கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2007.03-04
Page 1
முலையகத்தின் மு
மார்ச் மாதம் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினம், சர்வதேசமே இந்தத் தினத்தை "பெண்கள் தினமாக" JEJ8. pg. 6) LIGU grupe E colorСЈЕЧi கோலாகல மாகக் கொண்டாடுவார்கள்.
மலையகத்திலும் பல அமைப்பு கள் இந்தச் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவார்கள். ஆனால், மலையக மக்களுக்காக குரல் கொடுத்த முதல் பெண்மணியை நினைவுகூற மறந்து விடுகிறார்கள்.
இன்றைய இளந்தலைமுறைக்கு திருமதி மீனாட்சி அம்மையார் யார் என்று தெரியாது. அவர்களுக்கு மாத் திரமல்ல. நமது மலையகத்து தலைமைகளுக்கே இவரைப் பற்றித் தெரியாது. ஏனெனில் வாசிப்பு பழக்கம் இல்லாத தலைமை நம்மத்தியில் இருக்கும் வரை இதே நிலைமைதான்.
இலங்கையில் புகழ்பூத்த பெண்ம னிகளில் ஒருவர் திருமதி மீனாட்சி அம்மையார். இவர் மலையகத்தின் முதல் தொழிற்சங்க அமைப்பைத் தோற்றுவித்தவரும், இலங்கையின் முத்த பத்திரிகையாளருமான கோ. நடேசய்யரின் துணைவியாவார். திருமதி மீனாட்சி அம்மையார் தவிாது கணவருடன் இனைந்து தொழிற்சங்க, பத்திரிகை சமுதாயப் பணிகளில்மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
"சட்டமிருக்குது ஏட்டிலே நம்முள் சக்தியிருக்குது கூட்டிலே பட்டமிருக்கு வஞ்சத்திலே
வெள்ளைப்பவர் உ நெஞ்சத்திலே வேலையிருக்குது ந உங்கள்வினையிருச் வீட்டிலே." என்று மீனாட்சி அi
"ன்னது இளம் பரு வீடாகச் சென்று பத்
ÕIII EI 3IE. ஜனாதிபதி அப்துல் கல
தனியார் தொலை பேட்டி அளித்த அவர் சு
நான் கூட்டுக் கு ந்தேன். எனது தந்தை iகள் மற்றும் சகோதரி வசித்தார். கடந்த 19 இரண்டாம் உலகப் ே நடந்து கொண்டிருந்தது ஆடைகள வரை அை க்குறை நிலவியது.
எங்கள் குடும்ப அனைவரும் கடுமைய எனது பத்துவயதில் நா படித்துக்கொண்டிருந்ே வாழ்ந்து கொண்டிருக் எனது மூத்த சகோதரர் ரிகை ஏஜென்டாக இரு பத்திரிகைகளை எடுத் விநியோகம் செய்தேன். கால கட்டத்தில் நாள் மானவர்களுக்கு எங்கள் ஆசிரியர் கூடுதல் : அதிகாலை நேரத்தில் பாடத்தை கேட்க வே. குளித்து விட்டுத்தான் வேண்டும். ால் எ ஐந்து மணிக்கே கணக்குப் பாடம் படி GT6TI jTu IT Ern III: TT படித்தும் மசூதிக்குச் செய்வேன். அதன்
முழுவதும் வேலைதான்
pfl:505 10.00 (III i
ழதற் பெண்மணி "ரை நினைவுக்கூறுவோம்!
நக்குது
Tட்டிலே
தது
1) LI JILLITT
பாடிய தொழிலாளர் சட்டக்கும்மியைக் கேட்டு மெய்மறக்காதவர் யாருமில்
եկնելի,
(4ஆம் பக்கம் பார்க்க)
ஜனாதிபதி சொல்கிறார்.
botiii bij BgID LIqpij Bibijbli
வத்தில் நான் வீடு நிரிக்கை போடும் பார்த்தேன்" என (TLİ 5ım TalasiyTTİT,
க்காட்சி ஒன்றுக்கு கூறியதாவது
நடும்பத்தில் வளர் அவரின் சகோதர களுடன் ஒன்றாக 41 ஆம் ஆண்டு போர் முழுவீச்சில் உணவு முதல் னத்திற்கும் பற்றா
உறுப்பினர்கள் ாக உழைத்தனர். ன் ஐந்தாம் வகுப்பு தன். தற்போது தம் 90 வயதான அப்போது பத்தி நந்தார். அப்போது து வீடு வீடாக கஷ்டமான அந்த உட்பட ஐந்து ரின் கணக்குப்பாட வகுப்பு எடுப்பார். அவர் நடத்தும் ாண்டும் ஏனெனில் அங்கு செல்ஸ் ன்னையும் காலை குளித்து விட்டு க்கச் செல்லும்படி கனக்துப் பாடம் சென்று நமாளப் பின்னர் நாள் ா, அநத காலகட
டத்தில் அரிசி பற்றாக்குறை நிலவியதால், சப்பாத்திக்காக நாங்கள் கோதுமை வாங்குவோம்.
பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் பைலட்வேலைக்காக டேராடூனுக் கு நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன். அப்போது என்னை வேலைக்கு எடுக்காமல் நிராகரித்து விட்டனர். அப்போது நான் மிகுந்த அதிருப்தி அடைந்தேன், இருந்தாலும், ரிவரிகேஷ் மற்றும் ஹரித்துவாள் சென்றேன். அப்போது துறவி ஒருவர் கீதையின் சில பகுதிகளை தமிழில் விவரித்ததைக் கேட்டேன் அது ToTig ser DLjub Lib figui கொடுத்தது. பிரச்சினைகளை கண்டு பயப்படாதே, பிரச்சினைகள் உன்னை ஆட்கொள்ள அனுமதியாதே என்று அந்தத் துறவி கூறிய வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. அதன் பின்னர் பைலட் வேலை கிடைக்காமல் போனதைப் பற்றி நான் கவ லைப்பட வில்லை என இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
Page 2
வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம் -
இதழ் 22 மார்ச்ஏ
கவிஞாயிறு தாராபாரதி
CEIH DohoduUátupů) Dá56řír á56boD6)UDuů) &E[6 மலையகம். மாற்றமும் மறுமலர்ச்சியும் அடைந்து வருகிறத. (3D மலையக மக்களின் வாழ்வோடும் தொழிலோடும் இரண்டர 马á கலந்துள்ளது தொழிற்சங்கங்களே, அந்த தொழிற்சங்கங்களின் (8შF மலையக பெண்கள்தான் அதிகமாக அங்கம் வகிக்கின்றனர் ஆனால் 6ef அவர்களுக்கு தொழிற்சங்கங்களிள் முக்கியத்துவமும் முன்னுரிமையும் CC வழங்கப்படுவதில்லை. 66 ( * 8 LS S SL S 0 S S S L இரு மலையகத்தில் அதிக அங்கத்தவர்களைக் கொண்ட வீடு பெரியசங்கம் முதல் குட்டி தொழிற்சங்கங்கள் வரை உழைக்கும் மகளிர்க்கு முக்கியத்தவம் கொடுப்பத இல்லை மலையகத் i. தொழிற்சங்கங்களில் மாதர் கமிட்டிகள் உண்டு. ஆனால் IDy தலைமைப்பொறுப்புக்களில் முக்கியத்தவம் கொடுப்பதில்லை. 5. மலையகத்தின் முதற் பெண்மணி எனக் கூறப்படும் மீனாட்சி பூச் அம்மையார் முதல் கோகிலம் சுப்பையா, சீவபாக்கியம் குமாரவேல், இ6 நல்ல சிவம், சங்கர வடிவு வரை மாதர் பிரிவுகளுக்கே தலைவிகளாக III இருந்துள்ளார்கள். தணைத்தலைவி பதவிகளோ, செயலாளர் jIť பதவிகளோ, நிர்வாக தறைகளில் மகளிர்க்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. மலையக தொழிற்சங்கங்களில் ஆணாதிக்கமே நிலவி வந்துள்ளது என்பதை மலையக தொழிற்சங்க வரலாற்று இ பதிவுக்ளைப் பார்த்தால் இந்த உண்மைகள் புரிந்துவிடும். இ
அதமாத்திரமல்ல, மலையக தொழிற்சங்கங்கள் அரசியல் பிரவேசங்களை நடத்தி தேர்தலில் நாடாளுமன்றத்திலும் மாகாண e G சபைகளிலும் தேர்தலில் போட்டி இட்டு தொரிவான போது அவர்கள் 6. ஒரு மகளிர்க்கு கூட வாய்ப்பளிக்கவில்லை நியமன அங்கத்துவர்களாக கூட ஆண்களையே நியமித்தார்கள். மலையக FII தொழிற்சங்கங்களில் மகளிர்கள் ஒதக்கப்பட்டார்கள், ஒடுக்கப்பட் இ டார்கள். (fiq மலையக தொழிற்சங்க வரலாற்றில் ஒர் ஆண்டுக்கு முன்னர் I இடது சாரி கொள்கைகளைக் கொண்ட தொழிற்சங்கம் ஒன்றிட்கு மகளிர் ஒருவர் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார் இவர் ep தொழிற்சங்க பாரம்பரியத்தில் வந்த அந்த பெண்மணி படித்தவர் நான் : பட்டதாரி செயற்பாட்டாளர் 10 ஆண்டுகளுக்கு மேலாக மலையக நீ வரு மக்களிடையே அவர்களின் விழிப்புணவுக்காக பல்வேறு தொட செயற்பாடுகளை முன்னெடுத்தவர் ஆணாதிக்கம் மிக்க எனது தொழிற்சங்கங்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர் உன்னி தன்தலைமைத்துவ பொறுப்புக்களை எவ்வாறு முன்னெடுப்பார் கொஞ் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனது நீ கா StSeത്. கல்விச் சீட்டு எடுத்துக்கொடுத்தவுடன் அணு திருப்தியுடன் கூண்டுக்குத் திரும்பும் இடை ஜோசியக் கிளி புராத6 அடைப்பில் கதவு திறந்திருந்தாலும் அழிவு பழக்க தோஷத்தில் நஃப்கி உள்ளே சுற்றும் ஆடு தொை பெற்ற பட்டங்களை அவமாரியில்பூட்டி வேதை அழகு குறிப்புப் பார்த்து கறைட அலங்கரித்துக்கொண்டு திரும்ப சமையல் குறிப்பு எழுதி பரிசு வாங்கி கணவனின் வெற்றிகளுக்கு பின்னால் நிற்கும் பென் -இளம் (நன்றி : கவி தொ
மார்ச்-ஏப்ரல் 2007 தொடுந்து
யுத்தம் சில நியாயங்கள் வெண்ணிலா
ーキ த்தம் பற்றினார் ബ് ബ്രൂസ്മേ Ավ മമ്മദ് ബഭ്രമ நியாயமில்லைதான் வைகைச்செல்வி ... ." ஆண்டுகளின் -ŕ pyrúč56rfisti ー புள்ளிவிவரங்களாக்கப்பட்டு ணைப்பிற்காய் கீழி ரங்கிய ` Սոլ - վ36ճնճafն) ää Lb யுத்தங்கள் வந்தபிறகே நலிப்டஸைக் கண்டு பிறந்துள்ளேன் நான் ார்வுடன் கலையும், auomatů upůuezz5 துக்கிய கேசமாய் அருகில் பார்க்கவே நிக்கடுக்காய்ச் செழித்த 25 வருடங்கள் பிடித்த எனக்கு ]க்கார் வாசந்தான் வெடிகுண்டு வீசும் ஜக்குமோ மேகத்தை? '. விமானங்கள் பற்றி
jö5606Tö5 öLLö 656ft firfisassiLI6b கற்பனைசெயூஆறு 8 g r p டுக்கு எட்டடி ட்டத்தை உச்சிக்கும் இருட்டறைகளில் வாழ்ந்து ங்களைக் கீழேயும் 爱 < a - 8 d. பழகியுள்ள என்னாள் 蠶 வாகனங்கள. ஓரளவுக்கு FF6T ISD തt ந்ேதில் பதுங்குகுழிகளின் தி கிளப்பி ஓசையிட அனுபவம் உணரமுடிகிறது ள்ளிக் குதிக்கும் விலங்கினங்கள் சிரிகாதக் குழந்தைகள் tளிகொள்ள வழியேது? சிறகடித்தப்பறவைகள் சோர்றுாட்ட நிலவை காட்டும் அம்மா inig இருப்பார்களா 06uUITui DyDITuů st யுத்தபூமியில் தெரியவில்லை லைகளைப் போர்த்திய தெரிந்ததொல்லாம் டுகள் மறைவது தெரிகிறதா? யுத்தம் நிக்கை இழந்தும் மானத்தோடு ரத்தம் சம்பந்தமானது ரிதன் வாழ்வது புரிகிறதா? ബഗ്ഗി ட்டை இழந்த பறவையேலாம் வெல்பவர்களையும் 6рLшқй போல் கேட்கிறதா? தோற்பவர்களையும் விற்று 6L60ci அழிப்போருக்குக் வாழ்பவர்களையே
நவல 6மணணை பகIாருககுக ழிக்கிறது என் X ாட்டை அழித்தல் பெரிதாமோ? Y து என்பது மட்டுமே
ன்றாம் உலகம் என் தந்தையை. வராதது பற்றி என் தந்தையைப் த்தப்பட்டுக்கொண்டிருந்தபோது பிணம் என்று சொல்லாதீர்கள் ர்பற்ற வெந்நீர் சூடும் தாங்காத இரண்டு உலகங்கள் குறித்து அவர் உடலில் தீ மூட்ட டம் பேசும் படி ஆயிற்று என் தம்பியின் மென் சமும் விரும்பாத விரல்களைப் பணிக்காதீர்கள் மூன்றாவது உலகை புத்தகங்களை மறந்து சற்று ட்டிய போது உறக்கத்தின் மடியில் ஆழ்ந்திருக்கிறார் Fசிற்கும் விட்டுவிடுங்கள் தண்டு மிரட்டலுக்கும் உங்கள் பாடைகளை உடைத்து போடுங்கள் பில் மிரளும் ஒரு நாளும் தங்கம் விரும்பியதில்லை ன நகரின் அவர் வாயில் காசுகளைத் திணிக்காதீர்கள் க் கவலைகள் வருத்த தண்ணென்று இருப்பதைக் கண்டு lன் வைக்க மறந்து பீதி அடையாதீர்கள் லதூரம் வந்துவிட்ட அது அவர் சுபாவம் னை அழுத்த நிறுத்துங்கள் உங்கள் கூச்சலை படிந்த உடையுடன் என் தந்தையை என்னிடம் விட்டுவிடுங்கள் பி நடக்கும்படியாயிற்று நான் மரணத்திடம் பேசிக்கொள்கிறேன்
நீங்கள் அதைவிடக் கொடியவர்கள் பிறை
-லீனா மணிமேகலை. தைப் பெண்கள் குப்பாசிரியர் : ஜி.விஜயபத்மா)
Page 3
ஜெர்மனி உலகிற்கு உன்னதமா ன பல மேதைகளை அறிமுகம் செய்தி ருக்கிறது. காரல்மார்க்ஸ், ரோசாலச்ச ம்பர்க், கவிஞர் கதே, இனமேதை ஜே. எஸ். பாக், நாடக மேதை பெர்டொல் பிரெக்ட் எனும் பட்டியில் நீள்கிறது. இவர்களில் கிளாரா செட்கினும் ஒருவர். 1957 சூளை 5 ஆம் நாள் ஜெர்மனியின் சாக்சனி மாநிலம் செம்னிப்ஸ் அருகே யுள்ள ஒரு கிராமத்தில் கிளாரா பிறந் தாா.
தந்தை எச். எய்ஸ்னர் ஓர் ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர். கிளாரா தனது பதி னேழாவது வயதில் லீப்சிக் மகளிர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்தார். லீப்சிக் நகரில் இயங்கி வந்த புரட்சிகர சோசலிச மாணவர் வட்டத்துடன்கிளாரா தொடர்பு வைத்திருந்தார். இத்தொடர்பே ԼDITit &&lայլb பற்றிய தொடக்கப் பயிற்சியாக அமைந்தது ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தோரிடம் கிளாராவிற்குத் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பின் பயனாய் ஒசீப் செட்கின் என்பவரை கிளாரா மணந்தார்.
1870 முதல் ஜெர்மானிய சோசலிச இயக்கத்தில் கிளாரா தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். 1881ல் சோசலிஸ்டுகளுக்கு எதிராக பிஸ்மார்க் கொண்டுவந்த விசேசதடைச்சட்டம் அம லிலிருந்த போது கிளாரா ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சியில் உறுப்பி னரானார். அதைத்தொடர்ந்து கட்சியின் தலைமைறைவுப் பணிகளில் ஈடுபட்டார். விரும்பத்தகாத அந்நியர் என்கிற குற்ற ச்சாட்டின் கீழ் ஒசிப் செட்கின் நாடு கடத்தப்பட்டபோது கிளாராவும் அவரது கணவரும் அரசியல் அகதிகளாக வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
கிளாரா மனம் தளரவில்லை பிரா ன்சு, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளின் சோசலிச இயக்கங்களில் பங்கேற்றார். சுவிட்சர்லாந்தின் சூரிச் நக ரிலிருந்து வெளிடப்பட்ட சமூக ஜனநாய கவாதி எனும் சட்டவிரோத இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பாரீசில் தங்கியிருந்த காலத்தில் கிளாரா காரல் மார்க்சின் மகள் லாராலபார்க்குடனும், பிரான்சு சோசலிச இயக்க முன்னோ டிகளான ஜூலியஸ் கெஸ்தே ஆகியோ ருடன் தொடர்பு வைத்திருந்தார்.
இரண்டாம் அகிலத்தை நிறுவும் பேராயம் பாரீஸ் நகரத்தில் 1889ல் நடைபெற்றது. இப்பேராயத்தின் அமைப் பாளர்களில் கிளாராவும் ஒருவராக இருந்தார். பாட்டாளி வர்க்கப் பெண்கள் இயக்கத்திற்கான அவசியம் மற்றும் சோசலிசத்திற்கான புரட்சிகரப் போரா
கொழுந்து
வாழ்த்துக்கள்
ിgLi്ള ിഖിബ്
GLO கிளார
ட்டத்தில் பெண்களின் பேசினார். சோசலிசத் ெ தோளோடு தோள் நி பணிகளில் FFBu(Bib(8 தியாகங்களையும், சிரமங் கொள்ளத் தயாராக
அப்பேராயத்தில் கிளார சர்வதேச அரங்கில் ெ வத்தை ஒரு பெண் (கி பிடித்தது அதுவே முதன்
கிளாராவின் இத்தை உலகின் பல்வேறு நாடு சோசலிசத்திற்கான போ களைப் பெருந்திரளாக வழி வகுத்தது. கிளாரா பணிகள் பற்றியும் பிரெட உயர்வாக மதிப்பீடு செய்
கிளாரா தனது கண பிறகு 1890ல் ஜெர்மனிக் சமூக ஜனநாயகக் கட்சி கத்திற்குத் தலைமையே பெண்களுக்கான செய்த வந்த சமத்துவம் பத்தி முதல் கிளாரா மேற்கொ சியால் சோசலிசத் ெ பெண்கள் அமைப்பாக்குள் ளர் வர்க்க இயக்கத்திற் வென்றெடுப்பதற்கும் உத ன. ஸ்டுட்கார்ட் நகரத்தி போர் சங்கத்தில் கிளார க்கும் மேலாக உறுப்பி மேலும், அவர் ஆண் - ெ லாளர்களின் தொழிற்சா ஈடுபாடு கொண்டிருந்த லண்டனில் நடைபெற்ற அ டாம் சர்வதேச பேராயத் தற்காலிக சர்வதேச செய தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெண்கள் அனைவ னது என்று சொல்லக் இயக்கம் எதுவும் கிடை துவச் சுரண்டலை முடி வந்த சோசலிச சமுதாய ப்பதன் மூலம் மட்டுமே ( லை நடைமுறை சாத்திய
உழைக்கும் பெண்க னது அனைத்து வர்க் சாதிக்கப்பட முடியாது. ம என்ற பாலின வேறுபாடின் உழைக்கும் வர்க்கத் சாத்தியமாகும்.
கிளாரா சமத்துவம் ட
Sivas Corpo
ர் சிங்கம்/ ா செட்கின்
பங்கு குறித்து தாழிலாளர்களுடன் ன்று போராட்டப் பாது எவ்விதத் களையும் பகிர்ந்து உள்ளனர் என்று ா சூளுரைத்தார். பெண்கள் சமத்து ளாரா) உயர்த்திப் முறை.
கய பெரு முயற்சி களிலும் புரட்சிகர ராட்டத்தில் பெண் அணிதிரட்டுவதற்கு குறித்தும், அவரது ரிக்எங்கல்ஸ் மிக திருக்கிறார்.
வர் மரணத்திற்குப் க்குத் திரும்பினார். யின் மகளிர் இயக் ற்றார். உழைக்கும் நித்தாளாக வெளி திரிக்கைக்கு 1892 ண்ட பெரும்முயற் தாழிற்சங்கங்களில் பதற்கும், தொழிலா ற்குள் பெண்களை நவியாக அமைந்த ன் புத்தகம் தைப் ா 25 வருடங்களு lனராக இருந்தார். பண் தையற்தொழி ங்கத்தில் மிகுந்த நிலையில் 1896ல் அச்சகத்தின் இரண் தில் அதனுடைய பலாளராக கிளாரா
ருக்கும் பொதுவா கூடிய பெண்கள் யாது. முதலாளித் வுக்குக் கொண்டு பத்தை கட்டியமை பெண்களின் விடுத DT(5b.
ளின் விடுதலையா கப் பெண்களால் ாறாக ஆண், பெண்
ாறி ஒற்றுமைப்படும் தால் LDL (603LD
பத்திரிக் கையில்
akthi ration
மார்ச்-ஏப்ரல் 2007 தொடுந்து
பொறுப்பாசிரிய ராகப் பணியாற்றி யதன் விளைவா u I LJ6v LDTøbI516 ள் நிகழ்ந்தன. பெண் தொழிலா ளர்களின் நலன் குறித்து எழுதப் பட்ட அதே நேரத்தில் சோசலிச பெண்கள் இயக்கத்தின் முன்னணி ஊழியர்களுக்கா கவே அப்பத்திரிக்கை முக்கியத்துவம் கொ டுத்து எழுதப்பட்டது. 1891ல் 2000 பிரதிக ளாக தொடங்கிய சமத்துவம் பத்திரிக்கை 1941ல் 1,25,000 ஆக உயர்ந்தது.
வடிவம், உள்ளடக்கத்தில் மாற்றங்க ளைச் செய்து பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் - ஆகியோருக்கான தனிப்பகு திகள் இணைப்புகளாக வெளியிடப்பட்டன. இதன் விளைவாக புதினங்களும், புரட்சிகர ப்படைப்புகளும் உழைக்கும் மக்களைச் சென்றடைந்தன. இத்தகைய மாற்றங்களின் விளைவாய் 1908 முதல் பெண்கள் அரசி யல் கட்சிகளில் உறுப்பினர்களாக அனுமதி க்கப்பட்டனர்.
கிளாரா தமது நெடிய இடைவிடா உழைப்பால் சர்வதேச மகளிர் இயக்கத்தில் தலைமைப்பாத்திரம் வகிக்கும் தகுதியைப் பெற்றார். 1907ல் சர்வதேச பெணகள் மாநா டு. சாரம்சத்தில் ஒரு சோசலிச பெண்கள் அகிலமாக நடைபெற்றது. அம்மா நாட்டில் 15 நாடுகளிலிருந்து 59 பெண்கள் பிரதிநிதி கள் பங்கேற்றனர்.
பெண் நிலைவாதம் மற்றும் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை எனும் கோரிக்கைகளின் பேரில் இம்மாநா ட்டில் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. கிளாராவும், அவரது ஆதரவாளர்களும் பெண்நிலைவாத இயக்கம் குறித்து குறுங் குழுவாத மனப்பான்மை கொண்டிருப்பதாக பிரிட்டன், பிரான்சு, பிரதிநிகளின் ஆதரவோ டு கிளாரா தமது கொள்கையில் வெற்றி பெற்றார்.
இதன் பின்னர் 1910ல் கோபன் ஹேக ன் நகரில் நடைபெற்ற இரண்டாவது அகிலப் பேராயம் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்கிற கோரிகையை வலியுறு த்தியது சர்வதேச பெண்கள் தினமாக மார்ச் 8 ஆம் நாளை அறிவிக்க வேண்டுமென்று கிளாரா அறிக்கை தயாரித்தார். இதனைக் கோபன் ஹேகன் பேராயம் தீர்மானமாக நிறைவேற்றியது. அதன் அடிப்படையில்
(04-ம் பக்கம் பார்க்க.)
No. 258, Main Street, Matale.
霍:066-2222599,2223835
Page 4
நீயூயார்க் நகரில் முதலாளித்துவ வாக்கு ரிமை இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க சோசலிசப் பெண்கள் பெண்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்திய 1908 மார்ச் 8 ஆம் நாள் உலக அளவில் ஆண்டதோறும் ஒரு முக்கிய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கிளாராவின் அர்ப்பணமிக்கப் பணிகள் விரிவானது, தியாகம் நிறைந்தது. காரல் லீப்னெக்ட், போன்ற இடதுசாரிகளுடன் இணைந்து இராணுவ வெறியுத்த எதிர்ப்பு காலனியவாதம் ஆகியவற்றிற்கெதிரிராக போராடினார். கவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் யுத்தத்திற்கு எதிராக சர்வதேச பெண்க ள் சோசலிச மாநாட்டை நடத்துவதற்கு ரோசாலக்கசம்பர்க்குடன் இணைந்து செயல்பட்டார். இதற்காக கிளாராமீது கெய்சர் அரசாங்கம் தேசத்துரோக குற்றம் சாட்டி சிறையிலடைத்தது சிறையிலிருந்து விடுத லையான பிறகு லீப்சிக் மக்கள் கெஜட் எனும் பெண்கள் சிறப்பிதழ் பிரிவுக்கு ஆசிரியரானார். கார்ல் லீப்னெட், பிரான்ஸ் மெஹரிங், ரோசாலக் சம்பர்க் ஆகியோருடன் சேர்ந்து சர்வதேச 6musts 856m) அமைப்பின் நிறுவன உறுப்பினரானார். சுதந்திர சமூக ஜனநாயக கட்சியில் சேர்ந்த கிளாரா இறுதி யாக ஜெர்மன் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்து அதன் மத்திய கமிட்டி உறுப்பினரா ତ01|tit.
சர்வதேச அரங்கில் 56]T நிகழ்த்திய முக்கிய கடைசி உரை 1932ல் ஆம்ஸ்டர்டான் நகரில் நடைபெ ற்ற யுத்த எதிர்ப்பு உரையாகும். 1920 முதல் கிளாரா ஜெர்மன் பாராளுமன்றத் திற்கு தொடர்ந்து தேர்தெடுக்கப்பட்டார். பாராளுமன்றத்தின் முது பெரும் உறுப் பினர் என்கிற முறையில் 1932 ஆகஸ்ட் டு 30 ஆம் நாள் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் துவக்க உரை நிகழ்த்த "ஈரா அழைக்கப்பட்டார். ஜெர்மன் ட :)ன்றத்திற்குள் கிளாரா அந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் தனது முதிர் ந்த வயதில் மாஸ்கோவிலிருந்து உரை நிகழ்த்த ஜெர்மனிக்குப் பயணமானார்.
கிளாரா ஜெட்கின் 1933 சூன் 30 ஆம் நாள் மாஸ்கோ அருகில் மரணம டைந்தார். கிளாராவின் இறுதி ஊர்வல த்தில் ஆறுலட்சம் உழைக்கும் மக்கள் பங்கேற்றனர் கிளாராவின் உடலை தாங்கிய பேழையை பேராசான் ஸ்டாலி ன். மொலடோவ், காலினின், குய்பிசேவ் ஆர்கானிகிட்சே, வோராசிலவ் மற்றும் பொதுவுடமை அகிலத்தின் தலைமைக் குழு உறுப்பினர்கள் சுமந்து சென்றனர். உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர் களான லெனின் மற்றும் பிறரும் அடக் கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே கிளாரா செட்கினும் அடக்கம் செய்யப் பட்டுள்ளார்.
(நன்றி : இணையம்)
20 டிசம்பர் 1927
டொனமூர் கமிசனிட தப்பொழுது.
“நீங்கள் எங்கள் ர்கள் பாட்டில் இருக் விருப்பத்தின் படி அ6 கீழானவர்களாக g என்பது பற்றி அறிய நீ
பெண்களின் அவர்களது கவனமு! கவேண்டும். அதற்க கமும் இல்லை எ அப்பால் அவர்கள் ெ (36.460iiLT1b.
தேசிய வீரரான கமிசனிடம் இவ்வாறு
தேசபக்தன் கோ பெரி.சுந்தரம் பெண் அளிக்கவேண்டும் என
பெண்கள் வாக்கு ஆண்டு அமைக்கப் வாக்குறிமை சங்கத்தி நடேசய்யர், நல்லம்ம ஐயர், திருமதி. ஆர், ! இச் சங்கத்தில் அங்க
பெண்களின் வா தேசிய வீரரான பொன் கத்தை சேர்ந்தவர்கள் மேல் படிக்க வாய்ப் சட்டசபையில் கூறிய சகோதரர் பொன் அ
தொழிளாளர்களுக்கா
p5Tró006 ru நம்பிக்கை
மலையக பெண்கள் ெ ற்சங்கங்களில் பெரும் மையாக அங்கம் வகி லும் தொழிற்சங்கங்க முக்கிய பதவிகளில்
புறந்தள்ளப்பட்டவர்க அவர்களுக்கு தலை கள் மறுக்கப்பட்டவர் இதற்கு காரணம் தெ டையே உள்ள { போக்காகும் அரசியல் ளின் வீதம் பூஜியமா லையில் மாற்றத்தை என்பதே எனது விருப்
இவ்வாறு கட தேர்தலில் போட்டியி உறுப்பினரான செல்ல சொல்கிறார். இவர் ( வெற்றி வாகை சூடவ
மார்ச்-ஏப்ரல் 2007
ம் சாட்சியம் அளித்
ர் பெண்களை அவ கவிடுங்கள். கடவுளின் வர்கள் இந்த உலகில் 6ft 6T60), D எதற்காக நியாயமி ல்லை.
(P(R வாழ்க்கையும் ம் வீட்டிலேயே இருக் ப்பாலான ஒரு உல பீட்டுப்பொறுப்புகளுக்கு சல்ல இடம் கொடு க்க
பொன். இராமநாதன் தெரிவித்தார்.
1.நடேசய்யர், பெரியார், களுக்கு வாக்குரிமை
வாதித்தார்கள்.
குறிமை சங்கம் 1928-ம் பட்டது பெ ணகள் தில் மீனாட் சி அம்மை ா சத்தி யவாகிஸ்வர தம்பிமு த்து ஆகியோர் ம் வகித்தனர்.
க்குறிமையை எதிர்த்த 1. இராமநாதன் மலைய ர் ஐந்தாம் வகுப்புக்கு பளிக்க கூடாது என்று பவர். ஆனால் இவர் புருணாசலம் மலையக
பரிந்து பேசியவர்.
s
தொழி |UT61
த்தா
அவர்கள் தொடர்ந்தும் ளாகவே உள்ளனர்
மை ஏற்கும் உரிமை களாகவே உள்ளனர் ாழிற்சங்க தலைமகளி இத்தைய சர்வதிகார மில் மலையக பெண்க கவே உள்ளது இந்நி
ஏற்படுத்த வேண்டும் JLDİT(5LD.
ந்த உள்ளுராட்சி சபை ட்டு வெற்றி பெற்ற வி ஆர். சண்முக தீபா தொடர்ந்து அரசியலில் ாழ்த்துவோம்.
சர்வதேச மகளிர்.
(முன்பக்க தொடர்ச்சி)
“இலங்கையில் இந்தியர்களுக்காக அநீதிகள் இழைக்கப்படுமானால் அந்த அநீதிக்கு எதிராகப் போராடும் போராளி களின் முன் வரிசையில் திருமதி மீனாட்சி அம்மையாரைக் காணலாம்" எனக் கலாநிதி என்.எம்.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களை ஆதரித்து அவர்களின் உரிமைக்காக 1939ஆம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பம்பலப் பிட்டி கதிரேசன் கோவில் முன்றலில் ஒரு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்ட த்தில் கோ.நடேசய்யர், ஜி.ஜி. (ouT66T60Tibuo)lb, ஏ.அஸிஸ், ஐ.எக்ஸ். பெரைரா ஆகியோருடன் மீனாட்சி அம்மாள் காரசா ரமான கருத்துக்களைத் தெரிவித்து ள்ளார். இதுபற்றி மறுநாள் "வீரகேசரி" பத்திரிகை முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளைப் பிரசுரித்தது.
மீனாட்சி அம்மையார் எழுதுவதி லும், பேசுவதிலும் LDuʼ (6LÖ வல்லவராக விளங்கவில்லை.எதனையும் செயற்படுத் துவதில் தீவிரமாக இருந்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் பாடல்களில் அதிக ஈடுபாடுகொண்ட மீனாட்சிஅம்மை யார் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
மலையகப் பெண்களின் முன்னோ டியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் மீனாட்சி அம்மாள். அவரை ஒவ்வொ ரு ஆண்டும், சர்வதேச பெண்கள் தினத் தில் மலையக மக்கள் நினைவு கூற வேண்டியது 5. Tu j &bt 60) DU JITCE5b.
அது மாத்திரமல்ல, மகாகவி பாரதி யாரின் பாடல்களை மலையக மெங்கும் பாடிப்பரப்பிய பெருமைக்குரியவர் மீனாட்சி 9Jub6ODLDuusTsi. (85'Ti' tb (85 TILLDTTabở சென்று மீனாட்சிஅம்மை யார் பாரதியார் பாடல்களை பாட, அதன்பின்னர் கோ. நடேசய்யர் பிரசங்கம் செய்வார்.
திருமதி மீனாட்சி அம்மையார் பாடுவதில் மாத்திரமல்ல, பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். இவர் எழுதிய UTL 65 தொகுப்பு.’ இந்தியர்களது இலங்கையின் வாழ்க்கை நிலைமை" என்ற பெயரில் 1947 இல் வெளிவந்து ஸ்ளது.
கோ.நடேசய்யர் நடத்திய தேசபக் தன் பத்திரிகை 1929ஆம் ஆண்டு தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. நடேசய்யர் தொழிற்சங்கப் பணிகளுக் காக அடிக்கடி வெளியூர் சென்று விடு வதால் "தேசபக்தன்” பத்திரிகை அச்சி டும் பொறுப்பை மீனாட்சி அம்மை யார் ஏற்றார்.
”தேசபக்தன்” பத்திரிகைகளில் மீனாட்சி அம்மையார் நிறைய எழுதி னார். ஆசிரியர் தலையங்கள்கூட எழுதி யுள்ளார். "ஸ்திரி பக்கம்" என்று பெண்களுக்காக பத்திரிகையில் ஒரு பக்கத்தை ஒதுக்கி அவரே பொறுப்பாக இருந்து பெண்களின் விழிப்புணர்வுக் காகப் பல கட்டுரைகள்
எழுதியுள்ளார்.
ర్కెలగస్కేలగలిసి
Page 5
"இந்த சூரியன் கூட எங்களுக்கு சத்துராதி போலிருக்கே. ச்சீய் பொசுக்கி தள்ளுதப்பா.
y9
நேற்றைய தண்ணி சண்டையை 6T 60i 60s Lld சொ ல வ தறி கான ஆரம்பம்தான் இது வென்று எனக்கு விளங்கியது. அம்மா தொடர்ந்தும் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
"அதிசயமான ஒலகத்துல ஆம்புள ப்புள்ள பொறந்திச்சாம். அந்தகதையால்ல இருக்கு”
“என்னம்மா நடந்தது”
மெதுவாக கேட்டுவைத்தேன் இல்லாவிட்டால் அத்தனை கோபமும் என் மீது திரும்பி. சொல்லவே வேணாம் அதுதான் தெரியாதது போலவே பாவ்லா காட்டி திரும்பவும் கேட்டேன்.
"ஆளுக்கு ஐஞ்சு கொடமுன்னு சரியாதானே தண்ணி குடுத்தாங்க இப்ப என்னடான்னா, ரெண்டு குடம் நிறைய முன்னமே தண்ணி நின்னுருது. அந்த நாசமாபோன வேலுவீட்டுல குளிக்கவும் சேர்த்தே தண்ணி புடிக்கிறாங்களாம்.”
அம்மா விடாமல் சொல்லிக்கொண் டிருந்தாள். பிரச்சனை எந்தெந்த ரூபத்திலெல்லாம் வருகிறது பாருங்கள், லயத்திற்கொரு குழாய்கட்டி ஐந்தைந்து குடமென்றுஅளந்துதான் தண்ணிர் கொடுப்பார்கள். அதிலும் ஆயிரத்தெட்டு தல லுமு ல லுக ளி . எங் களர் லயத்துக்கென்றால், அதேலயத்தை சேர்ந்த வேலு கங்காணிக்குத்தான் தண்ணிர் பொறுப்பு. அதனாலோ என்னவோ முடிந்தவரை நிறைத்துக் கொண்டுதான் அடுத்தவர்களுக்கு விடுகிரார்கள். அம்மாவின் கோபத்திலும் ஞாயம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் எங்களால் மட்டும் என்ன செய்துவிட முடியும்.?
சாதாரணமாய் மாமன் மச்சானாய் உறவு கொண்டாடுவோர் கூட, கோடை காலத்தில் எலியும் பூனையுமாகத்தான் திரிகிறார்கள். கோடை கருணையற்றது அது மனிதர்களை தங்கள் இயல்பில் இருந்து மூர்க்கம் கொள்ள செய்து விடுகிறது. தண்ணிர் இத்தனைதூரம்
அவசியமென்று கோடையில் தானே வெளிச்சமாகிறது.
குற்றம்
யாரையென்று
சொல்வது? ஐந்து குட
ಟ್ವಿಸ್ತೇಶ್ பககததை வழங்கியவர்கள்
தண்ணிரில் அத்தனை ே தீர்ப்பது பெரிய அ நாங்களாவது பரவாயி வீட்டில் ஆறேழு பிள் அத்தனையும் பொம்பி அவர்கள் எப்படி
என்பதுதான் பெரும் வி அந்த தண்ணிரும் கி நாளைக்குத்தானாம்.
உறங்கி எழும் பே கிடக்கிறது நீருக்குள்ளே மாட்டோமாவென LD6 ஏங்குகிறது. நாங்கள் ம மாடுகள், நாய்கள் ஏன் வேட்கையில் வெளிறி போதெல்லாம் எந்த பெ முகத்துடன் வேலை வீடுதிரும்புவதில்லை மை நிறைகுறைப்பு அது ஆயிரத்தெட்டு பிரச்சினை வந்தால் போட்டது போட ஒரே அழக்குத்துணியா கிழமைக்கு இரண்டு மூ குளிப்பதற்காக எல்லோரு செல்கிறார்கள் அதுவரை தான். பாவம் கோபா பார்க்கவே பாவமாய் இரு தண்ணீர் T60) 6T66 அடுக்கிகொண்டு, கக்கத் சுமந்தபடி அந்த பள் ஏறிவருவாள். அவள் தோலுமாய் காய்ந்து கட ஒரு காரணமென்று எனக்கு
டோபி காணிலும் சண்டை நானும் அதை எனக்கு அலாதி பிரிய செல்லத்துடன் நான் குலி காரணம். முந்தியெல்லா உடுப்பு கழுவுமிடம் அ; பெயராகியும் போனது எப்போதுமே அப்படித்தா: கிடைக்காவிட்டால் தெ கட்டாயம் அது சண்ை (Մեջպth.
அப்படிதான் ஒருத வந்ததும் வராததுமாய் நனைக்க தொடங்க, குளித்து கொண்டிருந்த சேர்ந்து ஏச தொடங்கினா அப்படியொரு ஏச்சு பயங் அது அப்படியே 6 மாறுமென்று நான் கொ( கவில்லை. இருந்தாலு இத்தனை திமிர் இருக்க
Genາ
Te: 051
திசயம் தானே! ல்லை கோபாலு ளைகள் அதுவும் 1ளைகள் வேறு. சமாளிக்கிறார்கள் யப்பு. கிடைக்கும் ழமையில் மூன்று
தே நா உலர்ந்து யே மூழ்கி கிடக்க лOршћ உடலும் ட்டுமல்ல ஆடுகள், தாவரங்களுமே நீர் கிடக்கின்றன. இப் ண்ணுமே மலர்ந்த )யில் இருந்து லயில் அட்டை கடி l இதுவென்று களுடன் வீட்டுக்கு _LLIIọ 6Î6ìL606òITIf) ாய். எப்படியோ pன்று தடவைகள் நம் டோபிகானுக்கு ாக்கும் சந்தோஷம் ல் பொண்டாட்டி ருக்கும். நாலைந்து ) 6T தலையில் திலும் ஒரு குடம் ளத்தில் இருந்து 9|UUL9 6Tg)lfL ப்பதற்கு இதுக்கூட தத்தோன்னுகிறது.
சில நேரங்களில் பார்ப்பதில் ஏனோ பம். அதுவேதான் ரிக்க போவதற்கும் ம் டொபியாக்கள், துதானாம் அதுவே போல, செல்லம் ன் வந்ததும் இடம் ாடங்கி விடுவாள் டயில்தான் போய்
5L 60ᎠᎧl G36)6)tb
உடுப்புக்களை அங்கு ஏற்கனவே ரெண்டு பேருமே ர்கள். ஏச்சென்றால் கர ஊத்தப்பேச்சு. கைச் சண்டையாய் ஆசமும் எதிர்பார்க் ம் செல்லத்திற்கு கூடாது. குளித்துக்
TRA TRADInc
34 A, Side street, Hatton. -2223034, 5671700, Fax: 2223034
பரதும் தேவைகள்
மார்ச்-ஏப்ரல் 2007 தொழுது
~பிரமிளா செல்வராஜா
கொண்டிருந்த ஒருத்தியின் பாவாடையை ஒரே இழுவையாய் இழுத்து விட்டாள் பாவம் அவள் பாவாடையை ஒரு கையிலும் செல்லத்தின் தலைமுடியை ஒருகையிலு மாய் பிடித்துக்கொண்டு தடுமாறும் போதே மற்றவள், கையிலிருந்த பிளாஸ்டிக் வாலியால் செல்லத்தை ஒரே சாத்தாய் சாத்த. ஒவேறா வென்று பயங்கர சத்தம், இத்தனையையும் பார்த்தப்படி பேசக்கூடி திராணியற்றவளாய் நான் விழித்துக்கொ ண்டு நின்றேனாம். இப்போதும் செல்லம் அதை சொல்லி சொல்லி சிரிப்பதுண்டு.
இதைக் கூட S)(h வகைக்குள் அடக்கலாம் லயத்து பெரலில் தண்ணிர் திருடும் சணர் டைகள் எப்போது வேண்டுமானாலும் நினைத்து சிரிக்கலாம், அதிலே அப்படியொரு இன்பம். நானும் எத்தனையோ தடவை தணிணிர் திருடியிருக்கிறேன். வேறென்ன செய்வது? அவ்வளவு தண்ணிரையும் ஒரே வீட்டில் நிறைத்துக் கொண்டால் மற்றவர்கள் திருடுவது நியாயம் தானே!
அன்று எல்லோர் வீட்டிலும் தண்ணீர் தீர்ந்து போயிருந்தது ஐந்து மணியாகும் வரை காத்திருக்க மனம் ஒப்பவில்லை. ஐந்து மணியானால் போதும் குடமும் பானையுமாயப் (Ց ԱքII եւ 11գ நிறைந்து போய்விடும் கூடவே சண்டையும். ஐந்து மணியாக இன்னும் இரண்டு மணிநேரம் பாக்கியிருந்தது. எனக் கென்றால் வெப்பத்தை தாள முடியவில்லை கூரையும் தகரம் என்றபடியால், வெப்பம் அனை பொசுக்கி கொண்டிருந்தது. கொஞ்சம் தண்ணிரை பாயில் தெளித்து, ஈரத்துணியை போர்த்திக் கொண்டு இஸ்தோப்பில் படுத்தால் எத்தனை சுகமாய்என்னை திருடவைத்திருக்க வேண்டும்.
லயத்தில் வேறு, ஆள் அரவமே இருக்கவில்லை. இன்னும் யாரும் வேலைவிட்டு வரவில்லை போல முன் வாசல் பக்கம் ஓடிப்போய் பார்த்தேன். சின்னாம்பயல் ஒரு கம்பை கையில் பிடித்தபடி பேயாட்டம் ஆடி கொண்டிருந் தான். பின் வாசல் வழியாய் மெதுவாய். மிக மெதுவாய் அடியெடுத்து வைத்து வேலுவின் பெரல் பக்கம் நகர்ந்தேன் ஒரு
நொடிதான் அடுத்தபக்கமாய் வந்து, கோபாலின் மகளும் தண்ணிர் திருடி கொண்டிருந்தாள். என்னை கண்டதும்
அவளுக்கு பேரதிர்ச்சி. அப்படியே மூர்ச்சித் துப்போய் பார்த்துக்கொண்டிருந்தவள், என் கால்களுக்கிடையே ஒளித்து வைத்திருந்த
(8-ub Ludi55D UTTd535)
Page 6
மரணத்தில் ஒரு
eEOITET
நீ சென்ற வழி, நீ விட்டுச் சென்ற தடயம் இந் நிலத்தில் மனிதர் எச்சம் நிலைக்கும் வரை மறையாது. எமது இதயத்திலிருந்து ஒரு போதும் விலகிடாது கரமுயர்த்தி மார்பு நிமிர்ந்து கூக்குரலிட்டாய் உறங்கியவர் துயில் நீத்தது அது மண்ணுக்கு உரிமைக் கோரினாய் ஒரு சமூகத்தின் இருப்புக்கு மண் மூலாதாரமென்று இலக்கணம் சொன்னாய். துப்பாக்கிக்கு அடிபணியாது அதிகாரத்தின் முகத்தில் அறைந்தாய் இந்த பூமியில்
நீ ஒரு மா புருஷன். வெகுண்டெழுந்த மக்கள் கோபத்தை மறு முகம் கொண்டு தணிக்க முயன்றவர்க்கு புதுப்பாடம் சொல்லி கொடுத்தாய் அடக்க முற்பட்டோர் முன் அடம்பிடித்த உன்னுடைய வீரம் இந்த மண்ணுக்கு பெருமை. நீ வானம் நோக்கி கத்திய கோஷம் எங்களுக்கு கருத்தாழமிக்க ஒரு முகவுரை நீ ஒரு வீரன் ஒரு உரிமைப் போராட்டத்துக்கு உயிர் கொடுத்தது உந்தன் தியாகம் துப்பாக்கி ரவைக்கு முன் அடங்காத உன் பெருங்கோபம் ஆயிரம் குண்டுகளை விட கனமிக்கது உன் பெருங்கோபம் ஆயிரம் குண்டுகளை விட கனமிக்கது உன் தியாகம் பரந்தவை பல நூறு பானஷ சொல்லிப் போபவை அது ஒரு விடுதலை பயணத்தின் குறியீடு நீ. ஒரு விஸ்தரிப்பை முற்றுகை கொண்டாய் இந்த மக்கள் பயணத்தில் நீண்ட பார்வையில் உறுதியாய் குடிகொள்கிறது உன் செயல் நீ ஒரு போராளி எமக்கொரு பாதையை காட்டுகிறது உன் பயணம் எமக்கொரு பொறுப்பை விட்டுச் செல்கிறது
ܘ݂ ܠܐ C
\
G ܠܶ C ܠܼ
\
மு. கருணாகரன்
எட்டியாத்தோட்டை.
O O
புதுமைப்பித்தன் நூற்
O O
சிறுகதைப் போட்டி கொழுந்து சஞ்சிகையின் ஏற்பாட்டில் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் நூற்றாண்டு சிறுகதைப் போட்டிக்குரிய 10.000 ரூபாவை வழங்குபவர் மலேசியாவில் வாழும் கல்வியாளர், வரலாற்று ஆய்வாளர், பத்திரிக்கையாளர் கடந்த ஆண்டு நுவரேலியாவில் நடைபெற்ற மத்திய மாகான இலக்கிய விழாவில் சிறப்பு அழைப்பாளராக கல
With Best
SRI ARAN
Tel: 081-2223750, Fax: 081-2232371
மார்ச்-ஏப்ரல் 2007 தொடுது
பூவையர் தளிரொடு பூங்கரம் மேயப் புத்தொளி பிறக்கட்டும் பொன்னாட்டில்
பார்எழில் பொங்கிடப் பாவையர் நோன்புறும் பனியிதழ் சிந்திடும் பண்புடையா விந்த மார்கழி மங்கை பிறந்தநல் வேளையில் மலைமகள் மாத்தழிழ்ப் பொழிவுகொண்டாள்ந்தக் கார்எழில் வண்ணன் களிப்புறுங் காலமோ கடந்ததுவே இனித் தைபிறப்பாள் புதுப் பேர்எழில் கொஞ்சிடப் பெருமைகொள்வா ரெம் பெருமலை வாழ்தமிழ் மக்க ளெல்லாம்!
உத்தமத் தாயென உலகோர் போற்றிடும் ஒண்டமிழ் வளம்பெறும் உயர்வினுக்காம் இங்கு நித்தமும் உழைக்கின்ற சித்தம் நிறைந்தவர் நினைவுகள் மலர்ந்தது நனவாக நம் முத்தமிழ் மணம் பெற முகடுகள் எங்ங்னும் முரசறி விக்கும் விழா சிறக்கச் சித்தமுங் குளிர்ந்திடச் செய்திருப் பணியிது செகம்புகழ் ஓங்கிட ஒலிக் கட்டுமே! பாவையர் பாடிப் பனிநீ ராடிடும் பசுந்தமிழ் மணக்கும் மலை நாட்டின் இளம் பூவையர் தளிரொடு பூங்கரம் மேயப் புத்தொளி பிறக்கும் பொன்னாட்டின் கலைகள் யாவையுங் கண்டு களிப்புறும் மக்களோ யாதுமே ஊரெனக் கொண்டிலங்க இயற் பாவையும் ஆடிடப் பண்ணிசை கூடிடும் பாமணங் கமழும் விழா இதுவாம்!
பஞ்செனப் பரவிப் படரெழில் ஒவிய மஞ்சுடை தரித்திடும் மாமகளாள் சூடிக் கொஞ்சியேலோவிக் குதுகலங் கொள்நதி குறுநடை யோடிசை பாடிவரும் எழில் விஞ்சுமே தினம் இயற்கை யழகொளிர் இன்ப மணமலர் அள்ளி புலவியே தஞ்சமென றேவரும் தென்றலது உனைத் தாலாட்டக் கவி பொங்கி வரும்!
கவிஞர் க.ப. லிங்கதாசன்
(அமரர் கவிஞர் லிங்கதாசனின் இதுவரை வெளிவராத ஆக்கம்)
i町i«حكص
Zaz Zaz Zazz /\ /\ /\ /\ /\ /\ /IN
றாண்டு
ந்துக்கொண்ட திரு. ஆகுணநாதன் இவர் தமிழர்கள் பற்றிய வரலாற்று தகவல்களை தேடிபதிவு செய்து வருபவர் இதுவரை இலங்கை இந்தியா சிங்கப்பூர், இந்தோநேசியா, தாய்லாந்து, ரியுனியன், மொரிசியஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று தமிழர்கள் பற்றிய வரலாற்று தகவல்களை பதிவு செய்துள்ளார். இலங்கை மலையக இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்.
Compliment's
HARDWARE
182, Colombo Street, Kandy.
Page 7
LO66ULU5 j6
- Qb li
இளைய மலையகதுக்கு எழுபதுக இந்திய காங்கிரஸ் என ளிலேயே எழுச்சி கீதம் பாடிய எனக்கு கள். இலங்கையிலே இன்னும் பிரித்தானிய காலத்திலிருந்த வயோதிக தலைமை பிற்போக்கு சிங்கள் யே மலையத்தின் தலையெழுத்தை நிர் திரு. டி.எஸ். சேனநாயக ணயித்துக் கொண்டிருக்கிறது, என்று இந்த இந்தியத்துவத்தை எண்ணும் பொழுது வரலாறு எங்களை இழிவுபடுத்தினார்கள். மறந்து விட்டதோ என்ற ஏக்கம் ஏற்படு கிறது. சமசமாஜக் கட்சித்
படுத்தப்பட்டு, நாடு கட
நமது நாட்டின் அரசியல் தலைமை இலங்கையின் முதலால் த்துவ வரலாற்றை உற்றுநோக்கில் இலங்கை - இந்திய கா இலங்கையில் வாழுகின்ற அத்தனை வளர்த்து விட்டார்கள். சமுதாயங்களும் எத்தனையோ தலை காங்கிரசுக்குத் தோட்டத் மைகளை பரீட்சித்துப் பார்த்திருக்கின் தா சேர்த்தார்கள். அவர் றன. மலையக சமுதாயம் பரீட்சை எழு வு தூரம் வெற்றி பெற்ற தப் பயப்படும் மாணவனைப் போல தொண்டமானின் தலை மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு மிக முக்கியமான சான்ற ஏமாற்றுத் தலைமையின் கீழ் சிக்கி 2333:23 எதிர்காலத்தை இருள்மயமாக்கி கொண் டிருக்கிறார்கள் என்றாலும் இளமை, என்பது இலட்சியம் மிக்க சக்தி, மாற் றம் ஏற்படுத்தத் துடிக்கின்ற பெரும் சக்தி என்ற உண்மை மலையகத்துக்கு நிச்சயமாகப் பொருந்தும்.
8
நண்பர் தர்மலிங்கத்தின் கட்டுரைக ளில் ஆரம்ப கால இந்திய சமுதாயத்தி ன் தலைமை பட்டணங்களில் படித்த வர்க்கத்தின் மத்தியில் இருந்து உருவா னது. அது நகரங்களிலேயே பவனி வந் தது. அதைத் தோட்டங்களுக்கு திருப்பி ய பெருமை அன்று இளைஞனாக இருந் த ஜனாப் ஏ. அசீஸ் அவர்களுக்கேசே ரும்.
திரு. வள்ளியப்ப செட்டியாரும், திரு. பெரி. சுந்தரம் அவர்களும் அதி கார வர்க்கத்தோடு கைகுலுக்கி அவர் களை வலம் வருவதையே அரசியலா கக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னர் திரு. நடேசய்யரும், சமசமாஜக் கட்சியின் தலைவர்களும் வளர்த்துவி ட்ட ஒரு புரட்சிகரப் போக்கு வணிகப் பெருமக்களின் தலைமைப்பிடியில் சிக் கியபொழுது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான போக்கு பிசுபிசுத்து விட்ட
J.
திரு. நேரு, திரு. காந்தி போன்ற வர்களின் மாயையை மலையகத்தில் அவிழ்த்து விட்டார்கள். நம்முடைய இந்
யத்துவத்தையே வலியுறுத்தினா KO :: சொரூ வெவண்டன் தோட் பத்தைக் காட்ட மறந்தார்கள். கருதமற ?? தொழிலாளர்களின் ந்தார்கள். அதனால்தான் அவர்கள் ಙ್ಗಣಿಕಿಲ್ಡಸ್ಥಿ ಕ್ಲಿಣಾ? அமைத்த இய்க்கத்திற்கு இலங்கை சிரிதி பாலததன!
மார்ச்-ஏப்ரல் 2007 இாடுந்து
லைமைத்துவம்
ரீளாய்வு
ப் பெயர் வைத்தார்
ாத் தலைவர்களான க்கா போன்றவர்கள் த வைத்து நம்மை
தலைர்கள் சிறைப் டத்தப்பட்ட பின்னர் ரித்துவ சக்திகள்.
ங்கிரஸை நன்றாக இலங்கை இந்திய
துரைமார்களே சந் களின் சதி எவ்வள து என்பதற்கு திரு. மை தோன்றியதே ாகும்.
ட முதலாளி மலை
மிகப்பெரிய தொழி ானார்.அன்று புரட்சி ம் கோலாச்சியது.
அந்தப் போலித்தனம் இன்னும் கோலோச்சு கிறது என நண்பர் தர்மலிங்கம் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளர்.
பிரித்தானிய அரசி எலிசபெத்தின் கண வர் எடின்பரோ கோமகன் தனது மனைவியு டன் இலங்கைக்கு வருகை தந்தார். அவர் கேட்ட கேள்வியை மலையகத் தொழிலா ளர்கள் இன்னும் கேட்கவில்லை. அவர் திரு. தொண்டமானைப் பார்த்து “ஒரு தோட் டமுதலாளியான நீங்கள், துரைமார் சங்கத் தில் உறுப்பினரான நீங்கள் எப்படி ஒரு பெரிய தொழிற்சங்கத்தின் தலைவனாக இருக்க முடிகிறது” என வியப்போடு கேட்டா ர். மலையகத் தொழிவலாளர்களுக்கு இதை க் கேட்க முடியவில்லையே?
திரு. தொண்டமானின் தலைமைத்து வத்தின் தோற்றத்தையும், தொடர்ச்சியை யும் இப்பொழுதாவது சற்று கூர்ந்து, ஆழ்ந்து விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
முதற்காரணம் திரு. தொண்டமானின் தலைமை உருவாவதற்கு ஏற்ப ஒரு அரசிய ல் சூழ்நிலை இலங்கையில் அப்போது ஏற்பட்டது. மிக வீராவேசமாக கனல் பறக் கும் சொற்பொழிவுகள் ஆற்றி, பிரித்தானிய அரசைக் கலக்கிய இளம் தலைவர் ஜனாப் ஏ.அசீஸ் ஆவார். இரண்டாம் யுத்த காலத் தில் பிரித்தானிய அரசுக்கு எதிராகப் பேசிய காரணத்தினால் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார். அதிலிருந்து அவரது தலை மைத்துவம் சரிய ஆரம்பித்தது. மிதவாத அல்லது முதலாளித்துவப் போக்குடைய வர்கள் இலங்கை - இந்திய காங்கிரஸ் தலைமையைக் கைப்பற்றினார்கள்.
சமசமாஜக் கட்சியின் தலைமை வெறு த்து ஒதுக்கப்பட்டதற்குக் காரணம் அவர் கள் புரட்சிவாதிகள் என்பதுதான்.
திரு. நடேசய்யர் தோற்கடிக்கப்பட்ட தற்குக் காரணம் காங்கிரஸ் அலையும், கங் காணிகளின் பழிவாங்கல்களும், அதன் பிறகு ஒரு பெரிய கங்காணியின் மகன் இன் னொரு பெரிய கங்காணியின் மகனுக்கு தலைமையைத் தாரை வார்த்துக் கொடுத் தார். பெரி. சுந்தரம் அவர்கள் திரு. தொண்ட மானுக்குத் தலைமையை தாரை வார்த்துக் கொடுத்தார்.
காங்கிரஸ் கதராடை அணிந்த காரண த்தினாலும், அஸீஸ் பாகிஸ்தானை ஆதரி த்த காரணத்தினாலும் திரு. தொண்டமானு டைய தலைமை தோன்றிவிட்டது.
(8-lb Lidb85lb UTF8685)
ba
25 : 011-2394512 Gold Covering Jeweller's
229-114 Main Street Colombo 11
Salmann Trading
Page 8
மலையக தலை. 7ம் பக்கதொடர்ச்சி
ஒரு தோட்ட முதலாளி என்ற செல் வச் செருக்கும், காந்தி, நேரு புகழ்பா டும் ஒரு பொலித்தனமும் அன்று இவரை எதிர்த்து நிற்க முடியாத நிலையும் இவரது தலைமையை உறுதிப்படுத்தி யது. பல்வேறு வகையான சூழ்ச்சிகளி னால், தந்திரங்களினால், தலைமையை த்தக்க வைத்துக் கொண்டவர் திரு. தொண்டமான் அவர்கள்.
ஒரு தலித் மகனான ராஜலிங்கம் அவர்கள் தலைவராக வந்த பொழுது. சதி செய்து அவருடைய தலைமையத் துவத்தை அகற்றி விட்டார். ஒரு தோட்ட இளைஞனின் தலைமை அன்று அடக்க ம் செய்யப்பட்டு விட்டது.
அடுத்ததாக திரு. தொண்டமானுக் கு எதிராக தலைமைத்துவத்திற்கு போ ட்டியிட்டவர் திரு. சோமசுந்தரம். இவர் தொடர்ந்து காங்கிரஸிலேயே அங்கம் வகிக்க முடியாத நிலைக்கு திரு. சோம சுந் தரம் அவர்கள் இலங்கையிலிருந்தே விரட்டப்பட்டார்.
அடுத்தபடியாக திரு. தொண்டமா ன் அவர்களின் தலைமைக்கு சவால் விட்டவர் வி.கே. வெள்ளையன் அவர் கள். அவரையும் சதிசெய்து, காங்கிரசி லிருந்து வெளியேற்றினர். அவர் புதிய தொழிற்சங்கத்தை ஆரம்பித்தாலும், அவரின் அகால மரணத்தினால் திரு. தொண்டமான் அவர்களுக்குத் தலை மைத்துவப் போட்டி தளர்ந்துவிட்டது.
அதற்கு பின்னர் வந்த மலையக த்தின் சிறந்த கவிஞரான சி.வி. வேலுப் பிள்ளை அவர்ளால் கூடத் தொண்டமா னின் தலைமைத்துவத்தை தகர்க்க முடி யவில்லை.
இன்னும் ஒரு முயற்சியை இடது சாரிகள் மேற்கொண்டார்கள். தோழர்கள் எஸ். நடடேசன், பி.பி. தேவராஜ், ரொசா ரியோ பெர்னாண்டோ போன்றவர்கள் அஸிஸ் ஆரம்பித்த ஜனநாயக தொழி லாளர் காங்கிரசுக்குள் புகுந்து திரு. தொண்டமான் அவர்களின் தலைமை யை எதிர்த்தார்கள்.
என்னைப் பொறுத்தளவில் மலை யக புத்தி ஜீவிகளை தொழிற் சங்கங் கள் மதிக்கவில்லை, ஏற்றுக் கொள்ள வில்லை. அதே வேளை புத்தி ஜீவிகளு ம் தொழிற்சங்கங்களை விமர்சிப்பதிலே யே அடங்கி விட்டனர். அவர்களது சிறு, சிறு இயக்க முயற்சிகள் நண்பர் தர்மலி ங்கத்தின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தைப் போல தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும், தோட்டங் களிலேயே புரட்சிகரமாகச் சிந்திக்கின்ற கதை, கட்டுரை, கவிதை, நாடகங்கள் எழுதுகின்ற இளைஞர்களை உருவாக் கினார்கள். அதன் எதிரொலிகள் இ.தொ .கா.வின் கோட்டையிலேயே கேட்டது. காங்கிரஸ் அமைப்புக்குள் ளேயே திரு. தொண்டமானின் தலைமையை விமர்சிக் கிற இளம் புரட்சி வாதிகள் தோன்றினா ர்கள். காங்கிரஸ் தலைமைத்துவத்தை விமர்சனம் செய்தார்கள். அவர்களைப்
பல்வேறு வகைகளில் யது. சிலருக்கு பதவி சொகுசான வாழ்வை அ ர்கள் வெளிநாடுகளுக் ய்ப்பை அமைத்துக் ெ ளின் புரட்சிகர சிந்த6 த்து தாசாணு தாசனாக பணியாதவர்களை வை சூழ்ச்சிகள் மூலமும்
ளின் துடிப்புகளை அட
இ.தொ.கா.வின் உ உத்தியோகத்தில் அ ள் தலைமைத்துவத்தை ள்ள வேண்டும் என்ற தொழிற்சங்கத்தில் அடி ருடிகளையும் வளர்த் பெருகுவதை ஊக்குவி
அதே சமயத்தில் பாதுகாப்பிற்காக எல்ல டனும் தொடர்பு வைத்து த்தினால் தங்களுடை வளர்த்துக் கொண்டார் கூடாரங்களிலும் புகுந்து ட்டுக் காட்டிய தை தொண்டமானுக்குரியது ளேன். இ.தெ.கா.வின் தொண்டமானின் தை த்து கொள்வதற்காகே அரசியல் வித்தைகளி வாய்ந்த வேறொரு தனி
வரலாறு கண்டதில்லை
தண்ணி. (5-ம் வாலியை கண்டதும் சொன்னாள்.
“தண்ணியா...'
இருக்கு சுருக்கா
யாராவது வர பேn
மாட்டிக்கொண்டதி னம்தான். இனியென்ன வாலி தண்ணிருடன் ே டேன். அதற்கு பின்னெ ர்திருட போனதேயில்ை பொண்டாட்டி ஒருநாள் க்கொண்டதாயும், வேலு கவைத்தே தாறுமாறாய் தியதாயும் அம்மா ஒரு க்கிறாள்.
இவையெல்லாம் மாதங்கள் கூட நீடிக் உறை தொடங்கினால் போய்விடும் அம்மாவுட் னும் அவாவிலிட்டுதான் ப்பாள் இப்போது நாசம யும் வேலு, வேலுமா இத்தனை வருடம் வா இவ்களின் போக்கையு புரிந்துகொள்ள முடியவி ர்களின் ஒரு அற்புத கு கத்திற்கு வராது ஏன்ட ச்சயம் எத்தனைதான் ன்ன. அடிபட்டாலென் வந்து அதிகாரம் பண்ணு பேரும் ஒன்று கூடுகி அப்பொழுது பெருமைu
"குடத்தை எடு. என்றபடியே, அம்மா பதி
காங்கிரஸ் அடக்கி கள் கொடுத்தார்கள். அமைத்துக் கொடுத்தா குச் செல்வதற்கு வா காடுத்தார்கள். அவர்க னையையே மழுங்கடி க்கினார்கள். இதற்குப் ன்முறைகள் மூலமும், துன்புறுத்தி அவர்க க்கினார்கள்.
ஊழல் செய்பவர்களை மர்த்தினார்கள். தங்க தப் பாதுகாத்துக் கொ ஒரே காரணத்துக்காக டிமைகளையும், அடிவ தெடுத்து ஊழல்கள் த்தார்கள்.
) தங்களின் சுயநல ா அரசியல் கட்சிகளு துக்கொண்டு பண பல .ய பாதுகாப்புகளை கள். எல்லா அரசியல் து சர்க்கஸ் விளையா லமைத்துவம் திரு. எனக்குறிப்பிட்டுள் அரசியல் பிரவேசமும் லமையை தக்கவை வ ஆரம்பிக்கப்பட்டது |ல் நிகரற்ற திறமை லை வனை இலங்கை ).
மார்ச்-ஏப்ரல் 2007 9த்ாழுது ஓடி வருகிறாள் நானும் இருந்த இரண்டு குடங்களை தூக்கிக் கொண்டு குழாயடியை நோக்கி ஓடுகின்றேன்.
தண்ணி வருகிறதாம். தண்ணீர்!
பக்க தொடர்ச்சி)
சிரித்துக்கொண்டே
கொஞ்சந்தான் எடுத்துட்டு போங்க. ராங்க. 9.
தில் எனக்கும் அவமா செய்வது? ஒரு அரை வகமாய் போய் விட் ன்றால் நான் தண்ணி ல. ஆனால் கோபால் திருடும் போது மாட்டி லு, தன் வாசலில் நிற் ஏசி அவமானப்படுத் நமுறை சொல்லியிரு
இன்னும் இரு காது பொது கிணறு எல்லாமே கணவாய் ம் அத்தனை பேருட வீட்டுக்குள் அடிவை ாபோன வனாய் தெரி மாவாகிப் போவாள். ழ்ந்துமே வர்களையும் ம் என்னால் சரியாய் வில்லை. ஆனால் இவ ணம் வேறு எந்த சமு பது எனக்கு சர்வதநி சன்டை போட்டாலெ *ன. ஒரு வேள்றான் ணுகையில் அத்தனை ன்றனரே சக்தியமாய் பாய் இருக்கும்.
. குடத்தை எடு. தறியடித்துக் கொண்டு
ஆண் பெண். (9ம் பக்க தொடர்ச்சி) ரங்களைப் பாருங்கள். சிரிப்பு வருமா, அழுகை வருமா? படாடோபம், ஆடம்பரம் வீண் பகட்டு கொண்டாட்டங்கள், அர்த்த மற்ற மதசம்பிரதாயங்கள் என்று பொழுதை வீணே கழிக்கும் மாதர் நுேரத்தை மட்டு மல்ல, பாடுபட்டு தத்தம் கணவர் சம்பாதிக் கும் பணத்தைக்கூட வீணடிப்பதை, புலம் பெயர்ந்த நாடுகளில் நிறையவே காணலாம்.
அப்படியானால், இவ்வாண்டு சர்வ தேச மகளிர் தினத்தை என்ன தொனிப் பொருளில் கொண்டிடவேண்டும்? இது தான் கோடானுகோடிடாலர் பெறும தியான கேள்வி. உலகில் போரினால் சொல்லொ றை துன்பங்களுக்கு ஆளா கும் மகளிர்க்கு விடிவு வேண்டுமானால், சகல மாந்தர்க்கும் சமத்துவமும், சமா தானமும், நிம்மதியுமான வாழ்வு சத்தி யமாக வேண்டும் மானுட சமுகத்தில் அறியாமை நீங்க வேண்டுமா னால், பெண்கள் வாழ்வு பற்றியும், மானுட உயிரின் மேன்மை குறித்தும் சரியான நோக்கும் நாமனைவரும் பெறவேண் டும். சமத்துவம் என்பது, தான் தோன்றித்தன மான வாழ்வியல் முறையல்ல என்று உணர வேண்டும் கலை, கலாசாரங்கள் வளர்க்கப் டுதல் நல்லதே.
ஒழுக்கம், கட்டுபாடு, பண்டி என்ப தெல்லாம் மனிதனுக்கும் மிருகத்திற்கு மிடையிலான வித்தியாசத்தை காட்ட அவசி யமா இல்லையா - என்பதை அறிவுள்ளோர் உணர்வார். புலம்பெயர்ந்து பெண்கள் பலர் அடைந்த, அடையும் புதுவித கஷ்டங்கள் பற்றி சொல்ல தானால்.
இறுதியாக ஒன்றை மட்டும் தெளிவாக சொல்வேன். மானுட சமூக த்தில், சகல மட்டங்களிலும் உள்ள பெண்கள், தெளிந்த அறிவொளி பெற வேண்டும். கல்வி, படிப்பு என்பது தொழி லுக்காக, பணம் சேர்க்க, அந்தஸ்துபெற, என்பதைவிட, மானுட ஆளு மையைபெற, வாழ்வை Gb60)DuuTB கொண்டு செல்ல, தேவையற்ற சகலதையும் ஒழித்துவிட்டு, தேவையான வற்றை மட்டும் ஏற்று வாழப்பழகுதல் தான் கல்விக்கு அழகு தப்புகள் அதிகம் யாரிடம்?ஆணிடமா, பெண்ணிடமா? அனுபவத்தோடு சொல்கி றேன். இருபாலாரிடமும் வாழ்வைப்பற்றிய ஆழமான நோக்கும், இலட்சியங்களும், ஆ ளுமைகளும் உருவாக வேண்டும். போர்களி னாலும் கோரமான இயற்கையின் அழிவுகளி னாலும் அரசியல் கெடுபிடிகளினாலும், மனி தர்களின் பேரசைகளினாலும், இன்னும் எண் ணற்ற காரணிகளினாலும், உலகம் தத்தளி த்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பெண்கள் நிலை மேம்பட வேண்டும். என்ப தில் இருவிதக்கருத்துக்கள் இருக்கமுடி யாது.
எனவே இதுவே - இப்போது சர்வதேச
மகளிர் தினத்தின் தொனிப் பொருளாக இருக்கும் என்பது என் தாழ் மையான
அபிப்பிராயம்.
3ද 38 38
Page 9
ஆண்-பெணி இருபாலாரதும்
உலக சனத்தொகையில் சரிபாதிப் பேர் பெண்கள் எனக்குறிப்பிடப்படுவோர் இலக்கியங்கள், காப்பியங்கள், காவிய ங்களில் பெண்ணிற் பெருந்தக்கயாவுள. கற்பெனும் திண்மை உண்டாகப்பெறி ன்” - எனப் போற்றப்படும் பெண்ணினம் குறித்து, நான் எழுதவும், சிந்திக்கவும், பேசவும் ஆரம்பித்து, இற்றைக்கு நாற் பத்தியைந்து, ஐம்பதாண்டுகளாகி விட்ட து. ஒரு பெண் சைக்கிளோட்டுவதே பெரும் சாதனையாக கருதப்பட்டது. ஆசிரியைகள், தாதிமார் போன்ற தொழி ல்களிலேயே பெண்களை பெரும் பா லும் காணமுடிந்தது. அப்போது நான் மாத்தளை பாக்கியவித்தியாலயத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கையில் பெண் கல்வி எனும் தலைப்பில் சிறுகட்டுரை எழுத, என் காலஞ்சென்ற தந்தை (பொலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசு வல் லிபுரம்) உதவி செய்தமை இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து ள்ளது வீட்டைக் கூட்டடி ராமாயி, தொழுவத்தை கழுவடி கருப்பாயி சமை யலைப்பாரடி சாந்தம்மா, என்துணிகளை துவையடி திரேசம்மா - என பெண்களை வெறும் அடிமைகளாக விரட்டிய காலம் மலைறிேவிட்டது. இனி பட்டங்கள் ஆள வும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் பிறந்து வந்தோம் என்று கவியரசர் பாரதியே சொல்லிவிட் டார்” என்று அன்று என் தந்தை அடியெடுத் துக் கொடுத்த பாதையில் நான் நடக்க லானேன். 1962-ல் பிரபலமான வீரகேசரி பத்திரிகையில், புகழ் மிக்க பத்திரிகை யுலக ஜாம்பவான் எனப்படும் அமரர் திரு.எஸ்.டி. சிவநாயகம் அவர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவி ஆசிரியை யாக பத்திரிகையுலகில் சேர்ந்து ஒரு வாரத்துக்குள்ளேயே மஞ்சளும் குங்கு மமும் என்ற தலைப்பில் பெண்களுக்கா ன பகுதியை தொடங்கிய காலம் தொட் டு, பெண்ணினத்தின் மேம்பாட்டுக் காக, மிடிமையிலிருந்து விடுதலை காண்பத ற்காக என்னால் இயன்ற வரை எழுதி னேன் தொடர்ந்து, வானொலியில் பல ஆண்டுகளாக ஆரத்தி, பெண்ணுலகம், வனிதையர் அரங்கம் பூவையர் பூங்கா என பெண்ணின் உயர் வுக்காக நிகழ்ச் சிகள் நடத்தியதை, அக்கால வானொ லி நேயர்கள் நன்கு அறிவர் திருமதி. ஞானம் இரத்தினம், திருமதி.பொன்மணி குலசிங்கம், திரு. இராஜசு ந்தரம் ஆகிய
அக்கால வானொலி பணிப்பாளர்கள் அளித்த ஊக்கமும், உற்சாகமும் சொல்லற்கரியவை.
(1975-ல் நைரோபி - கென்யா நாட்டில் நடைபெற்ற ஐ.நா. லின் சர்வதேச பெண் கள் மகா நாட்டில் பங்குபற்றி பெண்ணு லக வளர்ச்சி குறித்து அறிய முற்பட்டே ன். 1969-ல் இலங்கை குடும்பத்திட்டச்
சங்கத்தில் பணிப்பா இலங்கை பூராவும் ச குறித்து கல்வியூட்டல ஆண்டில் இங்கிலாந்தில் திட்டமிட்ட பெற்றோர் "பெண்களுக்கான சமத் நிகழ்ச்சித் திட்டத்திற்கு
பெறுப்பேற்று, இலங்கை மேம்பாட்டு நிகழ்ச்சிகள் இந்தியா, நேபாளம், பங் பூர், ஹலாய் (அமெரிக்க மகளிரின் வாழ்வியல் நி து அறியும் வாய்ப்பை ( கம் எனக்களித்து, இன்று ஒய்வு பெற்று வாழ்ந்து ே னம் குறித்து மட்டுமல்லி பற்றியும் மட்டிலா துயே றேன்.
ஏன்.? மேற்கானும் எழுத நேர்ந்தமை, வீண் அல்ல இன்றைய மானுட லக பிரசனைகள் பற்றி ( சிறு தகுதியுண்டு என்று க்கு காட்டுதல் குறித்து பற்றி எழுதினேன்
இப்போது 2007ம் ஆ 8 ந்திகதி ஐ.நா. சர்வே முப்பது வருடங்களாக படாவிட்டால், மானுட மு யல் அபிவிருத்தி அறவே உலக அரங்குகளில் ராமங்களில் கூட ஆர்ப்ட ஊர்வலங்கள் நடத்தப்பட் தான் விஞ்ஞான, தொ தொழில், பொருளாதார வீட்டிற்குள் முடங்கிக்க பெருவாரியாக வெளி தொழில் துறைகளில் உ யூர்களிலும் பெரும் பங் யமை, இப்போதெல்லா படைகளில், ஆட்சி ! தொழில், வங்கிச்சேவை துறைகளில், கல்விக்கூட மைப் போராட்டங்களில் படாத துறைகளே கிடை அமைப்புகளில் கூட பெ ஆணுக்கு சமதையாக உள்ளது. ஏன்? பெண்கே த்து உருவாக்கிய குடு எத்தனை?
அப்படியானால் - இ கேடு என்ன முகங்க6ை றிர்கள்? பலரின் தோ படிவதேன்? என்ன? மை
மார்ச்-ஏப்ரல் 2007 3.53.
கனடாவிலிருந்து யோகா பாலச்சந்திரன்
எாராக சேர்ந்து, ற்றி குடும்பநலம் ) T(360T6. 1998) உள்ள சர்வ தேச
சம்மேளனத்தின் துவம்-வலுவூட்டல்”
பணிப்பாளராகப் பூராவும் பெண்கள் ளை நடத்தினேன் களாதேஷ், சிங்கப் ா) எனப்பல நாட்டு லைமைகள் குறித் தடும்பத்திட்டச் சங் று, கனடா நாட்டில் பாதிலும், பெண்ணி U, முழு மானுடம் ராடு தான் இருந்கி
ல்". சர்வதேச மகளிர்
தொனிப்பொருள்
விபரங்களை நான் பெருமை பீற்றல் ம் பற்றி, பெண்ணு பேச எனக்கும், ஒரு வாசக நேயர்களு மட்டுமே, என்னை
ஆண்டு மார்ச் மாதம் தச மகளிர் தினம். மாதர் நிலை மேம் )ன்னேற்றம், உலக கிடையாது என்று மட்டுமன்றி, குக்கி ாட்டக் கூட்டங்கள், டுள்ளன. உண்மை ழில் நுட்ப, கைத்
வளர்ச்சிகளோடு, கிடந்த பெண்கள், யேறி, பல்வேறு உள்ளுரிலும் வெளி காற்றத் தொடங்கி ம் பழங்கதை முப் பீடங்களில், கைத் களில், பொறியியல் ங்களில், ஏன் உரி என மென்கரங்கள் யாது. நவீன குடும்ப 0ண்ணின் உழைப்பு - வே பெரும்பாலும் lள தனியாக உழை ம்பங்கள் எத்தனை
இனி தொந்தரவு, சீர் ா தொங்கப்போடுகி ற்றங்களில் துயரம் ழவிட்டும் தூவானம்
விடாத கதையா? ஆமாம் அதுவேதான்.
"சமத்துவம்” என்பது ஏதோ கிடைத்து த்தான் விட்டது, வாக்குரிமைகூட அநேக மாக பல நாடுகளிலும் பெண்களுக்கு உண்டு, பெண்கள் எங்கும் போகலாம், 6)J6)Tib, 52,L6)Tib, UTL6)Tib, (3u36)Tib, ஊர்வலம் போகலாம், சங்கம் வைக்கலாம், அரசியலில் போராட்டங்களில் ஈடுபடலாம்,
சட்டசபைகளில், மக்கள் மன்றங்களில் உறுப்பினராகலாம் இப்படி ஆணுக்கு சரிசமதையாக பெண்ணும் அரியாசனம்
அமர்ந்தாகிவிட்டது. ஆனால். ஆனால். ஆனால். சமுதாயங்களை உள்நோக்கிப் பார்த்தால், நிதர்சனமாக, உண்மை நிலை ளுக்கு முகம் கொடுக்கும் தைரியம் நமக்கி ருந்தால், சராசரி பெண்ணின் வாழ்வு, கழு தைகெட்டு குட்டிச் சுவரான, அல்லது கட்டெ
ரும்பான கதைதான். தாராள மயத்தின் (Open Economy) ep61)(36(8) பெண் ணி னம் தான் என்றால், ஆச்சரியமாக இருக்கி றதா? பாவனை நுகள்வுக்கு அச் சாணியாக, நுகர்வுப் பொருள் விளம்பரங்களில் எப்படி பெண் பயன்படுகிறாள் என்பது உங்களுக்கு
புரியும், தெரியும். வியாபாரிகளின் தொழில் வியாபாரம்
ஆனால், தனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை அறியும் நுண்பு லன் அறிவு, பாவனையாளருக்கு வேண்டும் அல்லவா? பாலியல் சுதந்திரம் வேண்டும் என்ற போராடினோம் பெண்ணுக்கு தன் சொந்த உடம்பே சொந்தமில்லை என்றால், கணவர், மாமி, மச்சான் மார் சொற்படி தான், அவள் கணவறோடு பாலுறவு கொள்ள வேண்டும், பிள்ளைகள் பெறவேண்டும் என்றால், அதில் அர்த்தமுண்டா? ஆனால் இன்று மேலைநாடுகளில் பரவலாகவும், கீழை நாடுகளிலும் ஓரளவு மறைமுகமா கவும், நாளொரு துணைவனும், பொழு தொரு பாலியல் தொடர்புமாக பெண்கள் வாழ்வதை பகிரங்கமாக காணலாம், விவா கரத்துகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. உடைந்த குடும்பங்களின் பச்சிளம் குழந் தைகளின் நிலைபற்றி சிந்தித்துப் பாருங் கள். வேதனையின் உச்சம் பள்ளி செல்லும் பாலகிகூட பாலியல் வன்செயலுக்கு உட்ப டுவது ஒன்றும் அதிசயமில்லையே? இவை அனைத்தையும் விட கீழைத்தேயங்களில் குறிப்பாக, இலங்கையின் சிங்கள, முஸ்லீம் தமிழ் மக்களிடையே, இந்தியாவில் நிலவும் சீதனக்கொடுமை. டாக்டர், பொறியியலாளர், விஞ்ஞானி எனப்படித்த பெண்களுக்குக்கூட, படிப்பில் குறைந்த ஆடவரையே சீதனம் கொடுத்துத்தான், கலியாணம் கட்ட வேண்டி உள்ளது 21ம் நூற்றாண்டில் வாழும் நீங்கள் பத்திரிகைகளில் வரும் கலியாண விளம்ப
(8-ம் பக்கம் பார்க்க)
Page 10
சி. பன்னீர் செல்வத்தின் இதையக் குமுறல்
இலங்கை மலையகத்தில் கண்டி
க்கு சிறிது தொலைவில் எழில் கொஞ்.
சும் நக்கல்ஸ் மலையடிவாரத்தில் கொற்ற கங்கை தோட்டத்தில் வாழ்ந்த சி.பன்னீர்செல்வம், 1964-ம் ஆண்டு இலங்கை இந்திய முரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம், அதற்கு முன் நிகழ்ந்த குடியு ரிமை சட்டம் ஆகிய மனித உரிமை சட்டங்களால் அன்னியமாக்கபட்ட பரம் பரைகளின் வாரிசுதான் எழுத்தாளர் சி. பன்னீர் செல்வம் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் 1965ம் ஆண்டு இங்கை அரசின் சாகித்திய மண்டலம் நடத்திய சிறுகதைப் போட்டியில் "தங்கப்பதங்கம்” வென்றவர்
x .ീفشنتشن
இவர் இங்கிருக்கும் பொழுது கவிதை, சிறுகதை என தன் கை வன்னத்தைகா ட்டியவர். சிறுகதை “மலை யக சிறுகதைகள்', “கதைக் கனிகள்’ “சுதந்திரன் சிறுக 6055 Qg5 Tg5ul" "Dream Boat" ஆகிய தொகுப்புகளில் இடம்பெற்று ள்ளன. புலம் பெயர்ந்து தந்தையர் நாடான தமிழகத்தை வாழ்விடமாக கொண்டபின்னர் சர்வதேச சிறுகதை போட்டியில் முதல் பரிசு (1990) சர்வதேச கவிதைப் போட்டியில் இரண்
டாவது பரிசு, (2005) கலைமகள் நாவல்
போட்டியில் முதல் பரிசு 50 ஆயிரம்.
இப்படி இவர் தமது ஆக்க இலக்கி யமுயற்சிக்காக பல பரிசுகளை பெற்றுள்ளார். “திறந்த வெளி சிறைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பு முன்னர் வந்துள்ளது இப்பொழுது இவர து “ஒரு சாலையின் சரிதம்” என்ற கவிதைத் தொகுதியை தமிழ்நாடு மக் கள் கண்காணிப்பகம் வெளியீட்டு ள்ளது.
தேயிலைக்கி இரத்தம் சிந்தி தினமும் தான் சாகின்றோம் 'நாவாறடிக்குடிக்க நல்லத் தாள்” நமக்கில்லை கடலைக் கடந்து இங்கே காவோ கொருக்கவந்தோம்? உடலை பிழிந்து நிதம் உறுக்குளையவோ வந்தோம் இத்தனைக்கு பரிசாக இதையத்தில் கொள்ளிவைத்தார்
இவரது
Firtha
சி. பன்னீர் செல்: கனல் பரக்கின்றது. தீ நேயமிக்க இவர் சொந் மாத்திரமின்றி "ஆப்க குழந்தைக்காக குரல் ெ
என்ன பாவம் செய்தார்க என் பெற்றோர்களைக் ே என் அண்ணன்களையும் இரை எருத்துக் கொண்
இவ்வாறு இதயம் குமு வின் ஆன்மா பற்றி என்
எந்தக் கிராமத்தில் இரு இந்தியாவின் ஆன்மா? உருப்பதற்கு பருத்திவிை பரிசாகப் பெற்றது அம்மணம். தேசம் உண்ண தானியம் விதைத்தவன் பட்டினி மண்ணை நம்பிஉழுதவ பெற்ற புதையல் மரணம்.
கவிஞனின் மனித நேய டுகிறது.
“என் கவிதைகளுக்கு இல்லை. என் எழு முறைக்கும் வித்திய ல்லை. என் சொந்த அரிப்பகளையும் அவ கொள்ளும் கருவி இருந்ததில்லை. நான் இலங்கை மலையகச் தமிழ்ச் சமூகத்திலும் வர் கி க பேதங்க ஆகியவற்றையும் ச கனவுகளையும் கோபட அவா ஆகியவற்றைய அனுபவம் சார்ந்து கிறேன்.” என தன்னைட பன்னீர் செல்வம் மலையக அனுபவங்கள்
இவ்வாறு கவிஞர் இதயம் குமுறுகின்
Bg5).
இந்த பககததை வழங்கியவர்கள்
ஹெவா மித
UWA WORKE
Te: O55-2229264 Mobil: O77-3223782
Isti riji
வத்தின் கவிதைகளில் யாய் சுடுகிறது மனித தநாட்டின் துயரத்தை s60T BITL960T 91(gup காடுக்கிரார்
ளென்று கொன்று குவித்தீர்கள்? ம் அக்காள்களையும் டீர்கள்?
றும் கவிஞர் இந்தியா ன சொல்கிறார்.
க்கிறது
தத்தவன்
பெற்றது
பம் இவ்வாறு வெளிப்ப
கு இரட்டை முகம் ழத்துக்கும் வாழ்கை ாசத்தை உணர்ந்ததி உணர்வு சார்ந்த மன சங்கைளயும் தீர்த்துக் யாயப் கவிதைகள் வாழந்த நிலங்களில், சமூகத்திலும் இந்தியத் நிலவும் சாதி, மத, 5T, 966) still 85 6TT . முதாயம் குறித்தக் ம், கவலை, ஆத்திரம், பும் என் வாழ்க்கை கவிதைகளாக்கியிருக் பற்றி கூறுகிறார் கவிஞர் கவிஞரின் இலங்கை ர் பல இந்த கவிதைத்
ாழிளாளர் அபிவிருத்தி நிலையம் RS DEVELOPMENT FOUNDATION
மார்ச்-ஏப்ரல் 2007 叱°吻西
மலையக கல்வி கலை இலக்கிய தொழிற் சங்க அரசியல் வரலாற்றில் சில மறக்கபட முடியாத முகங்கள் உண்டு. அவர்களின் முகங்கள் மலையக வரலாற்றில் பதிய ப்பட வேண்டியது மிக முக்கிய மானது. அத்தகைய பெருந்தகையாளர் இலக்கிய புரவலர் "துரைவி” என்று அன்போடு அழைக் கப்பட்ட துரை. விஸ்வநாதன்.
அறுபதிகளில் அதுர பாய்ச்சலுடன் ஆரம்பமான மலையக இலக்கியம் 1990 களில் அபரிதமான வளர்ச்சி அடைந்தது. இதற்கு முக்கிய காரணியாக அமைந்தவர் துரைவி என்கின்ற துரை. விஸ்வநாதன் ஆவர். அமைதியாகவும் சலசலப்பு இல்லா மலும் மலையக இலக்கியத்தை மாத்திர மின்றி ஏனைய பிரதேச எழுத்தாளர்களை யும் ஓசைப்படாமல் ஊக்குவித்து வந்த துரைவி மலையக இலக்கிய வளர்ச் சிக்கு எதாவது செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆர்வம் கொண்டார்.
அதன் முதல் வெளிப்பாடுதான் மலை யக எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட “மலையக சிறுகதைகள்' என்ற தொகுதி தொகுதி அச்சானதும் அன்போடு என்னை அழைத்துக்காட்டினார் அத்தொ குதியை புரட்டி பார்த்ததும் என் விழிகள் வியப்பால் விரிந்தன. எனக்கே ஆச்சரியம் எனது கதை ஒன்று இடம் பெற்றிறுந்தது. அது மாத்திரமல்ல என்னைபற்றி மிக அற்புதமான குறிப்பொன்றை தொகுப்பா சிரியரான தெளிவத்தை ஜோசப் எழுதியி ருந்தார். இத்தொடராகி வெளிவந்து சில மாதங்களில் “உழைக்கப்பிறந்தவர்கள்" என்ற தொகுதி யைக் கொண்டுவந்தார்.
அடுத்து சக்தி பாலையாவின் கவி தைத் தொகுதி அதன் பிறகு சாரல் நாடனி ன் "மலையகம் வளர்த்த தமிழ்” தெளி வத்தை ஜோசப்பின் “பாலாயி” ஒரே ஆண்டில் வெளிவந்தன மலையக எழுத் தாளர்களின் 5 நூல்கள் இதுவே ஒரு அசுர சாதனை.
இலக்கிய புரவலரான "துரைவி நம் மோடு இருந்திருந்தால் அவரது பவள விழாவை புத்தக திருவிழாவாக கொண் டாடியிருப்பார். அவரது பிரசுர பணியை புதல்வர் ராஜ் பிரசாத் தொடர்கிறார்.
221, Kanupelella Badulla
Page 11
25 இலங்கை பெண் எழுத்தாளர் களின் கதைகள் என்ற இந்நூல் வெளி யீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது ஓர் எழுத்தாளர் குறிப்பிட்டார் பெ ண்ணின் பல்துறை விகCப்பை, பெண் ணின் ஆளுமையை அங்கீகரிக்கிற ஒரு தொகுப்பு இது அதை வெளியிடும் வாய் ப்பு வந்தபோது எங்களை இணைத்துக் கொண்டோம். வாய்ப்பு வரவில்லை என் றாலும் நாங்களாகவே போய் இணை த்துக் கொண்டிருப்போம் ஏனெனில் பெண் விடுதலையைப் பற்றி போசுகிற போது அது எங்கள் விடுதலைபற்றியதா கவும் இருக்கிறது.
எங்கள் விடுதலையை நாங்கள் பேச கிடைத்த வாய்ப்பாக அமைந்தது என அவர் குறிப்பிட்டது போல் அந்தனி ஜீவா என்ற எழுத்தாளர் பெண்ணின் அனைத்து கைவிளங்குகளும் கால்கட்டு களும் அறவே பொடித்து போவதில் தான் தம் இனவிடுதலையும் அடங்கியுள் ளது என்பதையும் வெளிப்படுத்தும் வித த்தில் தொகுப்பைக் கொண்டுவந்துள் ளார். அந்தனிஜிவா இருவகையில் பாரட் டுக்குறியவர்
ஒன்று - பெண்ணை மையப்படுத்தி அல்லது பெண்ணியத்தை முன்னுறுத்தி இதுகாறும் வெளியான பெரும்பாலான தொகுப்புகள் எழுத்தாளர்களாலே தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் முதல் அடையாளமாக ஓர் (ஆண்) எழுத்தாளர் பெண்களின் கைபாகத்தில் இருந்து வெளிப்பட்ட கதைகளை கேட்டு தேடி தேடி சிரமமிகப்பட்டு தொகுத்திருப்பது.
இரண்டு - தமிழ் இலக்கிய சமவே ளி மலையகத்தோட்ட இலக்கிய கொழு ந்துகளை ஒரு போதும் அங்கிகரித்த தில்லை. தமிழ் இலக்கிய மரபு மட்டும் அல்ல, ஈழத் தமிழ் இலக்கியம்கூட அண்மை காலம்வரை அப்படி ஒரு இல க்கியப் பிறப்பு இருப்பதைக் கண்டுக் கொள்ளவிள்ளை. சில காலம் முன்பு வரை இலங்கையின் அன்னிய செலவா ணியில் 90 விழுக்காட்டை சேகரித்து தந்தது தேயிலைத்தோட்ட தேயிலைக்
25 இலங்ை
விழுத்தாளர்கள்
கொழுந்துக்கு தீ நி மலையக தமிழர்கள் என் தங்கள் வாழ்வு கருகிய இலக்கியத்திற்கு தீ நிறL அவர்கள். தமிழ் கூறு முகத்தை அம்பலப்படுத்தி வேலுப்பிள்ளை, சாரல் ந தடத்தில் மலையக இல யாளப்படுத்தும் முயற்சியி துள்ளவர் அந்தனி ஜீவா.
குறமகள் என்ற 1954 ல் எழுதிய கதை கொண்டது, அது பற்றி " 35 வருடகாலத்தின் உங்களை சந்திக்கிறேன் தையிடம் பேசுவது போ6 ரால், தன் கண்முன்னே அனாதையானதைக் போ கண்டு அந்தனி ஜீவா எழுத்தாளர்களின் நிலை பாதையைப் வெட்டிப் ண்டும் என்கிறார்.
இங்கே தமிழ்க் கள இதுதான் பயணம் பே உறுதியாக வைக்க பெ பாதை அமைக்கிறார்கள் மனம் பல்லம் வெட்டுகி உயிரியல் வித்தியாசம் த வாகும் பெண்களுக்கென தாய்மை எனவோ, நாண மை எனவோ வேறெந்த கள் இல்லை அது ே அந்தவகையாக கற்பி கட்டி அமைக்கப்பட்ட இந்த கதைகள் உடைக்க
பெண்களிடம் இரு துகள் இவை. அதனாே மையமாகக் கொண்டை $605 s)||9|U60)Lu T855 தவையா என்ற கேள்வி 6 அவை தாண்டியும் ஆண் து பிரச்சினையின், ஆ யோட்டத்தினுாடாகவும் ப இவர்களால். குந்தலையி கறது, இன ஒதுக்கலின் விளக்கும் கோகிலா மே ப்பிலும் உயிர்க்கும் எம்.ஏ சோறு" போன்ற கதைகள் னொரு ஆணினத்தின் வி டியும் என்பதைக் காட்டு
பெறும்பாலான கை
6lш. ш
தலைவர்
மார்ச்-ஏப்ரல் 2007 தொழுது
5i 6luao
பீன் கதைகள்
றம் தந்தவர்கள் பது மட்டும் அல்ல மலையில் இருந்து ) தடவியவர்களும் நல்லுலகின் பாரா நடேசய்யர் சி.வி. டன் போன்றோரின் க்கியத்தை அடை ல் முன்கையெடுத்
முத்த படைப்பாளி
1989 நூல்வடிவம் எழுதத்தோடங்கிய ன்பே நூலுருவில் " என தாய் குளந் v) புறமகள் பேசுகி யே தன்குழந்தை ல இந்த நிலைக் “இலங்கை பெண் இதுவே அவர்களே பயணம் போகவே
த்தில் பெண் நிலை ாகும் காலடிகளை ண் எழுத்தாளர்கள் 1. ஒவ்வாத ஆண் றது. பெண் என்ற நவிர வேரந்த குண
தனியான தில்லை ம் எனவோ, பெண் சிறப்படையாளங் தவையும் இல்லை தம் செய்யப்பட்ட
வித்தியாசங்களை கின்றன.
ந்து பிறந்த எழுத் லயே பெண்களை வயா, பெண்ணிய கொண்டு உயிர்த் ாழும். அப்படியல்ல, மனத்தின், அவன அவனது சிந்தனை யணிக்க முடிகிறது ன் “யோகம் இருக் T வெறித்தனத்தை கேந்திரனின் மரணி 1. ரஹிமாவின் "சூல் * தம்மினமற்ற இன் பழியாகவும் பேசுமு கின்றவை.
தகளின் ஓர் இழை
பா. செயப்பிரகாசம்
தொடர்ந்து ஓடுகிறது. அது சிங்கள போரின ம் தமிழ் இனத்தின் மீது வீசியயுத்தத்தி னால் ஏற்பட்ட சிதைவுகளின் அவளம் பத்தமா சோம காந்தனின் காற்றில் கலந்த சோகம் சந்ராதனபாலசிங்கத்தின் இது ஒரு தொடர் கதை போன்ற படைப்புகளில் யுத்த பயம், வெறுப்பு, யுத்த எதிர்பு என்ற இழை தொடர்வது கடந்த இரு தலைமுறைகளின் ஒரு யுத்தின் இழை அது என புலப்படும்.
அட்டை எனிே தானோ என்றோ, அதித அழகியல் என்பதிலோ கவனம் கொள்ளாமல் பெண்ணிய படைப்பு என்ற கவனம் கூடுதல் கொண்டு வடிவெடுத்து ள்ளது. விழித்திறப்பே, பார்வைத் தெறிப்பு, பார்வை தெறிப்பில் என
“கைவளை சங்கிலி போடும்" "கால்கள் விடுதலையாகும்"
என்ற கவிதை வரிகளை தனக்குள் வைத்தி ருக்கிர அட்டையை வடிவமைத்த கலை ஞன் பதிப்பகத்தாரின் முன்முயற்சி வாழ்த்து தலுக்குரியது
அம்மா, தொகுப்பாளர் அந்தனி ஜீவா வெளியீடு, கலைஞன் பதிபகம், சென்னை
உலகத் தமிழர் சமுக நூலகம்
உலகின் எந்தவொரு மூலையிலும் தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டாலும் அவற் றின் இருபிரதிகளையாவது உலகத் தமிழர் சமூகநூலகத்திற்கு அன்பளிப்பு செய்வதன் மூலம் ஒப்பற்ற தலைசிறந்த நூலகமாக மிளிர செய்ய முடியும்
உலக தமிழர் சமூக நூலகம் கனடா வாழ் ஈழத் தமிழ் மக்களின் சமூக நூலகம் மற்றும் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் சர்வதேச நூலகமும் ஆகும். நூல்களையும் பிற வெளி யீடுகளையும் சஞ்சிகைகளையும் அன்பளிப் புச் செய்ய தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
World Tamil Community Library. 39, Caseation Drive, Scarborough, On MIP3A3 Canada. Website: www.tamillibrary.ca
★次★
ProjůřIDGØofiJið
கண்டி இந்த இளைஞர் மன்றம்
Page 12
ՈBԱյն ULTItiն է: மறக்கப்பட்டார்கள்! ம
"20ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் கவிதைகள்' என்ற தலைப்பில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை அக்கறை யுடன் விற்பனை செய்து உதவும் பூபாலசிங்கம் புத்தகசாலை உரியையா ஊர் ரீதர் சிங் பதிப்பித்து வெளியிட்டு ஸ்ள கவிதைத்தொகுப்பில் தொகுப்பா சிரியரின் திருவிளையாடல் காரணமாக நம்மிடையே வாழும் முதுபெரும் கவிஞ ரான சக்தி அ பாலஐயா, கவிஞர் சாரனாகையும் உற்பட பல கவிஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்
சிறப்பாக 544 பக்கங்களில் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்த கவிதைத் தொகுதியில் மலையக கவிஞர்களுக்கு ஐந்தே ஐந்து பக்கங்கள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கு மேற்பட் ட கவிஞர்கள் இடம் பெற்றுள்ள இத் தொகுதியில் நான்கே நான்கு கவிஞர் கள் இடம் பெற்றுள்ளார்கள் ஏனைய கவிஞர்கள் மறக்கப்பட்டார்களா அல்ல து மறைக்கப்பட்டார்களா?
இலங்கை பெண்கவிஞர்களின்
முன்னோடியும் மலையகத்தின் மூத்த பெண்கவிஞருமான மீனாட்சி அம்மை பார் உட்பட பசுலையக பெண் கவிஞர் கள் அனைவருமே புறக்கணிக்கப்பட் டுள்ளார்கள்.
பலையகத்தில் "குறிஞ்சி |ိုးရိုးမျိုး
!!!!!!!!!!!!8F, ବିଶ୍ୱା ବିଲ୍ବ [] ବt'] = "மண்ணிழந்தவேர்கள்'
யாவின் நெற்றிக்கண் வேளிவந்திருப்பது இ பரின் கண்ணில் படவில்
பண்ப்பகத்தின் T Lä ali L. E. L. HETI EII
... । பூண்டுயோ தர்மு, தொகுதியை தந்த து லிங்கதாசன், ஏ.பி.வி. தம்பி, கவிமணி எம்.எப் கவிஞர்கள் அமராகி இவர்களையும் தொகு பாமல் போனதில் வி இவருக்கு ஆலோசன EGTTT GTLE.J. Bill". LIT ஆகியோர் இவர்களை
LTJIEJI İ3 பல்விan வீடு) சி.ஏ. எலியாசன் | பன்னீர், வே. தினகரன் சுருனாகரன் புசாவி விளப்வநாதன், பாத்தன புசலாவ கணபதி இப் பக கவிஞர்களை கட்
இந்த கவிதைத் தொகு
និស្ណុ ÇÝಿ! நீந்ந்ாண்டு சிறுகதைப்
ff; to Gi
. க்களின் துன்பஇ நூற்றாண்டுக்குஇமுன்பாகவே து கதையின் ஆல்iஇடுத்துக்காட்டிய புதுமைப்பித்தில் நீற்றாண்டு சஞ்சிகைமலையத்திறுகன்தப் பேர் ஒன்றை நடத்த உள் மலையக இசிறுகதைப் போட்டிக்குரிய பரிசு தே ரூபாவை, மலேசியாவை தேர்ந்த கல்விiர்னர் திரு. ஆ
ஸ்ளார்'
E. E. * சிறுகள்தப்போட்டியில் இலங்கையர் ஜ * சிறுகதைக்ர்ர்ன்லயகத்திற்ஜ்டக்கம்ாக்கொன்
ర్గ * ப்ேட்டிக்கு அனுப்பப்படும் சிறுகல்திகள் முன்னர்
இருக்கவேண்டும் 3. *இமுதற் பரிசு துர்க் ஆயிரம் இரண் 1ಿ: ■ * மூன்றும் பார்க் 3 சிறுகதைகளுக்கு தலா சூ ஆம் x 2. 。 * மு:இதி: భ
E. இ சிறுகதை போட்டியில் பங்குற்றுபவர்கள் தங்கள் தனியாக எழுதி சிறுகதையுடன் அனுப்பு வேண்டும்.
மலையக சிறுகதைப் ப்ோட்டி
சு சிரியர் துங்களி ஓரீவாவால் அவர்
T = p . . . Een
கவிஞர்கள்
மார்ச்-ஏப்ரல் 2007 தொழுது
மறைக்கப்பட்டார்கள்!!
பெண்கவிஞர்க ளின் என்ற தொ L iii னா :?: நாகபூசணி கருப்பை கவிதைதொ துதியும் ந்த தொகுப் பாசிரி t୍lut?
புத்த கவிஞர் களான மணி சி.வி. வேலுப்பி ஷ், தமிழோவியன், துவானம் கவிதைத் மரன், கவிஞர் க.பா. கோமளில், மலைத் LLII விட்ட காரணத்தால் ப்பாசிரியருக்கு தெரி யப்பில்லை ஆனால் வழங்கிய கலாநிதி துரை பனோகரன் மறந்துவிட்டார்களே,
சி. குமார் (மாடும் இயக்கோடி) ராகண்வி
பட்டியாந்தோட்டை | GričLDTGńELT EGNČIT |ள பால் கிருஷ்ணன், படி எண்ணற்ற மலை டிகாட்டலாம். ஆனால் தியில் திட்டமிட்டு
浣葱猫 2ԱԱԶ: ,
rji
Fluigi:3057 CE iந்தேணி என்ற
சிறுகதைஇப்ன்னன் என்ாக இகோழுந்து
ளது:இ
ஈகை'இi) ஆயிரம்
பூங்க
பங்குபற்றலாம். ர்டிருக்கவேண்டும்
ரகரமாகாதவையாக
மலையக கவிஞர்கள் புறக்கணிக்கப்பட்டு ஸ்ளனர் என்ற உண்மையை இன்றய இலக்கிய உலகம் பதிவு செய்வது அவசிய மாதும்,
மலையக தமிழ்க் கவிதைகள் (1956 - முதல் 2006 வரை)
இலங்கை மலையக தமிழ்க் கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்பு ஒன்றை தொகுக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளோம். அண்மையில் வெளிவந் துள்ள "20ஆம் நூற்றாண்டு ஈழத்துக் கவிதைகள்' என்ற தொகுதியில் மலையக த்தின் கவிஞர்கள் பலர் புறக்கணி க்கப்பட் டுள்ளார்கள். அதனால் நாங்களே பா தையை வெட்டி பயணம் போக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
உலக நாடுகளில் குறிப்பாக தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் நெஞ்சங்களு க்கும் இலங்கை மலையக கவிதையை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஆகையினால் ஒரு காலக்கட்ட த்தை வரையரை செய்துக்கொண்டு கவிதைகளை தொகுக்க எண்ணியுள் ளோம். இலங்கையில் 1956க்கு பின்னர் ஒரு மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டது. தாய் மொழியில் பல்கலைகழக உயர் கல்வி வரை கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
இந்த காலகட்டத்தில் மலைய கத்தில் ஒரு மாற்றமும் மறுமலர்ச்சியும் தோன்றியது. ஒரு புதிய பரம்பரை ஆக்க
இலக்கிய முயற்சிகளில் ஈடுப்பட்டனர். இவர்களின் உணர்வுகள் கவிதையின்
மூலமே அதிகமாக வெளிப்பட்டது. அதனா ல் 1956 முதல் 2006 வரை 50 ஆண்டுக் கால மலையக கவிதைகளை தொகுத்து வெளியிடவேண்டும் என்ற அவாவில் அதற்கான முயற்சியிகளில் ஈடுப்பட்டுள் வாளோம்.
இலங்கை மலையகக் கவிஞர் களின் கவிதைகள் இலங்கை மலையக தமிழ் கவிதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற வேண்டுமானால் அவர்கள் இதுவரை தாங்கள் எழுதி அச்சில் வெளி வந்த மூன்று கவிதைகளின் பிரதிகளுடன் கவிஞர்களைப் பற்றி விவர குறிப்புடன் மார்ச் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னளர் தொகுப்பாசிரியர் இலங்கை மலையக கவி தைத் தொகுப்பு த.பெ. இல. 32, கண்டி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும்
இணையத்தில் கொழுந்து Woolahan.net
என்ற இணையத்தில் இதழ்கள் என் பிரிவில் கொழுந்து சஞ்சிகையை பார்க்கலாம்
களினால் -
4:W 2er Maitல அச்சிடப்பட்டது