கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2007.01

Page 1
வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம்! கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன் கைகளில் பூமி சுழன்றவரும்! தோள்கள் உனது தொழிற்சாலை - நீ தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை! தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனித் தொடுவா நிரந்தான் உள்எல்லை! விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள் வேங்கைப் புலிநீ தாங்குவதா? நீ இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று எங்கே கிழக்கெனத் தேடுவதா? விழிவிழி உண்விழி நெருப்புவிழி உண் விழிழன் சூரியன்சின்னப்பொறி எழு ஏழு தோழர் உடன் எழுச்சி இனி இயற்கை மடியில் பெரும்புரட்சி கால்நகம் கீறிய கோடுகள் வழியே கங்கையும் சிந்தவும் ஓடிவரும் - உன் இதேர்ேகளிாண்டும் தெற்கு வடக்காய்த்
துருவங்களுக்குப் பாலமிடும்! நீட்டிப்ப்டுத்தால் உலக உருண்டையில் நீதரன் பூமத் தியரேகை - நீ போட்டுக்கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான் பூமி வலம்வம் புதுப்பாதை மண்புழு வல்ல மானிடனே உண் மாவலி காட்டு வானிடமே விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே - இவை
கவிஞர் தாரா பாரதி
LLLTCLLLLT TLCMLLT TTLTTTT LLL TLLMMTTT
நூற்றுட்புகள் அட்டளிள் நடைப்பெற்ற விழாவிள்
羲 தெற்காசிய விளையாட் *、 போட்டியில் 10,000 மிட்டம் ஓட்ட பந்தையத்தில் வெனர்கள பதக்கத்தை வெண் மலையக வெற்றி வீர
சஷ்வாவ சோது தோட்டத்தைச் சேர்ந்
ாம். அஜந்தனுக் அட்டன் வர்த்தது திரு. கந்தையா பொன்னாை போர்த்தி விருது வழங்கினா
 
 
 
 
 
 
 
 

அதிகம் படிக்காத 19furfir yr Argybiau
பல்கலைக் கழகங்களில்
பாடத்த
நம்பினோம் இவர்களை
நமக்குப் நம்பினோம் பல்கலைக் கழகங்கள் நமது கிடைத்தக்க! அரிச்சுவடிகளும்
தொலைந்து போயின
(ஓவியம் : புகழேந்தி) - அறிவுமதி -
கெர்னாப்பல்களைக்கழகத்தில் புதுமைப்பித்துள் பெயரில் அறக்கட்ட
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா தமிழகத்தில் சென்னையில் சிறப்பாக 25.04.2006 சென்னைப் பல்கலைக்கழக பவளவிழா மண்டபத்தில் நடை பெற்று ள்ளது. இந்த விழா வெற்றிகரமாக நடைப்பெற "சிகரம் செந்தில்நாதன், "முகம் மாமணி, பிரின்ஸ் கஜேந்திர பாபு ா அமைப்பாளராக செயற்பட்டனர். நூற்றாண்டு விழாவின் ஓவியர் திருநெல்வேலி வள்ளியப்பன் வரைந்த ஓவிய கண்கா ட்சியை ஓவியர் புகழேந்தி திறந்து வைத்த உரையாற்றினார், மற்றும் திருப்பூர் கிருஷ்னன் திரு வல்லிக்கண்ணன் பேராசிரியர் வி. அரசு முனைவர் பாத்மாவதி முனைவர் மா. ராசேந்திரன் பேராசிரியர் பிரபாகரன் கவிஞர் வைகைசெல்வி புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்களிங்கம் இன்னும் பலரும் உரையாட்டினார்கள்,
சென்னைப் பல்கலைக்கழகத்தில் விழாக்குழுவினர் ருபா ஒரு லெட்சம் வைப்புசெய்து புதுமைப்பித்தன் அறக்கட்டலை நிறுவினர்கள் புதுமைப்பித்தனின் நூற்றாண்டு நிறைவு விழா 2007 ஏப்ரலில் நடைப்பெறவுள்ளது.

Page 2
6y6asoňofi algwyona.ý6Š/// மலையகம். கல்வி, கலை இலக்கியம், தொழிற்சங்கம் என்று பல்வேறு தறைகளிலும் ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது. இருந்து வருகிறத.
கல்வியை பொறுத்தவரையில் ஆசிரியர் பற்றாக்குறை, மலையகத்தில் தொடர்ந்த இருந்தவருகிறத. ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டவர்கள் நியமிக்கப்படாமல் தொழிற்சங்கவாதிகளால் இழுபரியான நிலையே தொடர்ந்து தொடர்கதையாக இருந்த வருகிறத.
ஆசிரியராக தெரிவுசெய்யப்பட்டவர்கள் தங்கள் நியமனங்களை எதிர்பார்த்த காத்திருக்கின்ற நேரத்தில் மத்திய அரசில் பிரதிகல்வி அமைச்சராக இருப்பவருக்கும், மத்திய மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சராக இருப்பவருக்கும் இடையே இழுபரியானநிலை.
இவர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒரு காலத்தில் ஒரே தொழிற்சங்கத்தில் பணியாற்றியவர்கள். இன்று இவர்கள் கீரியும் பாம்புவுமாக மோதிக்கொள்வது தனியார் வானோலியில் ஒலிப்பரப்பாகி உண்மை வெளிச்சத்திற்கு வந்தள்ளத. இவர்கள் இருவருக்குமே தங்களின் தொழிற்சங்கங்களை வளர்ப்பததான் முக்கிய நோக்கமாகும். இதனால் பாதிக்கப்படப்போவத ஆசிரியர் பதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களே!
மற்றும் மலையக மக்களின் வாழ்வோடும், தொழிலோடும் இரண்டறக்கலந்தள்ளத மயைகத் தொழிற்சங்கங்கள். இந்த தொழிற்சங்கங்கள் ஆட்சோர்ப்பதிலும், சந்தாப் பணத்தை அதிகரிப்பதிலும் காட்டும் ஆர்வத்தை அவர்களின் முன்னேற்றத்தில் காட்டுவதில்லை. பெரிய சங்கம் முதல் குட்டிசங்கம் வரை ஒரே மாதிரியான நடவடிக்கை தான்.
தலைவர்கள் எயார்கண்டிசன் காரிலும் பஜிரோக்களிலும் பறக்க தொழிலாளர்கள் கண்ணீரில் மிதக்கிறார்கள். அண்மையில் தொழிலாளர்களே சுயமாக நடத்திய வேலைநிறுத்த போராட்டம் வெற்றியடையும் தறுவாயில் அதனைகாட்டி கொடுத்தவர்கள் “பெரிய” தொழிற்சங்க தலைவர்களே.
தொழிலாளர்கள் இப்பொழுது இவர்களின் சுயநலத்தை உணர்ந்தள்ளார்கள் மலையகத்தில் புதிய விடிவெள்ளி உதயமாவத உறுதியாகும்.
* 4A MKOA aipa மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் மலையகம் மாற்றமும் 'மறுமலர்ச்சியும் அடையவேண்டு மானால் கல்வியில் முன்னேற்றம் காணவேண்டும். மலையக கல்வி வளர்ச்சிக்கும்'அபிவிருத்திக்கும் யார் சேவைசெய்கிறா ர்களோ அவர்கள் நமது வாழ்த்துக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள். அவர்களின் பெயர் வரலாற்றில் பதியப்பட வேண்டும்.
தலைநகரான ಹಗ್ಧ್ನ தொழில் புரியும் மலையக இளைஞர்கள் தமது பிறந்த மண்ணை மறக்காமல் மலையக கல்வி அபிவிருத்திக்காக மலையக கல்வி வளர்ச்சிக்காக ‘மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்' என்ற ஒரு அமைப்பை நிறுவி செயல்பட்டுவருகிறார்கள். இவர்களின் நோக்கம், மலைகத்தில் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதே. அதனால் கொழும்பில் தொழில் புரியும் மலையக இளைஞர்கள் மலையகத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் இவர்களின் நற்பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் ஒத்துழைப்பை வழங்கவேண்டியது ஒரு காலத்தின் தேவையாகும்.
தொடர்புக் கொள்ளவேண்டிய முகவரி ;-
மலையக கல்வி அபிவிருத்தி மண்றம்
157/3 செட்டியார் தெரு. கொழும்பு ~ 11, தொலைபேசி ;~ 2389050, 078-5515159
 
 

ஜனவரி 2007 தொடுது
7 ാu് മാഞ്ഞിL്
ஜனவரி 01 - புத்தாண்டு பிறப்பு ஜனவரி 07 - முல்லோயா கோவிந்தன் நினைவுத்தினம். ஜனவரி 13 - தொழிற் சங்கவாதி எஸ். நடேசன்
நினைவுத்தினம். ஜனவரி 14 - தேசபக்தன்' கோ.நடேசய்யர் பிறந்ததினம். ஜனவரி 15 - தைப்பொங்கல் ஜனவரி 19 - கவிஞர் குறிஞ்சி தென்னவன்.
நினைவுத்தினம். م. عر
பெப்ரவரி 02 - இலங்கையில் முதல் நாவலை எழுதி
சித்திலெப்பையின் நினைவுத்தினம்.
பெப்ரவரி 04 - சுதந்திரதினம்
பெப்ரவரி 04 - மலைநாட்டின் முதல் பட்டத்தாரி தொழில்
அமைச்சர் பெரி. சுந்தரத்தின்
நினைவுத்தினம். பெப்ரவரி 11 - மலைநாட்டு காந்தி கே. இராஜலிங்கம்
நினைவுத்தினம் DTfräF 08 - சர்வதேச மகளிர்தினம் LDTěF 26 • உலக நாடக தினம் ஏப்ரல் 13, 14 - தமிழ் சிங்கள புத்தாண்டு ஏப்ரல் 26 - தோட்டத் தொழிலாளர்களுக்காக
உரிமைக்குரல் கொடுத்த ஐ.எக்ஸ். பெரைரா நினைவுத்தினம்.
I6) 30 - ஜனநாயக தொழிலாளர் காங்கிளின்
ஏபர i ီမြို့*မြို့နိုီ நினைவுத்தினம்.
(BLD 01 - உலகத் தொழிலாளர் தினம்.
(3LD 05 - தேயிலையின் தந்தை ஜேம்ஸ் டெயிலர்
மறைந்த தினம்
(3D12 - தொழிற்சங்கவாதி கே.ஜி.எஸ். நாயர்
- − நினைவுத்தினம்
GuD 15 - தியாகி சிவனுலெட்சுமணன் நினைவுத்தினம்,
ஜூன் 04 - அமர் டி. இராமனுஜம் நினைவுத்தினம்.
(முன்னாள் அளுத்துவர எம்.பி)
ஜன் 05 - கவிஞர் கே. கணேஷ் நினைவுத்தினம்,
ஜூன் 11 - மலையக கல்வி செல்வர்'
அசோகா பி.டி. ராஜன் நினைவுத்தினம்.
ஜூலை 09 - மலையக இளைஞர் தௗபதி இரா.
சிவலிங்கம் நினைவுத்தினம். கஸ்ட் 0 - (ଗ ற்சங்கவா ரைப்பட தயாரிப்பாளர் 9 2
செப்டம்பர் 03 - மலையகச் சிறுகதைச் சிற்பி
என்.எஸ்.எம். ராமையா நினைவுத்தினம். செப்டம்பர் 03 - கோ. நடேசய்யரின் தேசபக்தன்
தினசரி (1924) முதல் இதழ் பிரசுரமானது. செப்டம்பர் 14 - மகாகவி பாரதி நினைவுத்தினம். செப்டம்பர் 18 - மலையக கவிதையின் முதல்வர்
அருள்வாக்கி அப்துல்காதர் நினைவுத்தினம். அக்டோபர் 31 - இ.தொ.கா. தலைவர் எஸ். தொண்டமான்
நினைவுத்தினம் வம்பர் 06 - பதுளையில் ல் நாவலை எழுதிய b - i A器 நீஃதீனிேதி நவம்பர் 07 - தேசபக்தர் கோ.நடேசய்யர் நினைவுத்தினம். நவம்பர் 08 - தொழிற்சங்க மேதை ஜோர்ஜ்
ஆர். மோத்தா நினைவுத்தினம்.
நவம்பர் 11 - மலையகத்தின் பல்கலைச் செல்வன்
ஏ.பி.வி. கோமஸ் நினைவுத்தினம்.
நவம்பர் 19 - மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை
நினைவுத்தினம்.
டிசம்பர் 02 - இதழில: தேசிய சங்க ஸ்தாபகர்
கே. வெள்ளையன் நினைவுத்தினம்.
டிசம்பர் 21 - இலக்கியப் புரவலர் துரை விஸ்வநாதன்
நினைவுத்தினம்.
டிசம்பர் 25 - கவிமணி தமிழோவியன் நினைவுத்தினம்.

Page 3
சிறுகதையரில சாதனைகள் புரிந்துள்ள பித்தன் கட்டுரை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கலை போன்றவற்றிலும் ஆற்றலை வெளிப்படுத்தினார். அதே போல அவர் கவிதையிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.
சிறப்பான புதுமைப்
கடிதக் தனது
புதுமைப்பித்தன் கவிதை குறித்து தீர்க்கமான நோக்கும் திட்டவட்டமான கருத்துக்களும் கொண்டிருந்தார்.
'கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு LDL (6b கவிதையை உண்டாக்கி விடாது. கவிதையின் முக்கியமான பாகம், அதன் ஜீவசக்தி, அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேக த்தைப் பொறுத்துத் தான் இருக்கிறது என்று அவள் கூறுகிறார். A.
‘கவிதை மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உணி மை. sp 6f 6T ) பாற்கடலிலே பிறந்த அமிர்த கலசம், மனித உள்ளம் யதார்த்த உலகத்துடன் ஒன்று பட்டோ. பிரிந்தோ கண்ட கனவு. அது உள்ள நெகிழ்ச்சியிலே, உணர்ச்சி வசப்பட்டு, வேகத்துடன் வெளிப்ப டுகிறது' என்றும் அவர் விவரிக்கிறார்.
கவிதையில் முக்கியத்துவம்
புதுமைப்பித்தன் ஓசைநயத்துக்கு அளிக்கிறார். உரைகல் செவி. கம்பன் சொல்கிறான், செவிநுகர் கவிகள் என்று. கவிதையின் உயர்வைக் காதில் போட்டுப் பார்க்க வேண்டும். கவிஞன் தனது உள்ளத்து எழுந்த ஒரு அனுபவத்தை சப்த நயங்களில் தான் உணர்த்த முடியும்.
அவன் உள்ள நெகிழ்ச் சியை
எவ்வளவுக்கெவ்வளவு அப்படியே குறையாமல் உணர்த்துகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு 96).jg)60) -u
மேதை விளங்குகிறது என்று அவர் வலியுறுத்துகிறார்.
'கவிஞனுக்கு அவன் உள்ள அனுபவத்தை எடுத்துக் காட்டக் கூடிய
நடைவேண்டும்.கவிதை கேட்கப்படுவது,
உணர்ச்சி உத்வேகத்திற்குத் தகுந்தது
நூல்
உண்மைக்கவிதைக்கு
Lg569ouDi கவிை
போல் நடையின் நயமும் ( அவர் கருத்து.
மேலே கண்ட கருத பவே புதுமைப்பித்தனி படைத்திருக்கிறார் என்ப கவிதைகளைப் படிக்கிற (ԼplգԱյլb.
புதுமைப்பித்தன் கந்தசாமிக் கவிராயர் கவிதைகள் எழுதினார். அவரது முதல் கவிதை, வெளிவந்த “கிராம ஊழ மலரில் பிரசுரமாயிற்று கண்ணுண்டு' என்பது கவிை
'கடவுளுக்குக் கண் கண்ணோ ெ தலையிலே பிறையும் தணல் கையி
என்று ஆரம்பமாகிறது
அதன் பின்னர், 19 வெளிவந்த “கிராம ஊ மலரில் அவருடைய இரவு
பிரசுரமாயிற்று.
'ஓடாதீர்!’ என்ற வேகமும் உணர்ச்சியும்
கொண்டது. புதுமைப்பித்த நையாண்டியும் குத்தலும்
கவிதை அது.
1944 ஆம் ஆண்டி எழுத்தாளர் களில்
ராஜகோபாலன் இறந்து கையில் மிகுந்த வறுை ட்டவர் அவர். துயருற்ற பத்துக்காக நிதி வசூலி முயற்சிகள் மேற்கொள்ள ஒட்டி எழுத்தாளன் நி6ை td60185858FULL60T lig60)LDL கவிதையைப் படைத்து அ
l LS 60). LDus கரமானதும் கூட எழுத்த பார்த்துக் கூறுவது கவிதை, ஓகோ, உலகத் துவங்குகிறது.
உம்மைப் போல் ஒருவன் காணர் உம்மைப் போ ஊக்கம் குறைய பொய்கள் புனை புளுகுகளைக் ( கட்டி வைத்துக் ஏமாந்தால், கறந்திடுவேன்.
இப்படி வளர்கிறது
 

வேண்டும்' என்பது
துக்களுக்கு ஏற் கவிதைகள் தை அவருடைய ரசிகர்கள் உணர
வேளுர் வெ. என்ற பெயரில் இந்த பெயருடன் 1944 ஜனவரியில் இயன் பொங்கல் ‘கடவுளுக்குக் தையின் தலைப்பு.
ணுண்டு தருபட வைகக;
6 - ல் உண்டுண்டு
அந்தக் கவிதை
44 அக்டோபரில் ஊழியன் ஆண்டு ண்டாவது கவிதை
அந்தக் கவிதை கருத்தாழமும் னுக்கு இயல்பான கிண்டலும் கலந்த
ல், 'மணிக்கொடி ஒருவரான கு.ப. போனார். வாழ்க் LDu T6ö 86nŞLÜU அவரது குடும் த்துக் கொடுக்கும் ப் பட்டன. அதை \ல யை எண்ணிய பித்தன் ஓடாதீர்! |ளித்தார்.
ானது. புரட்சி ாளன் மக்களைப் போல் அமைந்த தீர், ஓடாதீர்' என்று
ல் நானும்
ல் நானும்
பாமல்
ாந்திடுவேன்
கொண்டும்மை
T
கவிதை
ஜனவரி 2007 0609 W *్క
«Qጋጽ፡
ര്
இத்தனைக்கும் மேலே இனி ஒன்று
ஐயா நான செத்ததற்குப் பின்னால் நிதிகள் திரட்டாதீர்! நினைவை விளிம்பு கட்டி கல்லில் வடித்து வையாதீர்; வானத்து அமரன் வந்தான் காண்! வந்தது போல் போனான் காண் என்று புலம்பாதிர்
என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்து, மேலும் வளர்கிறது அந்த நீள்கவிதை.
புதுமைப்பித்தன் மரபு ரீதியாக ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிற ரூபங்களுக்குப் புறம்பான ரூபத்தை தனது கவிதைகளில் கையாள்வதில் ஆர்வம் காட்டினார். அவருடைய வழக்கமான நையாண்டி, பரிகாசம், புதுமை நாட்டம், நம்பிக்கை வறட்சிச் சொல் வேகம், கருத்துச் செறிவு எல்லாம் அவரது கவிதைகளிலும் கலந்து, புதுமைப் பித்தன் கவிதைகளுக்கு தனித்தன்மையைக் கொடுக்கின்றன.
எணர்ணற்ற பேர் எழுத்தில் என்னென்னவோ செய்து வயிறு வளர்க்கி றார்கள். புகழ் தேடுகிறார்கள். பெரும்பா லும் அவர்கள் கலைக்கொலை தான் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இத்த கைய காலத்தில், இந்தச் சூழ்நிலை யில், கலைகளின் தெய்வமாகிய சரஸ் வதி தேவி நிஜமாக இருக்கமுடியுமா? அவள் உயிர் வாழ்வதாகச் சொல்லப்படு வது சரிதானா? இவ்விதம் சரஸ்வதி யையே நேரடியாகக் கேட்கிற தன்மை யில் புதுமைப்பித்தன் நிசந்தானோ சொப் பணமோ!' என்ற கவிதையை எழுதி யுள்ளார்.
செல்லரித்த நெஞ்சில்
சிறகொடிந்த
கறபனைகள
இடுப்பொடிந்த
சந்தத்தில்
இடறி விழும்
வார்த்தைகளில்
ஊரில் பவனிவர
உவப்புடனே நீயிருந்து
முத்தமிழை
பாலித்து, பயிராக்கி,
பசிய உயிர்தான் தோன்ற
வளர்ந்து வரும் வார்த்தை
நிசந்தானோ?
சத்தியமாய்க் கேட்கிறேன்
சரஸ்வதியே நிசந்தானோ!
இவ்விதம் ' இன்னும் யதார்த்த
நிலைகளைக் கூறி நிசமாகக் கேட்கிறேன் - ஒரு வார்த்தை

Page 4
நிலைகளைக் கூறி நிசமாகக் கேட்கிறேன் - ஒரு வார்த்தை
நீயுமிருத்தல் நினைவணங்கே நிசந்தானோ? நீயுமிருத்தல் நிசந்தானோ?
என்று உறுதிகூறும்படி கேட்கிறார்.
நாகரீக யுவதிகள் யுவர்களின் போக்கையும், தற்காலக் காதலின் தன்மையையும் கிண்டல் செய்து, அவர் ‘காதல் பாட்டு' என்ற கவிதையைப் படைத்திருக்கிறார். காதலியின் வர்ணனை வெகு ரசமானது அந்த வர்ணிப்பின் இறுதிப் பகுதி இது,
காதல் மணங் கமழும் காலேஜுக் கன்னி பேபி எனப் பெயராளர் பெதும்பைப் பருவத்தாளர் கைப்பையும் வாட்சும் கால்செருப்பின் நாசுக்கும் தரையின் தவம் என்ன தார்ரோட்டுக் கனவென்ன வெற்றிப் பராக்கு சொல வேகமாய் நடந்து வந்தாளர்.
அன்று வந்த மாடல் அதிரூபவல்லி, காதல் மொழி பேசும் கண்ணனிடம் கூறுகறாள்:
பண்ணமைந்த காதல்
பரமபதம் கிடைக்கப் பதைக்கின்றேன்.
ஆனாலும், பாங்கியிலே கொஞ்சம் பணம் ஏதும் வேண்டாமா? காதல் பெரிது - அதுதான் எனக்கும் தெரிகிறது காசு பெரிதென்பதை நீ கருத்திலேன் கொள்ளவில்லை? காசு இல்லாமல் என்ன கதை நடக்கும்?
இப்படியாக முடிகிறது ‘காதல் பாட்டு
இணையற்ற இந்தியா’ என்பது நையாண்டி நிறைந்த பாட்டு தற்கால உண்மை நிலையை நாட்டின் நிலைமையையும் மக்களின் போக்கையும் - குத்திக்காட்டும் கவிதை இது.
ஆற்றங்கரை யருகே அணிவயல்கள் உண்டு; சோற்றுக்குத் திண்டாட்டம் சொல்லி முடியாது!
என்று கூறும் கவி விவரிக்கிறார் -
வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டிடுவோம் சாதத்துக் காகச் சங்கரனை
விற்றிடுவோம்! அத்தனைக்கும் மேலல் லோ
அகிம்சைக் கதைபேசி வித்தகனாம் காந்தியினை விற்றுப்
பிழைக்கின்றோம்! இந்தியா தேசம் - அது இணையற்ற தேசம்
“தொழில்
என்றொரு கவிதை
ரேடியோக் கவியர பட்டது முருகனை வெண்பாக்களாக ஆ
56)6 மிக்கது கொண்டது. ஆன தன்மை, மற்றும்
உயர்வு அல்லது பற்றியும் எதுவுமே ெ
கும்பிடுவார், குனி
வம்பிடுவார் பின்ன
அன்னார்
தொ
எண்னவோ கானா
பணி என்பார் LIT69ërLuc கண்ணனைச்
எண்பார் கொட்டாவி வி கூறுதமி முட்டாளே இ
"தொழில் இரண்டு பாடல்கள்
புதுமைப்பித்த நம்பிக்கை வழ படுத்துகிற 'இருட் நல்ல கவிதைகளில்
நடந்தேன் நட நடந்துத நடந்தேன்நட நடநது ந
செல்லும் வ செல்லு சிந்தை அறி தனி இரு
இப்படி மே! வளர்கிறது இக் கல
மற்றும் பல யும் புதுமைப்பித் வெவ்வேறு சந்தர்ட் துணுக்குக் கவிதை
புதுமைப்பித சினிமாவுக்கு க தற்காக புனா நக வசதக குறை( நோயினாலும் மிக
அந்த நிை இயல்பான நகை உணர்வுடன் சிறு எழுதிவைத்தார் சிறப்பாகக் குறிப்பி
பழங்காலத்தி நிலைப்பட்ட புலவ தான் படுகிற கவ உணர்த்த விரும்பி சென்ற செங்கா6 சொல்லி அனுப்பு எழுதினார். சத்த அந்தப் பாடல்

ங்கத்துக்காக எழுதப் எ நோக்கிப் பாடும் அமைந்த இக் கவிதை பரிகாசத் தொனி ால் தொழில் அதன் தொழிற் பிரிவுகள், சிரமம் போன்ற எதைப் சொல்லாதது.
ழைவார், கூத்தாடப் பல்லிளிப்பார் ாால் வழக்கிடுவார் - அம்புவியில் ாழிலை அழகாகப் பணிணி வச்சேன் ாமல் போச்சு.
பாவம் எண்பார் ர பென்றிடுவார் : சொருகிக் கவி - அண்ணாந்து ட்டதெல்லாம் ழ் பாட்டாச்சே ன்னமுமா பாட்டு?
கவிதையில் gങ്ങഖ.
னின் விரக்தியையுமு றட்சியையும் புலப் டு ரசிக்க வேண்டிய b ஒன்று ஆகும்.
டக்கின்றேன் டந்தேகுகின்றேன் க்கின்றேன் டந்தேகுகின்றேன்
ழி இருட்டு ம் மனம் இருட்டு வினிலும்
நட்டு
லும் விதை,
சில பத்திகள்
சிறு சிறு கவிதைகளை தன் எழுதியிருக்கிறார். பங்களில் எழுதப்பெற்ற கள் அவை.
5 தன் ராஜமுக்தி' தைவசனம எழுதுவ ாம் சென்றார். அங்கே புகளாலுமி 5 T BF பும் சிரமப்பட்டார்.
லயிலும் அவருக்கே ச் சுவை - பரிகாச று சிறு கவிதைகள்
அவற்றில் ஒன்று டப்பட வேண்டியதாகும்.
ல் மிகுந்த வறுமை
பர் ஒருவர், வேற்றுாரில் டங்களை மனைவிக்கு யவராய் வானில் பறந்து b நாரையிடம் சேதி வது போல் ஒரு பாடல் திமுத்தப்புலவர் பாடிய பிரசித்தி பெற்ற பழம்
ஜனவரி 2007
UTL6b566) 66irp
அதை அடியொற்றி புதுமைப்பித்தன், தனது உடல்நிலை குறித்து எழுதிவைத்த வரிகள் ரசிப்பதற்கு உரியனவாகும்.
கையது கொணர்டு மெய்யது பொத்தி பெட்டிப் பாம்பென சுருண்டு மடங்கி சொல்லுக்கு s இருமுறை லொக்கு லொக்கென இருமிக் கிடக்கும் ()
எனுமோ,
போர்வையுள் கிடக்கும்
ஏழையாளனைக்
புதுமைப்பித்தன்குறைந்த அளவிலே யே கவிதைகள் படைத்திருக்கிறார். ஆயி னும் அவை அவருடைய கவிதை ஆற்ற லையும் தனித்தன்மை யையும் எடுத்துக் காட்டுவனவாக உள்ளன.
நன்றி தாமரை
உள்ள
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு
மலையக பெண் எழுத்தாளர்கள் 12 பெயர்களின் சிறுகதைகளை 2006ஆம் ஆண்டு 'குறிஞ்சி மலர்கள்' என்ற தலைப்பில் வெளியிட்டோம் 2001ஆம் ஆண்டு அட்டனைச்சேர்ந்த சாந்தாராஜ் எழுதிய சிறுகதைகளை 'சாந்தாராஜ் சிறுகதைகள்' என்ற பெயரிலும் 2002ஆம் ஆண்டு மலையக பெண் கவிஞர்களின் கவிதைகளை ‘குறிஞ்சி குயில்கள்' என்ற தொகுதியாக வெளியிட்டோம்.
2003 ஆம் ஆணர்டு பதுளை லுணுகலைச் சேர்ந்த ரஸினா புஹாரின் கவிதைகளை ‘மண்ணிழந்த வேர்கள் என்ற தலைப்பில் வெளியிட்டோம்.
மீண்டும் 2007ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு குறிஞ்சிமலர்கள் தொகுதி இரண்டை வெளியிடவுள்ளோம்
அதற்கு மலையக பெண் எழுத்தா ளர்களினி இதுவரை எழுதிய சிறுகதைகளில் அவர்களுக்கு பிடித்த
ஒன்றின் பிரதியை ஒன்றினை தொகுதியில் வெளியிட பெப்ரவரி 20ஆம் திகதிக்கு முனி னர் அனும் பரி ைவக குமாரு கேட்டுக்கொள்கிறோம்.
மலையக வெளியிட்டகம் த.பெ. இல. 32 கண்டி.

Page 5
இலங்கைத் தீவை 1815 ஆம் ஆண்டு முற்றாக தம் வசப்படுத்திய ஆங்கிலேயர், இரண்டாயிரம் அடிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு வெறுமனே வனபிரதேங்களாக இருப்பதை அவதானித்தனர். அந்த மலைப்பிரதேசம் காசுப்பயிர்களான கோப்பி, கொக்கோ பயிர்ச் செய்கைக்கு உகந்த நிலங்களாக காணப்பட்டன.
வனப்பிரதேசங்களை அழித்துப் பண்படுத்தி பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு நிறைய உழைப்பாளர்கள் தேவைப்பட்டனர்.
உள்ளூர் வாசிகளான சிங்களவர்கள் ஆங்கிலேயர்களின் இந்தப் பயிர் செய்யும் முயற்சிக்கு ஆதரவு தரவில்லை. கடும் உழைப்பாளர்களாக அறியப்பட்ட ஆபிரிக்கர்களையும், சீனர்களையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஓரிரு
ஆங்கிலேயர் மற்கொண்டனர். அவற்றுக்கு ஏராளமான பணம் தேவைப்பட்டது - காலவிரயமும் ஏற்பட்டது. இதே காலப் பகுதியில் இந்தியாவில்
ઠ(BD பஞ்சம் நிலவியது. இந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சங்களை வங்கப்பஞ்சம், JITuj6) சீமாப்பஞ்சம், இதில் தாது வருஷப் U(58FLD என்று குறிப்பிடப்படுவது நூற்றியெண்பது வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட மிக கொடியப் பஞ்சத்தைக் குறிப்ப்தாகும்.
“காட்மையுழுது பயிரிடும் காராளக்
கவுண்டரெல்லாம் கவலேத்தமாட்டினை
தேடியே கட்டை வண்டியில், கட்டி
ஒடரோம் தூரதேசமும் என்றாரே" என்ற ... "
நாட்டுப்பாடல் மூலம் - நெல் விவசாயத்தில் பிதானமாக ஈடுப்பட்ட
கவுண்டரெல்லாம் - கடல் தாண்டி போக
வேண்டிவந்ததென்பதை நாம் அறிந்து
கொள்ளலாம்.
காரியத்தில் கண்ணாயிருந்த ஆங்கிலேயர் சந்தர்ப்பத்தைச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். தாம் காசுப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட மொரிசியஸ், பிஜித் தீவு, தென்னாப்பிரிக்கா, மலேசியா, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்தியர்களைக்
கூலிகளாகக் கொ6 இலங்கைக்கு இருந்த காரணத்தால் தென் பெருந் தொகையின் வருவதற்கு சம்மத
1828 ஆண்டு பதின்மூன்று தமிழ்க தென்னிந்தியாவிலிரு கூலிவேலை செய்வ மலைப் பிரதேசங்க நன்றாக வளர்ந்து வந்த கே ஆம் ஆண்டு முதல் மிக பாதிக்கப்பட்டு பெரி சந்தித்தது.
UGuo SÉlaé86ouu (8 முதலாளிமார்கள் ப சொந்த நாட்டுக்குச் திரும்பிவிட்டனர். ஒரு சிலர் அங்கேே அழிவிலிருந்து அங்கலாயததன. அ தோட்டத் தமிழ்க்கூ8 அவர்களுடனேயே உடனிருந்து உணவு
சாரல் நா
தங்களின் எஜமானது சுகதுக்கங்களில் பங்கேற்றனர்.
அழிவிலிருந்து தேயிலைப் பயிர்ச் செய்கை அ சாம்பலிலிருந்து உt பறவையைப்போல, செய்கையின் வளர்ச் என்று வரலாற்றாசிரியர் ஒரு குறிப்பிட்டுள்ளார்.
1858இல் அறி தேயிலைப் பயிர்ச் செய்கை நிரந்தரமா உழைப்பாளர்களின் தேவையை உருவா பெண்களுமாக குடு தென்னிந்தியத் தமி குடியேறி தொடர்ந்து நடத்திவரலாயினர்.
இந்த உழை தோட்டங்களுக்குள்ள வைக்கப்பட்ட ஒரு வாழ்க்கையைே
இலங்கைத் பகுதியிலும், தென் கீழ்ப்பகுதியி: பகுதியிலும் செறிவாக குடியேறி
பெருவாரியாகத் தமி
 
 

வறும்
as6
ாடு குவித்தனர். மிக அருகில்
னிந்தியக் தமிழர்கள் ராக இலங்கைக்கு
தெரிவித்தனர்.
முதன முதலாக
குடும்பத்தினர் ந்து இலங்கைக்குக் தற்கு சென்றனர். ரில் அறிமுகமாகி
ப்பிச் செடிகள் 1869
பெரிய நோயினால் ப அழிவைச்
ாட்ட ாரியாகினர். தமது சிலர்
ப தங்கினர்";
ஆயிரக்கணக்கான லிகள்
பின்றி, உறக்கமின்றி
டன்
D160ւա
மீட்சி பெற
திமுகமானது. எரிந்த பிர்பெறும் தேயிலைப் பயிர்ச் சி அமைந்தது
வர்
முகமான
円
5கியது. ஆண்களும்
பம் குடும்பமாக
ர்கள் இலங்கையில்
வசித்து குடும்பம்
Uygirfrasóf ாகச் சிறை
மேற்கொண்டனர்.
வின் மத்திய
ம், தெற்குப்
இந்த மக்கள் ) மொழியைத்
ஜனவரி 2007 தெழுந்து
கோ. நடேசயய்யர்
தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். என்னும்
இலங்கையில் ஏற்கனவே குடியேறி
வாழ்ந்திருந்த உள்ளூர் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் நேரவில்லை. குடியேறிய தமிழர்கள் கூலித் தமிழர்களாக, உள்ளூர்த் தமிழர்களால் உதாசீனப்படுத்தப்பட்டனர். அவர்கள்தான் இந்தியவம்சாவளினர் என்று அரசாங்கத்தினரால் அறியப்பட்டனர்.
ஏறககுறைய ஒரு நூற்றாண்டுக்காலம் (1828 - 1921) செத்து வாழ்ந்த இந்த உழைப்பாளர்களின் வாழ்வில் - பொந்திடை வைத்த அக்கினிக்குஞ்சாக வந்த ஒருவர்
நடேசய்யர் ஆவார்.
இவர் தஞ்சை மண்ணில் வளவனூரில் 1887 ஜனவரி 14 ல் பிறந்தவர்: கல்வியில் சிறந்தவர்: கணக்குத்துறை சார்ந்த கல்வியில் மிளிர்ந்தவர். “வர்த்தகமித்ரன்" என்ற பெயரில் வணிகத்துறைச்சார்ந்த ஒரு பத்திரிகையை 1918ஆம் ஆண்டு முதல் நட்தியவர். இந்தப் பத்திரிகையின் விற்பனையை விரிவாக்க வேண்டி இலங்கைத் தீவுக்கு 1919ஆம் ஆண்டு வருகைதந்தார். அவ்விதம் வந்தபோது தென்னிந்திய LD5656ff செறிந்து வாழும் மலைப் பிரதேசங்களுக்கும் சென்றார். அங்குள்ள நகரங்களுக்குச் சென்ற அவரால் - தோட்டப்புறங்களுக்குள் செல்ல முடியவில்லை. ஆங்கிலேயர்கள் தோட்டப்புறங்களை திறந்த வெளிச் சிறையாகவே வைத்திருந்தனர். வெளிக்காற்று அச்சிறைச்சாலைக்குள் செல்வதை அவர்கள் அறவே வெறுத்தனர். 1919 - ஜனவரி 20ந்தேதி கந்தப்பனையில் கூடிய நுவரெலியா மகாசபை கூட்டத்தில், ஆலயமகிமை, எங்கள் பாஷை, பழக்கவழக்கங்கள் குறித்து இவர் சொற்பொழிவு ஆற்றியிருப்பதை 'ஜனமித்ரன்' செய்தியாக வெளியிட்டுள்ளது.

Page 6
புடவை வியாபாரியைப் போல வேடந்தரித்து பிற புடவை வியாபாரிகளோடு சேர்ந்து தோட்டங்களுக்குள் சென்று வந்த நடேசய்யரின் மனங் கொதித்தது.
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைத் தீவில் குடியேறிவாழும் மக்களின் அவலம் மிகுந்த அடிமை வாழ்க்கை அவரை ஆலொசங் கொள்ளச் செய்தது. இந்தியாவுக்குச் சென்றவர் தன்னுடைய பத்திரிகைப் பணியை தன் உதவி ஆசிரியர் வ.ரா. விடம் கொடுத்துவிட்டு இலங்கை திரும்பினார். இலங்கையிலிருந்த தீவிர அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்பட்டார். சிங்களவர்களும், உள்ளூர்த் தமிழர்களும் செல்வாக்குச் செலுத்திய தேசிய காங்கிரஸில் அங்கத்தினரானார்.
அவர்கள் நடத்திய தேசநேசன்' பத்திரிகைக்கு ஆசிரியரானார். அதுசமயம், கடல் கடந்த நாடுகளில் இந்தியர்கள் படும் துயரம் பரவலாக வெளி உலகுக்குத் தெரியவந்து, இந்திய அரசாங்கம் தமது குடிமக்களின் உண்மை நிலைமையை அறிந்து கொள்ள ஆசைப்பட்டு ஒரு விசாரணையை மேற்கொண்டது.
சென்னை அரசாங்கத்தில் தொழில் மந்திரியாக இருந்த பி.என். சர்மாவின் தலைமயில் சிமலாவில் - 1922இல், நடைபெற்ற இவ்விவசாரணைக்கு இலங்கையிலிருந்து சென்ற அரசாங்கக் குழவில் ஆங்கிலேயத்துரைமார்களும், ஆங்கில அரசுக்குச் சார்பாக இருந்திய உயர்மட்ட வர்த்தகர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்திய அரசாங்கத்தின் உண்மை நோக்குக்கு எவ்விதத்திலும் பொறுந்ததா இந்த கேலிக் கூத்தை நடேசய்யரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியா என்ன அவரறியாத நாடா? சர்மா என்ன அவருக்குத் தெரியாத ஒருவரா? தனது சொந்தச் செலவில் டெல்லிக்குப் பயணமானார். 500க்கு மேற்பட்ட தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் வசிக்கும் தொழிலாளர்கள் கையொப்பமிட்டுக் கொடுத்திருந்த முறைப்பாடுகளை அவர்தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். இந்தக் களப்பணி ஆய்வைக் கண்ட விசாரணைக் குழு அவரது சாட்சியத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது அறிந்த இலங்கை அரசாங்கமும், ஆங்கிலேய தோட்ட நிர்வாகமும் திடுக்கிட்டன.
நடேசய்யர் : கிளர்ச்சிக்காரர்" என் அவசர தந்தி ஒன்று அரசாங்கத்திடமிருந்
"கிளர்ச்சிக்கா பேசக்குகூடும்" என்று சாட்சியம் விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்
நடேசய்யர் ஆ பணியினை முற்று ( இலங்கைவாழ் இந்தி வம்சாவளியினருக்க மேற்கொண்டார்.
(1) பிரசுரங்
(2) தொழி
(3) அரசிய
பிட் நோட்டிள பெட்டிசன்கள் எழுதி மக்களின் பிரச்சினை வெளியுலகுக்குக் ெ பிரசங்கங்கள் பண்ை ஒருங்கிணைத்தார். தமிழிலுமாக மொத்த பக்திரிகைகளை இந் நடத்தினார். அந்தப் மூலம் தான் மலைப் உழைப்பாளர்கள் மு அரசியல் பற்றியும் ( பற்றியும் அறிந்துகொண்டனர். மக்களின் அடிமை விழிப்புணர்ச்சியை 6 நடேசய்யர், அந்த சக்தியையெல்லாம் முதன் முறையாக ஒரு தொழிற்சங்கத்ை நிறுவனார். "அகில தோட்டத் தொழிலா என்றறியப்பட்ட அந் தொழிலாளர்கள் நம்பிக்கையோடு வ
பதினைந்துக் புத்தகங்களை ஆங் எழுதினார். அந்தப் ஒன்றான “தொழிலா பத்தாயிரம் பிரதிகள் இலங்கையில் ஓர் இத்தனைப் பிரதிகள் இந்த ஒரு நூலுக்ே சாமராஜயம எனற இன்னொரு புத்தகம் தோட்டத்துரைமார்க கங்காணி மார்களா
وجه
2W.C.
NY
S Manufactures of P.V.C. Pipe Fitt & Water Conduits Drainags
ܛܟ
320/1, 1st Floor, Old
Te:- 2445099, 24

ரு விரும்பத்தகாத று கருத்துப்படும்
இலங்கை
சென்றது.
ர்களும் உண்மை
கூறி நடேசய்யரின ாக் குழவினரால் -gil.
து முதல தமது முழுதாக
கவே
கள்
சங்கப்பணிகள்
ல் பிரதிநித்துவம்
) அடித்தும், யும் தோட்ட
5606 காண்டுவந்தார். ரி அவர்களை ஆங்கிலத்திலும் நம் பன்னிரண்டு த மக்களுக்காக பத்திரிகைகளின் பிரதேசத்து தன் முறையாக
ஜனவரி 2007 திெ எழுது
வாங்கப்பட்டு
தீயிலிட்டுப் பொசுக்கப்பட்டது. அந்தப் புத்தகம் அவர்களது ஆடம்பர வாழ்கையை அம்பலப்படுத்தும் விதத்தில் 6TC935ULLlg(55.535.
இலங்கையில் இந்த தோட்டத் தொழிலாள மக்களின் பிரநிதியாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்ற பெருமையும் இவருக்குண்டு. (1925 - 1931) (1936 - 1947) பதினேழு ஆண்டுகள் சட்டசபை பிரதிநிதியாக இருந்து இவராற்றிய சட்டசபை பேச்சுக்கள் சரித்திரப் பிரசித்தம் பெற்றவை: தோட்டப்புற வாழ்கையை மாற்றியமைக்க அவைகளே வழி வகுத்தன எனலாம். 1927ல் இலங்கை அரசாங்கம் அமைத்த கண்டி மன்னர்களின் ஓய்வூதியச் சபையில் நடேசய்யருக்கும் இடங்கொடுத்தது அவரது வரலாற்று அறிவுக்கு மதிப்பளித்தே என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
அவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தேழாம் ஆண்டு நவம்பர்மாதம் 7ஆம் தேதி மரணமானார். அவரது கனவுகள் ஒவ்வொன்றாக இலங்கைத் தீவில் இன்று நனவாகிக் கொண்டு வருகின்றன என்பதே அவரது தொலை நோக்கின் விசாலத்தைக் காட்டுவதாக அமைகிறது.
தொழிற்சங்கங்கள்
Lj 6V) „éFlD
సినీ (5 ரற்படுத்திய
மக்களின் ஒன்று திரட்டி அவர்களுக்கென்று தை 1931 இல் இலங்கை இந்திய ார் சம்மேளனம்" த சங்கம்
ழ வழிவகுத்தது.
கும் மேற்பட்ட கிலத்திலும் தமிழிலும் புத்தகங்களில் ளர் சட்ட புத்தகம்"
அச்சடிக்கப்பட்டது. ழுத்தாளரின் நூல் அடிக்கப்பட்டது க ஆகும். "தோட்ட பெயரில் இவரெழுதிய
ளாலும் பெரிய லும் முழவதாக
மலையக எழுத்தாளர் சி. பன்னிர் செல்வத்திற்கு பரிசு 50.000 ஆயிரம்!
கலைமகள் கி.வா.ஜா. நூற்றாண்டு விழாவை ஒட்டி ஒரு லட்சம் பரிசு நாவலி போட்டியை அறிவித்தது.இலங்கை மலையகத்திலிருந்து ரீமாவோ - சாஸ்திரி e. ஒப்பந்தத்தால் தமிழ கத்தில் குடியேரி தற்பபோது மதுரையில் வாழ்ந்துவரும் சி.பன்னிர் செல்வம் ‘விரல்கல்' என்ற நாவலை எழுதி முதல் பரிசாக 50,000 ரூபாவை முதல் பரிசாக பெற்றுள்ளார்
நாவல் என்றால் அதில் மண்மனம் வேண்டும். வட்டார சொற்கள் வேண்டும். இயல்பான நடைவேண்டும், இத்தனைக்கும் மேலாக இனம் புரியாத ஒர் ஈர்ப்பு நமக்கு படினக்கும் பொழுது ஏற்படவேண்டும். என்கிரார். நடுவர்களில் ஒருவரான சிவசங்கரி சொல்கிரார். இவருடன் சாகித்திய பரிசு பெற்ற உழுத்தாளர் திலகவதி, திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றியுள்ளனர்.
CENTRE
ngs (Fanrication) Suppliers of P.V.C. & Rain Water Gutter Fittings. loor Street, Colombo - 12. 32919 Fax - 2432191

Page 7
இ
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிறுவ உள்ள இலங்கை மலையத்தமிழ் உறவு அறக்கட்டளை சம்பந்தமாக பேராசிரியர் சோ. சந்திர சேகரன் தலைமையில் கொழும்பில் “ஞானம்” இல்லத்தில் நடை பெற்ற கலந்துரையா டலில் சென்னைப் பல்கலைக்கழகக் தமிழ் இலக்கியத்துறை தலைவர் பேராசிரியர் வீ. அரசு அவர்கள் கலந்து கொண்டு அறக்கட்டளை சம்பந்தமாக விளக்க்ளித்தார்.
kumfu 65, জ্যাক্স பேராசிரியர் அரசு கலந்துரையாட லின் போது.
வணக்கம், நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பேராசிரியராகவும் நிர்வாகப் பொறுப்புத் தலைவராகவும் இருக்கிறேனர். எங்களுடைய துறையில் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் வாழும் தமிழர்கள் பற்றிய சில பாடங்களை மாணவர்களுக்கு நாங்கள் சொல்லிக் *கொடுக்கிறோம். குறிபாப்க
படிக்கும் மாணவர்களுக்கு தமிழர் பற் தமிழர் Diasparal என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பாடத்தை நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். அண்மைக் காலங்களில் உலகம் முழுவதும் தமிழ ர் பரவல் ஏற்பட்டிருக்கிறது. 18 ஆம் நூற்றாண்டில் குறிப்பாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து நிறை ய தமிழர்கள் குடியேறினார்கள். இப்பொழுது ஈழத்திலிருந்து பலபேர் குடிபெயர்ந்துள்ளார்கள். இது தமிழ்நாட் டில்வாழும் எங்களுக்கு முக்கியமான செய்தியாய் படுகிறது. ஏனெனில் உலக ம் முழுவதும் உள்ள தமிழர்கள் பற்றி படிப்பது என்பது தமிழ்நாட்டில் பண்பாட் டைப் படிக்கும் மாணவர்களுக்கு பாடமாகவும் இருக்கவேண்டும் என நாங்கள் கருதுகிறோம்.
அந்த முறையிலே தான் நாங்கள் பாடதிட்டங்களை அமைத்து நான்கை ந்து ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகிறோம். எங்களுடைய பல்கலைக் கழகத்தில் குறிப்பாக ஒரு வாய்ப்பு என்னவென்றால் அங்கு அறக்கட்டளை கருத்தரங்குகள் என்ற அமைப்பு இருக் கிறது. இது எவ்வாறு அமைந்திரு க்கிறது என்றால் யாராவது விரும்பிய ஒருவர் ஒரு லட்ச ரூபாவைக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட பொருளில் ஆண்டு தோறும் அது தொடர்பான சொற்பொ ழிவுகளை நடத்துதல் அல்லது கருத் தரங்குகளை நடத்துதல். இப்படியான வேண்டுகோளை முன்வைத்தால் பல்க
6TLib. 6J. :
லங்கை
A. SÓ
லைக்கழகத்தின் ஆ திருக்கும் நோக்கம் : என்று ஒப்புதல் கி
அறக்கட்டளை ஏற் கல்வி சார்ந்த துை கொள்ளப்படுகிறது.
அது மட்டுமல்ல முக்கியமான G Lu நூற்றாண்டு வருகிறே க பாரதி பெயரில் நடைபெற்றன. பட்டுக்( சுந்தரம் பெயரில் நி இவையெல்லாம் தமிழ் நாட்டில் உள்ள பல்க நிறுவப்பட்ட அறக்க போன்ற தனிப்பட்டவ அறக்கட்டளைகள் உ பேராசிரியர்கள் பெய கள் உளளர் ன. சொற்பொழிவுகள் ஆ தில் ஜனவரி, பெப்ரவ ளில் நடப்பது வழக்கம் ழிவுகள் அந்தத் து.ை களை அழைத்து நடத்
இந்த வகையில் க்கு முன்னால் மலே அறக் கட்டளையை ள்ளார்கள். இந்த மலேசியாவில் உள் சிலர் ஆணி டுே பல்கலைக்கழகத்திற்கு கருததரங்குகள நடத்தியிருக்றார்கள். மலேசியாவில் வாழும் ளர்கள் பற்றிய செய் ய கவிதைகள், ந தெரியவந்துள்ளன. அ க மாற்றியுள்ளோம். ( த் தொழிலாளர்களிட படைப்புகள் முக்கிய ன்றன. இப்படி பெ இருந்தும் ஆண்டுதே வந்து சொற்பொழிவு
நமது நோக்க தமிழநாட்டில் இருக் பழைய முதனமையா கத்தில் இருக்க்க துயிைல் உலகம் மு( சார்ந்த விடயங்களி ஏற்படுத்துவது என்பத யில் பேராசிரியர் சிவ பற்றி மூன்று ந
நடத்தினோம்.
இப்போது ட
உள்ளவர்களும் செ
கழகத்துடன் உற
முனைகிறார்கள். இ தான் இலங்கை உறவு தமிழ்நாட்டு களில் ஏற்படவேண்( மலையகத்துக்கும் மலையத்துக்கான இ
 

ஜனவரி 2007
மலையகத்தமிழ் உறவு பறக்கட்டளை
சிக்குழு கொடுத் ரியாக இருக்கிறது டைத்தால் அந்த லுக்கொள்ளப்படும். களுக்கே ஏற்றுக்
தமிழக அரசும் சில ரியவர்களுடைய ாது எடுத்துகாட்டா கருததரங்குகள 5L60 S6). T600T வியிருக்கிறார்கள். பக அரசால், தமிழ் லைக் கழகங்களில் ட்டளைகள். அது ர்கள் பெயரிலும் ள்ளன. பல தமிழ்ப் ரில் அறக்கட்டளை அறக்கட்டளைச் ண்டின் தொடக்கத் ரி, மார்ச் மாதங்க . இந்தச் சொற்பொ றசார்ந்த வல்லவர் துவது வழக்கம்.
சில ஆண்டுகளு சிய தமிழ் உறவு உருவாக்கியு அறக்கட்டளையில் விர பேராசிரியர்கள் தாறும் 6T (Dg ந வருகை தநது சொற்பொழிவுகள் இதன் காரணமாக தோட்டத்தொழிலா திகள் அவர்களுடை ாவல்கள் எல்லாம் g56068 SC LIIILLOT முக்கியமாக தோட்ட மிருந்து வெளிவந்த த்துவப்படுத்தப்படுகி ாரிசியஸ் நாட்டில் றும் பேராசிரியர்கள் ஆற்றுகிறார்கள்.
b என்னவென்றால் கக் கூடிய மிகப் ன பல்கைைலக்கழ கூடிய பண்பாட்டுத் ழதும் இருக்கு கல்வி ல் ஒரு தொடர்பை ாகும். மிக அண்மை த்தம்பி அவர்களைப் ள் கருத்தரங்கை
ாரீஸ் நகரத்தில் 66 பலகலைக புகளை 6JDUCS9595
ந்தப் பின்புலத்திலே )லையகம் குறித்த பல்கலைக்கழகங் ம். தமிழ்நாட்டிற்கும் உளள உறவு 0க்கியங்கள்
உருவாகியிருக்கின்றன. தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு இந்த இலக்கியங்கள் பற்றிய அறிமுகம் கண்டிப்பாக வேண்டும். தமிழ்நாட்டில் மலையகத் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. இந்நிலையில் ஓர் அறக் கட்டளையை உருவாக்கினால் ஆண்டு தோறும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதனால் மலையகம் பற்றிய அறிமுகம் தமிழ்நாட்டு மாண வர்களுக்கு ஏற்படும். அவர்கள் தாம் பெற்ற தகவல்களை காலாகாலத்திற்கு தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் எல்லாம் எடுத்துச்செல்வார்கள். இதனா ல் மலைநாட்டு மக்கள் பற்றிய செய்தி கள், இலக்கியங்கள் பரவலாக்கம் பெறு ம். இதற்கான ஏற்பாடுகளை இங்குள்ள வர்கள் செய்வது நல்லது. நான் அந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது இத்தகைய ஒர் அறக்கட்டளையை ஏற்ப டுத்துவது ஒரு இலகுவான செயற்பாடா & Ֆ|60)ԼDպլb.
கலந்துரையாடலில் கலந்தக்கொண்டவர்கள்
அதனைத் தொடர்ந்து அந்தனி ஜீவா பேசும் பொழுது, நான் தமிழகம் சென்றிருந்த வேளை சென்னைப் பல்க லைக்கழகம் சென்றிருந்தேன். அப்போ து மலேசிய அறக்கட்டளையில் பேரா சிரியர் சண்முகதாஸ் சொற்பொழிவா ற்றினார். அவ்வேளையில் பேராசிரியர் அரசு என்னையும் மலையகம் சம்பந்தமாக பேசச்சொன்னார். அங்கு மூத்த நாவலாசிரியர் சின்னப்பாரதியும் வந்திருந்தார்.பேராசிரியர் அரசு சொன்ன மாதிரி அங்குள்ளவர்கள் எமது மலையகத்தை தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது பெரும் வியப்பாக இருந்தது. பின்னர் மத்திய மாகாண சாகித்திய விழாவில் கலந்து கொள்ள பேராசிரியர் அரசு வந்திருந்த போது நான் சாரல்நாடன், முரளிதரன், கே. பொன்னுத்துரை, அருள் சத்தியநா தன், இன்னும் சிலரும் ஒன்று கூடி அறக்கட்டளை அமைப்பது பற்றி கலந் துரையாடினோம். அப்போது பேராசிரி யர் அரசு இது பற்றி விளக்கிச் சொன் 60TT.
மலையகம் என்ற அடையாள த்தைச் சர்வதேச ரீதியாக எடுத்துச் சென்ற பெருமை எழுத்தாளர்களையும் ஆக்க இலக்கியக் கர்த்தாக்களையும் சாரும் . அதற்கு (p6oi (36OTT 19 uurt 35 இருந்தவர் கோ. நடேசய்யர். அவருக்குப்

Page 8
பின்னர் வந்த சி.வி. வேலுப்பிள்ளை போன்றவர்கள் தனது ஆங்கில எழுத்துக்கள் மூலம் சர்வதேச அங்கீகா ரம் பெறச் செய்தார்கள். தற்போது மலையக இலக்கியத்திற்கு ஒரு அங்கீகாரம் இருக்கிறது. தமிழாராய்ச்சி நிறுவனம் கூட இதனை ஏற்றுக்கொண்டி ருப்பதாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறியிருக்கிறார். மலையக இலக்கியம் என்று ஒரு தனியான அடையாளம் உருவாகியிருக்கிறது. மேலும் தாக்கமுறச்செய்வதென்றால் பெரும்பான்மையாகத் தமிழர்கள் வாழும் தமிழகத்தில் இதற்கு நாம் தமிழக சென்னைப்பல்கலைக்கழகத்தில் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தவேண்டும். இது தொடர்பாக அட்டனில் சாரல்நா டன், முரளிதரன், பாலா சங்குப்பிள்ளை, வேறு பல எழுத்தாளர்களுடனும் கலந்துரை யாடினோம். நாங்கள் ஒரு இயக்கமாகச் செயற்பட்டு இதற்கான பணத்தை சேர்க்க வேண்டும் எனவே மலையக மக்களைப் பற்றி முதன் முதலில் எழுதியவர் புதுமை ப்பித்தன் அவர் துன்பக்கேணி என்ற தலைப்பில் மலையக மக்களைப் பற்றி எழுதினார். இப்போது புதுமைப்பித்தன் நூற்றாண்டு நடைபெறுகிறது. புதுமை ப்பித்தன் நூற்றாண்டு ஏப்ரலில் நிறைவ டைகின்ற போது ஏப்ரல் மாதத்தில்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறக்க ட்ளையை ஏற்படுத்த வேண்டும். அதற்கா ன நடவடிக்கையை உடனே செயற்படுத்த வேண்டும்.
ஞானம் ஆசிரியர் தி.ஞான சேகரன் பேசும் போழுது
நான் ஆறு மாதங் களுக்கு முன்னர் மலேசியா சென்றி ருந் தேன். அங்கே குணநாதன் என்ற எழுத்தாளரைச் சந்தித்தேன். அவர்
冷 & ஞா ன த' த ல எழுதுபவர். தான் மலையகத்தில் நடந்த சாகித்திய விழாவிலே பங்குபற்றியதாக வும் பேராசிரியர் அரசுவும் அந்தச் சாகித்தியவு விழாவில் பங்குபற்றியதாகக்
கூறினார் . தாங்கள் Lo(36) alu அறக்கட்டளை ஒன்றை சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பத்தியிருப்ப
தாகவும், அதன் மூலம் இலக்கியத்தை முன்னெடுப்பதற்கான நடைமுறை களைச் செய்வதாகவும் அவ்வாறு தங்களால் வாசிக்கப்படும் ஆய்வுகளைத் தொகுத்து நூலாக்கி இருப்பதாகவும் கூறினார். அந்த நூல்கள் மலேசிய இலக்கியம் பற்றிய பேசுவதாகவும் கூறினார். நாம் மலையக அறக்கட்ட்ளை ஏற்படுத்தினால் அது சிறந்த முறையில் மலையக இலக்கியத்தை மேம்படுத்தும். இதில் எவ்வித ஐயமும் இல்லை. நாங்கள் உடனடியாகச் செய்யவேண்டியது இதற்குரிய நிதியைச் சேகரிக்க வேண்டும். நிதி கொடுத்தவர்களின் பெயர் களர் 9لون إ தொடர்பான கணக்குகளை வெளியிடவேண்டும். நிதியளித்தவர்களின் பெயர்களை நான் ஞானம் சஞ்சிகையில் தொடர்ந்து வெளியிடத்தயாராக உள்ளேன். என்ற பெரும் மனது படைத்த பெரியார்கள் பலர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த அறக்கட்டளை ஏற்படுத்த
நிச்சயமாக உதவு முயற்சிகளை நம்ப வேண்டும் என்றார்.
அறிந்துவைத்திருப்பு கு இலக்கியம் சம்ப ஆக்க இலக்கிவாதி மான பார்வை இரு னை பல்கலைக்கழ மூலம் மலையக செய்வது எண் 1 செயலாகும்.
கல்வியாளர். தை. தனராஜ் பேசும் போழுது
LD606)us LDis856flair வாழ்வியல், பண்பாடு, வரலாற்று பதிவினையும் இவ் அறக்கட்டளை பதிவு செய்வதுடன் கல்வி சம்பந்தமாகவும் செலுத்தப்படவேண்டு கருத்தரங்கு சொற்ே இம்மக்களின் கல்வி பொருளாதார ம
செயற்பட స్లో
ஏற்பாட்டாளர்களில் 6 கே.போன்னுத்துரை
கொழும்பு தநைகர் பிரதேசத்தைச் சார்ந் சமானவர்கள் வசிக் நினைத்தால் இந்த ே முன்னின்று கொடுத் ல் இவ் அறக்கட்டை மாற வேண்டும். அத டே அனைத்து ம நிறுவப்படவேண்டும். கவனம் எடுப்பது அணி அடுத்து D60) 6) ஆய்வாளருமான சா மதுசூதனன் ஆகிே தனர்.
கலந்துர்ைய
பேராசிரியர் வி. இலங்கை D6D6) அறக்கட்டளையின்
தெரிவு செய்யப்பட்ட
தலைவர். பேர் சேகரன் துணைத் த இனைச் செயலாளர் அந்தனி ஜீவா சு.முரளிதரன் பொழு ஞானசேகரன் தை பொன்னுத்தரை. செய்யப்பட்டனர்.
(பதிவுகள் ே
 
 

வார்கள். நாம் இதற்கான பிகையுடன் முன்ன்ெடுக்க
பேராசிரியர் சோ.
சந்திரசேகரனி பேசும்போழுது.
lD 60) 6) UL g5 இ ல க கரிய ம சம ப ந த மாக தமிழி நாட்டுப் படைப் பாளிகள் பதில்லை. வடக்கு கிழக் பந்தமாகவும் அப்பிரதேச கள் பற்றியும் ஓர் கணிச க்கிறது. ஆகவே சென் கத்தில் அறக்கட்டளை இலக்கியத்தை பதிவு து போற்றத்தக்க
&#an lg u ! ம். வருடநத்தோறும் பொழிவு மாத்திரமின்றி
85 R. 69TL5
, கலாசராம், சமூக,
போனி றவற்றினி
இல் டி
ஒருவரான
ல் எமது மலையக த வர்த்தகர்கள் கணி கிறார்கள். அவர்கள் தாகையை ஒரு சிலரே விடுவார்கள். ஆனா ா மக்களின் சொத்தாக னை கருத்தில் கொண் களின் பங்களிப்புடன் அது சம்பந்தமாக சியம் என்றார். க எழுத்தாளரும் ரல் நாடன், ஜெயகர், ார் கருத்து தெரிவித்
டலினி பின்னர் அரசு தலைமையில் க. தமிழ் உறவு நிர்வாகக்குழு ஒன்று l.
சியரியர் சோ. சந்திர லைவர்: தை. தனராஜ், வர்: சாரல்நாடன், ணைச் செயலாளர்: ாாலர் டக்கடர் தி. ாப் பொருளாலர் தி. sebai'Gaurit தெரிவு
பொண்ணுவதுரை)
யுைம், இழப்புகளையும் ஒதுக்கி
360)Gif 2007
இனிய நந்தவனம்
“உலகத்தமிழர்களிடையே உலாவரும் மக்கள் மேம்பாட்டு மாத இதழ்’ என்ற அறிவிப்புடன் வெளிவரும் "இனிய நந்தவனம்" தமிழகத்தில் திருச்சியிலி ருந்து வெளிவருகிறது.
ஜனவரி 2007 இல் இதழில் முகப்பில் 'கனவு நாயகர் கலாம்' என் மகுடமிட்டு இந்தியாவின் முதல் பிரஜையான் ஜனாதிபதி மேதகு. அப்துல்கல்ாம் அவர் களின் படத்தை பிரசுரித்துள்ளளது.
ஏற்கனவே "இனிய நந்தவனம்" புல ம் பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களின் நேர்காணலுடன் அவர்களின் நிழல் படத் தை அட்டையில் பிரசுரித்து, உள்ளது.
‘புதிய 3 பாரவையுடன் ಙ್ಗಣ್ಣ வோம். புதிய இலக்கோடு நம் பயணத் தை தெடங்குவோம்” என்ற ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“என் மண்ணையும், மொழியையும் ஆவணமாக்கவே எழுதுகிறேன் என்ற எழுத்தாளர் கண்ம குணசேகரனின் நேர் காணலை பிரசுரித்துள்ளது 'கனவு நாயகர் கலாம்” என்ற மகுடத்தில் கவிஞர் ஏகலைவன் எழுதியுள்ள்ார். “பெரியாருக்கும் இசைக்கும் என்ன சம்ப |းမှိ”#မျိုါ2?ခါိုးရှိမ့်" န္တိဂြို##”ဓါ#ဆိုး၊ ந்திரன் எழுதியுள்ளார். பெரியார் திரைப் இசையமைக்க இளையராஜா மறுப்பு தெரிவித்தது சம்பந்தமாக ப்ல உணர் மைகள் வெளிச் சத்திற்கு வந்துள்ளன.
‘இனிய நந்தவனம் இதழில் தன்னம் பிக்கை ஊட்டும் தரமான கட்டுரைகள் கவிதைகள் இடம் பெற்றுள்ளன பாரிசில் வாழும் வண்ணைதெய்வம் எழுதும் மனதி ல் பட்டதும் பதிந்ததும் சுவையான தொட ராகும். ஆசிரியர் ந.சந்திரசேகரன், இணையாசிரியர்கள் தன்ன்ம்பிக்கைலே னா, சங்கீதா ஆகியோர் பாராட்டுக்குரிய வர்கள்.
அனைத்து தொடர்புக்கும்
INIYA NANDAWANAM 5, New Street, Opp, CSI Hospital,
Woraiyur, Trichy - 620 003. Tamil Nadu, South India.
புதிய

Page 9
கலத்தை வென்ற கதைகர்
பகல் பத்து மணிதானிருக்கும் வெயில் கனலைவாரிக்கொட்டிக்கொண்டிருந்தது.
நான் முற்றத்திலிருந்தபடி எதிரில் புரண்
டு ஒடும் புல் வெளியையும்,
அப்பால்
அதற்கு
தூரத்திலுள்ள வயலையும்
பார்த்து பகல் கனவு கண்டுகொண்டிருந்
தேன்.
வேணல் தாங்கமுடியாத என்னுடைய நாய் இளைத்துக்கொண்டு நிழதில் படுத்தி ருந்தது. இந்த உஷ்ண அலையில் தென் னைக் கதிர்கள் படபடவென்று துடித்துக்
கொண்டிருந்தன.
அப்போது வீட்டை நோக்கி ஒருவன்
6L85&ng DLub,
அதற்குமேல் ஒரு
மூட்டையும் சுமந்தபடி வந்தான். ஆம், சாக்கு வியாபாரி. முற்றத்திற்கே வந்து
அவனுக்கு வயது 27 தானிருக்கும்,
விட்டான்.
அந்தக் கறுப்பு 61985Ligu 853UL.
கருங்காளியிலிருந்து
நடுத்தர உயரம்
வேஷ்டியை முழங்கால்களுக்குச் சரியாய் மடித்த கட்டியிருந்தான். மேலே சாம்பல் நிறக் கமிசு திறந்த படி இருந்தது. இரண்டு
கால்களும்
புழுதியி
6Ն) மறைக்கப்
பட்டிருந்தன. வியர்வை தலையிலிருந்து கொப்புளித்து களுத்துவழியாய்வழிந்தோடி
யது. ஆனால் அவன் கண்களில் ஒரு திட
முகத்தில் - அந்தக் ம்; சோர்வு காணாத
அமைதியின் பார்வை என்னை கவர்நதது.
"இதை கொஞ்சம் பிடிங்க மாத்தியா”
என்று சிங்களத்தில் வெகு நயமாக
கேட்டான். நான் எழுந்து ஒரு கைபிடித்
தேன். மூட்டைகள்
அதிக கனமாகத்தா
னிருந்தன. 60 ராத்தலூக்குமே லிருக்கும்.
பாரத்தை இறக்கியபின்
ஆண்டுத்து உதறித்
மார்பையும் துடைத்துக் கொண்
போத்தல்,
"பேப்பர்,
albuУТ60)t
தட்டிவிட்டு முகத்தையும்
LT6. அல்மோனியம்,
பித்தளை சாமான், டின், இருந்தால் கொடுங் கள்” என்று சிங்களத்தில் கேட்டான்.
சில நிமிஷங்களில் பழைய போத்தல், அல்மோனியப் பாத்திரங்கள், தகரக்கொ த்து, பித்தளை துண்டுகள், கழிபட்ட பத்திரி கை எல்லாம் குவித்தன. அதிக திறமையோ டு அவனுக்கு வேண்டியவைகளைப் பொறு க்கி எடுத்துக்கொண்டு அவைகளுக்கான
விலையைக் கொடுத்தா
ன். சாமான்களை
மூட்டைக்குள் சேர்த்துக்கொண்டான். 15 நிமிடத்திற்குள் வியாபாரம் முடிந்துவிட்டது. இந்த இடைவேளையில் அவன் உட்கார வில்லை. நின்றபடியே எல்லாம் செய்து
முடித்தான்.
கடைசியில் அவனும் நானுமே
முற்றத்திலிருந்தோம்! அவனோடு சில
வார்த்தைகள் பேசவேணி டுமென்ற
ஆசையைப் பூர்த்திசெய்து கொண்டேன்.
"எங்கே இருக்கிறது” என்று தமிழில்
கேட்டேன். அவன் முகத்தில் ஒரு திகைப்பு
பின் மலர்ந்த முகத்தோடு.
“இந்தக் கோட்டையிலேயிருக்கேன்"
"தனியாகவா" "இன்னம் தனிதான்" லேசாக சிரித்தால் வேண்டியதுதானே. "மிச்சம்காலமா கோட் "அங்க வந்து 10 நல்ல தமிழ் பேசுரிய "ஆமா - எனக்கு சிங் "அப்புடின்னா நீங்க. "ஆமா” “இந்தியாதானே - தெரியுது"
list L-L-60, LL60T வந்தாங்களாம். நான் இதுவரை அவன் என்றோ சொல்லவில் என்றே பேசத்தொடங் "நீங்க இந்திய
போனதில்லையா,”
சி.வி. வே.
“இல்லை சார். சட்டப் எப்புடி போரது.
வந்தப்போ கெட்ட வந்திட்டே” என்றான்
அவனுக்கு 85 60)LDUL]6O 6O D601 எப்போதும் தூக்கிக் போதும். நான் முகத்தைப் பார்த்
சற்று தயக்கத்தோடு
"தகப்பனார் சு
போக முடியால்லே
தன்னுட் டா, நஷ்டமாயிருக்கும்மி
"அப்பா பத்து வ "பெத்தத் தகப்பன் முடியல்லே சார்” நான் பேசவிலி வியர்வையைத் துை "தாய்” என்றேன் "ஆமா அம்மாயிருக் நிலபுலமும் உண பார்க்கவேண்டியதில் ஏண்டத அம்மாவுக்கு “மாதம் வருமானம் எ எல்லா செலவும் ே gााँी." "இந்த தொழிலே : செய்வதுண்டா” "ஆமா சார். கீரை சில்லரை. வேை செயப் வேணி , ଜୋ வியாபாரம்தான். செய்ரது. வாயி வயி இருக்கே மனித
வாழ்
Ejjbif 8
38, டி.எஸ். சேனாநாயக வீதி கண
 
 

ஜனவரி 2007 இருந்து
கஷ்டபடனும்சார்” என்றான்.
ர். புரிந்துக்கொள்ள ஆம், மனிதன் சுயமரியாதையோடு வாழவேண்டுமென்றால் கஷ்டப்படவேண்டிய
ட்டையிலேதானா!” துதானே. புருஷ லட்சணம் சும்மா வருமா!
வருஷ மாச்சு . நீங்க "இத்தமாதிரி வியாபாரம் இந்த ஊர்.
லே." ஆள்கள் செய்வாங்களா?”
களம் சரியா வராது" *uuT 5T前 Ձմկգ 9 LDL i Lum.
அம்மாவாதான் அய்வா. கஷ்டமாயிரு ந்தாலும் நானே எஜமான். நெனச்சா பேச்சு அப்படித்தானே போவேன் இல்லாட்டா ரெண்டு நாளைக்கு
இருப்பேன்" அங்கேயிருந்துதான் ‘போர இடங்களிலி நல்ல போனதில்லே” வரவேற்ப்பா" புரித்து கொண்டான். னை நீ என்றோ "நீர்' லை. ஆனால் நீங்கள்' "நாட்டு பக்கத்திலே துவேஷமேயல்லே கினேன். நல்ல அன்பு டவுன்லேதாண்டு கொஞ்சம்'
பாவுக்கு கிட்டத்தில் என்று லேசாய் சிரித்தான்.
"எங்கள் பெயர் எப்படி!
C “லிங்கம் சார் லிங்கம் சரி நேரமாகுது 3SIGO பல எடங்களுக்கு போகோனும், ஒங்களே கண்டது ரொம்ப சந்தோஷம். வணக்கம்
சார் தயவுசெய்து ஒருகை பிடிங்கேரி லுப்பிள்ளை என்றான்.
மூட்டையை தூக்கி அவன் தலையில் b தலை கிளா கிடக்கே, ஏற்றினேன். பாரம் கூடிவிட்டது. அதோட பிளைக்க மூட்டைகளை இரு கைகளாலும்
காலமும் சேர்ந்து தாங்கியபடி லிங்கம் நடந்தான்.
நான் முற்றத்திலிருந்து புல் வெளியையோ வயலையோ பார்த்து பகல் தலையில் மட்டும் கனவு காணவில்லை. என்மனம் லிங்த்தை திலும் கூட. அதை தொடர்ந்து சென்றது. கொண்டுதான் திரிவான் கடந்த பத்து வருடங்களாயப்
மெளனமாய் அவன் தந்தையை பிரிந்து தாயை காணாது. 3துக்கொண்டிருந்தேன். ஊரையும் சுற்றத்தவரையும் மறந்து லிங்கம் தொடர்ந்து பேசினான். இந்த நாட்டுப் பகுதியிலேயிருந்துவிட்டான். கமில்லாத போதுகூட அதோடு அவன் ஒட்டிக் கொள்ளவில்லை,
முதலாளி போகமுடியா உ  ைட  ைய Eħ l- அ வ ன நான் போனானா மாற்றிக்கொள்ளவில்லை. கடந்த 10 ன்று விலகிடலே" வருடங்களில் வந்த பயங்கரச்சோதனைகள் ருஷமா போகலயோ' அவன் ஊக்கத்தைகுலைத்து விடவில்லை.
சாவுக்குக்கூட போக தாயாருக்கு நிலபுலங்கள் இருந்தும் மாதா தம்பெற்றவளுக்கு சேரவேண்டிய 606). மறுபடியும் காணரி க கை யை த டை படா து டத்துக்கொண்டான். அனுப்புவதற்கு - எத்தனை தடை, பசி,
பட்டினி. எங்தெல்லாம் மூட்டையை கா வீடு வாசல் உண்டு தூக்கிசெல்லவேண்டும்.!
*டு. என் கையே பிறநாட்டில் சென்று தன் மகன் லே ஏதோ என்னாலே வெயிலிலும், வேனலிலும் திரியும் அனுப்புரேன்” கோலத்தை அவன் தாய் கண்டால் அவன் வ்வளவு வரும்.” மனம் எப்படியிருக்கும்!
ம் “மனிதனா வாழனுமின்னா கஷ்டப்படனும். பாக ரூபா 50. தேரு gFTir' ஃதின் பொன் s தவிர வேறே எதாவது ஆமி , உத் தியோகம் . தானே
புருஷலட்சணம் என்றேன். தோட்ட வேலை-மத்த விரைந்து சுழன்றுகொண்டிருக்கும் லயும் கெடச்சதை இந்த உலகில் சோம்பேறிக்கேது இடம். பாதுவிலே இந்த
கஷடம்தான். என்ன வீரகேசரி ரு - பெத்ததுபொறந்தது 18.02.1962 னாவாழோனுமின்னா 女 ★ ★
த்தக்கள்
GIGIDfrisih
Jfg. தொலைபேசி 081-22241.10

Page 10
1 கூடை சுமந்து மலை ம aků
கொழுந்து எடுத்தே क्षं பாடுபட்ட பெண்களித பத்த விரல்கள் சுழற்சியினால் நாடு செழிக்க வெளிநாடு நாணயத்தை தேயிலையில் கோடிக்கணக்கில் தேடிக் கொடுத்த பரம்பரையும் நாடற்ற மக்களாக இன்று நாதியற்ற நிற்கலாமோ இவ்வாறு தனது மன உணர்வுகளை கவிதை வரிகளாக வெளிப்படுத்திய மூத்த கவிஞர் தமிழோவியன் மலையக மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை காலந் தொட்டு வாழ்பவர். ‘தமிழோவியன் கவிதைகள்” என்ற இவரது கவிதைத்தொகுதி இலங்கை அரசின் சாகித்திய விருதினைப் பெற்றுள்ளது.
D606).5 இலக்கிய முன்னோடிகளில்
காலத்தின் & தவிஞர் தமி
ஒருவரான தமிழோவி அனறு எழுததுததுன BLD(p60)Lu 60)866.J60t காட்டி வருந்துள்ளா
மக்கள் விமன வேலுப்பிள்ளை கால எழுதிவரும் தமிழோவியன் மலை கலை மன்றம் என்ற அமைப்பை உருவா செயற்பட்டு வருகிற மலையகத்தில் புதுத தோன்ற வேண்டும். எழுத்தார்வமும் ஒன் ஈழத்து இலக்கிய உ இலக்கியம் என்பதை செய்ய வேண்டும் எ நாட்டு கலை மன்ற உள்ளது என்று செ தமிழோவியன்.
ஆரம்பத்தில் அ தேயிலைத் தோட்டே பொறுப்பாளராகப் ப ஓய்வு பெற்று. எழுப தாண்டிய நிலையிலு காவியம் படைக்க ( அவாவில் செயல்பட்
புதிய தலைமுறை
மலைய கலை இலக்கிய வளர்ச்சிக்கு புதிய தலைமுறையினர் ஈடுபாடு காட்டி வருவது நம்பிக்கையை காட்டுகிறது. மலையகத்தில் பலர் கவிதைத்துறையில் காட்டும் ஆர்வத்தை சிறுகதை கட்டுரை விமர்சனம் போன்ற துறைகளில் ஈடுபாடு கொள்ளவதில்லை ஆனால் அறிவூட்டும் ஆசிரியராக பணிபுரியும் சிவனு மனோக ரன் சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்துக்கள் என தனது ஆற்றலையும், ஆளுமையையும் வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் இலங்கையில் மாத்திரமி ன்றி புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் நடத்திய சிறுகதை' போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெற்று பலரின் பார்வைக்கு உள்ளாகியுள்ளார்.
லண்டனில் பத்திரிக்கையாளர் ஈ.கே. ராஜகோபால் பத்து ஆண்டுகளாக
கொழுந்து
வாழ்த்துக்கள்
ിgLi്ള ബിബ്
5606ing
நடத்திவரும் 'புதினபு சிறுகதைப் போட் ‘பூபாளராகங்கள்’ ந போட்டியிலும் பா லண்டனில் இருந்து
தமிழ் சஞ்சிகையான திய 2வது உலகக் 3வது இடத்தைப்பெ
பேராதனைப் ப6 சங்கம் நடத்திய சிறு 2ஆம் இடத்தையும் நடத்திய புலோலியூ சிறுகதைப் போட்டிய போட்டிகளிலும் பெற்றுள்ளார்.
இலங்கையில் நாளேடுகளான வீரே
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜனவரி 2007 Ga GG)
baitaorme 3ழாவியண்
பின்
றயில் ாணத்தைக்
.
fી ઈ.6ી. )ம்முதல்
)ய்நாட்டுக்
க்கி
rf.
திய சிந்தனை
கலையார்வமும், று திரண்டு -6)85d D606) 5 5 இனம் காண ன்பதே மலை த்தின் நேர்க்கமாக யல்பட்டவர்
::* பின்னர் மொன்றில் களஞ்சிய ணியாற்றி து வயதைத் ம் ஒரு வேண்டும் என்ற
ட கவிஞர்
தமிழோவியன் இப்போழுது நம்மைவிட்டு மறைந்து விட்டார். தமிழோவியன் "ஏட்டிக்குப்பபோட்டி, மதி மயக்கம், மனமாற்றம், தியாகி, காதலியின் 器 எழுத்தாளனின் காதலி, வாழும்வழி' போன்ற நாடகங்களை எழுதி தோட்டத்திலேயே மேடையேற்றி இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார். அது மாத்திர மல்ல அவர் நல்ல மேடைப் பேச்சாள ருமாவார். முதலாவது மலையக சிறு கதைப் போட்டியில் “வெறி” என்ற சிறுகதையை எழுதி பரிசு பெற்றுள்ளார். கவிதை, நாடகம், ஆகிய துறைகளில் காட்டிய ஆர்வத்தை சிறுகதைத் துறைகளில் மிகவும்குறை வாகவே காட்டியுள்ளார். மலையக கலை இலக்கிய பேரவையின் 5வது ஆண்டு விழாவின் முதல் நாள் காலை நிகழ்வாக எழுத்தாளர்களின் ஒன்றுக்கூடல் நடைப்பெற்ற பொழுது அதற்கு கவிஞர் தமிழோவியன் தலைமைத்தாங்கினார். மலையக கலை இலக்கிய பேரவையின் செயற்பாடுகளில் அவரும் இணைந்து செயற்பட்டார். ஊவாவில் நடைப்பெற்ற தமிழ் சாகித்தியா விழாக்களில் வெளியிடப்பட்ட சிறப்புமலர்களில் இவரது கையவன்னமே அதிகமாக காணப்படுகிறது. இளைய தலைமுறையினர்களை எழுதத்துன்டுவதில் இவர் முன்னணியில் இருந்து செயற்பட்டுள்ளார். இவரது இழப்பு ஊவாவின் இலக்கியவளர்ச்சிக்கு பேரிளப்பாகும்.
fü@邸
5' சஞ்சிகை நடத்திய டியிலும், லண்டன் நடத்திய சிறு கதை ரிசு பெற்றுள்ளார். வெளிவரும் சர்வதேச "சுடர்ரொளி நடத் கவிதைப் போட்டியில் ற்றுள்ளார்.
ல்கலைக்கழக தமிழ்ச் கதைப் போட்டி யில் "ஞானம்' சஞ்சி கை சதாசி வம் நினைவு வில் 2005ல் 2006ல் 2
ஆறுதல் urflas
வெளிவரும் தேசிய கசரி, தினகரன்,
ANALANKA Enterprise
No. 60, Kotugodella Veediya. Kandy
தினக்குரல், சுடரொளி போன்ற பத்திரிக்கைகளிலும் ஞானம் வடம் லண்டன்சுடரொளி, லண்டன் புதினம் போன்ற சஞ்சிகைகளிலும் இவரது ஆக்க ங்களும், பத்தியெழுத்துக்களும் இடம்பெ ற்றுள்ளன.
மலையகத்தில் நாளைய நம்மிக்கை நட்சத்திரமாக சிவனு மனோகரன் திகழுகின்றார்.
சிவனு மனோஹரன் 6 டன்பார் வீதி, அட்டன்.

Page 11
மலையகம் என்ற சொல்லை. மக்கள் மத்தியில் கொண்டுசென்றவர்
பெரியாரின் பெரும் தொண்டர் கவிஞசர்
இந்தியாவின் தென்கோடியில் இருந்து வருகைத்தந்து பெருந்தோட்டத் துறையரில தொழிலாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளியினர் *தோட்டக்காட்டான்' 'கள்ளத்தோனி 'வந்தேறு குடிகள்’ என இழிவாக அழைக்கப்ட்டனர் அவர்கள் இங்கு கூலிகளாக 120 வருடங்களுக்கு பின்ன ரே மலையகமக்கள் என அடையா ளப்படுத்தப்பட்டனர்.
இந்த மலையகம், D6D6) மக்கள் என்ற அடையாளத்தை தேடிக்கொடுத்த ஆரம்ப கர்த்தாக்களில் மிகமுக்கியமானவர்கள் மூவர் ஒருவர் மக்கள் கவிமணி என்று அழைக்கப்பட்ட சி.வி. வேலுப்பிள்ளை அடுத்தவர் மலையக இளைஞர்களின் இதயம் கவர்ந்த கல்வி மான் இர. சிவலிங்கம் இவர்கள் இருவரையும் அடுத்து மலையக மக்களின் அறியாமையை போக்க அவர்கள் மத்தியில் பெரியார் F. (36hu. ராமசாமி அவர்களின் சுயமரியாதை பகுத்தரிவு கருத்து க்களை மயைகத்தில் மாத்திரமின்றி ஒடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களி டையே பரப்பியவர் பெரியாரின் பெருந் தொன்டர் நாவலர் இளஞ்செலியன்
சி.வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்
மலையகமக்களை பற்றியும் அவர்களின் 5606), கலாசாரங்களையும், பாராம்பரிய
பண்பாடுகளையும் அவரின் ஆங்கில ဖြိုရွီးဖြိုး தமிழ் வடிவம் தந்த பத்திரிக்கையாளர் போ. கிர்ஷணசாமி
கொழுந்தான
கர்த்தா வல்லிக்கண்ணன் நவம்பர் 10-ம்
சக்தி. போன்றவர்கள் சீவிே LUFTọ LD60d6duubT06, LD60. நாட்டு மக்கள் என்ற த்தார்கள். அதனை தந்சொல்வன்மையால் பெருமை கல வ சிலிங்கத்தையே சாரு இலஞசர்கள் மத்தியில் சொல்லை முன்னெடு இளைஞர் முன்னணி உறுவாக்கியவர்
ஏ. இவ
நாவலர் :
ஆனால் FITUD
தோட்டம் தோட்டமாக
சேயமரியாதை கரு பாவேந்தன் பாரதி தா கவிதைகளையும் அ இலஞ்செலியன் De சொல்லை மக்கள் ம சொன்றவர்
கடந்த ஐம்பது ஆண் தன்செயற்பாட்டாலும்
இலங்கை திராவிடர் ( என்ற அமைப்பின் மூல மாத்திரம்மின்றி தமிழ் வாழும் பகுதிகளுக்கு
றூைஇநரடி ஹ
தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய சகாப தத தை ‘மணிக்கொடி’
தோற்றுவித்த யுகத்தின் கடைசி த்த இலக்கிய கதி அமரரானார்.
அதே போல இலங்கை தமிழ் இலக்கியத்தின் மாற்றத்தை ஏற்படுத்திய "மறு மலர்ச்சி முன்னோடி வரதர் டிசம்பர் 21-ம்
திகதி அமரரானார்.
இலக்கிய உலகில் இரு பெரும் மேதைகளான தமிழ்
நாட்டில் வல்லிக்கண்ணன், இலங்கையில் வரதர். இருவரையும் இழந்திருக்கிறோம் வாழும் பொழுதே,
ஆகிய
இலக்கிய மனம்
இகமே புகழ 8
CENTRAL, ESSE)
Deces to Knes
Food Colours
76/B, King St
 
 
 
 
 
 
 
 
 

ITللا 603 LJfT. யாடு களந்துறை லயகம், மலை சொற்களை படை கற்றவர்களிடையே கொண்டு சென்ற யா லார் இர. ம் இவர் படித்த மலையகம எனற த்தவர் மலையக என்ற அமைப்பை
ாஞ்செழியன்
ன்ய மக்களிடம் சென்று பெரியாரின் த்து க்களையும் சனின் எழுச்சிமிகக் அறிமுகம் படுத்திய லையகம எனற த்தியிலே கொண்டு
ஜனவரி 2007
பகுத்தரிவு பிரசாரம் செய்தவர் இவர் பரிணி னாலி ஆயிரக் கணக்கில இளைஞசர்கள் அணிதிரண்டனர் இன்று மலையகத்தில் அரசியலிலும் தொழிற்சங்கத்தில் முன்னணி வகிக்கும் ઈી 6o if இவரினர் பாசறையில் வளர்ந்தவர்கள்.
இவரது அரசியல் வாழ்வில் 50வது பொன்விழாவை முன்னிட்டு இவர் எழுதிய ‘ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா” வரை என்று நூலை எழுதியுள்ளார். இன்றைய இளயை தலை முறைகளுக்கு தெரியாத பல தகவல களர் இந த நுT லிலி அடங்கியுள்ளன. அரசியல் வரலாறு அல்லது மலையக மக்களின் வரலாறு எழுதுபவர் களு கி கு நாவலர் எழுதியுள்ள நூல் பயனுள்ள தகவல்களை தந்துதவும் என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
பெரியாரின் பெருந்தொண்டராக வாழ்ந்த நாவலர் ஏ. இளஞ்செழியன் முதுமைநிலையில் கண்டியில் உள்ள சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஆதரவில் வாழ்ந்துக்கொண்டிருக்கிரார் அவருககு ஒருககு ஒரு ஆசை முற்போக்கா சிந்தனையுள்ள மலையக இலஞசர்கள் மலையகத்தில் தலைமை க்கு வரவில்லை என்பது தாம் வாழும்
காலத்திலே தனது என்னங்கள் நிறைவேராதா என்று ஏக்கத்துடன் வாழ்கிறார்.
டுகழுக்கு மேலாக பேச்சாற்றலாலும் முன்னேற்ற கலகம் uolub LD60d6du.uabģögß6ð
(8LJTălb păaB6 சென்று தீவிராமாக
ஜிந்தரீைனுன் தி ஹதர்
வரலாறாக வாழ்ந்த இந்த பெரியவர்களான இருவரும் சமூகத்தில் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக திகழ்ந்துள்ளார்கள். எழுத்தால், பண்பால், பேசும் பேச்சுக்களால், இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் செயற்பாட்டாளராக திகழ்ந்துள்ளார்கள்.
மலையக எழுத்தாளர்களையும் LD 60D 6) UU 55 இலக்கியத்தையும் இந்த இரு மூத்த எழுத்தாளர்களும் நேசித்தார்கள் - என்பதை இருவருடனும் பழகிய எனக்கு நன்கு அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த இரு எழுத்தாளர்களின் படைப்புகளை இளையத்தலைமறை
படிக்கவேண்டியது அவசியமானது.
பரப்பும் கொழுந்து இனிதே வளர்க!
NSE SUPPLIERS
of loquild Ossences,
hic Socions Etce.
roof, Kondy. Tel: O81-2224187, 081-4471563

Page 12
வலி
* ஆயிலிறகாப் வருடிய
நினைவுகள்
என் இளமைக்குரியவனே - என் இதயம் இளகியது உன் செந்தமிழ் பேச்சில் அல்லவா? வேங்கைபோல் வந்தவனே . என்
உள்ளத்தின் உயிரை உசுப்பிவிட்டுச் சென்றவனே உயிர் பிரிந்து போய்விடுமுன் உறவாட வந்துவிடு - இதயத்தை இருட்டறையில் பூட்டிவைக்க முடியவில்லை
ஒரு வரி சொல்லவா?
உடல் வலி எடுத்தபோது இதயம் என் இதயம் வலி எடுக்கும்போது நீ அழுவாயா எனக்காக?.
நேசமுடன் = நித்தியா -
W தும்மல்
தம்மும்போதும் நான் அதிகமாகவே உன்னை நினைக்கிறேன் ஏன் என்றால் உன்னை நினைப்பதால் fl:Migli al fiindial
தம்மல் எடுக்கும் என்பதால்.
"◌"
if(J) அதை அறியாத மொழி வேர்டாமம்மா
புரியாத சொந்தம் வேண்டாமம்மா ஏற்றதாழ்வு வேண்டாமம்ம பூமியில் ாறு ஏங்கிதவிக்கும் ஜீவண் பலவம்மா #
R ஓர் அனாதை குரல் கேட்குதோம்மா | Jū
s தாயகம் எனக்கு வேண்டும்மா - என் பப் வ
இரலசாாதாய்ாத ஒன்று வேண்டுமம்மா கவின் கண்ணீர் துடைக்க கரம் ஒன்று வேண்டுமம்மா #fllo! ஏழையாக ருேந்தாலும் ஒரு பிடி *III, அரிசி வேண்டுமர். விரும் கோனராக நான் ருேந்தாலும் விசந்தமிழ் நா பேசவேண்டும்மா.1 பார்த்
蠱
சிறுகதை மண்னன் புதுமைப்பித்தன் நாற்றாண்டு சிறப்பிதழாக வருகிறது
வாழ்த்துக்கள்
JA5MTÜ EKONOMI 101. கொழும்பு வீதி கண்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ENLIGT பெண்கள் பூமகள் என்று உச்சிமோர்ந்து கள்ளிப்பால் கடந்து நிலம் முதல் நிலாவரை உளுதமுடித்ததுவும் பெண்தான்"
பிறந்த குழந்தைக்கு துணி வாங்கிக்கொடுக்கும் தந்தைமுதல் சொற்ப சுகத்துக்காக அவள் சேலையை உருவும் ஆண்வரை விடையும் விடுதலையும்
கிடைக்காமல் இருந்ததுவும்
மார்பு கடிக்கும் குழந்தை தெ வாழ்வு கடித்த மனிதர்கள் வ மிருதங்கம் போல் பக்கம் பக்கம் அடிவேண்டி துன்பத்திலும்
இன்ப ஓசை எழுப்புவதும் பெண்தான்.
தெருவிளக்கு அணையுமுன் ஓடி எரியும் வெளிச்சத்துடன் வாசம் நழையும் - அவள் ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னும் இருப்பது நிச்சயம்
ஆனால் - அவளின் ஒவ்வொரு தோல்விக்குழி பின்னாலும் ஓர் ஆணி இருப்பது இண்று சத்தியமோ!
愛○○
LSIGUL17 GLIGOdy
តែ២៧ថ្ងៃTuវិញ
நித்தியா
கனர் புதுமை பெனினான நித்தியா ானத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த வருடங்களாக ஜெர்மனியில் வாழ்ந்து வருகின் கலைகளில் ஆர்வம் விக்க இவர் ஜெர்மனியில் லை நிகழ்வுகளை நடத்தியுள்ளார். "மயிலிரகா ரூடிய நினைவுகள்" என்ற மகுடத்தில் இவரது தகள் இணையத்தளத்தில் இடம்பெற்றதுள்ளன. கவிதைகளை இனிய குரலாலும் பாடியுள்
நீங்கள் அற்றை கேட்கவும் பார்க்கவும் bila sig rolü WWW.Sudu wa na nul.blogspot பி என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும். தபின்னர் அவற்றைப்பற்றி உங்கரர் எண்ணங் கொழுந்து த.பெ. 32 கண்டி என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
(
ನಿಜ್ರರಿà
தொலைபேசி 081-2232545
ஜனவரி 2007 இருந்து
ILLI
உWத்திரியர் = உE உதவரா என
சீர்தரன்பினர் - குடி ரிசீது பரிசா
துயி சிாr'- என இாரமுசார் - துளிரி எழம்பியதும் - உ
Jafara af FI.
உன ஒர
Tf L.F. உரை
முதித்தனி உன்ார்.
தொலைவி இருந்தும் என்னை சாய்ப்பதுவும் #7 Agios KF KAJ?