கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாப் M. H. M. அஷ்ரஃப் அவர்கள் பொலிஸ் ஆணைக்குழுச் சட்ட ....

Page 1
ரீலமு காங்கிரஸ் தலவர் ஐனுப் 91.1989ல் பொலிஸ் ஆணக்குழு
 

ğ SLL ii
ட்ட விவாதத்தில் - SG ಕ್ಲಿಸಿ

Page 2

பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ்
பூரீ ல.மு. காங்கிரஸ் தலைவர் ஜனுப்MHM அஷ்ரப் (பா.உ) அவர்கள் 9.12.1989ல் பொலிஸ் ஆணக்குழுச்சட்ட விவாதத்தில் ஆற்றிய உரை
பூணீரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியீட்டுப் பணியகம்
২১
age) NS

Page 3
| "PARALUMANRATHTHIL MUSLIM CONGRESS”
Publishers; Sri Lanka Muslim Congress Publications Bureau
Printed at: Peacock Printers (Pvt) Ltd. 33, School Lane, Colombo 9. Phone: 698975

5145T g. 50)J
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ் ஒருதனிப்பெரும் எழுச்சி! அந்த எழுச்சியின் ஆத்மாவாகவும். செயல்வடிவமாகவும் இருப்பவர் அஷ்ரஃப்! -
இந்த எழுச்சி இனி என்றுதான் தணியுமோ? ஏனெனில் முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார பாரம்பரிய பிரதேச விடுதலையின் பின்னர்தான் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் நிம்மதியாக வாழமுடியும்.
விடுதலை என்பது, தட்டில் வைத்து தரப்படும் வட்டிலப்பம் அல்ல! மயில்கள், தாமாகவே இறகு போட்டதாக வரலாற்றில் நிகழ்ந்ததுமில்லை. எனவே, முஸ்லிம் சமூகத்துக்கும் போராடுவதைத்தவிர வேறு வழியில்லை! இந்தப் போராட்டம், இப்போதுதான் பாராளுமன்றத்துள் தொடங்கியிருக்கின்றது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியற் தனித்துவமுள்ள ஓங்காரமான ஒரு குரல் வரலாற்றில் முதற் தடவையாக பாராளுமன்றத்தில் ஒலித்தது!
அந்தக் குரலின் முதல் வெளியீடாக, பொலிஸ் ஆணைக்குழு சட்ட விவாதத்தில் தலைவர், எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் (09.12.1989) நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் மிக்க அந்த உரை பிரசுரமாக உங்கள் கைகளில் தவழுகின்றது.

Page 4
இதை மக்களுக்கு சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்ருேம். இன்ஷா அல்லாஹ், தொடர்ந்து தலைவரின் பாராளுமன்ற பேச்சுக்களை
பிரசுரங்களாக வெளிக்கொணர்வதற்கும் எண்ணியிருக்கின்ருேம்.
'ஹன்சாட்' என்னும் பாராளுமன்றப்
பதிவேட்டிலுள்ளபடி பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்களின் உரையை மொழி பெயர்த்து தருகின்ருேம். பதிவேட்டிலுள்ள் சிற்சில குறுக்கீடுகளையும் அவ்வாறே மொழிபெயர்த்துள்ளோம்.
பொலிஸ் ஆணைக்குழுக்கள் சட்டமூலத்தின் விவாதத்தில் உரையாற்ற பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதை அரைவாசியாகக் குறைப்பதற்கு மேற் கொண்ட வாதப் பிரதிவாதங்களையும் ஹன்சாடில் உள்ளபடியே இங்கும் தருகிருேம்.
விலைமதிக்க முடியாத நமது பொன்னன வாக்குகளைப் பதிவு செய்ய நாம் எவ்வளவோ சிரமங்களை எதிர் நோக்கினுேம் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். எத்துணை எத்துணை துன்பங்கள் துயரங்கள்!
நாம் தேர்ந்தனுப்பிய நமது கட்சியின் பிரதிநிதிகள் நமது சமூகத்துக்காக, சாமான்ய நமது மக்களுக்காக தமது சேவைகளில் கடமைகளில் சீராக சிறப்பாக் ஈடுபடுகின்ருர்களா? சமுதாயச் சிந்தனையுடன் இருக்கின்ருர்களா? என்பன போன்ற கேள்விகளுக்கும் விடைகாண இத்தகைய பிரசுரங்களும் வெளியீடுகளும் பயனுடைத்தாகு மென்பது எம் துணிபு.

அது மாத்திரமல்லாமல்
முஸ்லிம் காங்கிரஸ் வெளியீட்டுப் பணியகத்தினுரடாக
முஸ்லிம் எழுத்தாளர்கள் - கவிஞர்களுடைய படைப்பிலக்கியங்களையும் புத்தகங்களாக கொண்டு வருவதற்கும் அவர்களே ஊக்குவிப்பதற்கும் தீர்மானித்திருக்கின்ருேம்.
நமது சமகால கலை - இலக்கியங்கள் மாத்திரமல்ல நமது நாட்டு முஸ்லிம்களின் பாரம்பரிய கலை-இலக்கிய வடிவங்களும், கலை முதுசங்களும் வடிவமாக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் உங்களின் ஒத்துழைப்பும் ஆதரவும்
அவசியமாகின்றது. குறிப்பாக, முஸ்லிம் தனவந்தர்களினதும் புத்திஜீவிகளினதும் உதவியும் ஆலோசனையும் தேவைப்படுகின்றன
நிறைவேற்றிவைப்பீர்கள் என்று நம்புகின்ருேம்.
இது,
அல்ஹாஜ் பளில் ஏ. மஜீது,
சிரேஷ்ட பணிப்பாளர்,
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியீட்டுப் பணியகம், 375 /2, டாம் வீதி,
கொழும்பு 12.
(ஹிஜ்ரி 1410 ரம்ஸான் 18)
I 5-4 - 1990

Page 5
حصر هو 扈。、。 روز دلاورفز از وزارت النادق فوق الوقت 2زة Gunn) 05:03, G3 ITU U to
ஜனுப் அஷ்ரஃப் அவர்கள்
பிரதித்தவிசாளர் அவர்களே! கெளரவ சபாநாயகர் அவர்கள், எனக்குப் பேசுவதற்கு ஒருமணி நேரம்
குழுப்பிரதித்தவிசாளார்:
ஜனப் அஷ்ரஃப் அவர்களே! தயவு செய்து முப்பது நிமிடங்கள் மாத்திரம்.
ஒதுக்கியுள்ளார்கள்.
கு. பி. தவிசாளர்:
நான் வருந்துகிறேன். முப்பது நிமிடங்கள் மட்டும்.
ஜனுப் அஷ்ரஃப் முடியாது! எனக்கு, ஒரு மணித்தியாலம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 6
Ν
கு. பி.த*நான் வருந்துகிறேன். என்னுல், முப்பது நிமிடங்கள் மட்டுமே தரலாம். இதைப்பற்றி, நான் முன்பும் கூறினேன். என்று நினைக்கிறேன். பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் தீர்மானப்படியும் எதிர்க்கட்சிக் கொறடாவினல் கொடுக்கப்பட்ட கடிதத்தின்படியும் தான்நான் நடந்து கொள்ள வேண்டும். அது கையொப்பமிடப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதம் என்னிடமுண்டு. (குறுக்கீடு) அஷ்ரஃப் அவர்களுக்கு முதலில் மறுமொழி கூறிய பின்பு திரு தினேஷ், நீங்கள் பேசுவதற்கு அனுமதியளிக்கிறேன். திரு. தினேஷ் குணவர்த்தணு அவர்கள் கெளரவ சபாநாயகருடன், இன்று காலேயில் நடந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்"க்கு, ஒரு மணிநேரம் பேச வேண்டும் என்னும் வேண்டுகோளுக்கு இடம் கொடுப்பதற்காகவே இன்றைய அமர்வு நீட்டிவைக்கப்பட்டிருக்கிறது. கு. பி. தவிசாளர்; இவ்விடயம் பற்றி எனக்கு அறிவிக்கப் படவில்லை. தினேஷ் குணவர்த்தனு அவர்களே, நான் வருந்துகிறேன். திரு. தினேஷ்குணவர்த்தன? இன்று காலேயில் கெளரவ சபாநாயகர் அவர்கள், கட்சித் தலைவர்களே அழைத்து, இன்றைய அமர்வு அரைமணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறனூர், திரு. தர்மசிறி சேனுநாயகா அவர்களும் பிரசன்னமாயிருந்தார். கு. பி. தவி அஷ்ரஃப், நீங்கள் பேச்சைத் தொடரலாம். அதேவேளை, நான், பாராளுமன்ற Ogua)IT6Tri நாயகத்துடன் தொடர்புகொண்டு, அப்படியான தீர்மானம் ஒன்று உண்டா என்றும் விசாரிக்கிறேன்.
ஜணுப் அஷ்ரஃப் நான், பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பு, ஒரு சிறு திருத்தம் செய்யக் கடமைப்பட்டுள்ளேன். இன்று காலேயில் திரு.
ஸ்டான்லி திலகரத்ன அவர்கள் கூறியது போல் ஒரு )
8

രണ് விவாதிக்கப்படும் போது, நிலையியற் േക്ഷി பிரகாரம் காலவரைக் கட்டுப்பாடின்றி ஓர் உறுப்பினர் பேசலாம். கு. பி. தவி: உங்கள் நிலைமையை நான் உணர்கின்றேன். நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனல் பாராளுமன்ற விவகாரக்குழு ஒன்று இருக்கிறது. அந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர்கள், கெளரவ சபாநாயகர், கெளரவ காமினிபொன்ஸ்ேகா, நான் ( குழுக்களின் பிரதித் தவிசாளர்.) கெளரவ ரணில் விக்கிரமசிங்க கெளரவ பூரீமாவோ ஆர். 19-. பண்டாரநாயக்கா, திரு, றிச்சட் பத்திரன, திரு. அத்தாவுடசெனிவிரத்தின ஆகியோர் சமூகம் கொடுத்திருந்தனர். அப்போது, குறிப்பிடப்பட்ட உறுப்பினர்கள் இருந்து தான் தீர்மானித்தார்கள். ஜனுப் அஷ்ரஃப் ஐயா என்கையில் குறிப்பிடப்பட்ட தஸ்தாவேஜுகள் இருக்கின்றன. நாமிதைப் பார்வையிட்டோம். காலத்துக்குக் காலம் நிலையியற் கட்டளையைத் திருத்துவதாயிருந்தால் கட்சித் தலைவர்களின் தீர்மானத்தாலேயே அவ்வாறு செய்யலாம். அத்தகைய கூட்டத்திற்கு கட்சித் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். அந்தக் கூட்டத்தில் தான் இத்தீர்மானம் நிறைவேற்றப்படும். குறிப்பிட்ட இக்கூட்டத்திற்கு பூரீ. ல. முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடப்படவில்லை. இது சம்பந்தமாக எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு குறிப்பிட்ட கட்சித் தலைவருக்கு அறிவிக்காமல் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நான், இதை கெளரவ சபாநாயகர் அவர்களுக்கு அறிவித்தேன்.
இச்சபையில், மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட ஐக்கிய சோசலிச முன்னணிக் கட்சிக்கு பேசுவதற்கு இரண்டுமணி நேரமும், மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சிக்கு ஞன்றரை மணி நேரமும் கொடுக்கப்பட்டிருந்தது)
9

Page 7
(என்பதையும் தவிசாளர் அவர்கள், தயவு ം) கவனத்திற்கு எடுக்க வேண்டும். ஆனல், இந்தக் கட்சிகளைப் பார்க்க, பலம் கூடிய, அதாவது நான்கு உறுப்பினர்களைக் கொண்ட பூரீ ல.மு. காங்கிரஸ் கட்சிக்கு ஆகக்குறைந்த பட்சமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்விஷயம் பற்றி, இன்று காலையில் கெளரவ உபசபா நாயகர் அவர்கள் தலைமை தாங்கும் போது, நான் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். கெளரவ சபாநாயகர் திரு. தினேஷ்குணவர்த்தனு அவர்களையும், எதிர்க்கட்சி, பிரதி பிரதம கொறடா திரு. தர்மசிறி சேனநாயக அவர்களையும் என்னையும் அழைத்து, எங்கள் முன்னிலையிலேயே வைத்து எனக்கு ஒரு மணிநேரம் பேச அனுமதியளித்ததோடு, அச்சமயம் சபையில் தலைமை தாங்கிக்கொண்டிருந்த கெளரவ உப சபாநாயகர் அவர்களோடும் சபைமுதல்வர் கெளரவ ரணில்விக்கிரமசிங்க அவர்களோடும் - தொடர்புகொண்டு இத்தீர்மானத்தை அறிவித்தார்கள். எனக்கு பேசுவதற்கு வழங்கப்பட்ட அவ்வளவு நேரமும் தரப்படாவிட்டால் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்விவாதத்தைப் பகிஷ்கரித்து வெளிநடப்பு செய்யும் ஸ்ன்பதை மனவருத்தத்துடன் கூறிக்கொள்கிறேன். கு. பி. தவிசாளர்:
கெளரவ உறுப்பினர் அவர்களே! இவ்விஷயம் இவ்வளவு கசப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டியதில்லை. கெளரவ சபாநாயகரின் கட்டளை இருந்தால், நாம் அதற்கு அமைய வேண்டியதுதான். உறுப்பினர் எல்லோரும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆணுல் ஒரேயொரு விஷயம் என்ன வென்ருல் அதோ. சபை முதல்வர் இருக்கிருர்,
அச்சந்தர்ப்பத்தில் அவர் சமுகமாக இருந்தாரோ என்னவோ?
குறிக்டுேகள் 一ノ
10

திரு. அத்தாவுட செனிவிரட்ண* N இன்றைய அமர்வை மாலை எட்டு மணிக்கு அல்லாமல் எட்டு முப்பது வரை நீடித்ததன் காரணமே, அந்த கொரவ உறுப்பினர் அவர்கள் ஒருமுழு மணிநேரம் பேசவேண்டும் என்பதற்காகவேதான்.
திரு. தினேஷ் குணவர்த்தனு: பொறுப்புணர்ச்சியுள்ள உறுப்பினர்களாகிய நாங்கள் இந்த பேச்சு வார்த்தையில் கட்சித் தலைவர்கள் என்ற ரீதியில் பங்குபற்றி தீர்பை உங்களுக்கு சமர்ப்பித்தால் அதைப்பற்றிய விசாரணைகளை சம்மந்தப்பட்டவர்களுடன் கருமபீடம் மேற்கொள்ள வேண்டும். நாங்கள் நடந்தவற்றை உள்ளபடியே கூறினுேம்,
கு. பி. தவிசாளர்: கெளரவ உறுப்பினர்கள் இங்கே பொறுப்புணர்ச்சியுடன் தான் கூறுகின்றீர்கள் என்பதை நான் அறிவேன். அதைப்பற்றி பிரச்சினை எழுப்ப நான் முற்படவில்லை. ஆனல், தற்சமயம் உள்ள பிரச்சனை என்னவென்ருல், இதைப்பற்றி, எனக்கொரு பணிப்புரையும் இல்லை என்பதுதான். செயலாளர் நாயகத்துக்கும் இதைப்பற்றிய திட்டமில்லை. (குறுக்கீடு)
திரு, அத்தாவுட செனவிரத்னு: இல்லை, அது பழைய தீர்மானம்; முந்திய நாளிலுள்ளது இந்த தீர்மானம்!
(குறுக்கீடு)
கெளரவ பிரதித் தவிசார் அவர்களே! நாங்கள், அனைவரும் பொறுப்பு வாய்ந்தவர்கள். உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது, அரசாங்க தரப்பினருடைய தீர்மானம். அந்தத்தீர்மானத்தை உங்களுக்கு தந்தவரும் இங்கு இல்லை. என்பது உண்மைதான். ஆனலும், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர், தர்மசிறி சேனநாயகாவும், ഞു குணவர்த்தனவும், அதே போன்று கெளரவ)
11

Page 8
(அஷ்ரஃப் அவர்களும் நாங்கள் எல்லோரும் இவ்வாடு சொல்லியும் அதற்கு மதிப்பளிக்காதது ஏன்? நாங்கள் கூறுவது பொய்யான கூற்றுக்களல்ல. ஆதலால் , அதனை ஏற்றுக் கொண்டு தீர்த்து வைப்பதே நியாயம் ஆகும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முதல் நாளைய கூட்டத்தில் பங்குபற்றவில்லைஎன்பது எனக்குத் தெரியும்.
கு. பி. தவிசாளர்:
நான், நியாயமானவர் என்பதனுல்தான் உங்களது பேச்சுக்களுக்கு இவ்வளவு நேரமும் செவிமடுத்துக்கொண்டு இருந்தேன்.
orú
ஜணுப் அஷ்ரஃப் இல்லை ஐயா, அது எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. நான் வெளிநாடு சென்ற தினத்தன்று கெளரவ சபாநாயகர் அவர்களுக்கு உத்தியோக பூர்வமாக எழுதி, நான் வெளிநாடு செல்வதையும் சகல விவகாரங்களிலும் பங்குபற்ற கெளவர அபூபக்கர் அவர்களை பூரீ, ல. முஸ்லிம் காங்கிரஸின் பதில் தலைவராக நியமித்துள்ளதாகவும் அறிவித்தேன். இக்கடிதத்தின் பிரதியை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அவர்களுக்கும் அனுப்பினேன். கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்குபற்றும் உரிமை, எங்களுக்குண்டு. எக்காரணம் கொண்டும் எங்களை தள்ளி விடமுடியாது. எனவே, இதை சகிக்கவும் முடியாது. இதற்கு இடம் கொடுக்கவும் (Մ)ւգաn 5յl
கு. பி. தவிசாளர்: ஜனுப் அஷ்ரஃப் அவர்களே! நீங்கள் தவிசாளரை பயமுறுத்த முயல்கின்றீர்கள். பிரச்சனை அதுவல்ல. நீங்கள், நன்முக முறையிட்டிருந்தால் கெளரவ சபாநாயகர் அவர்கள் )கவனித்திருப்பார். தற்போது நான் வேகுெ فranماشعه
12
 

திரு.
பிறகு தொடரலாம்.
உறுப்பினருக்குஇடம் கொடுக்கப்போகிறேன். அதேசமயம்` நீங்கள் உங்கள் முறையீட்டையும் சமர்ப்பிக்கலாம்.
தினேஷ்குணவர்த்தனு: தீர்ப்பதற்காக சபையை ஐந்து நிமிடங்கள் இடைநிறுத்தி
இந்தப்
பிரச்சினையை
கூட்டத்தை இடை நிறுத்துங்கள்
ஐனுப் அஷ்ரஃப்:
ஒருபணி செய்வதற்காகவே நாம் இந்த சபைக்கு வந்திருக்கிருேம் இங்கே, எங்களைப் புறக்கணித்துத் தள்ள இடமளிக்க மாட்டோம்.
நான் எனது தீர்ப்பை அளிக்கிறேன்.ே பேசவிடப் போகிறேன். தயவு செய்வு நீங்கள் அமருங்கள். கெளரவ உறுப்பினர் மூவரும், தயவு செய்து அமருங்கள்.
திரு. தினேஷ் குணவர்த்தனு: ། ཆེམ་ཆིང་ ஐயா. அஷ்ரஃப் அவர்கள் எழுந்து நிற்குகள்)
ஜனுப் அஷ்ரஃப்: திரு. தினேஷ்: கு. பி. தவிசாளர்: எல்லாக் கட்சித் இதை ஐந்து நேரத்தை தலைவர்களும் நிமிடங்களில் வீணுக்காமல் s இங்கே முடிவு கட்டி அடுத்தவருக்கு இருக்கிருர்கள் விடலாம் இடமளிப்போம். சபையின் கூட் கூடடததை டத்தை இடை ஐந்து நிமிடம்
நிறுத்த இடை நிறுத்தி, வேண்டும். பிறகு
தொடரலாம்.
வருெரு உறுப்பினரை
13

Page 9
(நீங்கள் இன்னெருவருக்கு அனுமதியளிப்பது தவறு. தாராடு ஏற்பட்டுவிட்டால் கூட்டத்தை இடைநிறுத்தம் செய்து மீண்டும் ஆரம்பிப்பதுதான் முறை. இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்காமல் இன்னுமொருவரை பேச விடக்கூடாது. ஜனப் அஷ்ரஃப் அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர் பேசுவதற்கு நிற்கின்ருர், இதை தீர்க்க முடியாவிட்டால், கூட்டத்தை இடை நிறுத்துங்கள். ஒருவர் நிற்கும் போது, வேருெருவருக்கு அனுமதியளிப் பதற்கு நாங்கள் இணங்க மாட்டோம்; அது வழக்கமல்ல சபை ஒழுங்கல்ல.
ஜனுப் அஷ்ரஃப்: நாங்கள் கட்சித்தலைவர்கள். நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கு. பி. தவிசாளர்:திரு. அஷ்ரஃப், நீங்கள் உங்கள் பேச்சைத் தொடருங்கள். அதுதான் நியாயமானது, அதேசமயம், நான், கெளரவ சபாநாயகருடன் கொடர்பு கொள்வேன். அவ்வாருயின் உங்கள் பேச்சை நீடிக்க நான் அனுமதிப்பேன்.
சிறப்புரிமை பாதிப்பு
ஜனுப் அஷ்ரஃப் தவிசாளருக்கு மரியாதை செலுத்தி, நான், பொறுப்புணர்ச்சியுடன் நடந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். ஏனைய கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சியின் பதில் பிரதான கொறடாவும் இதற்குச்சான்ருக இருக்க, தவிசாளர் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அச்செய்கை, இச்சபை உறுப்பினரின் சிறப்புரிமையைப் பாதிப்பதாகும். நாங்கள், இங்கே சொல்வதற்கெல்லாம் சாட்சி கேட்கின்றீர்கள். அது நியாயமில்லை. இச்சபை உறுப்பினர் மீது சந்தேகத்தை தொனிக்கச் செய்கின்றீர்கள். நான் ஆசனத்தில் அமரப்போவதில் நீங்கள் விரும்பினுல் என்னை வெளியே 愛ン
14
 

லொம்.தாங்கள் உங்கள் அதிகாரத்தை மதிக்கின்ருேம்` என்பதற்காக எங்களை துச்சமாகக் கருதக் கூடாது. இங்கே பேசுவதற்கு எங்களுக்கு எல்லாவித உரிமையுமுண்டு. நாங்கள் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்காக வந்திருக்கிருேம்.
கு. பி. தவிசாளர்: நல்லது, நான் மனம் வருந்துகிறேன். இது ஒன்றுதான் வழி: அரசாங்க தரப்பின் கெளரவ பிரதான கொறடாவும் பிரசன்னமாயிருக்கிருர், பிரதான கொறடா அவர்களே! உங்களுக்குத் தெரியுமா?.
(குறுக்கீடு) நீங்கள் எப்படியும் தீர்மானியுங்கள். அனுமதிக்கப்பட்ட நேரம் அரைமணி நேரம்தான்
ஜணுப் அஷ்ரஃப் அவர்களே! அரைமணி நேரம் பேசுவதற்கு உங்களை அனுமதிக்கிறேன்.
நான் பகிஷ்கரிக்கின்றேன்
ஜனுப் அஷ்ரஃப்: ஐயா நான் பேச
மறுக்கிறேன்; கு. பி. தவிசாளர்:
நான் ஜனப் அஷ்ரஃப் பகிஷ்கரிக்கிறேன். பேசுவதாக இல்லை, நான் சபைக்கு நான் இப்போது, வெளியே Д0 இ. இ து செல்கிறேன். சேனநாயக்காவை
பேசும்படி அழைக்கின்றேன்.
15

Page 10
  

Page 11
(இப்படி நான், கதைப்பது உங்கள் பக்கத்திற்காகத்தாெ ஆகவே, உறுப்பினர் அஷ்ரஃப் அவர்கள், கேட்கும் நேரத்தை ஒதுக்கிக் கொடுங்கள்.
கு. பி. தவிசாளர்: அரசாங்க தரப்பில் கெளரவ பிரதான கொறடா இணங்கிக் கொண்டார்.
கெளரவ வின்சன் பெரேரா?
நீங்கள், ஒரு மணிநேரம் பேசுங்கள்.
ஆகையால்
நீங்கள் தொடரலாம்.
V ຂອງ ສາສາດ திலகரட்ண*
காலவரையின்றி
விவாதித்துக் கொண்டே போகலாம் என்று,
இப்போது சொல்கிறீர்கள்.
(குறுக்கீடு)
கு. பி. தவிசாளர்* இப்போது உள்ளது
ஜனப் அஷ்ரஃப் பற்றிய பிரச்சினை அதற்கு ஒரு
தீர்வைக்காண்போம்.
ஜனுப் அஷ்ரஃப் எனக்கு, ஒருமணி நேரம் பேச நீங்கள் அனுமதிக்க வேண்டும்.
- உகி (குறுக்கீடு)= திரு. ஸ்டான்லி திலகரட்ண:
கட்சித் தலைவர்களின் தீர்மானம் இருந்தாலும் இதைப்பற்றி எங்களிடம் கலந்தாலோசிக்க வில்லை.
கு. பி. தவிசாளர்: திரு திலகரட்ண, அது வேறு விஷயம் அது, இரண்டாவது இடத்திற்குரியது. ஜனப் அஷ்ரஃப்.! உங்கள்பேச்சை நீங்கள் தொடருங்கள். அவ்வளவுதான்; ஒரு மணி நேரம்
N பேசுங்கள். ン
18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அஷ்ரஃப்: திரு. பி.எ. ஜே. கு. பி. தவிசாளர்: நான், எனது நியதிபால்: இது,
பேச்சைத் நான் ஒரு கேள்வி கேள்வி கேட்கும் தொடரவில்லை, கேட்க நேரமல்ல என்று இப்போதுதான் இருக்கிறேன். நினைக்கிறேன்.
ஆரம்பிக்கப் போகிறேன்.
கெளரவ உறுப்பினர் ஒருவர்: நீங்கள் ஒரு கட்சித்தலைவரா? நீங்கள் கேள்வி கேட்க முடியாது.
ஜணுப் எ. எச். எம். அஸ்வர்? ஒரு நிலையியற் பிரச்சினையை எழுப்புகிறேன். அவரை, நீங்கள் மதித்து மேலதிக நேரம் வழங்கினல் அரசாங்க தரப்பினருக்கும் மேலதிக
நேரம் வழங்கப்பட வேண்டும். இன்று காலை, நாங்கள் பேசும்போது நேரம் கட்டுப்படுத்தப்பட்டது. ஜனப் ஆமித் கட்டுப்
படுத்தப்பட்டார்.
கு. பி. தவிசாளர்: தயவு செய்து தொடருங்கள். தயவு செய்து என்னுடன் ஒத்துழையுங்கள்.
கு. பி. தவிசாளர்: உங்களுடைய பிரதான ല്പ
கொறடாவினல் நான் வழிநடத்தப்படுகின்றேன். ஜணுப் அஸ்வர்?
SI அதை நானறிவேன் ஆனல்,
அரசாங்க தரப்பு நேரம் குறைக்கப்படாமல் அது தரப்பட வேண்டும்.
ஜனுப் அஷ்ரஃப்: நீங்கள் பேசுவதை / நிறுத்தாவிட்டால்,
நான் எப்படி பேசத் தொடங்குவது?
19

Page 12
கு. பி. தவிசாளர்* தயவுசெய்து ஒழுங்கு! நான், எனது தீர்ப்பை
இதனிடையே அளிப்பேன்.
நீங்கள் தொடரலாம். േ
பேச்சு, இப்போதுதான் ஜனுப் அஷ்ரஃப்: ஆரம்பம்! ' ')
ான் இன்ம்ை ந இன்னு கு. பி. தவிசாளர்:
ஆரம்பிக்கவே இல்லை; ஆரம்பித்தால் தானே ஆரம்பித்து,
தொடரலாம். நீங்கள் தொடருங்கள்.
、 ് പ്ലേ ജപീ
ARNAND,
"
പ
KOR-SE,
ஜனுப் அஷ்ரஃப்: Allபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம் நஹ்மதுஹ" வனு சல்லிஅலா றசூலிஹறில்கரீம் சல்லல்லாஹ" அலாமுஹம்மதின் சல்லல்லாஹ"
அலைஹிவசல்லம்.
20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இனப்பிரச்சினையும்
இலங்கை இந்திய ஒப்பந்தமும்
குழுக்களின் பிரதித்தவிசாளர் அவர்களே! மிகவும் முக்கியமான இந்த விவாதத்தில் அறுபது நிமிடம் பேசுவதற்கு அனுமதியளித்தமைக்கு நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். இது மிகவும் பாரதூரமான விஷயம் பற்றிய விவாதம் என்பது எனது கருத்து. நம் நாட்டின் அடிப்படைப் பிரச்சனையான தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுமல் இருக்கும் போது, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், ஏற்பட்ட உயிரிழப்புக ளும் இரத்தக்களரிகளும் பொருள் அழிவுகளும் சேதமும் ஒரு சமூகத்துக்கு மட்டுமல்ல, பல இன மக்களுக்கும் ஏற் பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்புகளின் மத்தியில் நாம், இந்த சட்ட மூலத்தை விவாதத்திற்கு எடுத்துள்ளோம். நாம், சுற்றிச்சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள்தான்நிற்கிருேம் - ஆட்டம் ஆரம்பித்த இடத்தில் தான் இன்னும் நிற்கிருேம். இத்தகைய சூழ்நிலையில்தான் - நாம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொலிஸ் ஆணைக்குழுக்கள் சட்ட மூலத்தை இம்மன்றத்தில் விவாதிக்கின்ருேம்.
கொள்கையளவில் ஆதரவு
ஐயா, பூரீ ல. மு. காங்கிரஸ் இம்மசோதாவை ஆதரிக்க தீர்மானித்திருக்கிறது. என்பதை நான் முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இம்மசோதாவை கொள்கையளவில்தான் நாங்கள் ஆதரிக்கின்ருேமே அன்றி, அதன் உள்ளடக்கங்களுக்காக அல்ல. வடக்கிலும் கிழக்கிலுமுள்ள முஸ்லிம் சமுதாயத்தின் அபிலாஷைகளை
ܢܠ
21

Page 13
Ν
இது திருப்திப்படுத்துவதாக இல்லை. மாகாண பொலிஸ் படையும், தேசீய பொலிஸ் ஆணைக் குழுவையும், ஸ்தாபித்து, அதிகாரப் பரவலாக் கல்பற்றிப் பேசும் போது, வடக்கிலும் கிழக்கிலும் நிலவும் பிரச்சினைதான் நம்முள்ளத்தில் ஊசலாடுகின்றது என்பதை நான் ஐயம்திரிபற விளக்க விரும்புகிறேன். ஒரு நோயாளி, வைத்தியரிடம் சிகிச்சை பெறச் சென்ருல், வைத்தியர், அவனுக்கு சிகிச்சை செய்வதைத்தான் எதிர்பார்க்கலாம். அதை வேறு வார்த்தகைளில் கூறுவதானல், நோயால் பீடிக்கப்பட்டவனுக்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனல், நம் நாட்டிலோ நிலைமை வேருக இருக்கிறது, வைத்தியர், நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில்லை நோயா ளியை அழைத்துச் சென்ற துணைவனுக்குத்தான் ஊசி மருந்து பாய்ச்சப் படுகிறது. தமிழ் இனப்பிரச்சனைக்கு தீர்வுகா ணும் முயற்சியும் இவ்வாறுதான் அணுகப்படுகிறது!
அதிகாரப் பரவலாக்கல் கோரவில்லை
தென்னிலங்கையைப் பொறுத்த வரையில் மாகாண சபையை ஸ்தாபிப்பதற்குமுன், அதிகாரப் பரவலாக்கலை ஒருவரும் கோரவில்லை; மாகாண சபைகளையும் யாரும் கேட்கவில்லை. மாகாண ஆளுனர்களையும் எவரும் கோரவில்லை. ஆணுல், வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமே அதிகாரப்பரவலாக்கலை மட்டுமல்லாது அர்த்த புஷ்டியுள்ள அதிகாரமும் கோரப்பட்டது. தவறினல், தாங்கள் பிரிந்து G. Irra, வேண்டிய நிர்ப்பந்தமும் வருமென்று வலியுறுத்தப்பட்டது. அந்த, எச்சரிக்கை இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது என்பதை, இப்பாராளும்ன்றம் உணர வேண்டும். திரு. மாவைசேனுதி ராஜா அவர்கள் இங்கே பேசும் போது, 'தமிழர் கோருமளவு அதிகாரம் ೧roidu- மாட்டாது.தமிழர் தம், போர்முயற்சியை)
22
 
 
 
 
 
 

(கைவிடாட்டார்கள் என்று, தெளிவாகக் கூறினர்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைப் பற்றி எவ்வளவோ பேசப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பட்ட போது, அதற்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன என்பதை நாம் விளங்கிக் கொள்ளத் தவறி விட்டோம். தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத்தான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டதாக எல்லாரும் நினைக்கின்றனர். அது அவ்வாறல்ல. இந்த ஒப்பந்தத்தைக் கூர்ந்து நோக்கினல், அதில் இரண்டு அம்சங்கள் உண்டு என் பதை உணரலாம். முக்கியமாக, இந்திய-இலங்கை தொடர் பாக குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் முன்னுரையிலுள்ள ஒருபந் தியை வாசிக்கின்றேன்!
"பூரீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள மரபு முறை நட்பை மேலும் பலப்படுத்தி வளர்த்து, தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மேற்கொண்டு இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதின் அத்தியாவசியத்தையும் ஒப்புக்கொண்டு இதனுல் ஏற்பட்ட வன்முறையின் விளைவுகளையும் சீர்தூக்கி பூரீலங்காவின் சகல இன, சமூகங்களின் பாதுகாப்பு, சுபீட்சம், செழிப்பு முதலியவற்றையும் உறுதிப்படுத்துவது'
இதில் முக்கியமானது, இதன் முதற் பகுதியாகும். அதாவது "பூரீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள மரபு முறை நட்பை மேலும் பலப்படுத்தி, வளர்த்து தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மேற் கொண்டு' நம்நாட்டின் ஒருபகுதியில் நடந்து கொண்டிருந்த இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்ற, நம்பிக்கையினுல்தான் இந்திய - இலங்கை உடன்படிக்கை േ பாதிப்படைந்த பிரதேசங்களில்
ܐ ܢܝ .
23

Page 14
(அற்புதங்கள் நடந்து விடலாம் என்றும் മഥു' ஆனல், இப்போது நடந்திருப்பது என்ன? வடக்கு - கிழக்கு மாகாணங்கள் நிரந்தர யுத்த களங்களாக மாற்றப் பட்டிருக்கின்றன!
ஒப்பந்தத்தின் தோல்வி
அரசாங்க தரப்பிலிருந்து, பூரீலங்கா சுதந்திரக்கட்சி யிலிருந்தும் இச்சபையின் கெளரவ உறுப்பினர் சிலர் பிரஸ் தாபித்த அபிப்பிராயங்களைக் கேட்டு, நான்மிகவும் வேதனை யடைந்தேன். கிழக்கையும் வடக்கையும் மிகச் சீக்கிரத்தில் பிரிக்கவேண்டும் என்பதே அவர்களின் கருத்து; அவர்கள் விடுத்த செய்தியும் அதுதான்
இந்தப் பிரச்சினையை எப்படித்தீர்க்க வேண்டும் என்று நான் கூற முற்படவில்லை. ஆனல், நாம் அனைவரும் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது 1956 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29ஆந்தேதிவரை, சுதந்திரம், அதிக அரசியல் உரிமை, தமிழ் மக்கள் தங்கள் விவகாரங்களைக் கவனித்துக் கொள்வதற்கான சுயநிர்ணய உரிமை சுய ஆட்சி அதிகாரம் முதலியவற்றைக் கேட்டு வற்புறுத்தப்பட்டுவந்தது. இதைத் தீர்த்து வைப்பதற்காக, பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டன.
பண்டார நாயக்கா-செல்வநாயகம் உடன்படிக்கை, டட்லி - செல்வா உடன்படிக்கை, முதலியவை மேற்கொள்ளப்பட்டன. கடைசியாக இந்திய - இலங்கை உடன்படிக்கையும் நடந்தது. எல்லாம் தோல்வியில் முடிந்தன. எனினும் தற்போதுள்ள இந்திய - இலங்கை உடன்படிக்கை வெற்றியில் முடிந்து பிரச்சனையைத் தீர்க்குமென நம்பிக் கொண்டிருக்கிருேம். இந்த உடன் படிக்கையிலுள்ள ஒரு முக்கியமான குறைபாட்டை நாம் N பலமுறை எடுத்துக் காட்டியுள்ளோம்.
24
 

அரசியல் அதிகாரம்,
குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்திற்கா? Dái), NOU,
அங்கு வாழும் மக்களுக்கா?
ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு அரசியல் அதிகாரம் வழங் குவதையே இந்த உடன்படிக்கை தன்னகத்தே உள்ளடக்கி இருக்கிறது என்பதையும் சமுதாயங்களுக்கல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த விஷயத்தில்தான் இந்த உடன்படிக்கை முற்ருகத்தோல்வி அடைகின்றது; நிர்மூலமாகின்றது! வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒன்றிணைக்கப்பட்டு, ତଓ பிராந்தியமாக கணிக்கப்படுகின்றது. அரசியல் அதிகாரம் அந்தப் பிராந்தியத்திற்குத்தான் அளிக்கப்படுகிறது. அந்தப் பிரதேசத்தில் அரசியலில் வேறுபட்ட, கலாசாரத்தில் வேறுபட்ட, அரசியல் அபிலாஷைகளில் வித்தியாசப்பட்ட புறம்பான சமுதாயங்கள் அங்கே வாழ்கின்றனர் என்ற உண்மையை நாம் உணராமல் விட்டுவிட்டோம்.
கெள ஹரேந்திர கொரியா?
ஜணுப் அஷ்ரஃப்:
ஒரு சமுதாயத்திற்கு -೩೨, அரசியல் அதிகாரம் நான அதைக்
வழங்கும்படி கூறுவேன்; நீங்கள் கூறினீர்கள்.
கூறப்போகிறேன்.
கெள ஹரேந்திர கொரியா?
என்னுல் அதைப் ஜனுப் அஷ்ரஃப்:
புரிந்து கொள்ள நான் அதை முடியவில்லை. உங்களுக்கு,
விளக்குகின்றேன்.
25.

Page 15
8ՅԱմn » (5ւD5] ബ தீர்வு, குறிப்பிட்ட இந்தப் பிரச் சினையை விளங்கிக் கொள்வதில்தான் இ தங்கியிருக்கிறது. நமது முன்னுள் ஜனதிபதி, ஜே. ஆர். ஜயவர்தன அவர்களுக்கும் இந்திய அரசுக்குமிடையே நடந்த பேச்சு வார்த்தைகளின் விளைவுகளையும், உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டி ஏற்பட்ட சமயா சந்தர்ப்பங்களையும் ஊடுருவி ஆராய்ந்தால், சமூக ரீதியில் அமைந்த பிராந்திய எண்ணக்கரு (Community Orientee Regions) உருவாகுவதைக் காணலாம்.
இது, பூரீலங்காவுக்கு, புதியதொன்றல்ல.இதற்குமுன்னர், இது இங்கே நடந்துள்ளது. டொனர்மூர் கமிஷன் அறிக்கையையும் சோல்பரி அரசியல் யாப்பையும் படித் தாலே இது புலனுகும்.சோல்பரி கமிஷன், இந்த நாட்டில் சமூகரீதியான பிரதிநிதித்துவத்தை நிரந்தரமாக ஒழித்து, பிராந்திய ரீதியிலான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவது அவசியம் என்பதை சிபார்சு செய்திருந்தபோதும், விஷேச பிரதிநிதித்துவத்துக்கும்வழி செய்யப்பட்டது.சோல்பரி அரசியல் யாப்பை தயவு செய்து படியுங்கள்; அத்துடன், 1972 ஆம் ஆண்டின் யாப்பையும் சேர்த்து படியுங்கள்; தொகுதிநிர்ணயம் என்னும் தலைப்பிலுள்ள பிரிவைப் படியுங்கள்.
பிரதேச ரீதியாலான பிரதிநிதித்துவத்துக்கு மத்தியில் முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தின் பிரதிநிதித்துவத்துக்கும் விசேஷ வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விதிவிலக்கு இல்லாமல் இருந்தால் நாடெங்கும் சிதறிவாழும் முஸ்லிம் சமூகத்துக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அறவே இல்லாமலே போயிருக்கும்.
வட மாகாணத்தை சீர்தூக்கிப்பார்த்தால் இத்தகைய பிரச்சினை அங்கே இல்லை. ஏனெனில், அங்கே, 90 வீதமானூேர் \தமிழர்கள் அவர்களின் மக்கள் பிரதிநிதி என்ருலும் o)
26
 

(பிராந்திய பிரதிநிதி என்ருலும் சரி, முடிவு ஒன்றுதான். எந்த வகையில் பார்த்தாலும் மக்கள் மயப்பட்ட பிரதிநிகள் தான் அங்கே கிடைக்கும். ஆனல், இந்த நாட்டில் பல்வேறு இடங்களிலும் வாழும் 12 இலட்சம் முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்கினர், பல்வேறு இடங்களில் பரந்து வாழ்கின்றனர்; அவர்கள், கலந்து கிடக்கின்றனர். பல நூற்ருண்டு காலமாக முஸ்லிம்கள் சிங்கள சமுதாயத்தினர் மத்தியில் வசித்து வருகின்றனர். இந்த இரு சமூகத்தினரும் ஒத்திசைந்து வாழ்கின்றனர்.
எனினும், நமது அரசியல் யாப்புகளில் பல பிரதிநிதித்துவ (Multi-Members) Garres356155g, g). Loofláist ilul G. வந்திருக்கிறது. கொழும்பு மத்திய தொகுதி மூன்று பிரதிநிதிகளை கொண்டிருந்தது; பேருவளை இரண்டு பிரதிநிகளை கொண்டது; அதேபோல் மட்டக்களப்பில் இரண்டு பிரதிநிதிகள் மூதூரில் இரண்டு பிரதிநிதிகள்.
ஹரிஸ்பத்துவ - அதாவது பழைய அக்குறுணைத் தொகுதி இரு அங்கத்தவர்களைக் கொண்டது. - ஹரிஸ்பத்துவ தொகுதியில் போதிய அளவு முஸ்லிம்கள் இருந்த போதிலும் ஹரிஸ்பத்துவ ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக இருந்தால் கெளரவ அமைச்சர் ஹமீது அவர்கள், பாராளுமன்றத்திற்கு வந்திருக்க முடியாமற் போயிருக்கும்.
முன்னுல் அக்குறணைத்தொகுதி என்று, அழைக்கப்பட்ட ஹரிஸ்பத்துவ தொகுதிக்கு, ஒரு முஸ்லிம் பிரதிநிதி வேண்டும் என்ற காரணத்திற்காக, அது இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. அதே போன்று, மட்டக்களப்பு தொகுதியும் பிராந்திய ரீதியானதாக ஆக்கப்பட்டிருந்தால் அங்கே செறிந்து வாழும் சுமார் 40,000 முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதிகூட இல்லாமற் போயிருக்கும். அதற்காகவே இரு அங்கத்தவர்களைக் கொண்ட PCU தொகுதி நிர்ணயிக்கப்பட்டது - அங்கே முதலாவது பிரதிநிதி ൂ ஒரு தமிழராகவே இருந்தார். அேதபோல)
27

Page 16
(இரண்டாவது பிரதிநிதி ஒரு முஸ்லிமாகவே இருந்தார். இது` கிழக்கில் இருந்த நிலை. இதே போன்று தான் மூதூர் தொகுதியிலும் இருந்தது. அங்கு தமிழர்கள் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் முதலாவது சிறுபான்மையினர். ஆணுல், மூதூர் முஸ்லிம்களுக்கு ஒரு விசேஷ பிரதிநிதி கொடுக்க முடியாமற் போயிற்று; ஆகவே, அங்கு இரட்டை அங்கத்தவர் தொகுதி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. காலஞ் சென்ற ஏ. எல். அப்துல் மஜித் அவர்கள் மூதூரின் இரண்டாவது 'பாராளுமன்றப் பிரதிநிதியானுர் பின்னர், அவரே முதலாவது இடத்தைப் பெற்று வந்தார்.
அடுத்ததாக புத்தளத் தொகுதியைப் பார்ப்போம். | அந்தத் தொகுதியும் ஒரு முஸ்லிமை, பாராளுமன்ற உறுப்பினராக்க வேண்டும் என்றே நிர்ணயிக்கப்பட்டது * எனது நண்பர், திரு. ஹரேந்திர கொரியா அந்த மாவட்டத்தில் உள்ளவர். ஆகையால் இவ்விஷய்ம் அவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
இனி, அம்பாறை மாவட்டத்திற்கு செல்வோம். இந்த மாவட்டம் எப்போதுமே ஒரு விசேஷ மானதாகவும்,விதி விலக்ககாகவும் கருதப்பட்டு வந்திருக்காது. ------ר 84 לו"
சோல்பரி அரசியல் யாப்பில், ஒவ்வொரு 90,000 மக்கள் தொகைக்கும் ஒரு பிரதிநிதி, வகுக்கப்பட்டதென நினைக்கிறேன். பின்னர் இத்தொகை குறைக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டின் அரசியல் யாப்பில் இத்தொகை 75,000 மாக குறைக்கப்பட்டது. என்ருலும் கல்முனைத்தொகுதி என்றழைக்கப்பட்ட ஒரு தொகுதி நிர்ணயிக்கப்பட்டு 25,000 முஸ்லிம்களுக்கு ஒரு பிரநிதி கிடைக்க ஏதுவாக்கப்பட்டது.
பொத்துவில் என்ற பெயருடன் ஒரு தொகுதி இருந் தது. அதே போன்று, நிந்தவூர் என்னும் தொகுதியும் இருந்தது. பின்னர் நிந்தவூர் தொகுதியை இணைத்து, இரு
28.

(அங்கத்தவர் தொகுதியாக்கி பொத்துவில் தொகுதி) உருவாக்கப்பட்டது. ஏனென்ருல், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு ஒரு தமிழ் பிரதிநிதியை தெரிவு செய்ய முடியாமலிருந்தது. ஆகவே, அம்பாறை மாவட்ட
الي ما لڑائیگا.[s+"Wi;4:بيFy
தமிழ் மக்கள் தொகுதி நிர்ணயக் கமிஷனுக்கு சமர்ப்பித்த மகஜர்களையும் வாக்கு மூலங்களையும் சீர்தூக்கி, நிந்தவூர் தொகுதியை அழித்து, சம்மாந்துறை என்னும் நாமம்பூண்ட ஒரு தொகுதியும் பொத்துவில் என்னும் பெயருடன் ஒரு பெரிய நிலப்பரப்பையும் கொண்ட இரு அங்கத்தவர் தொகுதியும் உருவாக்கப்பட்டது. இத் தொகுதியிலும் முதல் உறுப்பினர் ஒரு முஸ்லிமாகவும் இரண்டாமவர், ஒரு தமிழராகவும் இருக்க ஏதுவாயிற்று. இதனுல்தான் முதன்முதலாக பொத்துவில் தொகுதியில் இருந்து 1977ஆம் ஆண்டில் ஒரு தமிழ்ப் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிகாரப் பரவலாக்கலும்
சிறுபான்மை இனங்களும்
இது, நமது நாட்டின் சட்டம். இவற்றிலுள்ள விசேஷங்களை கூர்ந்து கவனிப்பதற்கு, நமக்குப் பொறுமையில்லாத காரணத்தால், இவற்றை நாம் விளங்கிக் கொள்ளவில்லை.
அதே மனநிலையில்தான், அதிகாரப் பரவலாக்கலைப் பற்றிப் பேசும் போது, பிரதேசங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று நான் கூறுகின்றேன். ஆனல், அதே வேளையில் ஆங்காங்கே வாழுகின்ற சிறுபான்மையினருக்கும் அரசியல் உரிமையும் அதிகாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், அங்குள்ள சிறுபான்மை இனத்தவர்கள் நிரந்தரமாக, நித்தியமாக சிறுபான்மையினராகவே இருக்க வேண்டும் என்ற
ప్రక్షణ ஏற்படுத்தி விடுவீர்கள். سے۔
29

Page 17
நாட்டின் அனுபவமும், இந்தியாவின் அனுபவமுெ ܘܲܢ̣ܘܼ )
ஏன்? எல்லா நாடுகளின் அனுபவங்களும் அதுவேதான்.
சிறுபான்மைச் சமூகங்கள் தங்கள் உரிமைகளை, இலேசாகப் பெற்றுக் கொள்ளவில்லை. உரிமைகள்; சுயமாக சுலபமாக வழங்கப்படவில்லை. அவர்கள்; தங்கள் உரிமைகளைப் போராடியே பெற்றிருந்தனர்.
எங்கள் வேண்டுகோள்.
இந்த சந்தர்ப்பத்திற்தான், பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாங்கள், முழுமனதுடன் தயவாகவும் தாட்சண்யத்தோடும் இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு அரசியற் கட்சியிடமும் அரசாங்கக் கட்சியிடமும் மாற்றுக் கட்சியிடமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசியல் ஆதிக்கம் செலுத்தப்படக்கூடிய கட்சிகளிடமும் அப்பிரதேசங்களின் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை மிகவும் அக்கறையோடு சிந்தியுங்கள் என்று கேட்கிருேம். இதிலுள்ள சிக்கல்களை நாம் அறிவோம்.
கெளரவ பொது நிர்வாக அமைச்சர், அவர்கள் இங்கு பிரசன்னமாயிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட கிராம சேவகர் பிரிவுகளை உருவாக்கும் நோக்குடன் ஒரு கமிஷசன் நியமித்தல் பற்றி, பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இந்த மசோதா மீதான விவாதம் ஆரம்பித்த தினத்தன்று ஒர் ஆலோசனை கூறியது. எல்லா சமூகத்தவர்களையும் தீர்வுகளில் பங்குபற்ற வைக்க இதுவே ஒரேயொருவழி.
அதிகாரப் பரவலாக்கலின் பின்னணி
இந்த நாட்டின் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் பற்றிய பின்னணியையும் வரலாற்றையும் நாம், அறிந்திருக்க வேண்டியது அவசியம். 一ノ
30
 
 

/് 1921 ஆம் ஆண்டளவில் ஒக்ஸ்போட் ،ܗܘܘܢܘܬܐ` சாலையிலிருந்து பட்டப்படிப்பை முடித் துக் கொண்டு வந்த ஓர் இளைஞரான கெளரவ எஸ். L.— L976itg4. -g24/if. Lq.. பண்டாரநாயக்கா Of 35/7600TF6) அமைப்பை ஆதரித்தார்.
(குறுக்கீடு)
அந்தக் காலத்திலும் இப்பிரச்சினை உணரப்பட்டிருந்தது. ஆனல், ஒவ்வொரு அரசியற் தலைவருக்கும் ஏற்படும் துர் அதிஷ்டம் இவரையும் பீடித்தது. அரசியல் உயர் பீடத்தில் ஏற்றிவைத்தவர்களுடைய பிடியிலிருந்து தலைமைப் பீடம் தப்பிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் செய்தது, "பிழை" என்று அவர்களுக்குத் தெரியும். எனினும் அடுத்த தேர்தலின் முடிவைப் பற்றியே கவலைப்பட்டனர். இதன் காரணமாகவே, தமிழர் தேசியப் பிரச்சினை சிக்கலுக்குள்ளாகியது.
தாமே தேடியவினை
இந்திய அரசோடு, பேச்சுவார்த்தைகள் நடத்திய போது, நாட்டின் ஏனைய பாகங்களில் DIT 45/T6007 GF60) s அமைப்பைப்பற்றி, யாவருமே நினைத்துக் கூடப்பார்க்க வில்லை. மாகாண சபை கோராமல், அல்லது அரசியல் அதிகாரம் கேட்டுத் தவிக்காமல், தம்பாட்டிலிருந்த மாகாணங்களுக்கும் இச்சபைகள் வழங்கப்பட்டன. ஏனென்ருல், 'நான், தமிழருக்கு விசேஷமான சலுகைகள் எதுவும் வழங்கவில்லை. அவர்களுக்கு கொடுத்ததைப் போன்றே உங்களுக்கும் தருகிறேன். ' என்று, பெரும் பான்மையினரான சிங்கள மக்களுக்கு சாக்குபோக்கு சோல்வதற்கு வசதி என முன்னுள் ஜனதிபதி, ஜே. ஆர்.
கருதினர். சிங்களச் சமூகத்துக்கு, இது சம்பந்தமாக உரிய முறையில் சொல்லியிருந்தால். விஷயம் வேறுவிதமாக
\ தவிர்த்திருக்கலாம். இதனல் ஏற்பட்ட விளைவுகளை)
31

Page 18
தவிர்த்திருக்கலாம். நாமே நமது தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டோம்.
முஸ்லிம் சமூகம் ஏமாற்றப்பட்டது.
இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு மீண்டும் வருவோம். நான் இதை முன்பும் கூறினேன். இந்த உடன்படிக்கைக்கு, ஒரு பிராந்தியத்திற்குத்தான் அதிகாரத்தை வழங்குகின்றதேயன்றி மக்களுக்கல்ல. இதன் அத்திவாரம் தப்பானது; பிழையானது ஏனனெனில், வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் சமூகமும் உண்டு என்பதை வசதியாக மறந்துவிட்டனர் சம்பந்தப்பட்டவர்கள்.இருநாடுகளுக்கும் பேச்சு வார்த்தை நடத்தும் போது, குறை நிறைகள் சமர்ப்பிக்கப்பட்டன. முஸ்லிம்களும் சென்றனர். இந்த உடன்படிக்கை என்ன கூறுகிறது? "உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுடன், முஸ்லிம் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு பரஸ்பர விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்" என்றது. 1986 ஆம் ஆண்டு, மே 4 ஆந் தேதியும், 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆந் தேதியும் பேசப்பட்ட கருத்துக்கு அமையவே, ஒப்பந்தம் தங்கியுள்ளது என்றும் ஒப்பந்தம் கூறுகின்றது. இதைப்பற்றி ஒப்பந்தத்தில் பந்தி, - 2-2 - 1 = 5 இல் கூறப்பட்டுள்ளது. நத்வார் சிங்கும், சிதம்பரமும் டிசம்பர் 19 இல் கூறிய கருத்துக்களை தயவு செய்து பாருங்கள். டிசம்பர் 19 பிரேரணைகளின் கடைசி அம்சம் என்ன? கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவார்கள் என்று, கூறப்பட்டுள்ளது. அவர்கள் அழைக்கப்பட்டார்களா? முஸ்லிம்களின் அபிப்பிராயம் கவனிக்கப்பட்டதா? ଏଡ୍‌ । உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அந்த)
32
 

பாழாய்ப்போன உடன்படிக்கையைால் முஸ்லிம்களின் தலைவிதிக்கு முற்றுப்புள்ளி வைத்து முத்திரையிடப்பட்டது.
அரசியற் பலம்
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் சமுதாயம் ஒரு முக்கிய கேந்திரஸ்தானத்தை வகுக்கின்றது. இது, கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமல்ல, ஆணுல், இந்நாட்டிலுள்ள எல்லா முஸ்லிம்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், கிழக்கு மாகாணத்தில் மட்டும்தான் மொத்த சனத் தொகையில் நூற்றுக்கு 33% சதவீதமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் எங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு பலமுண்டு, கணிசமான அளவு அரசியற் பலமுண்டு.
5 L கிழக்கு இணைப்பு
இந்திய உடன்படிக்கையில், அடுத்த மாகாணங்களோடு சேர்ந்து கொள்ள இடம் கொடுக்கப் பட்டுள்ளது. இரண்டு மாகாணங்கள் ஒன்ருேடு ஒன்று இணைந்து கொள்ள அல்லது சேர்ந்து கொள்ள விரும்பினுல் அவ்வாறு செய்து கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது. ஆனல் வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பொறுத்த வரையில் இந்த இரண்டு மாகாணங்களும் சுயமாக இணைந்து கொள்ள இட்மளிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்கள் இணைந்து கொள்ள வேண்டுமானல் அங்கே ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பு நடைபெறவேண்டும். ஆனல், வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் சம்மந்தப்பட்ட மட்டில் ஒரு "விவாகரத்துக்கு' த்தான் இடமளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு, 'ஒரு கட்டாயத்திகு)
33

Page 19
ബ് வற்புறுத்தித் திணிக்கப்பட்டுள்ளது.விவாகரத்துக்கு மட்டுமே இடமுண்டு. எனினும் இதன் பின் விளைவுகளைப்பற்றி கிஞ்சித்தும் சிந்தனை செய்யப்படவில்லை.
entu o. க்கெடுப்பு
நாமொரு அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்துவோம் என்று, மிகவும் சுலபமாக இங்கே இருந்து கொண்டு கெளரவ உறுப்பினர்கள் கூறி முடித்து விடலாம். ஆனல், என்ன நடக்கப் போகிறது? அந்த வாக்கெடுப்பின் முடிவு என்னவாகும்? சாமானிய அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவார்கள்? நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஏற்கனவே தமிழ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். திருகோணமலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 12 முஸ்லிம்கள் கல்முனையில் தடுத்து வைத்து கொலை செய்யப்பட்டதாக இன்று காலையில் (9, 12. 1989) எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அவர்கள் பாமரர்; அப்பாவிச் சனங்கள். இந்த நிலையில் நாம், என்ன பேசிக்கொண்டிருக்கிருேம்? 62CD5 அபிப்பிராய வாக்கெடுப்பினுல் இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றீர்கள். இதனுல், நாம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதோடு அதிகப்படியான தொல்லைகளையும் தொந்தரவுகளையும் சச்சரவுகளையும் ஏற்படுத்தி விடுவோம்.
முஸ்லிம் அ 鹭。
இந்த விஷயத்தை, நான் முன்னரும் எடுத்துக்கூறி இருக்கிறேன். முஸ்லிம் சமுதாயம், மிகக் கசப்பான அனுபவங்களை கண்டிருக்கின்றது. முஸ்லிம் சமுதாயத்திற்கு விரோதமாக சதிகளும், சூழ்ச்சிகளும் செயற்படுகின்றன. முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தை ஒழிக்க வேண்டும்
34
 
 
 

(என்று விரும்புகிருர்கள். முஸ்லிம் புத்தி ஜீவிகளை அழிெ
முயல்கின்ருர்கள். முஸ்லிம் இளைஞர்களை அச்சுறுத்தி, எச்சரித்து வற்புறுத்துகிருர்கள். முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதாரத்தை முற்ருக நிர்மூலமாக்குவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. நாங்கள். இந்த நாட்டு பிரஜைகளில்லையா? இந்த நாட்டில் சீவிப்பதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா?. இங்கே நடமாடக்கூட எங்களுக்கு உரிமை இல்லையா? எங்கள் உரிமைகளைப் பேசவே முடியாதா? எங்களுடைய மார்க்க அனுஷ்டானங்களுக்கு உரிமை கிடையாதா? நாங்கள் ஏன் கொடுமைப்படுத்தப்படுகிருேம்? முஸ்லிம்கள் செய்த, தவறு தான் என்னே! என்ன?
முஸ்லிம்கள் பகடைக் காய்களா?
இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அடுத்த கணமே இவையெல்லாம் ஆரம்பித்து விட்டன. அந்தப் | பிராந்தியத்தில் முஸ்லிம்கள் அடிமையாக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் 33% வீதாசாரம், 2 - 607 L9-L1 IT 5 17% வீதமாகக் குறைக்கப்பட்டது. ஐயா, கிழக்கு மாகாணமுஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்த தீவின் ஏனைய பாகங்களில் வசிக்கும் முஸ்லீம்களும் இதில் அக்கறையாக இருக்கிருர்கள். ஏனென்ருல் கிழக்கு மாகாணத்தில் மட்டுமே எங்களுக்கு அரசியற் பலமுண்டு. கிழக்கு மாகாணத்தில் மட்டுமே இவ்வாறு காணப்படுகின்றது; வேறெங்கும் இல்லை. நாங்கள் பரந்து சிதறிக்கிடக்கிருேம். கடலுக்குள் வீசப்பட்ட உப்பாகிக் கிடக்கிருேம் ஏனைய பிரதேசங்களில், எங்களின் அரசியல் பலமும் அதிகாரமும் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஆனல், கிழக்கில் எங்கள் சக்திக்கு தாக்கம் உண்டு. கிழக்குப் பிராந்தியத்தின் தலைவிதியை நீங்கள் நிர்ணயிக்கும் போது 29 பூரீலங்காவின் தேசிய மட்டத்தி)
35

Page 20
மொனங்கள் எடுக்கும் போது éfin.L. எமது) வாக்குப்பலத்தையும் அரசியற் பலத்தையும் உணரமுடியும். நீங்கள் என்ன செய்தீர்கள்? வழக்கம் போல, எங்களை பகடைக் காய்களாக கணக் கெடுத்து விட்டீர்கள்.
முன்னுள் ஜனதிபதியிடம் நாங்கள் பல்வேறு முறையீடுகள்ைச் சமர்ப்பித்த போது மீண்டும் மீண்டும் எங்களுக்கு வாக்குறுதிகள் அளித்தார். "வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கமாட்டோம்; முஸ்லிம்களை அடிமையாக்க விடமாட்டோம்" என்று, வாக்களித்தார். அவர் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்தன! முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த, தீய விஷமங்களெல்லாம் இமைப்பொழுதில், இரவோடிரவாக நடந்தேறின!
nu a க்கெடுப்
கொண்டு வரும்.
பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பொன்று நடத்துவதால் "நீங்கள், முஸ்லிம்களுக்கு மேலும் பிரச்சினைகளையும் இன்னல்களையும் துயரங்களையும் உருவாக்கி விடுவீர்கள்" என்று, இச்சபையில் நான் கூற வேண்டி இருக்கிறது. கிழக்கு வடக்குக்கு அப்பால் வசிப்பவர்களுக்கு இதனுல், தற்காலிக நன்மைகள் சில ஏற்படலாம். "வாக்கெடுப்பில் வென்று விட்டோம்" என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு நன்ருக இருக்கும்? வானெலியில் கேட்பதற்கு இனிமையாயிருக்கும். ஆனல், அதன் பின் விளைவு என்ன? முஸ்லிம் சமூகத்தின் (பிரேதங்கள்) ஜனுஸாக்கள் மீதுதான் இந்த வெற்றி கிடைக்கும். முஸ்லிம் சமுதாயத்தை அறவே அழித்துத்தான் இந்த அபிப்பிராய வாக்கெடுப்பில் வெற்றியீட்டுவீர்கள். இது ஒரு இக்கட்டான அபாயகரமான நிலை, அபிப்பிராய \வாக்கெடுப்பின் வெற்றி தோல்வியை முஸ்லிம்களின்)
-36
 
 

வொக்குகள் தான்நிர்ணயிக்கும் என்னும் உண்மை நீங்கள்
அறியாததல்ல.
உணர்ச்சிவசப்பட்டுபேச்சுக்களை நாம் பேசலாம்: கிழக்கைப் பிரிக்க வேண்டும்' என்ற, கோட்பாட்டிற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்கின்றனர் என்று உதாரணத்திற்கு DAAR வைத்துக் கொள்வோம். முடிவு என்ன? | தற்காலிக இணைப்புக்குப் பின்னர், முஸ்லிம்கள் அமைதியாக 3 LDT.g5 (T60TLDITS, வாழ்ந்தார்கள் என்று நீங்கள்
நினைக்கின்றீர்களா? இது எங்கள் 'தலைவிதி' என்ருல்,பிரிவினையை விரும்பி, வாக்களித்தால் என்ன நடக்கும்? - settle || மறுபக்கமாகப் பார்ப்போம். நிரந்தர இணைப்புக்கு முஸ்லிம்கள் வாக்களித்தால் அதைத்தமிழர்கள்
விரும்பலாம். ஆணுல், வழிதவறிச் செல்லும் சில சிங்கள் மக்கள் மத்தியில், சிதறிவாழும் மூன்றில் இரண்டு, பெரும் பான்மையான முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? முஸ்லிம்களால் தான் கிழக்கை பிரிக்க முடியாமற் போய்விட்டது என்று | குளறுபடிச்சிந்தனையுள்ள ஒரு சாதாரண மனிதன் குற்றஞ் |
சுமத்தலாம். அல்லவா?
ജുൻ സ്പീ പ്രിന്റെ
|
ఇఅతిడి முஸ்லிம்கள் / நான் அதைத்தான் எங்களுடன் சொல்லுகின்றேன். சமாதான Lorra, AG கெளரவ வாழ்கின்ருர்கள். L LIT jiLfi அவர்களுக்கு எங்களுக்குள் நன்றி - நாங்கள் குழப்பத்தை சமாதானமாக
ஏற்படுத்தி வாழ்கின்ருேம். ) விடவேண்டாம் .
37

Page 21
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
சிங்கள சமூகத்தின் மீது எங்களுக்கு பூரணமான நம்பிக்கையுண்டு. அவர்கள், எங்களைக் கவனித்திருக்கிருர்கள். இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு அவர்களுடன் இசைந்து வாழவே விரும்புகிருேம். சிங்கள மக்களோடு எங்களுக்கு எந்தவிதமான மனக்குறையுமில்லை. டாக்டர் அவர்களே! பிரச்சனைகளை உண்டாக்கக்கூடிய, சில கீழ்த்தரமான - அதாவது, விதிவிலக்கானவர்களைப் பற்றியே பேசுகிறேன். நான் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதக் கலவரங்களை ஆராய்ந்து பாருங்கள் "சிங்களவர் தமிழரைக் கொன்ருர்கள்' என்றுதான் மக்கள் சொல்லுவார்கள். அதை நான் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. தாக்குண்ட தமிழருக்கு அபயமளித்தவர்கள் யார்? அது, சிங்களவர்கள் தான்! இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் வேளையில், பிரச்சனையின் நல்ல பக்கத்தைப் பார்க்க மக்களுக்கு மனம் வராது. தீய பக்கத்தையே பார்ப்பார்கள். நூற்றில் தொண்ணுாற்றி ஒன்பது பேர் சாதுவாக நடக்கலாம். ஆனல் ஒரேயொரு கெட்ட மனிதன் போதும் - ஒரு பைத்தியக்காரன் போதும், நூறு பேருக்கும். பிரச்சனையை உண்டாக்கி விடுவான். இந்த அம்சத்தைத்தான் வற்புறுத்தி விளக்க, முற்பட்டேன்.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டவுடன், 33 வீதமான முஸ்லிம்கள், 17 வீதமாக்கப்பட்டனர். வடக்கிலும் கிழக்கிலும் 24 வீதமாகவுள்ள சிங்களவர்கள் 12% வீத மாக்கப்படடனர்; ஆனல், வட கிழக்கில் 43 வீதமான தமிழரின் வீதாசாரம் 17 வீதத்தால் அதிகரிக்கும். அதாவது - இது, 60 வீதமாகும். ஆகையால், அபிப்பிராய வாக்கெ டுப்பு இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வல்ல சிறுபான்மை முஸ் \லிம்கள் இம்சித்துவதை செய்யப்படுவதைப்பற்றி நாங்கள்
38.
 

( in அக்கற்ை போன்றே, கிழக்கு மாகாணத்தில சிறுபான்மையினராக வாழும் சிங்கள மக்களைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுகின்ருேம். எனவே, முஸ்லிம் சமுதாயத் தின் இந்த தனிப்பட்ட விஷேட பிரச்சினையை, கருணை யோடு இந்தப் பாராளுமன்றம் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.
முஸ்லிம்களின் பாதுகாப்பு.
இந்திய - இலங்கை ஒப்பந்தம் வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து ஒரே நிலப்பரப்பாகக் கருதுகிறது. வடக்கு-கிழக்கு மாகாணம் முழுவதும் இவ்வுடன் படிக்கையின் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் அடக்க மாக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாகாணங்களில் உள்ள சிங்கள சிறுபான்மையினரின் பாதுகாப்பு சம்மந்தமாக, விசேஷ ஒழுங்கள் கடைப் பிடிக்கப்பட்டிருக்கின்றன. நான், அதைப்பற்றி மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனல், முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் அதே விதமான பாதுகாப்புக் கோரப்பட்டபோது, அந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
89Ամn", அந்த நாட்களில் எங்களுடைய விவசாயப் பாதுகாப்புக்காக எங்களிடம் துப்பாக்கிகள் (ஷொட் கண்) இருந்தன. அந்தத் துப்பாக்கிகளையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டது. இப்போது எங்களிடம் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள மேசைக்கத்திதானும் கிடையாது.
கிழக்கு மாகாணத்திலும் சின்னஞ்சிறு சிங்களக் கிராமங்களிற் 69. L- ஊர்காவற் படைகள் நியமிக்கப்பட்டிருந்தன. அதைப்பற்றி நாம் சந்தோஷம் அடைகிருேம். ஆனல், முஸ்லிம் சமூகம் கோரிக்கை விடுத்தும் 'ஊர்காவற் படை இல்லை உங்களுக்கு' என்று, உடனே பதில்
ைெடந்தது. ン
39

Page 22
(இதன் இறுதி விளைவென்ன? முஸ்லிம் சமுதாயத்தின்) பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுசுக்கு நூருக்கப்பட்டது. எல்லாம் ஒரு கனவில் நிகழ்வதுபோல், நடந்து முடிந்தது. ஏழைகளின் கஷ்டங்களை செல்வந்தர்கள் உணராமல் இருக்கலாம். ஒரு வீட்டில் ஐந்து தளபாடங்கள் இருந்தால் | அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றைக்கூறும். தலைமுறை தலைமுறையாக பலரின் உழைப்பில் அந்தத்
நஒருசில όούάρόσδή
சிதறடிக்கப்பட்டது.பந்து வீசுவதுபோல்க்கைக்குண்டுகள் வீசப்பட்டன. கல்முனையின் அபிவிருத்திக்கு முற்றுப்புள்ளி | வைக்கப்பட்டது.அதே கெதிதான் மூதூருக்கும் நடந்த்து | மூதூர் தீக்கரையாக்கப்படுவதற்கு முதல் நாள், அங்குள்ள அப்பாவி முஸ்லிம்கள் பொலிசாரிடம் சென்று, முறையிட்டு, பாதுகாப்புகோரினர்'உடன்படிக்கை கைச்சாத்திட்ப் பட்டுவிட்டது எங்களால் எதுவும் செய்யமுடியாது' என்று கூறி பொலிசார்கையை விரித்தனர். பூரீலங்கா இராணுவப் படையிடம் ல் சென்றனர். அங்கே' இந்திய அமைதிப்படையினர் இருக்கிறர்கள்; எங்களால் உங்களுக்கு உதவி செய்ய முடியாமலிருக்கிறது' என்று பதிலளித்தனர்: பிறகு, இந்திய அமைதிப்படையிடம் சென்றனர். 'நாங்கள் | தமிழ்ப்ட் போராளிகளைலே நிராயுதபாணிகளாக்கவே | வந்திருக்கிருேம்; உங்களைப் பாதுகாப்பதற்காக அல்ல" | என்று பதில் கிடைத்தது. என்ன நடந்தது?"லி' | எல்லாத்தமிழர்களுக்கும் முன்னறிவித்தல் கிடைத்திருந்தி | காரணத்தால், அவர்கள் மூதூரிை வி உடுவெளியேறி 6.ਪੀ.ਫr. | மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது முழு | மூதூருக்கும் தீ வைக்கப்பட்டது. அங்கிருந்த முஸ்லிம்கள் | அகதிகளாக்கப்பட்டனர். வடக்கிலும் கிழக்கிலும் (1,50,000) ஒரு லட்சத்தி ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட
முஸ்லிம்கள் அகதிகளானர்கள். வடக்கிலிருந்துவந்தஆயிரக்கி
/
40
 
 
 
 

கண்க்கர்ன்"-முஸ்லிம்கள், இன்று வரை புத் iി மருதங்குளியில் அகதிகளாக இருக்கிருர்கள்; தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் இருக்கிருர்கள். நான் அங்கு சென்று அவர்களை சந்தித்திருக்கிறேன். "அவர்களுக்கு ஒழுங்கான குடிநீர் இல்லை. உப்பு நீரில்தான் அவர்கள் குளிக்கிருர்கள். உப்பு நீரைத்தான் அவர்கள் குடிக்கிருர்கள். அங்கே உள்ளதற்காலிக குடிசைகளில்தான் வசிக்கிருர்கள். கடந்த இரண்டு வருடங்களாக, அவர்கள் ல்அங்கேயே வடுக்கிருர்கள் இல் ರಾಷ್ಮಿ'... ർജ
==کتب=
GLIág வார்த்தை ფიზიმე s
அழிக்கப்பட்டது. இந்தி
கைச்சாத்திடப்பட்ட அ
இ 8. Мутье медресе, ৫%, তােদীতি "எங்களைய்ேர் ம் தாக்கினல் யார் எங்களைத் தாக்கினர்கள்? என்பதை ஆராய்வதும் அறிவதுமே எங்கள் "அனுபவமாயிற்று. அதே அனுபவம் சில தமிழர்களுக்கும்
இருக்கலாம். *、 | ISS *リ 。 uTTTATMASASA AAA S AS A S AA Ae sSAA AAAA AAAA AAAA AAAASS S SS MMS :آلمان نام ها(
எங்களைத் தாக்கியவர்' 'x என்ற, பேர்வழி 67697/༡༧/ , வைத்துக்கொள்வோம், நாங்கள் "X இடம் போனல், தப்பித்துக்கொள்ள அவர்களுக்கு வேறுவழி கிடையா டவிட்டால், நாங்கள் மிகவும் மனவருத்தப்படுகிருேம்; எங்களிடமிருந்து பிரிந்து சென்ற சிலர்தான்,"இதில் சம்பந்தப்பட்டிருக்கிறர்கள்' என்று, சொல்லி எங்களுக்கு ஆறுதல்வார்த்தைகள் கூறுவார்கள், அவ்வளவுதான். ད། எல்லாத் தமிழ்ப் போராளிக் குழுக்களிடமிருந்தும்)
41
juli * "LaGriff

Page 23
ཡོད༽
(ாங்கள் நன்ருக வாங்கிக் கட்டிக் கொண்டோம் என்பதை, மிகவும் மனவருத்தத்துடன் கூறுகிறேன். ஆணுலும், இதிலுள்ள யதார்த்தம் என்ன வென்ருல், வட கிழக்கு மாகாணங்களிலுள்ள, முஸ்லிம் சிறுபான்மையினரும், சிங்களச் சிறுபான்மையினரும் பெரும் பான்மையினரான தமிழருடன் இணைந்து, ஒற்றுமையாக 6մn tք வேண்டியிருக்கிறது: இந்த ஒற்றுமையை எவ்வாறு சாத்தியமாக்கப் போகின்றீர்கள்? நீங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்; ஒரு நல்ல அரசியற் சூழலை, நீங்கள் ஏற்படுத்த வேண்டும். இன்றேல், கால தாமதாகி விடும். காலம் கடந்து விடும். பூரீலங்காவில் நூறுஆண்டு காலமாக முஸ்லிம்களுக்கு அரசியல் பிரிதிநிதித்துவம் இருந்து வந்த போதிலும் அன்றிருந்த நிலையிற்தான் நாங்கள் இன்னும் இருக்கிருேம்.
заряд,5-3, қойді, қыы
முஸ்லிம் சமூகம், ஓர் அரசியற் தனித்துவமுள்ள சமூகமாகும். I
இந்த உண்மையை, வேண்டுமென்றே ஒப்புக்கொள்ள மறுக்கும் சில தமிழ் குழுவினர் இன்னமும் இருக்கிருர்கள்.
நமது சபாநாயகரின் முற்பாட்டனரும் முதலாவதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் சட்ட நிர்ணய சபை உறுப்பினருமான, கொரவ, அப்துல் றஹ்மான் அவர்களின் உருவப்படம், நேற்று இங்கே திரை நீக்கம் செய்யப்பட்ட போது, துர்ரதிஷ்ட வசமாக நான் அதற்கு சமுகமளிக்க முடியாமற் போயிற்று. முஸ்லிம்களுக்கு தனித்த அரசியல் பிரதிநிதித்துவம் தேவை என்று, முறையீடு செய்ததன் காரணமாக, சட்ட நிர்ணயசபை உறுப்பினராக, பிரித்தானிய அரசாங்கம் அன்னரை நியமித்தது. இது, நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம். இன்று, நூற்ருண்டு விழாவைக்
(-g,
 
 

് முஸ்லிம்கள், தனியான அரசியற் பிரதிநிதித்துவம் கேட்டுக் கொண்டிருந்த வேளையில், சட்ட நிர்ணயசபை உறுப்பினராக இருந்த, Gabr, பொன்னம்பலம் இராமநாதன், 'முஸ்லிம்களும் தமிழ் மொழியையே பேசுகின்ற காரணத்தால், அவர்களும் தழிழர்களே!' என்றும் "தனிப் பிரதிநிதித்துவம் கோருவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை' என்றும் கூறினர். அந்தச் சமயத்தில் கெளரவ, பெரியார் அப்துல் காதர் அவர்கள் அங்கிருந்தார்கள். இராமநாதன் அவர்களின் அக்கூற்றை வன்மையாக எதிர்த்தார்கள். இங்கே, இப்போது அன்னரின் மகன் இருக்கிருர் என்பதில் நான், சந்தோஷமடைகின்றேன். கெளரவ ஜாபிர். ஏ. காதர் அவர்களையிட்டு நாங்கள் பெருமைப் படுகின்ருேம். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக ஜாபிர். ஏ. காதர் அவர்களும் இந்தச் ଓFଜouu୩ ଗାଁ) மும்முரமாகப் போராடியிருக்கிருர்கள்! ஒரு பெரியாருடைய பெரிய
மகன் அவர்! சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஒரு கல்விமானுகவும் ஒரு பெரியாராகவும் இருந்தும், முஸ்லிம்களின் தனித்துவத்தை மதிக்க மறுத்து விட்டார்! முஸ்லிம் சமூகத்துக்கு தனிப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவ உரிமை கொடுத்து, நூருண்டுகள் கழிந்து விட்ட போதிலும், இன்னமும் அதே விதமான சிந்தனைப்போக்குகள் நிலவுவதைக் காண்கின்ருேம்.
ஐயா, எனது கெளரவ நண்பர், மாவை சேனதிராஜா
அவர்கள், எனக்கு முன்பு பேசும் போது, எங்களை அவர்,
'இஸ்லாமியத் தமிழர்கள்' என்று, குறிப்பிட்டதைப் பற்றி, நான் மிகவும் மனம் வருந்துகிறேன். நான் அவரைத்
திருத்த வேண்டி ஏற்பட்டது. இது, அவர் வேண்டுமென்றே
செய்த தவருக இருக்க மாட்டாது என்று, நினைக்கிறேன்.

Page 24
நாங்கள்,
இஸ்லாமியத் தமிழர்களல்ல.
நாங்கள் முஸ்லிம்கள்.
நோம் இப்போது எதிர்நோக்கும் பிரச்சனையின் உள்ளடக்கம் இதுதான். முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் எது? நாங்கள் "தமிழ் மொழியைப் பேசுவது உண்மைதான். தமிழ் மொழி "பேசும் மக்களுள், கிறிஸ்தவர்களும் , இந்துக்களும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஒரு சமூகத்தவரின் மார்க்கம் (நம்பிக்கை) வேறுபட்டிருக்கிறது என்ற, காரணத்திற்காக ஒரு சமுதாயம் மற்ற சமுதாயத்தைஆக்கிரமிக்கும் உரிமை இல்லை. இந்த அடையாளத்திற்காகத் தான் (இலங்கயில்) முஸ்லிம் சமூகம் கடந்த நூறு வருடங்காளாக வாதாடி வருகின்றது. கடந்த நூறு வருடங்களாக முஸ்லிம்களுக்கு பிரத்தியேக அரசியல் பிரதிநிதித்தவம் கொடுபட்டு வந்' திருக்கின்றது. ஆனல், இன்றைய தினத்திலும் கூட, இந்த கெளரவ சபையில் முஸ்லிம்கள், 'இஸ்லாமியத் தமிழர்கள்' என்று அழைக்கப்பட்டதைக் கேட்டு மனவருத் தம் அடைந்தேன்.
'இஸ்லாமியத் தமிழர்கள்' என்ற தலைப்புடன், தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு சிறு நூலை வெளியிட்டுள்ளார்கள்.
நாங்கள், இஸ்லாமியத் தமிழர்கள் அல்ல. நாங்கள் முஸ்லிம்கள். எங்களை, இஸ்லாமியத் தமிழர்கள்' என்று, அழைப்பதை நாங்கள், திட்டவட்டமாக ஆட்சேபிக்கின்ருேம். நம்மிடையே வழுவழுப்பான உறவு வேண்டாம்! நீங்கள் என்னை ஒரு முஸ்லிம் என்று, அழையுங்கள். அதுவேபோதும். எவ்வாருயினும் நான், உங்கள் நண்பனுகவே இருப்பேன்.
ஜனுப் அஸ்வர். கெளரவ அப்துல் காதர் இதை மிகத்திறமையாக சட்டநிர்ணய ܢܠ
சபையில் மறுத்துள்ளார்.
 
 
 
 

ஜணுப் அஷ்ரஃப்: நீங்கள் இங்கே வருவதற்கு முன்னர், நான் அதைக் கூறிவிட்டேன். அன்னரின் மகனும் இங்கே இருக்கிருர்,
ஜணுப் அஸ்வர்?
நீங்கள், இவ்வளவு நாளும் இங்கில்லை. நீங்கள் ཡིག་།
திரும்பிவந்தது எங்களுக்கு சந்தோஷம்.
ஜனுப் அபூபக்கர்: தயவு செய்து உட்காருங்கள்.
ஜனுப் அஸ்வர்:
நீங்கள் உட்காருங்கள். பாராளுமன்ற விதி
அவர்களுக்குத் தெரியும்.
ஜணுப் அபூபக்கர்* நீங்கள் உட்காருங்கள்;
இன்றைய தினம்,
முஸ்லிம்களுக்கு aG: قا)?9 (9) كقی விசேஷ தினமாகும்! பொன்னெழுத்துக்களாற் * آكة G}* Gలో · ك6 كأقوى பொறிக்க வேண்டிய زآئ6,ی .g "كسايت افلاک 2 الیه ಅಬ್ಸ್ დტრს தினமாகும்!
داوه.
கு. பி. தவிசாளர்: ஒழுங்கு தயவு མ་ར་ལ་རྒྱ། ། அமைதியாக இருங்கள்!
- മഖ്\-(~
லிபியாவில் இருந்தார். அட்டாளைச்சேனையில் மக்கள்

Page 25
பி. தவிசாளர்: Y ஒழுங்கை நிலைநாட்டுங்கள், நான் சொல்லுவது புரிகிறதா? தயவு செய்து அமருங்கள். மற்றவர்களுக்கு, நீங்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும். இப்படி நீங்கள் நடந்து கொள்வதன் கருத்தென்ன? மக்கள் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிருர்கள்!
கு. பி. தவிசாளர்:
திரு.அஸ்வர்,
நுழைந்த @orguT° நீங்கள் அதை மிக ùcወጫ வாபஸ் பெற வேண்டும்.
#91లో
( ஜனுப் அஸ்வர்* நான், அதை வாபஸ் பெறுகிறேன்.
கு. பி. தவிசாளர்: நன்றி, திரு. அஸ்வர். 2%င္လပ္မ္ယ>
அதை வாபஸ் பெற்று விட்டார். இ நிலநாட்டுங்கள் நான் மெச்சுகின்றேன் తో திரு. அஷ்ரஃப்,
4లో நீங்கள் பேச்சைத்
தொடரலாம்.
ஜனுப் அஷ்ரஃப்: நான், ஒரு முக்கியமான கட்டத்தில் பேசிக்கொண்டிருந்தேன், அதாவது, முஸ்லிம்களின் தனித்துவம் தனிப்பட்ட அரசியல் தனித்துவ அடையாளம்
1987 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 29 ஆந் தேதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தினுல் முஸ்லிம் சமூகம்
ஞாமப்பட்டு விட்டது.
46
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐயா, இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம், ஒரு தனிப்பட்ட அரசியல் கலாச்சார அடையாள முள்ளது என்னும் உண்மையை மதிக்காவிட்டால் இந்த நாடு எதிர் நோக்கியுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதில் நீங்கள் வெற்றிகாண முடியாது. எனவே, மானிடதர்மத்தின் பேரிலும் இறைவனின் பேரிலும் நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையை மனிதாபிமானத்தின் அடிப்படையில் நோக்க வேண்டும்.
முஸ்லிம் சுயாட்சி
வடக்கு மாகாணத்திற்கு ஒன்றும் கிழக்கு மாகாணத்திற்கு ஒன்றும் @T6ბT தனித்தனி மாகாண சபைகள் அமைப்பதாலும் திட்டவட்டமான தீர்வொன்றைக் காணமுடியாது. அதேவேளையில் எந்த விதமான நிபந்தனையுமற்ற இணைப்புடன் 62CD நிர்வாகம் அமைப்பதாலும் இந்தப் பிரச்சனை தீரப்போவதில்லை.
ஒரு பிரச்சினையை தீர்க்கமுற்பட்டு, வேருெரு பிரச்சினையை நாம் உருவாக்கி விடக்கூடாது. ஆகையால், ஒரு புதுத்தீர்வைக் காண வேண்டும் என்று நான் உங்களை மீண்டும் வேண்டிக் கொள்கிறேன்.
நாங்கள், இரண்டு தனிப்பட்ட தீர்வுகளை ஆதரிக்கின்ருேம்.
ஒன்று, முஸ்லிம்களின் ஆதிக்கமுள்ள முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்கின்ற நிலத்தொடர்பற்ற மாகாண சபை உதாரணமாக, இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி மானிலத்தைப் போன்றது. அங்கே நிலதொடர்பற்ற மூன்று வெவ்வேறு மாவட்டங்கள் இருந்தாலும் அரசியல் நிர்வாகம் ஒன்றுதான் உண்டு. நிலம், ஒன்ருேடு ஒன்று இணையவில்லை; தனித்தனியே தான் உண்டு. இந்தியாவில் N ノ
47

Page 26
ட்ெடுமல்ல, இங்கேயும் பூரீலங்காவிலும், ஒரு உதாரணம்)
உண்டு.
வவுனியா மாவட்டத்தில் உள்ள, சிங்களச் சிறுபான்மை மக்களுக்காக ஒரு தனி உதவி அரசாங்க அதிபர் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நிலத் தொடர்பற்ற நிர்வாகப் பகுதி எனினும் ஒரே அதிகார எல்லையின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர்தான் வவுனியா தெற்கு சிங்கள உதவி அரசாங்க அதிபர் பிரிவாகும். வவுனியா வடக்கு தமிழ் உதவி அரசாங்க அதிபர் பிரிவும் ஒன்று உண்டு. ஆட்சி எல்லைகள், நிலத் தொடர்பற்றவை.
பெருபான்மை முஸ்லிம்களைக் கொண்ட நிலத்தொடர்பற்ற நிர்வாக அமைப்பொன்று எங்களுக்கு ஏன் இருக்கக் கூடாது.?
அம்பாறை மாவட்டத்திலுள்ள, கல்முனைத்தொகுதி, பொத்துவில் தொகுதி, சம்மாந்துறைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு சுமார் 960 சதுரமைல் பரப்புள்ள ஒரு பகுதியும், முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களான, காத்தான்குடி, ஒட்டமாவடி, ஏருவூரும், திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா, மூதூர், தம்பலகாமமும், வட மாகாணத்திலுள்ள மன்னர், பேசாலை போன்ற இடங்களையும் ஒன்று சேர்த்து ஒரே நிர்வாக ஆட்சிக்குள் அடக்கலாம். 100% வீத முஸ்லிம்களைக் கொண்ட பிராந்திய அமைப்பை நாம் ஆதரிக்கவில்லை. இந்த அமைப்பில், 76% வீத மூஸ்லிம்களும் ஏனையோர் தமிழரும் சிங்களவருமாக இருப்பர்.
கு. பி. தவிசாளர்:
(Մ)ւգ-6վՈ) இன்னும் இரண்டு
நிமிடங்கள் உள்ளன.
 
 
 
 
 

(குைப் ھڑکے۔H ஷ்ரஃப்
மிகுதியாக உள்ளபகுதிகளில், தமிழர் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சபையின் சிங்களவர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையாக இருப்பர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள சிறுபான்மை மக்களுக்கும் இதே விதமாக ஒரு ஏற்பாட்டைச் செய்யலாம்.
சிங்களப் பெரும்பான்மையினர் தமிழர் அல்லது முஸ்லிம் சிறுபான்மையினர் மீது, ஆதிக்கம் செலுத்துவது எவ்வளவு கூடாதோ, அதே போன்றுதான் , தமிழ்ப் பெரும் பான்மையினரோ அல்லது முஸ்லிம் பெரும் பான்மையினரோ சிங்கள சிறுபான்மையினர் மீதும் ஆதிக்கம் செலுத்துவது கூடாது.
சகல சமூகத்தவரும் ஒரு குடும்பத்தவர் போல வாழ வேண்டும் என்பது உண்மை தான். ஆனல், அந்தக் கூற்றை சாத்தியப்படுத்தக் கூடிய அத்திவாரத்தில் கட்டி எழுப்ப வேண்டியது முக்கியம் . இதை, நீங்கள் கவனத்திற்கொள் ளாவிடில் வேருெரு மாற்று முற்ையைக் கவனிக்கலாம்.
சுவிஸ் ஆட்சிமுறை.
அதாவது வடமாகாணம், கிழக்கு மாகாணம் முழுவதுக்கும் சுவிற்சலார்ந்து நாட்டிலுள்ள ஆட்சி முறையைக் கையாளலாம். சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை, அந்த ஆட்சி முறை நிச்சயமாகத் திருப்திப்படுத்தும் வட கிழக்கு பிராந்தியத்திலுள்ள முஸ்லிம் சிறுபான்மையினரின் அபிலாஷைகளை மட்டுமல்ல, அங்கு வாழ்கின்ற சிங்கள சிறுபான்மையினரின் அபிலாஷைகளையும் அந்த அமைப்பு பூர்த்தி செய்யும்.
சுவிற்சலாந்தில், ஒர் ஆழகான அரசியல் அமைப்பு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. அங்கே , அடிமட்டத்தில்)
49

Page 27
(commune) "கொம்யூன்” எனப்படும் ஒரு ஸ்தாபனம்` இருக்கின்றது. அதற்கு அடுத்தபடியில், (Canton) "கென்ரோன்" என்று அழைக்கப்படும் நிர்வாக அமைப்பு. இதற்கு மேலாக உச்சத்தில் (Confedration) "கொன்பெடறேஷன்" என்னும் அமைப்புமுறையுண்டு.
அடிமட்டத்திலுள்ள ஸ்தாபனத்திற்கு இயன்றளவு அரசியல் தன்னுரிமை ஆட்சி அதிகாரத்தை வழங்குங்கள் அது சட்டத்திற்கும் ஒழுங்குக்குமுள்ள அதிகாரத்தையும் அடக்கியதாயிருக்க வேண்டும்.
காத்தான் குடி இதற்கோர் நல்ல எடுத்துக்காட்டாகும். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆந் தேதி 100% முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடியில் 65 பேர், தமிழர்களின் துப் பாக்கி வேட்டுக்களுக்கு இரையாக்கப்பட்டனர்.
og guối) grUIT g
வழங்குவது எப்படி?
அரசியல் சுயாட்சி வழங்குவது எவ்வாறு? நாங்கள், இரண்டு வழிகளை உத்தேசித்துள்ளோம். இவற்றில் ஒன்றைக் கையாளலாம்! இதுதான் தீர்வு என்று நாங்கள் பிரஸ்தாபிக்கவில்லை. இந்த விஷயம் பற்றி, என்னுல் பலமணி நேரம் பேசமுடியும்.
இந்திய - இலங்கை ஒப்பந்தம், முற்ருக தோற்று விட்டது. என்பதை, நான்; கணித சாஸ்திர நுட்பமாக நிரூபிப்பேன். எவ்வாருயினும் , பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒரு தீர்வல்ல. பேச்சுவார்த்தை தான் தீர்வு.
சம்பந்தப்பட்ட சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
சர்வகட்சி மாநாடு நடத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு குவதற்கு இதுவே தகுந்த தருணமாகும். ン
 

பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்றும், நாம் நம்பக்
கூடாது. கிழக்கு -வடக்குப் பிரச்சினைகள், தீராமலிருப்பது நாட்டுக்கு மிகவும் அபாயகரமானது. ஜே. வி. பி. பிரச்சினையைவிட இது அபாயகரமானது. ஏனெனில், ஜே. வி. பி. பிரச்சினை, நமது நாட்டை பிரிக்கக் கூடியதுமல்ல; கூறுபோடக் கூடியதுமல்ல. ஆணுல், வடக்கு கிழக்குப் பிரச்சினையோ, நாட்டின் ஒருமைப்பாட்டை உடைத்தெறிய எத்தனிக்கின்றது. எனவே, இதுவே பேச்சுவார்த்தைக்கு நல்ல தருணம், நாம் ஒருவழிமுறையை உருவாக்க வேண்டும். பேசித்தீர்மானிப்போமாக. அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அடுத்த தேர்தலில், எவ்வாறு வெற்றியீட்டுவோம் என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டாம். அவ்வாறு செய்தால், நாம் அனைவரும் 'காடிப்பானை' யில் விழுந்து விடுவோம்! எனக்கு தரப்பட்ட நேரம் முடிவடைகின்றது என்று நினைக்கிறேன். மேலதிகமான நேரத்தை எடுப்பதற்கு நான் விரும்பவில்லை!
Guatónio ஆனைக்குழு
பொலிஸ் ஆணைக்குழு மசோதாவை நாங்கள் கொள்கையாளவில்தான் ஆதரிக்கிருேம். எனினும் அதன் உள்ளடக்கத்தில் எங்களுக்கு அபிப்பிராயபேதம் இருக்கிறது. என்று இறுதியாகக் கூறவேண்டியிருக்கிறது. பொலிஸ் ஆணைக்குழு நிறுவுவதால் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. ஆட்சேர்ப்பு விஷயத்திலும் நிர்வாக அமைப்பு, பதவி உயர்வு முதலிய விஷயத்திலும் உங்களுடைய கொள்கை எவ்வாறு இருக்கப் போகிறது? என்பதில்தான் இந்தப் பிரச்சனையின் தீர்வு தங்கியிருக்கும். நம்மிடம் பொலிஸ் சட்ட விதி, ராணுவச்சட்டவிதி,
என்ற, பல்வேறு சட்டங்கள் உண்டு. ン

Page 28
கு. பி. தவிசாளர்: கெளரவ உறுப்பினர்
அவர்களே! ஜணுப் அஷ்ரஃப் உங்கள் நேரம் gur முடிவடைகின்றது. நான் முடிக்கப்
போகிறேன்.
- கு. பி. தவிசாளர்: மிகவும் நல்லது. நான் உங்களுக்கு ஒரு மணித்தியாலமும்
ഋബ്ര ப் அ ஷ்ரஃப் s
இரண்டு நான், சீக்கிரமாக நிமிடங்களும் முடிக்கிறேன் என்று தந்துவிட்டேன். வாக்குறுதி தருகிறேன்.!
பொலிஸ் சம்பந்தமாக, பல நியதிச்சட்டங்களும் பல
உபவிதிகளும் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர்களை மேலும் திரட்ட இன்னுமின்னும் எத்தனையோ சட்டங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன. இவற்றுக்கு அதிகமாகவும் சட்டங்கள் உருவாக்க வேண்டி ஏற்படலாம். ஆனல், அவை எதுவும் நமது பிரச்சினைகளைத் இாக்கமாட்டாது. 二ン
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு அனுப்பப்படும் பொலிஸ் அதிகாரிகள், அங்குள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற்ருல்தான் பிரச்சினைகள் தீரும்.
நிறுவனம், ஆட்சேர்ப்பு, ஆட்பகிர்வு போன்ற விவகாரங்களில் நீங்கள், உன்னதமான கொள்கைகளைக் கடைப்பிடித்தால்தான் அது சாத்தியப்படும்.
நான், ஒன்றும் புதிதாக உங்களுக்குக் கூறவில்லை. இது உத்தம ஜனதிபதி அவர்களின் கொள்கைதான். ஆனல் அவர் பதிவியேற்று ஓராண்டு முடிவடைந்து விட்ட போதிலும் இந்தக் கொள்கையை நெறிப்படுத்தும் நிர்வாகக்கட்டளைகள் இதுவரை பிறப்பிக்கப் படவில்லை என்பதை மனவருத்தத்துடன் கூறிகொள்ள விரும்புகிறேன்.
இப்பிரச்சினைகளை நேராகச் சிந்தித்து ரோகத் தீர்வு காணுமாறு வேண்டுகிறேன். ஐயா,
உங்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும் என உரைக்கு செவிசாய்த்தமைக்கு, விசேஷமாக இச்சபைக்கு நன்றி பாராட்டுகின்றேன் O

Page 29
(விசுஹாசிகளே!) அல்ஹ)ே, (இற்றத் தாழ்லுற்ற) நடு நி2லனே சமுதcத் இ தினSாகவும்,நாம் உல்களை ஆக்கி இ னுேம், ஆகவே,நீங்கள் (மற்ற) மனிதல்
ఫ్ర
翁
களுக்கு(உழிகாட்டக்கூடடி) சாட்சி களாக இருங்கள்.(நம்முடைo)இாதர் உல்களுக்கு(உழிகாட்டக் சுடடி0) sculate goduct.
(அத்தி002 வசனம் 43)
 

Sosages.36 డియెగో (நல்கிக் கொண்டிருக்க வேண்டாம்) இஸ்லாத்
s శస్త్ర উদ্ভিদ।
இதில் முற்றிலும் தழுைந்துவிடுங்கள்
தவிஞ(இத2ணத் தடைசெல்பம்) ஷைத்தனின் அடிச்சுவட்டு52ளப் பின்பற்ருதிகள் நிச்சயமாக அவன் ஜ் உஇ8ளுக்கு இருக்கமான விதிே 8
அந்நி0002,இன்னம் 208

Page 30
(J
Ševtoreib soo
|Gණ_ගිහිපයූ.5යිග්‍රහ්r ON
இ டூல்கள் பிரிந்து
துே அல்லாஹ் பு கினேத்தும் பகு இக்கொருவர்)வி
→
ஜ் භූpHOA) ජ9|NAD% P ജൂ58, ൧൮ങ്ങ * లాఠశాగార్రా(E6గా )நீல்கள்
ශ්‍රීෆාසය) නීල් ܐܵܗܵwܘ-) (؟ அல்லலுற் தன் ஜ் இல்லுறு தெளி
 
 
 
 
 

டித்துக் கொள்ளுங்கள் இத்துக் கொண்டு) S. &sovačovu Kutuö. 82 d)856 : இதிருக்கும் அரு2ள
ாதிகளாகப் பிரிந்து)
டி, ஒன்று சேர்த்தான். 添 டo அருளால் இ5ேள் 鯊
நஇக நெருப்பக் கிடல்
நீர்கள் அதிலிருந்தும்
இSட்சித்துக் 5ெ
ള ിധ്യം 6ിധg_E :
படுத்துகின்ருன்
(9656)...)(UOỦ3 99 (òN(0,103) |