கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பாராளுமன்றத்தில் ....

Page 1
றிலங்கா முஸ்லிம் அல்ஹாஜ் எம்.எச்.எம். அவர்கள் பாராளுமன்றத்தி
23.08.90 - பொது ஜன 20.09.90 - முஸ்லிம்களு
 

کی لمبا 2 \
காங்கிரஸ் தலைவர்
3)46); J.ii (L.2) நில் ஆற்றிய உரைகள்.
பாதுகாப்புப் பிரகடனம் க்கு ஆயுதம் வழங்கல்

Page 2

M,M,AMI, M696yj2UVZMA6ğU/ j.P | PLOMAN MASSMEDIA W FREEANCE JOURNALIST & WRITER عOيسهلك
په محم. مېر 129B, OSMAN RQAD, 2学 ?pcسه ت -
பீiமன்றத்தில் முளம்விம் காங்கிரளம்
றிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரஃப் (பா.உ) அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள்.
23.08.90 - பொது ஜன பாதுகாப்புப் பிரகடனம் 20.09.90 - முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கல்
46 99
DSP NO” 10
பூஞரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் "தாருஸ்ஸலாம்” வெளியீட்டகம் வோக்ஷோல் லேன், கொழும்பு-02.

Page 3
". . . . . . . ; ; ; ; ; ; ;
“{... ( Y;፥ኔ fሪነጳ ክኒክ'ጶናነኖኅ Wኣ ,ጋ& ,ኮ፥ ታ፥ ̊
|| || ۹ || ، ، ، و )" را نمی ، به او) . . ام LSS0SSS LLS SSS S SSS SAAAASSSSSSSL SSS0SSS0
, የፕ Ã (, wቆ y* ፊነ ጴo * (“ን
.”། ༡.”། ཉི, ”།” ( , , , ༈ ། ། །
 
 
 

gq,
பிஸ்மில்லாஹிர்ரஹற்மானிர்ரஹீம்
பொதுஜன பாதுகாப்புப் பிரகடனம்
குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே!
நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதமா?
இன்று இச்சபையின் முன் நான் மனம் தளர்ந்தவனாக பேசுவதற்கு எழுந்து நிற்கின்றேன். இந்த மகத்தான சபையில் இன்றைய தினம் விவாதத்தின் போது பிரஸ்தாபிக்கப்பட்ட பல்வேறு மனக்கிளர்ச்சிகளையும் உரைகளையும் கேட்ட பின்பு மனப்பாரம் சற்றே அதிகரித்துவிட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று விவாதிக்கப்படுகின்றதா என ஐயமுற்றேன். ஏனெனில் நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தின் போது கட்சிகள் பரஸ்பரம் சொல்லம்புகளை வீசி ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்துவது வழமை; சகஜம். மக்கள் கொலை செய்யப்பட்டு மடிந்து கொண்டிருக்கின்றனர் ஒரு புறத்தில், இலட்சக்கணக்கான சாமான்ய அப்பாவி மக்கள் இருப்பிடமிழந்து, தேச சஞ்சாரிகளாய் தவித்துத் தஞ்சம் தேடி அனாதைகளாய், அகதிகளாய், அங்காடிகளாய் அலைகின்றனர். கிழக்கிலும் வடக்கிலும் நீடுழி காலமாக வசித்து வந்தவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது பற்றி விவாதிக்க முன் வந்துள்ளோம் என நான் நினைத்தேன். தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தச் சபைக்கு வெளியே நின்று கொண்டு புலம்பி அழுகின்றார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டில் நடைபெறும் ஆகாயக் குண்டு வீச்சைப் பற்றிப் பேசிக் கண்ணீர் வடிக்கின்றனர். சுருங்கக் கூறின், மக்கள் மடிகின்றார்கள்; உணவின்றித் தவிக்கின்றார்கள்; அகதிகள் முகாம்களில் நோய் பரவிப் பீடித்திருக்கின்றது. இத்தன்மைத்தான நிலையில், சூழலில், சமய சந்தர்ப்பத்தில், இந்தச் சபை விஷயத்துக் கொவ்வாத விவகாரங்களைப் பற்றிக் கவனஞ் செலுத்துகின்றது. எனக்கு இங்கு தரப்பட்டிருக்கும் குறுகிய நேரத்தைப் பிரயோகித்து எனது கட்சியின் சார்பாக இச் சபை இரு மருங்கிலுமுள்ள கெளரவ அங்கத்தவர்களிடம் நான் வினயமாக வேண்டிக் கொள்வது என்னவெனில், தற்போது நாம் எதிர்நோக்கி நிற்கும் பிரச்சினையைத் தீர்க்க போதிய அளவு சிந்தனையும் கரிசனையும் சிரத்தையும் காட்டவேண்டும் என்பது தான்.
நோயின் அறிகுறிகளேயன்றி நோயல்ல
இன்றுள்ள நிலைமையை யார் உருவாக்கியவர்கள் என்பதைப் பற்றி விவாதிப்பது பயனற்றது; அர்த்தமற்றது. "முட்டை முந்தியதா கோழி முந்தியதா?” என்று விவாதிப்பது போன்றதாகும். இந்த வினாவை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிராமல், 'நாமெல்லோரும் இதற்குப் பொறுப்பாளிகள் தான்' என்று கெளரவமாக, தாழ்மையாக உண்மையை ஒப்புக் கொண்டு, மேற்கொண்டு நடக்க வேண்டிய விஷயங்களைக் கவனித்தால் என்ன? அந்தக் கட்டத்தில் இருந்து பார்த்தால் ஒளிமயம் எதிரே தோன்றவில்லையா? இந்தச் சபைக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்.
02

Page 4
அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை இன்று இச்சபையில் நிறைவேறி விடும். இன்னும் சில மாதங்களுக்கும் இத்தகைய விவாதம் நடைபெற்றுக் கொண்டே இருக்கலாம். ஆனால் ஈற்றில் நாம் இந்தப் போரில் இந்த யுத்தத்தில் வெற்றி Boiвој 60TLDT' இல்லை என்பது தான் எனது தாழ்மையான விடை இந்த நாட்டிற்காக எவ்வளவோ 66ਸੰਮੇਲੁ பிரையும் துச்சமாக மதித்துப் (8լյրiՈ(Bլի IBլb L6)ւ56it, அடுத்த சில தினங்களுக்குள் பிரபாகரனையும் விடுதலைப்புலி இயக்கப் பிரமுகர்களையும் பிடித்து விட்டாலும், இந்த யுத்தம் நிற்கப் போவதில்லை முடிவடையமாட்டாது பிரபாகரனோ அல்லது விடுதலைப் புலிகளோ, நோயின் அறிகுறியே அன்றி நோயல்ல. கடந்த 30, 40 ob is all T35 BLD5 அரசியல் சரித்திரத்தைக் கவனித்தோம் அறிகுறிகள் மாறினவேயன்றி நோய் நிவாரணம் பெறவில்லை. நோய் நீங்கவில்லை. அரசியல் அரங்கில் திரு. ஜி. ஜி. இன்னம்பலம் அவர்களைக் கண்டோம் அவர் மறைந்து திரு எஸ். ஜே. வி.
செல்வநாயகம் அவர்கள் தோன்றினார்கள் அந்தப் பெரியாரும் மறைந்து விடவே, திரு
அமிர்தலிங்கம் அவர்கள் தோன்றினார். அவரும் நம்மோடு இப்போதில்லை. இவர்கள் எல்லோரும் அறிகுறிகளும் அடையாளங்களுமேயன்றி, காரணிகள் அல்ல. அடிப்படை நோய் பிரதானமான நோய் தொடர்ந்து வாட்டிவதைத்துக் கொண்டே வருகிறது.
இனரீதி அரசியல் தோற்றம்
இப்பொழுது சாமான்ய மக்களின் இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலும் ஒரு நாட்டவர் ஒரு சமுதாயத்தினர் என்னும் ரீதியில் நாம் செயற்படவில்லை; சிந்திக்கவில்லை வாழாவிருக்கின்றோம். 1956 ജൂൺ ഉg ബ]) 15-♔. oogաՈւ Փ ght: 5513 3 Փ5ւն pਸੁਨੀ: TLD LD சந்தோஷப்பட்டிருக்கலாம். ஏனெனில் தமிழர் தான் மடிந்தவர்கள் பாதிப்படைந்தவர்கள் 1983ம் ஆண்டிலும் தமிழர்தான் LL GIGLIA, IT Gò GJ65) GOT (BULUTT சந்தோசஷடைந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலை என்ன? என்ன நடந்திருக்கிறது? சகல சமூகத்தவரும் கொலை இருப்பப்படுகின்றனர். இந்த நிலைமையை மனிதன் என்ற நாமம் படைத்த எவரும் மன்னிக்க முடியாது நியாயப்படுத்த முடியாது. ՓԱ56)/(bib
(Dքլքեմ եւ 160ւա (Լքլգաո Ցl. ÉTÉ156T GIGöG6ùT(5LD இதைப்பார்த்து சந்தோஷப்பட்டீர்கள் என்று நான் கூறவில்லை ஆனால், ஒரு சமூகம் தான் பாதிக்கப்படுகிறதென்று ஏனையோர் நினைத்துக் கொண்டிருந்தனர் என்பதையே நான் சுட்டிக்காட்ட முயல்கிறேன். இன்று மூன்று சமூகத்தவரும் ਸੁਰੰਤ B.DITLD பாதிக்கப்படுகின்றோம் என்பது தான் Tijgupta Léopol). LLT எங்களைத் தாக்குகின்றார்கள்? b, D66 மற்றவர் தாக்குகின்றோம். ஆகையால், இந்தப் பிரச்சினைக்கு இறுதியான ஒரு քT6ւ ான வேண்டிய காலம் வந்துவிட்டது. இப்பிரச்சினைக்குக் காரணி இனரீதியான அரசியல் அல்ல என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் சிங்கள அரசியலின் சித்தல்களால் தான் தமிழ் அரசியல் தலைதூக்கியது என திரு. காமினி திசாநாயக்க அவர்கள் மிகத்தெளிவாக திறம்பட எடுத்துரைத்தார். அத்துடன் நானும் இன்னுமொன்றைச் சேர்த்துக் கொள்ள விரும்புகின்றேன். roig (UDGrð6ólub SÐUfului Gò தலைதூக்கக் காரணம் சிங்கள் அரசியலினதும் தமிழ் அரசியலினதும் சிக்கல்களினால்தான் என்பதாகும். இதற்கு |ETլb Աp5ւն ിട്ടും (ഖങ്ങിg.
O3.

கட்சிகளின் மொழிக் கொள்கைகள் (5611 (U|| 119
கெளரவ மந்திரி கே பன்டர் அவர்கள் நயம்படக் கூறியது Gillion சிக்கல்கள் இருந்தனதான் தனிச் சிங்கள மொழிக் கொள்கையை ரீ லங்கா *
கட்சி பிரஸ்தாபித்தது. உடனே ஐந்திய தேசியக் கட்சி அதன் ஆங்கில திா
மொழிக்கோட்பாட்டை மாற்றிவிட்டது. சிங்கள (o. IpТ plорш о ја, () и па, மொழியாக்குவதாகவும் கூறினர். எனவே அரசியல் சிக்கல்கள் பின்னிப்பினைந்தன. சிங்கள அரசியல் சிக்கல்கள் தமிழ் அரசியலை தோற்றுவித்தன. இனவாதம்' என்று கூறும்போது அதற்கான இலக்கணத்தையும் விவரித்து வரையறுக்க (വെഞ്ഞnഥ ഉപേ எவரும் தமிழ் இனாவத அரசியல் என்று கூறவில்லை. தமிழ் அரசியல் தமிழ்ப் போராட்டம் என்பதை சுதந்திரப் LTLD இனங்காணப்படுகின்றனர். அதே
போன்று இன்று முஸ்லிம் அரசியல் தோற்றமும் ஒரு சுதந்திரப் போராட்டமாகவே
கருதப்படுகின்றது. என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். பிரச்சினை பெயரில் அல்ல.
தமிழ் மொழியை அங்கீகரிக்க 30 ஆண்டுகள்
கெளரவ மந்திரி அவர்கள் கூறியது போல், தமிழ் மொழியையும் ஓர் 号町āöU மொழியாக்க வேண்டும் என்று உணர்வதற்கே இந்த நாட்டுக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டது. அவ்வாறிருந்தும், இக்கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் UT6 (TBL)
இன்றைக்கும் தனிச் சிங்கள மொழியில் தான் கடிதங்ளைப் பெறுகின்றனர். யதார்த்தத்தை
நாம் உணர வேண்டும் அதற்கு முகங்கொடுக்க வேண்டும் சேற்றை அள்ளி முகத்தில் வீசவேண்டும் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. அது என்நோக்கமல்ல என் பணி அல்ல.
கூட்டுமுயற்சி செய்ய திடசங்கற்பம்
ஆனால், உண்மையைக் கூறவேண்டும் என்பது தான் எனது குறிக்கோள் நான் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக பதியவைத்து முற்படுகின்றேன். கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் இக்கூட்டு முயற்சி ஐக்கிய தேசியக் கட்சியால் தனித்து நின்று மேற்கொள்ள முடியாது. அதேபோல் ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்து நின்று இதைச் சாதித்து
விடமுடியாது. இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண வேண்டுமென்று நாம் திடசங்கற்பம்
6 BDT இன்றைக்கு நாட்டிற்காக மடிந்தவர்களின் பெயரில் ஒரு பிரதிக்ஞை எடுக்க வேண்டும். அதாவது மக்களின் துன்பு துயரங்களின் அத்திவாரத்தில்
நாம் அதிகார மாளிகையைக் கட்டி 61 (LAPL U LIċEs ġell IT ġiel; 15, L DIġIJI LID, E, Giflessi
பிரதேசங்கள் மீதும் இரத்தத்தின் மீதும் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆசைப்படலாகாது இந்த உண்மையை நாம் விளங்கிக் கொண்டால், இதை உள்ளத்தில் பதித்துக் கொண்டால், தீர்வு கான்பதெவ்வாறென்பது தெளிவுறும்
ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கெளரவ உறுப்பினர் ஒரு 666 கூறினார். "ஜே. வி. பி. யின் சாத்தானிய கெடுபிடிகள் முடிந்து விட்டதாகக் 6.
04

Page 5
அவ்வாறெனின், ஏன் நாடு முழுவதற்கும் அவசரகாலச் சட்டத்தை ՑI(լp6Ù நடத்துகின்றீர்கள்? என வினவினார். வடக்கையும் கிழக்கையும் தவிர்த்த ஏனைய பகுதிகளில் இந்தச் சட்டம் எதற்காகத் தேவை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன் ஜே. வி. பி. பிரச்சினை முற்றாக ஒழிந்து விட்டதாகக் கூறப்பட்ட GLIII&gյլք: இன்னும் ஆங்காங்கே அது தலைதூக்குவதாக நாம் ஒப்புக்கொள்கிறோம். ஆகையால், பிரதித் தவிசாளர் அவர்களே இச்சபையின் இருமருங்கிலுமுள்ளவர்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன். இவ்விஷயத்தை அனுவி' ரீதியாகச் சிந்தித்து, எல்லோரும் ஒன்றுகூடி, ՓԱb լճֆ5 ՓԱb http&ID|16/ քit6ւ ՖԱ 6001 திடசங்கற்பம் பூண் வேண்டும்.
வாக்கு வேட்டைக்கு ஜாலவித்தை
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகவும் முக்கியமானது gJ,Tub. 1956b 9,66 ഗ്രൂട്ടൺ (16) ഖങ്ങ് நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் தேசியப் பிரச்சினை பற்றியே விவாதித்து வந்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் ஐக்கிய தேசியக் கட்சி மீது குற்றஞ் சுமத்தி, எங்களுக்கு மக்களின் வாக்குகளைக் இடி ஆப் போகிறோம் என்று ரீலங்கா சுதந்திரக் கட்சி நினைத்தால் நாம் G6.jpgól 5T651 முடியாது. அதே போன்று ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலையில் முழுக்குற்றத்தையும் சுமத்தி வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம் என ஐக்கிய தேசியக் கட்சி சிந்தித்தாலும், JESTLD 5u GOLDTLGLTD. எனவே பாராளுமன்றத்திலுள்ள எதிர்கட்சிகளின் விஷேயமாக ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பின்றேல், இப்பிரச்சனைக்குத் தீர்வு கான்பது டாக்கனி என்பதை ஐக்கிய தேசியக் ஆட்சியினர் உற்றுணர்ந்து கொள்ள (36) 160öI(BLD GIGŠTO JESTIGST 5îGÖTULLDITU, பரிவாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
இறுதித் தீர்வுக்கு 213 வாக்குகள் அவசியம்
நமது இறுதித் தீர்வு என்னவாக இருந்த போதிலும் அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் gബൂഥ്, ബി. தீர்வைத்தொடர்ந்து அரசியல் யாப்பும் சம்பந்தப்பட்ட சட்டங்களும் திருத்தப்பட வேண்டும் தீர்வு இன்னதென ü@ā தெரிவித்தாலும் நாம் QQuopôl BT6001 (UDIQUITél. மூன்றில் இரண்டு பங்கு வாக்கில்லாவிடின் தீர்வுகளை அமுல் EL556)TLDT šāLâ pm呜 ng GibsTigsalu (B aib (BurgoGibi Luo, blogi ഴ്ത്തിuൺ ।ിങ്ങ് üès, elp6156ü 396816, UEI(3) வாக்குகளால் அங்கீகரிக்கப்பட (3616ԾծIIգեւ1606մ,
தமிழ் թաքցրած நம்ப வேண்டும்
எனக்கிருக்கும் குறுகிய நேரத்திற்குள் நான் @呜 @@ ഖിബ്നങ്ങള് உங்கள் கருத்தில் இருத்திக் கொள்ள விரும்புகின்றேன். gsuānaušā_圭5°垩 நீடிப்பதால் நாம் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது இந்தப் பாசிசப் புலியினர் அநாகரிக கொலையாளிகள். நமது நாட்டின் அரசியல் அரங்கிலிருந்து முற்றாய்
ஒழிக்கப்பட வேண்டும். நாமிதைச் செய்தே திர வேண்டும். நாம் துப்பாக்கிகளினால்
05
 

இதைச் சாதிக்க முடியாது. ஆகாயக் குண்டு வீச்சுக்களாலும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டமுடியாது. அவ்வாறாயின் இதற்கு விடை என்ன? விடுதலைப் புலிகளை
அரசியல் அரங்கிலிருந்து நீக்கி விடும் சக்தி தமிழ் மக்களிடம் மட்டுமே உண்டு. ஆனால் ஒவ்வொரு தமிழ் மகனும் ஒரு துப்பாக்கியை ஏந்திக் கொண்டு புலி வேட்டைக்குச் செல்வான் என எதிர்பார்க்க முடியாது. இந்தப் பணியைச் செய்வதால் தமக்கு நன்மை பயக்கும் பயனுண்டு என தமிழ் சமுதாயம் திடமாக நம்ப வேண்டும். அவ்வாறு அவர்கள் நம்புவதற்கு, அவர்கள் ஒப்புக் கொள்ளக்கூடியதான ஒரு மாற்று வழியைக் காட்டவேண்டும்.
முஸ்லிம்களின் வேட்கையைத் தமிழரும் உணர வேண்டும்
இதே வேயிைல், இச்சபையிலே அமர்ந்திருக்கும் எனது தமிழ் நண்பர்களிடம் நான் ஒரு உறுதிமொழி கூறவேண்டி இருக்கிறது. அதாவது, வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ளாவிடத்து, தமிழ் சமுதாயத்தின் பிரச்சினை சுமுகமாய்த் தீராது ஒன்றிணைக்கப்பட்ட வடகிழக்கு மாநிலத்தில் ஒரு மாகாண சபையின் அதிகார எல்லைக்குள் வாழும்படி முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்த காலம் கழிந்துவிட்டது. அந்த நிலைப்பாடு மாறிவிட்டது. கசப்பான அனுபவமும் பெற்றுவிட்டோம். தமிழர்கள் சுயாட்சி மாநிலம் தவிர்ந்த வேறெந்தத் தீர்விலும் எவ்வாறு நம்பிக்கை இழந்து விட்டனரோ, அவ்வாறே, இன்று முஸ்லிம் சமுதாயமும் ஒரு தமிழ் முதலமைச்சரின் ஆட்சியின் கீழ் இணைந்து வசிப்பதில் நம்பிக்கை இழந்துள்ளது. இனி எங்களுக்குப் போதுமென்றாகிவிட்டது. ஆனால் இவ்விளைவுகள் பற்றி எமக்குத் தெளிவில்லாமல் இல்லை. இவ்விரு சமுதாயங்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டால் இதற்கும் தீர்வு கண்டுவிடலாம் வழிதேடிவிடலாம்.
ஏகோபித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் வேண்டும்
அதற்காகிய வழியைத் தேடுவதற்கு, இப்பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளையும் நம்முடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே! இப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் யாவும் இங்கே விவாதிக்கப்படுவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அநேகமான மசோதாக்களை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்க்கப்பட்டு விவாதமின்றி நிறைவேற்ற ஒப்புக் கொள்கின்றோம். 1956ம் ஆண்டு முதல் தேசிய ஒருமைப்பாட்டிற்காக உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்காகவும், நமது நாட்டிற்காகவும் நாம் செலுத்தும் அரும்பெரும் அன்புக் காணிக்கை - இவ்விஷயத்தைப் பாராளுமன்றத்தில் விவாதிக்காமல் ஏகோபித்த தீர்மானமாக எடுத்துக் கொள்வதாகும். இதற்குத் தேவைப்படுவது பாராளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளது தலைவர்களின் கூட்டம் ஒன்றுதான். இச்சபைகளுக்கு வெளியே அவர்கள் கூடிப்பேசலாம். ஒவ்வொருநாளும் பேசலாம். இந்த நாட்டையும் மக்களையும் அவர்கள் நேசிப்பவர்களாயிருந்தால் அவர்கள் ஒரு முடிவை, ஒரு தீர்வை ஏகமனதாகக் காண்பர் (குறுக்கீடுகள்)
06

Page 6
யோசனை தப்பெனின் தள்ளிவிடுங்கள்
எனக்கு எஞ்சியுள்ள நேரத்தை என் நண்பர்களின் குறுக்கீடுகளுக்கு இடங்கொடுத்து வினாக்க நான் விரும்பவில்லை. நான் ஒன்றை ஞாபகமூட்ட விரும்புகின்றேன். நாமிங்கே குளிரூட்டப்பட்ட மண்டபத்தில் ஆறுதலாக இராகரியமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் வேளையில் இந்நாட்டின் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். நான் கூறும் யோசனைகள் தகுதியற்றனவாயிருக்கலாம். அவ்வாறாயின் அவற்றைப் பறக்கணித்துத் தள்ளிவிடுங்கள் எனக்கு இந்தச் சபையில் ஒரு கடமையுண்டு. Göømb இயன்றதைக் கூறிவைப்பது என் பணி மக்களுக்கு நான் செய்யக் கூடியது அது ஒன்றுதான்.
தல இனங்களின் கோரிக்கைகளையும் அறிய வேண்டும்
இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையில் வடத்திலும் கிழக்கிலும் வாழும் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகிய மூன்று சமூகத்தினரின் அபிலாஷைகள், கோரிக்கைகள், குறைநிறைகள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். வடக்கிலும், ஆத்திலும் சிறுபான்மையினராய் வாழ்ந்த முஸ்லிம்களும் சிங்களவர்களும் தமது சொந்த நாட்டிலேயே தாம் பிறந்து வளர்ந்த இடத்திலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். faÒT தொலை செய்யப்பட்டு துண்டுதுண்டுகளாக வெட்டி தப்பட்டனர். இந்த அக்கிரமத்தைக் கவனித்துப் பாருங்கள். அது ஒரு LDLSägt (Bd. 565606DL புலிகள் இந்தச் சபையில் ഉൺ, ജൂഖ5ണ് நம்மோடிணைந்து வரமறுக்கின்றனர் மறுபுறம் Lm前萤T6心 பெரும்பான்மைத் தமிழ் அரசியல் சிகள் பாராளுமன்றத்திற்கு பதின்மூன்று உறுப்பினரைத் தேர்ந்தனுப்பின் அவர்கள் இங்கே வர சற்றுத் தாமதம் ஏற்பட்டது. ஆனால் அவர்களும் இப்போதிங்கில்லை. (குறுக்கீடு) இது ā西ösuTL圭ā鸟山 விஷயமல்ல. இம்மக்களின் பிரச்சினைகளை கோரிக்கைகளை எந்த அளவுக்கு நாம் Lyingi5gSI (9QLLD6inğ5gS16ii(36ITITLD என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது.
புலிகளுடன் தேன்நிலவு இணைந்தவரை புறக்கணிப்பு
நாம் அநேக தட்புத் தவறுகளைச் Giggs 6î" (BLITLID. 6.Bg56906AD1 புலிகளுடன் அரசாங்கம் நடாத்திய பேச்சுவார்த்தையை நாங்கள் வரவேற்றோம். எனினும் ஒரு முக்கிய தவறிழைக்கப்பட்டதை நாம் கண்டித்தோம் ஆயுதந் தாங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளுடன் அந்தரங்கப் பேச்சுவார்த்தைகளை நடத்தும்போது, ஆயுதங்களைக் நளைந்துவிட்டு ஜனநாயக வழிக்கு வந்து சேர்ந்துவிட்ட போராளிகளை ஒதுக்கிவிட்டீர்கள். இன்னுமொரு புறத்தில் சர்வகட்சி மாநாடு நடாத்துகின்றீர்கள் அங்கே உங்களுக்கு வசதிப்பட்ட உங்களுக்கு அனுகூலமான விஷயங்கள் தான் ஆராயப்படுகின்றன. வடகிழக்கு மாகாண சபையைக் கலைப்பது பற்றி நீங்கள் āsāLä DTETL鲇 குறிப்பிடவுமில்லை. கலந்தாலோசித்தல், இணக்கம் காணுதல், பொதுவான் கருத்துத் திரட்டுதல் என்று பிரஸ்தாபிக்கின்றீர்கள் அவ்வாறாயின் வடகிழக்கு மாகாலி 66u கலைக்கும் பொறுப்பு வாய்ந்த, மிகமுக்கியமான விஷயம் பற்றி ஏன் giഖങ്ക് # DET'16) കൃ|ru|ILഖീൺ ? ങ്ങ് நான் கேட்க விரும்புகிறேன். இந்த உண்மைகளை மறைத்துவிட்டு நழுவி ஓடமுடியாது. உங்களுக்கு வசதியாயிருந்தால், உங்களுக்கு
07.

ஏதுவானால், உங்களுக்கு அனுகூலமாயிருந்தால் சிற்சில கொள்கைகளும் விதிகளும் கையாளப்படுகின்றன. அதே சமயம் பிறிதோரிடம் ஏற்படின், வேறொரு சந்தர்ப்பங்கிட்டிவிட்டால் நீங்களே அவ்விதிகளை உடைத்தெறிந்துவிட்டு, உதாசீனஞ் செய்து விட்டு மீறி நடக்கின்றீர்கள்.
பாதுகாப்பில் வெற்றிடம்
அரசியல் யாப்பின் பதிமூன்றாவது திருத்தத்திற்கு முரணாகவும், சட்டமும் ஒழுங்கும் முதலமைச்சரின் அதிகாரத்துக்குட்பட்டதென்று சட்டம் வரையப்பட்டிருந்த போதும் பாதுகாப்பு சம்பந்தமாக ஒரு வெற்றிடம் உருவாக்கப்பட்டது. இவ்விஷயம் பற்றி நான் முன்பு நடந்த விவாதத்தின் போதும் கூறியுள்ளேன். மாகாண பொலிஸ் கமிஷன் சட்டம் உருப்பெற ஓராண்டு சென்று விட்டது. இந்தத் தாமதத்தினால் பாதுகாப்பு நிலைமை சீர்குலைந்து மோசமடைந்தது. பாதுகாப்பு விஷயத்தில் வெற்றிடத்தை உருவாக்கி விட்டு, போதாக்குறைக்கு அரசியல் அரங்கிலும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி விட்டோம். இந்த அரசியல் வெற்றிடம் நீடித்திருக்கும். (குறுக்கீடுகள்) அதைப் பற்றிப் பேசமாட்டீர்கள் அது வேறொரு விஷயம் தனிப்பட்ட ஒரு விவாதத்திற்கானது நான் ஏன் அங்கே அனுப்பப்படவில்லை? என் இடத்திற்கு போலி நடிகர்கள் ஏன் அனுப்பப்பட்டனர்? போன்ற விஷயங்களைப் பற்றி நான் இப்போது பேசவில்லை. அதைப் பற்றி நான் தொடர்ந்து பத்துமணி நேரம் வேண்டுமானாலும் பேசுவேன். இன்று விவாதிக்கப்படும் விஷயம் அதுவல்ல. எனவே நான் அதைத் தொடவில்லை. எனது தனிப்பட்ட சொந்த விஷயங்களைப் பற்றி நான் இங்கே பேசுவதாக இல்லை. அதற்கு வேறொரு சந்தர்ப்பத்தையும், மேடையையும் பிரயோகிப்பேன்.
கொங்கிறீட் பதுங்கு குழிகள்
நீங்கள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது உங்களிடம் பலமுறை புகார் செய்தோம் என்பதை எனது நல்ல நண்பரான கெளரவ மந்திரி அவர்களுக்கு நான் ஞாபகமூட்டிக்கொள்ள விரும்புகின்றேன். அவற்றை நீங்கள் பொருட்படுத்தவில்லை. யுத்தத்திற்கு ஆயத்தமாக கொங்கிறீட் பதுங்கு குழிகள் அமைக்கப்படுவதை அறிவித்தோம் நீங்கள் அதை நியாயப்படுத்தினீர்களேயன்றி, விளக்கம் தரவில்லை. அவர்கள் உங்களுக்கு ஏதோ விளக்கம் கொடுத்திருப்பார்கள். நீங்கள் அதை நம்பிவிட்டீர்கள். இவற்றால் நாங்கள் ஒரு விஷயத்தை அநுமானிக்கக் கூடியதாயிருக்கிறது. அதாவது, வடக்கிலும், கிழக்கிலும் ஒற்றை ஆட்சியை நிர்மாணிக்க எவ்வாறு விடுதலைப் புலிகள் முயன்றனரோ, அவ்வாறே ஏனைய பிராந்தியங்களில் ஒற்றை ஆட்சி முறையை நிர்மானிக்க நீங்களும் முயன்றீர்கள் என்பது தான். (குறுக்கீடுகள்).
புலிகளை எதிர்த்தோர் நிர்மூலம்
ஆம். வடக்கிலும், கிழக்கிலும் விடுதலைப் புலிகள் தங்களுக்கொவ்வாத இணையாத இதர அரசியல் கட்சிகளை ஒழித்துவிட்டு, கொலை செய்துவிட்டு ஒரு கட்சி ஆட்சி முறையை ஸ்தாபிப்பதை நீங்கள் விரும்பினீர்கள்.

Page 7
கெளரவ ரஞ்சன் விஜயரத்ன நாங்கள் ஒருவரையும் கொலை செய்யவில்லை.
ஜனாப் எம். எச். எம். அவரப் சாதாரண புத்திஜீவி அவ்வாறு தான் அநுமானிப்பான். ஐ. தே. க. அங்கத்தவர் சிலர் வாசிப்பத்தட்ட ஹோயா'
கெளரவ ரஞ்சன் விஜயரத்ன எங்களுடைய அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை உள்ள அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதையும் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஜனாப் எம். எச். எம். அவஷ்ரப் அது ஏனெனில் நீங்கள் விடுதலைப் புலிகளுடன் சம்பாஷணை ஆரம்பித்ததும், பல மட்டத்திலுமிருந்த உங்களுடைய அங்கத்தவர்கள் விடுதலைப் புலிகளுடன் இணைய ஆரம்பித்துவிட்டனர்.
கெளரவ ரஞ்சன் விஜயரத்ன: எங்களுடைய அங்கத்தவர்களா?
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப்; ஆம் உங்களுடைய ஐ. தே கட்சி அங்கத்தவர்கள் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து, கிளைக் காரியாலயங்கள் திறக்க ஆரம்பித்தனர்.
கெளரவ ரஞ்சன் விஜயரத்ன வடக்கிற்கும், கிழக்கிற்கும் புறம்பாகவுள்ள பகுதிகளில் நடந்தவற்றைப் பற்றித்தான் நான் குறிப்பிட்டேன். நாங்கள் தான் எதிர்க் கட்சியினரை அழிக்க முற்பட்டோம் என்று நீங்கள் கூறினீர்கள். அவர்கள் தான் எங்களை அழிக்க முற்பட்டனர்.
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் எதிர்கட்சியினரா?
கெளரவ ரஞ்சன் விஜயரத்ன ஆம்; அப்படித்தானே நீங்கள் சொன்னீர்கள்?
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப்: நான் கூறியது என்னவெனில், நாங்கள் முறையிடும்போது.
ஒரு கட்சி ஆட்சியா?
கெளரவ ரஞ்சன் விஜயரத்ன நாங்கள் ஒரு கட்சி ஆட்சி நிறுவ எத்தனிப்பதாகக் கூறினீர்களே?
ஜனாப் எம். எச். எம். அவஷ்ரப் ஆம் நான் அதையே கூறுகின்றேன். குழுக்களின் பிரதித் தவிசாளர்: உங்களுக்கு இன்னும் நான்கு நிமிடங்கள் தானுண்டு.
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் வடக்கிலும், கிழக்கிலும் வேறெந்தக் கட்சியும் செயற்படக் கூடாதென்பது ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாயிருந்ததென்பதை நான்
09

முழுப் பொறுப்புணர்ச்சியுடன் கூறுகின்றேன். (குறுக்கீடு) முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதையும் நீங்கள் விரும்பவில்லை. அது உங்கள் கொள்கை. அதை நான் ஐயம்திரிபுற நிரூபிப்பேன். அதைப் பற்றி இப்போது தூண்டாமல் விடுவோம்.
கெளரவ ரஞ்சன் விஜயரத்ன விடுதலை புலிகள் அங்கே ஆட்சி செலுத்த வேண்டும் என நாங்கள் விரும்பினோம் என்று கூறுகின்றீர்களா?
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் ஆம் விடுதலைப் புலிகள் ஆளவேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள். ஒரு நாட் காலையில் நான் இந்தச் சபையில் பொது ஜன முக்கியத்துவம் வாயந்தவிடயம் என்ற தலைப்பின் கீழ் ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது புலிகள் தடைவிதித்துள்ளதைப் பிரஸ்தாபித்தேன். நீங்கள் ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. (குறுக்கீடு) இனவாதம் பற்றித் தயவு செய்து பேசாதீர்கள். அது உங்களுக்குப் புரியாத புதிர் நான் உங்கள் மீது மரியாதை வைக்கின்றேன். என்னைக் குழப்பாதீர்கள்.
கணவனுக்குக் கஞ்சி; மாற்றானுக்கு புரியாணி?
தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல முடியாமலிருக்கின்றதென முறையிட்டபோது, நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஹெலிகொப்டர்களைக் கொடுக்க அவர்கள் அங்கெல்லாஞ் சென்று பகிரங்கக் கூட்டங்கள் நடத்தினார்கள். நீங்கள் ஆசிரியர்கள் சேர்த்திரகள், ஆனால் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தியவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் எந்த அதிகாரத்தின் மீது அவர்கள் இதைச் செய்தார்கள்? உத்தியோகப்பற்றற்ற முறையில் நீங்கள் அவர்களை அரசியல் அரியாசனத்தில் ஏற்றிவிட்டீர்கள்.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் ՑIIE185&nյլն இரத்துச் செய்யப்படவில்லை.
இந்த விஷயங்களைப் பற்றிப் பிரஸ்தாபிப்பது எனது இன்றைய பணியல்ல. இப்போது uTTutL StSuSMLL SttTSTSS SS SSLSLSLLLSStStS uumTTTuSuS LLLSSS SSttSSSYSStT SuTTMLSSS என்ன? விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுதான் பீ எவ் எல் தேர்தல் ஆனையாளரினால் அவர்கள் ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது விடுதலைப் புலிகளுடன் போராடுகின்றிர்கள். ஆனால் அவர்களின் அரசில்
பிரிவை, அந்தக் கட்சியை நீங்கள் இதுவரை தடைசெய்யவில்லை. அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஏன் பி எவ், எல் ரீயைத் தடை செய்யக்கூடாது? குறுக்கீடுகள்)
கெளரவ ரஞ்சன் விஜயரத்ன அது பிரயோசனமற்றது அற்ப விஷயம்.

Page 8
பண்புக்கு களங்கம்.
ερωΙπί στιb στά στιb 969) 11, அவர்களைத் தடை செய்வது தென்றும் அற்பமானதென்றும் இப்போது கூறுகின்றீர்கள் சென்ற கூட்டத்திலும் எடுத்துரைத்தேன். இன்னும் கூறுகின்றேன். விடுதலைப் புலி இயக்கத்திலுள்ள கிட்டுவோ அல்லது வேறு எவருமோ தொலைபேசி மூலம் உங்களைத் தொடர்புகொண்டு "கெளரவ மந்திரி அவர்களே, நாம் உங்களோடு கை குலுக்க ஆயத்தமாயிருக்கின்றோம். என்று சொல்வார்கள். எனவே புலிகளின் அரசியல் கட்சியைத் தடைசெய்வது பிரயோசனமற்றது எனக் கூறுகின்றீர்கள். அப்படியாயின் ஏன் நமது படைகள்ை அப்பாவிப் படைவீரர்களை புலிகள் கொல்ல இடம் கொடுக்கின்றீர்கள்? பி. எவ், எல். 莆 கட்சியைத் தடை செய்வது பற்றித் தயவு செய்து சிந்தனை செய்யுங்கள் இன்றேல் உங்களுடைய கபடமற்ற பண்புக்குக் களங்கம் ஏற்படுத்த இது ஏதுவாகும். விடுதலைப் புலிகள் கணக்கிலடங்காத அக்கிரமங்களைச் செய்து கொண்டிருக்கும் போது
குழுக்களின் பிரதித் தவிசாளர், தயவு செய்து முடிக்கப் பாருங்கள்
gölti 61ð sté Gilb. S5ýJ. Ú: ஆம் நான் முடிக்கின்றேன். ஐயா எனது நண்பர் கெளரவ பாதுகாப்பபு ராஜாங்க அமைச்சர் அவர்கள் எனது பணியைப் புரிந்து கொள்ள வேண்டும் உங்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ முகத்தில் சேற்றை அள்ளி விசுவது எனது பணியல்ல என்பதைக் கருத்தில் இருத்திக் Golf GTIGGGGld. நான் கூறிய யோசனைகள் தகாதவை எனின் அவற்றைப் புறக்கணித்துத் தள்ளி விடுங்கள் ஏனெனில் ஈற்றில் தீர்மானம் எடுப்பவர்கள் நீங்கள்தான். எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து பிறப்பிக்கப்டுகின்றன 669ਮ காரணத்திற்காக நல்ல யுக்திகளை இதனைகளை வழி வகைகளை உதாசீனம் செய்து தள்ளிவிடாதீர்கள் ஏனெனில், இன்றைக்குப் புறக்கணிக்கப்படும் ബ ിങ് ഉg ബഞണ് நீங்கள் அமுல் நடாத்த செயற்படுத்த நேரிடலாம். அந்த நேரம் தலைகுனிய வேண்டி 6յրյլն)ւb,
முஸ்லிம் லீக் தலைமையில் மாநாடு
முஸ்லிம் சமுதாயத்தின் இாரிந்தைகள் என்ன? அபிலாஷைகள் என்ன என்பது பற்றி சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன. அகில இலங்கை முஸ்லிம் லீக் காரியாலயத்தில்
நேற்றிரவு டாக்டர் கலில் அவர்களின் தலைமையில் பல முஸ்லிம் இயக்கங்களும்
ஸ்தாபனங்களும் ஒன்று கூட்டப்பட்டிருந்தன. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். ரீ லங்கா சுதந்திரக் േ #tiിന്റെ ജങ്ങ് ഇങ്ഥ இஷாக் அவர்கள் இருந்தார்கள். நானும் இருந்தேன். நாங்கள் முகப்பட்டு ஏகோபித்து ஒரு மடிவுக்கு வந்துள்ளோம். #{6ự LDII.3, T6531 565)L160}{Lü போன்று அதே அந்தஸ்துள்ள ஒரு முஸ்லிம் மாகால ச0 கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்துள்ளோம். ஆகையால் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்து விடாதீர்கள் என்று உங்களை மிக upsion LDITUji (35 (bë #ff6+ 4,65)(B. Qj{{, C))}} والاوثا 31 يونية وهي விரும்பாதவர்கள் தினந்தோறும் (361505 Gb.
 
 

எனது கெளரவ தமிழ் நண்பர்களிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொண்டு இந்த அடிப்படையில் தீர்வு கான சங்கற்பம் பூணுங்கள். கடைசியாக சகல கட்சித் 9,ങ്ങബ5ഞണ|് കൃത്രെ!ട്ടു பற்றி நான் சமர்ப்பித்த ஆலோசனையை சிந்தனைக்கெடுக்குமாறு அரசாங்கத்தை வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். (குறுக்கீடு) நீங்கள் விரும்பாவிடில் கொடுக்க வேண்டாம் ஆனால் நாங்கள் முன்வைக்கும் தீர்வு இதுதான்.
தீர்ப்பு வழங்கியபின் வழக்குத் தொடர்வதா?
ஜனாப் எம் எச் b. அஷ்ரப் அவ்வாறு கொடுக்க விரும்பாவிடில் ଔ, எதற்காக சர்வகட்சி மாநாடு நடத்துகின்றீர்கள்? உங்கள் நோக்கம் அப்படியாயின் கொள்கை அப்படியிருந்தால் தீர்மானம் அப்படியிருந்தால் எதற்காக சர்வகட்சி மாநாடு? இது தான் உங்கள் மனப்பாங்கெனில் யாரை ஏமாற்ற எத்தனிக்கின்றீர்கள்? கட்சித் தலைவர்கள் கூடி ஒரு தீர்வைச் சமர்ப்பிப்பதற்கு முன்பே அதை உதாசீனம் செய்து 56f6ff விட நினைத்திருந்தால், ஏன் இந்தச் சர்வகட்சி மாநாடு நடத்துகின்றிர்கள்? (குறுக்கீடுகள்).
(Լp6ն6նiլԻ ԼԻT&T600 gooլ அமைப்பது சாத்தியமில்லையா? நீங்கள் செவிசாய்க்க மறுக்கின்றீர்கள் மற்றவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்க மறுத்தால் நீங்கள் எவ்வாறு இப்பிரச்சினையைத் தீர்ப்பீர்கள்? (குறுக்கீடு) தேவைப்படும் போது சர்வகட்சி மாநாட்டிற்கு நான் சமூகமளிப்பேன். அதுவல்ல பிரச்சினை பாராளுமன்றத்திலுள்ள எல்லாக் கட்சித் ക്ലബ്ബ്, 6Dਤੇ ਯੂ தேசியப் பிரச்சினைக்கு ஒரு ժittp5ւDT60 5t606:13, Երիցյլbւյց அரசாங்கத்திற்கு நான் விடுத்த வேண்டுகோளைக் கவனத்திற்கெடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
- நன்றி -

Page 9
பிஸ்மில்லாஹிர் ரஹற்மானிர் ரஹீம்
எமது உரை
அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்களுடைய இரண்டாவது பிரசுரத்தை வெளியிடுவதில் எல்லாம் வல்ல அல்லாஹற்வுக்கு நன்றி செலுத்துகின்றோம். இந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் என்றென்றும் எங்களுக்குக் கிடைக்குமென உறுதியாக நம்புகின்றோம்.
இந்தப் பிரசுரத்தில் நமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல் ஹாஜ் எம். எச். எம். அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய இரண்டு பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. இரண்டும் வெவ்வேறான விஷயங்கள் பற்றியவை. இன்றுள்ள காலகட்டத்தில், அரசியல் நெருக்கடியில், இனமோதல்களில் கலங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதை வெளியிடுகின்றோம். புற்றுநோயினால் பீடிக்கப்பட்டவன் அந்நோயை விட வேறொன்றையும் பற்றிச் சிந்திக்க மாட்டான். சிந்திக்க முடியாது. சதா நோயைப் பற்றிய சிந்தனைதான் அவன் உள்ளத்தில் ஊசலாடும். அந்த நோயின் கொடுமை அவ்வளவு அதே மனநிலைதான் அடிமைப்படுத்தப்படும் சமுதாயத்திற்கும் இருக்கும். அவசரகாலச் சட்டம் நீடிப்பு விவாதிக்கப்படும் போதெல்லாம் நமது தலைவர் நமது சமுதாயத்திற்கு இழைக்கப்படும் துன்ப துயரங்களை, இன்னல்களை, கஷ்ட நஷ்டங்களை, ஆள் இழப்புக்களை, ஆட்கடத்தல்களைப் பற்றி விபரிக்காமல் விடுவதில்லை.
இச்சந்தர்ப்பத்தில் ஒர் அறிஞர் கூறியதை இங்கே குறிப்பிடுவது நயம்படைக்கும் எனக் கருதுகின்றோம் 'சுகவாழ்வு, சுதந்திரம் உரிமை இவ்வளவும் தனிமனிதனுக்கு இருந்து திர வேண்டிய சத்தான பண்புகளாகும். இவ்வளவையும் ஒவ்வொருவருக்கும் அமைத்துத் தருவதும் இவைகளைச் சின்னாபின்னமாக்காமல் ஒழுங்காகப் பாதுகாத்துத் தருவது தான் மக்களாட்சி முறையின் மாண்பாகும். இத்தகைய தன்னாட்சி முறை அழிந்து படாமல் பாதுகாத்து வரவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தனி மனிதனையும் சார்ந்ததாகும். தனி நபருக்கு மட்டுமல்லாமல் தனிநபரின் உரிமைகளைக் கெடுத்துவிடாமல், சமூக நலனையும் பாதுகாத்து வருவதால், அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை கொண்டவனாக ஒவ்வொரு பிரஜையும் இருந்து தீரவேண்டியதாக இருக்கிறது. ஒவ்வொருவனும் அனுபவிக்கும் உரிமையைப் பொறுத்துத் தான். அவனுடைய கடமைக் கோட்பாடும் அமைகிறது. இது தான் மக்களாட்சி முறையின் அடிப்படை அமைப்பின் தத்துவம் இந்த அடிப்படையை மறந்து அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பேற்றுள்ளவர்கள் நடந்து கொள்வார்களானால், அதன் பலனாக ஏற்படும் சீரழிவுக்குட்பட்ட மக்கள் வேதனையைப் போக்கிக் கொள்ள சில பல நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவேண்டிய நினைப்பை தாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெற்று விடுகிறார்கள் நிலைகொள்ளாத் தண்ணீரில் தள்ளப்பட்ட ஒருவன் ஒழுங்காக நீந்தத் தெரியாமல்
SLSLS LLLLL SGS StS t TT u uu uuSuu S uuS uuSuuS uuuS uu uu u u uu 000 S S S TTTTTTT S TT T mmaaaTS இயல்புதானே.
13
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலைகொள்ளாத் தண்ணிரில் தள்ளப்பட்டாலும், நீந்தத் தெரிந்தாலும் கைகால்களை அசைக்காமல் ஒருவித முயற்சியும் செய்யாமல், நீரில் மிதந்து கிட என்று உபதேசிப்பவர்களும் உளர். புலிப்படையினர் சுட்டு வரும் ஏ. கே. 47 ரவைகளை எதிர்க்க சாத்வீக உணர்வும் நல்லெண்ணமும் போதும் என்றும் விவாதிக்கப்பட்டதும் இந்தப் பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது. படித்துப் பாருங்கள்.
அல்ஹாஜ் பலில் ஏ. மஜீது சிரேஷ்ட பணிப்பாளர் ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுப் பணியகம், 51, வொக்ஸ்ஹோல் லேன்,
G&I(Լքլbւլ- 02.
ஹிஜ்ரி 1411, றபீயுல் ஆகிர் பிறை - 3 01, ஜனவரி 1991
'மனிதர்களே! உங்களை ஒர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும் ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான் மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். அல் குர்ஆன் சூ 4 ஆ 1
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம் (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தி உடையவராக இருக்கின்றாரோ அவர் தாம் அல்லாஹற்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர், நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன் தெரிந்தவன். அல் குர்ஆன் சூ 49 ஆ 13
14

Page 10
20- 09- 90 இல் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில்
பிஸ்மில்லாஹிர் ரஹற்மானின் ரஹீம்
உண்மையை விளம்பு
Goro îngă ELITETU-15 அவர்களே எனக்கு முன் இபரிய கெளரவ மந்திரி மன்சூர் அவர்களின் உரையைக் கேட்கும் போது எனக்கு ஒரு புறத்தில் அதிர்ச்சியும், மறுபுறத்தில் ஏளனமும் தோன்றியது. அவருடைய உரையின் கடைசிப் பகுதியில் " உன்மைக்கு pញ5 ម៉ាតា) ബിബ്നങ്കഞണ്ട്. கூறினார் என நான் முன்பு கூறியுள்ளேன் ജൂൺബ[' எனினும், கெளரவ மன்சூர் அவர்கள் கூறிய சில விஷயங்களின் Qpää山、°町
സ്കൂട്ടുള്ളെ ഉ_ങ്ങഥങ്ങി ஆடமைப்பாடுடையவனாவேன்.
முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கக் Garfuglsi இன்று மறுக்கின்றார்.
憩山町、 முஸ்லிம்களின் மத்தியில் թաթ. Bi&666IIամ, இராணுவப் @山fécmulb அறிமுகப்படுத்தியது ഫ്രൺ (1ക്കി. ബ് リrcm cm ○○ リ" பழியைச் சுமத்தினார். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஒரு Gum Qm鲇 குறிப்பைக் கூறுகின்றேன். கெளரவ மன்சூர் அவர்கள் கல்முனைத் தொகுதியின் பாராளுமன்றப் ü呜呜 இருந்த காலத்தில், அந்தப் பிராந்தியத்திலிருந்து பொலிஸ் அத்தியட்சகருக்கும், உதவி அத்தியட்சகருக்கும் கடிதங்கள் எழுதி ஆயுதங்கள் வழங்கும் படி Giott. LITEST
பந்தபட்ட கடிதக் கோவைகளை 666 மன்சூர் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கவே முஸ்லிம் வாலிபர்களுக்கு அப்போது 墅sušššā sugášLu_暱 தெளிவாக அறிந்து ώσποτοΤουπίρ.
கெளரவ ஏ. ஆர். மன்சூர் இதை நான் எனது Cup(Leipi Lai மறுக்கின்றேன்.
geIrú ótíð. Síð. எம் அஷ்ரப் நீங்கள் LDMOS, 356òITLD. உங்களால் இயன்றமட்டும் Dimė:56 DITLD, |ബഡ്ഡിക്ടെ, ©ួTឆ្នាំ ១_660D உண்மை தான் (குறுக்கீடு) இக்கடிதங்கள் கெளரவ மன்சூர் அவர்கள் 6ICLpgÉuLI65)6).1(BuLl. அவர்தான் அதற்குப் பொறுப்பாளி. ஆனால்
கொடுத்ததற்காக நான் அவர் மீது குற்றஞ் ൂട്ടുബീബ്. அவர் சரியானதையே செய்தார்.
பிரதிச் சபாநாயகர் அவர்கள் ஜனாப் அஷ்ரப், இாக்கியஸ்தர்களின் மத்தியில்
ფაცეტ6)III ფენ விஷயத்தை மறுத்தால், மற்றவர் அதை ஏற்றுக்கொள்வது தான் வழமை.
15

ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் ஐயா, நான் அவர் மீது குறறஞ்சுமத்தவில்லை. அவரின் மறுப்பை நான் ஏறறுக் கொள்கின்றேன்.
பிரதி சபாநாயகர் நீங்கள அதைத் தொடர்ந்து கொண்டே போகின்றீர்களே!
இன்ாப் எம். எச். எம அஷரப அவருடைய மறுப்பினால் நான் சொன்னது உன்மையல்ல என்று அாத்தம் கொள்ளப்படாது. அதுதான் வித்தியாசம் அதனால் நான் சொன்னது பிழை எனறும் த தொனிக்கப்படாது என்பதே எனது நோக்கம்.
பிரதி சபாநாயகர் நீங்கள் வேறு சொற்களைப் பிரயோகித்தும் அதே விஷயத்தைத் தான் கூறுகின்றீர்கள்.
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் கெளரவ மன்சூர் அவர்களின் மறுப்பினால் நான் கூறியது பிழையெனக் கொள்ளக் து
பிரதி சபாநாயகர் அவர் அவ்வாறு செய்யவில்லை எனது கூறுகின்றார். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்
"ܙ...
அன்றிருந்த தை யம் இன்றில்லையே
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன். ஐயா, அன்றிருந்த சந்தர்ப்பத்தில் அன்றையச் சூழலில் முஸ்லிம் வாலிபர்களுக்கு அரசாங்கம் ஆயுதம் வழங்க வேண்டும் என்று அவர் எடுத்த நடவடிக்கைக்காக நான் அவரைப் பாராட்டுகின்றேன். அன்றிலிருந்த மனவலிமை இன்றில்லையே என்று தான் துக்கப்படுகின்றேன். கிழக்கு மாகாணத்தில் பல திக்குகளிலும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படும் வேளையில் எதிர்த்து குரல் எழுப்புகின்றீர்களே என்று தான் நான் துக்கப்படுகின்றேன். ஐயா, சற்று முன்பாக எமக்குக் கிடைத்துள்ள தகவலின் பிரகாரம் புத்தளம் மாவட்டத்தில், புத்தளம் நகரிலிருந்து 16 மைல் தூரத்திலுள்ள வெள்ளன் கரை எனும் ஒரு சிறு கிராமத்தி ல 40 குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவி சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். மொத்தமாக 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முறை செய்து காப்பது அரசின் பணியன்றோ!
ஐயா, விடுதலைப் புலிகளும், இதர தமிழ் பயங்கர வாதக்குழுக்களும் சாமான்ய அப்பாவி, முஸ்லிம் மக்களையும் சிங்கள மக்களையும் படுகொலை செய்யும் போது இந்த அனாதரவான அப்பாவி மக்களுக்குப் பாதுகாப்பளிப்பதில் என்ன தவறு? என்ன பிழை என்று வினவ விரும்புகின்றேன். மக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை அரசாங்கத்தின் முழுப் பொறுப்பு என்பது தான் எங்களுடைய நித்திய நிலைப்பாடு இந்தக் கடமையை நிறைவேற்ற அரசாங்கம் தவறுமிடத்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சகல உரிமையுமுண்டு ஆகையில், இந்தச் சபையில் நின்று முஸ்லிம்களுக்கு பாதுகாப்பளியுங்கள் என்று கேட்டு வற்புறுத்துகின்றோம்.
16

Page 11
சங்கு தப்பினால் சக்கரம்
இந்தக் கட்டாயமான முக்கியமான பணியை நிறைவேற்ற அரசாங்கம் தவறினால், முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, சிங்கள சமுதாயத்திற்கும் அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என நான் பலமுறை இங்கே கோரியுள்ளேன். நான் இன்னும் ஒருபடிதான்டிச் சென்றுள்ளேன். ஐயா, சட்டபூர்வமாக ஆயுதம் வழங்க அரசாங்கம் தவறினால் மறுபுறத்தால் அதன் விளைவாக மக்கள் சட்டதிட்டங்களை மீறி நடந்தால், அவர்கள் மீது நீங்கள் குற்றம் சுமத்த உங்களுக்கு இடமில்லை - உரிமையில்லை என்றும் நான் முன்னர் கூறியுள்ளேன்.
முஸ்லிம்கள் மத்தியில் வந்து விடுதலைப் புலிகள் துன்புறுத்துகின்றனர். முஸ்லிம்களுக்கு இன்னல் விளைவிக்கின்றனர். நூற்றுக்கணக்கான எங்கள் மக்கள் இறை வழிபாட்டில் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் போது, புனித ஸ்தலமான மஸ்ஜிதுக்குள் புகுந்து வணக்கவாளிகளைக் கொல்கின்றனர். காத்தான்குடிப் பள்ளி வாயலுக்குள் புகுந்து தொழுது கொண்டிருந்த மக்களைப் படுகொலை செய்தனர் ஏறாவூர் கிராமத்திற்குச் சென்று அப்பாவி மக்களைக் கொன்றனர் நான்கு நாட் குழந்தைகளைக் கொன்றனர். நிறை மாதக் கற்பிணியின் வயிற்றைப் பிழந்து, சிசுவை எடுத்துக் கண்ட துண்டமாக வெட்டிய சம்பவமும் இருக்கின்றது. இத்தகைய நிலையிலும் - இவ்வளவு கொடுரங்கள், அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருக்கும் போதும், முஸ்லிம் சமுதாயம் பாதுகாக்கப்படத் தேவையில்லை என்று சொல்வது வெட்கமில்லையா? (குறுக்கீடு), அந்தக் கேள்விக்கு நான் மறுமொழி பகர்வேன், ஊர்காவற் படை பாதுகாப்புப் படைகளைப் பற்றி குறிப்பிடப்பட்டது. (குறுக்கீடு)
கெளரவ ஏ. ஆர் மன்சூர்- அங்கே வாலிபர்கள் ஆயுதம் தாங்கியுள்ளார்கள். அதனால்தான் அவர்கள் அங்கே சென்று முஸ்லிம்களைத் தேடிக் கொல்கின்றனர்.
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் நீங்கள் வேறு எங்கேயோ இருக்க வேண்டியவர். புத்தியூகம் சரியாக இல்லாவிடில், புரிந்து கொள்ள முடியாவிடில், விஷயங்களை, உண்மைகளை கிரகிக்கும் சக்தி இல்லாவிடில், குன்றிவிட்டால், இந்தச் சபையை விட்டு வெளியேறி வேறு இடம் செல்லவேண்டிய காலமும், நேரமும் அண்மித்துவிட்டது. என்பதுதான் கருத்து ஒரு மந்திரிப் பதவி கிடைத்திருப்பதால் தான் இங்கே வருகின்றீர்கள். செய்வதற்கு வேறொன்றுமில்லை எனில், பருப்பு, அரிசி, வெங்காய வியாபாரத்தில் முழு மூச்சாக ஈடுபடலாம், அதில் உங்கள் கை வண்ணத்தையும் பரிச்சயத்தையும் காட்டலாம். (குறுக்கீடு) ஆனால் உங்களுக்கு பரிச்சயமில்லாத விஷயங்களுக்குள் தலையைப்போட்டுக் கொண்டு சஞ்சரிக்காதீர்கள். இப்போது மக்கள் துயரப்படுகின்றார்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வந்து என்ன தைரியமாக இந்தச் சபையில். (குறுக்கீடு)
பிரதி சபாநாயகர் M. அஷ்ரப், தனிப்பட்ட நபரிடம் போய்க் கொண்டிருக்கிறது விவாதம், தயவு செய்து தவிசத்தை கவனியுங்கள்.
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் பிரதி சபாநாயகர் அவர்களே, கெளரவ மந்திரி
அவர்கள் . (குறுக்கீடு) பிரதி சபாநாயகர்- மந்திரியை சும்மாவிடுங்கள், என்னிடம் பேசுங்கள்.
17
 
 

உரிமை கோரவும் முட்டுக்கட்டை
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் நான் உங்களிடம் பேசுகின்றேன் ஐயா. இன்று இந்தக் கெளரவ சபையின் நான் வந்து தைரியமாக முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கும் STT C a S S uuuuu SSaaaMt ttt ttt tStTu S L uu u uuS LL SS MS SttSGGLCt0t0tYS0Suu u at aaM முட்டுக்கட்டைபோட்டு நிற்கின்றார். முஸ்லிம் ஊர்காவற்படையினர் அப்பாவித் தமிழ் மக்களை அச்சுறுத்துவதாக விமர்சிக்கப்பட்டது. எனது கெளரவ நண்பர் திரு கருணாகரன் அவர்கள், இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்கள். இது முதல் முறையல்ல இதற்கு முன்பு திரு. திவ்வியநாதன் அவர்களும் இதைப் பிரஸ்தாபித்தார்கள். அப்பாவித் தமிழ் மக்கள் கொலை செய்யப்படுவதைப் பற்றி தமிழ் உறுப்பினர்கள் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கின்றார்களோ, நாங்களும் அவ்வாறே இவ்விஷயம் பற்றி அக்கறை கொள்கிறோம். குற்றம் யார் செய்தாலும், கொலை செய்தாலும் நாங்கள் அதை உதாசீனப்படுத்தவில்லை. சரிகாணவில்லை. ஒரு சாமான்ய தமிழ் மகனை முஸ்லிம் ஊர்காவற் படையினர் கொன்றிருந்தால், நாங்கள் அதை கண்டிக்கிறோம். அவ்வாறான அசம்பாவிதம் பற்றி தமிழ் அரசியல் குழுக்களுடன் சேர்ந்து நாங்களும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளோம்.
அடிப்படையில் முரண்பாடு
கெளரவ உறுப்பினர்கள் ஒரு விஷயத்தை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். கெளரவ கருணாகரன் அவர்களின் உரையில், ஒரு அடிப்படை முரண்பாடு இருந்தது: அதாவது முஸ்லிம் ஊர்காவற் படையினர் இருக்கின்றபடியால் சாமான்ய தமிழ் மக்கள் நடமாட முடியாமல் இருக்கின்றனர் என்று கூறினார். வாழைச் சேனையிலுள்ள முஸ்லிம் ஊர்காவற் படையினரைப் பற்றிப் புகார் கூறிய அதே மூச்சில், ഖണ്ണഃങ്ങിന്റെ தமிழ் மக்கள் நடமாடித்திரிகின்றனர் எனவும் கூறினார். இதிலுள்ள முரண்பாட்டை நீங்கள் கவனிக்கவில்லையா? முஸ்லிம் ஊர்காவற் படையினர் அச்சுறுத்தினால், வாழைச்சேனை தமிழ் மக்கள் எவ்வாறு நடமாடலாம்?
அகதிகள் முகாமிற்குள் பசுத்தோல் போர்த்திய புலிகள்
தனது உரையில் வந்தாறுமூலை முகாமில் விடுதலைப் புலிகள் சிலர் கைக்குண்டுகளுடனும் வேறு சில ஆயுதங்களுனும் கைது செய்யப்பட்டனரென்றும், சாமான்ய தமிழ் மக்கள் அவர்களுக்குப் புகலிடமளித்தனர் என்றும் அவர் கூறினார். சென்ற வாரம் நான் காரைதீவிற்குச் சென்றிருந்தப்ோது, அங்குள்ள அகதிகள் முகாமில் விடுதலைப்புலிகள் சாதாரண அகதிகள் போன்று வேஷம் தரித்து இருந்ததாக என்னிடம் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இந்த அகதிமுகாமிற்குள் தான் இருந்தனர். முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் தாக்கினால், விடுதலைப் புலிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதாயிருந்தால், இவர்களை அடையாளம் காட்டுவது யார் என்பது தான் இப்போதுள்ள கேள்வி விடுதலைப் புலிகளை அடையாளம் காட்டும்படி சாமான்ய தமிழ் மக்களைக் கேட்கக் கூடாது. (TEL0) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினர் வெளியில் வருவதில்லை. தமிழ் ஈழ விடுதலை இயக்க அரசியல் பிரிவு . (குறுக்கீடு)
18

Page 12
திரு. கே. பிரேமசந்திரன்: முஸ்லிம் ஊர்காவற் படையினருக்கு ഖിEട്ടബ
புலிகள் யார்? என்று அடையாளம் தெரியாது. அப்பாவி தமிழ் மக்களை புலிகள் என்று
அடையாளம் காட்டுகின்றனர். ஆசிரியர்களும் உத்தியோகஸ்தர்களும் விடுதலைப் புலிகள்
(குறுக்கீடு)
götir Gilb. 61 á Gið SISUÚ:- flóvóðU விடுதலைப்புலிகள் என்று முஸ்லிம் ஆர்காவற் பட்ையினர் அடையாளங் காட்டுகின்றனர் என்று எனது (666L திரு பிரேமசந்திரன் அவர்கள் கூறியதைக் கேட்டு நான் சந்தோசமடைகின்றேன். விடுதலைப்
புலிகள் யார்? அல்லாதார் யார்? என்று குறிப்பிட்டு ஒரு அட்டவனை தயாரித்து எனது
5600TLIT சமர்ப்பிக்கட்டும் விடுதலைப் புலிகளை அடையாளங் காட்ட தமிழ் அரசியல் , , ,வம் ஏன் முன்வருகின்றனரில்லை? அப்பாவித் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு இாலை செய்யப்பட்டால், அது விடுதலைப் புலிகளல்ல என ஒரு |ിഞൺ||LITE
மேற்கொள்ளப்படுகின்றது. அவ்வாறாயின் அம்பாறை மாவட்டத்திலுள்ள விடுதலைப் புலிகள் யார்? ஆரைப்பற்றை முதலிய கிராமங்களில் மக்களைக் கொலை செய்த 6íMBg5606oĽ L165156i UJTiť காத்தான்குடிப் பள்ளிவாசலுக்குள் தொழுது கொண்டிருந்த
மக்களைப் படுகொலை செய்தது யார்? ஏறாவூர் கிராமத்துக்குட் புகுந்து தாக்கிய விடுதலைப் புலிகள் யார்? இந்தக் கேள்விக்கு விடை சொல்வது யார்? முஸ்லிம்
ஊர்காவற் படைக்கு அதிக சுதந்திரம், வரம்பு மீறிய அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென நான் அறவே கோரவில்லை. அது என் நோக்கமல்ல. கெளரவ மந்திரி () 66 கூறியது போல் ஊர்காவற் படையினர் u|rബന്ദ്ര) മുങ്ങി.1|| LjGDL j59563)6D60)LDULI35 (J.O.C) பிறிகேடியரின் கட்டுப்பாட்டின் கீழ் என ஊர்காவற் படையினருக்கு ஆயுதங் கொடுக்கப்பட்டுள்ளது. தத்தம் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கல்ல. இல்லவே இல்லை. ട്ടങ്ങഥ ക്രൂഖൺ. ഉണ്ട്രിബ്) படையினருக்கு பயிற்சியளிக்கப்படுகின்றது. ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அத்துமீறல் ஏதுமிருப்பின், குறிப்பிட்ட நபர்கள் தண்டிக்கப்படுவார்கள்
oups நடவடிக்கை
ஐயா இராணுவத்திலும் பொலிஸ் இலாகாவிலும் ஒழுக்க நடவடிக்கைப் பிரிவு ஒன்று இல்லையா? 'கோர்ட் மார்ஷல் என்பது இல்லையா? இவை எதற்காக -aiG" அத்துமீறியோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகத்தான் ളുബ് ൈബം இராணுவத்திலுள்ள சிலர் அத்துமீறி நடக்கின்றனர் என்பதற்காக இராணுவத்தையே கலைத்துவிடுவது தீர்வாகுமா? ട്ടിബട്ടഉണ്ണ ഉEഖ് ஒழுங்கினமாய் நடக்கின்றார் என்றால் கல்முனைப் பொலிஸ் ਉਸੁੰਯੁਕੋuਪੰBill ട്ട് ഷേക്സൈ ഗ്രൺ ஊர்காவற் படையைச் சேர்ந்த சிலர் குற்றங்கள் ਸi என்றால் வேலை நீக்கம் செய்யுங்கள் சிறையில் SjöLufélgsir 616ö61 6f6f6ð GFll இன்டுமோ அதைச் செய்யுங்கள். ஆனால், ஓரிருவரின் குற்றத்திற்காக முஸ்லிம் சமுதாயத்திற்குப் பாதுகாப்பு மறுக்கப்பட வேண்டும் என்பது நியதியல்ல; நியாயமுமல்ல. இதைப்பற்றி நாம் நன்றாக ஊகித்து உணர்ந்து தெளிவுபடுத்திக் கொள்ள (ഖങ്ങി(6). தப்பாகப்புரிந்து கொண்டு நம்மையும் வழி கெடுத்து வெளி உலகையும் ஏமாற்றி வழிதவறிவிடக் கூடாது.
 

சுடலை ஞானம் பிறக்கிறதா?
பிரதி சபாநாயகர் அவர்களே! இனப்பிரச்சினை பற்றி எவ்வளவோ பேசப்பட்டுள்ளது. மாகாணங்களை இணைப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி அலசி
ஆராயப்பட்டிருக்கிறது. அவ்வாறெல்லாமிருந்தும் கெளரவ மந்திரி மன்சூர் அவர்கள்
இன்று பேசும் போது கிழக்கு மாகாணத்தைப் பிரிப்பதால் விளையும் அநுகூலங்களைப்
பற்றி பிரஸ்தாபித்ததைக் கேட்டு நான் வியப்படைந்தேன். கெளரவ மன்சூர் அவர்களுக்கு
இந்த ஞானம் எப்போது உதயமாகியது என அறிய விரும்புகின்றேன். அந்நிய நாட்டுப்
LIGODLUNGST பிரவேசத்தினாலும் ஆக்கிரமிப்பினாலும் ஏற்படும் அபாயங்களை ஆபத்துக்களை கெளரவ மன்சூர் எப்போது உணர்ந்தார்? மந்திரி சபைக்கு நியமிக்கப்பட்டதன் பிறகுதானா?
அப்போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
கெளரவ ஏ. ஆர். மன்சூர் மாகாண இணைப்பை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே
எதிர்த்தோம்.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையா?
ஜனாப் எம். எச். எம்.அஷ்ரப் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஐயா அதி உத்தம ஜனாதிபதி பிரேமதாஸ் இந்த ஒப்பந்தத்தில் பங்குபற்ற வில்லை. அந்த வேளையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதை ஒப்புக் கொண்டு விட்டீர்கள் வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பை நீங்கள் எதிர்க்கவில்லை? இன்றைக்கு என்ன பேச வந்துவிட்டீர்கள்? Զ6ն6մ6ւգալb 9ւգoÙ பதியப்பட வேண்டுமென்று விரும்புகின்றேன். இன்றைய தினத்தில் கிழக்கு மாகாணம் வடக்கை விட்டுப்பிரிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றிர்கள் (நான் அதைப் பேசவில்லை) நாளைய தினம் அதி உத்தம ஜனாதிபதியும், அரசாங்கமும் அதற்கு எதிராகத் தீர்மானித்து இரண்டு மாகாணங்களும் இணைந்தே இருக்க வேண்டுமென்று கூறினால், அதை ஆதரிக்கும் முதலாவது நபர் கெளரவ மன்சூராகத் தான் இருப்பார் இணைப்புக்கு விரோதமான உங்கள் வாத விவாதங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு விடுவீர்கள். இதுதான் உங்கள் நடைமுறை ஒழுங்கு விதி செயற்பாட்டு ஒழுக்கம் மக்களை இவ்வாறுதான் வழி கெடுத்து வந்துள்ளீர்கள். ஆகையால், உங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அபிப்பிராயம் இல்லாதவிடத்து.
கெளரவ ஏ. ஆர். மன்சூர் நான் ஒரு அயல்நாட்டு முகவர் அல்ல.
நாட்டுப்பற்றா? பதவி மோகமா?
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் அயல் நாடு என்று நீங்கள் இந்திய அமைதி காக்கும் படையினரைத் தான் கருதுகின்றீர்கள் என்பது வெளிப்படை இந்த |Երլլգ5ծ Լ6ց, հին 56i 616ն6:1616), அன்பும் அக்கறையும் கொண்டவராக இருந்தால், இந்திய அமைதிகாக்கும் படை இங்கே வந்த போது இந்திய ஜவான்கள் இங்கே
| 61JULLTB 1673 கருதியிருந்தால் ஏன் எதற்காக நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன்
20

Page 13
கொண்டிருந்தீர்கள்? மாவட்ட மந்திரிப் பதவியை ஏன் துறக்கவில்லை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு ஏன் விலகவில்லை? சும்மா மெளனம் சாதித்தீர்கள் |HDITEDI (Մ560)ID தவறிழைத்துவிட்டு, இன்ற இந்தச் சபைக்கு வந்து வெட்கமின்றி சொரணையின்றி ஒரு எண்பத்தி நான்கு வயது முதியவரை எவ்வளவு தைரியமாக விமர்சிக்கின்றீர்கள் கெளரவ ஜே. ஆர். ஜயவர்த்தனா அவர்கள், நேற்றைக்கு முதல் நாள் தான் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடினார்கள். எனவே, ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரின் அடிகளை வருடுவது தான் உங்கள் அரசியல் அதுவல்ல. 'நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை நாங்கள் தெளிவாய் அறிவோம். இன்றுள்ள மாகான இணைப்புக்குள் ஒரு அடக்கமான ஒரு தீர்வுதான் வேண்டும் என்று ஜனாதிபதி நாளையத் * தினம் கூறினால், அதற்கிணங்கிக் கொள்ளும் முதலாவது பேர்வழி நீங்கள் தான் உங்களுடைய மந்திரிப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தையும் காப்பாற்றிக் கொள்வான் வேண்டி அவ்வாறு செயற்படுவீர்கள் மக்கள் இதை அறிவார்கள். ஆகையால் இதைப் பற்றி அதிகம் பேசவேண்டியதில்லை.
பிரதி சாபநாயகர் விவாதத்தின் போக்கைச் சற்று.
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் விவாதம் எப்போதும் உயர் மட்டத்தில் தான் இருந்து வருகின்றது. ஐயா,
பிரதிச் சபாநாயகர் கீழ்மட்டம் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புகின்றேன். அது என்ன என்பதை எனக்குத் தயவு செய்து விளக்க முடியுமா? குறுக்கீடு) ஆட்களைத் தாக்காமல், விஷயத்துடன் நின்று கொள்ளுங்கள்
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் அதிகாரப் பங்கீட்டு விஷயத்தில் நிற்கிறேன்.
2UT.
பிரதிச் சபாநாயகர் ஜனாப் அஷ்ரப் ஆட்களைக் குறித்து தாக்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இணைப்பதா? பிரிப்பதா?
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் ஐயா இன்று காலை முதல் குரசாங்கத் தரப்பினரும் எதிர்கட்சியினரும் அதிகாரம் பகிர்வு பற்றிப் பேசினார்கள் வடக்கும் கிழக்கும் இணைந்த பிரதேசமாக இருக்க வேண்டுமா? GTGOT LIGÖGNI GÖDELÜLILL- அபிப்பிராயங்களும் பரிமாறப்பட்டன. கெளரவ மன்சூர் அவர்களும் இவ் விஷயம் பற்றி நீண்ட உரை ஆற்றினார்கள் ஜனநாயக மக்கள் கூட்டணி (D P A) திட்டத்தை உருவாக்கிய சிருஷ்டிகர்த்தாக்களில் ஒருவரான எனது நண்பர் கெளரவ தினேஷ் குணவர்த்தனா TMT TTT TT K 0 T T T L u TummSukm umu LGLLS S uTTut uu SuuSS S tttttttLS S tYSLL u uuu வெளியேறிய சில மாதங்களின் பின் வெளியேறி விட்டார். எனக்கு முன் உரையாற்றிய கெளரவ மன்சூர் அவர்களின் நோக்கத்தைத் தவிர இதர கெளரவ உறுப்பினர்களின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஏனெனில், இவ்விபத்தைப் பற்றிய தெளிவு அவருக்கில்லை என்பதால் தான் அந்தக் குழறுபடி
21.
 
 
 

t
ஏற்பட்டது. நாங்கள் பேசும் விஷயத்தைப் பற்றி எங்களுக்குத் தெளிவுண்டு விளக்கமுண்டு. ஆனால் எனது நண்பர் திரு. தினேஷ் குணவர்த்தனா அவர்கள் இனரீதியான அதிகாரப் பகிர்வை மக்கள் ஐக்கிய முன்னணி (M. B, P ) எதிர்ப்பதாகக் கூறினார்கள். அதற்கு | LDL (GIE மறுமொழி பகர முற்படுகின்றேன். நீங்கள் கூறுவது மனப்பூர்வமான வார்த்தைகளாயிருந்தால் சனநாயக மக்கள் கூட்டணியை விட்டு விலகியதன் பின்னராவது இந்த ஞானம் உதயமாகியதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். சனநாயக மக்கள் கூட்டணி திட்டம் உருவாக்கப்படும்போது மக்கள் ஐக்கிய முன்னணியினர் இதை உணராமலிருந்து விட்டீர்களென்பதை நினைத்து வருந்துகின்றேன். சனநாயக மக்கள் கூட்டணியின் தீர்வு தெளிவாயிருக்கின்றது.
தினேஷ் குணவர்த்தனா உதவிச் சபாநாயகர் அவர்களே!.
திரு. தினேஷ் குணவர்த்தனா கெளரவ உறுப்பினர் அவர்கள் மக்கள் ஐக்கிய முன்னணி என்று என்னையே குறிப்பட்டபடியால், நான் ஒரு விளக்கம் கூறவேண்டியுள்ளது. நாங்கள் சனநாயக மக்கள் கூட்டணி திரடடத்தில் கைச்சாத்திட்டபோது கெளரவ அஷ்ரப் அவர்கள் அங்கிருக்கவில்லை; அவர் அதில் கைச்சாத்திட மறுத்துவிட்டார். இரண்டாவதாக, சனநாயக மக்கள் கூட்டணி திட்டத்தில் சில பகுதிகளை மறுப்பதற்கு எதிர்ப்பதற்கு மக்கள் ஐக்கிய முன்னணி உரிமை கொண்டிருந்தது. இதற்கு கெளரவ திருமதி. பண்டார நாயக்கா அவர்கள் சாட்சி பகர்வார்கள். இத்திட்டம் செயற்பாட்டிற்கு வரும் போது, சில பிரிவுகளை எதிர்த்து ஆட்சேபிக்கும் உரிமை எனக்கிருந்தது என்பதை ஜனாப் அஷ்ரப் அவர்களுக்கு அறியப்படுத்திக் கொள்கின்றேன். ஏனெனில், அவர் அப்போது அங்கில்லை, ஓடிவிட்டார். (குறுக்கீடு) அஷரப்.
பிரதி சபாநாயகர் ஒழுங்கு நீங்கள் தொடருங்கள்.
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் ஐயா, இது உண்மைதான் சனநாயக மக்கள் கூட்டணி திட்டத்தில் கைச்சாத்திடாமல் நான் ஓடியது முற்றிலும் உண்மையே. ஆனால், திரு தினேஷ் குணவர்த்தன அவர்களுக்கு இதை உணர்ந்து கொள்ள, என்னைப் பின்தொடர்ந்து வெளியில் வர இரண்டு மாதங்கள் சென்றுவிட்டன.
திரு. பண்டாரநாயக்கா திரு. தினேஷ் குணவர்த்தன, உங்களைப்போல் ஐ. தே. கட்சியை ஆதரிக்கவில்லை.
ஜனாப் எம். எச். எம். அவஷ்ரப் அது வேறு விஷயம் (குறுக்கீடு) எனது நண்பன்.
பிரதிச் சபாநாயகர் அந்த ஆதரவு இன்று நூற்றுக்கு நூறு விதமாகியுள்ளது.
ஜனாப் எம். எச் எம். அவற்ரப் எனது கெளரவ நண்பர் திரு அனுரா
பண்டாரநாயக்கா அவர்கள் கூறுவதை நான் ஒப்புக் கொள்கிறேன். சில சமயங்களிலேனும்
22

Page 14
நாங்கள் ஐ தே கட்சியை ஆதரித்ததுபோல் அவர்கள் செய்யவில்லை LD ஐக்கிய முன்னணிக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இதுதான். கெளரவ தினேஷ் குணவர்த்தன மட்டுமல்ல, லிபறல் கட்சித் தலைவர் ஒத்த அமரதுங்கவும் கூட ஓடிவிட்டார்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக ஓடிவிட்டார்கள்
திரு. அநுரா பண்டாரநாயக்கா உங்களுடைய ஒரு தப்பான அபிப்பிராயத்தை திருத்தட்டுமா? திரு. சாணக்க அமரதுங்க எங்களுடைய தேசியப்பட்டியலிலுள்ளவர் அவர் ஒரு போதும் ஒடவில்லை.
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப், இந்தப் பாராளுமன்றத்திற்குள் அவரைச் சேர்க்க நீங்கள் மறுத்த பின், அவர் சென்று விட்டார்.
திரு. அநுரா பண்டாரநாயக்கா ஆ
60 6666:- எவ்வாறாயினும் சிலர் ஓடிவிட்டனர் என்பது உண்மை (குறுக்கீடு).
பிரதிச் சபாநாயகர் அவர்கள். ஒழுங்கு ஜனாப் அஷ்ரப் உங்களுடைய (35 TLD கழிந்து கொண்டு போகின்றது.
இனரீதியில் பகிர்வு
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் அதிகாரப் பரவலாக்கல், பகிர்வு சம்பந்தமாக 66 66 ]LTL56i தெளிவுபடுத்தியுள்ளோம். முஸ்லிம் மாகாண சபை, அல்லது பெரும்பான்மை முஸ்லிம் மாகாண சபை என்று நாம் கூறுவதை 100% வீதம் முஸ்லிம்களைக் கொண்ட ஒரு பிராந்தியமெனத் தப்பாக எண்ணிக் கொள்ளப்படாது. அதேபோல் தமிழ் மாகாண சபை என்று நாம் குறிப்பிடுவதையும் 100% வீதம் தமிழர்களைக் கொண்டதாகவும் நினைக்கக் கூடாது. ரீலங்கா தீவு 74% சிங்கள மக்களைக் கொண்டாதாயிருந்த போதிலும், இதைச் சிங்கள நாடென்று கூறுவதில்லை. எல்லோருக்கும் பொதுவாக ரீலங்கா என்றே அழைக்கின்றோம் அவ்வாறு அழைபதையே நாம் விரும்புகின்றோம். தனித்தனி இனங்களின் அபிலாஷைகளை இனங்கண்டு கொள்வதற்காகவே இனரீதியான பகிர்வை நாம் ஆதரிக்கின்றோம். ஆனால், குறிப்பிட்ட எந்த ஒரு இனத்திற்கு மட்டும் அது உரித்தானதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் இரண்டொரு உதாரணங்களால் அதை விளக்குகின்றேன்.
666
ஐயா, ரீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை எடுத்துக் கொள்வோம். தொலைபேசி அட்டவணையை பாருங்கள் சிங்கள சேவை, தமிழ் சேவை, முஸ்லிம் சேவை எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. 666 தன் ஒருமைப்பாட்டை இழந்துவிட்டிருக்கின்றதா? இல்லை ஐயா இல்லை. கெளரவ மந்திரி லலித் அத்துலத் முதலி இங்கே அமர்ந்திருக்கிறார்கள் பாடசாலைகளுண்டு சிங்களப் பாடசாலை,
23
 
 
 
 
 
 

தமிழ்ப் பாடசாலை, முஸ்லிம் பாடசாலை எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினால் சமூகங்கள் சிதைந்துள்ளனவா? வேண்டாத வினைகள் ஏற்பட்டுள்ளனவா? ♔ ബ எல்லோருமாக ஒரு மதம் ஏற்படுத்தியிருக்கலாம். எனினுழு நாம் அவ்வாறு ஏன் செய்யவில்லை. நம்மில் சிலர் பெளத்த மதத்தவர் சிலர் இஸ்லாமியர் சிலர் கத்தோலிக்கர், சிலர் இந்துக்கள். இதனால் நாம் ஒருவரோடொருவர் சண்டை செய்கின்றோமா?
நம்மிடையேயுள்ள இந்தப் பிரிவு நாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள உதவிற்று. ஆகையால் இனரீதியான பகிர்வு |BIO3) ஒற்றுமையையும், நன் நம்பிக்கையையும், இன்னோரன்ன நற்பண்புகளையும் மென்மேலும் அதிகரிக்கச் செய்யுமேயன்றி, குறைவு படுத்தி உறவைக் குன்றவைக்காது என்பது எங்களது தாழ்மையான அபிப்பிராயம்.
உபசபாநாயகர் அவர்களே அதிகாரப் பரவலாக்கல் பகிர்வு விஷயத்தில் ஆர்வம் கொண்டவர்கள், இக்கால கட்டத்திலுள்ள யதார்த்த பூர்வமான நிலையை உற்றுணர்ந்து
ஒரு தீர்வைக்கான வேண்டியது இன்றியமையாததாகும் எங்களுடைய நிலைப்பாட்டை யாரும் BÜLT, விளங்கிக் கொள்ளக் கூடாது என்பது எமது அவா.
வர்த்தமானிப் Lîl J 35L GOTLĎ
இந்தப் பிரச்சினையின் ஒரு முக்கிய அம்சத்தை கவனிப்போமாக, 6ւIւմ,(5 (OT&T6501(լpլb, கிழக்கு DTFTGICupid அண்மைக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி அவர்களால் வர்த்தமானிப் பிரகடனத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக இணைப்பு நாள் வரை இவ்விரண்டும் தனித்தனி மாகாணங்களாகவே இயங்கின. (குறுக்கீடுகள்) ஆம் நீங்கள் அதை தற்காலிகமாகவும் ஆதரித்தீர்கள். அவரசரகாலச் சட்டத்தின் போர்வையில், மாகாண சபைச் சட்டத்தை நீங்கள் யாவரும் அதைச் uL66 அமுல் நடத்தினீர்கள்,
பி. ச. நாயகர் அவர்கள் ஜனாப் அஷ்ரப், உங்களுக்கு இன்னும் நான்கு நிமிடங்களுண்டு
uI gŠjūLig?
ஜனாப் எம். எச். எம். அஷ்ரப் நான் குறிப்பாக விசேஷசமாகச் சுட்டிக்காட்ட முற்படுவதென்ன வெனில், இரண்டு மாகாணங்களிருந்தபோதிலும் கிழக்கு மாகாணத்தில் மூன்று சமூகத்தினரும், மூன்றில் ஒன்று என்னும் விகிதாசாரப் பிரகாரம் வசித்து வந்த போதிலும் பிரச்சினை உண்டு. ஆகையால் இதற்குத் தீர்வு என்ன? தமிழ் அரசியல் கட்சிகளையும் ஜனநாயக வாழ்க்கை முறையில் நம்பிக்கை இழந்திருக்கும் பயங்கரவாத இயக்கத்தினர்களையும் நீங்கள் நம்ப வைத்து, அவர்கள் இனங்கிக் கொண்டார்களேயானால் எங்களுக்கு ஒரு வித ஆட்சேபனையுமில்லை. قىy!,63TIT6b, தமிழ் மக்கள் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இரண்டு LOTST600IS1356) CITL-D fig, TG) தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகள் பூரணமடையாதெனக் கருதி இத்தீர்வை
24

Page 15
மறுத்துவிட்டால், அடுத்த படியாக நீங்கள் கோருவார்கள் என்பதை நாங்கள் கூறிவிட பொறுப்பை அந்த தமிழ் மக்களிடமே விட்டு
Đ_6H535/TU160DLD
இப்போது பல முரண்பாடுகளை காண்ட் புலிகளுக்குமிடையே நடந்த சம்பாஷனைக மன்சூர் அவர்கள், உண்மை நிலையை இப்பிரச்சனைக்கு மெய்யாகவே ஒரு தீர்வு எடுத்துரைத்தார். பேச்சுவார்த்தைக்கு அது பே இணைப்புக்குள் வசிக்கும் முஸ்லிம் சமூகத சிறுபான்மையினராயுள்ள சிங்கள சமூகத்தவரின் பூரணப்படுத்தத்தக்க தீர்வு காண்பதற்காக மறுக்கின்றீர்கள்? இத்தகைய கேள்விகளை எழுப்பி, உளத்தூய்மையுடன் உண்மையுடன் : தீர்வு கண்டுவிடலாம்.
சர்வகட்சி மாநாடு ஒரு சிறந்த ஐயா, சர்வகட்சி மாநாடு பற்றி அதிகம பாராளுமன்றத்திலிருக்கின்றேன். சர்வகட்சி மாநா கொள்கையை நான் ஆதரித்துள்ளேன் என்னும் புரட்டிப் பார்த்தால் புலனாகும். சிலவேளை சில கட்சிகளுக்கு மக்களின் ஆதரவு இடு தங்களுக்கில்லை என்னும் காரணத்திற்காக, அரங்கமாக இருக்கின்றதென்று நிரூபிக்கப்பட்
பிரதி சபாநாயகர் அவர்கள்- ஒழுங்கு
66D6ਸੰ66-6 சிறந்த அரங்கமென்பது நிரூபணமாகிவிட்டது: ஒருவர் புரிந்து கொள்கின்றோம் இணங்கிக் ெ பரஸ்பரம் கருத்துக்களை விளங்கிக் கொள்கின் எடுக்கும் என்னும் தப்பான அபிப்பிராயத்தை தீர்வும் இந்தச் சபையில் தான் நடைபெறும் மாதம் நடைபெற்ற போது, பாராளுமன்றத்தி குழுவாகச் சேர வேண்டுமென நான் ஆ6ே சிரத்தையுடன் இவ்விஷயத்தை அலசி ஆ உருவாகியதால் உயிரிழந்த ஆயிரக்கணக்க பாதகாணிக்கை, ஒர் ஏகமனதான தீர்மானே
- நன்
25
 
 

என்ன செய்வீர்கள்? தமிழ் மகள் என்ன pடியாது. அவ்விஷயத்தை தி பிட வேண்டும்.
ர்கள் ஜனாதிபதிக்கும் விடுதலைப் ளை நியாயப்படுத்தி குறிப்பிட்ட கெளரவ உற்றுணர்ந்து ஜனாதிபதி அவர்கள் ான திடசங்கற்பம் பூண்டிருந்தார். என திய நியாயமாயிருந்தால், வடக்கு கிழக்கு தினரின் அபிலாஷைகளையும், அங்கே அபிலாஷைகளையும் திருப்திப்படுத்தத்தக்க பேச்சு வார்த்தைகள் தொடர்வதை ஏன் பிரச்சினைகளை நாம் நமக்குள்ளேயே உற்றுண்ர்ந்து பார்த்தால் இப்பிரச்சினைக்குத்
ܠ ...
அரங்கம்
கப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நான் ட்டிலும் இருக்கின்றேன். சர்வகட்சி மாநாட்டுக் உண்மை இப்பாராளுமன்ற பதிவேடுகளைப் சர்வகட்சி மாநாட்டில் அங்கம் வகிக்கும் ஸ்லாமலிருக்கலாம். மக்களின் ஆதரவு மாநாட்டில் வீண் பேச்சுத்தான் ஒரு சிறந்த
Li l-ġbol li
தயவு செய்து முடிவுரைக்கு வாருங்கள்
மாநாடு கருத்துப் பறிமாற்றத்திற்கு ஒரு முன்னேற்றமடைந்திருக்கின்றது. ஒருவரை காள்கின்றோம் இணக்கமேற்படாவிட்டாலும் றோம் சர்வகட்சி மாநாடு தான் முடிவுகளை |ETլD (ETւլգ5Ù LյԼյլնioմlւIILLT51 (Մ196ւյն அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதம் சென்ற லுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு ாசனை சமர்ப்பித்தேன். அவர்கள் அதி ராய வேண்டும். இன்றைய நிலைமை ான நம் நாட்டு மக்களுக்கு நாம் செலுத்தும் Dயாகும்.
só -