனராஜா எம்.பி க்குதானே என்று மெளனம் காத்தார்கள் மலையகத்து எம்பி.க்கள் இது அவர்களுக்கு உரித்தான பழக்க தோஷம்
அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் காலத்தில் நடந்தவைகள் வரலாறாக, வடுக்களாக மக்கள் மனதில் பதிந்து விட்டிருக்கின்றன. அதை மறைப்பதற்கு, மகன் குமார் பொன்னம்பலமும் பேரன் கஜேந்திரகுமாரும் எவ்வளவு முயன்றாலும் முடியாது. உண்மையில் நடந்தவைகளை ஒரு தரம் மீட்டு பார்ப்பது வரலாற்றில் அப்படி ஒரு தவறினை இனியும் நடக்கவிடாது தற்போதையத் தலைமுறை யினரைச் செயற்படத் தூண்டும் செயலாக
el60)LDuj6)TLb.
27.10.1944, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. 1947 வரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெ டுக்கும் அமைப்பாக ஜி.ஜி. பொன்னம்பலம் தலமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்ஸே விளங்கியது மலைநாட்டு இலங்கை இந்திய காங்கிரஸ்ஸை சேர்ந்த ஜோர்ஜ் ஆர் மேத்தா அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்ஸில் இணைந்து அதன் காரிய தரிசிகளில் ஒருவரானது இந்தக் காலத்தில் தான்.
இவருடன் இணைந்து தமிழர்களுக்கு ஒரு பதிய எதிர் காலத்தை நிர்ணயிக்கலாம் என்று எண்ணிய கோதண்டராம நடேசய்யர் ‘சுதந்திரன்' பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் இதேகாலத்தில்தான். எல்லாம் பொய்யாகிவிட்டன பொன்னம்பலத்தாரின் செயலால். அப்படி என்ன நடந்தது?
‘இந்தியரின் எதிர்காலம் குறித்து கதைப்பதற்கு மே மாதம் 7 ஆம் திகதி கொழும்பு
o626)U66)6) G6)č6U 5ča
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதிரேசன் கோவில் மண்டபத்தில் கூடிக் கதைத்தவர்கள், திவான் பகதூர் ஐ.எக்ஸ். பெரைரா ஜி.ஜி. பொன்னம்பலம், கோ.நடேசய்யர், அப்துல் அஸிஸ் ஆகியோராவர். (வீரகேசரி செய்தி 28.5.1939) யாழ்ப்பாண மக்களின் ஏகப் பிரதிநிதியாகக் கலந்து கொணி டவர் ஜி.ஜி.பொ னினம் பல மே. இத தகைய கலந்துரையாடல்களும், பொன்னம்பலத்தாரின் நாவன்மையும் அதிகரித்து 1945 ல் இலங்கை இந்தியன் காங்கிரஸ் ஸினரை தமிழ்க் , காங்கிரஸ்ஸினருடன் இணைந்து செயற்பட வைத்தது. அந்த ஆண்டு கொழும்பில் மாநாட்டை நடத்தினர். அம்மாநாட்டில். இந்தியர் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும். இலங்கை வாழ் இந்தியருக்கு பரிபூரண சுதந்திரம் அளிக்கப்படல் வேண்டும். என தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. (த. சுப்பிரமணியம் எழுதிய தமிழ் இனம் ஏன் தாழ்ந்தது என்ற நூல் 1957 ல் வெளியானது. (பக்கம் 19)
'ஐம்பதுக்கு ஐம்பது என்ற தமிழ்க் காங்கிரஸ்ஸின் கோரிக்கை முக்கியத்துவம் பெற்ற அதே நேரத்தில், அரசாங்க சபை முதல்வராக இருந்த டி.எஸ். சேனநாயகா சர்வசிங்கள மந்திரிசபையை, தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று காரணம் காட்டி (1936 ல் அரசாங்க சபையை அமைத்தவர்) கொண்டு வந்த சோல்பரி ஆணைக்கு பிரேரணையை 1945-11.09 ல் அரசாங்க சபையில் எதிர்த்தவர்கள் நடேசய்யர் தலைமையில் ஐ.எக்ஸ். பெரைராவும், டபிள்யூ தகநாயகாவுமே. மற்ற அத்தனைப் பேரும் ஆதரித்து வாக்களித்து தம் உள்மனத்து ஆசைகளை வெளிப்படுத்தினர்.
இலங்கை இந்தியர் என்ற பேதங் கலைந்து. நாமனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டுமென்று ஒப்பந்தம் செய்துகொண்டு 1947 பொதுத் தேர்தலை எதிர் கொண்டனர். மலையகத்தவரின் பரிபூரண சுதந்திரத்துக்காக போராடுவதென்ற ஒப்பந்தத்தில் தேர்தலில் நின்ற அபேட்சகர்கள் அனைவரும் கைத்சாத்திட்டுக் கொடுத்ததன் பேரில்தான் இலங்கை இந்திய காங்கிரஸ்ஸின் தமிழ் காங்கிரஸ்ஸின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்று தமக்களிக்கப்பட்ட வரவேற்பின் போது “ஒரு இந்தியத் தமிழனின் தலைமயிரைக்கூட இந்தியாவுக்கு அனுப்ப விடமாட்டேன். அப்படி அனுப்பினால் நானும் இந்தியா போய் விடுவேன்” என்று யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கோட்டை முனியப்பர் மீது ஆணையிட்டுக் கூறினார். ஜி.ஜி.
மக்கள் மகிழ்ந்தனர். உறுப்பினர்களாகத் தெரிவு சி.சுந்தரலிங்கம் வர்த்தக அமைச்சராகவும்,
சுயேட்டை

Page 30
சி.சிற்றம்பலம் தபால் தந்தி அமைச்சராகவும் டி.எஸ்.சேனாநாயகாவின் அமைச்சரவையில் இடம் பிடித்துக் கொண்டது. ஜி.ஜி.பொன்னம்பலத்தை உறுத்தியது. பின் கதவு வழியாக காரியங்களாற்றினார். தமிழ் காங்கிரஸ் அதுவரை கடைப்பிடித்த சிங்கள மந்திசபையுடன் ஒத்தழைக்காதபோக்கு, பொறுப்புடன் ஒத்துழைப்பது என்று மாற்றியமைக்கப்பட்டது. ஜி.ஜி.பொன்னம்பலம் கைத்தொழில், மீன்பிடி அமைச்சரானர். இச்செயல், கட்சியின் கொள்கைக்கு மாறானது என்று கூறி ஈ.எம்.வி.நாகநாதன் தனது செயலாளர் பதவியைத் துறந்தார். டி.எஸ். சேனாநாயக்காவின் திட்டமிட்ட காய் நகர்த்தல் தொடர்ந்தது. 1948 ஆம் ஆண்டு குடியுரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. கு. வன்னியசிங்கம் நாமிதை எதிர்க்க வேண்டுமென்றார். (திரை மறைவில் இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக தமது அங்கத் தவர்களில் நான்கு பேரை அன்று சபைக்கு வரவேண்டாமென்று ஜி.ஜி. பொன்னம்பலம் ஏற்பாடு செய்திருந்தார். ‘நான் கட்சியின் தலைவன், எனது கூற்றுப்படிதான் எல்லோரும் நடக்க வேண்டும். விருப்பம் இல்லாது விட்டால் கட்சியிலிருந்து விலகிவிடலாம் என்று கூறினார். தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது அவ்வமயம் வன்னியசிங்கம் பாராளுமன்றத்தை விட்டு வெளியில் வந்து, தமிழ் இனத்தின் தலைவிதியை நினைத்து மனம் வருந்தி அழுது கொண்டு நின்றார்” என்று (பக்கம் 32) த.சுப்பிரமணியம் எழுதுகிறார்.
அதாவது 1948 Lb குடியுரிமைச்சட்டம் நிறைவேறுவதற்கு தம் அங்கத்தவர்களை சபைக்கு வரவேண்டாமென்று கூறியவர், அதன் பின்னர் 1949 ம் ஆண்டு வதிவிலக்கச்சட்டமும், 1949 ல் பாராளுமன்றத் தேர்தல் சட்டமும் நிறைவேற்றப்படுவதற்கு வெளிப் படையாகவே ஆதரவு காட்டினார். பொன்னம்பலத்தின் இச் செயலால் மனம் வெதும்பி வெளிறிே புதுக்கட்சி அமைத்தவர்கள்தான் வி. செல்வநாயகமும் ஏனை யோரும். மனம் சடைந்துபோன ஜோர்ஜ் ஆர் மோத்தாவும் தன் செயலாளர் பதவியைத் துறந்தார்.
1949 மே மாதம் செ.நடராஜா என்பவர் "பிளவுங்கள் இலங்கையை” என்று தலைப்பிட்டு, மோகன் அன் கம்பெனி பிரசுரமாக ஒரு நூலை வெளியிட்டுள்ளார். அந்நூலுக்கு அபிப்பிராயம் தெரிவித்திருப்பவர்கள் கைத்தொழில், ஆராய்ச்சி, மீன்பிடி இலாகா மந்தியாக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலமும், கல்வி மந்திரியின் பார்லிமென்ட் காரியதரிசியாக இருந்த கே.கனகரத்தினமும் ஆவார். அதில் “இந்தியத் தமிழர் களின் தொகை அதிகமாகி நாளடைவில் இலங்கைத் தமிழர் என்று ஓர் இனம் இருந்ததென்று கூட சொல்லமுடியாதநிலை ஏற்படும்” என்று அன்று நிலவிய எண்ணம் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் இந்திய வம்சாவளியினர் பதினாறு சதவிகிதத்தினராக இலங்கைத் தமிழரைவிட அதிகமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“With 6est compliments
62
INTERN
1591/1A, Maha Vidy Tel: 2439630, 2458030 Mob
 

நடந்த இச்செயல்களை நாம் மீட்டுப்பார்ப்பது நம் தமிழ் தலைவர்கள் எப்படி சிங்கள பேரினவாதத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டனர் என்பதையும், அதை மூடி மறைப்பதால் யாருக்கும் லாபமில்லை என்பதைக் காட்டுவதற்காகவுமே இதை எப்படி சில நூல்கள் ஆவணப்படுத்தியிருக்கின்றன என்பதையும் பார்க்கலாம்.
1949 டிசம்பரில் சமஷ்டி கட்சி தொடங்கப்பட்ட காரணம் இரண்டு. தமிழ் காங்கிஸ் அங்கத்தவர்களும் ஒரு தமிழ் காங்கிரஸ் செனட்டரும் இந்தியருக்கு எதிராக வந்த சட்டத்தை எதிர்த்ததே என்று தன்னுடைய இலங்கையும் அரசியலும் நூலில் (பக்கம் - 151) A.ஜெயரட்னம் வில்சன் எழுதகிறார்.
‘மேற்கூறிய மூன்று சட்டங்களினதும் நோக்கம் பற்றியோ அவற்றின் ஒருமித்த தாக்கம் பற்றியோ எதுவித சந்தேகமுமிருக்கவில்லை. இலங்கையிலிருந்த பெரும்பான்மையோரான இந்திய வம்சாவளியினருக்குக் குடியுரிமை மறுத்து, அதனைக் காரணம் காட்டி, அவர்களை வாக்காளர் பட்டியிலிருந்து அகற்றிவிவதே அவற்றின் பிரதான நோக்கமாயிருந்தது!
“இலங்கையிலிருந்த இந்தியப் பிரஜைகள் குடியுரிமை இழப்பரென்பது அரசாங்கத்தைப் பொறுத்த வரை ஏற்கனவே துணியப்பட்ட ஒரு முடிவாகி விட்டிருந்ததெனலாம்.” என்கிறார். வ.நித்தியானந்தம் தனது ‘இலங்கை அரசியல் பொருளாதாரம்” என்ற நூலில் (பக்கம் 90)
“பிரஜாவுரிமை சட்டத்தின் நெருக்கடிகளைச் சந்தித்த மலைநாட்டவர்கள் தம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலமும் அவர்களது யாழ்ப்பாண மக்களுமே என்று நம்பினர். "யாரை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே’ என்பது பரவலான கூற்றாக இருந்தது. சிங்களவனை நம்பினாலும் யாழ்ப்பாணத்தானை நம்பாதே' என்பது அவர்களுக்கு கூறப்பட்ட அறிவுரையாக இருந்தது என்று கூறுகிறார் ‘மலையகத் தமிழர் வரலாறு' நூலில் (பக்.119) அதன் ஆசிரியர்.
இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஜி.ஜி.பொன்னம்பலம், தனது எண்ணம் நிறைவேறிவிட்டது என்ற உணர்வில், தொண்டமானைப் பார்த்து (மலையகத் தலைவராக 50 ஆண்டுகள் இருந்தவர்) ‘அவரது வகுப்பினர் இப்போதிருப்பதைவிட அதிகமான நசுக்குதலுக்கு உரித்தானவர்கள். அதை ஏற்பதற்கு இரத்தம் அவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே” என்று கூறியுள்ளதை ஹன்சாட்டில் காணுகிறோம். (23.6.1950 தின விவாதங்கள்) எனவே வரலாற்றின் வடுக்களை எவராலும் சாயம் பூசி மறைத்து விடமுடியாது. இவைகளை கஜேந்திரகுமாரின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
neće ZN ATONAL A NA
alaya Mawatha, Colombo - 13. le: 0777-414480 Fax : 94-11-2439634 aeonicostnet.lk
සගන්‍ය ඕශාස්ණu வீச்சு - கொழுந்து

Page 31
ஈழவர் திரைக்கலை வரலாற்றில் ஒரு திரு
ஈழவர் திரைக்கலை மன்ற
2004 GLI DITÎĝF 14 நெதர்லாந்து சுவிஸ், கனட திரையரங்குக
மலையகக் கலை இலக்கிய வீச்சு
 
 

*ள் தாகம்
ஏகலைவன் 6guNÖ SGlä)ö கனவுகள்
ப்ரவரி 01 முதல்
வரை
ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், -ா ஆகிய நாடுகளின் 5ளில் காணத்தவறாதீர்கள்
எமது தொடர்புகளுக்கு Belavarcinearts.com
கொழுந்து

Page 32
இது வேறு உலகம்
உயர்ந்த மலைக்குன்றுகளும் ஓடிக்கொண்டிருக்கும் அருவிகளும் வீசிக்கொண்டிருக்கும் காற்றும் ué60s (3LTf606 lurts தேயிலை செடிகளும்
பார்க்க பார்க்க இன்பம்
இருந்தாலும் மலை மணனுககுள எத்தனை எத்தனை சோகங்கள் ஏக்கங்கள்
கொழுந்துக் கூடைக்குள் தேயிலை பாரத்தையும் தேசத்தின் பாரத்தையும் சுமந்திருக்கிறார்கள்
மண்வெட்டிப் பிடித்து - கைகள் மறுத்து போனதும் தெரியாமல் மாடா உழைத்து - இங்கேயே மண்ணோடு மண்ணாய் போய் இருக்கிறார்கள்
மழை வெயில் பாராமல் உழைத்து உழைத்து உரிமை இழந்து ஊமை வாழ்வு வாழ்ந்து இந்த மண்ணுக்கே உரமாய் போய் இருக்கிறார்கள்
லயத்து காம்புரவுக்குள் இவர்களின் சுகதுக்கங்கள் புதைந்து போய்க்கிடந்திருக்கிறது
மலையகம் குறித்து பாடப் புத்தகத்தில் வாசித்து தெரிந்துகொள்ளுவதற்கும்
நேரில் சென்று
பார்த்து தெரிந்துகொள்ளுவதற்கும் நிறைய வித்தியாசம்
- if SAGTTGGDG
 
 

அடுத்த இதழ் urtś 266st !
உலக நாடக தினத்தை முனினிட்டு "கொழுந்து கலைஞர் சிறப்பிதழ்" வெளிவருகிறது
கலைஞர்கள் தங்களின் ஆற்றல்கள் - அனுபவங்கள் - அறுவடைகள் ஆகியவற்றை ஆக்கங்களாக அனுப்பி வையுங்கள்
அந்தனி ஜீவா ஆசிரியர் - கொழுந்து த.பெ. இல. 32
ടഞ്ഞ
வெகு விரைவில் உங்கள் கரங்களில்
GBEDOFIUGG5t
goq VரAEறவிழW திவுதல்
மீண்டும் தளிர்விரும் "கொழுந்து’க்கு வாழ்த்துக்கள்
டிரேட் சென்டர்
462/C, நுவரெலியா வீதி, புசல்லாவை, தொ.பே. 081-2478612, 0777-945125 பெக்ஸ் : 081-2478614
கலை இலக்கிய வீச்சு-கொழுந்து
32

Page 33
Sudioscrit - T.Q.Liit லெனினி
ஜெயகாந்தனின் "யாருக்கா அழுதான்' என்ற குறுநாவல் ளிேன்பே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்தக் குறுநாவலை மேடையில் அரங்கேற்றி விடுவது என்று ஆசைப்பட்ட நடிக நண்பர்கள், 1961இல் ஜெயகாந்தனை அணுகி, அதை அவரே நாடகமாக்கித் தர வேண்டும் என்று கேட்க, அவரும் சம்மதித்தார்.
ஆசிரியரின் இசைவைப் பெற்ற பிறகு, நடிக நண்பர்கள் “யாருக்காக அழுதான்' - நாடகத்தை நான் இயக்கித் தர வேண்டும் என்று கேட்டார்கள்.
ஜெயகாந்தனின் வருகை நாடகத்துறைக்கு ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இந்த முயற்சியில் ஒத்துழைக்கச் சம்மதித்தேன்.
நடிக நண்பர்கள் அளித்த பொறுப்பு ஜெயகாந்தனைச் சந்திக்க வேண்டும் என்றிருந்த எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. எழும்பூர் நெடுஞ்சாலை, 26 இலக்கமிட்ட பழைய கலைக் கட்டமைப்புள்ள வீட்டிற்கு சென்றேன். பல குடும்பங்கள் வாழ்ந்த அந்த
வீட்டில் ஜெயகாந்தன் தம்பதியினர்,
அவர் தாய், தம்பி ஆகியோர் ஒரு பகுதியில் குடியிருந்தனர்.
தெருவை ஒட்டிய வீட்டுத்
திண்ணை யில்
சில நிமிடங்கள் காத்திருந்தேன். வெள்ளை ஜிப்பா - வேஷ்டி அணிந்திருந்த ஜெயகாந்தன் வந்தார்.
அப்போது அவருக்கு வயது 24, என்னை விடப் பத்து மாதங்கள் இளையவர். அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். நான் இயக்கிய “சதுரங்கம்” என்ற நாடகத்தை தோழர் எம்.பி. சீனிவாசனுடன் தான் பார்த்ததாக சொன்னார். பின்னர் பல காலமாகப் பழகியவர்கள் போல நாங்கள் மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தோம்.
OGOGPUB GOG GASU 6,3
பிராட்வேயில் இரு அலுவலகத்திற்கு, நாள்தோறும் மாலை நேரத்தில் ஜெயகாந்தன் வரு “யாருக்காக அழு குறுநாவலை நாட முயற்சியில் நாங்க ல தினங்கள் ஈடு
ரு நாள் "இந்த
DULT85 e60LDUI தோன்றுகிறது" எ6 சொல்லிவிடவே, ந எழுதும் வேலை கைவிடப்பட்டது. ப பொழுதைக் கடற் அல்லது நல்ல ே திரைப்படங்களைப் பார்ப்பதிலோ செல
அப்போது கலைய கருத்தாழமும் கெ படங்களைச் சென் தியேட்டர்களில் ப அடிக்கடி கிடைக்கு
ஜெயகாந்தன் சிறு எழுதும் முன் நன சொல்லுவார்.கே கதை ஏற்படுத்தும் நனறாகக கணதது எழுதுவது அவரது வழககம, அவா சொல்லிய கதையை
பின்னர் அச்சில் பார்க்கும்போது, அ மாறுபாடுகள் இல் மனத்திற்குள்ளேே கதைக்குப் பூரண கொடுக்கும் அவர் மிக வியப்பை அ கதையின் தலைப் அதிக முக்கியத்து தலைப்பை உறுதி பின்தான் எழுத அ
கதைக்கு ஆதாரப பற்றி நாங்கள் டே முறை நான் சொ கரு ஜெயகாந்தணு பிடித்துவிட்டது. அ நான் கதை எழுதி
எனறு எனனை வ
எவ்வளவோ முய கதை எழுதும் நு பிடிபடவில்லை. அ சொன்னேன்.
 
 
 
 
 
 
 
 
 

ந்த எங்கள்
வார்.
தான்' கமாக எழுதும் 56ії பட்டிருந்தோம்.
முயற்சி
ன அவர்
ாது எனத் 7
நாடகம்
மாலைப் கரையிலோ மலை நாட்டுத்
விடுவோம்.
Iம்சமும்,
ாண்ட னை நகரத் ார்க்கும் வாயப்பு தம்.
கதைகள் பர்களிடம் ட்பவர்களிடம்
பிரதிபலிப்பை துப் பின்னரே
படித்தப்
அதிக லாமலிருக்கும்.
வடிவம்
திறமை ளிக்கும். புக்கு அவர்
வம் கொடுப்பார்.
செய்த ஆரப்பிப்பார்.
Dான கருவைப் பசுவதுண்டு. ஒரு ல்லிய கதையின் லுக்கு மிகவும் |தை வைத்து
விட வேண்டும் ற்புறுத்தினார். ற்சி செய்தும் ட்பம் எனக்கு அதை அவரிடம்
"அந்தக் கருவை வைத்து நான் எழுதலாமா?’ என்று கேட்டார் நானும் "தாராளமாக எழுதுங்கள்’ என்றேன். அவர் எழுதிய கதை வேறு எவராலும் கற்பனை செய்யக் கூட முடியாதபடி
றப்பாகவும் அமைந்தது, அதுதான் "இருளைத் தேடி.”
எனது தாய் மாமன் எஸ். ராமநாதன் அரசியலில் காந்திஜி, ராஜாஜி, பெரியார் ஆகியோருடன் இணைந்தும் பிணங்கியும் செயல்பட்டவர். ராஜாஜியின் முதல் அமைச்சரவையில் ஒரு முக்கிய அமைச்சராக இருந்தவர் பல துறைகளைச் சார்ந்த ஆங்கில மொழிப் புத்தகங்களைப் படித்தபடி இருப்பார்.
அவர் அடிக்கடி சொல்வார், “தமிழில் படிக்கத் தக்க நூல்களே இல்லை!" என்று.

Page 34
ராமனாதனிடம் ஜெயகாந்தனின் "உன்னைப் போல ஒருவன்' குறுநாவலைப் படித்துப் பார்க்கக் கொடுத்தேன். மறுநாளே படித்து முடித்துவிட்டு அவர் சொன்னார். "படிக்கும் போதே சிந்தனையைத் துாண்டும் நுாலைத் தமிழில் இப்போதுதான் பார்க்கிறேன்," என்று. ராமநாதனின் நண்பர்களான சாமி சிதம்பரனார், சி.வி. ராஜகோபாலச்சாரி, குத்துாசி குருசாமி ஆகிய இலக்கிய, அரசியல் துறைகளைச் சார்ந்த வயதில் மூத்த பெரியவர்கள் நண்பர் ஜெயகாந்தனை வெகு உயர்வாக மதித்தனர்.
ஜெயகாந்தன் நவநாகரிகமாக உடையணிவதை விரும்புவார். கோட், சூட், டை, அணிந்ததும் உண்டு பின்னர் பஞ்சகச்சம் அணிந்ததுமுண்டு.
ஆனால், எப்போதும் அவரது வாழ்க்கையும், ருசியும் எளிமையானவை. கிராமத்தில் வளர்ந்த எனக்கே நான் ருசித்திருக்காத பனங்கிழங்கை அறிமுகம் செய்து வைத்தவர், ஜெயகாந்தன்.
பணத்தை மிகச் சிக்கனமாகச் செலவு செய்கிறவர். கடைசிப் பைசா வரை கணக்குச் சரியாக இருக்க வேண்டும். இப்படிப் பட்டவர், ஒரு நண்பர் முகத்தெதிரே நுாறு ரூபாயத தாளை நீட்டியபோது அதைச் 385886) 95556)55 கிழித்து எறிந்ததும் உண்டு.
நண்பர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் இவர் சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு - அவர் பாஷையில் . "உண்டை” கொடுப்பதும் உண்டு. அதாவது திட்டுவார். ஜெயகாந்தன் சொல்லுவார், "நான் தனிப்பட்ட மனிதர்களையா சாடுகிறேன்? அவர்களின் தவறான கருத்துக்களைச் சூடான வார்த்தைகளால் சுட்டுப் பொசுக்குகிறேன். எனக்கு எவர் மீதும் கோபம் வருவதில்லை.” என்று. எவர் மனத்தையாவது வரம்பு மீறிப் புண்படுத்தி
விட்டதாக அவரு தோன்றினால், த இதமாகப் பேசி ர விடாமல் பார்த்து
ஒரே சந்திப்பில் ( Gārsī6T (piņuUTL போகிறவர்களும்
எங்கே தாம் புண் என்ற அச்சத்தில் விலகி இருக்கிறா இவரை அவர்கள் வெறுத்து விடுவத அவருடைய கோ சுடு சொற்கள் எ ஒரு பாவனைதா6
ஜெயகாந்தன் வர Dogma 606). G6) பண்பாடு, சமூக என்ற பொய்யான கிழித்து உள்ளே உண்மையை அ என்பதுவே அவர் “யார் என்ன செr ஒருவன் தான் விரும்பியப வாழ வேண்டும், அவன் தனக்கே நடந்து கொள்வது மிக முக்கியம்,' சொல்லுவார்.
சாதாரண மனிதர் அவருக்கு இரண் கிடையாது. ஒரு
ஒரு போலீஸ் அ தாம் ஒரு அரசிய பூண்டோடு நசுக் போவதாக அறிவு அத்துமீறிய செய கண்டனம் செய்ய கட்சிகள் ஒரு கூ நடத்தினார்கள். ஜெயகாந்தன் ே சொற்பொழிவு ே வீரனாக்கும் முன அமைந்திருந்தது
அந்தச் சமயத்தி சோவியத் நாட்டி புரியுமாறு அழை ஒரு நாள் நண்ட ஜெயகாந்தனை தமிழக அரசும், துறையினரும் இவருடைய பேச் ஆத்திரம் கொன தன் பேச்சுக்கு மன்னிப்புக்கேட்ட சோவியத் நாட்டு போய்வர பாஸ்ே என்ற முடிவுடன் தெரிவித்தார்.
 
 
 

குத் மே நண்பரிடம் ட்பு முறிந்து $ கொள்வார்.
இவரைப் புரிந்து
ல் ஒதுங்கிப் உண்டு, UG 6,6086TLDIT நான் ர்களே தவிர,
ல்லை. وقال
6)T(3LD it.
"ட்டுத் தனமான றுப்பவர். ஒழுக்கம்
ரைகளைக் இருக்கும் றிய வேண்டும்
கொள்கை. ான்ன போதிலும்,
9.
ஆனால், S. 60660LDuurts துதான்
என்று
களைப் போல டு முகங்கள்
சமயம்
திகாரி பல் கட்சியைப் கிவிடப் பித்தார். அவரது 665 ப, இடதுசாரிக் LLLö அந்தக் கூட்டத்தில்
ਸੰਘ 35T60Dyp689)LLJuqub றயில்
ல் ஜெயகாந்தன் ற்கு வருகை க்கப்பட்டிருந்தார். ரொருவர் அணுகி, போலீஸ்
சினால்
டிருப்பதாகவும், அவர்
ால்தான்
க்குப் பாட் தருவது
இருப்பதாகவும்
"நான் பேசியது பேசியதுதான். அதைத் திருப்பிப் பெற்றுக் கொள்வதோ, அதற்காக மன்னிப்புக் கேட்பதோ, நடவாத காரியம். அவர்கள் செய்வதைச் செய்து கொள்ளட்டும்,' என்று பதிலளித்து அந்த நண்பரை அனுப்பினார். எந்த முயற்சியும் செய்யாமல் பாஸ்போர்ட் கிடைத்தது - சோவியத் நாட்டுப் பயணம் திட்டப்படி நடந்தது.
ஒரு முறை இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்க இருப்பதாகவும், அதற்குத் தேவையான சில தகவல்களை அனுப்பும் படியும் கேட்டு ஒரு ஸ்தாபனம் கடிதம் அனுப்பியது. அதைப் பார்த்தவுடன், "எவன் கேட்டான் பட்டம் வேணும்னு. இதுக்காக அலைகிறவனுக்கு கொடுக்கட்டுமே, நம்ம கிட்ட ஏன் வர்றாணுவ?” என்று சொல்லியபடி, அந்த கடிதத்தைக் துாக்கி எறிந்துவிட்டார்.
б905 (Up60ор வெளியூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவர் போயிருந்தபோது, அழைப்பின் பேரில் ஒரு வாசகப் பெண்மனியின் வீட்டிற்கு போனார் ஜெயகாந்தன். தன் குடும்பத்தின் கதையை அந்த அம்மையார்
சொல்கிறார்.
அவருடைய மகனின் நெருங்கிய நண்பன் அகால மரணமடைந்துவிட, நண்பனின் மனைவி நிராதரவாகி விடுகிறார். மகன் அந்தப் பெண்னை மணந்து ஆதரவளிக்க விரும்ப, தாயும் தான் சம்மதித்து அந்தப் பெண்ணைத் தன் மருமகளாக ஏற்றுக் கொண்டதாக சொல்கிறார்.
ஜெயகாந்தன், “உங்களுக்கு அவ்வாறு செய்ய எப்படித் துணிவு ஏற்பட்டது? என்று கேட்க, அந்த அம்மையார், "நான் உங்கள் வாசகி ஆயிற்றே! வேறு எப்படி நான் நடந்து கொள்ள முடியும்?” 6T6trap (35'LITst.
கலை இலக்கிய விச்சு - கொழுந்து 34

Page 35
&eason's Greetis
f
Happy New Year Ö Di
LOCKY (8ÚGỦÎ[[
Nattarampotha, Kunda Tel: 081-2420217,
FaX : 94-8 E-mail: lucky
 
 

gs ö Best Wishes
)
osperous Thai Pongal
asale, Kandy, Sri Lanka.
2420574, 2227041 1-2420740 landosltnet.lk

Page 36
கண்டி மாநகரில். தரமான தங்க நகைகளுக்கு தலைசிறந்த நம்பிக்கை நிறுவன
NO. 101. COIOm Telephone :
 
 
 
 
 
 
 

Entirely a New Look Jewellery, that will no doubt appeal to all who love
the 22ct Gold
po street, Kandy. 081-2232545