கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும் 3

Page 1
இலங்கையின் பலவந்தமாக
ΘILIDITδΠT6.
 
 

இனப்பிரச்சினையும் வெளியேற்றப்பட்ட ண முஸ்லிம்களும்
தொகுதி 3 பத்தீவு முஸ்லிம்கள்
எஸ்.எச்.ஹஸ்புல்லா

Page 2


Page 3
இலங்கையின் இ பலவந்தமாக 6
OLIDTEL600
முல்லைத்தீவு
கலாநிதி எஸ்.
வடக்கு முஸ்லிம்களின்

நனப்பிரச்சினையும் வளியேற்றப்பட்ட முஸ்லிம்களும்
குதி 8
முஸ்லிம்கள்
எச். ஹஸ்புல்லா
உரிமைக்கான அமைப்பு

Page 4
ETHNIC CONFLICT IN SRI LANKAA MUSLIMS OF THE NORTHERN PRO
Vol. 3: Mullaitivu Muslims
By S.H. Hasbullah, M.A. Ph.D
Department of Geography, University of Peradeniya,
Sri Lanka.
Copyright OAuthor.
First Edition, 1997
Published by The Northern Muslims' Rights Organi. 15A, Rohini Road, Colombo - 6, Sri Lan
Printed by
Unie Arts 48B, Bloemendhal Road. Colombo-13
Price: Rs. 150 /=
ISBN 955-9445-03-0

ND THE FORCBLY EVICTED VINCE
zation ka.

Page 5
பொரு
அட்டவணைகள்
படங்கள்
என்னுரை அணிந்துரை நன்றி உரை
1.
2.
3.
அறிமுகம் முல்லைத்தீவு: புவியிய வரலாறும், கலை, கல
3.1 வரலாறு
3.2 கலையும் கலாசார
3.3 அரசியல் பொருளாதார அடிப்பை 4.1 விவசாய அடிப்பன 4.2 மீன்பிடி
4.3 வர்த்தகம் முஸ்லிம் குடியிருப்புக் 5.1 முல்லைத்தீவு முல் "மூன்று கிராமங்க 5.2 முல்லைத்தீவு நகர 5.3 விவசாயக் குடியே இனப்பிரச்சினையும் முல் 6.1 முஸ்லிம்-தமிழ் உ 6.2 இனப்பிரச்சினையும் 63 இரண்டாவது ஈழ
முல்லைத்தீவு முன்

ளடக்கம்
லும் குடிசனமும் ாசாரமும்
மும்
டகள்
L56i
கள்
ஸ்லிம்களின்
5ள்"
முஸ்லிம்களின் குடியிருப்பு ற்றத் திட்டங்கள் லைத்தீவு முஸ்லிம்களும்
-D6)
முஸ்லிம்களும்
யுத்தமும்
ப்லிம்களும்
iii
பக்கம்
vi
vii
xiv
21
27
27
40
55
58
58
66
67 74
7 4
84
88
9 |
9 1
9 3
96

Page 6
7 முஸ்லிம்களின் பலவந்த
7.1 பலவந்த வெளியேற்ற
7.2 பலவந்த வெளியேற்ற
பொருளாதார இழப்பு 8. முல்லைத்தீவைவிட்டு மு
வெளியேற்றம்
8.1 ஜூலை அகதிகள் 8.2 ஒக்டோபர் அகதிகள் 9. அகதி வாழ்க்கை
9.1 பரம்பல்
9.2 ஆலங்குடா முல்லை.
9.3 ஏனைய பிரதேசங்கள்
9.4 அகதிகளின் அனுபவ
9.5 நிவாரண அமைப்புச
9.6 நிவாரண உதவிகளி 10. கால மாற்றத்தில் அகதிக
10.1 முகாம் வாழ்க்கைக்(
10.2 அணிமைக்கால மாற
10.3 எதிர்காலம் விபரம் தந்தவர்கள் உசாத்துணை நுால்கள் பின்னிணைப்பு 1. இனப்பிரச்சினையால் உயிரி முஸ்லிம்கள், 1987-90.

வெளியேற்றம்
த்தீவு அகதி முகாம்
f
ங்கள் சில
க்கள்
ன் தாக்கம்
கள்
கு மாற்று வழி
ற்றங்கள்
ழந்த முல்லைத்தீவு
98
98
103
14
14
121
125
125
127
134
135
136
38
142
142
148
66
175
178
183

Page 7
அட்டவணை
அட்டவணை
அட்டவணை
அட்டவணை
அட்டவணை
அட்டவணை
அட்டவணை
@Hu'L6)
: 1921ஆம்
ஆண டிலும் முஸ்லிம்கள்
: 1990ஆம் ஆ
முஸ்லிம் 母56
சேவையாளர்
: 1990ஆம் ஆ
முஸ்லிம்களுச் விவசாயக்
: 1990ஆம் ஆ
பிரதேசத்தில் சொநி த மாக கைத்தொழில்
: 1990ஆம் ஆ
நகரில் முஸ் இருந்த வர் சேவை நிை
குடுமீப
முல்லைத்தீவு விபரம் பற்றிய
ی Li راه 1990 :
முஸ்லிம்கள் இடங்கள்.

ண்ைகள்
ஆண டிலும், 1971ம் முல் லை தீ தீவில்
ஆண்டில் முல்லைத்தீவு ல்வியாளர்களும், சமூகத்
கள்.
ண்டில் முல்லைத்தீவில் $கு சொந்தமாக இருந்த காணிகள்.
ண்டு “மூன்று கிராமப் * முஸ்லிம்களுக்குச்
இருந்த வர்தீத க, , சேவை நிலையங்கள்.
ஆணிடு முல்லைத் தீவு லீம்களுக்குச் சொந்தமாக ர்த்தக, கைத் தொழில்,
லயங்கள்.
அடிப் படையில் முஸ்லிம்களின் இழப்பு சுருக்க அட்டவணை.
ஆணிடு முல்லைத்தீவு அகதிகளாக வாழ்ந்த
29
48
64
70
72
108
159

Page 8
LLLô
படம்
ULLô
ULLô
ULLô
LLLô
படம்
படம்
ULLE
படம்
Lullf
படம்
படம்
படம்
10:
11:
12:
13:
14:
படங்
வட மாகாணமுமி மாவட்டங்களும்.
முல்லைத்தீவில் வாழ்ந்த குடியிரு
லெப்பை குடும்ப
முல்லைத் தீவில்
படுத்தப் படுத்தப் நிலையங்கள், 19
முல்லைத்தீவு மு அமைப்பு, 1990.
முல்லை தீ தீவு பயன்படுத்தப்பட்ட 1990.
முல்லைத்தீவு மு கிராமங்கள்’.
"மூன்று கிராம பொருளாதார அடி
"மூன்று கிராம பொதுக் கட்டிடா
முல்லைத்தீவுப் பட
மூன்று கிராம மு கைத் தொழில் நின்
ಸ್ಥ್ಯಕ್ಕೆ'
வளியேற்றப் பா6
"முல்லைத் தீவு வாழும் முகாம்கள்
ஆலங்குடா அகதி
wi

5 GT
அதனி நிர்வாக
முஸ்லீம்கள் செறிவாக ப்புகள், 1990.
பாரம்பரியம்.
முஸ்லிம்களால் பயன் பட்ட சமய, கலி வி
0.
ஸ்லிம்களின் தொழில்
முஸ்லிமீ களால விவசாய நிலங்கள்,
ஸ்லிம்களின் "மூன்று
விகளினி” விவசாயப்
டப்படைகள்,
களினி” வீதிகளும் ப்களும்.
டினத்தில் முஸ்லிம்கள்.
ஸ்லிம்களின் வர்த்தக லையங்கள், 1990.
முஸ்லிமீ களினி தை, 1990.
முஸ்லிம்” அகதிகள் ரின் பரம்பல், 1995,
முகாம்.
22
25
38
51
59
65
78
80
83
86
1 11
120
126
131

Page 9
என்
முல்லைத்தீவு முஸ்லிம்கள் ப வரலாற்றினைச் சித்தரிக்கின்றது. கால அதனால் பாதிக்கப்பட்ட இம்மக்களின்
காலம் தாழ்த்தாது எழுதப்படவேண்டி
அதாவது பரம்பரை பரம்பன் நகரம், தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, போன்ற குடியிருப்புகளில் வாழ்ந்து குடும்பங்கள் துரதிஷ்டவசமாக, அப்ட்
சந்தர்ப்ப சூழ்நிலையால், தள பாரம்பரியப் பிரசேங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடந்த ஆறு புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட் வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வகதி என்ற அச்சம் இம்மக்களுக்கு இன்று
இச் சூழ்நிலையில் இம்மச பாரம்பரியங்கள் பூர்வீக இடங்களில் இ தற்போதைய அகதி வாழ்க்கையின் இ கொண்டு வரும் பணியை இந்நூல்
யாரையும் குறைகூறும் ே பெற்றுக் கொடுக்கும் நோக்கி( பிரபல்யத்துக்காகவோ இந்நூல் எழு; ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினையில் வட நேரத்தில் கிழக்கு மாகாண முஸ்லி போராட்டத்தின் முக்கியத்துவத்தை இ எழுதப்படவில்லை. மாறாக தவிர்க்கட்

றுரை
றிய இந்நுால், இம்மக்களின் வாழ்க்கை,
தின் சோதனையால் வாழ்விடம் இழந்து நடைமுறை வரலாறு பற்றி இன்னும்
ய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
ரயாக முல்லைத்தீவில் முல்லைத்தீவு
ஹிஜ்ராபுரம், முறிப்பு, முத்தையன்கட்டு வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்
ரதேசங்களில் இப்போது இல்லை.
பறான மதிப்பீட்டால் இம்மக்கள் தமது வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டு வருடங்களாக அவர்கள் அகதிகளாக உங்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கை தமக்கு நிரந்தரமாகி விடுமோ
ஏற்பட்டுள்ளது.
*களின் வரலாறு, கலை, கலாசார,
ம்மக்களின் பொருளாதார அடிப்படைகள்,
ன்னல்கள் என்பவற்றை எழுத்துருவில் மூலம் மேற்கொண்டிருக்கின்றேன்.
ாக்கிலோ, வேறு யாருக்கும் நன்மை லா, அல்லது குறுகிய அரசியல் ப்படவில்லை. நிச்சயமாக, இந்நாட்டில் க்கு-கிழக்கு தமிழ் மக்களினதும், அதே ம் மக்களினதும், நியாயமான உரிமைப் ழக்கச் செய்யும் நோக்கத்துடனும் இது
பட்டிருக்க வேண்டிய ஒரு வரலாற்று
tii

Page 10
நிகழ்வால் வாழ்விடம் இழந்து, சொத்தி இழந்து இரண்டாம் தரப் பிரஜைகளைப் முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளின் உ மீட்சிக்காகவும் இந்நூல் எழுதப்பட்டி
ஒரு கண்ணோட்டத்தில் இ தாங்கி நிற்கின்றது. அதாவது, இ முஸ்லிம்களுக்கிடையில் சமாதானத்ை ஐக்கியத்தோடு வாழ்வதற்கு வழிவகுக் மறு கண்ணோட்டத்தில் இனப்பிரச்சிை முல்லைத்தீவு முஸ்லிம் மக்களின் உ அதே நேரத்தில் இம்மக்கள் தமது கொள்வதற்கு அவசியமான ஆதாரங்கை எழுதப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் கெளரவம் மதிக்கப்பட்ட அடிப்படையில
கூடியது.
முல்லைத்தீவு முஸ்லிம்களின் மிகக் கவனமாக பரிசீலித்து இம்மச் விளக்குகின்றது. குறிப்பாக முல்லை; சொந்த இடங்களுக்கு அவர்கள் மீள நீண்ட காலத்தில் நன்மை தரக்கூடிய ( சாத்தியமில்லை என்பதை இந்நூல் மிக
இம்மக்கள் தமது வாழ்வுரிை சுய கெளரவத்துடனும் தமது சொந்த இ வாழ வேண்டும் என்ற மனப்பூர் எழுதப்பட்டிருக்கின்றது.
உண்மையில், முல்லைத்தீவு அவர்கள் தமது சொந்தப் பூமியில் இன சாத்தியங்கள் உண்டு. கடந்தகால த

முந்து, பொருள் இழந்து, சுய கெளரவம் போல் அல்லலுற்று வாழ்ந்து வருகின்ற உரிமைக்காகவும், அவர்களின் எதிர்கால
ருக்கின்றது.
ந்நூல் ஒரு சமாதானச் செய்தியைத் னங்களுக்கிடையில் குறிப்பாக தமிழ்த ஏற்படுத்தி இவ்விரு இனங்களும் கும் நோக்கில் எழுதப்பட்டிருக்கின்றது. னயால் பாதிக்கப்பட்டு வாழ்விடம் இழந்த உரிமைக் குரலைப் பிரதிபலிப்பதாகவும்,
வாழ்வுரிமையை மீண்டும் பெற்றுக் )ள கொடுக்கும் நோக்கத்திலும் இந்நூல் ), தனித்துவமான மக்கள் குழுக்களின் ான சமாதானமே நீடித்து நிலைத்திருக்கக்
கடந்தகால, நிகழ்கால அநுபவங்களை $களின் எதிர்காலம் பற்றி இந்நூல் ந்தீவு முஸ்லிம்களைப் பொறுத்தவரை ாச் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு பொருத்தமான தீர்வு நடைமுறை ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகின்றது.
மயை மீளப் பெற்று தன்மானத்துடனும், டங்களுக்குச் சென்று இன ஐக்கியத்தோடு வமான விருப்பத்துடன் இந்நுால்
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஐக்கியத்தோடு மீண்டும் வாழ்வதற்குரிய மிழ்-முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை
iii

Page 11
அடிப்படையாகக் கொண்டு இவ்வம் அப்பாவிகளான முல்லைத்தீவு முஸ்லி தமிழ் மக்களின் நியாயமான உரிமைச விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய மதித்து இத்துர்ப்பாக்கியமான மக்களின் நம்பிக்கையின் அடிப்டையில் இந்நுா
இந்நூலில் சொந்த இடத்திலி இடம் அல்லாத இடத்திலான மீள்குடி முல்லைத்தீவு முஸ்லிம்களின் வாழ்க போது அவை நேரடியாக விமர்சிக் முல்லைத்தீவு முஸ்லிம்களின் வாழ்க ஏற்படுத்திய மேற்குறித்த நிகழ்வுகள் அறியப்பட வேண்டும் என்பதற்காகவு பாதிப்புகளின் தாக்கத்தை சரியாக எல்லே இம்மக்களின் விமோசனத்திற்காக வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்
முல்லைத்தீவு முஸ்லிம்களின்
தீர்வு ஒன்று கிடைக்க வேண்டு புரிந்துணர்வோடும், பொறுப்புணர்ச்சி தீர்வுகாண முற்பட வேண்டும். அவ வரலாற்று, பொருளாதார மற்றும் இ இந்நுாலில் தரப்பட்டிருக்கின்றன. நடவடிக்கைகள் இப்போதே ஆரம்பிக்க காலத்தால் மறக்கப்பட்ட ஒன்றாக மாறிலி பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும்
சாந்தியும், சமாதானமும் நிலைக்கப் பி

ஈத்தை இந்நுால் வலியுறுத்துகின்றது. அகதிகளின் நியாயமான உரிமைகளை ளுக்காக போராடி வருகின்ற தமிழ் ஈழ இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் மீட்சிக்கு உதவுவார்கள் என்ற அசையாத ) எழுதப்பட்டிருக்கின்றது.
ருந்தான பலவந்த வெளியேற்றம், சொந்த யேற்றம் போன்ற வரலாற்று நிகழ்வுகள் கையோடு பாதகமாகச் சம்பந்தப்படும் கப்பட்டிருக்கின்றன. அப்பாவிகளான $கையில் தாக்கமுள்ள விளைவுகளை
தெட்டத் தெளிவாக எல்லோராலும் மி, அதனால் இம்மக்களுக்கு ஏற்பட்ட 0ாரும் அறிந்து கொண்ட அடிப்டையில் மாற்றுத் திட்டங்களை முன்வைக்க
நுால் எழுதப்பட்டிருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் ம். தேசிய சர்வதேச சமூகங்கள் யோடும் இம்மக்களின் பிரச்சினைக்கு 1வாறான ஒரு முயற்சிக்கு தேவையான ம்மக்கள் பற்றிய ஏனைய விபரங்கள் அச்சமாதானத் தீர்வுக்கான முன் ப்படாவிட்டால் இம்மக்களின் பிரச்சினை பிடும். இந்நாட்டில் இனப்பிரச்சினையால் விமோசனம் கிடைத்த அடிப்படையில் ரார்த்திப்போம்.
எனப்.எச்.ஹஎம்முவிலர.

Page 12
ᏭlᏛmᏝl
முல்லைத்தீவு மாவட்ட ஜும். தர்மகர்ததாகக எ776
வடபுலத் தாயகத்திலிருந்து மு நிகழ்வு வடுப்பட்ட வரலாறாகி வி முஸ்லிம்களின் வாழ்வு, வளம், வரலா வரலாற்று முக்கியத்துவமிக்க நுா வாய்ப்பளித்த வல்ல அல்லாஹவுக்கு பு
"எந்தச் சமூகம் தனது க நிகழ்வுகளையும் அறியாதிருக்கின்றதோ பற்றி திட்டமிட முடியாது” என்னும் கூ பூர்வீக முஸ்லிம் குடிகளாகிய எமது கொள்ள வைப்பதில் இந்நூல் காலத்தி
வட மாகாணத்தில் இன்பத்த கொண்டு தமிழ் மக்களுடன் ஒன் புரிந்துணர்வுடனும் காலா காலமாக, ! முஸ்லிம்களை, வேர்விட்டு விருட்சித் அந்த நாள், ஆமாம் 1990ன் பிற்பகுதி, 6 தமிழீழப் போராளிகளான புலிகள் த முஸ்லிம்களை முற்றாக வெளியேற்றிய ஏற்பட்ட ஒரு மாபெரும் அடியாகும்
இவ்வாறாக, இடம் பெயர்ந்த 6 வெளியே பல்வேறு இடர்களுக்கு மதி அகதி முகாமில் வாழ்ந்து வருகின்றா இழந்து வெறும் சோகங்களைச் சுப மண்ணில் மீண்டும் காலுான்றி நிை

துரை
ஆம் பள்ளிவாயிலிகளின பிரதம
வழங்கப்பட்டது.
ஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட துர்ப்பாக்கிய ட்ட இன்றைய நிலையில் முல்லை ]றை எழுத்துருவில் செதுக்கும் இந்த லிற்கு அணிந்துரை வழங்குவதற்கு ழ் அனைத்தும். அல்ஹம்து லில்லாஹ்!.
டந்த கால வரலாற்றையும், நிகழ்கால அச்சமூகத்தினால் தனது எதிர்காலத்தைப் ற்றை கூர்ந்து நோக்கின் முல்லைத்தீவின் வரலாற்றை நாமே தெளிவாய் அறிந்து
ன் தேவையை உணர்ந்த படைப்பாகும
மிழ் மொழியை இனிய தாய் மொழியாகக் றாகக் கலந்து இன ஐக்கியத்துடனும், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த த மண்ணில் இருந்து பிடுங்கி எறிந்த பாழ்க்கையில் மறக்க முடியாத தினமாகும். ாயக பூமியில் இருந்து முல்லைத்தீவு செயல் தமிழர்-முஸ்லிம் ஒற்றுமைக்கு
பட புல முல்லை முஸ்லிம்கள் வடக்குக்கு தியில் ஆறு ஆண்டுகளையும் கடந்து கள். சொத்துக்களையும், சுகங்களையும் ந்து கொண்டு வாழும் இவர்கள் தாய் ) பெறவே அவாவுறுகின்றனர்.

Page 13
இவர்களின் அர்த்தமுள்ள அபி ரீதியான அனைத்து முயற்சிகளும் மு
வடக்கு முஸ்லிம்களின் உரிை ஆய்வுத் தொடரில் முல்லை முஸ்லிம் இந்நூல் முல்லைத்தீவு முஸ்லிம்களின் விரிக்கின்றது.
இந்நூல் காட்டும் வரலாற்று : உண்மையான இருப்பை உறுதிப்படு வாழ்வு, வளம், வரலாறு, பொருளாத வருடங்களாக தொடர்பு அறுந்து தொங் கிளறி விடுகின்றன.
முக்கியமாக இந்நுால் முல்ல வரலாற்றுப் பாதையை விரித்துப் டே அறிய துடித்துத் தவிக்கும் இளம் பி எனக் கருதுகின்றோம்.
மேலும் முல்லை முஸ்லி வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் இனஉறவு போன்ற இன்னோரன்ன அ ஆய்வுக்குரிய சில அடிப்படைகளை ஆரம்ப ஊக்கியாகக் கொண்டு முல் குழுவினர் முல்லைத்தீவு முஸ்லிம்களை மேற்கொள்ள வேண்டும் என நாம் அ
அகதி முகாம்களில் கைதிகள் நமது சொந்த மண்ணில் கால் வைக் காரையடி வயல்களில் ஏர் பூட்டி உ( நந்திக்கடலில் இறால் வீசப் போகும் ந
மீண்டும் பாங்கொலி கேட்கும் காலம்

லாசைகளின் ஈடேற்றத்திற்காக அறிவியல் ன்னெடுக்கப்படல் வேண்டும்.
மக்கான அமைப்பின் வட புல வரலாற்று களின் வாழ்வு, வளம், வரலாறு பற்றிய மனத்திரைகளில் அகலக் காட்சிகளை
அம்சங்கள் முல்லைத்தீவு முஸ்லிம்களின் த்ெதுகின்றன. எமது முஸ்லிம்களின் ாரம், கலை, கலாசாரம் என்பன ஆறு
கும் தாயக நிகழ்வுகளின் நினைவுகளைக்
லை இளம் சமூகத்தினரின் முன் ஒரு ாடுகின்றது. தம் கடந்த காலம் பற்றி பிள்ளைகளுக்கு இது ஒரு பாட நூல்
ம்களின் உண்மைத் தன்மைகளை
இந்நுால் பொருளாதாரம், கலாசாரம், Iம்சங்களைத் தொட்டுக் காட்டுகின்றது த் தருகின்றது. எனவே இந்நூலை லைத்தீவு முஸ்லிம்களின் கல்வி சார் ாப் பற்றி மேலும் தெளிவான ஆய்வுகளை வாவுறுகின்றோம்.
ாாய் காலத்தை நொந்துகொண்டு "நாம் கும் காலம் வராதோ? தண்ணிமுறிப்பு, ழது வளம் சேர்க்கும் நாள் வராதோ? ாள் வராதோ? எமது பள்ளிவாசல்களில்
எப்போது? முஸ்லிம்களின் நோன்புப்
xi

Page 14
பெருநாளையும், ஹஜ்ஜூப் பெருநாளையும் சித்திரை வருடத்தையும் இரு சாராரு மகிழ்ச்சிகரமான அந்த நாள் மீண்டும் வ எம்மவரின் எண்ணங்கள் ஈடேறும்
காத்திருக்கின்றோம்.
“இஸ்லாமியத் தமிழர்” என் அழைத்து சகோதர பாசத்துடன் வாழ்ந் மீண்டும் இதே போல் வாழ விரும்புவ
அணி மைக் காலங்களில் மு “முஸ்லிம்களை வெளியேற்றியது வருந்துகின்றோம்” என்றும் கூறியுள்ள தாயகத்தில் வாழலாம் என்பதற்கான குறிச முஸ்லிம்களும் அதே போல ஏனைய 6 மண்ணில் மீண்டும் குடியேறி நிலை வழிகளையும் சகல தரப்பினரும் முை விரும்புகின்றோம். அதில் குறிப்ப முஸ்லிம்களைத் திரும்பவும் தமது பூர் அழைக்க வேண்டும் என்று நாம் விரு
அத்துடன் இந்நூல் உருவாவ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உதவிக அமைப்புக்களுக்கும் எமது நன்றிகளை
கொள்கின்றோம்.
வஸ்ஸ
முல்லைத்
Xii

> தமிழ் மக்களின் தைப் பொங்கலையும், ம் நட்புடன் பகிர்ந்து கொண்டாடிய ராதோ?’ என ஏங்கிக் கொண்டிருக்கும் புதியதொரு பொழுதின் விடிவுக்காக
று அடை மொழியுடன் அன்புடன் த தமிழ் மக்களும் தமிழ் குழுக்களும்
ர் என நம்புகின்றோம்.
pஸ் லிம்களை வெளியேற்றியோர், தவறு என்றும் அதற்காக மனம் மை இன ஐக்கியத்துடன் மீண்டும் காட்டி எனக் கருதுகின்றோம். முல்லை வட புல முஸ்லிம்களும் தமது தாயக த்து வாழ வேண்டியதற்கான சகல னப்புடன் முயற்சிக்க வேண்டும் என ாக தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் வீக இடங்களுக்கு திரும்பி வரும்படி ரும்புகின்றோம்.
தற்கு அறிவு ரீதியாகவும், பொருளாதார
ளை வழங்கிய தனிப்பட்டவர்களுக்கும்,
ாயும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்
லாம்.
இவ் வண்ணம்
ந்தீவு பள்ளிவாயில் தர்மகர்த்தாக்கள்

Page 15
5
அணிந்துரைவழங்கிய தர்மகர்த்தா
ピー
மெளலவி. யூ.வதுாத், தலைவர், பெரிய பள்ளி ஜ
っy/*/ 身# ,(Yራ”
ஏ.எல். முஸ்தபா, தலைவ ஜும்ஆப் பள்ளி, நீராவிப்
<  ̄-ܦܰܧܦܧ ܥ > - (లాలా *
எல். டி. சாகுல் ஹமீது, ஜும்ஆப் பள்ளி ஹிஜ்ராபு
M. s. A Aづイつつ முகம்மது சரிபு அப்துல் உபதலைவர், ஜும்ஆப் ப
بمتکلم سنیمسلم لf> c ۔ جہلم
ஹமீது பைக் கீர் தலைவர் ஜும்ஆப் பள்ளி முறிப்பு
கே.எம். கெளது, தலைவர், எள்ளுச்சேனை
‘‘حل ط0.1 :pg
முஹம்மது ஹனிபா முக! தலைவர் தைக்கியா நீரா
ஆதம்பிள்ளை ஹாமீது (
பொருளாளர் ஜும்ஆப் ப முத்தையன் கட்டு
Xii

க்களின் ஒப்பமும்பெயர் விபரமும்
எம்ஆ பள்ளிவாசல், தண்ணிரூற்று.
ர், மஸ்ஜிதுன் நுாரானியா பிட்டி.
தலைவர், முகைதீன் ரம்.
அஸிஸ் ள்ளி, முல்லைதீவு நகரம்
கொத்தீயா கும்பம்
தக்கியாப் பள்ளிவாசல், முறிப்பு
ம்மது இப்றாகிம். விப்பிட்டி
மெளலவி)
ள்ளிவாசல்

Page 16
நன்றி
1991ஆம் ஆண்டு வட மாகாண ஆய்வை மேற்கொள்வதற்கும் இன்று இந்நுாலை வெளியிடுவதற்கும் இலங்ை தலைவரும், அதன் அங்கத்தவர்களும்
மேலும், இந்நூலுக்கான விபரம் வகையில் முஸ்லிம் அகதிகள் பற்றிய ெ உதவிகளை வழங்கிய பேராத6ை மாணவர்களுக்கும், ஜமாஅத்தே இஸ்லாமி இவ்வாய்வின் பல கட்டங்களிலு இருந்தவர்கள் பலர். அவர்களில் கலாநி நவ்பல், ஜனாப் பிஅஜ்மல், திரு ஹேர ஆர். றிகான், ஜனாப் எஸ்.எம்.ஏ. நியா சாஜிதா, எம்ஐ. முர்சிதா ஆகியோருக்கும்
முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற எனக்கு உறுதுணையாக இருந்தவ பேராதனைப் பல்கலைக்கழக மாணவ ஆகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள ப தெளபீக்கால் வரையப்பட்டன.
இந்நுால் 1996ஆம் ஆணி நுரைச்சோலையில் முல்லைத்தீவு மச் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முன்ன மேலும் அபிவிருத்தி செய்ய உதவின. அணிந்துரை வழங்கிய முலலைத்தீவு மு கூரத்தக்கவர்கள்.
இந்நுால் எனது மனைவி யோகநாதனினதும் உதவியுடன் க அச்சகத்தினரால் நல்ல முறையில் அச்சி இந்நூலை முழுமை பெறுவதற் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
Xi'

160J
முஸ்லிம் அகதிகள் பற்றிய வெளிக்கள முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்றிய க ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் உதவி செய்தனர். சேகரித்தலில் பலர் உதவினர். அந்த வளிக்கள ஆய்வில் மிக ஆர்வத்தோடு னப் பல்கலைக்கழகப் பட்டதாரி உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள். லும் தொடர்ச்சியாக எனக்கு உதவியாக தி எம்.ஏ. லத்தீப், கலாநிதி எம்.எஸ்.எம். த், ஜனாப் எம்.எச்.எம். நவ்பர், ஜனாப் ஸ், செல்விகள், எம்.ஐ. வாபிகா, பி. நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். ற்றிய இந்நூலை எழுதி முடிப்பதற்கு ர் முல்லைத்தீவைச் சேர்ந்தவரும், ருமாகிய ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி
டங்கள் எனது மாணவர் ஜனாப் எம்
டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி க்கள் மத்தியில் ஒரு விரிவுரையாக வைக்கப்பட்ட கருத்துக்கள் இந்நூலை
அதே போல இந்நூலை வாசித்து pஸ்லிம் பிரமுகர்களும் இங்கு நினைவு
சுஆதாவினதும், திருமதி கெளரி ணனிப்படுத்தப்பட்டு, Unie Arts டப்பட்டது.
கு உதவியளித்த ஏனயை சகலருக்கும்
எஸ்.எச்.ஹஸ்புல்லர.

Page 17
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லி முஸ்லிம்களின் வாழ்க்கை வரலாற்றை 1990ஆம் ஆண்டை இம்மக்களின் வாழ் கொண்டு அதற்கு முந்திய வரலாறு இந்நூலில் எழுதப்படுகின்றன. அந்த இங்கு முக்கியமானது என்று அறிய
1.1. முஸ்லிம் அகதிகள்:
1990ஆம் ஆண்டு ஒக்டோப வாழ்ந்த முஸ்லிம் மக்கள் இம்மாவட்ட வெறியேறும்படி ஆயுத முனையில் உத்தரவு இட்டவர்கள் தமிழ் ஈழ வி பிறகு விடுதலைப்புலிகள் என்று குறிப் ஆயுதக் குழுவினராவர். இவர்களி முஸ்லிம்கள் தமது பிரதேசங்களை அச்சுறுத்தலால் வெளியேறிய முல்ை தமது சொந்த இடங்களுக்கு மீளவில்
யார் இந்த விடுதலைப்புலிகள் வட-கிழக்கு மாகாணங்களில் வாழ்ச் ஒரு நாட்டை உருவாக்குவதற்காக பலம் வாய்ந்த இயக்கமாகும். இ வென்றெடுப்பதற்காக கடந்த 10 ஆை ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகி மிகப்பெரும்பான்மையான நிலப் பகுதி வைத்துக் கொண்டிருக்கின்றது. மு5 வற்புறுத்தப்பட்ட 1990ஆம் ஆண்டு மு

றிமுகம்
ம்ெகள் பற்றிய இந்நூல் முல்லைத்தீவு க் கூறுகின்றது. அதிலும் குறிப்பாக, வில் ஒரு முக்கியமான காலக்கட்டமாகக் ம், அதற்குப் பிந்திய அனுபவங்களும் அடிப்படையில் ஏன் 1990ஆம் ஆண்டு
வேண்டியது அவசியமாகும்.
ர் மாதம் இம்மாவட்டத்தில் (படம்-1) டத்தை விட்டு குறுங்கால அவகாசத்தில் வற்புறுத்தப்பட்டார்கள். இவ்வாறான டுதலைப் புலிகள் (இந்நூலில் இதன் பிடப்படும்) என அழைக்கப்படும் தமிழ் ன் ஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சி விட்டு வெளியேறினார்கள். இவ் லத்தீவு முஸ்லிம் மக்கள் இதுவரை bலை. ர்?. விடுதலைப்புலிகள் இலங்கையின் ன்ெற தமிழ் மக்களுக்கென தனியான ஆயுத ரீதியாக போராடி வரும் ஒரு |வ்வியக்கம் தமது இலட்சியத்தை ண்டுகளாக இலங்கை இராணுவத்துடன் ன்றது. இவ்வியக்கம் வடமாகாணத்தின் யை தமது ஆயுதக்கட்டுப்பாட்டிற்குள் ஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேறும்படி
மல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த

Page 18
பிரதேசங்களை இவ்வியக்கம் தனது முழு வைத்திருந்தது. இச்சக்தி வாய்ந்த இய வெளியேற்றத்திற்கும் காரணமாக இருந்
முல்லைத்தீவு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அதே காலத்தில் வட கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட் விடுதலைப்புலிகளால் வற்புறுத்தப்பட்டு ெ வடமாகாணத்தில் அக்காலத்தில் வாழ்ந் வெளியேற்றத்திற்கு உட்பட்டவர்களாயி வட மாகாண முஸ்லிம்களில் மிகப் ெ சொந்த இடங்களுக்கு மீள முடியாத நில அகதிகளாக கடந்த ஆறு வருடங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஏன் வடக்கில் இருந்து மு என்பதற்கு விடுதலைப்புலிகள் இன்றுவை அளிக்கவில்லை. இதுவரை வட வெளியேற்றத்தின் பின்னணியைப் பற்றி விளக்கவும் இல்லை. ஆனால் முள வடக்கை விட்டு வெளியேற்றப்பட்ட இலங்கையின் இனப்பிரச்சினையின் உள்: கொள்வதற்கு மிகவும் அவசியமானதாகு வெளியேற்றத்தை அக்காலக் கட்ட வெளியேற்றத்திற்கான அடிப்படைக் முயற்சிக்கின்றது.
1.2. பின்னணி:
இலங்கையின் இனப்பிரச்சினை முக்கியமான காலக் கட்டமாகும். நீண 1989ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசா இடையில் குறுங்கால யுத்த நிறுத் துரதிஷ்டவசமாக இவ்யுத்த நிறுத்தம் மீறப்
2

ழமையான ஆயுதக் கட்டுப்பாட்டுக்குள் க்கமே முல்லைத்தீவு முஸ்லிம்களின் தது.
தமது பிரதேசங்களில் இருந்து மாகாணத்தின் மன்னார், யாழ்ப்பாணம், டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டார்கள். இதன் மூலம் த எல்லா முஸ்லிம்களும் இப்பலவந்த னர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட பெரும்பான்மையினர் இன்னும் தமது லையில் இருக்கின்றார்கள். இம்மக்கள்
ாாக வட மாகாணத்திற்கு வெளியே
ஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள் ர ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கத்தை மாகாண முஸ்லிம்களின் பலவந்த
ஆய்வு ரீதியாக யாரும் ஆராய்ந்து ல்லிம்கள் ஏன், எந்த சூழ்நிலையில் ார்கள் என்று அறிய வேண்டியது ளார்ந்த அம்சங்களை சரியாக அறிந்து ம். அதனால் முஸ்லிம்களின் பலவந்த
நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி காரணங்களை விளக்க இந்நுால்
வரலாற்றில் 1990ஆம் ஆண்டு ஒரு ர்ட உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்பு ாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் தம் ஒன்று அமுலில் இருந்தது. பட்டு மீண்டும் யுத்த நடவடிக்கைகள்

Page 19
இவ்விரு சாராருக்கும் இடையில் ஜ திடீரென வெடித்த இவ் உள்நாட்டு யு. பரவலாக நடைபெற்றது. பல்லாயிரக்கன் உயிரை இழந்தனர். மேலும் பல வகையான பாதிப்புக்குள்ளாயினர். உத ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் வரை கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ மக்கள் இவ்யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உருவான இவ்வகதி வெள்ளத்தை குழு இலங்கையை “அகதிகளின் தீவு’ குறிப்பிட்டு இலங்கையின் அக்கால 3.Liqi 5TLiquigj (US Committee பொருட்களுக்கும் உடமைகளுக்கு முடியாதவை. சுருக்கமாக இவ்யுத்தம் தமிழ் மக்களையும் அதே நேரத்தி நிலைகுலையச் செய்து நிர்க்கதியாக்கி இவ்யுத்தம் மேலே குறிப்பிட் உறவில் மேலும் பிளவினை ஏற்படுத்திய இக்கால கட்டத்தில் வெகுவாகப் பாதிக் உள்நாட்டு யுத்தத்திற்கு கிழக்கு மாகான இனப்பிரச்சினை உக்கிரமடைய ஆ 1990ஆம் ஆண்டுவரை முஸ்லிம்வந்தனர். ஆனால், 1990ஆம் ஆணி இவ்விரு இன மக்கள் மத்தியிலும் ஆரம்பித்தது. அதுவரையில் இன பரஸ்பரம் பங்கிட்டு நன்மையிலும், தீை இன மக்களும் அரசியல் ஆயுத சக்தி சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நி இக்காலத்தில் தமிழ்-முஸ்லி மாகாணத்திலேயே அதிகமாகக் காணப்பு கட்டத்தில் நிகழ்ந்த தொடர்புடைய பல வேண்டியது அவசியமாகும். ஜூன்

ன் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகின. தம் வட-கிழக்குப் பிரதேசம் முழுவதும் எக்கான பொதுமக்கள் இவ் யுத்தத்தினால் இலட்சக் கணக்கானவர்கள் பல்வேறு ாரணமாக இவ் யுத்தம் ஆரம்பித்த 1990 பான 7 மாதங்களுக்கிடையில் வடக்கு)க்குறைய பத்து இலட்சம் அப்பாவி அகதிகளாயினர். இனப்பிரச்சினையால் அகதிகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் என்று தனது விசேட அறிக்கையொன்றில் அகதிப் பிரச்சினையின் தாற்பரியத்தை for Refugees, 1991). 3) lify 65d 556r b ஏற்பட்ட அழிவுகள் மதிப்பிடப்பட வடக்கு-கிழக்கில் வாழ்ந்த குறிப்பாக ல்ெ முஸ்லிம், சிங்கள மக்களையும் աՖl. ட அழிவுகளோடு இலங்கையின் இன து. குறிப்பாக தமிழ்-முஸ்லிம் உறவுகள் கப்பட்டன. அதாவது 1990 ஒக்டோபரில் ன தமிழ்-முஸ்லிம் மக்களும் பலியாகினர். நரம்பித்த 1983ஆம் ஆண்டிலிருந்து மிழ் மக்கள் நல்லுறவோடு வாழ்ந்து டு ஜூன் மாத உள்நாட்டு யுத்தத்தோடு சந்தேகமும், நம்பிக்கையீனமும் எழ பிரச்சினையால் ஏற்பட்ட பாதிப்புகளை மயிலும் சகபாடிகளாக வாழ்ந்த இவ்விரு sளின் ஊடுருவலால் ஒருவரை ஒருவர் லைக்குத் தள்ளப்பட்டனர். ம் முரண்பாடு குறிப்பாக கிழக்கு ட்டது' கிழக்கு மாகணத்தில் இக்காலக் நிகழ்வுகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட மாத யுத்த நிறுத்த மீறலோடு, கிழக்கு

Page 20
மாகாணத்தில் இலங்கை இராணுவம் ே படையெடுப்பின் போது முஸ்லிம்களின் என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத் இக்காலக்கட்டத்தில் கிழக்கு மாகாணத் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கெதிரான படுகொலைகளுக்கும் விடுதலைப்புலிகள் சாட்டப்பட்டது. இந்நிகழ்வுகள் இப்பிரே ஒருவரை ஒருவர் மேலும் சந்தேகக் க உள்ளாக்கியது. முஸ்லிம்களை கிழ தமிழ் ஆயுத சக்திகள் முனைகின்றன முன் வைக்கப்பட்டது. அதே நே மக்களுக்கெதிரான இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு கிழக்கு மாகா உடந்தையாக இருந்தார்கள் என்று தமி இந்நிகழ்ச்சிகளின் முடிவாக குழுக்களினதும் ஆயுதப் பலப் பரீட்சை உறவு பலியாகியது. கிழக்கில் L முரண்பாடுகளால் எந்த அளவு துாரம் தெரியவில்லை. ஆனால் பல நூற்றான அந்நியோன்யமாக வாழ்ந்த தமிழ்முரண்பாட்டை வலுப்படுத்த இக்காலக் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கிழக்கு மாகாண இன மு காணப்பட்ட போதும், முஸ்லிம்-தமிழ் இ அப்போது பிரதிபலிக்கவில்லை. இனப்பிரச்சினைச் சூழல் இக்காலத்தில் அக்கால பத்திரிகைச் செய்திகள், வ தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன பொறுத்தவரை கிழக்கில் ஏற்பட்ட தமிழ் உடனடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தான முதலில் வடக்கு-கிழக்கில் முஸ்லிம்

மற்கொண்ட தமிழ் மக்களுக்கெதிரான உதவி இராணுவத்தால் பெறப்பட்டது தியில் பரப்பப்பட்டது. அதே நேரத்தில் தில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு ஆயுத ரீதியான நடவடிக்கைகளுக்கும் இயக்கம்தான் காரணம் என்று குற்றம் தச அப்பாவி தமிழ்-முஸ்லிம் மக்களை கண்கொண்டு பார்க்கும் சூழ்நிலைக்கு நக்கிலிருந்து வேரறுக்க மேற்குறித்த என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்களால் ரத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் அடாவடித்தனமான அத்துமீறிய ாண முஸ்லிம் ஊர்காவற்படையினர் ழ்ெ மக்களால் குற்றம் சாட்டப்பட்டது: , ஆயுதப் படையினதும், ஆயுதக் க்கு கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் புதிதாக உருவான தமிழ்-முஸ்லிம் பிற சக்திகள் பயன் அடைந்தார்களோ ண்டு காலம் ஒன்றாக ஒரு பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கிடையில் இன
கட்ட நிகழ்வுகள் வெகுவாக உதவின
ரண்பாடுகள் மேற்குறித்த நிலையில் இன விரிசல்களின் எதிரொலிகள் வடக்கில் அவ்வாறான ஒரு தமிழ்-முஸ்லிம் வடக்கில் காணப்படவில்லை என்பதை ாய்மூல ஆதாரங்கள் மிகத் தெட்டத் வட மாகாண முஸ்லிம்களைப் -முஸ்லிம் உறவு மாற்றங்கள் வடக்கில் மக்கு பல காரணங்களை குறிப்பிடலாம். மக்களின் பரம்பல் வேறுபாடுகளைக்

Page 21
குறிப்பிடலாம். இவ்விரு பிரதேச முள தொடர்ச்சியற்ற தன்மை காணப்பட்ட முஸ்லிம் இன முரண்பாடுகள் வட ஏற்படுத்தக் கூடியவாறான புவியியல் முஸ்லிம் மக்களின் பரம்பல் முறை பிரதேச முஸ்லிம்களும் தனித்துவமான இப்பரம்பல் வேறுபாடு தமிழ்-மு. அவதானிக்கக் கூடியதாக இருக்கின் வட மாகாணத்தை மட்டும் ( பரவலாகவும், மிக அதிகமான பிரதேச சிறுபான்மையினராகவும் காணப்பட்ட கூட்டு வாழ்க்கை இரு சாராருக்கும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தமி சமூக ஒத்துழைப்பும், ஒத்தாசையும் மாகாணத்தில் காணப்பட்டது. தமிழ் ே வட மாகாண முஸ்லிம் சிறுபான்ை ரீதியாக, பொருளாதார ரீதியாக, காணப்படவில்லை. அதனால் நீண்ட ஒரு பாரம்பரியமாக வடக்கில் வளர்ச் இச்சந்தர்ப்பத்தில் 1989ஆம் இக்கட்டான காலக்கட்டத்தில் நடைெ உறவில் ஏதும் பாதிப்புக்களை ஏற் மிகக் கவனமாகப் பரீட்சிக்கப்பட வே இலங்கையில் உள்நாட்டு யுத்தம் பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்பட்ட பகிஸ்கரித்தது. ஆனால் அது தமி படி கேட்கவில்லை. முன்னாள் ஆ கட்சிகள் வட மாகாணத் தேர்தல் தொகு பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மா போட்டியிட்டது. வன்னித் தேர்தல் வவுனியா, முல்லைத்தீவு ஆகிய

லிம்களின் பரம்பல்களில் புவியியல் ரீதியில் து. அதாவது, கிழக்கு மாகாண தமிழ்க்கில் உடனடியாக பிரதிபலிப்புக்களை தொடர்ச்சித் தன்மை இவ்விரு பிரதேச யில் காணப்படவில்லை. இவ்விரு புவியியல் பரம்பலைக் கொண்டிருந்தனர். ல்லிம் இன உறவு வேறுபாட்டிலும் றது. குறிப்பாக நோக்கினால் இங்கு முஸ்லிம்கள் ங்களில் இவர்கள் எண்ணிக்கை ரீதியாக ார்கள். தமிழ்-முஸ்லிம் இன ஐக்கிய சாதகமாகக் காணப்பட்டது. குறிப்பாக ழ் பெரும்பான்மையினரின் பொருளாதார, என்றும் தேவைப்படும் சூழ்நிலை வட பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்தில் மயினர் எண்ணிக்கை ரீதியாக, பிரதேச அரசியல் ரீதியாக ஒரு சவாலாகக் - கால தமிழ்-முஸ்லிம் இன ஐக்கியம் சி பெற்றிருந்தது.
ஆண்டு இனப்பிரச்சினையின் மிக பற்ற பொதுத் தேர்தல் தமிழ்-முஸ்லிம் படுத்தி இருக்கலாமா என்ற அம்சமும் ண்டிய ஒன்றாகும். 1989ஆம் ஆண்டு முற்றாக முடிவுறாத சூழ்நிலையில் து. விடுதலைப்புலிகள் இத்தேர்தலை மக்களை தேர்தலைப் பகிஸ்கரிக்கும் யுதக் குழுக்கள் உட்பட பல தமிழ் திகளில் போட்டியிட்டன." இத்தேர்தலில் காணத்தின் வன்னித் தேர்தல் தொகுதியில் தொகுதி வட மாகாணத்தின் மன்னார், மூன்று நிர்வாக மாவட்டங்களை

Page 22
உள்ளடங்கியதாக இருந்தது. இம்மூன் மக்கள் குறிப்பிட்ட அளவு எண்ணிக் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி புதிதாகும். வடக்குக் கிழக்கு முஸ் பாராளுமன்றத்தில் தனித்துவமாகப் பிரதி போட்டியிடுவதாகக் கூறியது. வன்னித் பரவலான ஆதரவையும் இக்கட்சி பெ அங்கத்தவரையும் பெற்றுக் கொண்ட
வன்னித் தேர்தல் தொகுதியி: வெற்றி ஒரு தற்செயலான நிகழ்வு முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க விகிதாசா தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்டத் காணப்பட்டது. அதாவது அம்மாவ முஸ்லிம்கள் ஏறக்குறைய 30 சதவி உதவி அரசாங்க அதிபர் பிரிவின் மொத் மன்னார் தீவு உதவி அரசாங்க அதிபர் பி
மன்னார் மாவட்டத்தின் மேற்கு பிரிவுகளிலும் முஸ்லிம்களின் விகிதா இலங்கையின் இன அரசியலிலும் பிரதி வேண்டும். அதாவது வடக்குக் கி அரசியல் தனித்துவத்தை உறுதிப்படுத் சீர்திருத்தங்கள் முன் வைக்கப்பட வே அரசியல் கட்சிகள் பல அக்காலத்தில் மு மேற்குறித்த இன சுயாட்சி கோரிக்கை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம சுயாட்சி முறையிலான ஒரு மாக நடைமுறையில் இருந்து வந்தது.
முஸ்லிம் அரசியல் கட்சிக கோரிக்கையானது, வடக்குக் கிழக்கு வாழும் பிரதேசங்களை இணைத்த அ ஒன்று அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்தில் வேண்டும் என்பதாகும். இவ்வாறு

1று நிர்வாக மாவட்டங்களும் முஸ்லிம் கையில் வாழ்ந்த மாவட்டங்களாகும். இலங்கையின் கட்சி அரசியலுக்குப் லிம்களின் அரசியல் அபிலாசைகளை பலிப்பதற்காக இக்கட்சி இத் தேர்தலில் தேர்தல் தொகுதியின் முஸ்லிம்களின் ற்று இத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற
5b.
ல் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அல்ல. இத் தேர்தல் தொகுதியில் ரத்தினராகக் காணப்பட்டார்கள். இத் தில் முஸ்லிம்களின் செறிவு அதிகமாகக் ட்டத்தின் மொத்த சனத் தொகையில் தமாகவும், இம்மாவட்டத்தின் முசலி த சனத் தொகையின் 66 சதவீதமாகவும் வின 40 சதவீதமாகவும் காணப்பட்டனர். குறித்த இரு உதவி அரசாங்க அதிபர் சார ரீதியான செறிவு இக்காலக்கட்ட பலித்திருப்பதை இங்கு சுட்டிக் காட்ட முக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் த இன சுயாட்சி முறையிலான அரசியல் ண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் முன் வைத்திருந்தன. முஸ்லிம்களின் 5 முன் வைக்கப்பட்ட காலத்தில்தான் க வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு ாண சபை அறிமுகப்படுத்தப்பட்டு
ளால் முன்வைக்கப்பட்ட சுயாட்சிக் மாகாணங்களில் முஸ்லிம்கள் செறிந்து டிப்டையில் ஒரு பிரதேச சுயாட்சிமுறை ) முஸ்லிம்களுக்கு ஒழுங்கு செய்யப்பட முஸ்லிம்களின் பிரதேச சுயாட்சிக்காக

Page 23
கிழக்கு மாகாணத்தில் தெற்கே திருகோணமலை வரை 6 நிலத் ெ அத்துடன் வட மாகாணத்தின் மன்னா எனற முஸ்லிம்கள் செறிநீ அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. கருத்துக்களை முன் வைத்த அர முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த அம்ட அடிப்படையாகக் கொண்டவைகள்' உண்மையில் பிரதேச சுயாட்சிக்க முஸ்லிம்களால் அக்காலத்தில் முன்6ை
கிழக்கில் முஸ்லிம்-தமிழ் முஸ்லிம்களுக்கான பிரதேச சுயாட்சி செறிவுகள் உள்ளடக்கப்பட்ட அம்சமு வெளியேற்றத்தோடு தொடர்புபட்டன கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டிய6 1989ஆம் ஆண்டு பொது முஸ்லிம்- தமிழ் உறவு வழமைபோ குழுக்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் ப கூடிய குறிப்பான நிகழ்ச்சிகள் எதுவும் மாறாக 1990ஆம் ஆண்டு ஜூன் யுத் நிகழ்வுகள் பல தமிழ்-முஸ்லிம் உ உதாரணமாக அக்கால கட்டத்த தாக்குதல்களாலும், படையெடுப்பாலுட கிராமமாக இடம்பெயர்ந்து தமது தஞ்சமடைந்தனர். அப்போது முஸ்லி உணவளித்து, உறையுள் அளித்து தமிழ் மக்களின் கேடயமாக முஸ்லி தமிழ் இன ஐக்கியத்தை உறுதி நிகழ்ச்சிகளும் மன்னார் வவுனியா, ( ஆகிய ஏனைய வட மாகாண ம நிகழ்ந்தன. இம் முஸ்லிம் கிராம பெற்ற தற்காலிகப் பாதுகாப்பை வடக்

பொத்துவில்லில் இருந்து வடக்கே ாடர்ச்சியற்ற முஸ்லிம் பிரதேசங்களும் மாவட்டத்தில் முசலி, எருக்கலம்பிட்டி து வாழி நீ த பிரதேசங்களும் மேற்குறித்த முஸ்லிம்களின் சுயாட்சிக் யல் கட்சிகள் கிழக்கு மாகாணத்தில் ாறை மாவட்டத்தின் அரசியல் பலத்தை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். ான கோரிக்கை மன்னார் மாவட்ட பக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. முரண்பாடுகளோடு முன்வைக்கப்கட்ட யும், அதில் வட மாகாண முஸ்லிம் ம், வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வயா? என்ற அம்சங்களும் மிகவும் வையாகும். த் தேர்தலுக்குப் பின்னரும் வடக்கில் ாலவே காணப்பட்டது. தமிழ் ஆயுதக் ற்றிய மனோபாவத்தில் மாற்றம் ஏற்படுத்தக் இக் காலத்தில் வடக்கில் ஏற்படவில்லை, த காலத்தில் வடமாகாணத்தில் நிகழ்ந்த றவை மேலும் வலுப்படுத்த உதவியது. தில் அரசாங்கப் படைகளின் செல் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கிராமம் சூழலிலுள்ள முஸ்லிம் கிராமங்களில் ம் மக்களால் தமிழ் மக்கள் ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். அக்காலத்தில் ம் மக்கள் இருந்தார்கள். முஸ்லிம்படுத்தும் இது போன்ற வேறு பல pல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி வட்டங்களிலும் இக்காலக் கட்டத்தில் ங்களில் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் ன்ெ சில பிரதேசங்களில் விடுதலைப்புலிகள்

Page 24
உறுப்பினர்களும் அனுபவித்தனர் என்பன முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்
பல தமிழ் மக்களினது சரணாலயங்களாக
13. பலவந்த வெளியேற்றம்:
இது இவ்வாறிருக்க 1990 ஒ இயக்கம் திடீரென வடக்கு முஸ்லிம்களு நடவடிக்கையை எடுத்தது. 1990ஆம் வாரத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, ம மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவகாசத்தில் அதாவது ஒக்டோபர் 24 சொந்த இடங்களை விட்டு வெளி வற்புறுத்தப்பட்டார்கள்" விடுதலைப்புலிகளி மாற்று வழி இல்லாத நிலையில் வடக் வெறுங்கையோடு வடக்கை விட்டு வெ
வடக்கு முஸ்லிம்களை இம்மக் வெளியேற்றிய இந்த நடவடிக்கையை வி அடிப்படையிலேயே மேற்கொண்டார்கள் காணப்படுகின்றன. உதாரணமாக விடுத6 யாழ்ப்பாணம் நகர் தவிர்ந்த வடமாகா6 அறிவிக்கப்பட்டது. வெளியேற்ற அறி பயன்படுத்திய வார்த்தைகளும், வெளியேற்ற எல்லா இடங்களிலும் ஏறக்குறைய ஒரே உத்தரவு ஒக்டோபர் 22ம் திகதி முஸ் வரை வெளியேற்றச் செய்தி விடுத வைக்கப்பட்டிருந்தது. வெளியேற்ற இவ்வியக்கம் தமக்கும் (விடுதலைப்புலிகளு ஏதும் முரண்பாடுகள் இருப்பதாகக் காட்டி வெளியேற்றப்படுவதற்கு முன்னர் விடுத சேர்ந்திருந்த முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களை மீளப் பெற்ற நிலையில் வீட்

த இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். நிகழும் வரை முஸ்லிம் கிராமங்கள்
க் காணப்பட்டன.
க்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் நக்கு எதிரான ஒருதலைப்பட்சமான ஆண்டு ஒக்டோபர் மாத இறுதி ன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ர் எல்லோரும் 48 மணித்தியால 1ஆம் திகதிக்கு முன்னர் தமது யேறும்படி விடுதலைப்புலிகளால் ரின் இவ் வெளியேற்றக் கட்டளைக்கு கு முஸ்லிம்கள் கிராமம், கிராமமாக ளியேறி அகதியானார்கள். களின் சொந்த இடங்களில் இருந்து டுதலைப்புலிகள் மிகவும் திட்டமிட்ட என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் லைப்புலிகளின் வெளியேற்ற உத்தரவு ணம் முழுவதும் சம காலத்தில° விப்பின்போது விடுதலைப்புலிகள் த்திற்காகக் கூறப்பட்ட காரணங்களும் மாதிரியாக இருந்தன. வெளியேற்ற லிம்கள் மத்தியில் அறிவிக்கப்படும் லைப்புலிகளால் மிக இரகசியமாக உத்தரவு அறிவிக்கப்படும் வரை நக்கும்) முஸ்லிம்களுக்கும் இடையில் க் கொள்ளவும் இல்லை. முஸ்லிம்கள் லைப்புலிகளின் ஆயுதக் குழுவில் எவ்வித காரணங்களும் இன்றி ட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டார்கள்.

Page 25
வெளியேற்றத்திற்கு சில தினங்களுக்கு கிராமங்களில் முஸ்லிம்களின் பணத்தையு கொள்ளும் முயற்சியிலும் இவ்வமைப்பு ஈ Vol-1-35). ஆகவே வடக்கு முஸ்லிம் இருந்து வெளியேற்றுவது பற்றி வி தீர்மானித்திருந்தது. விடுதலைப்புலியில் வெளியேற்றுவது என்ற தமது திட்ட மிகவும் கவனமாகவும் இருந்தனர் காட்டுகின்றன.
முஸ்லிம்கள் இவ்வாயுதக் குழு வற்புறுத்தப்பட்ட போது இவ் வெளி முயற்சிகள் அக்காலத்தில் எடுக்கப்படவி மக்களால் தமது வெளியேற்றத்தை தடுத் இருக்கவில்லை. காரணம் இப்பிரதேச சமூகமாக முஸ்லிம்கள் அப்போது கா6 பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வெளி வர இம்மக்கள் எடுத்த முயற்சிகள் பய சிறுபான்மையினரை விடுதலைப்புலிகள் வார்த்தையில் ஈடுபடுத்த தமிழ் மக்களு பெரும் முயற்சி எடுத்தனர். அவை வேளை வட மாகாணத்தின் மன்னார் போன்ற சில கேந்திர இராணுவ முகாம் இராணுவமும் முஸ்லிம்கள் பலவந்தம பாராமுகமாக இருந்தது. அதே நேரட வடக்கில் சிறுபான்மை முஸ்லிம்களுக் அறியாததாலோ என்னவோ, இவ் வெ முயற்சிகளும் எடுக்காமல் இருந்த முஸ்லிம்களுக்கு தமது பூர்வீக இடங் வேறு எந்த வழிகளும் அக்காலத்தில்
ஏன் விடுதலைப் புலிகள் மு இன்று வரை ஒரு வினாவாகவே இ வெளியேற்றியதன் மூலம் விடுதலை

ந முன்னர் வடக்கின் சில முஸ்லிம் ம் நகைகளையும் பலவந்தமாகப் பெற்றுக் (SLJ' gil (Refugee Family Information, களை அவர்களின் சொந்த இடங்களில் டுதலைப்புலிகள் இயக்கம் ஏற்கனவே னர் முஸ்லிம்களை வடக்கை விட்டு ம் நுாறு வீதம் வெற்றி பெறுவதில்
என்பதை மேற்குறித்த ஆதாரங்கள்
க்களால் வடக்கைவிட்டு வெளியேறும்படி யேற்றத்தை தடுத்து நிறுத்தக் கூடிய ல்லை. பலவந்தத்திற்குட்பட்ட முஸ்லிம் து நிறுத்தி இருக்கக்கூடிய வாய்ப்புகள் த்தில் அநாதரவான ஒரு சிறுபான்மை ணப்பட்டார்கள். விடுதலைப்புலிகளுடன் ரியேற்ற உத்தரவில் மாற்றம் கொண்டு ன் தரவில்லை. உண்மையில் முஸ்லிம் ரின் தலைமைப் பீடத்துடன் பேச்சு ம், தமிழ் சமய, சமூகத் தலைவர்களும் யாவும் தோல்வியடைந்தன. அதே மாவட்டத்தில் தள்ளாடி, சிலாவத்துறை களில் நிலை கொண்டிருந்த இலங்கை ாக வெளியேற்றப்படுவதை அறிந்தும் ம் தேசிய, சர்வதேச சமாதான சக்திகள் கு நடப்பது என்ன என்பதை சரியாக ளியேற்றத்தை தடுத்து நிறுத்த எந்த ன. அப்பாவிகளான சிறுபான்மை களை விட்டு வெளியேறுவதை விட இருக்கவில்லை.
ஸ்லிம்களை வெளியேற்றினர் என்பது Iருந்து வருகின்றது. இம்மக்களை )ப் புலியினர் பொருளாதார, அரசியல்

Page 26
ரீதியாக நன்மைகளை அடைந்ததாகவு அவ்வாறான நன்மையை அடைய இரு காரணம், வட மாகாணத்தின் மொத்த ச காணப்பட்ட முஸ்லிம்கள் தமிழ் மக்க சுயாட்சியை அடைவதில் எந்த விதத்திலு அத்துடன், வடக்கு முஸ்லிம்கள் விடுதை முட்டுக்கட்டையாக எந்தக்காலத்திலும் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு எ; இலங்கை இராணுவமும் முயற்சித்ததற்கா இவ்வாறு எந்தக் கண்ணோட்டத்தில் பலவந்த வெளியேற்றத்தால் தமிழ் மக் அடைந்திருக்கக் கூடிய வாய்ப்புக்கள்
அவ்வாறிருந்தும் வடக்கு வெளியேற்றப்பட்டார்கள். 1990ஆம் ஆ வட மாகாணம் முஸ்லிம் மக்கள் இல்6 இன உறவு வரலாற்றில் இது மிகவு சகோதரர்களான வடக்கு முஸ்லிம்களி முஸ்லிம் உறவு கறை படிந்ததாயிற்று இதனுடன் சம்மந்தப்பட்டவர்களின் கட
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களி விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளி அணுகு முறைகள் பற்றியும் இங்கு குறி உத்தரவு அமுல் செய்யப்பட்ட வேளை தவிர இம்சிக்கப்படவில்லை. படுகொலை பல இடங்களில் உள்ளூர் விடுதலைப் பு பலவந்த வெளியேற்றத்தையிட்டு தமது தெரிவித்திருந்தார்கள், முல்லைத்தீவில நீங்கள் இங்கிருந்து வெளியேற்றப்படுகி நீங்கள் வரவேற்கப்படுவீர்கள’ என்று குறிப்பிட்டதற்கான சாட்சியங்கள் எமக்
இன்று முஸ்லிம்களை பலவந்த
10

ம் தெரியவில்லை. எதிர் காலத்தில் க்கின்றார்கள் என்றும் கூற முடியாது. னத் தொகையில் ஆக 5 சதவீதமாகக் ளின் அரசியல் அபிலாசையான பிரதேச லும் தடையாக இருந்திருக்க முடியாது. லைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு இருந்ததில்லை. முஸ்லிம்களைப் திராக இராணுவ வெற்றிகளை அடைய ன உதாரணங்களும் வடக்கில் இல்லை. நோக்கினாலும் வடக்கு முஸ்லிம்களின் களோ, ஆயுதக் குழுக்களோ நன்மை இருக்கவில்லை.
முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் ண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி லாத மாகாணமாகியது. இலங்கையின் ம் துரதிஷ்டவசமான நிகழ்ச்சியாகும். ன் பலவந்த வெளியேற்றத்தால் தமிழ்1. இதற்குப் பிராயச்சித்தம் தேடுவது மையல்லவா? ரின் பலவந்த வெளியேற்றத்தின் போது ரில் காணப்பட்ட வேறுவகையான சில ப்பிட வேண்டும். வடக்கில் வெளியேற்ற முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்டார்களே முயற்சிகள் மேற்கொள்ளப்படவுமில்லை. |லி உறுப்பினர்கள் பலர் முஸ்லிம்களின் து மனவருத்தத்தை மறைமுகமாகத் b “முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவே ன்றீர்கள்’ என்றும் "ஈழம் கிடைத்ததும் ம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் குக் கிடைத்துள்ளன. மாக வெளியேற்றியதற்காக விடுதலைப்

Page 27
புலியினர் மனம் வருந்துவதாக நம்ப வடமாகாணம் முஸ்லிம்களதும் வ ஆயுதக்குழு வெளிப்படையாக ஒத்துக் இந்த மனமாற்றத்தை நோக்குகின்ற வெளியேற்றம் இனப்பிரச்சினையில் வட புலிகளின் தப்பான ஒரு கணிப்பீட்டில் அ வேண்டும் என்று யூகிக்க முடிகின்றது சூழ்நிலையில் எடுக்கப்பட்ட தவறான த் விளக்கப்பட இருப்பதனால் இந்நூலில் எது எவ்வாறிருந்தாலும் மு வருடங்களுக்கு முன்னர் தாயகக் கே ஆயுதக் குழுவால் நிறைவேற்றப்பட்டது மக்கள் தங்களைச் சொந்த இடங்களு வரும்படி கொள்கை ரீதியாக அழைக் கொண்டிருக்கின்றார்கள். இன்றுவை புலிகளால் இந் நேசக்கரம் நீட்டப்படவி புலிகள் தனது மெளனத்தை கலைத் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதற்( உண்மையானால் தமது நிலைப்பாட்ை அவ்வாறான ஒரு தெளிவான நிை பிரச்சினையுடன் மட்டுமல்ல, வடக்கு-கி கூட்டு வாழ்க்கைக்கு விடுதலைப் புலிகள் ஒரு அடையாளமாகவும் இருக்கும் எ மறு புறத்தில், பலவந்த வெளி பாரதுாரமான பொருளாதார, கல்வி, கலாச இருக்கிறது என்பது கருத்தில் கொள்6 இவ் வெளியேற்றம் இம் மக்களுக்கு ெ ஏற்படுத்தி உள்ளது. தமது வீடுகள் உடையோடு இம்மக்கள் அனுப்பப்பட்ட அகதிகளாக, பிறரை நம்பிய வாழ்க்கைை
தாம் பாரம்பரியமாகக் கட்டிக் காத்து, வ
11

த்தகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. ாழ்விடமே என்பதை இன்று இவ் கொண்டுள்ளது" விடுதலைப் புலிகளின் போது முஸ்லிம்களின் பலவந்தமான மாகாண முஸ்லிம்கள் பற்றிய விடுதலைப் Iல்லது எதிர்பார்ப்பில் செய்யப்பட்டிருக்க பலவந்த வெளியேற்றம் எவ்வாறான ர்மானம் என்பதை வேறு ஆய்வுகளில் அவ்வம்சம் விபரிக்கப்பட வில்லை. ழஸ்லிம்களின் வெளியேற்றம் ஆறு ாட்பாட்டை உறுதியாக நம்பும் ஒரு து. அப்பாவிகளான வெளியேற்றப்பட்ட நக்கு விடுதலைப் புலிகள் மீண்டும் $கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து ர உத்தியோக பூர்வமாக விடுதலைப் ல்லை. இந்த விடயத்தில் விடுதலைப் *தே தீர வேண்டும். முஸ்லிம்கள் கு இவர்கள் மனவருத்தப்படுவது ட தெளிவு படுத்தியே ஆகவேண்டும். லப்பாடு வடக்கு முஸ்லிம்களின் முக்கில் தமிழ்-முஸ்லிம்களின் எதிர்கால தனது நல்லெண்ணத்தை வெளியிடும் ன்பதில் ஐயம் இல்லை. யேற்றம் முஸ்லிம் மக்களுக்கு பல ார, உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி ாப்பட வேண்டும். உளவியல் ரீதியாக ால்லொணாத் துயரங்களை ஏற்கனவே ரில் இருந்து வெறுமனே உடுத்திய ார்கள். கடந்த ஆறு வருடங்களாக இம்மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ார்த்து வந்த தமது கல்வி, ஒழுக்கம்,

Page 28
கலாசாரம் போன்றன முகாம் வாழ்க்ை முடியாதவர்களாக இம்மக்கள் காண வழங்கப்பட்ட பற்றாக்குறையான அகதி ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாக எல்லாவற்றிற்கும் பிறரை நம்பிய வாழ்க்ை பற்றிய தீர்மானத்திலும் பிறரில் தங்கி இம்மக்களை தள்ளிக் கொண்டிருக்க துன்பங்களும், துயரங்களும் இம்மக் இம்மக்களுக்கு ஏற்பட்டது என்பதை
முடியாது.
1.4. நுாலின் நோக்கம்:
இக்காரணங்களால், வடக்கு மு பாரம்பரியத்தால் வடக்கிற்கே உரியவர்: நிரூபிக்க வேண்டிய அவசியம் இன்று வாழ்ந்த பிரதேசம் இம்மக்களின் மூதா6 இம்மக்களுக்கு உரிமையாக இருந்த உழைக்கப்பட்டவை என்பதையும் உறு காணப்படுகின்றது. அது மட்டுமன்றி இணக்க வாழ்க்கை வாழக் கூடிய முஸ்லிம்கள் கடந்த காலத்தில் கொண காட்டி, எதிர்காலத்திலும் வடக்கில் த சாத்தியம் என்று நிரூபிக்க வேண்டிய மக்களின் இலட்சியத்துக்கு முரண் அபிலாசைகளை தமிழ் மக்களுக்கும், தமி எடுத்துக்காட்ட வேண்டிய தேவையு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்
இந்நூலில் பலவந்த வெளியே பொருளாதார இழப்புப் பற்றியும் ஆராய வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் தமக்கு

கயால் வீழ்ச்சி அடைவதைத் தடுக்க ாப்படுகின்றார்கள். இம்மக்களுக்கு நிவாரணம் இம்மக்களை ஆரோக்கிய வும் பலவீனமானவர்களாக்கி விட்டது. கயின் பிரதி பலன் தமது எதிர்காலத்தைப் யிருக்க வேண்டிய சூழ் நிலைக்கு ன்ெறது. இத்தனை கஷ்டங்களும், 5ளின் பலவந்தமான வெளியேற்றத்தால்
யாரும் மறுக்கவோ மறைக்கவோ
pஸ்லிம்கள் தமது பிறப்பால், வரலாற்றால் கள் என்பதையும் தெட்டத் தெளிவாக ஏற்பட்டுள்ளது. வடக்கில் முஸ்லிம்கள் தையர் வாழ்ந்த பிரதேசம் என்பதையும் உடமைகள் இம்மக்களால் நியாயமாக றுதிப்படுத்த வேண்டிய கட்டாய நிலை வடக்கில் தமிழ் மக்களோடு ஒரு அடிப்படைக் குணாதிசயங்களை இம் ர்டிருந்தார்கள் என்பதையும் எடுத்துக் மிழ்-முஸ்லிம் இன ஐக்கிய உறவு அவசியமும் காணப்படுகின்றது. தமிழ் பாடில்லாத வடக்கு முஸ்லிம்களின் ழ் இயக்கங்களுக்கும், மற்றவர்களுக்கும் ம் இன்று காணப்படுகின்றது. இந்த டதாக இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது. பற்றத்தால் இம் மக்களுக்கு ஏற்பட்ட ப்படுகின்றது. வடக்கில் பாரம்பரியமாக பல வகையான அசையும் அசையா

Page 29
சொத்துக்களை உடமையாகக் கெ ஆண்டு வெளியேற்றப்பட்ட போது பெறுமதியான அசையும் சொத்துக்க வட மாகாணத்தின் பல இடங்களில் இம்மக்களின் வீடு, காணி, வர்த்தக, வெயியேற்றியவர்களால் அப்போது காலம் இம்மக்கள் தமது பொரு அற்றவர்களாக உள்ளனர். இம்மக்ச உடமைகள் பறிபோன நிலையில் அ நிலையில் காணப்படுகின்றன. அதன உடமைகளையும், பொதுச் செ வேண்டியதும், அவற்றைப் பெறுமதி துரதிஷ்டவசமாக இம்மக்களி எதுவும் இதுவரையில் செய்யப்பட6 மிக அவசியமானதாகும். இன இம்மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இம்மதிப்பீடு உதவும். அக்கடமையை காலம் தாழ்த்தப்பட்டால் வடக்ச சிறுபான்மையினராக வாழ்ந்த முஸ்லிப் காலத்தால் மறக்கப்பட்டதொன்றாக ம இனப்பிரச்சினையின் வெளிப் பாரம்பரியப் பிரதேசங்களில் இருந்து இம்மக்களின் பலவந்தமான வெளி பொருளாதார இழப்புக்களும் அத்துடன் தாக்கங்களும் தனித்துவமான இனப் கூட இலங்கையின் இன்றைய இனப்பி இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய சிப கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில் மனித உரிமை மீறல்கள் காலத்தால் ம இம்மக்களுக்கு உரிமையாக இருந்த வேண்டியது எல்லோருடையதும்
இந்த நோக்கங்களை அ முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்க:

ண்டிருந்தார்கள். இம் மக்கள் 1990ஆம் இம்மக்களுக்கு உடமையாக இருந்த ள் இம்மக்களை வெளியேற்றியவர்களால் பறிமுதல் செய்யப்பட்டன. அதேநேரத்தில் கைத்தொழில் நிலையங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. கடந்த ஆறு வருட ளாதார அடிப்படைகளுடன் தொடர்பு ளுக்குப் பரம்பரை உரிமையாக இருந்த ல்லது இம்மக்களுக்கு தற்போது பயனற்ற ால் இம்மக்களுக்கு உரிமையாக இருந்த த்துக்களையும் அடையாளப்படுத்த் ப் படுத்த வேண்டியதும் அவசியமாகும். ன் பொருளாதார இழப்பு பற்றிய மதிப்பீடுகள் பில்லை. அவ்வாறான ஒரு மதிப்பீடு ப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வில் இழப்பும் கவனத்தில் எடுக்கப்படுவதற்கு பும் இந்நூல் செய்கின்றது. இவ்விடயத்தில் கில் பரவலாக, அதேவேளை மிகச் 5 மக்களின் பொருளாதார அடிப்படைகள் ாறக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது. பாடாகவே வடக்கு முஸ்லிம்கள் தமது வெளியேற்றப்பட்டார்கள். அது போலவே யேற்றத்தினால் அவர்களுக்கு ஏற்பட்ட அகதி வாழ்க்கையில் ஏற்பட்ட பாதகமான பிரச்சினையின் பிரதிபலிப்பாக இருந்தும் ச்சினை பற்றிய கலந்துரையாடல்களிலும், ரிசுகளிலும் இம்மக்களின் இப்பிரச்சினைகள் லை. இம்மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட 0க்கப்பட்ட ஒன்றாக மாறிவிடக் கூடாது. சொத்துக்களை மீளப் பெற்றுக் கொடுக்க
கடமையாகும்.
டிப்படையாகக் கொண்டு இந்நுால் ன் பொருளாதார அடிப்டைகளையும்,

Page 30
வரலாற்றுப் பாரம்பரியத்தையும்
தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இது போல எ மன்னார், வவுனியா, கிளிநொச்சி பிரதே தொகுதிகளாக அதாவது நூல்களாக எ
இந்நூலின் கடைசிப்பக்கத்தைப் பார்க்க
1.5. ஆய்வு ஆதாரங்கள்:
இவ்வாறான ஒரு நூலை எ( ஆசிரியர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது ஆதார பூர்வமான விபரங்கள் சேகரிப் இருந்தது. காரணம் இம்மக்களைப் எதுவும் அப்போது இருக்கவில்லை. விடயம் பற்றிய ஒரு ஆய்வு பெருமளவு சென்று மக்களைக் சந்தித்து விபரம் தங்கியிருக்க வேண்டியுள்ளது. முல் பொருளாதாரம், இன உறவு போ6 வேண்டுமானால் உண்மையில் முல்6 வேண்டும். துரதிஷ்டவசமாக, இந்நு சென்று விபரம் சேகரிக்கக் கூடிய அரசிய அத்துடன் யுத்த சூழ்நிலைகள் பொருத பிரச்சினையாகும்.
முல்லைத்தீவுக்குச் சென்று 6 முல்லைத்தீவின் பல்வேறு கிராமங்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு இந்நூலாசி இம்மக்களில் மிகப் பெரும்பான்மையின அநுராதபுர மாவட்டங்களில் வாழ்ந்து முஸ்லிம்களை நேரடியாகக் கண்டு இ பொருளாதாரம், கலை, கலாசாரம் பற்றி கூடியதாக இருந்தது.
அந்த அடிப்படையில், முல்ை
ஆரம்ப காலங்களிலேயே இம்மக்களை

வெளிக் கொணரும் நோக்கில் படமாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், தச முஸ்லிம்கள் பற்றியும் தனித்தனி ழுதப்பட்டிருக்கின்றன. (விபரங்களுக்கு
).
ழதுவதில் பல சவால்களை இந்நூல் 1. குறிப்பாக இந்நூலை எழுதுவதற்கு பது ஆரம்பத்தில் மிகவும் கடினமாக பற்றிய எழுத்துருவிலான விபரங்கள் பொதுவாக எழுத்துருவில் இல்லாத
வெளிக்கள (ஆய்வுப்பிரதேசங்களுக்குச் b சேகரிப்பது) விபரம் சேகரித்தலில் லைத்தீவு முஸ்லிம்களின் வாழ்விடம், ன்ற அம்சங்களை சரியாக அறிய லைத்தீவு சென்று விபரம் சேகரிக்க ாலாசிரியரால் அவ்வாறு முல்லைத்தீவு ல் சூழ்நிலைகள் தற்போது அங்கில்லை. ந்தமாகக் காணப்படாதது மற்றும் ஒரு
விபரம் எடுக்க முடியவில்லையே தவிர சேர்ந்த முஸ்லிம் மக்களை நேரடியாகச் ரியருக்குக் கிடைத்தது. காரணம், ார் அகதிகளாகப் புத்தளம், குருநாகல், து வருகின்றார்கள். முல்லைத்தீவு ம் மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு,
பும் மிகத் தெளிவான விபரங்கள் பெறக்
லத்தீவு முஸ்லிம்கள் அகதியாக்கப்பட்ட
ாப் பற்றிய விபரம் சேகரிக்கக் கூடிய

Page 31
வாய்ப்பு இந்நூலாசிரியருக்கு கிடைத்த ஜனவரி மாதம் (வெளியேற்றப்பட்டதில் இ தலைமையில் வட மாகாண முஸ் அடையாளப்படுத்துவதற்கான ஒரு வெ இவ்வாய்வில் பேராதனைப் பல்கலைக் கழ பங்கு பற்றினர். இவ்வாய்விற்கான பொரு இஸ்லாமி” அமைப்பால் வழங்கப்பட்டது
இவ்வாய்வில் அன்று முஸ்லிம் குருநாகல், அநுராதபுரம் ஆகிய மூன்று அகதி முஸ்லிம்களிடம் இருந்து விட இவ்வாய்வு அகதிகளின் உடனடிப் பிரச்சி பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது. விபரங்கள் என்ற அடிப்படையில் வடக்கி குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை அசையும், அசையாச் சொத்துக்கள், அ போன்ற விபரங்கள் இவ்வெளிக்கள ஏறக்குறைய 9000 அகதிக் குடும்பத்தில் வினாக் கொத்துக்களை முழுமையாக குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தை விபரங்களைத் தந்திருந்தார்கள். இ கிராமங்களைச் சேர்ந்தவர்களாகவும், பலமட் தொழில்களையும் கொண்டிருந்த வெளிக்கள ஆய்வில் கிடைக்கப் பெற்ற விபரங்கள் இந்நூலை எழுதுவதற்கு L என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
அத்துடன் நூலாசிரியர் கடந்த அகதிகள் பற்றிய பல்வேறு பட்ட ஆ வந்தமையும் முல்லைத்தீவு முஸ்லி கண்ணோட்டத்தைப் பெற உதவியாக இ அகதிகள் பற்றிய விபரங்கள் கடந்த ஆறு 1992ஆம் ஆண்டிலும், 1994ஆம் ஆண்
15

து. அதாவது 1991ஆம் ஆண்டு ருந்து 2 மாதங்களில்) நூலாசிரியரின் லிம்களின் அகதிப் பிரச்சினையை ரிக்கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரிவுரையாளர்களும், மாணவர்களும் ளாதார உதவி "இலங்கை ஜமாஅத்தே
J.
அகதிகள் செறிந்து வாழ்ந்த புத்தளம், மாவட்டங்களில் முகாம்களில் வாழ்ந்த ரங்கள் பெறப்பட்டன. - அப்போது னைகளை அடையாளப்படுத்துவதை அதே நேரத்தில் அகதிகளின் பின்னணி ன் எந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், 5, இவர்களுக்கு உரிமையாக இருந்த ச்சொத்துக்களின் இட அமைவுகள் ஆய்வில் சேகரிக்கப்பட்டிருந்தன. ணர் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்ட நிரப்பித் தந்திருந்தார்கள். அதில் ச் சேர்ந்த 821 குடும்பத்தினர் தமது வர்கள் முல்லைத்தீவின் பல்வேறு ட வருமானத்தையும், பல வகையான வர்களாகவும் காணப்பட்டார்கள். முல்லைத்தீவு முஸ்லிம்களைப்பற்றிய விகவும் உறுதுணையாக இருந்தன
ஆறு வருடங்களில் வடக்கு முஸ்லிம் ய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு ம்கள் பற்றிய ஒரு தெளிவான ருந்தது. இதில் குறிப்பாக முஸ்லிம் வருடங்களில் இரு முறை அதாவது டிலும் புதுப்பிக்கப்பட்டன. வடக்கு

Page 32
முஸ்லிம் அகதிகளின் கல்விப் பிரச்சிை 1994ம் ஆண்டில் செய்யப்பட்டது. மத்தியில் ஏற்பட்டு வருகின்ற இட மாற்றங்களை சரியாக மதிப்பிட உ; ஜனவரி மாதம் 13ஆம், 14ஆம் முஸ்லிம்களின் உரிமைக்கான அபை ‘வடக்கு முஸ்லிம்களுக்கான மீள்கு நாள் செயல் அமர்வு முஸ்லிம் அக தற்போதைய நிலையையும் சரியாக இருந்தது.
அதே நேரத்தில் முல்லைத்தி பாரம்பரியம் பற்றிய விபரங்கள் சில நுா பெறப்பட்டன. அவற்றில் மிக ஆண்டறிக்கைகளும், குடிசனக் கணி முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்றிய பெறப்பட்டன. இலங்கை ஒர குடியிருப்புக்களையும், பொருளாதார பயிர் நிலங்கள், நீர்ச் சுணைகள், நீர்ப்பா பெற உதவின.
வரலாற்று ஏடுகளில் உள்ளட அவசியமான ஏனைய விபரங்கள் மு பெறப்பட்டன. இம்மக்களின் வரல முதியவர்களிடம் இருந்து பெறப்பட் நிலச் சொந்தக்காரர்களிடம் இருந்து இருந்தும் கேட்டறிந்து திரட்டப்பட்ட கலைஞர்களிடம் இருந்து அறிந் முல்லைத்தீவைச் சேர்ந்த கற்ற போன்றவர்களிடம் இருந்தும் அவர கேட்டறிந்து பெறப்பட்டன. இறுதி இந்நூல் முறைப்படி தொகுக்கப்பட் திகதி புத்தள மாவட்ட நுரைச்சுே முஸ்லிம் அகதிகளின் முகாம் ஒன்றி

ன பற்றிய ஆய்வு ஒள்று ஆசிரியரினால்
இவ்வாய்வுகள் வடக்கு முஸ்லிம்கள் அமைவு ரீதியான, மனோபாவ ரீதியான தவின. இறுதியாக 1996ஆம் ஆண்டு கெதிகளில் புத்தளம் நகரில் வடக்கு ப்பால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்ட டியேற்றம;’ என்ற தலைப்பிலான இரு திகளின் எதிர்கால நிலைப்பாட்டையும்,
அறிந்து கொள்ள மிகவும் உதவியாக
வுே முஸ்லிம்களின் வரலாறு, பண்பாடு, ல்களிலிருந்தும், அறிக்கைகளிலிருந்தும்
முக்கியமானவை பிரித்தானியர்கால ப்பீடுகளுமாகும். இவைகளில் இருந்து குடிசன மற்றும் வரலாற்று விபரங்கள் ாங் குலப் படங் கள் இம் மக்களின் அடிப்படைகளான வயல்நிலங்கள், ஏனைய
ஈனக் கால்வாய்கள் பற்றிய விபரங்களையும்
க்கப்பட்டிராத ஆனால் ஆய்வுக்கு மிகவும் மல்லைத்தீவு முஸ்லிம்களிடம் இருந்து று பற்றிய விபரங்கள் விபரம் தெரிந்த டன. நில, புலன்கள் பற்றிய விபரங்கள் ம், இது பற்றி அறிந்த மற்றவர்களிடம் ன. கலை, நாட்டியம் பற்றிய விபரங்கள் து கொள்ளப்பட்டன. இது போல வர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள் வர்களுக்குப் பொருத்தமான விபரங்கள் பில் முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்றிய டு 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ந் லையில் அமைந்துள்ள முல்லைத்தீவு ல் முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியில்
16

Page 33
சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது மு பயனுள்ள மேலதிக ஆலோசனைகள் இ உதவின.
இந்நூலில் இடம்பெற்றுள்ள வி விடயங்கள் தொடர்பான விபரங்களைத் த பெயர்விபரப் பட்டியல் இந்நூலின் இறு குறிப்பிடப்படாத வேறு பலரும் முல்லை; தந்து உதவினர். துரதிஷ்டவசமாக, முஸ்லிம்கள் பற்றியும் தமிழ் மக்களின் பெற்று இந்நூலில் சேர்த்துக் கொள்ள இ
இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்
16. நுாலின் அமைப்பு:
மொத்தமாக பத்து அத்தியாயங் 5 வரையான அத்தியாயங்கள் முல் வரலாற்றை, பொருளாதார அடிப்படை முல்லைத்தீவில் இனப்பிரச்சினைக் மக்களுக்கெதிரான அரசாங்கப் படையெடு சமமாக பாதிக்கப்பட்டார்கள் என்பதை இன மக்களும் ஒருவருக்கொருவர் ஒத் எடுத்துக்காட்டுகின்றது. 7ம், 8ம் அத்தி பலவந்த வெளியேற்றம் பற்றிக் கூறுள் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளையும் அத்தியாயம் 9 முல்லைத்தீவு முஸ்லி வாழ்க்கையை விபரிக்கின்றது. இறுதி அப்பாவிகளான இவ்வகதிகளினதும், ஆ இருள் சூழ்ந்ததாக காணப்படுகின்ற கொண்டவர்கள் அரசியல், பொருளாதார, விடிவிற்கு உதவ வேண்டும் என்று எவ்வாறு இதற்கு உதவலாம் என்பை

ல்லைத்தீவு முஸ்லிம்களால் கூறப்பட்ட
ந்நூாலை மேலும் வலுப்படுத்துவதற்கு
ரலாறு, பொருளாதாரம், மற்றும் ஏனைய ந்துதவிய முல்லைத்தீவு முஸ்லிம்களின் தியில் தரப்பட்டுள்ளது. இதில் பெயர் தீவு பற்றிய பயனுள்ள பல விபரங்களைத் முல்லைத்தீவு பற்றியும், முல்லைத்தீவு கருத்தையும், கண்ணோட்டத்தையும்
Nந்நுலாசிரியரால் முடியவில்லை என்பது
களைக் கொண்ட இந்நூலின் 1 முதல் லைத்தீவு முஸ்லிம்களின் வாழக்கை களை விளக்குகின்றன. அத்தியாயம் 6 காலக்கட்டத்தில் முஸ்லிம்-தமிழ் ப்பில் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் யும் இக்கஷ்ட காலத்தில் இவ்விரு தாசையாக வாழ்ந்தார்கள் என்பதையும் பாயங்கள் முல்லைத்தீவு முஸ்லிம்களின் தோடு, பலவந்த வெளியேற்றத்தினால் அடையாளப்படுத்திக் காட்டுகின்றன. ம்களின் கடந்த 6 வருடகால அகதி அத்தியாயம் இன்றைய சூழ்நிலையில் அவர்களின் சிறார்களினதும் எதிர்காலம் து என்பதைக் கூறி நல்நோக்குக் சமூக அடிப்படையில் இவ்வகதிகளின் வேண்டுகோள் விடுப்பதோடு, அவர்கள் தயும் குறித்துக்காட்டுகின்றது.

Page 34
குறிப்பு
முஸ்லிம்கள் இலங்கையில் ஒரு தனித்து இந்நாட்டில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்க சிங்கள மக்களோடும் கலந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் "சோனகர்” என்றும் சிங்கள முஸ்லிம் மக்கள் இந்நாட்டின் மொத்த சன:
காணப்படுகின்றனர்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ஒரு இவ்வியக்கத்தின் தலைவரும் தளபதி வருகின்றார். இக் கெரில்லா இயக்கம் அரசுக்கு எதிராக கெரில்லா யுத்த நடவ
வடக்கு முஸ்லிம்களை எவ்வித எதிர்ப்புமி ஆற்றலை விடுதலை புலிகள் அக்காலத்
இலங்கையில் அக்காலத்தில் ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடை இவ் யுத்த நிறுத்தம் 14 மாதங்கள் நீ இவியுத்த நிறுத்தம் மீறப்பட்டது.
இக்காலக்கட்டத்தில் வட-கிழக்குப் பிரதேச முளப்லிம் தமிழ் இன உறவு எப்போது Richartson (1990) gøí guanyas தொடங்கிய 1983ம் ஆணடில் இருந்து 1% பலாத்கார நிகழ்வுகள் இனப்பிரச்சினையு மாகாணங்களில் நடைபெற்றிருந்தன. இ ஆயுத குழுக்களால் வடமாகாண
நடவடிக்கைகளாகக் காணப்படுகின்றன மண்ணாரில் மூன்று முஸ்லிம்கள் தமிழ்
வருடம் செப்டம்பர் ஆேம் திகதி ய பிரமுகர் ஒருவர் கடத்தப்பட்டார். 1986ம் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டனர். 198 இருந்த ஒரு முஸ்லிம் ஆயுதக்குழுக்க

புகள்
வமான மக்கள் குழுவாகும். இம்முஸ்லிம்கள் வில் தமிழ் மக்களோடும் ஏனைய பிரதேசங்களில்
ஒரு சிறுபாண்மை இனமாவர். இவர்களை மக்கள் "மரக்கலயா" என்றும் அழைப்பதுண்டு நீ தொகையில் ஏறக்குறைய 8 சதவீதத்தினராகக்
பலம் வாய்ந்த கெரில்லா இயக்கமாகும். புமாக வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்து ர் 1983ஆம் ஆண்டில் இருந்து இலங்கை டிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
ற்றி இலகுவில் வெளியேற்றக்கூடிய ஆயுதரீதியான தில் கொணடிருந்தனர்.
யாக இருந்த ரணசிங்க பிரேமதாசாவுக்கும் யில் ஒரு யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது. டித்தது. 1990ஆம் ஆணடு ஜூன் மாதம்
ம் யுத்த மயப்படுத்தப்பட்டு வந்த குழ்நிலையிலும் ர் போல் சிறப்பாக இருந்தது. உதாரணமாக ளின் படி இணப்பிரச்சினை தீவிரம் அடையத் 8 ஆம் ஆண்டு வரைக்கும் நூற்றுக்கணக்கான டணி தொடர்புபட்ட வகையில் வட-கிழக்கு தில் ஆக நான்கு நிகழ்வுகள் மாத்திரமே தமிழ் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட
அவையாவன 1985 ஏப்ரல் 9ஆம் திகதி ஆயுதக்குழுக்களால் கொல்லப்பட்டனர். இதே /ழிப்பாண மூர் வீதியைச் சேர்ந்த முஸ்லிம் ஆணடு ஜூலை மாதம் இரண்டு முளப்லிம்கள் 8ஆம் ஆணிடு மண்ணார் அரசாங்க அதிபராக 677/7øú @s/7ønómvuliui 'z /mií,

Page 35
(0.
II.
I2
A列
இதற்குச் சில உதாரணங்களைக் குறி கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் படைம் கொல்லப்பட்டனர். அதே வருடம் ஜூ ஒகளிப்ட் 3இல் காத்தான் குடியில் 167 C முஸ்லிம்களும் தமிழ் ஆயுதக்குழுக்களா
இக்காலத்தில் முஸ்லிம் அரசியல் வாதி அறிக்கைகள் இவ்வம்சத்தைத் தெளிவ
"முளப்லிம்கள் இலங்கை இராணுவத்து தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது”
இப் பொதுத் தேர்தல் 1989ஆம் ஆணடு தெற்குப் பிரதேசத்தில் ஜே.வி பி பிர பிரச்சினைகளும் காணப்பட்டன. இத் தே 60சத வீதமானவர்கள் மாத்திரமே வாக்
பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்
இத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பிரதேச பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரளம், தமிழ் க
"முஸ்லிம் மாகாண சபை" என்ற கருத் (poforsof7 (M.U.L.F) 670ło 31 32/72 முஸ்லிம் காங்கிரஸால் இக்கருத்து ( கோரிக்கையாக தேசிய இனப்பிரச்சினையி
M.U.LF இன் தலைவர் எம்ஐ. எம். (4) அக்கறைப்பற்றுக் கிராமத்தைச் சேர்ந்தவர். எம்.எச்.எம். அஷ்ரப் ஆவார். இவர் இ சேர்ந்தவர். மேற்குறிப்பிட் இரு கட்சிகளு 40 சதவீதமான முஸ்லிம் வாக்காளர்களை 6 அடிப்படையாகக் கொணடு தமது கருத்
மன்னார் தீவிலும் இக்காலத்தில் யுத்தம் தனது நிலைகளில் இருந்து மன்னர் நகரி ஈடுபட்டது. 1990ஆம் ஆணடு g'ಶ606) இச்செல் தாக்குதலில் இருந்து தம்மைப் பு
19

பிடலாம். 1990 ஆண்டு ஜூன் 11ஆம் திகதி ல் இருந்த நூற்றுக்கணக்கான முளப்லிம்கள் லை 14 ஒனதாச்சிமடத்தில் 60 முளப்லிம்கள், 0ளப்லிம்கள், ஓகஸ்ட் 12 இல் ஏறாவூரில் 173
ல் கொல்லப்ப்ட்டனர்.
5ளின் பாராளுமன்ற பேச்சுக்கள், பத்திரிகை
ககக் காட்டுகின்றன.
-ன் ஒத்துழைக்கின்றார்கள் என்ற கருத்து
The Island (1990)
நடைபெற்றது. இக்காலத்தில் இலங்கையில் சினையும் வடக்கில் விடுதலைப் புலிகளின் ர்தலில் இலங்கையின் மொத்த வாக்காளர்களில் களித்தனர். இதில் ஐக்கிய தேசியக் கட்சி
* கொண்டது.
த்தில் டி.யு.எல் எப், ஈபிஆர்.எல்.எப், ஈரோஸ்,
ாங்கிரளப் போன்ற கட்சிகள் போட்டியிட்டன.
து ஆரம்பத்தில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை * முன்வைக்கப்பட்டது. பின்னர் பூணி லங்கா மேலும் வலுப்படுத்தப்பட்டு ஒரு அரசியல் ல் முன்வைக்கப்பட்டது.
கைதீன் ஆவார். இவர் அம்பாறை மாவட்ட யூனி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இதே மாவட்டத்தின் கல்முனை நகரத்தைச் ம் வட-கிழக்குப் பிரதேசத்தில் ஏறக்குறைய சறிவாகக் கொண்ட அம்பாறை மாவட்டத்தை துக்களை முன்வைத்தன. w
உக்கிரமாக நடைபெற்றது. இராணுவம் னை நோக்கி தொடர்ச்சியான செல் தாக்குதலில்
மாதம் ஏறக்குறைய 20000 தமிழ் மக்கள் ாதுகாக்க இடம் பெயர்ந்து நகரில் இருந்து

Page 36
14.
15.
16.
5 மைல் மேற்காகக் காணப்பட்ட எருக்க அடைந்தனர். முஸ்லிம்கள் இக்கிராமத்த வரை இத்தமிழ் அகதிகள் இக்கிராமத்தி வந்தனர். இனப்பிரச்சினையால் பாதிக்கப் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு உதாரணங் காணப்பட்டது.
வடக்கில் வழிந்த முஸ்லிம்களை தனி.ை வேணடும் என்ற விடுதலைப் புலிகளின் ந பாராளுமன்ற பேச்சுக்களில் சர்வதேச சஞ்சி இந்நிகழ்ச்சி நடந்து ஏறக்குறைய இர6 புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்க செய்யப்பட்டது எண்டது உறுதிப்படுத்தப்
முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றச் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதியும், மண் 23ஆந் திகதியும், முல்லைத்தீவில் 24
திகதியும் விடுதலை புலிகளால் அறிவிக
1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 வேலுப்பிள்ளை பிரபாகரன் இலணடன் பிப் "யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் சொந்த ம அகதிகளாக வேண்டிய நிலை எழுந்தது கூறினார். அகதி 1994 (6) ; 19 வி L70 flies/6 Counterpoint (65.7625 முடியாத காரணத்தினால் வெளியேற்றப்பட
20

வம்பிட்டி என்ற முளப்லிம் கிராமத்தில் தஞ்சம் 7ல் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படும் லேயே முஸ்லிம்களின் பராமரிப்பில் இருந்து ட்ட தமிழ் மக்களுக்கு முஸ்லிம்கள் உதவிய
5ள் வட மாகாணத்தில் பரவலாக அக்காலத்தில்
மப்படுத்தி இப்பிரதேசத்தை விட்டு வெளியேற டவடிக்கை அக்காலக் கட்டப் பத்திரிகைகளில் கைகளில் மிகத் தெளிவாகப் பதியப்பட்டுள்ளன. 1ண்டு வருடங்களுக்குப் பின்னர் விடுதலைப் ளாலும் இந்நிகழ்ச்சி விடுதலை புலிகளினாலி
LJU Z g/.
செய்தி மன்னார்த் தீவில் 1990ஆம் ஆணடு னார் மாவட்ட முசலி மாந்தை பகுதிகளில் ஆம் திகதியும், யாழிப்பாணத்தில் 30ஆம்
கப்பட்டது.
ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் சி மின் தமிழோசைக்குக் கொடுத்த பேட்டியில் ன. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்த மக்கள் து. இதையிட்டு வருந்துகின்றோம்" என்று தெலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்த அன்ரன் 5 பேட்டியில் "முஸ்லிம்கள் தவிர்க்கப்பட
டார்கள்”என்று குறிப்பிட்டார்.

Page 37
2. முல்லைத்தீவு: பு
முல்லைத்தீவு என்பது இலா அமைந்துள்ள ஒரு நகரக் குடியிருப் முல்லைத்தீவு நகரக் குடியிருப்பை நிர்வாக ரீதியாக முல்லைத்தீவு மா (படம்-1). முல்லைத்தீவு மாவட்டத்தி வாழ்ந்து வந்தார்கள். இம்மக் பொருளாதாரத்தை, கலாசாரத்தை கலந்தவர்களாகக் காணப்பட்டனர். தமது தாயகமாகக் கருதி வாழ்ந்து
முல்லைத்தீவு மாவட்டம் 196 ஒரு லட்சம் மக்களையும் கொண் இலங்கையின் பெரிய மாவட்டங்களில் ரீதியாக சதுர கி.மீ.க்கு 33 பேர் என் காணப்பட்டது. முல்லைத்தீவு நகரமு இம்மாவட்டத்தின் எஞ்சிய உள் நாட் அடர்த்தியை கொண்டதாகும்.
முல்லைத்தீவு மக்களில் ஏ புறங்களில் வாழ்கின்றார்கள். விவ. பிரதான பொருளாதார நடவடிக்கைக இடங்களில் பருவகால மழையை நேரத்தில் வவுனிக் குளம், தண்ணி குளம், முறிப்புக் குளம், மதவாளசி ஆகிய பாரிய நீர்ப்பாசனத் திட்டா நடவடிக்கைகளும் இங்கு காணப்பு களப்பு, நன்னீர் மீன்பிடி நடவடிக்கை முல்லைத்தீவு இயற்கை வ நில வளமும், நீர் வளமும், கடல்

வியியலும், குடிசனமும்
கையின் வட கிழக்குக் கரையோரத்தில் பைக் குறிக்கின்றது. அதே நேரத்தில் நலை நகராகக் கொண்ட சூழற்பிரதேசம் வட்டம் என்று அழைக்கப்படுகின்றது ல் முஸ்லிம் மக்கள் மிக நீண்ட காலமாக கள் தம்மை, தமது வரலாற்றை, 5 இப்பிரதேசத்துடன் இரண்டறக் உணர்வால் தாம் வாழ்ந்த பிரதேசத்தைத் வந்தார்கள்.
6 சதுர கி.மீ. பரப்பினையும், ஏறக்குறைய tட மாவட்டமாகும். பரப்பு ரீதியாக ப் ஒன்றான முல்லைத்தீவு சனச்செறிவு ற அளவில் அடர்த்தி குறைந்ததாகவே மம் அதன் சூழல் பிரதேசமும் தவிர்ந்த டுப் பிரதேசம் இதிலும் குறைவான சன
றக்குறைய 90 சதவீதத்தினர் கிராமப் சாயமும், மீன்பிடியும் கிராம மக்களின் ளாகும். விவசாயம் மிக அதிகமான நம்பியதாகக் காணப்படுகின்றது. அதே முறிப்புக் குளம், முத்தையன் கட்டுக் ங்கக் குளம், உடையார்கட்டுக் குளம் களுக்குட்பட்ட விவசாயச் செய்கை பட்டது. கரையோரப் பிரதேசங்களில் கள் நடைபெறுகின்றன.
ளம் நிறைந்த பிரதேசமாகும். இங்கு வளமும் நிறையக் காணப்படுகின்றன.
21

Page 38
படம் 1 : வடமாகாணமும் ஆ
O யாழ்ப்பாண மாவட்டம்
இந்து சமுத்திரம்
மன்னார் மவட்டம்
மூலம்: இலங்கையி
 
 

அதன் மாவட்டங்களும்
i
முல்லைத்தீவு மாவட்டம்
வவுனியா மாவட்டம் 66)6ს)
0 1ᏮᎯᎸuᏒ
வர் நிருவாக அறிக்கை

Page 39
முல்லைத்தீவின் இயற்கை வளம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் முல் திரு ஜே. ஆர். ஸ்மைத் என்பவரின் 8 இவர் முல்லைத்தீவின் அரசாங்க அத வளம் பற்றி எழுதிய ஒரு அறிக் “முல்லைத்தீவில் இலைமறை காய்கள் கால்வாய்களும் முறைப்படி அபிவி பெருகும் சனத்தொகைக்கு இன்னும் விவசாய நிலம் இங்கு காணப்படுகி முல்லைத்தீவின் வளம் பற்றிய இக் பொருந்தக் கூடியதொன்றாகும்’
துரதிஷ்டவசமாக சமூக இம்மாவட்டம் இலங்கையில் மிகப் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தி அரசியல் புறக் கணிப் புக் கா பயன்படுத்தப்படாமையும் இப்பிரதேசத்தி காரணங்களாகக் கூறக்கூடியன.
இம்மாவட்டத்தின் பெரும்பா மாவட்டத்தின் மொத்த சனத் தொகை தமிழ் மக்கள் மாவட்டம் எங்கிலும் ப கரையோரப் பிரதேசங்களிலும், புதுக்கு செறிவாகவும் வாழ்கின்றனர். தமிழர்கள் பிரதேசம் முல்லைத்தீவாகும் (Sitr முல்லைத்தீவில் தற் செயலாகக் க இருந்து இப்பிரதேசத்தின் வரலாற்றுத் கூடியதாக இருந்தது. உண்மை பழைய திராவிடக் குடியிருப்புப் பிரதே #5/TLʼ(6):#5)6öigDg5I (Navaratnam, 1960). { காலம் வாழ்ந்திருக்கின்றார்கள். அ இருக்கின்றார்கள் என்று வரலாறு சு முல்லைத்தீவில் சிறுபான்மை வாழ்ந்து வந்தனர். இங்கு வாழ்ந்த

பற்றிக் குறிப்பிடும் போது ஏறக்குறைய லைத்தீவின் அரசாங்க அதிபராக இருந்த ருத்துக்களே ஞாபகத்துக்கு வருகின்றன. பராக இருந்த காலத்தில் இப்பிரதேசத்தின் கையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ாகக் காணப்படும் குளங்களும் நீர்ப்பாசனக் நத்தி செய்யப்பட்டால், இப்பிரதேசத்தில் ஐம்பது வருடங்களுக்குத் தேவையான *றது” (Brohier, 1990). உண்மையில் கூற்று இன்றைய காலக்கட்டத்திற்கும்
பொருளாதாரக் குறிகாட்டிகளி ரீதியாக
பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றாகக் ன் ஒதுக்குப் புறமான இட அமைவும், ரணிகளும், வளங்கள் சரியாகப்
ன்ெ சமூக, பொருளாதார பின்னடைவுக்குக்
ன்மையினர் தமிழ் மக்களாவர். இவர்கள் யில் 90 சதவீதமாகக் காணப்படுகின்றனர். ரவலாகவும் முல்லைத்தீவு நகரம் சார்ந்த டியிருப்பு பிரதேசம் சார்ந்த உள்நாட்டிலும் iன் வரலாறும், பண்பாடும் செழித்தோங்கிய mbalam, 1992), 1885-9uh 960iG ண்டு பிடிக்கப்பட்ட செப்பேடு ஒன்றில் தொன்மையை மிகத்தெளிவாக அறியக் பில் இச்செப்பேடு முல்லைத்தீவு ஒரு ம் என்பதை மிகத் தெட்டத் தெளிவாகக் |ப்பிரதேசத்தில் தமிழ் மக்கள் மிக நீண்ட த்துடன் இப்பிரதேசத்தை ஆண்டும் Disipgi (Sitrambalam, 1993). பினராக முஸ்லிம்களும், சிங்களவர்களும் ங்கள மக்களில் மிக அதிகமானவர்கள்

Page 40
பருவகால மீனவர்களாவர். சிங்கள மீன பிரதேசத்தில் இருந்து கொக்கிளாய், ந சில பருவங்களில் இடம் பெயர்ந்து நீண்ட காலமாகக் காணப்பட்டது (Lev மீனவர்களாக இருந்த சிங்கள மக்க முல்லைத்தீவின் கரையோரப் பகுதிகளி: 1983ஆம் ஆண்டின் சிங்கள-தமிழ் பி மக்களில் அதிகமானவர்கள் இப்பி எஞ்சியவர்களில் சிலர் இலங்கை முல்லைத்தீவுப் பிரதேசங்களில் தொடர் முஸ்லிம்களும் முல்லைத்தீவின் மொத்த சனத்தொகையில் ஐந்து சத இவர்களும் தமிழ் மொழியையே தாய் ( கலந்து வாழ்ந்தனர். முல்லைத்தீவில் நிர்வாகப் பிரிவுகளாக மரிட்டைம் பற் அதிபர் பிரிவில் குறிப்பாக முல்லைத்தீ சபையும் காணப்பட்டன. முஸ்லிம்க விகிதாசாரத்தை விட இந்நிருவாகப் பிர் காணப்பட்டார்கள். உதாரணமாக மு சதவீதமாகவும், தண்ணிரூற்று கிராம 40 சதவீதமாகவும் முஸ்லிம் மக்கள் பார்க்க).
மேற்குறித்த நிர்வாகப்பிரிவுகளு மக்களை செறிவாகக் கொண்டவையா குடியிருப்புக்கள்’ என்று இங்கு அழை மாவட்டம் முழுவதும் முஸ்லிம்க அடையாளப்படுத்தக் கூடியதாகக் முக்கியமானவை முல்லைத்தீவு நகர மு தண்ணிரூற்று, ஹிஜ்ராபுரம், முத்தை முல்லைத்தீவில் முஸ்லிம்கள் செறிந்து தெளிவாகக் காட்டுகின்றது.

வர்கள் இலங்கையின் மேற்குக் கரைப் (யாறு ஆகிய மீன்பிடித் துறைகளுக்கு வந்து மீன் பிடிக்கும் வழமை மிக vis, 1993). இவ்வாறு ஒரு பருவகால ளில் ஒரு பகுதியினர் பிற்காலத்தில் ஸ் நிரந்தரமாகக் குடியேறினர். ஆயினும் ரச்சினையால் இங்கு வாழ்ந்த சிங்கள ரதேசத்தை விட்டு வெளியேறினர். இராணுவ கட்டுப்பாட்டுக் குட்பட்ட ந்தும் வாழ்ந்து வந்தனர்.
சிறுபான்மையினர். மாவட்ட மட்டத்தில் வீதமாக முஸ்லிம்கள் காணப்பட்டனர். மொழியாகக்கொண்டு தமிழ் மக்களோடு ) முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்த p. (Maritimepattu) 9-56 -9J FITI53, வு நகரசபையும் தண்ணிரூற்று கிராம ள் தமது மாவட்ட சனத் தொகை வு மட்டங்களில் அதிக விகிதாசாரத்தில் ல்லைத்தீவு நகரத்தில் ஏறக்குறைய 10 சேவையாளர் மட்டத்தில் ஏறக்குறைய காணப்பட்டனர் (அட்டவணை-1 ஐப்
நக்குள் சில குடியிருப்புகள் முஸ்லிம் க காணப்பட்டன. அவை "முஸ்லிம் க்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் ள் வாழும் 13 குடியிருப்புக்களை இருக்கின்றது. அவைகளில் மிக ஸ்லிம் குடியிருப்புப் பகுதி, நீராவிப்பிட்டி, யன்கட்டு, முறிப்பு ஆகியவையாகும். வாழ்ந்த குடியிருப்புக்களை படம்-2

Page 41
படம் 2 : முல்லைத்தி செறிவாக வாழ்ந்த
0 5,49
மூலம் வெளிக்கள் ஆய்வு, 1998 இலங்கை இ
2:
 

நீவில் முஸ்லிம்கள் த குடியிருப்புக்கள்
"35.17 துக்கேணி
9 முறிப்பு
2-657aastului, 1972,

Page 42
முல்லைத்தீவில் முஸ்லிம், ! மிக நெருக்கமாக அமைந்து காண நகரம், முத்தையன் கட்டு போன்ற கு கலந்து வாழ்ந்தார்கள். அங்கெல்லா ஒற்றுமையாக, வாழ்ந்திருந்தார்கள். ( மிகவும் தொன்மையானது. முல் இனங்களினதும் இணக்க உறவி வேண்டியதாகும். முல்லைத்தீவில் அம்சம் இந்நூலின் அத்தியாயம்-6ல்
முல்லைத்தீவில் முஸ்லிமகள் இம் மக்களற்று வெறிச்சோடிக் குடியிருப்புக்களில் இருந்து வெளியே வரலாற்று நிகழ்ச்சியாகும். இக்குடியி வாழவைத்து புதுச்சரித்திரம் பை விரும்பிகள் எல்லோருடையதும் க உடன் பிறவா சகோதரர்களாக இருந்
முல்லைத்தீவு முஸ்லிம்கள் கூடுதலா
குறி
1. முல்லைத்தீவில் மொத்தமாக 1058 ச. பிரதான நீர்ப்பாசனக் குளங்கள் காண ஹெக்டர் பரப்பு நிலத்துக்கு நீர்ப்பாச Council, 1996: 133)
2 வட மாகாணத்தின் ஏனைய மாவட்ட பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை பிரதேசமாக முல்லைத்தீவு மாவட்டம
፵ கல்விக் குறிகாட்டி அடிப்படையில்
மாவட்டங்களில் ஆசிரிய-மாணவ இருந்து 64 மாணவர் வரை வேறுபடு ஒரு ஆசிரியருக்கு 50 மாணவராக

மிழ் குடியிருப்புக்கள் ஒன்றுக்கொன்று பட்டன. தண்ணீரூற்று, முல்லைத்தீவு டியிருப்புக்களில் தமிழ்-முஸ்லிம் மக்கள் > அவ்விரு இன மக்களும் ஒன்றாக முல்லைத்தீவு முஸ்லிம்-தமிழ் உறவு லைத்தீவின் வரலாற்றில் இவ்விரு | பொன் ஏடுகளில் பொறிக்கப்பட முஸ்லிம்-தமிழ் இன ஐக்கியம் என்ற
விளக்கப்பட்டுள்ளது.
செறிந்து வாழ்ந்த பிரதேசங்கள் இன்று காணப்படுகின்றன. முஸ்லிம்கள் இக் ற்றப்பட்டது மிகவும் துரதிஷ்டவசமான பிருப்புக்களில் முஸ்லிம்களை மீண்டும் டக்க உதவ வேண்டியது சமாதான டமையாகும். இதில் முஸ்லிம்களின் து வந்த தமிழ் மக்களினது உதவியை க எதிர்பார்ப்பது நியாயமானதேயாகும்.
ப்புகள்
துர கிமீ நீரேந்து பிரதுேசத்தைக் கொண்ட 19 ப்படுகின்றன. இவை இம்மாவட்டத்தில் 7325 Turó ongo/slególøpø7. (North-East Provincial
ங்களுடன் ஒப்பிடுகின்ற போது புள்ளிவிபர ரீதியாக யான நில, நீர், கடல் வளங்ளைக் கொண்ட
காணப்படுகின்றது.
வடக்குக்-கிழக்கு மாகாணங்களில் உள்ள 9 விகிதம் ஒரு ஆசிரியருக்கு 20 மாணவரில் கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்விகிதம் காணப்படுகின்றது.
26

Page 43
3. வரலாறும், கன்
3.1 வரலாறு:
முல்லைத்தீவு முஸ்லிம்கள் வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கெ தனித்துவம் கொண்ட மக்கள் ( அடையாளப்படுத்தப்பட்டு மதிக்கப்ப குறைவாகக் காணப்பட்ட இம் (முல்லைத்தீவு), தேசிய (இலங்ை கொடுக்கப்படவில்லை. இம்மக்களைப் நம்பத்தகுந்த வரலாற்று ஆதாரங்க வரலாற்றுத் தொண்மையையும், போதுமானதாக இருக்கின்றன. மு: பின்வரும் ஆதாரங்களைக் கொண்டு
ஒரு சமுதாயத்தின் வ கட்டியெழுப்பலாம். இதுவரை முை முஸ்லிம்களின் வரலாற்றை க கட்டியெழுப்புவது இம்மக்களின் வர உதவும். அந்த அடிப்டையில் அணி மைக் கால வரலாறு பற்றி
கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன.
3.1.1. முதல் ஒரு நுாற்றாண்
கிடைக்கின்ற அண்மைக்க குறைந்தது கடந்த ஒரு நுாற்றாண் வாழ்ந்திருக்கின்றார்கள். இதனை மிக ஆதாரங்களில் ஒன்று இலங்கையின்

லை, கலாசாரமும்
தமக்குள் பெருமைப்படக் கூடிய ாண்டிருந்தார்கள். முல்லைத்தீவில் குழுவாக இவர்கள் மற்றவர்களால் ட்டார்கள். எண்ணிக்கை ரீதியாக மக்களின் வரலாற்றுக்கு பிரதேச க) வரலாறுகளில் முக்கியத்துவம் பற்றிய கிடைக்கக் கூடியதாக இருந்த ள் முல்லைத்தீவில் இம் மக்களின் தனித்துவத்தையும் அறிவதற்குப் ல்லைத்தீவு முஸ்லிம்களின் வரலாறு இந்நூலில் கட்டி எழுப்பப்படுகின்றது. ரலாற்றை பல்வேறு வகைகளில் றப்படி தொகுக்கப்படாத முல்லைத்தீவு ாலக் கட்டங்களாக பின் னோக்கிக் லாற்றை இலகுவில் அறிந்து கொள்ள முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்றிய ய ஆதாரங்கள் மிகத் தெளிவாகக்
டு கால வரலாறு:
ால ஆதாரங்களில் இருந்து ஆகக் டு காலம் முல்லைத்தீவில் முஸ்லிம்கள் த்தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டும் டந்த ஒரு நூற்றாண்டு கால குடிசனக்
27

Page 44
கணிப்பீடுகளாகும். இலங்கையில் குடிசனக் கணிப்பீடுகள் 1871ஆ வந்திருக்கின்றன. 1871ஆம் ஆண்டு ( இன்று போல் அன்றும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்திருக்கின்றனர். இ தண்ணி ரூற்று, நீராவிப்பிட்டி, மு. முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிர.ே மட்டுமன்றி இம்முஸ்லிம் மக்கள் இன்றுவரை தங்குதடையற்ற கொண்டிருந்தார்கள். அதாவது மு விகிதாசாரமளவு 1871ஆம் ஆண்டிற்
1881, 1891, 1901, 1911, 1921, 1931, கணிப்புக் காலக்கட்டங்களிலும் வாழ அட்டவணை-1 முல்லைத் எண்ணிக்கையையும் விகிதாசாரத்ன காட்டுகின்றது. இவ்வட்டவணையில் வாழ்ந்த பிரதேசங்களாக மரிட்டைம்பற் ஆகியவை அடையாளம் காணப்பட் முல்லைத்தீவு முஸ்லிம்களி கால தெளிவான வரலாற்றுத் தெ இக்காலத்தில் முஸ்லிம்கள் முல்ை தாயகமாகக் கருதி வாழ்ந்திருக் இப்பிரதேசங்களில் வாழ்ந்து வ பட்டிருக்கின்றார்கள். இப்பிரதேசத்
என்பதை பொறுப்புணர்ச்சியோடு கன
3.1.2. 17ஆம் நுாற்றாண்டு 6
முல்லைத்தீவில் முஸ்லிம் காலத்தோடு முடிந்து விடவில்லை முன்னரும் முல்லைத்தீவில் முஸ்லிம்

நாடு முழுவதற்குமான நம்பத்தகுந்த ம் ஆண்டிலிருந்து செய்யப்பட்டு குடிசனக் கணிப்பின் படி முல்லைத்தீவில் தாம் தற்போது வாழும் பிரதேசங்களில் இன்று முஸ்லிம்கள் செறிந்து வாழும் ல்லைத்தீவு நகரம் அக்காலத்திலும் தசங்களாக காட்டப்பட்டுள்ளன. அது முல்லைத்தீவில் 1871இல் இருந்து வரலாற்றுத் தொடர்ச்சியினையுமி ல்லைத்தீவில் முஸ்லிம்கள் இன்றைய குப் பிந்திய குடிசனக் கணிபீடுகளான 1946, 1953, 1963, 1971, 1981 களின் ம்ந்து வந்திருக்கின்றனர். தீவு மாவட்டத்தின் முஸ்லிம் மக்களின் தயும் வரலாற்று ரீதியாக ஒப்பிட்டுக் முல்லைத்தீவில் முஸ்லிம்கள் செறிந்து று, முல்லைத்தீவு நகரம், தண்ணிரூற்று டுள்ளன. ன் வரலாறு கடந்த ஒரு நூற்றாண்டு ாடர்ச்சியைக் கொண்டிருக்கின்றது. லத்தீவில் தம் பிரதேசங்களை தமது கின்றார்கள். தமது மூதாதையர் |ளம் கணிடதையிட்டு பெருமைப் தில் தாமும் ஒரு சமமான பங்காளி டப்பிடித்திருக்கின்றார்கள்.
வரையான வரலாறு:
களின் வரலாறு ஒரு நுாற்றாண்டு
). 19ஆம் நூற்றாண்டிலும் அதற்கு கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்களும்

Page 45
அட்ட6
1921ம் ஆண்டிலும் முல்லைத்தில்
192
நிர்வாகப் பிரிவு மொத்தம் முஸ்லி
மரிட் டைம் பற்று உதவி அரசாங்க 7396 4 பிரிவு
முல்லைத்தீவு நகரம் 1583
தணிணி ரூற்று கிராம சேவகர் பிரிவு 667
முலம் குடிசனக்கணிப்பீடுகள்

60) 600T-l
, 1971ம் ஆண்டிலும்
பில் முஸ்லிம்கள்
1. 1971 ம்ெ விகிதம் மொத்தம் முஸ்லிம் விகிதம்
83 6.5 28634 2837 99
18 75 71.92 710 99
350 52.0 4562 1702 37.4
ர், 1921 ம் 1971ம்
29

Page 46
காணப்படுகின்றன. உதாரணமாக காலனித்துவ ஆட்சியாளர்களின் குறி முல்லைத் தீவில் முஸ்லிம்களின் உறுதிப்படுத்தும் வரலாற்று ஆ இக்காலக்கட்ட வரலாற்று ஆதாரங்கை அவை முல்லைத்தீவு மாவட்டத்தில் பிாத்தானிய ஆட்சியின் ஆரம்ப கால ஆண்டிலிருந்து வாழ்ந்து வந்திருப் 356 (5.5iiLJIT3, The Manua உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ே எழுதப்பட்டது. இந்நுால் 1800 ஆண்டுவரையான பிரித்தானிய அரசாங் என்பவற்றை அடிப்படையாகக் ெ முல்லைத்தீவில் முஸ்லிம்களின் 19ஆ தெட்டத்தெளிவாக எடுத்துக் கூறு நகரத்திலும் தண்ணிரூற்றுப் பகுதிகளிலு குறிப்பிடுகின்றது. முல்லைத்தீவு நகரத்த ஈடுபட்டிருந்ததைக் காட்டுகின்றது. மு தொகுதி முறையிலான வர்த்தக முஸ்லிம்களினால்தான் நடாத்தப்பட்டது மேற்குறித்த ஆதாரங்கள் 19ஆம் நுாற்ற இருப்பையும் இப்பிரதேசத்தில் அவர்களி தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தி பற்றிய எழுத்துருவிலான ஆதாரங்கள் முஸ்லிம்களின் வரலாறு பற்றி மட்டுப மக்களின் வரலாற்று ஆதாரங்க6ை நிலைமையாகும். இவ்வாறான ஆய்வு கூறப்பட்டு வருகின்ற கதைகள், இலக்க முக்கியத்துவம், தொல் பொருள் ஆ பயன்படுத்தப்படுவதுண்டு. தமிழ் மக்க வரலாறு மேற்குறித்த ஆதாரங்களைக் ெ

19ஆம் நூற்றாண்டின் பிரித்தானிய ப்பேடுகளும், நிர்வாக அறிக்கைகளும் நீண்ட கால வரலாற்றை மேலும் தாரங்களாகக் காணப்படுகின்றன. ள மிகக் கவனமாகப் பரிசீலிக்கும்போது * முஸ்லிம்கள் ஆகக் குறைந்தது த்தில் இருந்து அதாவது 1800ஆம் பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. | of Vanni என்ற வரலாற்று நுாலை வாம். இந்நுால் Lewis என்பரால் ஆம் ஆண்டிலிருந்து 1895ஆம் க குறிப்பேடுகள், நிர்வாக அறிக்கைகள் காண்டு எழுதப்பட்டது. இந்நூல் நம் நுாற்றுாண்டு வரலாற்றை மிகத் கின்றது. இந்நுால் முல்லைத் தீவு லும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்ததை தில் முஸ்லிம்கள் சிறப்பாக வர்த்தகத்தில் முல்லைத்தீவுடனான மாட்டு வண்டித்
நடவடிக்கைகள் (TaWalam) J என்பதையும் இந்நூல் கூறுகின்றது. ாண்டில் முல்லைத்தீவு முஸ்லிம்களின்
ன் சமூக, பொருளாதாரப் பங்களிப்பையும்
ற்ெகு முந்திய காலக் கட்ட வரலாறு மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. மல்ல இப்பிரதேச தமிழ், சிங்கள இன ாப் பொறுத்தவரையிலும் இதுவே புக்களுக்கு பரம்பரை பரம்பரையாக கியங்கள், சமய ஸ்தலங்களின் வரலாற்று ஆய்வு போன்றவை பொதுவாகப் வினதும், சிங்கள மக்களினதும் பழைய காண்டு கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன.
30

Page 47
எண்ணிக்கையில் சிறுதொகையினரான முறைப்படி அறிய முயற்சிகள் இது முஸ்லிம்களின் பழைய வரல வரலாற்று ஆதாரங்களின் மூலமாக காணப்படுகின்றது. இந்த அடிப்பை கிடைக்கக்கூடியதாக உள்ளன. பயன்படுத்தி முல்லைத்தீவு முஸ்லிம் வரலாறு பின்வரும் பகுதிகளில் வி
3.1.3 ஆரம்ப வரலாறு:
முல்லைத்தீவில் முஸ்லிம்க பல வாய்மொழி ஆதாரங்களில் முக்கியமானவையாகும். அதில் ஒ பகுதியினர் 16ஆம் நூற்றாண்டில் வந்து முல்லைத்தீவு நகரச் சூழ இரண்டாவது விளக்கப்படி முல்ை பகுதியினர் முல்லைத்தீவு நகரத்திற் தெற்காக காணப்பட்ட கதிர்மீராக்கு: மிக நீண்ட காலத்திற்கு முன்னர் கிராமங்களுக்கு வந்து குடியேறினா
3.1.3.1 கதிர்மீராக்குளம் கிரா
முதலில் கதிர்மீராக்குளத்தில் பெயர்ந்து தண்ணீரூற்றுப் பகுதிக்கு பார்ப்போம். உள்ளூர் முஸ்லிம் வரலாற்று விளக்கத்தின்படி முல்லைத் முல்லைத்தீவு நகரத்தில் இருந்து அமைந்திருந்தது. இம்முஸ்லிம் அழைக்கப்பட்டது. இன்று காடுகள்

முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியத்தை வரை மேற்கொள்ளப்படவில்லை. ாறு எழுத்துச் சான்றுகள் அன்றி ஏனைய கட்டி எழுப்பப்பட வேண்டிய நிலை யில் வாய்மொழி வரலாற்று ஆதாரங்கள் அதனால், வாய்மொழி ஆதாரங்களைப் களின் 18ஆம் நூற்றாண்டுக்கு முந்திய ாக்கப்படுகின்றது.
ளின் ஆரம்பக் குடியிருப்புக்கள் பற்றிய
இரண்டு வரலாற்று விளக்கங்கள் ன்று முல்லைத்தீவு முஸ்லிம்களில் ஒரு யாழ்ப்பாணக் குடா நாட்டில் இருந்து லில் குடியேறினார்கள் என்பதாகும். லைத்தீவு முஸ்லிம்களில் மற்றும் ஒரு கு ஏறக்குறைய 20 மைல் தொலைவில் ாம் என்ற முஸ்லிம் கிராமத்தில் இருந்து இன்றைய தண்ணிரூற்று, நீராவிப்பிட்டி
ர்கள் என்பதாகும்.
மத்தில் இருந்து தண்ணிருற்றுக்கு:
) இருந்து எவ்வாறு முஸ்லிம்கள் இடம் வந்து குடியேறினார்கள் என்ற வரலாற்றைப் sளால் பரம்பரையாக நம்பப்பட்டு வந்த தீவு முஸ்லிம்களின் ஆரம்பக் குடியிருப்பு தெற்காக இருபது மைல் தொலைவில் கிராமம் கதிர்மீராக் குடியிருப்பு என்று
ால் மூடப்பட்டுக் காணப்படும் இப்பழைய
31

Page 48
குடியிருப்புப் பகுதியில் துார்ந்துபோ இக்குளம் கதிர் மீராக்குளம் என்று உ6 இக்குளத்துடன் தொடர்புடைய மற்றும் அணைக்கட்டில் காணப்படுகின்ற கல் லெப்பை மீரான் என்று பொறிக் ஆதாரங்களையும், முல்லைத்தீவு முஸ் பரம்பரைக் கதைகளையும் தொகுத் காலத்தில் கதிர் மீராக்குளத்தை இருந்திருக்கின்றன என்றும் இக்கிராமத் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்திருக்க ே அவ்வாறு இடம் பெயர்ந்தவர்களில் ஒரு தெற்கே மூன்றரை மைல் தொலைவி அழைக்கப்படுகின்ற பிரதேசத்தில் ஆ பின்னர் அங்கிருந்து வெளியேறி தற்டே பகுதியில் அதிலும் குறிப்பாக, இன்றை பிரதேசத்தில் குடியேறினார்கள் என்றுப முல்லைத்தீவு முஸ்லிம்களின் 17ஆம் நூற்றாண்டுக்குப் முன்னர் நிக தண்ணீரூற்று குடியிருப்புப் பிரதேசங்கள் மண்வளம், சந்தை வியாபாரம் போன் நீடித்து நிலைத்திருக்கக் காரணமாயிற் நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் முஸ்லிம்கள் இருந்து உருவாகி இருக்கலாம் என்ட எடுத்துக்காட்டுகின்றன.
கதிர் மீராக் குளக்குடியிருப்பு காலம் அக் குடியிருப்பு நீடித்திரு கிடைக்கவில்லை. ஆனால, இப்பழை மற்றொரு பகுதியினர் திருகோணப சென்றார்கள் என்பதுவும் வாய்வழிமூலக் புல்மோட்டை முஸ்லிம்களின் இரத்த கூடியதாக இருக்கின்றது. இவ்வரல ஆராயப்பட வேண்டியவைகளாகும்.

ண குளம் ஒன்று காணப்படுகின்றது. ர்ளுர் மக்களால் அழைக்கப்படுகின்றது. ஒரு வரலாற்று அம்சம் இக்குளத்தின் வெட்டாகும். இக்கல்வெட்டில் கதிர் கப்பட்டிருக்கின்றது. மேற்குறித்த லீம்கள் மத்தியில் நம்பப்பட்டு வருகின்ற து நோக்குகின்ற போது மிகப்பழைய அண்டி முஸ்லிம் குடியிருப்புகள் ந்தில் இருந்து ஏதோ ஒரு காரணத்தால் வேண்டும் என்றும் நம்பப்படுகின்றது. ந பகுதியினர் முல்லைத்தீவு நகரத்திற்கு ல் காணப்பட்ட இறம்பாகம் என்று ரம்பத்தில் குடியேறினார்கள் என்றும், பாதைய தண்ணிரூற்று-கணுக்கேணிப் ப நெடுங்கேணிச் சந்தியைச் சுற்றியுள்ள ம் நம்பப்படுகின்றது.
ள் இவ்வாறான ஒரு இடப்பெயர்வு ழ்ந்திருக்க வேண்டும். தற்போதைய ரில் காணப்பட்ட இயற்கைச் சுனைகள், iறவை இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் று. ஆகவே இன்றைய தண்ணிரூற்று, ரின் ஆரம்பம் கதிர் மீரா குடியிருப்பில் பதை மேற்குறித்த ஆதாரங்கள் எமக்கு
எப்போது ஆரம்பித்தது? எவ்வளவு ந்தது? என்பதற்கு ஆதாரங்கள் ய குடியிருப்பில் இருந்து வெளியேறிய மலை மாவட்ட புல்மோட்டைக்குச் கதைகளில் இருந்தும், முல்லைத்தீவுஉறவு தொடர்பிலிருந்தும் அறியக் மாற்று ஆதாரங்கள் மேலும் ஆழமாக

Page 49
3.1.3.2 யாழ்ப்பபாணத்தில்
முல்லைத்தீவு முஸ்லிம்களி யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து இ மற்றுமொரு விளக்கமாகும். இது பரம்பரை பரம்பரையாகக் கூறப்பட உண்மையில் யாழ்ப்பாண முள (1505-1658) யாழ்ப்பாணத்தைவிட்டு இருக்கின்றார்கள். போர்த்துக்கேய ஆட்சிக்காலத்தில் கரையோரப் பிரதேசங் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தா துன்புறுத்தல்களிலிருந்து தம்மைப் முஸ்லிம்கள் உள்நாடு நோக்கியும் பா இடம் பெயர்ந்து சென்றார்கள் என் உண்மைகளாகும். (Shukri, 1986, De இதைப்போல யாழ்ப்பாண போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில பகுதியினரும் முல்லைத்தீவு நோக்கி வாய்மூல ஆதாரங்களில் இருந்து ய நோக்கிய இடப்பெயர்ச்சி பின்வருமா யாழ்ப்பாணத்தை விட்டு பூநகரி வழியாக இலங்கையின் கிழக் முதலில் இன்றைய முல்லைத்தீவ தொலைவில் அமைந்திருந்த சுண்டி குடியிருப்புக்களில் சொற்ப காலம் வ இடத்தில் குடியேறிய முஸ்லிம்களி சமகாலத்தில் கரியல் வயலில் குடியே ஈடுபட்டு வந்தார்கள். முஸ்லிம்கள் வந்தார்கள் என்பதை இன்று இ காணப்படும் சொத்துரிமையும், மீன் எவ்வளவு காலம் மேற்குறிப்பிட்ட வாழ்ந்தார்கள் என்ற விபரங்கள் கிை

இருந்து முல்லைத்தீவுக்கு:
ன் மூதாதையர்களில் ஒரு பகுதியினர் |ங்கு வந்து குடியேறினாார்கள் என்பது முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியில் டு, நம்பப்பட்டு வந்த வரலாறாகும். }லிம்கள் போத்துக்கேயர் காலத்தில் வெளியேறி இங்கு வந்து குடியேறி காலனித்துவ ஆட்சியாளர்கள் தமது களில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கள் என்பதும் இவ்வாட்சியாளர்களின் பாதுகாக்க கரையோரத்தில் வாழ்ந்த துகாப்பான ஏனைய பிரதேசங்களுக்கும் பதுவும் மிகத் தெளிவான வரலாற்று waraja, 1972, )
வர்த்தகக் குடியிருப்புகளிலிருந்து வெளியேறிய முஸ்லிம்களில் ஒரு இடம் பெயர்ந்தனர் (Rahcem, 1979). ாழ்ப்பாண முஸ்லிம்களின் முல்லைத்தீவு று நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது:
இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் கேரதீவு, குக் கரையை அடைந்தார்கள். இவர்கள் நகரத்திற்கு வடக்காக 25 மைல் க்குளம், கரியல் வயல் என்ற இரண்டு ாழ்ந்தார்கள். இதில் சுண்டிக்குளம் என்ற ல் ஒரு பகுதியினர் மீன்பிடியிலும், றியவர்கள் விவசாய நடவடிக்கையிலும் இவ்விரு குடியிருப்புகளிலும் வாழ்ந்து க்குடியிருப்புக்களில் முஸ்லிம்களுக்கு டி உரிமையும் எடுத்துக்காட்டுகின்றன. இரு குடியிருப்புகளிலும் முஸ்லிம்கள் டக்கக் கூடியதாக இல்லை.

Page 50
மேற்குறித்த இவ்விரண்டு வாழ்க்கைக்கு பொருத்தமாக இல்லாத க தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து இ குடியேறினார்கள். இப்புதிய பிரதேசத்தில் களப்பு மீன்பிடி வசதிகளும், நகர வர்த்; உள்ளுர் மக்களின் அனுசரணையும் இன்றுவரை இப்பிரதேசத்தில் வாழ்ந்து
இவ்வாறு முல்லைத்தீவு-நெடு முஸ்லிம் குடியிருப்பு மையத்தில் இரு ஹிஜ்ராபுரம், முத்தையன்கட்டு, முறிப் உருவாகின. அது போல முல்லைத்தீ6 உருவான மற்றுமொரு குடியிருப்பிலி குடியிருப்புகளும் பிற்காலத்தில் உருவ பெற்ற காலத்தில் இருந்து 19 முல்லைத்தீவிலிருந்து வெளியேற்றப் காணப்பட்ட முஸ்லிம் குடியிருப்புக் தங்குதடையின்றி வாழ்ந்து வந்திருக்கி
முல்லைத்தீவில் இருந்து வெளியேறியபோது அங்கு வாழ்ந்த மெ. ஏறக்குறைய 1200 ஆகும். முன்னர் பிரதேச ரீதியாக மேற்குறித்த 1200 முஸ் பிரிந்து வாழ்ந்திருந்தாலும் இம்மக்களுக் உறவுகள் காணப்பட்டன. தண்ணிரூற் ஒரு பிரதேச சூழலில் வாழ்ந்தது மட்( போன்ற உறவுகளையும் கொண்டிருந்த கிராம மக்களுக்கிடையில் மிகவும் சாதா பணக்காரன் ஏழை என்ற வேறுப கொள்ளப்பட்டது. இதே முறையில் நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரப் பிரதேச மு: முஸ்லிம்களுக்கும் இடையிலும் நிறை காலப்போக்கில் முல்லைத்தீவு முஸ்லிம்க
முறைகளைக் கொண்டவர்களாக மாறி
34

குடியிருப்புக்களும் தமது நிரந்தர ரணத்தினால் முஸ்லிம்கள் இங்கிருந்து rறைய முல்லைத்தீவு நகரச்சூழலில் நில வளமும் நீர் வளமும், கரையோர, க நடவடிக்கைகளுக்கான வாய்ப்பும் பொருத்தமாகக் காணப்பட்டமையால்
வருகின்றார்கள். கேணி சந்திப்பிரதேசத்தில் உருவாகிய நந்து தண்ணிரூற்று, நீராவிப்பிட்டி, போன்ற முஸ்லிம் குடியிருப்புகள் பு நகரை அடிப்படையாகக் கொண்டு ருந்து கல்விப்பாடும், எனைய பல ாகின. இக்குடியிருப்புகள் தோற்றம் 90ஆம் ஆணி டு முஸ்லிம்கள் படும் வரை மேலே அடையாளம் களில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக ன்ெறார்கள். (படம்-2). முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு ாத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை குறிப்பிட்டது போல கிராம ரீதியாக, லிம் குடும்பங்களும் முல்லைத்தீவில் கிடையில் மிக நெருக்கமான குடும்ப று, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் மக்கள் ம்ெ அல்லாது ஒரு தாய் மக்களைப் ார்கள். திருமணங்கள் இம்மூன்று ரணமாக, தாராளமாக நடை பெற்றன. டு கூட குறைவாகவே கருத்தில் மேற்குறிப்பிட்ட தண்ணீரூற்று, ல்லிம்களுக்கும் முல்லைத்தீவு நகர குடும்ப உறவுகள் காணப்பட்டன. ர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறவு SIT.

Page 51
குடும்ப வரலாற்றுப் ட
ஆரம்பத்தில் குறிப்பிட்டது ஆரம்பகால குடியேற்றம் பல பிரதேசங் உருவாகியதாகும். இந்த அடிப்ப வரலாற்றுப் பாரம்பரியம் பற்றி மேலு இவ்வாய்வில் முயற்சிக்கப்பட்டது." பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புவதன் பற்றி அறிந்து கொள்ள முடியும” முஸ்லிம் குடும்பங்களின் வரலாற்றுப் இங்கு மேற்கொள்ளப்பட்டது.
குடும்ப வரலாற்றுப் பாரம்ப சில தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லைத்தீ தொடர்ச்சியை அறிந்து கொள்ள அடிப்படையில் குடும்ப வரலாற்ை சொல்லக்கூடிய பிரபல்யமான குடும்பங் அதில் குறிப்பாக லெப்பை குடும்பப மரைக்கார் குடும்பம், முகம்மதலி கு முல்லைத்தீவில் பல தலைமுறைகள் தம்பிக்கண்டு மரைக்கார் குடும்பம் குடும்பங்களின் வரலாற்றுப் பார் விளக்கப்படுகின்றது. இவ்விரு தேர் இந்நூலில் குறிப்பிடுவதன் மூலம் முக்கியத்துவம் அற்றவை என்று குடும்பங்களின் குடும்ப பாரம்பரியம் தொடர்ச்சியாக செய்யப்பட வேண் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
3.1.4.1 தம்பிக்கண்டு மரை
முதலில் 'தம்பிக்கண்டு 1 எடுத்துக் கொள்வோம். முல்லைத்தீ6

பாரம்பரியம்:
போல் முல்லைத்தீவில் முஸ்லிம்களின் களில் இருந்து வந்த முஸ்லிம்களினால் டையில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் ம் தெளிவு பெற வாய்ப்புள்ளதா என்று ஒரு சமூகத்தின் அறியப்பட்ட குடும்பப் ர் மூலமாகவும் அச்சமூகத்தின் வரலாறு
என்ற அடிப்படையில் முல்லைத்தீவு பின்னணி பற்றிய விபரம் தேடும் முயற்சி
ரியத்தை முறைப்படி தெரிந்து கொள்ள வு முஸ்லிம் குடும்பங்களின் வரலாற்றுத்
வேண்டியது அவசியமாகும். அந்த ற பல பரம்பரைகளுக்கு பின்னோக்கிச் கள் பல முல்லைத்தீவில் காணப்பட்டன. மீ, உமர்கண்டு குடும்பம், தம்பிக்கண்டு டும்பம், சேகுகண்டு குடும்பம் போன்றன ளைக் கண்ட குடும்பங்களாகும். அதில் , லெப்பை குடும்பம் ஆகிய இரண்டு ாம்பரியம் இந்நூலில் உதாரணமாக ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களின் வரலாற்றை
ஏனைய குடும்பங்களின் பாரம்பரியம்
பொருளாகாது என்பதையும் ஏனைய
பற்றிய விபரங்களை அறியும் முயற்சி டும் என்பதையும் முன்னரே இங்கு
ரக்கார் குடும்பப் பாரம்பரியம:
99 மரைக்கார் குடும்பத்தின்’ பரம்பரையை வில் தம்பிக்கண்டு மரைக்காரின் குடும்பம்
35

Page 52
மிகவும் பிரபல்யமானதாகும். இக் முல்லைத்தீவில் வாழ்ந்திருக்கின்றார்கள் தம்பிக்கண்டு மரைக்கார் சென்ற நுாற் பெரிய பணக்காரராகவும், நிலச்சுவாந்தர முல்லைத்லைத்தீவு நகரிலும், அதன் 6J J /T67TLD'sT607 நிலபுலன்கள் உரிமை ஆட்சிக்காலத்தில் பிறவிச் செல்வந்தராகக் பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் கொண்டிருந்தார் என்றும் குறிப்பிடப்ப பெற்றிருந்த இவர் முல்லைத்தீவு ர அன்பளிப்பாகக் கொடுத்ததோடு அக்காணி மதுரசா ஒன்றையும் கட்டிக் கொடு குடியிருப்பில் கோயிலுக்குக் காணி ஒன்று பெருமை பெற்றவராக தம்பிக்கண்டு கூறப்படுகின்றது. தம்பிகண்டு மரைக்கா முல்லைத்தீவில் வாழ்ந்தனர். இவர்க சரீபு அப்துல் அசீஸ் என்பவர் கடையாமோட்டையில் வாழ்கின்றார்.
போல் வேறு பல பிரபல்யமான, த முல்லைத்தீவை தமது தாயகமாகக் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்திருக்கின்
காணப்படுகின்றன.
3.1.4.2 லெப்பை குடும்பப் ப
முல்லைத்தீவில் பரம்பரை கன "லெப்பை குடும்பம” ஆகும். முல்ை தலைமுறையினர் பற்றிய விபரம் படம் குடும்பப் பரம்பரையைச்ச் சேர்ந்தவ கற்பிட்டியில் வாழ்பவருமான பைக்கீர் அ லெப்பை குடும்பம் பற்றிய வரலாற்
36

குடும்பத்தின் பல பரம்பரையினர் . முஹம்மது மீராலெப்பை மகனான றாண்டில் முல்லைத்தீவில் மிகவும் ாகவும் காணப்பட்டார். இவருக்கு அயலில் உள்ள பிரதேசங்களிலும் யாக இருந்தன. பிரித்தானியர் காணப்பட்ட தம்பிக்கண்டு மரைக்கார் சமமாகப் பழகும் அந்தஸ்தைக் டுகின்றது. தானதர்மங்களில் பெயர் நகரத்தின் பள்ளிவாசல் காணியை யில் ஜும்மா பள்ளிவாசல் ஒன்றையும், த்தார். முல்லைத்தீவின் கரச்சிக் ப வழங்கி பிற சமயத்தவர் மத்தியிலும் மரைக்கார் இருந்தார் என்றும் ருக்குப் பிறகு ஐந்து பரம்பரையினர் ளின் பரம்பரையில் வந்த முகம்மது தற்போது புத் தளம் மாவட்ட தம்பிக்கண்டு குடும்பத்தவர்களைப் னவந்த முஸ்லிம் குடும்பத்தவர்கள் கொண்டு மிக நீண்ட காலம்
றனர் என்பதற்குப் பல உதாரணங்கள்
ாரம்பரியம்:
ாண்ட மற்றுமொரு குடும்பத்தவர்கள் லத்தீவில் இக்குடும்பத்தினரின் ஏழு -3ல் தரப்பட்டுள்ளது. "லெப்பை' ரும் தற்போது புத்தளம் மாவட்ட பதுல் ஹமீது என்பரின் தகவலின்படி றுத் தொடர்ச்சி கட்டியெழுப்பப்

Page 53
பட்டிருக்கின்றது. இக்குடும்பப் பார் வரலாறு பற்றிய ஆய்வுக்கு பொருத் காரணம் இக்குடும்பம் வை: முல் லை தீ தீவில முகி கியமா காணப்படுகின்றமையாகும். முல்லைத் அப்துல்லா லெப்பை என்பவரிலிருந்து இந்தியாவில் முத்துப்பேட்டையைச் தலைமுறைகளுக்கு முன்னர் இந்தியா சம்மளகுளம் என்ற ஊருக்கு வந்: இவரின் இலங்கை வருகைக்கு ஒ( எடுத்துக் கூறப்படுகின்றது. அதாவ அப்துல்லா லெப்பையை அக்கால வன்னியன் இவரின் வைத்திய சேை அழைத்ததாக வாய்மூல ஆதாரங்கள் அப்துல்லா லெப்பை வைத் தண்ணீரூற்றுக்கு வந்து குடியேறின ஆண் பிள்ளைகள் இருந்தார்கள். இ6 இரண்டு முக்கிய குடும்பப் பாரம்பரியங் விளங்கினார்கள். அப்துல்லா லெப் முகம்மது ஆகும். இவர் தந்தையின் வைத்திய சேவைகளில் ஈடுபட்டார் பரம்பரையில் வந்த ஏனையவர்களும் வைத்திய பாரம்பரியத்தை பின்பற்றி ன வரைபடம்-3 நெய்னாமுகம்மது ை வைத்திய சேவையில் ஈடுபட்டிருக்கு வரையிலான ஆறு பரம்பரைகளில் வந்தவர்களின் பெயர் விபரங்களைத் ஹமீத் வைத்தியரின் தந்தையார் ப பிள்ளைகள் இருந்தனர். அவரி வைத்தியருக்கு நான்கு பிள்ளைகள் முகைதீன் தம்பிக்கு இரண்டு பிள்ை

ாம்பரியம் முல்லைத்தீவு முஸ்லிம்களின் தமானதாகக் காணப்படுகின்றது. த்தியத் துறையிலும் சமய ஈடுபாட்டிலும் ன குடும் பங்களில் ஒன்றாக கி தீவில் லெப்பைக் குடும்பத்தின் ஆரமடம் ஏற்படுகின்றது. அப்துல்லா லெப்பை சேர்ந்தவர். இவர் ஏறக்குறைய ஏழு விலிருந்து வவுனியா மாவட்ட பூனாவை து குடியேறியதாக அறியமுடிகின்றது. ரு முக்கியமான வரலாற்றுப் பின்னணி து வைத்தியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த வன்னிப்பிரதேச மன்னனான பண்டார வையைப் பெறுவதற்காக வன்னிக்கு
குறிப்பிடுகின்றன. தியர் பூனாவையிலிருந்து முல்லைத்தீவு ார். அப்துல்லா லெப்பைக்கு இரண்டு வ்விரண்டு பிள்ளைகளும் முல்லைத்தீவில் கள் ஏற்படுவதற்கு ஆரம்ப கர்த்தாக்களாக பையின் ஒரு மகனின் பெயர் நெய்னா ன் வைத்தியப் பாரம்பரியத்தை பின்பற்றி 1. நெய்னாமுகம்மது வைத்தியரின் தொடர்ச்சியாக அப்துல்லா லெப்பையின் வத்திய சேவையில் ஈடுபட்டு வந்தார்கள். வத்தியரிலிருந்து இன்று கற்பிட்டியில் ம் பைக்கீர் அப்துல் ஹமீத் வைத்தியர் ல் வைத்தியத் துறையில் ஈடுபட்டு தருகின்றது. உதாரணமாக அப்துல் க்கீர் வைத்தியராவார். இவருக்கு 12 ன் தந்தையார் அசனா மரைக்கார் இருந்தார்கள். அவரின் தந்தையார் ளகள் இருந்தார்கள். இதற்கு முந்திய
37

Page 54
படம்
லெப்பை குடும்ப
அப்துல்லா
நெய்னாமுகம்மது (வைத்தியர்)
N1
கச்சுமுகம்மது (வைத்தியர்)
مح、
மொகிதீன்தம்பி (வைத்தியர்)
محصS
அசனாமரைக்கார் (வைத்தியர்)
محصراحة
பக்கீர் (வைத்தியர்)
محصS அப்துல் ஹமீது (வைத்தியர்) றளியீட் லெப் (தற்போது கற்பிட்டியில் வைத்திய (முஅத்தின் சேவையில் ஈடுபட்டிருக்கின்றர்) ஜும்ஆப்ப8
மூலம் வெளிக்கள ஆய்வு, 1996,
38

-3
ப் பாரம்பரியம்
லெப்பை
-
அப்துல்காதர் லெப்பை
மானா லெப்பை
محص۹
அப்துல்லா லெப்பை
Ny
அப்துல் காதர் லெப்பை
N1 அப்துல்லா லெப்பை
60 உவைஸ் மெளலவி மிஃறாஜ்புரம் (மெளலவி, மிஃறாஜ்புரம் iளி, கனமூலை) ஜும்ஆப்பள்ளி, கனமூலை)

Page 55
தலை முறைகளில் வைத்திய சே6 விபரங்கள் கிடைக்கக் கூடியதாக இ விபரங்கள் பெறக்கூடியதாக இல்லை இந்த லெப்பை குடும்பத்தி மற்றொரு மகன் அப்துல் காதர் “லெப்பை என்ற அடை மொழி கெ லெப்பையின் பரம்பரையில் வந்த ஏ அடை மொழி கொண்டு அழைக் காணப்பட்டு வந்தது.
லெப்பை என்ற அடை தனித்துவமான குடும்ப பாரம்பரிய Miller, 1979) அதிலும் குறிப்பாக பெயர் இஸ்லாமிய சமயக் கிரிை வருவோர்களைக் குறிக்கும் சொற்பிர உண்மையை அப்துல்காதர் லெப்பை அவதானிக்கக் கூடியதாக இருக் பரம்பரையில் வந்தவர்கள் முல்லைத்தி மார்க்கக் கடமைகளை நிறைவேற். கொடுக்கும் ஆசான்களாகவும் இரு இன்றைய தலைமுறையினர் சம தொழில்களிலேயே ஈடுபட்டு வருகின்ற வந்த மெளலவி உவைஸ் புத்தள ஆலிம் (மார்க்க அறிஞர்) ஆகவு வாயில் பராமரிப்பாளர்) ஆகவும் இ முல்லைத்தீவு முஸ்லிம் ச கொள்வதற்கு 16ஆம் நுாற்றா முல்லைத்தீவுக்கு இடம் பெயர்ந் பாரம்பரியமும் ஆராயப்பட வேண் ஆய்வு முல்லைத்தீவு முஸ்லிம்களி ஏற்படுத்தக் கூடியது. யாழ்ப்பா முஸ்லிம்களுக்கும் இடையில் இரத் இருந்து வருகின்றது.

வையில் ஈடுபட்டிருந்தவர்களின் பெயர் ருக்கின்றதே தவிர அவர்களின் குடும்ப
.
ன் மூலவரான அப்துல்லா லெப்பையின் லெப்பை ஆவார். இவர் தந்தையின் ாண்டு அழைக்கப்பட்டார். அப்துல்காதர் னையவர்களும் இந்த ‘லெப்பை என்ற
கப்படுகின்ற முறை இக் குடும்பத்தில்
மொழிப் பெயர் இந்தியாவில் ஒரு த்தைக் குறிப்பதாகும். (Mines, 1979 இந்த லெப்பை என்ற அடை மொழிப் பகளிலும் போதனைகளிலும் ஈடுபட்டு யோகமாகவும் காணப்படுகினறது. இவ் அவர்களின் பரம்பரையில் வந்தவர்களில் கின்றது. அதாவது இந்த லெப்பை விேல் பரம்பரை பரம்பரையாக இஸ்லாமிய றும் ஆலிம்களாகவும், குர்ஆன் ஓதிக் நந்துள்ளனர். இப்பரம்பரை வழிவந்த யக் கடமைகளோடு தொடர்புடைய னர். உதாரணமாக லெப்பை பரம்பரையில் ம் மாவட்ட கனமூலை பள்ளிவாயிலில் ம் றளித் லெப்பை முஅத்தின் (பள்ளி இன்று காணப்படுகின்றார்கள். 5ளின் வரலாற்றை மேலும் அறிந்து ணி டில் யாழ்ப்பாணத்தில் இருந்து து வந்த முஸ்லிம்களின் குடும்பப் ண்டிய ஒன்றாகும். அவ்வாறான ஓர் ன் வரலாறு பற்றி மேலும் தெளிவினை ன முஸ்லிம்களுக்கும், முல்லைத்தீவு
த உறவு முறை பல தலைமுறைகளாக
39

Page 56
இது போலவே முல்லைத்தீவு அடிப்படையில் இதுவரை தெளிவாக முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கும், புல்பே காணப்படுகின்ற இரத்த உறவாகும். கதிர்மீரா குடியிருப்பில் இருந்து வெளிே புல்மோட்டைக்கும் சென்றிருக்க வேண் பிரதேச முஸ்லிம்களுக்குமிடையில் மிக வந்திருக்கின்றன. அதில் மிக முக்கி மக்களுக்குமிடையிலான திருமண உற மூலம் தெளிவு படுத்தப்படுமானால் முல் தொன்மையை ஆதாரங்களோடு மேலுப
அதுபோல, முல்லைத் தீவு மு5 ஆழமாகவும் ஆராயப்பட வேண்டி வரலாற்றுக்கால வர்த்தக, இராணுவ, மேலும் ஆழமாக ஆராய்வதன் மூல உண்மைகளை அறியக்கூடியதாக இரு முஸ்லிம்களின் கடந்த கால வரலாற்றை மன்னார் பிரதேச முஸ்லிம்களின் வரலாற் போது முல்லைத்தீவு முஸ்லிம்களின் மெருகூட்டப்பட்டதாக அமையும். செயற்படுத்தப்பட வேண்டியது அவசி
முல்லைத்தீவில் ஒன்றாக, ஒரு கொண்டிருந்த முஸ்லிம்கள் இன்று அ வாழ்கின்றார்கள். குடும்ப அங்கத்தினர் முகாம்களுக்கிடையில் பிரிந்து வாழ்கி மண்ணில் இருந்து இம்மக்கள் பிரி சூழ்நிலைகள் ஏற்படுகின்ற போது தமது இம்மக்கள் விரும்புகின்றார்கள்.
3.2 கலையும் கலாசாரமும்
மக்கள் மத்தியில் வழக்கில் இரு அமசங்கள் அம்மக்களின் வரலாற்றை பிரதிபலிப்பதாக இருக்கும் போது அச் மேலும் சிறப்படைகின்றது.
40

முஸ்லிம் குடும்பப் பாரம்பரியம் என்ற விளக்கப்படாத மற்றொரு அம்சம் ாட்டை முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல யறிய முஸ்லிம்கள் முல்லைத்தீவுக்கும் டும் என்பதை அறிந்தோம். இவ்விரு நீண்ட காலமாக தொடர்புகள் இருந்து யமான தொடர்பு இவ்விரு பிரதேச வுகளாகும். இது மேலும் ஆய்வுகள் லைத்தீவு முஸ்லிம்களின் வரலாற்றுத் நிரூபிக்கக் கூடியதாக இருக்கும். ஸ்லிம்களின் வரலாறு முழுமையாகவும் ப ஒன்றாகும. இம்முஸ்லிம்களின் இராஜ வைத்திய பங்களிப்புக்களை ம் இன்னும் பல அரிய வரலாற்று க்கும். அதே நேரத்தில் முல்லைத்தீவு புல்மோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, றோடு இணைந்த முறையில் ஆராயும் வரலாற்றுப் பாரம்பரியம் மேலும் அவ்வாறான முயற்சி எதிர்காலத்தில் பமாகும். குடும்பமாக, ஒரு சமூக அமைப்பைக் அகதிகளாக பல இடங்களிலும் சிதறி கள், உற்றார் உறவினர்கள் அகதி ன்றார்கள். காலத்தின் சதியால் தமது க்கப்பட்டிருந்தாலும் பொருத்தமான பூர்வீக இடங்களுக்கு மீள்வதையே
ருக்கும் கலை, கலாசார பழக்கவழக்க பும் அவர்களின் தனித்துவத்தையும் * சமுதாயத்தின் இனத் தனித்துவம்

Page 57
முல்லைத்தீவு முஸ்லிம்கள் கலாசார அம்சங்கள் மிக நீண்ட காலப என்பது குறிப்பிடத்தக்கது. கவிதை விளையாட்டுக்கள் என்பன இக் கலை முல்லைத்தீவு முஸ்லிம்கள் இதில் மிக பல பிரபல்யமான கவிஞர்கள் வாழ்ந் இசையுடன் இணைந்து பாடல்கள் வல்லவர்கள். அது மட்டுமன்றி முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியில் விபரமாக நோக்குவோம்.
3.2.1 கோலாட்டம்
கோலாட்டம் முல்லைத்தீவு இருந்து வரும் கலை அம்சங்களி கலையாகும். இக்கலை அம்சம் எ மக்கள் மத்தியில் அறிமுகப்ப கிடைக்கக்கூடியதாக இல்லை. ஆன முஸ்லிம்கள் மத்தியில் மட்டும்தான் 6 குறிப்பிடத்தக்கது.
கோலாட்டம் முல்லைத்தீவு ( மங்களகரமான நிகழ்வுகளின் போது வந்த ஒரு நாட்டியக் கலையாகும். இ ஆண்கள் பங்குபற்றுவார்கள். கலைநிகழ்ச்சி. இஸ்லாமியப் பாரம்பரி இது இருந்தது.
கோலாட்ட நிகழ்ச்சியில் 6 பங்கு பற்றுவர். இரண்டு சிறு கம் தட்டி சத்தம் எழுப்பி இவர்கள் நடன பல கட்டங்களாக நிகழ்த்திக் காட வெவ்வேறு முறைகளில் இக்கலை பொருத்தமான பாடலும் பாடப்படும் மற்றவர்களும் இசைப்பார்கள். இப் ஆரம்பிக்கப்பட்டு பாடப்படும். மற்றவர்

மத்தியில் பல தனித்துவமான கலை, மாக வழக்கத்திலிருந்து வந்திருக்கின்றன கள், பாடல்கள், நாட்டியங்கள், பாரம்பரிய அம்சங்களில் முக்கியமானவைகளாகும். ஆர்வமாக ஈடுபட்டனர். முல்லைத்தீவில் தார்கள். முஸ்லிம் கலைஞர்கள் றபான் பாடி மக்களை களிப்பூட்டச் செய்வதில்
பிரபல்யமான நாடக கலைஞர்களும் ல் காணப்பட்டனர். அவற்றினை சற்று
முஸ்லிம்கள் மத்தியில் வழக்கத்தில் ல் ஒன்றாகும். இது ஒரு நாட்டியக் ப்பொழுது, எங்கிருந்து முல்லைத்தீவு டுத்தப்பட்டது என்ற விபரங்கள் ால் இக்கலை அம்சம் முல்லைத்தீவில்
வழக்கில் காணப்பட்டது என்பது இங்கு
முஸ்லிம்கள் மத்தியில் திருமணம் போன்ற ம் பெருநாள் காலங்களிலும் ஆடப்பட்டு க்கோலாட்ட நிகழ்ச்சியில் சம வயதுடைய பாடலும் ஆடலும் கொண்டது இக் ய வழிமுறையில் வந்த பழக்கமாகவும்
சோடி ஆண்கள் அதாவது 12 பேர் புகளைக் கொண்டு ஒன்றோடு ஒன்று த்தினை ஆடுவார்கள். இந்த நடனமுறை ட்டப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் நிகழ்த்தப்படும். கோலாட்ட நடனத்திற்குப் ). இப்பாடலை நடனக் குழுவினரும், பாடல் நடனக் குழுவின் தலைவரால் ர்கள் அதனைத் தொடர்ந்து பாடுவார்கள்.

Page 58
முல்லைத்திவில் கோலாட்டத்தி சமது என்பவரும் யூசுப்
இருந்திருக்கின்றார்கள் என்பதை இங்
கோலாட்டப் பாடல்கள் இர
இருக்கும். இதில் முதலாம் பகுதி சபையோருக்கு சலாம் கூறும் பகுதிய
பகுதி அண்ணாவியார் என்றழைக்கப்படு
இசைக்கப்படும். அவரைத்தொடர்ந்து இந்தப் பாடல் பகுதி உதாரணமாக பி
சபையோர்களே ஸலாம் தந்தை மகிழ்விலே தங்கை த இங்கு நற்குணப் பெரியோரே
நபிமார் அவிலியாக்களோடு அன்னை பிதாவுக்கும் நற்குணம் குடியிருந்த சற்குருவுக்கும் புவியிலுள்ள நாதருக்கும் புர்காணி எனும் வேதத்திற்கும் கவிகளோதும் புலவரான கல்விமானர்கள் யாவருக்கும்
கற்றறிந்திலேன் நான் கல்வி தெரிந்திலேன் சித்தறிந்த மெய்த்தவங்கள் புரிந்திலேன் திரு நாளிமா நகர் ஷாபியின் இஸ்லாம் அன்புடனே எந்தனை இரட்சித் தாளுவீர் (ஒரு (
இரண்டாவது கட்டத்தில் ப
இந்தப்பாடல் பின்வருமாறு பாடப்படும்
42

ல் பிரபல்யமான அண்ணாவியார்களாக , நாகூர்பிச்சை போன்றவர்களும் கு சுட்டிக்காட்ட வேண்டும். ண்டு பகுதிகளைக் கொண்டதாக கோலாட்டம் ஆரம்பிக்கும் போது பாகும். இந்த சலாம் கூறும் பாடல் டும் கோலாட்டக் குழுவின் தலைவரால் மற்றவர்கள் அதனை இசைப்பார்கள். ன்வருமாறு ஆரம்பிக்கப்படும்.
5ங்கும்
(மூன்று முறை-பிரதான பாடகர்)
(ஒரு முறை -பிரதான பாடகர்)
iறு முறை-எல்லோரும்)
முறை - பிரதான பாடகர்) / முறை - எல்லோரும்)
ாடலுடன் கோலாட்டம் ஆடப்படும்.

Page 59
தன்னனின னண்னன்ன தன்ன
தான னன்னன தன்னானே (
அன்னத்தைப் போல் நடைய மின்னல் கொடிபோல் இடை மின்னும் இலங்கைப் புகைய மல்லாந்த செய்திகள் பெண6
தன்னன்ன .(மூன்று மு ஆடு கோழி சமைத்தாராம் ( ஆரதக்கறி தான் சமைத்தார் சோடி சோடியாக சாப்பிட்டு
சொந்தமாய் பட்டணம் கட்டி
தண்ணண்ண. (மூன்று மு ரயில் அடிக்குதே போகவேன இத்தர வீச்சிலே ஆணர்களுட காய்கறி சாதம் கரியல் பொரி கடுகச் சமைச்சு உணடாரா
தன்னணின. (மூன்று மு காங்கேசன் துறையில் நின்று கனடி கொழும்புக்கு போற பாங்காய் விரித்தமை கூவிச் வல்லோர் அறியப் புறப்பட்ட
தண்ணண்ண. (மூன்று முன்
மேலே குறிப்பிடப்பட்ட கோல பிரபல்யமான கவிஞராக இருந்த அழைக்கப்படும் மிஸ்கீன் என்பவரால் இயற்றப்பட்டதாகும். இது போன்று அப்பா இயற்றியுள்ளார். கோலாட் வேறுபடுவதுண்டு.

ானே - தன முன்று முறை - பிரதான பாடகர்)
767(567f7
1/767(567f7
பிரதம் ஒன்று ணரசே ( பிரதான பாடகர்)
றை - எல்லோரும்) பெணகள்
மிச்சத்தை
ØTITUTIZuń (1îlø5/7Ø7 LITZ 5/i)
மறை - எல்லோரும்)
1ண்டும் என்று ர் பெணகளும்
u6ծ
ம்
மறை - எல்லோரும்)
/ புகைவணர்டி
வணிடி சத்தம் பணிணி
தாம்
றை - எல்லோரும்)
ாட்டப் பாடல்கள் இம்மக்கள் மத்தியில் மிஸ்கீன் அப்பா என்று செல்லமாக ) இந்நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் பல கோலாட்டப் பாடல்களை மிஸ்கீன் டத்திற்கு கோலாட்டம் பாடல்கள்

Page 60
மிஸ்கீன் புலவர் ஒரு பிறவிக் தண்ணிரூற்றுக் கிராமத்தில் பிறந்தா கவிதைகளை இவர் பாடி இருக்கி குளப் படி, சூறாவளிக் கொத்து அரிவிவெட்டுப்பாடல்கள் ஆகிய பாடல் மிஸ்கீன் புலவருடைய பாடல்கள் ( வரலாறு, பிரதேச தனித்துவத்தை கரு பாடலின் சிறப்புத் தன்மைக்கு மற்று புலவர் 1983ஆம் ஆண்டு காலமானா பல இன்று எழுத்துருவற்ற நிலையி
3.2.2 சீன டி.சிலம் படி:
முல்லைத்தீவு முஸ்லிம்கள் கலை விளையாட்டு சிலம்படியாகும். முல்லைத்தீவில் முஸ்லிம்களால் மாத் விளையாட்டு.
சிலம்படி என்ற கலை வி அழைக்கப்படும். இது ஏறக்குறைய கொண்டு நிகழ்த்தப்ப்டும் விளையாட்ட என்றும், கட்டைக்கம்பு விளையாட்டு அழைக்கப்படும்) இரண்டு பிரிவுச இவ்விளையாட்டு நிகழ்த்தப்படும். இ கூட்டாகச் சேர்ந்தும் விளையாடப்படு அடிப்படையிலான விளையாட்டாகும் சிலம்படியைப் போலவே வா கொண்டு ஆடும் மஞ விளையாட்டு, தீப்பந்தம் வீசுதல், புலிவிளையாட் விளையாட்டுக்களும் முல்லைத்தீவி நடைமுறையில் இருந்த, இருந்து
இக் கலை விளையாட்டுக்க நிகழ்த்திக் காட்டப்படும். மாப்பிள்ளை செல்லல், முக்கியஸ்தர்களின் வரே

கவிஞராவார். இவர் 1886ஆம் ஆண்டு 1. தமது வாழ்நாளில் பல பிரபல்யமான ர்றார். இவருடைய கலியுகம், காலக் நீராவிப் பிட்டியினி நீரூற்று, தொகுதிகள் முக்கியமானவைகளாகும். pல்லைத்தீவு முஸ்லிம்களின் வாழ்வு, பொருளாகக் கொண்டிருப்பது இவரின் மொரு எடுத்துக்காட்டாகும். மிஸ்கீன் 1. மிஸ்கீன் புலவருடைய பாடல்கள் ல் காணப்படுகின்றன.
மத்தியில் பிரபல்யமான மற்றுமொரு கோலாட்டத்தைப் போலவே சிலம்படியும் திரம் நிகழ்த்தப்பட்டு வந்த ஒரு கலை
ளையாட்டு சீனடி-சிலம்படி என்றும் ஆறு அடி நீளமான தடியொன்றைக் டாகும். இதில் நீளக் கம்பு விளையாட்டு என்றும் (இது கொடிவரிசை என்று ள் உண்டு. கம்புகளைச் சுழற்றி வ்விளையாட்டு தனி ஒருவராலும், பலர் வெதுண்டு. இது ஒரு பலப்பரீட்சை
ள் விளையாட்டு, மான் கொம்புகளைக் கத்திக் குத்து விளையாட்டு, மல்யுத்தம், டு ஆகிய ஏனைய பலப் பரீட்சை ல் முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரம் வரும் கலை விளையாட்டுக்களாகும். ள் மங்களகரமான நிகழ்வுகளின் போது வரவேற்பு, மீலாத்விழா, கொடி கொண்டு வற்பு ஆகிய முஸ்லிம்களின் சமூக
4.

Page 61
நிகழ்வுகளின் போதும், ஊர்வல நிகழ்த்தப்படும். முஸ்லிம் அல்லாதவ மேற்குறித்த முஸ்லிம் கலை வி6ை இந்நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவது சிலம்படியுடன் தொடர்புடை மக்கள் மத்தியில் நீண்ட காலமாகக் நெளதா அப்பா என்பவரால் பிற்கா6 அளிக்கப்பட்டது. நெளதா அப்பா, கதிர் லெப்பை போன்றவர்கள் வல்லவர்களாக இருந்திருக்கின்றார் இல்லை. இன்று உயிர் வாழும் சி காசிம்தம்பி சாகுல் ஹமீது, அலித்தம் ஆகியோர் காணப்படுகின்றார்கள். இவ்விளையாட்டிற்கு இன்றும் உயி முஸ்லிம்களின் விளையாட்டுக் கன வேண்டியதொன்றாகும்.
3.2.3. பாரம்பரியங்களும் ட
முல்லைத்தீவு முஸ்லிம் பாரம்பரியங்களையும் பழக்கவழக்கங் இருக்கின்றன. இதில் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் தமிழ் மொழியை கொண்டிருந்தாலும், முஸ்லிம்களின் தனித்துவமான பதங்களும், ெ இத்தனித்துவ மொழிப் பிரயோகத் பரீட்சயமும், அரபுத்தமிழ் பாண்டி முறையிலான பழக்கங்களும் முக்கி
முல்லைத்தீவு முஸ்லிம்கள் தெரிந்தவர்களாக இருந்தார்க அத்தியவசிமானதாகக் காணப்பட்ட இம் மொழிப் பாண்டித்தியத்தை

ங்களின் போதும் இவ்விளையாட்டு ர்களின் மங்களகரமான நிகழ்வுகளுக்கும் ாயாட்டு விற்பன்னர்கள் அழைக்கப்பட்டு
முண்டு. டய கலை விளையாட்டுக்கள் இப்பிரதேச காணப்பட்டன. இந்திய வம்சாவழியினரான Uத்தில் இக்கலைக்கு மேலும் புத்துயிர் பையன்னா அப்பா, கட்டையர் அப்பா, முல்லைத்தீவில் சீனடி சிலம்படியில் கள். இவர்கள் தற்போது உயிரோடு னேடி சிலம்படி விளையாட்டு வீரர்களாக }பி, அகமது லெவ்வை-லெவ்வைத்தம்பி இவர்களிடம் கற்ற வேறு பலர் ருட்டி வருகின்றார்கள். இம்முல்லைதீவு ல அம்சம் அழியாமல் பாதுகாக்கப்பட
ழக்கவழக்கங்களும்:
கள் மத்தியில் தனித்துவமான பல களையும் அடையாளம் காணக்கூடியதாக ரின் மொழித் தனித்துவமும் ஒன்றாகும். தமது வீட்டு, கல்வி மொழியாகக் ர் தமிழ் மொழிப் பிரயோகங்களில் பல Fாற்றொடர்களும் காணப்படுகின்றன. திற்கு முஸ்லிம்களின் அரபு மொழிப் த்தியமும் இஸ்லாமிய சமயக் கிரியை ய காரணங்களாகக் காணப்படுகின்றன.
அரபு மொழியை வாசிக்கவும், எழுதவும் ஸ். சமயக் கிரியைகளுக்கு இது து. அரபு கற்பிக்கும் கலாசாலைகள் முஸ்லிம்களுக்கு சிறு பராயத்திலேயே
45

Page 62
ஊட்டுவதற்கு உதவின. பலர் அர பெற இலங்கையின் ஏனைய பிரதே கல்விச்சாலைகளுக்கு சென்று கற்று சென்றும் கற்றனர். முல்லைத்தீவை இந்தியா சென்று அரபுத் தேர்ச்சியும் ( மார்க்க அறிஞரானார். இவரது பெற்றவர்களினதும் தொண்டினால் இ பாரம்பரியமும், பழக்க வழக்கங்களும் மேலும் வளர்ச்சியும், உறுதியும் பெற்
இது போல முஸ்லிம்களின் திருமணம், பிறப்பு, இறப்பு சடங்குகளி ஏனைய தமிழ் மக்களின் நடைமுறைய அதுமட்டுமன்றி முஸ்லிம் ஆண், ெ வகைகள், உண்ணும் முறைகள் விருர முஸ்லிம்களுக்கே உரிய தனித்துவத்ை இது இப் பிரதேச முஸ்லிம்களுக்கு தனித்துவத்தை தருபவையாக இருக் தமிழ் மொழியைப் பேசும் முஸ்லிம் குழுவாக ஏனைய மக்களா6 கெளரவப்படுத்தப்பட்டார்கள்.
முஸ்லிம்கள் மத்தியில் சமய வேறு நாடுகளில் பரவலாக அவதானிக்ச ( 1978) என்ற ஆய்வாளர் சமய-இன மத்தியிலும், Israeli (1978) என்ற Miller (1976) என்ற ஆய்வாளர் இன முஸ்லிம்கள் மத்தியிலும், PrC பிலிப்பைன்ஸ் முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம்களும் மேற்குறிப்பிட்ட சமயசமமாக கொள்ளப்படவேண்டியவர்களா
3.2.4 சமூக அடிப்படைகள்:
முல்லைத்தீவு மாவட்டத்தின் போக்கினை இப்பிரதேச முஸ்லிம்கள்

பு மொழியில் மேலும் பாண்டித்தியம் சங்களில் காணப்பட்ட அரபு உயர் வந்தார்கள். வேறு பலர் வெளிநாடுகள் ச் சேர்ந்த முகம்மது உசன் ஆலிம் இஸ்லாமிய சட்டக் கலைகளும் கற்று ம் ஏனைய சமய பாணிடித்தியம் ஸ்லாமும், இஸ்லாமிய சமய வழி வந்த முல்லைத்தீவு முஸ்லிம்களின் மத்தியில் றன.
மத்தியில் நடைமுறையில் இருக்கும் ல் பின்பற்றப்பட்ட கலாசார நிகழ்வுகள் பிலிருந்து வேறுபட்டுக் காணப்பட்டன. பண், சிறார்களின் உடைகள், உணவு ந்தோம்பல் முறைகள் போன்றனவற்றிலும் த இம்மக்கள் மத்தியில் காணமுடிந்தது. 5 ஒரு இன-கலாசார குழுவிற்கான கின்றன. மேற்குறித்த காரணங்களால் கள் முல்லைத்தீவில் தனித்துவமான ல் அடையாளப் படுத்தப் பட்டு,
வழிமுறை வந்த இனத் தனித்துவம் ப்பட்டுள்ளது. உதாரணமாக Weekes தனித்துவத்தை நைஜீரிய முஸ்லிம்கள் அறிஞர் சீன முஸ்லிம்கள் மத்தியிலும், தென்னிந்திய மாப்பிள்ளை, லெப்பை Vencter (1978) என்ற ஆய்வாளர் அவதானித்துள்ளனர். முல்லைத்தீவு இன தனித்தவம் கொண்ட மக்களுக்கு
ST.
பொதுவான சமூக அபிவிருத்திப் மத்தியிலும் அவதானிக்கக் கூடியதாக

Page 63
இருக்கின்றது. இந்த அடிப்ப6 வளர்ச்சிப்போக்கை முதலில் நோக் பிரதான முஸ்லிம் பாடசாலைகள் ! முஸ்லிம்களின் கிராம மட்டத்திலான இருந்தன. இதில் தண்ணிரூற்று கு மகா வித்தியாலயம், இப்பிரதேச குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திரு ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இ வளர்ச்சிக்கும் ஆரம்பக்காலக்கட்டங்க லெவ்வாமா அப்பா ஹபீப் முகம்ம அழைக்கப்படும் அகமது லெப்பை எ கூரத்தக்கவையாகும். இது போல் தன சேர்ந்த வேறு பல பிரமுகர்கள், தமிழ், மு வளர்ச்சிக்கு தொண்டாற்றி இருக்கி வெளியேற்றத்தின் போது தண்ணீரூ பெரிய கட்டடங்களையும், 40 ஆ மாணவர்களையும் கொண்டிருந்தது. இ ஓங்கக் கூடிய எல்லாச் சூழ்நிலைகளு இது போல முல்லைத்தீவ குடியிருப்பிலும் முஸ்லிம் பாடசாை முஸ்லிம் மாணவர்கள் உயர் கல்வி தமிழ்ப் பாடசாலைகளுக்கும் சென்று காணப்பட்டது. இந்த அடிப்படை பாடசாலையிலும், முல்லைத்தீவு நகர த உயர் வகுப்புக்களில் முஸ்லிம் மாண
இலங்கையில் கல்வி ரீதியாக கருதப்படுகின்றது. அதற்கு முக்கிய பல பிரதேசங்களுடன் ஒப்பிடும் போ ஆசிரியர்கள் ஆகியவற்றைப் பொறுத் வசதிகள் பின்தங்கிய நிலையில் காண வாய்ப்புக்களைப் பயன்படுத்தி முல்லைத்

டைகளில் முஸ்லிம்களின், கல்வி குவோம். முல்லைத்தீவில் மூன்று ாணப்பட்டன. இவை இப்பிரதேச கல்வி வளர்ச்சிக்குக் காரணமாக டியிருப்பில் அமைந்திருந்த முஸ்லிம் முஸ்லிம்களின் கல்வி விருத்தியில் க்கின்றது. இப்பாடசாலை 1934ஆம் ப்பாடசாலையின் தோற்றத்திற்கும், ளில் உழைத்தவர்கள் பலர். அதில் து என்பவரதும், மனேஜர் என்று ன்பவரதும் பணிகள் இன்று நினைவு ர்னிரூற்று, நீராவிப்பிட்டி பிரதேசத்தைச் ழஸ்லிம் ஆசிரியர்கள் இப்பாடசாலையின் ன்றார்கள். முஸ்லிம்களின் பலவந்த ற்று முஸ்லிம் மகா வித்தியாலயம் 8 சிரியர்களையும், ஏறக்குறைய 900 இப்பிரதேசத்தில் கல்வி மேலும் வளர்ந்து ம் அன்று அங்கு காணப்பட்டன. | நகரத்திலும், முத்தையன்கட்டுக் லகள் இருந்தன. அதே நேரத்தில் க்காக தமது சுற்றாடலில் இருந்த கற்கின்ற வழமையும் முல்லைத்தீவில் -யில் முள்ளியவளை வித்தியானந்த மிழ் மகா வித்தியாலயத்திலும் குறிப்பாக வர்கள் கல்வி கற்று வந்தனர். பின்தங்கிய மாவட்டமாக முல்லைத்தீவு மான காரணம் இலங்கையின் ஏனைய து பாடசாலை வசதிகள் தகுதியான வரை முல்லைத்தீவு மாவட்ட கல்வி படுகின்றமையாகும். கிடைத்த கல்வி வு தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும்

Page 64
அட்டவ
1990ம் ஆண்டில் முல்லைத்தீவு முஸ்லிம்
கல்வி நிலை
அதிபர்
ஆசிரியர்
கிராம சேவையாளர்
எழுதுவினைஞர்
சிற்றுாழியர்கள்
கூட்டுத்தாபன ஊழியர்கள்
ஏனைய அரச உத்தியோகத்த
உலமாக்கள்
பட்டதாரிகள்
பல்கலைக்கழக மாணவர்கள்
சமூக சேவையாளர்கள்
முலம் வெளிக்கள ஆய்வு, !

60) 600T-2
கல்வியாளர்களும், சமூக சேவையாளர்களும்
எணினிக் கை
04
56
02
02
07
3
ர்கள் 06
15
04
02
40
"996

Page 65
தமது கல்வி ஆற்றலைப் பெருக்கி முஸ்லிம்கள் தமக்குக் கிடைத்த மட் முறைப்படி பயன் படுத்தி கல்வி ரீதியா
முல்லைத்தீவு முஸ்லிம்களி பல கல்விக் குறிகாட்டிகள் சுட்டிக் ஆண்டின் குடிசனக் கணிப்பீட்டு வி எழுத்தறிவு தேசிய எழுத்தறிவை விட6 விடவும் உயர்வாகக் காணப்படடது
அது போல முல்லைத்தீவில் பூரணப்படுத்தியவர்களின் எண்ணிக் மத்தியில் உயர்வாகக் காணப்பட்டது உலமாக்கள், அரசாங்க ஊழியர்கள், கல்வியாளர்கள் சமூக சேவை மன காணப்பட்டனர். இதனை அட்டவ இவ்வட்டவணையில் 1990இல் முல்ை நிலை காட்டப்பட்டுள்ளது. இவ் ஆ முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியி: உலமாக்கள், 30 அரசாங்க உத்தியே 40 சமூக சேவையில் தன்னை ஈ காணப்பட்டார்கள். இதைவிட இங்கு சார்ந்த கற்றவர்கள், சமூகப் பெரி முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியில்
3.2.5. FLDuu, B6)T&T J 919
இஸ்லாம் முல்லைத்தீவு முஸ்லி என்றும் மிக உறுதியாக இருந்து முன்னர் முல்லைத்தீவில் தவளம் (மா செய்து வந்த ஆரம்பகால முஸ்லி கோரப்பிடியில் அகப்பட்டு அல்லல் இம்மக்களின் இதயத்தைத் தொட்ட நம்பிக்கையும், அதன் வழிமுறைகளு

வந்தார்கள். குறிப்பாக முல்லைத்தீவு டுப்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புக்களை, 5 உயர் தேர்ச்சியினைப் பெற்றிருந்தார்கள். ர் ஒப்பீட்டு ரீதியான கல்வித் தேர்ச்சியை காட்டுகின்றன. உதாரணமாக 1981ஆம் பரப்படி முல்லைத்தீவு முஸ்லிம்களின் |ம், முல்லைத்தீவு மாவட்ட எழுத்தறிவை
இடைநிலை, உயர் நிலைக் கல்வியைப் கையும் ஒப்பீட்டு ரீதியாக முஸ்லிம்கள் முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்கள், ஏனைய ாப்பாங்கு கொண்டவர்கள் பரவலாகக் ணை-2 தெளிவாகக் காட்டுகின்றது. லத்தீவு முஸ்லிம்களின் கல்வித் தேர்ச்சி அட்டவணைப்படி 1990ஆம் ஆண்டில் ல் 56 ஆசிரியர்கள், 4 அதிபர்கள், 15 ாகத்தர்கள், 4 பட்டதாரிகள் அத்துடன் டுபடுத்திக் கொண்டவர்களும் அன்று ந குறிப்பிடப்படாத வேறு பல துறைகள் யார்கள், சேவையாளர்களும் அன்று
வாழ்ந்து வந்தார்கள்.
படைகள்:
ம்களின் நம்பிக்கையில் அதாவது ஈமானில்
வந்தது. பல நூற்றாண்டுகளுக்கு ட்டுவண்டிமூலம்) முறையில் வர்த்தகம் $களில் இருந்து இனப்பிரச்சினையின் பட்ட இன்றைய முஸ்லிம்கன் வரை அம்சமாகக் காணப்பட்டது இஸ்லாமிய மாகும் "முல்லைத்தீவு முஸ்லிம்கள்"
49

Page 66
என்ற தனித்துவம் இம்மக்கள் வாழ் காணப்பட்டமைக்கு இம்மக்களின் சட முறையே காரணமாக அமைந்தது. பாரம்பரியத்தை கட்டிக் காப்பதற்கு பிரதேசங்களில் இருந்து மார்க்கப் பிரச் தொண்டர்களும் காரணமாக இருந்த முல்லைத்தீவின் மிக அண்ை போது முல்லைத்தீவு முஸ்லிம்களின் அ உலமாக்களும், கற்றவர்களும் அதே தார்மீக அமைப்புக்களும் தொண் அடிப்படையில் முல்லைத்தீவு முஸ்லி சற்று விபரமாக நோக்குவோம்.
முஸ்லிம்களின் சமய, சமூக, முல்லைத்தீவில் முஸ்லிம்கள் செறி பள்ளிவாயில்கள் காணப்பட்டன. இப் நேரக் கூட்டுத் தொழுகைக்குரிய இட கிராம அல்லது நகரச் சூழலில் வாழ்ந் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ெ பிரிந்தார்கள். இச்சந்திப்பு தமது ச இவர்களுக்கு வாய்ப்பாகவும் அமைந்த சமய, சமூக, கலாசார ரீதியாக இ பள்ளிவாயில் காணப்பட்டது. பள்ளி என்ற இனத் செய்யக் காரணமாயிற்று. படம்
வளர்த்தது. "முஸ்லிம்:”
பயன்படுத்தப்பட்ட சமய, கல்வி நீ அமைவினையும் தருகின்றது.
முல்லைத்தீவில் தண்ணிரூ பள்ளிவாயில்கள் காணப்பட்டன. கணு பள்ளிவயில் ஒன்றின் சிதைவுகள் ( ஈடுபாடுகளையும், அக்கால சமய பின் பலவந்த வெளியேற்றத்தின் போது த6 நின்று தொழக்கூடிய வசதிகள் காண

ந்த பிரதேசங்களில் மிகத்தெளிவாகக் மய வழி முறையில் வந்த வாழ்க்கை காலா காலமாக இம்மக்களின் சமய உள்ளூர் மார்க்க அறிஞர்களும், பிற சாரத்திற்கு வந்த மார்க்க மேதைகளும், திருக்கின்றார்கள். மக்கால வராற்றை எடுத்துப் பார்க்கும் அண்மைக்கால சமய விளிப்புணர்ச்சிக்கு நேரத்தில் தப்லீக் ஜமாஅத் போன்ற டாற்றி வந்திருக்கின்றனர். இந்த லிம்களின் இஸ்லாமிய சூழலைப் பற்றி
கலாசார மையம் பள்ளிவாயில் ஆகும். ந்ெது வாழ்ந்த பிரதேசம் எங்கிலும் பள்ளிவாயில்கள் முஸ்லிம்களின் ஐந்து மாகக் காணப்பட்டன. ஒரு குறிப்பிட்ட ந்த முஸ்லிம்கள் குறிப்பாக ஆண்கள் தாழுகைக்காகப் பள்ளிவாயிலில் கூடிப் கதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ள 3து. அது மட்டுமன்றி முஸ்லிம்களை ணைத்து வைக்கும் ஸ்தலமாகவும் வாயில் முஸ்லிம் இன ஐக்கியத்தை தனித்துவத்தையும் இது வலுவடையச் -4 முஸ்லிம்களால் முல்லைத்தீவில் லையங்களின் பெயர்களையும், இட
ற்று முஸ்லிம் கிராமச் சூழலில் பல க்கேணி சந்தியில் காணப்பட்ட பழைய முஸ்லிம்களின் ஆரம்பகால வணக்க ர்னணியையும் எடுத்துக்காட்டுகின்றன. ண்ணீரூற்றுப் பள்ளிவாயிலில் 400 பேர் எப்பட்டன. இப்பள்ளிவாயில் 80 அடி

Page 67
படம் 4 : முல்லைத்தி பயன்படுத்தப்பட்ட சமய
மூலம் வெளிக்கன ஆய்வு, 1994
 

வு முஸ்லிம்களால் ப, கல்வி நிலையங்கள்
6
并一
~ಣಲ್ಬಗಾಗಿ மஹற்பூப் ஜும்மாப்பள்ளி
இNகல்விப்பாடு வித்தியாலயம்
ஜும்மாப்பள்ளி
வித்தியாலயம் | ծվՄլգ
12 மைல்
றிப்புப் பள்ளிவாயில் க்கிய்யா
இலங்கை இனகர

Page 68
நீளமும், 30 அடி அகலமும் ெ நீராவிப்பிட்டியில் காணப்பட்ட ப ஹிஜ்ராபுரத்தில் அமைந்துள்ள முன முஸ்லிம்களின் நாளாந்த பயன்பாட்டில் (படம்-4). மஸ்ஜிதுன் நுாரானியா ஜும்மாப்பள்ளியில் 350 பேரும் ஒெ அப்போது காணப்பட்டது.
முல்லைத்தீவு நகரத்தில் வ சுப்ஹானி மஃபூப் ஜும்ஆப் பள்ளி வாழ்ந்தார்கள். முஸ்லிம்கள் எண்ணி முறிப்பு, முத்தையன்கட்டு போன்ற அழைக்கப்படும் சிறிய பள்ளிவாயி குடியிருப்பு தோறும் முஸ்லிம்களின் என்று அழைக்கப்படும் சிறார்களுக் காணப்பட்டன. முல்லைத்தீவு பள்ளிவாயில்கள், பாடசாலைகள், அ படம்-4 இல் தெளிவாகக் காட்டப் மிக ஆரம்ப காலத்தில் இ சமூக ரீதியாக இலங்கையின் ஏனை மத்திய கிழக்கு முஸ்லிம் நா இருந்திருக்கின்றார்கள். முல்லைத் முல்லைத்தீவு முஸ்லிம்களின் சம வந்து உதவினார்கள் என்பதை மு முல்லைத்தீவு முஸ்லிம்க அமைப்பின் பங்கினையும் இங்கு எ தப்லீக் ஒரு சமயப்பிரச்சார அமை பிரச்சார இயக்கம் முல்லைத்தீவு மு வைக்கப்பட்டது. இது அரசியல் ( ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகும் 1960இல் இருந்து சமயப் பிரசார ( ஜமாஅத்தினர் முஸ்லிம்களை சம நெறிப்படுத்த பாடுபட்டு வந்தனர்.

காண்ட கட்டடமாகும். இது போல ஸ்ஜிதுன் நுாரானியா ஜும்மாப்பள்ளி, கதீன் ஜும்மாப்பள்ளி என்பன இப்பிரதேச இருந்துவந்த வணக்க ஸ்தலங்களாகும் ஜும்மாப்பள்ளியில் 500 பேரும், முகைதீன் ர நேரத்தில் நின்று தொழக்கூடிய வசதி
ழ்ந்த முஸ்லிம்கள், நகரில் அமைந்திருந்த யை மையமாகக் கொண்ட சமூகமாக க்கையில் குறைவாக வாழ்ந்த கல்விப்பாடு, ) பிரதேசங்களிலும் "தக்கியா” என்று ல்களும் அமைந்திருந்தன. முஸ்லிம் ர் அரபு மொழித் தேர்ச்சிக்காக, மதுரசா கான அரபு கற்பிக்கும் பாடசாலைகளும் முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்ட ரபு கற்பிக்கும் கல்விக் கூடங்கள் என்பன பட்டிருக்கின்றன. ருந்து முல்லைத்தீவு முஸ்லிம்கள் சமய, ாய பிரதேசங்களுடனும், இந்தியாவுடனும், டுகளுடனும் தொடர்புடையவர்களாக தீவில் லெப்பை குடுப்பத்தினர் எவ்வாறு ய வளர்ச்சிக்கு இந்தியாவில் இருந்து மன்னர் அறிந்தோம். ளின் சமய எழுச்சியில் தப்லீக் பிரச்சார டுத்துக் கூற வேண்டியது அவசியமாகும். ப்பாகும். 1960ஆம் ஆண்டுகளில் தப்லீக் ழஸ்லிம்கள் மத்தியில் அறிமுகம் செய்து நோக்குக் கொண்டதல்ல என்பது பலரால் 5. இப்பகுதியில் தப்லீக் ஜமாஅத்தினர் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். தப்லீக் ய, சமூக, கலாசார ரீதியாக இஸ்லாமிய தப்லீக் ஜமாஅத்தினரின் செயற்பாட்டால்
52

Page 69
முல்லைத்தீவு முஸ்லிம்களினது நடவடிக்கைகளும் அதிகரித்தன.
ஒரு சாதகமான சமய, சமூக மா இல்லை. தப்லீக் ஜமாஅத்தினரின் மையமாக நீராவிப்பிட்டியின் மஸ்ஜிது
3.2.6. சமூக சேவையாளர்க
முல்லைத்தீவு முஸ்லிம்கள் பொருளாதார விளிப்புணர்ச்சிக்கும், பாடுபட்டனர். இவர்களில் சிலை அவசியமாகும். இவர்களில் கல்வி வரிசையில் நீராவிப்பிட்டியைச் சேர்ந் ஹபீபு முகம்மது அவர்களும், அது லெப்பை அவர்களும் குறிப்பிட அடிப்படையில் தொண்டாற்றியவ முதலாவது ஆலிம் பட்டம் பெற் மெளலவி முகம்மது உசன் ஆலி பரம்பரையில் வந்த காதர் மொஹி புதல்வர் அப்துல்லா லெப்பை அவர்க முல்லைத்தீவு நகரைச் சேர்ந்த கொடையால் முஸ்லிம்கள் மத்தியிலு பிரபல்யம் அடைந்த ஒரு பெரியாரா மருத்துவ ஆற்றலும் கொண்டிரு முஸ்லிம்களின் மனதில் என்றும் வ
முல்லைத்தீவில் முஸ்லிம் அப்பால் செய்யப்பட்ட சமூக சேவை சேவையின் மூலமாக முஸ்லிம் ை பாலமாகக் காணப்பட்டனர். இ முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு தொண்டாற்றிய சில முஸ்லிம் டெ வேண்டியது அவசியமாகும்.

சமய அறிவும், இஸ்லாமிய கலாசார தப்லீக் ஜமாஅத் இம்மக்கள் மத்தியில் ற்றத்திற்கு உதவியது என்பதில் ஐயம் ள் முல்லைத்தீவுப் பிரதேச செயற்பாட்டு
|ன் நுாரானியா பள்ளிவாசல் காணப்பட்டது.
ரின் சமய, சமூக, கல்வி, கலாசாரத்துடன் வளர்ச்சிக்கும் முஸ்லிம் பெரியார்கள் பலர் ர இங்கு நினைவுபடுத்த வேண்டியது வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களின் த சமூகப் பிரமுகர் ஜனாப் மீரான்கண்டுபோல தண்ணிரூற்றைச் சேர்ந்த அஹமத் த்தக்கவர்களாவர். அதே போல சமய ர்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் jறவரும் பல் மொழி விற்பன்னருமான ம் என்பவரும் அது போல லெப்பைப் தீன் லெப்பை அவர்களும் அவர்களின் ளும் நினைவில் நிற்க வேண்டியவர்களாவர். கொடைவள்ளல் தம்பிக்கண்டு தனது ம், முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியிலும் வர். இந்த வரிசையில் புலமைத்துவமும் ந்த மிஸ்கீன் புலவரும் முல்லைத்தீவு பாழ்பவராவர். களால் இன, சமய, வரை முறைகளுக்கு மருத்துவ சேவையாகும். இம்மருத்துவ வத்தியர்கள் முஸ்லிம்-தமிழ் உறவிற்குப் ந்த அடிப்படையில் வைத்திய ரீதியாக ம், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ரியார்களை இங்கு நாம் நினைவு கூர
53

Page 70
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் வைத்திய சேவையை செய்து வருகின்ற மன்னனுக்கும், மக்களுக்கும் தொண் நாம் இந்நூலின் வரலாற்றுப் பகுதியில் இந்த வைத்திய வழி முறை நெய்னா முகைதீன் சாகிபு எனப்படும் பிர முகைதீன் சாகிபு வைத்தியர் 1914ஆ திகதி நீராவிப்பிட்டிக் கிராமத்தில் பிறந்த இருந்து வைத்தியத்தில் தேர்ச்சி பெற்ற ஏனைய விஷ ஜந்துக்களால் பாதிக்கப் அவர்களின் நோயைக் குணப்படுத்துவி விஷக்கடி வைத்திய தேர்ச்சியை உத்தியோகத்தர்கள் இவரின் வைத்திய ே வழி செய்தனர். 1975ஆம் ஆண்டு சேவையை கெளரவித்து அனுமதி பெற அனுமதிப்பத்திரம் முல்லைத்தீவு அரச
முகைதீன் சாஹிபு வைத்தியர் வைத்தியத்தையும் செய்து வந்தார். மு இவரிடம் வைத்தியம் பார்ப்பதற்கு மக்கள் நீராவிப்பிட்டியில் அமைந்திருந்த இe வாட்டுக்களில் நோயாளிகள் தங்கி சிக் ஆண்களுக்கும், மற்றயது பெண்க முகைதீன் சாகிபு வைத்தியர் தனது ை எதிர் பார்ப்பதில்லை.
நீராவிப்பிட்டி முகைதீன் சாஹி பெற்ற மற்றும் ஒரு முஸ்லிம் வைத் ஆவார். சுலைமான் லெப்பையின் தற் சுலைமான் லெப்பை முல்லைத்தீவில் பிற வைத்தியத்திலும் இவர் தேர்ச்சி பெற்ற முகைதீன் சாஹிபு வைத்திய தமது வைத்தியப்பணிகளைச் செய்து

வரலாற்றுக்காலத்தில் இருந்து தமது னர். முஸ்லிம்கள் ராஜ வைத்தியர்களாக டாற்றி இருக்கின்றார்கள். இதனை * நோக்கினோம். களில் வரும் ஒருவர்தான் லெப்பை பல்யம் பெற்ற விசக்கடி வைத்தியராவர். ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் ார். இவர் தமது இளமைக் காலத்தில் ]வராகக் காணப்பட்டார். நச்சுப்பாம்பு, பட்ட மக்களுக்கு வைத்தியம் செய்து பதில் இவர் வல்லவராவார். இவரின் உணர்ந்த உள்ளுர் அரசாங்க சவை மற்றவர்களுக்கும் கிடைப்பதற்கு பெப்ரவரி 25ஆம் திகதி இவரது ற்ற வைத்தியராக சேவை செய்வதற்கு ாங்க அதிபரால் வழங்கப்பட்டது. விசக்கடி வைத்தியத்தோடு, ஆயுர்வேத ல்லைத்தீவின் பல பகுதிகளிலிருந்தும் ர் தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பர். வரது வைத்தியசாலையில் இரண்டு ச்ெசை பெற்றார்கள். அதில் ஒன்று ளுக்குமாக ஒதுக்கப்பட்டிருந்தது. வத்திய சேவைக்கு பணப்பிரதிபலனை
றிபு வைத்தியரைப் போல பிரபல்யம் நியர் சுலைமான் லெப்பை வைத்தியர் தையார் பெயர் மீரா லெப்பையாகும். ந்தார். ஆயுர் வேதத்திலும், விஷக்கடி வராகக் காணப்பட்டார்.
அவர்கள் அகதி மக்கள் மத்தியில் வருகின்றார். பக்கீர் அப்துல் கமீது

Page 71
என்பவர் வைத்தியப்பரம்பரையில் வந்த மீஸ்கீன் புலவரின் பேரரான இவர் ப பணியாற்றுகின்றார். இவர் தற்போது
வசிக்கின்றார்.
3.3 அரசியல்:
முஸ்லிம்களின் அரசியல் ஈ தனித்துவ அம்சங்களை முல்லை இருக்கின்றன. அதில் முக்கியமான பிரதேசத்தின் அரசியல் பாரம்பரியத்து இணைத்துக் கொண்டிருந்தமைய இப்பகுதியில் பிரபல்யம் பெற்றிருந்த கட்சியை முல்லைத்தீவு முஸ்லிம்கள் பொதுத் தேர்தலில் தண்ணீரூற்றைச் போட்டியிட்ட போது அவர் முல்ை பற்றுடன் அவரை முஸ்லிம்கள் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை செல்லத்தம்பு அவர்களின் தலைை சந்தர்ப்பத்திலும், சுயேட்சையாகப் போட் ஆசிரியரையும், பொன் சந்திரசேகரி அ
இவ்வாறான முல்லைத்தீவி தமது அரசியல் பாரம்பரியத்தையும் மு தன்மையை மாவட்ட அபிவிருத்தித் ே பட்டின சபை, முள்ளியவளை கிராம கூடியதாக இருக்கின்றது.
பட்டின சபை, கிராம சை வாழ்ந்த வட்டாரங்களுக்கு முஸ்லிம் முல்லைத்தீவில் கபணப்பட்டது. இ சபைக்கு டி.எம். இபுராகிம் என்பவ இதே போல 1958-1970ஆம் ஆன கிராமசபை வட்டாரத் தேர்தல்களில்

தவர். அப்துல் காதர் வகாப் வைத்தியர், ரம்பரையான வைத்தியராக வைத்தியம்
நுரைச்சோலையில் கல்முனைக்குடியில்
டுபாட்டிலும், நடவடிக்கையிலும் பல பத்தீவில் அவதானிக்கக் கூடியதாக து முஸ்லிம்கள் தாம் வாழ்ந்து வந்த டன் தமது அரசியல் அபிலாசைகளை பாகும். சுதந்திர காலக்கட்டத்தில் சீ. சுந்தரலிங்கத்தின் அடங்காத் தமிழர் ர் ஆதரித்தார்கள். 1960ஆம் ஆண்டு சேர்ந்த டீ.சிவசிதம்பரம் சுயேட்சையாகப் லத்தீவைச் சேர்ந்தவர் என்ற பிரதேசப்
ஆதரித்தனர். 1977ஆம் ஆண்டு ஸ்க் கூட்டணி, முல்லைத்தீவில் திரு மையில் முனைப்பாகப் போட்டியிட்ட டியிட்ட உள்ளுரைச் சேர்ந்த விக்னராஜா வர்களையும் முஸ்லிம்கள் ஆதரித்தனர். ன் உள்ளூர் அரசியல் போக்கிற்கேற்ப மஸ்லிம்கள் அமைத்துக் கொண்டிருந்த தர்தல்களிலும், அதேபோல முல்லைத்தீவு சபைத் தேர்தல்களிலும் அவதானிக்கக்
பை மட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து அங்கத்தவர்கள் போட்டியிடும் வழமை இந்த வகையில் முல்லைத்தீவு பட்டின ர் பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ன்டுக் கலகட்டத்தில் முள்ளியாவளை கே. அகமது லெப்பை, எம். எம். சரீப்,
55

Page 72
எம். ஆப்தீன், கே.எம். சரீப், எம்.எ முகிதீன் சாகிபு ஆகியவர்கள் தேர்ந்ெ முல்லைத்தீவு கூட்டுறவுச் சங்கச் சபை எம்.எம்.சரீப், எம்.எஸ். பரீத், கே. செய்யப்பட்டிருந்தனர்.
பட்டின, கிராம சபைத்தேர்தல் பிரஜைகள் குழு போன்றவைகளிலும் மு போது தமிழ் மக்கள் பெரும் தன்மைே வழமை முல்லைத்தீவில் இருந்து மட்டத்திலுமான தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் நலன்களை கருத்தில் நிறைவேற்றி வந்திருக்கின்ற வழமை இருந்து வந்திருக்கின்றது. இதற்குச் தண்ணிமுறிப்பு குடியேற்றத்திட்டத் அடிப்படையில் வழங்கப்பட்ட விவச அவர்களால் 1962 ஆம் ஆண்டில் இ வி.சி.புரம் என்ற பெயரில் ஆரம்பித்து 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி ! வெளியேற்றப்பட்டு மீண்டும் குடியேற்ற பிரஜைகள் குழவினரால் ' முஸ்லிம்களு இவற்றுக்கு சில உதாரணங்களாகு பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின காணப்படுகின்றது. இத்தேர்தல் ந முஸ்லிம்களில் அரைவாசிப்பகுதியினர் வாழ்ந்து வந்தனர். இத்தேர்தலில் பூரீ போட்டியிட்டது. முஸ்லிம் காங்கிரஸ் கே.டி. அப்துல் றகீம், எஸ். எச். வன்னித் தேர்தல் தொகுதிக்குப் போட் முல்லைத்தீவு முஸ்லிம்களும் போட்டியி இத்தேர்தலில் முல்லைத்தீவு முஸ்லிம்கள் காங்கிரசில் போட்டியிட்ட தமது ஊ வேட்பாட்பாளர்களையும் ஆதரித்தனர்.
56

ம். அபூபக்கர், எஸ்.ஏ.காதர், சி.எம். தடுக்கப்பட்டிருந்தார்கள். இது போல பக்கு 1970-89 ஆண்டுகளுக்கிடையில் எம்.கெளது ஆகியோர்கள் தெரிவு
களிலும் கூட்டுறவுச் சங்கம், மாவட்டப் ஸ்லிம் அங்கத்தவர்கள் போட்டியிடுகின்ற யோடு முஸ்லிம்களை தெரிந்தெடுக்கும் வந்தது. அதுமட்டுமன்றி எல்லா தமது பதவிக்காலங்களில் முல்லைத்தீவு கொண்டு சிரத்தையோடு அவற்றை யும் முல்லைத்தீவில் நெடுங்காலமாக சான்றாக சி. சுந்தர லிங்கம் அவர்களால் தில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை ாயக் காணிகளும், டி. சிவசிதம்பரம் |ன்றைய ஹிஜ்ராபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்ட குடியேற்றத்திட்டமும், காக்கும் படையினரால் முஸ்லிம்களை ப்பட்ட போது முல்லைத்தீவு மாவட்டப் நக்கு செய்யப்பட்ட பாரிய உதவிகளும் ம். இந்நிலை 1989 ஆம் ஆண்டு ர் ஈடுபாட்டில் சிறிய வேறுபாடு டைபெற்ற காலத்தில் முல்லைத்தீவு அகதிகளாக புத்தளம் மாவட்டத்தில் லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஸ் சார்பாக முல்லைத்தீவைச் சேர்ந்த முகம்மது ராஜா ஆகிய இருவரும் டியிட்டனர். பொதுத்தேர்தல் ஒன்றில் ட்டது இதுவே முதல் தடவையாகும். ரில் மிகப் பெரும்பான்மையினர் முஸ்லிம் ரவரும், உறவினருமான இவ்விரு 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும்

Page 73
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்ட முஸ்லிம்கள் ஆதரித்தனர்.
குறி
I இக்கருத்து முல்லைத்தீவின் நீரா6
பூலாச்சேனையில் வசிப்பவருமான
தரப்பட்ட வாய்மூல ஆதாரங்களை
2. இக்கருத்து முல்லைத்தீவைச் ே காதர், எம். கச்சு முகம்மது எண்ட
கொண்டது.
3. கோலாட்டம், களிகம்பு என்றும் அ6
பரவலாக இக்கலை நிகழ்ச்சி வழக
4. இப்பிரஜைகள் குழுவில் சில பெய முல்லைத்தீவு முளப்லிம்களின் நலனி அதில் சந்திரா மாஸ்டரைத் தலைை ஆசிரியர், ஆர். விக்னராஜா ஆக சுப்பிரமணியம், சங்கரப்பிள்ளை ஆசி
முள்ளியவளைப் பிரஜைகள் குழு கு

டியிட்ட கே.டி. அப்துல் றகீம் அவர்களை
ப்புகள்
விப்பிட்டியைச் சேர்ந்தவரும், தற்போது புத்தளம் லெப்பை நெய்னா முகைதீன் சாஹிப் என்பவரால்
அடிப்படையாகக் கொண்டது.
ஈர்ந்த மீராக்கணடு சம்சுதீன், சுல்தான் அப்துல்
/வர்களால் தரப்பட்ட வாய்மூல ஆதாரங்களைக்
ழைக்கப்படும். இலங்கை முஸ்லிம் கிராமங்களில்
கில் இருந்து வருகின்றது.
ர் குறிப்பிடப்பட வேணடிய தமிழ்ப் பிரமுகர்கள் வி மிக அக்கறையோடு உதவி செய்து வந்தார்கள் பராகவும், கே. கதிரவேலு ஆவசிரியர், முத்தையா சிரியர், கே. தியாகராஜா ஜே.பி. எஸ். முத்து ரியர் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொணட
நறிப்பிடத்தக்கவர்களாகும்.
57

Page 74
4. பொருளாதார
வாழும் சூழல் அதாவது இ நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் செல்லி பொருளாதார அடிப்படையை நோ இம்மாவட்டத்திற்குள் தொடர்ச்சியா அவதானித்தோம். இறுதியில் ஒரு பெ பிரதேசத்தில் இவர்கள் தம்மை ஸ்திரப்படு கெளரவமான பொருளாதார நடவடிக்ை பொருளாதார நடவடிக்கைகளின் மூ6 உடமையாக்கிக் கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு உரித்தாக இருந்த அமைவுகளும், பரிணாமங்களும் முக்கியத்துவங்களும் நோக்கப்படுகின்றன
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் : பொருளாதாரத் துறைகளில் ஏறக்குறை ஈடுபட்டு வந்தனர் என்று சேகரிக்கப்பட்ட கிராம மற்றும் விவசாய குடியேற்ற கு தென்னை, மேட்டுநில விவசாய நட முல்லைத்தீவு நகரத்தில் வாழ்ந்த மு கைத்தொழில், சேவைத் தொடர்புடைய வந்தனர். கடற்கரையோரத்திலும், களட் மீன்பிடியில் அதிகமாக ஈடுபட்டனர். முஸ்லைத்தீவு முஸ்லிம்களின் பொருளா முக்கியத்துவத்தையும் மேலும் சற்று விரி முஸ்லிம்களின் தொழில் நடவடிக்ை காட்டப்பட்டுள்ளது.
4.1 656) 3 Tub:
முல்லைத்தீவின் விவசாய நடவடி நீரூற்றுக்கள் ஆகியவைகளில் இருந்து நீர்
58

அடிப்படைகள்
ட அமைவு மக்களின் பொருளாதார பாக்குச் செலுத்துகின்றது. உறுதியான க்கி முல்லைத்தீவு முஸ்லிம்கள் க இடம் பெயர்ந்ததை முன்னர் ாருத்தமான பொருளாதார பின்னணிப் Nத்திக் கொண்டார்கள். இப்பிரதேசத்தில் ககளில் ஈடுபட்டு வந்தார்கள். தமது Iலம் பலவகையான சொத்துக்களை இவ்வத்தியாயத்தில் முல்லைத்தீவு பொருளாதார அடிப்படைகளின் இட , அவைகளின் பொருளாதார
விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் ஆகிய ய சமனான எண்ணிக்கை அளவில் தரவுகளிலிருந்து அறிய முடிகின்றது. சூழலில் வாழ்ந்த முஸ்லிம்கள் நெல், வடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். ஸ்லிம்கள் பல தரப்பட்ட வர்த்தக, தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு புச் சூழலிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் பிரதான தொழில் அடிப்படையில் தார நடவடிக்கைகளையும், அவற்றின் வாக நோக்குவது பொருத்தமானதாகும். ககளின் பரம்பல, படம்-5 இல்
க்கைகள் மழைவீழ்ச்சி, குளநீர்ப்பாசனம், கிடைக்கும் தன்மைகளில் வெகுவாகத்

Page 75
'066 ||
引qofilosu)
199J19oqngaequo fī) iegsgẾaoccoqofī) :g qı-ırı
 

· 1661 ostoņos@ 119oqAJ1919,9 %spłG,
gɛ0£
:TNG,9(fè
GŻ
quíus Iossaesto
0Z
!|1,91)(w,fillosto
9 |
0 ||9
sos, ? 1TR科터的對터對quíTIJ,9
59

Page 76
தங்கியுள்ளன. நீர் கிடைக்கும் அளவிற்கே பருவ காலச் செய்கை முறைகளும், வேறுபட்டுக் காணப்பட்டன.
முல்லைத்தீவு முஸ்லீம்கள் க விவசாயப் பாரம்பரியத்தைக் கெண்டவர்க பருவ காலங்களைப் பற்றி சிறந்த அறிவு நிலக்கடலை, ஏனைய உப உணவு 6 பெற்றவர்களாகவும் காணப்பட்டார்கள், ( நிலங்களும், வற்றாத நீர்ச்சுனைகளும், பற்றா காணப்பட்டன. இப்பிரதேசத்தின் வளமான பாரம்பரியத்தை முஸ்லிம் மக்கள் இப்பிரே
இருந்தது.
4. 1. 1. நெற்செயப் கை:
முல்லைத்தீவு முஸ்லிம்களில் மூ முழு நேரத் தொழிலாகச் செய்து வந்தனர். நெல் விவசாயிகள் ஆவர். இவர்களின் நெல் பரவலாகக் காணப்பட்டன. படம்-6 முள பிரதேச ரீதியான பரம்பலையும், படம்-8 காட்டுகின்றன.
முதலில் முஸ்லிம்களுக்கு சொந்: ரீதியான பரம்பலை நோக்குவோம். சொந்தமான நெல் வயல் நிலங்களின் ஒ பிரதான வீதிக்கு வடக்காகவும், மறுபகுதி காணப்பட்டது.
முல்லைத்தீவு-மாங்குளம் வீதி சொந்தமான இரண்டு முக்கிய நெற்காணிப் காணிப்பரப்பையும் வற்றாப்பளை வீதி பி இதில் வற்றாப்பளை வீதிக்குக் கிழக்காக
வெளி வயல்,” என்றும் மேற்காகக் க
60

ற்ப பயிர்களின் வகைகளும், அவற்றின்
அறுவடைகளும் இடத்திதுக்கிடம்
டுமையான உழைப்பாளிகளாகவும், களாகவும் காணப்பட்டனர். இவர்கள் டையவர்களாகவும், நெல், தென்னை, விவசாய நடவடிக்கைகளில் தேர்ச்சி முஸ்லிம் கிராமச் சூழலில் வளமான க்குறைக்கு குளநீர்ப்பாசன வசதிகளும்
விவசாயப்பின்னணி சிறந்த விவசாயப்
தசத்தில் கொண்டிருக்க காரணமாக
ன்றில் ஒரு பகுதியினர் விவசாயத்தை இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ல் விவசாய நிலங்கள் இம்மாவட்டத்தில் ஸ்லிம்களின் நெல் வயல் நிலங்களின்
அவற்றின் உள்ளுர் பெயர்களையும்
தமான நெல்வயல் நிலங்களின் பிரதேச முல்லைத்தீவில் முஸ்லிம்களுக்குச் ரு பகுதி முல்லைத்தீவு-மாங்குளம்  ெஇப்பிரதான வீதிக்கு தெற்காகவும்
திக்கு வடக்காக முஸ்லிம்களுக்கு பிரதேசங்கள் காணப்பட்டன. இவ்விரு ரித்து நிற்கின்றது (பார்க்க படம்-6). கக் காணப்பட்ட நெல்வயல் ‘வடக்கு
ாணப்பட்ட நெல் வயல் “காரையடி

Page 77
வயல்,” என்றும் பெயரிட்டு அழைக் பரப்புகளை படம்-6 தெளிவாகக் க வயல் பிரதேசத்தில் மொத்தமாக 57 இவ்வடக்கு வெளி வயல் பிர மெயிந் திமோட்டை என்ற பெயர் காணித்துண்டுகளும் காணப்பட்டன முதலில, வடக்குவெளி வ பற்றியும், நீர்ப்பாசன வசதிகள் பற்ற உள்ள கள்ளஉரல், புதுத்தரை பகுதி பெரும்போகத்தில் மழை நீரும் அ பயன்படுத்தப்பட்டன (படம்-6). மழை நீர்த்தேக்கத்திலிருந்து சுழற்சி முறைய நீர் வழங்கப்பட்டது. இவ்வாறு இட் நீர்த்தேக்கத்தின் அளவைப் பொறுத்து இருந்து சிறு போகச் செய்கைக் மெயிந்திமோட்டைப் பகுதி நிலங்கள் கொண்டு இப்பிரதேசத்தில் சிறு போச அடுத்து, வற்றாப்பளை வீதி வயல் பிரதேசத்தை நாம் நோக்குவே அணைக்கட்டிலிருந்து ஆரம்பித்து கி 6, படம்-8 ஐப் பார்க்க) காரையடி கெண்டது. காரையடி வயல் பிரதேசத் அழகன் என்ற காணித்துண்டுகள் கா6 பிரதேசங்களில் காணப்பட்ட வயல் நில நீரைப் பெற்று வந்தன. இை வெற்றிலைக்கேணி, குஞ்சுக்குளம் பே காணப்பட்டன. இந்நீர்ச் சுனைகளும், ! பெறும் வயல் நிலங்களும் படம்-8 காட்டப்பட்டுள்ளன.
காரையடி வயல் பிரதேசத்தி பெரும்போகம், சிறுபோகம், இடைப்ெ நெற்செய்கை தொடர்ச்சியாக மேற்ெ

கப்பட்டன. மேற்குறிப்பிட்ட நெல் வயல் ட்டுகின்றது. அதில் வடக்கு வெளி ாக்கர் நெல் வயல் நிலம் காணப்பட்டது. தசத்தில் கள்ளஉரல், புதுத் தரை, களைக் கொண்டு அழைக்கப்படும் (அட்டவணை 3உம் படம்-8உம்). பல் பிரதேசத்தின் விவசாய முறைகள் யும் நோக்குவோம். இப்பிரதேசத்தில் வயல்களுக்கு கால போகத்தில் அதாவது த்துடன் முறிப்புக்குள நீர்ப்பாசனமும் வீழ்ச்சி கூடிய காலங்களில் முறிப்புக்குள ல் இப்பிரதேச சிறு போகச் செய்கைக்கு பிரதேச சிறுபோகத்திற்கு முறிப்புக்குள நீர் வழங்கப்படும். முறிப்புக்குளத்தில் கு நீர்ப்பாசன நீர் கிடைக்காதபோது நீர்ச்சுனையில் இருந்து வரும் நீரைக் 3ம் செய்கை பண்ணப்பட்டது. க்கு மேற்காகக் காணப்படும் காரையடி ாம். இவ்வயல் பிரதேசம் நீராவியூற்று ழக்காக பதிந்து காணப்பட்டது (படம்வயல் பிரதேசம் 51 ஏக்கர் பரப்பினைக் தில் காரையடி, போண்டா, பள்ளவெளி, ணப்பட்டன. இயற்கையின் கொடையால் ங்கள் நிராவி நீரூற்றிலிருந்து நீர்ப்பாசன 5 விட இப்பிரதேசத்தின் புதPயுடா, ன்ற ஏனைய வற்றாத நீர்ச் சுனைகளும் இந்நீர்ச் சுனைகளில் இருந்து நீர்ப்பாசனம் இலும், படம்-8 இலும் தெளிவாகக்
ல் உள்ள சற்று உயர்ந்த பகுதிகளில் பாகம் ஆகிய மூன்று பருவங்களிலும் ாள்ளப்பட்டது. அதே வேளையில்

Page 78
நீர்ச்சுனைக்கு அண்மையில் அமைந் போகம் மாத்திரம் செய்கை பண்ணட் இத்தாழ் நிலப் பகுதியில் நீர் தேங்கி போதிய நீர் பெறும் காரையடி வய வரட்சியின் போதும் பாதிக்கப்படுவதில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக் கூடிய வா கிடைத்தது. இக்காரணங்களால் இ ஏனைய இடங்களை விட அதிகமாக சிறு போகத்தில் மூன்று தொடக்கம் செய்யப்படுவதுண்டு. அட்டவணை-3 காட்டுகின்றது. படம் உேம், 8உம் அருவிகளையும், நீர்ப்பாசனக் கால்வா முல்லைத்தீவு-மாங்குள பிரதி வயல் நிலங்களை அடுத்து பார்ப்பே வீதிக்குத் தெற்காக வீராங்கயராய தண்ணிமுறிப்பு ஆகிய வயல் பிர பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்த 835 ஏக்கராகும். அட்டவணை-3ல் இட் வயல்களும், அவ்வயல் நிலங்களுக்கு உ தரப்பட்டிருக்கின்றன. இதில் வீராங்கராய மடத்து வயல், கறுத்தாமடு, நாவலடி, தனிப்பட்ட வயல் நிலங்கள் காணப்பு பிரதேசத்தையும், பாலைக்கட்டுவான், வி இவ்வயல் நிலங்கள் குறிப்பாக முறிப்புக் மூலமும், பாலைக்கட்டுவான் குளத்தில் குள மற்றும் நீரூற்று நீர்ப்பாசன மு காணப்பட்டன. கால போகத்தில் இரு பெறக் கூடிய வாய்ப்புக்கள் காணப்ப கிடைப்புத் தன்மையை பொறுத்து நீர் மேலே குறிப்பிட்ட வயல் நிலங் குடியிருப்பிலும் முஸ்லிம்களுக்குச் செ இங்கு ஏறக்குறைய 396 ஏக்கர் நெற

திருந்த தாழ் நில பரப்புக்களில் சிறு பட்டது. காரணம் மழை காலத்தில் நிற்பதாகும். இவ்வாறு நீர்ச்சுனையால் ல் பிரதேச நெற்செய்கை கடுமையான லை. நீர்ச் சுனைகளால் இடையூறின்றி ய்ப்பு இப்பிரதேச விவசாய நிலங்களுக்குக் ப்பிரதேசத்தின் சராசரி நெல் விளைச்சல் க் காணப்பட்டது. இங்கு வழமையாக மூன்றரை மாத நெல்லினங்கள் பயிர் இவ்வயல் பிரதேசங்களின் நெற்பரப்பைக் இவ்வயல்கள் நீர் பெறும் இயற்கை ாய்களையும் காட்டுகின்றன. நான வீதிக்குத் தெற்காக காணப்படும் ாம். முல்லைத்தீவு-மாங்குள பிரதான ன்வெளி, விராலிவெளி, நல்லிமுறிப்பு, தேசங்கள் காணப்பட்டன. இவ்வயல் மான விவசாய நிலங்களின் மொத்தப்பரப்பு பிரதேசத்தில் காணப்படுகின்ற தனிப்பட்ட உட்பட்ட காணிப்பரப்பின் அளவுகளையும் ன் வெளி வயல் பிரதேசத்தில் இரம்பாகம், புலியரசன் குளம், கழியிறக்கம் ஆகிய பட்டன. படம்-6 வீராங்கராயன் வெளி ராலி வயல் நிலங்களையும் காட்டுகின்றது. குளத்தில் இருந்து வரும் வாய்க்கால்கள் > இருந்தும் நீர்ப்பாசன நீரைப் பெற்றன. றைகளும் இப்பிரதேசத்தில் பரவலாகக் வ்கு எல்லா வயல் நிலங்களும் நீரைப் ட்டன. ஆனால் சிறு போகத்தில் நீர் ப்பாசன நீர் அவசியமாக இருக்கின்றது. களை விட முத்தையன் கட்டு விவசாயக் ாந்தமான நெற்காணிகள் காணப்பட்டன.
ற்காணி முஸ்லிம்களுக்குச் சொந்தமாக

Page 79
இருந்தது (அட்டவணை-3). குல செய்கைக்கு அடிப்படையாகக்
விவசாயக்குடியிருப்பு பற்றி பின்னர்
4. 1.2 தென் னை:
முல்லைத்தீவில் முஸ்லிம் தொழிலாகக் காணப்பட்டது. இங் நேரத்தில் வீட்டுத் தோட்டச் பண்ணப்பட்டது. முஸ்லிம்களுக்கு நிலக்காணி ஏறக்குறைய 190 ஏக் குறிப்பிட்ட பிரதேசங்களிலேயே செ குமாரபுரத்தில் 35 ஏக்கரும், பாலை பிரதான வீதியில் 25 ஏக்கரும், சில ஏக்கரும் முஸ்லிம்களுக்கு சொந்தட கொக்கிளாய் பிரதான வீதிக்கு இரு ட சொந்தமான பிரதான தென்னந் தோ
4. 1.3. மேட்டுநிலச் செய்ை
முல்லைத்தீவின் வரண்ட தன்மை மேட்டுநிலச் செய்கைக்கு மீ கிராமச் சூழலிலும், குடியேற்றத்திட்ட செய்கை பண்ணப்பட்டன. முல்லைத் பயிர்ச்செய்கைக்கு உட்பட்ட நிலம் மு மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இதில் நிலச் செய்கை நிலம் அதாவது தெற்காக உள்ள பிரதேசங்களில் மேட்டுநிலப்பயிர் மாரியில் மழையையு பயன்படுத்தி செய்கை பண்ணப்பட கடலை, வெங்காயம், வாழை, மர
நிலப் பயிர்கள் முஸ்லிம்களால் செ

நீர்ப்பாசனம் மேற்குறித்த நெல் விவசாய காணப்பட்டது. முத்தையன் கட்டு
தெளிவாக விளக்கப்படும்.
களுக்கு தென்னைச் செய்கை பகுதிநேரத் கு சிறு தோட்டச் செய்கையாவும், அதே செய்கையாகவும் தென்னை செய்கை சொந்தமான செய்கைக்குட்பட்ட தென்னை கராகும். தென்னை முல்லைத்தீவில் சில ப்கை பண்ணப்பட்டது. பரப்பு ரீதியாக க்கட்டுவானில் 30 ஏக்கரும், கொக்கிளாய் ாவத்தையில் 50 ஏக்கரும், முறிப்பில் 50 மாக இருந்தன. படம்-6 முல்லைத்தீவுமருங்கிலும் காணப்படும் முஸ்லிம்களுக்குச் ட்டங்களைக் காட்டுகின்றது.
வலயத்துக்குரிய மழைவீழ்ச்சிப் பரப்புற் கவும் பொருத்தமாகக் காணப்படுகின்றது. உங்களிலும், மேட்டுநிலப் பயிர்கள் பரவலாக தீவில் ஏறக்குறைய 1000 ஏக்கர் மேட்டுநிலப் ஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருந்ததென்று ல் நான்கில் மூன்று பகுதியளவான மேட்டு 750 ஏக்கர் நிலம் முறிப்பு குளத்திற்கு காணப்படுகின்றது (படம்-6). இம் ம், கோடையில் கிணற்று நீர்ப்பாசனத்தையும் ட்டது. இங்கு நிலக்கடலை, சோளம், வள்ளி, உழுந்து, பயறு ஆகிய மேட்டு
ய்கை பண்ணப்பட்டன. முல்லைத்தீவில்
63

Page 80
அட்டவ6
1990ம் ஆண்டில் முல்லைத்தீவில் முஸ் விவசாயக் காணிகள்.
பயிரும் இடமும்
நெற் செய்கை
காரையடி
போண்டா பள்ளவெளி
6T60) 60Tu 60T
வடக்கு வெளி கள்ள உரல் புதுத்தரை மெயின் திமோட்டை 6J60)6OTuj60T
வீரங்கராயன் வெளி
இரம்பகம் மடத்துவயல் மருதமடு நாவலடி புளியரசன் குளம் காளியிறக்கம் 660)6OTu60s
6T நெல்லிமுறிப்பு (வவுனியா வீதியில் தண்ணீர் முறிப்பு முத்தையன் கட்டு
தென்னைச் செய்கை
குமாரபுரம்
பாலைக் கட்டுவான் 4ம் 5ம் கட்டை (கொக்கிளாய் வீ சிலாவத்தை முறிப்பு (மேட்டு நிலப்பயிரோடு க
滚
மேட்டுநிலப் பயிர்ச் செய்கை
முறிப்பு
ஏனையன
மூலம் வெளிக்கள ஆய்வு, 199
64
 
 
 
 
 

Ꭰ600Ꭲ -3
லிம்களுக்குச் சொந்தமாக இருந்த
மொத்த நிலப்பரப்பு
(ஏக்கரில்)
15 6 30
10 12 5 20
20 3 15 8 15 10 20
65 ) 66
600 396
750 250

Page 81
படம் 6: முல்லைத்தீவு மு பருத்தப்பட்ட விவசாய
கடல் நீரேரி o (நந்திக்கடல் )
வெற்றிலைக்கேஞ்ஜி,
ಆರ್ಯ ".. Yn
2) நெல்
*தென்னை
குளம் ーなヘ நீரூற்று :
இகால்வாய்
மூலம் வெளிக்கண ஆய்வு, 1996
 
 
 
 
 
 
 
 

முஸ்லிம்களால் பயன்
நிலங்கள், 1990
. பாலைக்கட்டுவான்
* நெற்பிரதேசம்
A - - -
خود به
W FK
sظ
முஸ்லிம் தனியார் தேர்ட்டம்
பு நெற்பிதேசம் 1W2 மைல்
قصصطسسسسسسسصصها
இலங்கை இடவிளக்கப்படம், 1972

Page 82
மேட்டு நிலப்பயிர்ச் செய்கை வெற்றிகரமான முஸ்லிம் விவசாயிகள் இதனால் மிகவும் குறிப்பிட வேண்டும். அதே நேரத்தில் த தரிசுநிலங்களில் மாடு, ஆடு வளர்ப்பிலு
4.2 மீன்பிடி:
ஏறக்குறைய 12 சதவீதமான மு தொழிலில் முழுநேரம் ஈடுபட்டு வந்தார்க் அது கரையோர, உவர்நீர் (களப்பு), குறிக்கின்றது. முல்லைத்தீவு நகரத்திற்கு கரையோரமாகக் காணப்பட்ட கல்விப்பாடு கரையோர மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு முல்லைத்தீவு நகரத்தில் இருந்து இக்கிர என்பதை முன்னர் நாம் கண்டோம்.
முஸ்லிம்களின் மீன்பிடி நடவடிக் நந்திக் கடல் என்று அழைக்கப்படும் ச 25 சதுர மைல் பரப்பினையுடைய ஆழ (படம் 6), இக்களப்பில் இறால், நண்டு, மீ6 நந்திக் கடலின் கடல் வளத்தை மு வாய்ப்பு ஹிஜ்ராபுர முஸ்லிம் கிராமத்தவ ஹிஜ்ராபுரக் கிராமம் நந்திக் கட அமைவுற்றிருந்தமையாகும். நந்திக் கட மாத்திரமல்லாமல் நீராவிப்பிட்டி, தண்ணி வந்திருந்தார்கள். இம் மூன்று முஸ்லிம் 200 குடும்பங்களினது முழு நேரத் காணப்பட்டது. அதே நேரத்தில் இக்கிர பகுதி நேரத் தொழில் வாய்ப்பினையும்
முல்லைத்தீவில் நாயாறு, ே சுண்டிக்குளம் ஆகிய உவர் நீர் பகு முறிப்புக்குளம், பாலைக்கட்டுவான்கு
மதவளசிங்கன் குளம் ஆகிய நன்னீர் நீ
66

விவசாய முறையாகக் காணப்பட்டது. பயன் பெற்றனர் என்பதையும் இங்கு மது வாழ்க்கைச் சூழலில் காணப்பட்ட
ம் முஸ்லிம்கள் ஈடுபட்டு வந்தனர்.
pஸ்லிம்கள் முல்லைத்தீவில் மீன்படித் 5ள். மீன்பிடித் தொழில் என்னும்போது நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளைக் தெற்காக இரண்டு மைல் தொலைவில் என்ற கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வந்தார்கள். இம்மீனவக் குடும்பங்கள்
ாமத்திற்கு இடம் பெயர்ந்து வந்தார்கள்
கையின் மற்றுமொரு முக்கிய பிரதேசம் களப்புப் பிரதேசமாகும். நந்திக் கடல் மற்ற உள்நாட்டு கடற் பிரதேசமாகும் ன் ஆகியன அதிகமாகக் காணப்பட்டன. ழுநேரத் தொழிலாகப் பயன்படுத்தும் ர்களுக்கு கிடைத்திருந்தது. காரணம் லுக்கு தென் - மேற்குப் புறமாக ல் மீன்பிடியில் ஹிஜ்ராபுர முஸ்லிம்கள் ரூற்று கிராம முஸ்லிம்களும் ஈடுபட்டு கிராமத்தையும் சேர்ந்த ஏறக் குறைய தொழிலாக நந்திக் கடல் மீன்பிடி ாமங்களில் வேறு பல குடும்பங்களின் நந்திக் கடல் மீன் வளம் அளித்தது. கொக்கிளாய், குமுளமுனைக்கடல், திகளிலும், தண்ணிமுறிப்புக் குளம், குளம், முத்தையன் கட்டுக்குளம்,
லைகளிலும் முஸ்லிம்கள் பருவகால

Page 83
மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொ மீனவர்களுக்கு படகுகள், வலைகள்
இருந்தன.
4.3 வர்த்தகம்:
வர்த்தக நடவடிக்கைகளிலு காணப்பட்டது. முஸ்லிம்களின் வரலா ஒரு காரணமாகும். நீண்ட க பிரதேசங்களுக்குமிடையிலான வர்த்தகத் வர்த்தகத்திலும் முஸ்லிம்கள் ஈடுபட்டு
1990ஆம் ஆண்டு முஸ்லிம் ஏறக் குறைய 20 சதவீதமான முல்ை பொருளாதாரத் துறைகளில் ஈடுபட்டு விகிதாசார மக்களின் முழு நேரத் தொ சார்ந்த தொழில்கள் காணப்பட்டன.
1991ஆம் ஆண்டு பெப்ரவ மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் வெளியேற்றத்திற்கு முன்னர் இம்மக்க பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள உ நடவடிக்கைகளில் இம்மக்களுக்கு உ விபரங்களும் அப்போது பெறப்பட்டன. முல்லைத்தீவில் மொத்தமாக 132 ெ நிலையங்கள் முஸ்லிம்களுக்கு உரி விற்பனையில் ஈடுபடும் கடைகள், நிலையங்கள், பலவகையான சேவை நில 1991ஆம் ஆண்டு ஆய்வில் கிடைக்க விபரங்கள் பற்றி 1996ஆம் ஆண்டு அவ்வாறு புதிதாக கிடைத்த ெ விபரங்களையுதம் சேர்த்து நோக்குகி வர்த்தக, கைத்தொழில் அத்துடன் பற்றி மேலும் விபரமாக அறியக்கூடியதா விவசாயம் சாராத பொருளாதார நடவ

ண்டிருந்தனர். முல்லைத்தீவு முஸ்லிம் மீன்பிடி உபகரணங்கள் உரிமையாக
ம் முஸ்லிம்களின் ஈடுபாடு கூடுதலாக று ரீதியான வர்த்தக பாரம்பரியம் இதற்கு ாலமாக முல்லைத் தீவுக்கும் பிற திலும், முல்லைத்தீவின் உள்ளுர் சில்லறை
வந்தனர். களின் பலவந்த வெளியேற்றத்தின் போது லத்தீவு முஸ்லிம்கள் விவசாயம் சாராத வந்தனர். அதாவது மேற்குறிப்பிட்ட ழிலாக வர்த்தகம், கைத்தொழில், சேவை
ரி மாதம் முல்லைத்தீவு முஸ்லிம்கள் கிடைக்கப்பெற்ற விபரங்கள் பலவந்த ளின் பொருளாதார நடவடிக்கைகளைப் தவியாக இருந்தது. விவசாயம் சாராத ரிமையாக இருந்த ஸ்தாபனங்கள் பற்றிய அவ்வாறு கிடைக்கப்பெற்ற விபரப்படி பாருளாதார நடவடிக்கையில் ஈடுபட்ட மையாக இருந்தன. இதில் பொருள் சிறிய, இடைநிலை கைத்தொழில் லையங்கள் என்பன அடங்கும். இவ்வாறு ப் பெறாத பொருளாதார நிலையங்களின் மேலும் விபரங்கள் திரட்டப்பட்டன. ாருளாதார நடவடிக்கைகள் பற்றிய ர்ற போது முல்லைத்தீவு முஸ்லிம்கள் சேவைத்துறைகளிலான ஈடுபாடுகள் இருந்தது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற டிக்கைகள் கீழே விளக்கப்படுகின்றன.

Page 84
அவற்றுள் குறிப்பாக, முல்லை ஹிஜ்ராபுரம் ஆகிய குடியிருப்புகளில் வர்த்தக, கைத்தொழில், சேவை நிலையா இவ் விளக்கத்திற்கு உதவியாக அட் படம்-11உம் பயன்படுத்தப்படுகின்றன. நீராவிப்பிட்டி ஆகிய மூன்று கிராமங்க இருந்த வர்த்தக, கைத்தொழில், காட்டுகின்றது. அட்டவணை 4உம், ! என்ன வகையானது? யாருக்குச் சொந்: தெளிவாகத் தருகின்றன.
முதலில் ஹிஜ்ராபுரத்தை எடுத் கிராமங்களுடன் ஒப்பிடும் போது ஒரு பெரியதுமான பத்து நிலையங்களே கா: நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரக் கிராம எல் மக்களின் உடனடி நுகர்வுத் தேவையை மேற்குறித்த பத்து நிலையங்களில் ( ஹிஜ்ராபுர முஸ்லிம்கள் பன்பாய்க் கைத் குறிப்பிடத்தக்கது.
அடுத்து நீராவிப்பிட்டிக் கிரா நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையங் அதிகமானவை நீராவிப்பிட்டியின் ஹி காணப்பட்டன. மேற்குறிப்பிட்ட வீதி பயன்படுத்தப்படும் வீதியாகக் காண கிராமத்தின் சனச்செறிவு இப்பிரதேசத்த இக்காரணங்களால் ஹிஜ்ராபுர வீதியின் நிலையங்களின் செறிவும் அதிகமாக இக்கிராமத்தை ஊடறுத்துச் செல்லு இரு மருங்கிலும் புதிய வர்த்தக கைத்ெ முஸ்லிம்கள் அக்கறை கொண்டு வந்த அவர்கள் பலவந்தமாக வெளியேற வே என்பதை இங்கு குறிப்பிட வேண்டுப்

த்தீவு நகர், தண்ணிரூற்று, நீராவிப்பிட்டி, முஸ்லிம்களுக்கு உரிமையாக இருந்த வ்கள் பற்றி சற்று விபரமாக நோக்குவோம். டவணைகள் 4உம், 5உம் அத்துடன்
படம்-11 ஹிஜ்ராபுரம், தண்ணிரூற்று, ளிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக சேவை நிலையங்களின் பரம்பலை 5உம் மேற்குறித்த தொழில் நிலையங்கள் தமாக இருந்தன? என்ற விடயங்களைத்
துக்கொண்டால் இது ஏனைய முஸ்லிம்
புதிய கிராமமாகும். இங்கு சிறியதும் ணப்பட்டன. இவற்றில் அதிகமானவை லையில் அமைந்திருந்தன. இக்கிராம பப் பூர்த்தி செய்யும் பலசரக்குக் கடைகள் முக்கியமானவையாகும். இது தவிர தொழிலிலும் ஈடுபட்டு வந்தமையையும்
மத்தில் 32 பலவகையான பொருளாதார கள் அமைவுற்றிருந்தன. இவற்றுள் Iஜ்ராபுர வீதியின் இரு புறங்களிலும்
இப்பிரதேச முஸ்லிம்களால் அடிக்கடி ாப்பட்டது. அத்துடன் நீராவிப்பிட்டிக் நிலேயே கூடுதலாகவும் காணப்பட்டது. இரு புறத்திலும் வர்த்தக கைத்தொழில் க் காணப்பட்டது. அதே நேரத்தில் ம் மாங்குளம்-முல்லைத்தீவு வீதியின் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் 5 காலத்திலேயே முல்லைத்தீவை விட்டு 1ண்டிய சூழ் நிலைக்கு உள்ளானார்கள்
ܕܠܐ
68

Page 85
தண்ணீரூற்றுக் கிராமத்தில் கைத்தொழில் சார்ந்த நிலையங்கள் மாங்குள பிரதான வீதியின் இரு ம ஒரு சனச் செறிவு மிக்க பிரதேசமா போல் மாங்குள வீதியில் அமைந்து பொருளாதார நடவடிக்கைகளை விட இதற்குக்காரணம் இப்பிரதேச மக்க காணப்பட்டமையாகும். இதனால் இ நிவர்த்தி செய்யும் பொருட்டு பல்ே நடவடிக்கைகள் இப்பிரதேசத்தில் வள சமமாக அதில் பங்கெடுத்தார்கள்.
முஸ்லிம்களுக்குச் சொந்த நிலையங்களில் பல முல்லைத்தீவு மொத்தமாக 24 நிலையங்கள் முஸ்லி பற்றிய விபரத்தை அட்டவணை-5
முல்லைத்தீவு பசாரின் வர்த் நகரின் பிரதான வீதி-கஸ்டம்ஸ் ரோ இடையிலான வீதியின் இரு புறத்திலு வீதியின் இரு புறத்திலும் அத்துட6 முல்லைத்தீவு சந்தையிலும் முஸ்லிம்க முல்லைத்தீவு பசாரில் தேநீர்க் கை கடைகள், வாகனங்கள் திருத்தும் முஸ்லிம்களுக்கு உரிமையாக இ நிர்வகிக்கப்பட்டும் வந்தன.
முல்லைத்தீவில் பிரபல்யம தையல் தொழில், முஸ்லிம்களின் செய்யப்பட்டு வந்தது. பலவந்த ெ முஸ்லிம்கள் தையல் தொழிலை வந்திருக்கின்றார்கள். தையல் தொழில் பல ஆயிரம் ரூபாய் பெறுமதிய பொருட்களையும் கொண்டதாக இரு

முஸ்லிம்களுக்குச் சொந்தமான 30 வர்த்தக, காணப்பட்டன. இவை முல்லைத்தீவுருங்கிலும் காணப்பட்டன. இப்பிரதேசம் கும். அட்டவணையில் நாம் காண்பது ள்ள நிலையங்கள் ஏலவே காட்டப்பட்ட வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன. ளின் தேவைகள் பல்துறைப்பட்டதாகக் ப்பிரதேச மக்களின் பல்வேறு தேவைகளை 3வறு வர்த்தக, சேவை, கைத்தொழில் ர்ச்சியடைய ஆரம்பித்தன. முஸ்லிம்களும்
மான வர்த்தக, கைத்தொழில், சேவை | நகரிலும் அமைந்திருந்தன. இங்கு ம்களுக்குச் சொந்தமாக இருந்தன. இது
காட்டுகின்றது. தக சேவை நிலையங்கள் முல்லைத்தீவு ாட் சந்திக்கும், சிலாவத்தை சந்திக்கும் லும் காணப்பட்டன. இதே போல மார்க்கட் ன் இவ்வீதியின் அருகே அமைந்திருந்த ளின் வர்த்தக நிலையங்கள் காணப்பட்டன. டைகள், புடவைக்கடைகள், சில்லறைக் * இடங்கள், படமாளிகைகள் என்பன ருந்ததோடு, அவை முஸ்லிம்களால்
ான தையல்காரர்கள் முஸ்லிம்களாவர். பாரம்பரிய தொழிலாக முல்லைத்தீவில் lவளியேற்றத்தின் போது 5 சதவீதமான தமது முழு நேரத்தொழிலாக செய்து ஒரு கைத்தொழிலாகக் காணப்பட்டதோடு புடைய உபகரணங்களையும், மூலப் ருந்தது.

Page 86
அட்டவ6
1990ம் ஆண்டு “மூன்று கிராமப்பிரதேச இருந்த வர்த்தக, கைத்தொழில், சேவை
ஹிஜ்ராபுரம்
1. முஸ்தபா முகம்மது காசிம் 2. இராசமுகம்மது 3. அசனாலெப்பை 4. நாகூர்பிச்சை 5. கச்சுமுகம்மது அப்துல் ரஹீம் 6. வரக்காத் 7. யாஸின்-யூனுாஸ் 8. இப்ராகிம்-அப்துல் கரீம் 9. அப்துல் ஹமீது அலி 10. சேகுத்தம்பி அகமது லெப்பை
நீராவிப்பிட்டி
11. அப்துல் காதர் 12. இப்ராகிம் வெள்ளையா 13. இப்ராகிம் யுனைட் 14. இப்ராகிம் றஜப் 15. கச்சுமுகம்மது மஜீத் 16. முகம்மது சுல்தான்-பரீத் 17. லெபபைத்தம்பி-சீனிமுகம்மது 18. சம்சுதீன் 19. சம்சுதீன் இராசமுத்து 20. அயினியாப்பிள்ளை-அபூபக்கர் 21. கச்சுமுகம்மது சமூன் 22. அப்துல்லா லெப்பை-அன்வர் 23. முகம்மது சரீபு 24. லெப்பை 25. அல்லாபிச்சை -கச்சுமுகம்மது 26. நாகூர்பிச்சை-அப்துல் றகீம் 27. அபூபக்கர் - முகம்மது ராஜா 28. சுல்தான் அப்துல் றஹீமான் 29. நாகூர்பிச்சை -மஜீத் 30. அப்துல் அஸிஸ்-கிளி 31. காசின்தம்பி-சாகுல் ஹமீது 32. கச்சுமுகம்மது-பக்கீர்த்தம்பி 33. கச்சுமுகம்மது சமது

ᏡᎧ6ᏈᏡᎢ -4
த்தில்’ முஸ்லிம்களுக்கு சொந்தமாக
நிலையங்கள்.
பலசரக்கு பலசரக்கு பலசரக்கு பலசரக்கு பலசரக்கு பலசரக்கு
பேக்கரி பண்கைத்தொழில் பண்கைத்தொழில் பண்கைத்தொழில்
மரக்கறி சைக்கில் றிப்யாரிங் ஹோட்டல் பலசரக்கு சைக்கில் றிப்யாரிங் பற்பொடிக்கம்பெனி பலசரக்கு பலசரக்கு பலசரக்கு பலசரக்கு ஹோட்டல் பலசரக்கு ш60J Ji(5 ஹோட்டல் LJ6log Jj (gö L6vJJj(5 Lu6vgJj (gö LjuJJö(5 L6vJJó(5 Lj5uJJá(5 LJSvJá(5
தையல்
LJSuJJš65

Page 87
34. சுல்தான் அப்துல் ஹமீது
36. அபூபக்கர் - முத்து முகம்மது 37. முகம்மது சரீபு கலாம் 38. முகம்மது ராஜா-முகைதீன் 39. கட்டையன் 40. அடிமையப்பா 41. செய்யது முகம்மது- அப்துல் ச 42. அப்துல் மஜீது
தண்ணிருற்று
43. நெயினா முகம்மது-முகம்மது ச 44. முகைதீன்-சலீம் 45. சாகுல் ஹமீது-இப்ராகிம் சாகிபு 46. அப்துல் காதர்-நஜ்முதீன் 47. முகம்மது சுல்தான்- றசீனா 48. செய்யது முகம்மது-சித்தீக் 49. முகைதின்-அப்துல் றசீம் 50. நாகூர்பிச்சை-அப்துல் றகிம் 51. திருமதி. மீராசாகிபு 52. அப்துல் அளிஸ்-பாயிஸ் 53. மிராமுகைதீன்-சித்தீக் 54. புகாரி அப்துல் காதர் 55. ஹமீது-பக்கீர் 56. கச்சுமுகம்மது-ஜமால்தீன் 57. செய்யது முகம்மது ஹம்சா 58. செய்யது முகம்மத கரிம் 59. அகமது லெப்பை -முஸ்தபா 60. பாவா-சம்சுலெப்பை 61. இலாமுத்தின-ஜவாஹிர் 62. பொன்னுத்தம்பி 63. முகைதீன் அப்துல் றசாக்
64. மஹற்பூர் 65. அகமது லெப்பை-முஸ்தபா 66. முகம்மது முஹ்தார்-றஜப்தீன் 67. முகம்மது ஹனிபா 68. அப்துல் அஸிஸ் 69. இப்ராகிம் சகீத்
70. அபூபக்கர்-றாசிக் 71. முகைதீன் தம்பி 72. இப்ராகிம் றஜப்
மூலம் வெளிக்கள ஆய்வு

Ln5.
ரிபு
1996.
71
பலசரக்கு
பலசரக்கு நெல்குற்றும் ஆலை பலசரக்கு
ஹோட்டல்
பலசரக்கு ஹோட்டல் பலசரக்கு ஹோட்டல், ரெயிலரிங்
பலசரக்கு, கூ.ச.கடை ஹோட்டல் சைக்கிள் றிப்யாரிங் Le goù வெற்றிலைக் கடை ஹோட்டல்
Le Job
பலசரக்கு
ஹோட்டல்
தையல்
வீடியோ,ஓடியோ சென்ரர் பலசரககு
ஹோட்டல்
ஹோட்டல் ஒட்டுவேலைக்கடை ஹோட்டல்
தையல்
டீசல்
பலசரக்கு ஆயுர்வேத மருந்துக்கடை தையல்
பலசரக்கு விளக்குமாறு கட்டும் தொழில் தும்புக் கைத்தொழில் பிரம்புக் கைத்தொழில் தையல் ஆட்டிறைச்சிக்கடை மாட்டிறைச்சிக்கடை தையல் இறைச்சிக்கடை

Page 88
அட்ட6
1990 ம் ஆண்டு முல்லைத்தீ வர்த்ததக, கைத்தொழில், சேவை நி6
இல உரிமையாளர் பெயர் 560)
1. சதுக்கீன்+மயூப்iறிபாயிஸ் ஜெமீ 2. பதுறுதீன் a3. ஹனிபா ஜெசி 4. இல்யாஸ் சியான 5. வகாப் - 6. ஜமால்தீன் 7. அல்லாபிச்சை 8. சுலைடான் 9. ஹகீம் 10. செய்னுதீன் றமீஸ் 11. மஜீத் 12. இப்ராஹிம்(சின்னத்தம்பி) கூல் 13. அனஸ் - 14. பதுருதீன் றோச 15. நஜீப் 16. அஸ்மி
17. நஸார் -
18. ஹ.ஊ.டு. அப்துல் றகீம் 19. ரு.வு அளிஸ்
20. மீராசாகிபு 21. கபீர் கபீர் 22. ஹனிபா 23. முஸம்மில் 24. அனஸ், ராஸிக் 25. யூசுப் 26. மாலிக்கீன் 27. மக்பூல் 28. காமித் 29. காதர் 30. முத்து 31. ஜமால்
மூலம் வெளிக்கள ஆய்வு

60600T-5
வு நகரில் முஸ்லிம்களுக்கு சொந்தமான லையங்கள்.
யின் பெயர் கைத்தொழில் விளக்கம்
ராஸ் பன்ஸி கூட்ஸ்
மணிக்கடை சினிமா படமாளிகை SIT6m) தையல்
பைசிக்கிள் திருத்துதல் பைசிக்கிள் திருத்துதல் பைசிக்கிள் திருத்துதல் தையல் பைசிக்கிள் திருத்துதல் தையல் பைசிக்கிள் திருத்துதல் ஸ்பொட் குளிர்பானக் கடை
பைசிக்கிள் திருத்துதல் -ானா மினி வீடியோ பட மாளிகை
ஹோட்டல் பைசிக்கிள் திருத்துதல் பலசரக்குக் கடை பேக்கரி, ஹோட்டல் றேடியோ திருத்துதல் மணிக்கூடு திருத்துதல் ஸ்டோர்ஸ் பலசரக்குக் கடை
சட்டி பானைக்கடை மோட்டார் சைக்கிள் சைக்கிள் உபகரணம் தையல் தையல் மணிக்கூடு திருத்துதல் ஹோட்டல் ஹோட்டல் அவுட் மோட்டர் இயந்திரம் குளிர்பானம்
1996.

Page 89
உள் நாட்டு யுத்தத்தின் ே முஸ்லிம்கள் தமக்கு உரிமையாக இ நிலையங்களின் பொருட்களையும், உ முதலீட்டையும் இழந்தார்கள். 1989ஆ தமது இராணுவ ஸ்தலமாகப் பய6 முஸ்லிம்கள் முற்றாக இப்பிரதேசத்தை நிலைக்கு உள்ளானார்கள். அதனால் கைத்தொழில், சேவை நிலையங்கள் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் அர கைப்பற்றிய போது நகரில் வாழ்ந்த வேண்டிய நிலை உருவானது. இதன இருந்த வர்த்தக, கைத்தொழில் நிை 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மு முல்லைத்தீவில் எஞ்சியிருந்த வர்த்த மேற்குறித்த பலவந்த வெளி கைத்தொழில், பொருளாதார அடிப்பை நீண்ட பின் விளைவுகளை ஏற்ப கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இழப்பிற்கு இது உடனடிக் காரணம ஆறு வருடங்களில் தமது வர்த்தக பெறவோ, புதுப்பிக்கவோ, அதன் மூல அதன் உரிமையாளர்களுக்கு முடியாது ஏற்பட்ட பாதிப்பிற்குச் சமமான முக்கி அவர்களின் விவசாயக் காணிகளுக்கு இருக்கிறோம்.

ாது பல கட்டங்களில் முல்லைத்தீவு ருந்த வர்த்தக, கைத்தொழில், சேவை பகரணங்களையும், அதில் ஈடுபடுத்திய b ஆண்டு இந்தியப்படை ஹிஜ்ராபுரத்தை படுத்திய காலக்கட்டத்தில் ஹிஜ்ராபுர விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான இக்கிராமத்தில் காணப்பட்ட வர்த்தக, முற்றாகக் கைவிடப்பட்டன. பின்னர் சாங்கப் படைகள் முல்லைத்தீவு நகரை முஸ்லிம் பாதுகாப்பிற்காக வெளியேற ால் நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக லயங்கள் கைவிடப்பட்டன. இறுதியில் ஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தோடு 5 நிலையங்களும் பறிபோயின. யேற்றத்தினால் முஸ்லிம்களின் வர்த்தக, டகளுக்கு ஏற்பட்ட தாக்கமானது மிக டுத்தி இருக்கின்றது. முதலாவதாக, வர்த்தக, பொருளாதார உபகரணங்களின் ாக இருந்தது. இரண்டாவதாக கடந்த , கைத்தொழில் நிலையங்களை மீளப் மாக புதுவாழ்க்கையை ஆரம்பிக்கவோ போயிற்று. வர்த்தக நிலையங்களுக்கு யத்துவம் முஸ்லிம் விவசாயிகளுக்கும்
ம் ஏற்பட்டது என்பதை பின்னர் விளக்க

Page 90
5. முஸ்லிம்
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் ெ குடியிருப்புகள்’ என்று இந்நூலில் ஆ மாவட்டத்தில் பெரிதும், சிறிதுமாக 13 மு அவற்றில் முல்லைத்தீவு நகரம், தண் ஆகியவை முக்கியமானவைகளாகும். குடியிருப்புகளின் பிரதேச ரீதியா இக்குடியிருப்புக்களின் பொருளாதா, சமூக பகுதியில் நோக்குவோம்.
5.1 முல்லைத்தீவு முஸ்லி
கிராமங்கள்’.
பெற்றதாயும், பிறந்த பொன்நாடு என்பர். பலவந்த வெளியேற்றத்தால் த முல்லைத்தீவு முஸ்லிம்கள்மத்தியில் இவ் ஆச்சரியத்துக்குரிய தொன்றல்ல. மாற்றாந்: அகதிகளாக இம்மக்கள் படுகின்ற முல்லைத்தீவில் எல்லா வகையிலும் வ வசதிகளோடு வாழ்ந்த தமது வாழ்க்கை நினைவாகக் காணப்படுகின்றது. மாவட்டத்தை “முல்லையூர்” என்றும் நகர்’ என்றும் செல்லமாக அழைத்தன அவர்களுக்கிருந்த வாஞ்சையை இது
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் பதி செறிந்து வாழ்ந்தார்கள். இவற்றில் சில முஸ்லிம் மக்களின் வரலாற்று, கல
முக்கியமானவையாகக் காணப்படுகின்
74

) குடியிருப்புகள்
1றிந்து வாழ்ந்த பிரதேசங்கள் 'முஸ்லிம் அழைக்கப்படுகின்றன. முல்லைத்தீவு ஸ்லிம் குடியிருப்புகள் காணப்பட்டன. ணிரூற்று, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம்
படம்-2 முல்லைத்தீவு முஸ்லிம் ன பரம்பலைக் காட்டுகின்றது.
க, கலாசார சிறப்பம்சங்களை பின்வரும்
ம்களின் ‘மூன்று
டும் நற்றவ வானிலும் நனி சிறந்தது நமது சொந்த இடங்களைப் பிரிந்த வுணர்வு பன்மடங்கு அதிகரித்திருப்பது நாய் பிள்ளைகளைப்போல் முகாம்களில் கஷ்டங்களோடு ஒப்பிடும் போது பளம் மிக்க தமது சொந்த இடத்தில் இம்மக்களின் மனதைவிட்டு நீங்காத முல்லைத்தீவு முஸ்லிம்கள் தமது முல்லைத்தீவு நகரத்தை "முல்லை ர், பிறந்து, வாழ்ந்த பிரதேசத்தின்மீது
வெளிப்படுத்துகின்றது. ன்ெ மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குடியிருப்புக்கள் அல்லது பிரதேசங்கள் ாசார, பொருளாதார அடிப்படையில் றன. அவ்வாறான பிரதேசங்களில்

Page 91
ஒன்றுதான் முல்லைத்தீவு நகரத்திற் தொலைவில் முல்லைத்தீவு-மாங்குள குடியிருப்புத் தொடராகும். இக்கு முஸ்லிம் கிராமங்கள் காணப்பட்டன பொருளாதார ரீதியாகப் பல பொதுத்த நேரத்தில் ஒவ்வொரு கிராமத்தினருப இதனைக் கருத்தில் கொண்டு “மூன் இப்பிரதேச முஸ்லிம்களின் வரலாறு இம்மூன்று கிராமங்களின் நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் என்பனவாகு சூழல் படம்-7 இலும், விவசாயப் 8இலும், பொதுக்கட்டடங்கள் படம்நிலையங்களின் பரம்பல் படம்-11 இலு அட்டவணைகள் 2, 3, 4, 5 என்பன இ ரீதியான தகவல்களைத் தருகின் அட்டவணைகளிலும் தரப்பட்டுள்ள வி விபரங்களையும் அடிப்படையாகக் கெ பின்வரும் பகுதியில் விளக்கப்படுகின் இம்முஸ்லிம் செறிவுத்தொடரி வாழ்ந்தார்கள். இது முல்லைத்தீவு ஏறக்குறைய 60 சதவீதமாகும். மு செறிவுப் பிரதேசமாகக் காணப்படும் இ முஸ்லிம்களின் ஆரம்பக் குடியிருப்பு முன்னர் குறிப்பிட்டுள்ளதை 300 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் காணப்படுகின்றன. முல்லைத்தி குடியிருப்புக்களான முறிப்பு, மு குடியிருப்புக்களும் இம்முஸ்லிம் கி இம்மூன்று கிராமங்களை அடிப்படை கலாசார அபிவிருத்திகள் முல்லைத்தி தனித்துவத்திற்கும், கலாசார பார

கு மேற்காக ஏறக்குறைய ஐந்து மைல் ம் வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் டியிருப்புத் தொடரில் மூன்று முக்கிய இக்கிராமங்கள் வரலாற்று, கலாசார, ன்மைகளைக் கொண்டிருந்தன. அதே > தனித்துவத்தையும் கொண்டிருந்தனர். று கிராமங்கள’ என்ற பொதுத்தலைப்பில் இந்நூலில் விளக்கப்படுன்றது. தனிப்பட்ட பெயர்கள் தண்ணிரூற்று, ம். இம்மூன்று கிராமங்களின் வாழ்க்கைச் பொருளாதார அடிப்படைகள் படம்9இலும், வர்த்தக, கைத்தொழில், சேவை லூம் காட்டப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இப்பிரதேச முஸ்லிம்கள் பற்றிய புள்ளிவிபர ர்றன. மேற்குறித்த படங்களிலும் பிபரங்களையும், இங்கு தரப்படாத ஏனைய ாண்டு இப்பிரதேசத்தின் சிறப்புப் பண்புகள்
றன. ல் ஏறக்குறைய 850 முஸ்லிம் குடும்பங்கள் முஸ்லிம்களின் மொத்தத் தொகையில் pல்லைத்தீவில் மிக முக்கியமான சனச் ப்பிரதேசம், வரலாற்று ரீதியாக இம்மாவட்ட ப் பிரதேசமாகவும் காணப்படுகின்றது. ப் போல் இப்பிரதேசத்தில் ஏறக்குறைய கள் வாழ்ந்து வந்திருப்பதற்கு ஆதாரங்கள் வில் பின்னர் உருவான முஸ்லிம் த்தையன் கட்டு போன்ற விவசாயக் ராமச்செறிவில் இருந்தே உருவாகின. யாகக் கொண்டு உருவான சமய, கல்வி, வு மாவட்ட முஸ்லிம்களின் இஸ்லாமிய பரியத்திற்கும் ஒரு அறிவு ரீதியான

Page 92
அடித்தளத்தை ஏற்படுத்தியது. அத்துட6 முஸ்லிம்களின் மையப் பிரதேசமாகவும்
முல்லைத்தீவு முஸ்லிம்களைப் மிக்க இப்பிரதேசம் பொருளாதார வளத்தி கொண்டிருந்தது. பொருளாதார ரீதிய நிறைந்த இப்பிரதேசம் வளமான விவச முல்லைத்தீவு நகருக்கு மேற்கில் மு சூழலில் காணப்படும் இப்பிரதேசம் முள கைத்தொழில் ரீதியாகவும் முக்கியமான இப்பிரதேச முஸ்லிம்களின் மற்று வாழ்ந்த தமிழ் மக்களோடு இவர்கள் இ இப்பிரதேச முஸ்லிம் குடியிருப்புத் தொட தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் காண முஸ்லிம்-தமிழ் மக்களுக்கிடையில் பல : முஸ்லிம்-தமிழ் மக்களுக்கிடையில் பெ ஏனைய கலாசார தொடர்புகளும் மிகவு படம்-7 காட்டுவது போல் முஸ்லிம் பலி தேவாலயம் ஆகிய வணக்கஸ்தலங்கள் { மற்றது அமைவுற்றிருக்கின்ற தன்ன ஐக்கியத்திற்கு மற்றுமொரு சான்றாகும் இத்தகைய பெருமை கொண்ட அத்துடன் இப்பிரதேசத்தின் புவியியல் வளத்தினைப்பற்றியும் சற்று விரிவாக அடிப்படையில் இதனை நோக்குகையி மேலும் தெளிவாகும்.
முதலில் இப் பிரதேசத்தின் ே புகழ்மிக்க தணிணி ரூற்று கிராமத் அமைவுற்றிருந்த, இந்நூற்றாண்டின் கிராமத்தையும், மேற்குறிப்பிட்ட இலி கிராமங்களுக்கு இடையில் அமைந்திரு கிராமமான நீராவிப்பிட்டி கிராமத்ததையும்
7

ன் இப்பிரதேசம் முல்லைத்தீவு மாவட்ட
கருதப்பட்டது.
பொறுத்தவரை வரலாற்றுப் புகழ் னையும், பண்பாட்டுச் சிறப்புகளையும் பாக வற்றாத இயற்கைச் சுனைகள் ாய நிலங்களையும் கொண்டிருந்தது. க்கியமான சனச் செறிவுப் பிரதேசச் ப்லிம்களைப் பொறுத்தவரை வர்த்தக, நாக அமைந்தது.
|மொரு சிறப்புப் பண்பு இப்பிரதேசத்தில் ன ஐக்கியத்தோடு வாழ்ந்தமையாகும். டர்ச்சிக்குத் தெற்காகவும், மேற்காகவும் ப்பட்டன. ஒரே பிரதேசத்தில் வாழ்ந்த வகையான தொடர்புகள் காணப்பட்டன. ாருளாதார கொடுக்கல் வாங்கல்களும் ம் கெளரவமாக இடம் பெற்றிருந்தன. iளிவாயில், இந்துக்கோயில், கிறிஸ்தவ இப்பிரதேசத்தில் ஒன்றின் அண்மையாக மை இப்பிரதேசத்தின் நீண்ட இன
- பிரதேசம் ஒன்றின் தோற்றம் பற்றியும் | பின்னணி, பொருளாதார, கலாசார
நோக்குவோம். தனிப்பட்ட கிராம பில் இப்பிரதேசம் பற்றிய அம்சங்கள்
மற்காக அமைவுற்றிருந்த வரலாற்று தையும், அதற்கு வட-கிழக்காக நடுப்பகுதியில் உருவான, ஹிஜ்ராபுரக் ப்விரண்டு பழைய புதிய முஸ்லிம் ந்த, சனத்தொகை ரீதியாக மிகப்பெரிய பற்றி இங்கு தனித்தனியாக நோக்கலாம்.

Page 93
5. 1.1 தண்ணிரூற்று கிராமம்:
இப்பிரதேச முஸ்லிம்களின் மிகட் இங்கு 1990இல் ஏறக்குறைய 160 தண்ணீரூற்றுக் கிராமத்தின் கிழக்குப் பு முல்லைத்தீவின் மிகச் செழிப்பான பிரே இப்பிரதேசத்தின் செழிப்பைப் பற்றி நூற்றாண்டிலே முல்லைத்தீவில் நிலவி கொண்ட பிரதேசமாக இப்பிரதேசம் காண Lewis (1993) இன்படி, பழைய க சந்தை ஒன்று அமைவுற்றிருந்தது முல்லைத்தீவின் பல்வேறு பிரதேச மக் தண்ணீரூற்று அக்காலத்தில் காணப்பட் வர்த்தகத்தில் முஸ்லிம்களும் ஈடு குறிப்பிடத்தக்கது.
தண்ணீரூற்றுப் பிரதேசத்தில் மு நீர்ச்சுனை ஒன்று காணப்படுகின்றது. அழைக்கப்படுகின்றது. "நீராவி’ என் என்னும் பொருளைக் குறிக்கின்றது. " சதுர மைல் பரப்பு பிரதேசத்தை உ6 நீர்ச்சுனையில் இருந்து உற்பத்தியாகு வட கிழக்குப் புறமாக ஏறக்குறைய பயிர்களுக்கும் நன்மை தருகின்றது. இ ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீரை குடித்தல், குளித்தல், உடை கழுவுதல் நிவர்த்தி செய்தது.
விவசாய வளத்தினையும், இப்பிரதேசத்தில் பொருளாதார வளர்ச்சி காலத்தில் இயற்கையாக ஏற்பட்டு வந்த காணப்பட்ட இப்பிரதேசத்தில் முஸ்லிம் ஆக வளர்ச்சி பெற்றது. (அட்டவ6ை வளர்ச்சி காரணமாக காலப் போக்கில் நீராவிப்பிட்டியும், ஹிஜ்ராபுரமும் ஆ கிராமத்தவர்களும் மிக நெருங்கிய உற

பழைய குடியிருப்பு தண்ணிரூற்றாகும். முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தன. மாக முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்தனர். சத்தில் இக்கிராமம் அமைந்திருந்தது. Chitty (1834) 6TsirLos ”18-25Lö 1ளமும் சனத்தொகையும் செறிவுமிக்க ப்பட்டது’ என்று குறிப்பிட்டிருக்கின்றார். ாலத்தில் இக்கிராமத்தில் பிரபல்யமான என்றும் அதனால் வர்த்தக ரீதியாக களுடன் தொடர்புடைய குடியிருப்பாக டது என்று குறிப்பிடுகின்றார். இச்சந்தை பட்டிருந்தார்கள் என்பது இங்கு
ஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதியில் இயற்கை இந்நீர்ச்சுனை "நீராவி’ என்று ற பதம் பொங்கிப் பெருக்கெடுப்பது நீராவி’ நீர்ச்சுனை ஏறக்குறைய ஒரு ர்ளடக்கிக் காணப்படுகின்றது. இந் ம் இயற்கை அருவி இப்பிரதேசத்தில் 3 மைல்கள் பாய்ந்து மக்களுக்கும், இந் நீர்ச்சுனை பல நூற்றுக்கணக்கான வழங்குவதோடு இப்பிரதேச மக்களின் போன்ற ஏனைய நீர்த் தேவைகளையும்
வர்த்தகச் செழிப்பையும் கொண்ட யும், குடிசனப் பெருக்கமும் கடந்த து. 1921ஆம் ஆண்டு 350 பேராகக் சனத்தொகை 1971ஆம் ஆண்டு 1701 ன 1) இப்பிரதேசத்தின் சனத்தொகை உருவான கிராமங்களே அயலிலுள்ள கும். அதனால்தான் இம்மூன்று வினர்களாகக் காணப்படுகின்றனர்.

Page 94
lygųonquinqs.o mứh
氨、• upúlfur
upon quong.f3 osoof)
uyoqpısıldıııío Isūış9ft),引引z qızırı
 
 
 

Sታ !•ኦኮ ነ• ሠ•!'' ክ•፡
oz. oa, '^, 4', 、ミミミミ *
%
unustyousus@șos@soợsơn
78

Page 95
தண்ணீரூற்று கிராமம் முஸ்6 தன்னகத்தே கொண்டுள்ளது. குறி ஊத்தங்கரை வீதியில் அமைந்து இக்கிராமத்தின் ஜூம்மாப்பள்ளிவாயில் வருடங்கள் பழமையானது என்று நம் தன்மையை இப்பள்ளியின் அகலமான மூலமாகவும், இதனைக் கட்டுவதற்கு மூலப் பொருட்கள் மூலமாகவும் அறி இரண்டு நுாற்றாண்டுகளுக்கு முன்ன நிரூபிக்கும் வாய்மொழி ஆதாரங்கள் இ பலவந்தமாக இப்பிரதேசத்தை விட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதைவிட பெரிய பள்ளிக்கு பள்ளிவாயிலின் சிதைவுகள் தண்ணீரூற் மாங்குள பிரதான வீதியில் இன்றும் க இப்பழைய பள்ளிவாயிலின் சிதைவை ஆரம்பக் குடியிருப்பு ஏற்பட்டிருக்க இயற்கையான "நீராவி’ நீர்ச்சுனையை வேண்டும் என்று கருதக் கூடியதாக இ கிழக்காக பக்கீர் அப்பா என்ற முஸ்லி அடக்கஸ்தலம் காணப்படுகின்றது (!
தண்ணிரூற்றுக் கிராமத்தில் அவர்கள் இக்கிராமத்தின் மேற்குப் தமிழ் மக்களின் வரலாற்றுச் சிறப்பை எடு கோவில்;’ இப்பிரதேசத்திலேயே அன உறவு நெடுங்காலம் முஸ்லிம்-தமிழ் நீடித்திருந்தது.
5.1.2 நீராவிப்பிட்டி:
தண்ணீரூற்றுச் சூழலில் வளர்ச்சியுற்ற முஸ்லிம்கள் இப்பிரதேசத் அமைத்துக் கொண்டார்கள். இவ்வாறு முஸ்லிம்கள் அமைத்துக் கொள்ள இப்

ம்களின் பழைய வரலாற்றுச் சின்னங்களை பாக இக்கிராமத்தின் மேற்குப்புறமாக |ள்ள பெரியபள்ளி என்றழைக்கப்படும் (படம்-7ஐப் பார்க்க) ஏறக்குறைய 200 பப்படுகின்றது. இப்பள்ளியின் பழைமைத் துாண்களைக் கொண்ட கட்டடக்கலை பயன்படுத்தியுள்ள சுண்ணக்கல் போன்ற பக் கூடியதாக இருக்கின்றது. இப்பள்ளி கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை ருக்கின்றன. இப்பள்ளிவாயில் முஸ்லிம்கள்
வெளியேறும் வரை தொழுகைக்காகப்
த முன்னர் கட்டப்பட்ட மற்றுமொரு று சந்தைக்கு அருகாமையில் அதாவது ாணப்படுகின்றது. (படம்-7ஐப் பார்க்க). அண்டியே இப்பிரதேச முஸ்லிம்களின் வேண்டும். பின்னர் வடகிழக்காக நோக்கி முஸ்லிம்கள் இடம் பெயர்ந்திருக்க ருக்கின்றது. இப்பள்ளிவாயில் சிதைவுக்கு ம் பெரியார் ஒருவரின் சியாரம் அதாவது படம்-7ஐப் பார்க்க).
தமிழ் மக்களும் வாழ்ந்து வந்தார்கள். புறமாக வசித்தார்கள். இக்கிராமத்தில் }த்துக்காட்டும்"ஊத்தங்கரைப் பிள்ளையார் மவுற்றிருந்தது. இணக்கமான இன மக்களுக்கிடையில் இப்பிரதேசத்தில்
நம்மை ஸ்திரப்படுத்தி தொடர்ச்சியாக ன் வட கிழக்காக தமது வாழ்விடத்தை வட கிழக்காக தமது குடியிருப்புக்களை பிரதேசத்தினுாடாக ஊற்றெடுத்துச் சென்ற

Page 96
+hgehuldass soo
Jılısı 4.+*z.,
-ợsins și-ausisov #Q91iტ. ·
* .-·-· *· TU9 , ... • . . .· · · · · Ợmitolyonsejo?-utos.
-ıcœIIIŲtıl@ ílls uiles@ITIUÐ TITnilor(0,9,199J19opisalgıııío引
» »
 
 
 

mo
growoozuogo-7& odorov& 96.67 kønso avog gewoo :
!}qımhúIRJ1@|×
•••••șúJinqasố07 sono//
""(-i-T「T
80

Page 97
இய்றகை நீரூற்று காரணமாக இருந்தது காணப்பட்ட உயர்நிலம் பெருகிய சனத் வடக்காகக் காணப்பட்ட தாழ்நில நடவடிக்கைகளுக்கும் பொருத்தமாக
“நீராவி’ என்ற நீரூற்றை அ புதிய முஸ்லிம் கிராமம் “நீராவிப்பி நீராவிப்பிட்டியின், இடது புறத்தில் பகுதியும், வலப்புறத்தில் ஹிஜ்ராபுர காணப்பட்டன. உண்மையில் இம்மூன வரலாற்று, கலாசார பொதுத்தன்மைை கொண்ட குடியிருப்புத் தொடர்ச்சியாகு முஸ்லிம்களின் பலவந்த வெ: 400 குடும்பங்கள் வாழ்ந்தன. தண்ை பழைமைக்குச் சான்றாகக் காணப்படுவது சமூக, கலாசார மையமாகக் காண மாற்றத்திற்கேற்ப புதிய சமூக, கலாசா முக்கியமானது, நீராவிப்பிட்டி கிராமத்தி முஸ்லிம் பாடசாலை, 1948ஆம் ஆண்டி பள்ளிவாயில், சம காலத்தில் ஸ்தாபி (படம்-7) ஆகியவைகளாகும். இன் முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார வள
இப்பிரதேச முஸ்லிம்களோடு நீர்ச்சுனையான"நீராவி’காணப்படுகின்ற தண்ணிரூற்று-நீராவிப்பிட்டி கிராமங்க என்ற நீரூற்று இப்பிரதேச முஸ்லிம்ச எக்காலத்திலும் வற்றுவதில்லை. முஸ்லி இந்நீரூற்று காரணமாக இருந்தது. விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கும் த மக்களின் காரையடி, போண்டா போ6 சுனையில் இருந்து நீரைப் பெறுகின் முஸ்லிம்களின் நாளாந்த தேவைகளுக் இப்பிரதேசத்தின் நாளாந்த வாழ்க்கைே
8)

. இவ்வியற்கை நீரூற்றிற்குத் தெற்காகக் தாகையின் குடியிருப்பு வசதிகளுக்கும், ம் இம்மக்களின் நெல் விவசாய இருந்தது. டிப்படையாகக் கொண்டு உருவாகிய ட்டி’ என்று அழைக்கப்பட்டது. நண்ணிரூற்று முஸ்லிம் குடியிருப்புப் ம் முஸ்லிம் கிராமமும் அமைந்து ாறு கிராமங்களும் சமூக, பொருளாதார, பயும், புவியியல் தொடர்ச்சியினையும் ம். -
ரியேற்றத்தின் போது நிராவிப்பிட்டியில் வீரூற்று முல்லத்தீவு முஸ்லிம்களின் து போல் நீராவிப்பிட்டி இந்நூற்றாண்டின் ாப்பட்டது. இக்கிராமத்தில் கால சின்னங்கள் உருவாயின. அதில் மிக ல் 1934ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ல் புதுப்பித்துக் கட்டப்பட்ட ஜூம்ஆ க்கப்பட்ட அரபு கற்பிக்கும் மதுரசா வை இந்நுாற்றாண்டில் இப்பிரதேச ர்ச்சிப் போக்கை எடுத்துக்காட்டுகின்றன. பின்னிப்பிணைந்த ஒன்றாக வற்றாத து. முன்னர் குறிப்பிட்டது போல் ளுக்கிடையில் ஊற்றெடுக்கும"நீராவி' ளின் இதய ஊற்றாகும். இந்நீரூற்று ம்ெகளின் ஆரம்ப கால குடியிருப்புக்கு பின்னர் இது இப்பிரதேச மக்களின் -ாகமாகவும் பயன்பட்டது. இப்பிரதேச ர்ற நெல் வயல் நிலங்கள் இந்நீர் றன. அது மட்டுமன்றி இப்பிரதேச தம் இந்நீர் பயன் படுத்தப்படுகின்றது. ாடு பின்னிப் பிணைந்த நீராவியூற்று

Page 98
பற்றி மிஸ்கீன் அப்பா அவர்களின்
கூரத்தக்கதாகும். அவருடைய காலத் சற்று வழமைக்கு மாறாக குறைய
பாதிக்கப்பட்டன. நீர் பற்றாக்குறை
இந்நிலையில் அவர் பாடிய
பின்வருமாறு:
"இயற்கையின் வி
இமயத்தின் ஊற்
நீவற்றிப் பொருக
நேர்ந்த பயிர் மு:
இத்தனை சிறப்பு மிக்க "நீர கற்பனைச் சுனையாகக் காணப்படுக இம்மக்கள் காணும் கனவு நனவாகு தமது வாழ்க்கையை தமது பிரே வெறும் கற்பனைக் கனவு மாத்திர
நனவாக்க வேண்டியது நல் நோக்க
5. 1.3 ஹிஜ்ராபுரம்:
வரலாறும் வளமும் மிக்க சனத்தொகைக்கு ஏற்ற வசதிகள் இல்லாததன் விளைவு ஹிஜ்ராபுரம் காரணமாக இருந்தது. ஹிஜ்ராபுரம் நீ இப்புதிய கிராமம் தோன்றுவதற்கு முன நந்திக்கடல் மீன்வளமும், கள்ளஉரல் 1 நீராவிப்பிட்டி கிராம மக்களை நீண்ட ச கிராங்களிலிருந்து பலர் பருவ கால ஹிஜ்ராபுரச் சூழலில் குடியேறி வாழ்
என்றாலும், ஹிஜ்ராபுரம் 18 உருவாகியது. அக்காலத்தில் இக்கி அரசாங்கத்தால் காணியற்றவர்களு

பாடலில் ஒரு பகுதி இங்கு நினைவு தில் ஏற்பட்ட நீண்ட வரட்சியில் நீராவியூற்று ஊறியதால், இப்பிரதேசத்திலுள்ள பயிர்கள் யால் மக்கள் கஷ்டப்பட்டார்கள்.
உருக்கமான பாடலின் சில அடிகள்
ரனே றே - நீராவி க்கெழ
கம் சாகுதம்மா”
ாவி’ இன்று முல்லைத்தீவு முஸ்லிம்களின் கின்றது. நீராவியூற்றின் நீரினைப் பருக நவது எப்போது? மீண்டும் இம்மக்கள் தசத்தில் ஆரம்பிப்பது எப்போது? இது ம்தானா? இம்மக்களின் அபிலாசைகளை
ம் கொண்டவர்களின் கடமையல்லவா?
முஸ்லிம்களின் இதய பூமியில் பெருகும் தண்ணிரூற்று-நீராவிப்பிட்டி சூழலில் என்ற புதிய கிராமத்தின் தோற்றத்திற்கு ராவிப்பிட்டிக் கிராமத்தின் தொடர்ச்சியாகும். ர்னர் இருந்தே இப்பிரதேசத்தில் காணப்பட்ட பிரதேச விவசாய நிலங்களும் தண்ணீரூற்று, ாலமாக கவர்ந்து வந்திருந்தன. இப்பழைய த்திலும், சிலர் நிரந்தரமாகவும் இன்றைய ந்து வந்தார்கள். 955ஆம் ஆண்டிலேயே ஒரு கிராமமாக ராமச் சூழலில் காணப்பட்ட தரிசு நிலங்கள் க்கு குடியிருப்பிற்காக வழங்கப்பட்டன.
82

Page 99
āīāīāī£īgātī£T£ınto qi@osso „Q9,9€15 giusoIsīņ9đīà, i 6-o in
 

·,:ơ7aois? ŹZ6/·ợ7-717/7oologio-ZŐoccoạovo 9667/tøj/No mooggoro) :ginovo
qimasumsýĝiņ9Uogi Șossaeqofissopspoo @汉--
 ി

Page 100
இக்காணிகளை தண்ணீரூற்று, நீராவி முஸ்லிம் மக்கள் குத்தகை அடிப்பன இம்மக்களின் வருகையோடு ஏலவே சூழலில் வாழ்ந்த முஸ்லிம்களும் இப்பி இக்காணிகள் தண்ணீரூற்றுக் கிராம வழங்கப்பட்டமையினால் அக்காலத்தில் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டது. இதன் பிறகு, 1970ஆம் ஆண் விரிவாக்கப்பட்டது. இப்பாடசாலைச் கிராமம்’ என்ற கிராமத்தின் ஒரு கொடுக்கப்பட்டன. இப்புதிய வீடன் அன்று ஒரு தனித்துவமான குடியி ஆண்டில் 'ஹிஜ்ராபுரம்” என்று பெய முஸ்லிம் ஹிஜ்ரி 1400ஆம் ஆண்டு செ இக் குடியேற்றத் திட்டத்திற்கும் ஹிஜ் ஹிஜ்ராபுர சூழலில் காணப்பட் செய்கை, ஏனைய நெல் போன்ற விவ பொருளாதார அடிப்படையாகியது. க சமூக நிறுவனங்களும் இக்கிராமத்தில் ே தனிக் கிராமமாக மாற்றின. படம்-9 பொதுக் கட்டடங்களையும் காட்டுகின்ற ஹிஜ்ராபுரத்தில் ஏறக்குறைய 300 முள வளமும், வனப்பும் மிக்க தமது அகதி முகாம்களில் வாழ்கின்ற முல்லைத் சிறப்பம்சங்களை இன்றும் மறக்க முடி பின் ஆறு வருடங்களாகியும் மக்கள் ம பசுமையாகக் காணப்படுகின்றன. முல் மிகவும் உறுதியாக வேரூன்றிய ஒன் காட்டி நிற்கின்றது.
5.2 முல்லைத்தீவு நகர மு
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் ஒரு முக்கியமான பிரதேசம் முல்லைத்

ப்பிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த நிலமற்ற டயில் பெறுவதற்கு முன் வந்தார்கள்.
பருவ கால குடிகளாக இப்பிரதேச ரதேசத்தில் நிரந்தரக்குடிகளாக மாறினர். 60 Lisi (Village Council) suits $65 இக்குடியிருப்பு “வி. சி. கிராமம்’
டு தண்ணிரூற்று முஸ்லிம் பாடசாலை சூழலில் வாழ்ந்த மக்களுக்கு “வி. சி. குதியில் வீடுகள் அமைக்க காணிகள் மைப்புத் திட்டத்தோடு வி. சி. கிராமம் ருப்பாகியது. இக்கிராமம் 1972ஆம் ர் சூட்டப்பட்டது. இது இலங்கையில் ாண்டாடப்பட்ட காலமாகும். அதனால் ராபுரம் என்ற பெயர் வழங்கப்பட்டது. ட நந்திக்கடல் மீன்வளம், தென்னைச் சாய நடவடிக்கைகள் இக்கிராமத்தின் ாலப் போக்கில் புதிய சமய, கலாசார, தான்றின. இவை யாவும் இக்கிராமத்தை ஹிஜ்ராபுர கிராமத்தின் வீதிகளையும், து. பலவந்த வெளியேற்றத்தின் போது ப்லிம் குடும்பத்தினர் வாழ்ந்தார்கள்.
தாயகத்தில் இருந்து தொலைதுாரத்தில் தீவு முஸ்லிம்களால் தமது கிராமங்களின் யவில்லை. பலவந்த வெளியேற்றத்தின் னதில் முல்லைத்தீவு பற்றிய நினைவுகள் லைத்தீவில் இம்மக்களின் வாழ்க்கை று என்பதை இது மிகத் தெளிவாகக்
ஸ்லிம் குடியிருப்பு:
செறிந்து வாழும் பிரதேசங்களில் மற்றும் தீவு நகரமாகும். 1990ஆம் ஆண்டு

Page 101
நகர சபையின் மொத்த சனத்தொன காணப்பட்டனர். தண்ணிரூற்று முஸ்லி முஸ்லிம் நகரச் செறிவும் வரலாற்றுப் ப8 இந் நகரம் ஒரு துறைமுக மற்றும் முன்பிருந்து முஸ்லிம்கள் இந்த நகரச் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உ6 முஸ்லிம் வர்த்தகர்களும், முஸ்லிம் மலா பிற்காலத்தில் மலாய முஸ்லிம் மக்களின் ( ஆதாரங்கள் இல்லை. ஆனால், அதே ( முஸ்லிம்கள் இந்நகரை தமது தாயக வாழ்ந்து வந்திருகின்றனர்.
Lewis (1895) 6T6ip 6 Ja) காலத்தில் முல்லைத்தீவு நகர மு எடுத்துக்காட்டுகின்றார். "அக்காலத்தில் முக்கியமான ஒரு பகுதியாகக் காணப்பட் சொந்தமான பல பெரிய வர்த்தக நிலைய ஒப்பீட்டு ரீதியாக சிறந்த கட்டட அணி மட்டுமன்றி நகர முஸ்லிம்கள் வர்த்த பண்புகளைக் கொண்டிருந்தார்கள்’ எ6 சிறபப்பு அம்சங்களை Lewis என்ற
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் நகரில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்திரு காணப்படுகின்றன. முஸ்லிம்கள் பலவந்தம ஏறக்குறைய 220 முஸ்லிம் குடும்பங்கள் நகரின் மத்தியிலும் தெற்குப் புறமாகவு செறிவாக வாழ்ந்தார்கள் (பார்க்க படம் நடவடிக்கைகளும், குடியிருப்புக்குரிய இங்கு முஸ்லிம்களின் வீடுகள் விச அமைக்கப்பட்ட அகலமான சுவர்க6ை சில வீடுகள் மாடி வீடுகளாகவும், இ கட்டடக்கலை அம்சங்களைப் பிரதிப8 நகரில் முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்ன சான்றாகும்.

கயில் 10 சதவீதமாக முஸ்லிம்கள் ம் கிராமத்தைப் போல் முல்லைத்தீவு ழைமைமிக்கது. பிரித்தானியர் காலத்தில் நிர்வாக நகரமாக மாறிய காலத்திற்கு சூழலில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் 1ளன. ஆரம்ப காலங்களில் இந்நகரில் படை வீரர்களும் வாழ்ந்திருந்தார்கள். தொடர்ச்சி இந்நகரத்தில் இருந்ததற்கான நரத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மாகக் கொண்டு மிக நீண்ட காலமாக
ற்று ஆசிரியர் பிரித்தானிய ஆட்சிக் ஸ்லிம்களின் வர்த்தகச் சிறப்பை முல்லைத்தீவு பசார், நகரின் மிக டது. அந்த பசாரில் முஸ்லிம்களுக்குச் ங்கள் காணப்பட்டன. இந்நிலையங்கள் மைப்பைக் கொண்டிருந்தன. அது கத்தில் பலரும் போற்றும் சிறப்புப் ன்பது போன்ற இம்மக்கள் பற்றிய பல பிரித்தானியர் விதந்து கூறுகின்றார்.
இருந்து இன்றுவரை முல்லைத்தீவு நப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் ாக வெளியேற்றப்பட்ட போது இந்நகரில் வாழ்ந்திருந்தனர். இம்முஸ்லிம்கள் ம் பிரதான வீதியின் இருமருங்கிலும் -10). நகரில் முஸ்லிம்களின் வர்த்தக இடங்களும் கலந்து காணப்பட்டன. ாலமானதாகவும் சுண்ணக்கற்களால் க் கொண்டதாகவும் காணப்பட்டன. ம்மாடி வீடுகள் பிரித்தானியர் காலக் ப்ெபதாகவும் காணப்பட்டன. இவை
மையை எடுத்துக் காட்டும் மற்றுமொரு

Page 102
படம்-10 : முல்லைத்தீவுப்
வைத்தியசாலை
86
 

பட்டினத்தில் முஸ்லிம்கள்
கபஹானி மஹ்பூப்
ஜும்மாப்பள்ளி
\5.f.
البسسسسسسسسسسسسد
கள ஆய்வு, 1995

Page 103
பிரதான வீதியும் மார்கட் 6 மயூப் ஜும்மாப் பள்ளிவாயில் அமைந் வீதியின் மறுபுறத்தில் அரபிக் கல தெற்குப் புறமாக முஸ்லிம் பாடசாை இவை யாவும், இது போன்ற ஏனை இந்நகரில் முஸ்லிம்களின் தனித்துவத் சுப்ஹானி மஃபூப் ஜூம்ஆப்பள்ளிவாயில் அகலச் சுவரையும் பெரிய உருை கட்டடமாகும். இப்பள்ளிவாயிலும், த அமைப்பு ரீதியாக ஒத்த தன்மை ெ இப்பள்ளிவாயில் நகரின் மையத்தில் அ தரக் கூடிய கட்டடங்களையும், தோட்டங்களையும், வயல் காணிகள்
ஒப்பீட்டு அடிப்படையில் ெ சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார் பல வர்த்தக, கைத்தொழில், சேை முஸ்லிம்கள் நகரம் சார்ந்த ஹோட்ட வர்த்தக நடவடிக்கைகளிலும், வவுன வர்த்தகப் பொருட்களை கொன தொடர்புடைய போக்குவரத்து நடவட அத்துடன் முஸ்லிம்களுக்குச் சொந் திருத்தும் நிலையங்கள் நகரில் பரவ
முல்லைத்தீவு நகர முஸ்லிம் சேவை தொடர்பான பொருளாதார நடவ மீன்பிடி நடவடிக்கைகளிலும் ஈடுபட் சூழக் காணப்பட்ட நெல் வயல் நிலங் கொக்கிளாய் வீதியில் காணப்பட்ட பயிர்ச் செய்கை நிலங்கள் நகர முஸ் இப் பொருளாதார நடவடிக்கைகளிலு
முல்லைத் தீவு நகரின் பிரதேசங்களை நோக்கிய குடிப் பெயர்வி நகர முஸ்லிம்களின் இடப் பெயர்வா

வீதியும் சந்திக்கும் இடத்தில் சுப்ஹானி திருந்தது. இதற்கு எதிர்ப்புறமாக பிரதான ாசாலை கட்டப்பட்டிருந்தது. நகரின் ல ஒன்று காணப்பட்டது (படம்-10). ய சமய, சமூக, கலாச்சார சின்னங்களும் தை வெளிப்படையாகக் காட்டி நின்றன. சுண்ணாம்புக் கற்களால் அமைக்கப்பட்ட ள வடிவ துாண்களையும் கொண்ட ண்ணிரூற்றுப் பெரிய பள்ளியும் கட்டட காண்டிருந்தன எனக் கூறப்படுகின்றது. மைவுற்றிருப்பதோடு, நகரில் வருமானம் நகரத்திற்கு வெளியே தென்னந் ளையும் சொந்தமாகக் கொண்டிருந்தது. பாருளாதார ரீதியாக நகர முஸ்லிம்கள் கள். நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வ நிலையங்கள் காணப்பட்டன. நகர டல், சில்லறைச் சாமான் கடை ஆகிய ரியா-முல்லைத்தீவு நகருக்கிடையிலான ண்டுவருதல், கொண்டு செல்லலுடன் டிக்கைகளிலும் முன்னணி வகித்தார்கள். தமான தையல் நிலையங்கள், வாகனம் லாகக் காணப்பட்டன. கள் நகரம் சார்ந்த வர்த்தக, கைத்தொழில், டிக்கைகளில் மாத்திரம் அன்றி விவசாயம், டு வந்தனர். முல்லைத்தீவு நகரைச் கள் (படம்-6), நகரத்திற்குத் தெற்காக தென்னந் தோட்டங்கள், உப உணவுப் லிம்களுக்கு உரிமையாக இருந்ததோடு ம் இவர்கள் ஈடுபட்டும் வந்தார்கள். குடிசன வளர்ச்சி இம்மக்களை புதிய பிற்கு துாண்டியது. இந்த அடிப்படையில் ல் உருவான ஒரு மீனவ குடியிருப்பு

Page 104
கல்விப்பாடு கிராமத்தில் அமைந்திரு குடியிருப்புகள் முல்லைத்தீவு-கொக்கிஎ ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதில் உடுப் ஆகிய சிறிய முஸ்லிம் குடியிருப்புகt
5.3 விவசாய குடியேற்றத்
இலங்கை அரசாங்கம் 1950ஆ விவசாயக் குடியேற்றங்களை அபிவிரு திட்டங்கள் துார்ந்து போன குளங் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் உருக குடியிருப்பதற்கும் பயிர் செய்வதற்கு வழங்கப்பட்டன.
இந்த அடிப்படையில் முல்லி குடியேற்றத்திட்டங்கள் கடந்த காலங்கள் கட்டு, முறிப்பு, தண்ணிமுறிப்பு ஆக முஸ்லிம்களுக்கும் காணிகள் வழங்கப்ப முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்த நிலமற்ற காணி பெற்று நன்மையடைந்தார்கள் இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது ஒரு பெரிய விவ குடியேற்றத்திட்டத்தில் மூன்று பகு வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்று "சேனைக்குடியிருப்பு’ என்றும், மூ அழைக்கப்பட்டன.
முறிப்பின் கொத்தியாகும்பப் குடும்பங்கள் வாழ்ந்தன. ஒரு குடு நிலப்பயிர்ச்செய்கைக்கு வழங்கப்பட்டது மரக்கறி ஆகிய விவசாய நடவடிக் இக் கிராமத்தில் ஜும்மாப் பள்ளி ஒன்று (எள்ளுச் சேனை) முறிப்பு கு அமைந்திருந்தது. இங்கு மொத்தமா இங்கு ஒரு தைக்காப்பள்ளிவாயிலும்

ந்தது. இதேபோல பல சிறிய முஸ்லிம் ாய் பிரதான வீதியிலும் நகர முஸ்லிம்களால் புக்குளம், உப்புமாவெளி, 5ஆம் கட்டை ர் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
திட்டங்கள்:
ம் ஆண்டிலிருந்து வரண்ட வலயத்தில் ந்தி செய்து வந்துள்ளது. இக்குடியேற்றத் களை திருத்தி நீர்ப்பாசன வசதிகளை வாக்கப்பட்டன. நிலமற்ற விவசாயிகளுக்கு ம் குடியேற்றத் திட்டத்தில் காணிகள்
லைத்தீவு மாவட்டத்திலும் பல விவசாய ரில் ஏற்படுத்தப்பட்டன. இதில் முத்தையன் கிய விவசாயக் குடியேற்றத்திட்டங்களில் ட்டன. சனச்செறிவு மிக்க முல்லைத்தீவின் ற விவசாயிகள் இக்குடியேற்றத் திட்டத்தில் 航。
குடியேற்றத் திட்டங்களில் முறிப்பும் சாய குடியேற்றத்திட்டமாகும். முறிப்புக் நதிகளில் முஸ்லிம்களுக்கு காணிகள் "கொத்தியாகும்பம்” என்றும், மற்றயது ன்றாவது 'நாலாம் கட்டை” என்றும்
பகுதியில் மொத்தமாக 58 முஸ்லிம் ம்பத்திற்கு 3 ஏக்கர் காணி மேட்டு இங்கு தென்னை, நிலக்கடலை, கடலை, கைகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டார்கள். ம் காணப்பட்டது. சேனைக் குடியிருப்பு ா அணைக் கட்டின் தென்புறமாக $ 20 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தன. காணப்பட்டது.

Page 105
4ஆம் கட்டை விவசாயக் நான்காவது மைலில் அமைவுற்றிரு ஏற்படுத்தப்பட்டது. இங்கு மொத்தமாக வழங்கப்பட்டன. ஒரு குடும்பத்திற்கு மேட்டுநிலப் பயிர்ச் செய்கைக்காகவும் குடியிருப்புக்குத் தேவையான பள்ளில் அப்போது காணிகள் ஒதுக்கப்பட்டிருந் யுத்த நடவடிக்கைகளால் இங்கு வாழ்ந் தமது பழைய கிராமத்திற்குத் திரும்
முல்லைதீ தீவில் மற்று தண்ணிமுறிப்பாகும் (படம்-4). இக்குடிே தெற்கே 16 மைல் தொலைவில் காணப்ப முல்லைத்தீவு பாராளுமன்ற அங்கத்தவ சிபாரரிசின் பேரில் தண்ணிமுறிப்பில் முஸ் இங்கு ஏறக்குறைய 150 முஸ்லிம் குடும் வழங்கப்பட்டிருந்தன. ஒரு குடும்பத் விவசாயக் காணி இம்மக்களுக்கு வெளியேற்றப்பட்ட போது மொத்தமாக சொந்தமாக இருந்தது. இப்பிரதேசம் மு பிரபல்யமானதொன்றாகும். பருவகால மன வசதியும், இரண்டு பருவ நெல் வி பாரிய நீர்ப்பாசனத் திட்டக் குளமான தண்ணி காணி வழங்கப்பட்ட சகலருக்கும், மே காணிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. காணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆ நடைமுறைப் படுத்தப்படவில்லை.
இறுதியாக முத்தையன்கட்டு இது முல்லைத்தீவு நகரத்தில் இருந் அமைந்துள்ளது. முத்தையன் கட்டு குடியேற்றத் திட்டம் ஒன்று 1957இல் அ6 அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கெள ஏற்படுத்தப்பட்டதாகும். ஆரம்பத்தில்

குடியிருப்பு குமுளமுனை வீதியின் ந்தது. இது 1985ஆம் ஆண்டு 2 முஸ்லிம் குடுமபங்களுக்கு காணிகள் அரை ஏக்கர் காணி குடியிருப்பிற்கும்,
வழங்கப்பட்டது. இங்கு முஸ்லிம் பாயில், மையவாடி போன்றவற்றிற்கும் தன. துரதிஷ்டவசமாக இப்பிரதேசத்தின் த மக்கள் தொடர்ந்தும் வாழ முடியாது பி விட்டனர். மொரு விவசாயக் குடியிருப்பு பற்றத்திட்டம் முல்லைத்தீவு நகருக்குத் ட்டது. 1955ஆம் ஆண்டு அப்போதைய கெளரவ சி. சுந்தரலிங்கம் அவர்களின் லிம்களுக்கு காணிகள் வழங்கப்பட்டன. பங்களுக்கு நெற்செய்கைக்கான காணிகள் திற்கு 3 ஏக்கர் என்ற அடிப்படையில் 5 வழங்கப்பட்டது. பலவந்தமாக
600 ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்குச் pல்லைத்தீவில் நெல் விவசாயத்திற்குப் ழையும், தண்ணிமுறிப்புக்குள நீர்ப்பாசன வசாயத்திற்கு இங்கு வாய்ப்பளித்தன. Eமுறிப்புக் குளத்தின் கீழ் நெற்செய்கைக் ட்டுநிலப் பகுதியில் குடியேற்றத்திற்காக இதில் முஸ்லிம்களுக்கும் குடியேற்றக் னால் யுத்த சூழ்நிலையில் இத்திட்டம்
விவசாயக் குடியிருப்பைக் குறிப்பிடலாம். து மேற்காக 16 மைல் தொலைவில் குளத்தை அடிப்படையாகக் கொண்ட மக்கப்பட்டது. இக்குடியேற்றத்திட்டம் வ டி.சிதம்பரம் அவர்களின் முயற்சியால் இங்கு 110 முஸ்லிம் குடும்பங்களுக்கு

Page 106
330 ஏக்கர் காணி வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட விவசாயக் காணிகள் இந் கால்வாயின் இடது புறமாகக் கா6 நிலப்பயிர்களும் செய்கை பண்ணப் பட் முஸ்லிம் பாடசாலை ஒன்றும் கா வெளியேற்றம் வரை இவை முஸ்லிம்
மேற்குறித்த பெரிய முஸ்லிப் 6 முஸ்லிம் குடும்பங்களும், கணுக்கே 10 குடும்பங்களும், வற்றாப்பளையில் குடும்பங்களும் வாழ்ந்தார்கள். இக்கு 2 காட்டுகின்றது.
குறி
தணிணிமுறிப்புக்குளம் /3/ சதுர கி 935 ஹெக்டர் நிலத்துக்கு நீர்ப்பாசன
முத்தையன் கட்டுக் குளம் 170 ஏறக்குறைய 16 ஹெக்டர் நிலத்துக

முத்தையன் கட்டில் முஸ்லிம்களுக்கு நீர்ப்பாசனத் திட்டத்தில் பிரதான நீர்ப்பாசனக் ணப்பட்டன. இங்கு நெல்லும், மேட்டு டன. இங்கு ஒரு ஜும்மாப் பள்ளிவாயிலும், ணப்பட்டது. முஸ்லிம்களின் பவவந்த களின் பயன்பாட்டிற்கு உட்பட்டிருந்தன. குடியிருப்புகளை விட விஷ்வமடுவில் ணியில் 10 குடும்பங்களும், குமாரபுரத்தில்
2 குடும்பங்களும் உடுப்புக்குளத்தில் 5 டியிருப்புகளின் இட அமைவை படம்
ப்புகள்
மீ பரப்பினைக் கொண்டது. இது ஏறக்குறைய ம் அளிக்கின்றது.
சதுர கிமீ பரப்பினைக் கொணடது. இது கு நீர்ப்பாசனம் அளிக்கின்றது.
90

Page 107
6. இனப்பிரச்சினை முஸ்லிப்
6.1 முஸ்லிம்-தமிழ் உற6
இன ஐக்கியத்திற்கு முல்லை உதாரணமாகக் கொள்ளக்கூடிய அ இம்மாவட்டத்தில் முஸ்லிம்களும், தமிழர் மற்றவர்கள் மதித்து வாழ்ந்து வந்தார்க் பெரும்மான்மையினரால் புறக்கணிப்பிற்கு வரை முல்லைத்தீவின் தமிழ் அரசி காணப்பட்டனர். பொருளாதார ரீதியாக வாழும் சமூகங்களாக இவ்விரு சமூக
இவ்விரு மக்களையும் இ6 அமைந்தது. தமிழ் மொழிப் பாடசாலை இணைந்து கற்றனர். இவ்வாறு இவ்வி கற்ற பாடசாலைகளில் முக்கியமான6 தண்ணீரூற்று சீ. சீ பாடசாலை, முல்ை ஆகியன காணப்பட்டன. சிறுபான்மை பெற்றவர்களாகக் காணப்பட்டனர். கவித்திறனாலும் தமிழ் மொழி வளர்ச் முஸ்லிம்களின் சமய, கலை, கலாசாரங்க முஸ்லிம்களின் கலை அம்சங்களான கe மங்களகரமான நிகழ்ச்சிகளில் அரங்கே கெளரவித்தார்கள். இனங்களுக்கிடையிலா பரஸ்பர இனப் புரிந்துணர்வும், மரியாை இருந்தன.
முல்லைத்தீவில் முஸ்லிம்-தமி உதாரணங்களைக் கொண்டு விளக்
பொருளாதார ரீதியாக விவசாய, வர்த்த
9

யும் முல்லைத்தீவு )களும்
தீவின் முஸ்லிம்-தமிழ் உறவு' ஒரு 2ளவு சிறப்பாகக் காணப்பட்டது. 5ளும் ஒருவரது இனத் தனித்துவத்தை 5ள். முஸ்லிம் சிறுபான்மையினர் தமிழ் ட்படவில்லை. மிக அண்மைக் காலம் பலில் ஒரு அங்கமாக முஸ்லிம்கள் ஒருவருக் கொருவர் போட்டியிட்டு மும் முல்லைத்தீவில் வாழவில்லை. ணைக்கும் பாலமாக தமிழ் மொழி 0களில முஸ்லிம்-தமிழ் மாணவர்கள் பிரு இன மாணவர்களும் இணைந்து வைகளாக வித்தியானந்தா கல்லூரி, லத்தீவு நகர தமிழ் மகாவித்தியாலயம் முஸ்லிம்கள் தமிழ் மொழித் தேர்ச்சி தமது தமிழ் எழுத்தாற்றலாலும், சிக்கு முஸ்லிம்கள் பங்காற்றினார்கள். கள், தமிழ் மக்களால் மதிக்கப்பட்டன. ரிகம்பு, சிலம்படி ஆகியவற்றை தமது கற்றி, முஸ்லிம்களை தமிழ் மக்கள் ன இவ்வாறான கலாசாரப் பரிமாற்றங்கள்
தயும் மேலும் வளரக் காரணங்களாக
ழ் உறவின் ஆழத்தை பல உள்ளூர் கலாம். முஸ்லிம்களும் தமிழர்களும் க நடவடிக்கைகளில் பங்காளிகளாக
1.

Page 108
இருந்ததற்கு இப்பிரதேசத்தில் பல உத பல இடங்களில் தமிழ் மக்களினதும், அருகருகே காணப்பட்டன. விவசாய முஸ்லிம் மக்களும் ஒன்றாகச் சேர்ர் வேலைகளில் மற்றவர் உதவுவதும் நாள் காணப்பட்டன. அது மட்டுமன்றி மு5 தமிழ் குடியிருப்புக்களை அண்மிய கு தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராட தமிழ் மக்களுடன் இணைந்து முஸ்லி இன மக்களும் ஒருவரை ஒருவர் அடி நல்லது கெட்டதுகளில் பங்குபற்ற6 முல்லைத்தீவில் தமிழ்-முஸ்லிம் ! வாழ்க்கையில்தான் மறைந்திருந்தது.
கலாசார ரீதியாக முஸ்லிம்களி தமிழ் நண்பர்கள் விசேஷடமாக அழை வழமை இங்கு காணப்பட்டது. அ நிகழ்ச்சிகளிலும், மரணம் போன்ற பரஸ்பரம் கலந்து கொள்வர். அதே ே தைப்பொங்கல் பண்டிகைகளில் மு கொள்வார்கள். குறிப்பாக சித்திரை நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் மிக ஆர்வ இவ்விழாவை சிறப்பிப்பதுண்டு. இவ் ஒட்டம், வண்டில் சவாரி போன்ற போட் சூடுவது இப்பிரதேசத்தில் வழமையா
முல்லைத்தீவில் வைகாசி ட அம்மன் கோவில் திருவிழாப் பொ பார்வையாளர்களாக கலந்து கொள்வ (ஸல்) அவர்களின் பிறந்ததின விழா, செ சீனடி, சிலம்படி போன்ற கலை நிகழ்ச்
மக்கள் பெரும் எண்ணிக்கையில்

நாரணங்கள் உள்ளன. முல்லைத்தீவில் முஸ்லிம்களினதும் விவசாய நிலங்கள் நடவடிக்கைகளுக்காக தமிழ் மக்களும், ந்து செல்வதும் ஒருவரின் விவசாய ாாந்த நடவடிக்கைகளாக இப்பிரதேசத்தில் ல்லைத்தீவில் முஸ்லிம் குடியிருப்புக்கள் சூழலில் காணப்பட்டன. உதாரணமாக புரப் பிரதேசத்தில், முல்லைத்தீவு நகரில் ம்கள் வாழ்ந்தார்கள். அதனால் இவ்விரு டிக்கடி சந்திக்கவும், சுகம் விசாரிக்கவும், வும் அதிக வாய்ப்புக்கள் இருந்தன. உறவின் இரகசியம் இந்தக் கூட்டு
ன் நோன்பு, ஹஜ் பெருநாள் தினங்களில் க்கப்பட்டு விருந்துபசாரம் செய்யப்படும் து போன்று திருமணம் போன்ற சுப துக்க நிகழ்ச்சிகளிலும் இரு சாராரும் பால தமிழ் மக்களின் சித்திரை வருடம், முஸ்லிம்கள் பாரபட்சமின்றி கலந்து வருட கொண்டாட்ட விளையாட்டு மாக கலந்து கொண்டு தமிழ் மக்களின் விழாக்களில் முஸ்லிம்கள் சைக்கிள் டிகளில் கலந்து கொண்டு வெற்றிவாகை கக் காணப்பட்டது. மாதத்தில் நடைபெறும் வற்றாப்பாளை ங்கலில் முஸ்லிம்கள் வர்த்தகர்களாக, பார்கள். அது போல முஹம்மது நபி 5ாடியெடுத்தல் நிகழ்ச்சிகளில் நடைபெறும் *சிகளைக் கண்டு களிப்பதற்காக தமிழ் வருவதுண்டு. அது போல காட்டு

Page 109
விநாயகர் கோவில், ஊற்றங்கரைப் கண்ணகியம்மன் கோயில் திருவிழாக்கள் கச்சேரி, நாடகம் போன்றவற்றை ரசி இவ்விரு இனங்களுக்கிடையில் மேற்கு பரஸ்பர ஈடுபாட்டிற்கு இவ்விரு மக்கள் காரணமாக இருந்தன. இவ்வினப் ட ஒரே பிரதேசத்தில் இரண்டறக் கலந்து தமிழ் மக்கள் இனப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உதவுவதன் மூலம் மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளில் மு வழிகளில் உதவினார்கள். உதாரணப மக்கள் பாதிக்கப்பட்ட போது அவர்களும் கொடுக்கப்பட்டது. இதற்குப் பிரதியு நேரங்களிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்ப உதவி செய்தார்கள்.
6.2 இனப்பிரச்சினையும்,
இனப்பிரச்சினையின் பிரதிபலி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முல்லை முல்லைத்தீவில் முல்லைத்தீவு நகரமுட கடுமையாகப் பாதிக்கப்பட்டன. காரண பிரதேசம் இராணுவத்தினரின் கேந்திர அதாவது இலங்கை இராணுவத்திற்கு மார்க்கமாக முல்லைத்தீவை தமது முல்லைத்தீவு நகரம் சார்ந்த துறை அதனால் இவர்கள் நகரத்தையும், அ வலயமாக பிரகடனப்படுத்தி தமது பாது
அதே நேரத்தில் ஆயுதக் குழு தமது கெரில்லாப் பதுங்கு தளங்கை இருந்தனர். கெரில்லா இயக்கத்தினர் (

பிள்ளையார் கோவில், வற்றாப்பாளை ல் நடைபெறும் நாட்டுக்கூத்து, இசைக் ப்பதற்கு முஸ்லிம்கள் செல்வதுண்டு. தறித்தவாறான கலாசார அம்சங்களிலான னதும் இனப் புரிந்துணர்வுப் பண்புகள் ரிந்துணர்வு இவ்விரு இன மக்களும்
வாழ்ந்தமையால் ஏற்பட்டதாகும்.
யால் துன்பமடைந்த போது முஸ்லிம்கள் அத்துன்பத்தை பகிர்ந்து கொண்டார்கள். ஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கு பல்வேறு ாக இராணுவ நடவடிக்கையால் தமிழ் $கு முஸ்லிம் கிராமங்களில் அடைக்கலம் பகாரமாக யுத்த காலத்திலும் மற்ற பட்டபோது தமிழ் மக்கள் முன்வந்து
முஸ்லிம்களும்:
ப்பான உள்நாட்டு யுத்தத்தாலி மிகவும் த்தீவும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக ம், நகரம் சாாந்த பிரதேசமும் யுத்தத்தால் ாம் மிக நீண்ட காலமாக மேற்குறித்த ஸ்தானமாக இருந்து வந்தமையாகும். (இந்திய இராணுவமும் கூட) கடல் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முக பிரதேசம் வசதியாக இருந்தது. தன் சூழற் பிரதேசத்தையும் இராணுவ துகாப்பை மேலும் பலப்படுத்தி வந்தனர். க்கள் முல்லைத்தீவின் காட்டுப்பகுதியில் |ள அமைத்து தம்மைப் பலப்படுத்தி pல்லைத்தீவு நகர இராணுவ தளத்தை

Page 110
கெரில்லாப் போர் முறையால் அடிக்கடி வந்தனர்.
முல்லைத்தீவின் கரையோரத் இராணுவ செல்வாக்கை உள்நாடு சந்தர்ப்பங்களில் தமிழ் ஆயுதக் குழுக் கெரில்லா யுத்த முறை மூலமாகவும் இர பதிலடியாக இராணுவத்தினர் தமது இ மோட்டார் செல், பீரங்கித் தாக்குதல்கள் நிலைகளைத் தாக்கி வந்தனர். சில சந்த எண்ணிக்கையில் உள் நாடு நோ மூலமாகவும் சென்று தமிழ் ஆயுத முற்பட்டு வந்தனர்.
இந்த இராணுவ-தமிழ் ஆயுத அதிகமாகப் பாதிக்கப்பட்டது முல்லைத் மக்களாவர். இராணுவத்தின் செ இக்கிராமங்களைக் குறியிட்டே நிகழ் அழிக்கும் இராணுவத்தின் முயற்சிய இலக்காகக் கொண்டு நடாத்தப்பட்டன. கிராமங்களில் ஒழித்திருந்தே தமிழ் ஆயு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன இராணுவத்தின் செல் தாக்குத நடவடிக்கைகளினாலும் வெகுவாகப் முஸ்லிம் மக்களாவர். அதிலும் குறிப் கிராமங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்கள் முல்லைத்தீவு நகரில் இருந்து உள்நா காணப்படுகின்ற முதலாவது கிராமம் த அதற்கு அடுத்தது நீராவிப்பிட்டி என் காணப்பட்டது தண்ணிரூற்றின் முஸ் அதிலும் குறிப்பாக ஹிஜ்ரா கொண்டால் இக்கிராமத்திற்கும் முல்6 முகாமிற்கும் இடையில் ஒரு பெ

தாக்கி இராணுவத்திற்கு சவால் விட்டு
தில் இருந்து இராணுவத்தினர் தமது
நோக்கி விஸ்தரிக்க முற்படுகின்ற களால் கண்ணிவெடிகள் மூலமாகவும், ாணுவத்தினர் தாக்கப்பட்டனர். இதற்குப் ராணுவ நிலைகளில் இருந்து கொண்டு மூலமாக உள்நாட்டுப் பிரதேச கெரில்லா நர்ப்பங்களில் இராணுவத்தினர் பெருமளவு க்கி கால்நடையாகவும், வாகனங்கள்
நக் குழுக்களைத் தாக்கி அழிக்கவும்
5க் குழுக்களின் ஆயுதப் போராட்டத்தில் தீவு நகர எல்லைகளில் வசித்த அப்பாவி ல் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் ந்தன. ஆயுதக் குழுக்களை தேடி பும் இவ்வெல்லைக் கிராமங்களையே இதற்குக் காரணம், இவ்வெல்லையோரக் தக் குழுக்கள் இராணுவத்திற்கு எதிரான மையாகும். ஆனால் உண்மையில், 5 ல் களாலும் , மற்றும் இராணுவ பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி தமிழ்பாக முஸ்லிம் மக்களுக்கும் அவர்களின் சொல்லில் அடங்காதவையாகும். காரணம் டு நோக்கி வருகின்ற பிரதான பாதையில் ஹிஜ்ராபுரம் என்ற முஸ்லிம் கிராமமாகும். ற முஸ்லிம் கிராமம். மூன்றாவதாகக் லிம்கள் வாழ்கின்ற பகுதியாகும்.
புர முஸ்லிம் கிராமத்தை எடுத்துக் லைத்தீவு நகரத்தில் இருந்த இராணுவ ரும் திறந்த வெளி காணப்பட்டது.
94

Page 111
இராணுவத்தினர் இவ்வெளியினுாடாக உ அதனை ஹிஜ்ராபுரத்தில் இருந்து மிக வருகின்ற இராணுவ வாகனங்களை படை வீரர்களை தமிழ் ஆயுதக் தாக்குவார்கள். இத்தாக்குதலுக்கு பதில் நிலைகளில் இருந்து மோட்டார் செலி இராணுவ-தமிழ் ஆயுதக் போராட்டத்தில் இம் முஸ்லிம் கிராமத்த உயிர் இழப்பும், பொருள் சேதமும் இக் பல அப்பாவி முஸ்லிம்கள் உயிர் காயப்பட்டார்கள். யுத்த நடவடிக்கை சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. முஸ்லிம்களின் பெயர் விபரங்கள் பி இப்பின்னிணைப்பு அட்டவணையிலிரு மொத்தமாக 23 பேர் உயிரிழந்ததை அ சேர்க்கப்படாத இறந்த வேறுபலரும் இ மிக அதிமானவர்கள் இலங்கை, இந் தாக்குதல்களினால் உயிரிழந்தவர்கள்
இவ் யுத்த நடவடிக்கையி ஹிஜ்ராபுரமாகும். ஹிஜ்ராபுரம் இராணு இராணுவ முகாமை எதிர்நோக்கிய தின முக்கிய காரணமாகும். இக் கிராம இழப்புக்களோடு இக்கிராம மக்களின் ந இதனால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக வடக்கு வெளிவயல் வேலைகள் இ ஹிஜ்ராபுரத்தைப் போல அதன் அய தண்ணீரூற்றுக் கிராமங்களும் இவ் பாதிக்கப்பட்டன. 1987ஆம் ஆன இராணுவத்தின் கடுமையான செல் த நீராவிப்பிட்டி, தண்ணிரூற்றைச் சேர்ந்த விட்டு வெளியேறி நெடுங்கேணி,
அகதியானார்கள்.

உள் நாடு நோக்கி படையெடுத்து வந்தால் தெளிவாக அவதானிக்கலாம். அவ்வாறு அல்லது கால் நடையாக வருகின்ற குழுக்கள் ஹிஜ்ராபுரத்தில் இருந்து டியாக இராணுவத்தினர் தமது இராணுவ
தாக்குதல்களை நடத்துவார்கள்.
குழுக்களுக்கிடையிலான ஆயுத வர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். கிராம மக்களுக்கு அடிக்கடி ஏற்பட்டன. களை இழந்தார்கள். வேறு பலர் களினால் பல லட்சக்கணக்கான ரூபாய் காரணமாக இறந்த முல்லைத்தீவு ன்னிணைப்பு 1 இல் தரப்பட்டுள்ளன. நந்து 1984இல் இருந்து 1990 வரையில் றியக் கூடியதாக இருக்கின்றது. இதில் ருக்கலாம். இவ்வாறு உயிரிழந்தவர்களில் திய இராணுவங்களினது பாராமுகமான என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ல் அதிகமாகப் பாதிக்கப்பட்டது றுவ முகாம்களுக்கு அண்மையிலும், சயிலும் அமைந்திருந்தமையே இதற்கு மக்களுக்கு ஏற்பட்ட உயிர், பொருள் ாளாந்த பொருளாதார நடவடிக்கைகளும் இக்கிராமத்தின் நந்திக்கடல் மீன்பிடி, தனால் முற்றாகத் தடைப்பட்டன. ல் முஸ்லிம் கிராமமான நீராவிப்பிட்டி, புத்த நடவடிக்கைகளினால் வெகுவாகப் ர்டு நவம்பர் மாத காலத்தில் இந்திய க்குதலால் பாதிக்கப்பட்ட ஹிஜ்ராபுரம், கணிசமான முஸ்லிம்கள் இப்பிரதேசத்தை வவுனியா ஊடாக புத்தளம் வந்து

Page 112
முஸ்லிம்களின் வெளியேற்றத் இந்திய இராணுவத்தினர் ஹிஜ்ராபுரம், நீர முள்ளியாவளை, மாமூலை, கணுக்கேன கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பரந் பிரகடனப்படுத்தி இப்பகுதியில் எஞ்சி பலவந்தமாக இவர்களின் வீடுகளை6 இப்பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் பு சென்று அகதிகளாக சில காலம் வாழ்
ஹிஜ்ராபுரத்தை விட்டு முஸ் இராணுவம் இக்கிராமத்திற்குள் நுழை கொண்டது. இக்காலத்தில் ஹிஜ்ராபுர ஜு தலைமை முகாமாகவும், இக்கிராம மது பயன்படுத்தப்பட்டன. இந்தியப்படையின வரை முஸ்லிம்களின் மேற்குறிப்பிட
முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த
6.3 இரண்டாவது ஈழ யுத் முஸ்லிம்களும்:
1990ஆம் ஆண்டு ஜூன் மாத இலங்கை இராணுவத்திற்கும் விடுதை அளவிலான” யுத்தம் ஆரம்பமாகியது. அதன் சூழல் பிரதேசங்களிலும் மிக யுத்தால் இப்பிரதேசத்தில் உணவு, பொருட்களுக்கு பற்றாக்குறையும், தட்( வாழ்ந்த தமிழ்-முஸ்லிம் மக்கள் உண பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இட் தற் காலிகமாக வேறு இடங்களு நிலைக்குள்ளானார்கள். தமிழ் மக்கள் யு
உள்நாடு நோக்கி தமிழ் கிராமங்களுக்கு
9

தைத் தொடர்ந்து இரு வாரங்களில் விப்பிட்டி, தண்ணீரூற்று, வற்றாப்பளை ரி, குமாரபுரம் போன்ற தமிழ்-முஸ்லிம் ந பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக யிருந்த முஸ்லிம், தமிழ் மக்களை பிட்டு வெளியேற்றினார்கள். யாரும் அனுமதிக்கப்படவில்லை. அக்காலத்தில் ந்தளம், அநுராதபுர மாவட்டங்களுக்குச் தார்கள்.
லிம்கள் வெளியேறிய உடன் இந்திய ந்து முகாம் ஒன்றை அமைத்துக் ம்மாப் பள்ளிவாசல் இந்தியப்படையினரின் ரசா படையினரின் சமையலறையாகவும் ர் இலங்கையை விட்டு வெளியேறும் ட்ட வணக்கஸ்தலங்கள் இராணுவ
60.
தமும் முல்லைத்தீவு
ம் 11ஆம் திகதி வடக்குக்-கிழக்கில் லப் புலிகளுக்குமிடையிலான "முழு இவ் யுத்தம் முல்லைத்தீவு நகரிலும், உக்கிரமமாக நடைபெற்றது. இவ் அத்துடன் ஏனைய அத்தியாவசியப் ப்ெபாடும் ஏற்பட்டது. இப்பிரதேசத்தில் வுப் பற்றாக்குறைப் பிரச்சினையாலும், பிரதேசத்தை விட்டு இடம் பெயர்ந்து ங் குச் செல்ல வேண்டிய குழி ந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி
அபயம் தேடிச் சென்றார்கள்."

Page 113
யுத்த பிரதேச சூழலில் வ காரணங்களால் இடம் பெயரத் தீர்மானி முல்லைத்தீவு முஸ்லிம்களில் ஒரு கால்நடையாக பல நாட்கள் பிரயாண அடைந்தார்கள். முல்லைத்தீவு முள இந்நூலின் 8.1 பகுதியில் விரிவாக வி
குறிப்
1. இலங்கையில் முஸ்லிம் தமிழ் உறவு புற்றி Sivathamby (1987); McGi/ve கட்டுரைகள் முஸ்லிம்-தமிழ் உறவு பிணக் காணப்பட்டன என்பதை தெளிவுபடுத்து
2. இலங்கையிலுள்ள அரசாங்கப் பாடசாலை என இன அடிப்படையில் பிரிக்கப்பட்
பெரும்பாண்மையானவை தமிழ் மொழிப்
3. இலங்கையின் வட-கிழக்குப் பிரதேசத்தில் யுத்தம் நடைபெற்று வருகின்றது. கெரில்லாக்களுக்கும் இடையில் இவியுத்
4. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்
ஆம் திகதி இந்திய இராணுவம் இலங்கை ஒரு முடிவைக் கொண்டுவரும் நோக் A32552u Jidis (16077 Lool (I.PK. F) 67a அரசாங்கத்தின் வேண்டுகோளின் படி 1989 இருந்து வெளியேறியது.
5. இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே யுத்தம் /ந் திகதியில் இருந்து இவ்விர சாராரு அதே காலத்தில் பரவலாக நடை பெற்ற
6. 1990 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் முல் இருந்து இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
97

ழ்ந்த முஸ்லிம்களும் மேற்குறித்த த்தார்கள். 1990 ஜூலை 6ஆம் திகதி குறிப்பிடத்தக்க விகிதாசாரத்தினர் செய்து பாதுகாப்பான இடங்களை லிம்களின் ஜூலை இடப் பெயர்ச்சி
ாக்கப்பட்டுள்ளது.
புகள்
பல நூல்கள் வெளிவந்துள்ளன. உதாரணமாக ry (1974 ); Saleem (1990) -242u கற்றதொன்றாகவும் ஒற்றுமை கொண்டதாகவும் கின்றன.
}கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் டுள்ளன. முளப்லிம் பாடசாலைகளில் மிகப்
பாடசாலைகளாகும்.
1980ஆம் ஆண்டில் இருந்து ஒரு உள்நாட்டு இலங்கை இராணுவத்திற்கும், தமிழ் 5ம் நடைபெறுகின்றது.
பேரில் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30
வந்தது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கில் இப்படை இலங்கைக்கு வந்தமையால் று அழைக்கப்பட்டது. இப்படை இலங்கை ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையில்
கும், விடுதலைபுலிகள் களுக்கும் இடையில் நடந்தது. 1990 ஆம் ஆணர்டு ஜூன் மாதம் குமிடையிலான யுத்தம் வடக்குக் கிழக்கில் 5/.
லத்தீவின் கரையோரம் சார்ந்த பிரதேசங்களில் ன் எண்ணிக்கை 70,000 என அரசாங்கப்

Page 114
7. முஸ்லிம்களின் பலவ பொருளாதா
7.1 பலவந்த வெளியேற்ற
முல்லைத்தீவு முஸ்லிம்களின் சின்னாபின்னமாக்கிய தினம் 1990ஆம் திகதியாகும். அன்றுதான் முல்லை அனைவரும் இம்மாவட்டத்தை விட்டு விடுதலைப் புலிகள் உத்தரவிட்டனர். ஆயுதப் போராட்டமாக உருவெடுத் இப்பிரதேசத்தின் யுத்த நடவடிக்கைகளி அனுபவித்தனர். அவ்வாறான சூழ்நிை போகவில்லை. ஆனால் விடுதலைப் உத்தரவு முஸ்லிம்களை நிலைகுலையச் தாக்கம் இம்மக்களின் வாழ்க்கையைச் இம்மக்களுக்கு உரிய பரிகாரமற்ற நிை ஆகவே இவ்வெளியேற்ற உத்தரவுடன் தெ அறிய வேண்டியது அவசியமாகும்.
முல்லைத்தீவில் முஸ்லிம்களின் கிராமத்திலேயே முதலில் அறிவிக்கப்பட்ட மாலை 4.00 மணியளவில் நீராவிப் புலிகளான ஆயுதக் குழுவினர் வந்தனர். “அஸர்” அதாவது மாலை நேரத் ( மஸ்ஜிதுன் நுாறானியா ஜும்மாப் ப கொண்டிந்தார்கள். விடுதலைப் புலிகளின் நன்கு பரீட்சயமான மனோ, பிரசாத் ஆகி அங்கே தொழுகைக்குத் தயாராகிக் கொ ஆண்களை விடுதலைப் புலிளின் உ
98

வந்த வெளியேற்றமும் ர இழப்பும்
ர் வாழக்கையை திசை திருப்பி ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் த்தீவில் எஞ்சியிருந்த முஸ்லிம்கள் வெளியேறிவிட வேண்டும் என்று
முல்லைத்தீவில் இனப்பிரச்சினை த ஆரம்ப காலத்தில் இருந்தே னால் முஸ்லிம்கள் பல துன்பங்களை லயிலும் முஸ்லிம்கள் மனந்தளர்ந்து புலிகளின் இப்பலவந்த வெளியேற்ற செய்தது. இவ்வெளியேற்ற உத்தரவின் சின்னாபின்னமாக்கி இன்று வரையில் லையை ஏற்படுத்தி இருக்கின்றது. ாடர்புடைய நிகழ்வுகள் பற்றி தெளிவாக
வெளியேற்ற உத்தரவு நீராவிப்பிட்டிக் டது. ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி
பிட்டிக் கிராமத்துக்கு விடுதலைப் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் தமது தொழுகையை நீராவிப்பிட்டிக் கிராம ள்ளியில் நிறைவேற்றத் தயாராகிக் ர் ஆயுதக் குழுவில் முஸ்லிம்களுக்கு ய இரு உறுப்பினர்களும் இருந்தனர். ண்டிருந்த ஏறக்குறைய 30 முஸ்லிம் றுப்பினர்கள் அழைத்து பின்வரும்

Page 115
G
உத்தரவைப் பிறப்பித்தார்கள். முல்லைத்தீவை விட்டு வெளியேறி பணம், நகை, அது போன்ற பெறும எடுத்துச் செல்லக் கூடாது. அ சொந்தமானவை”. அத்துடன் அவர்க உத்தரவு விடுதலைப் புலிகளின் பட்டிருக்கின்றது. இவ்வுத்தரவை வேண்டியிருக்கும்”. இவ்வாறு குறி புலிகளின் அறிவித்தலை இங்கு கூடி சொல்லி அவர்களையும் வெளியேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள்
விடுதலைப் புலிகளின் இந்த நம்ப முடியவில்லை. கடந்த க அக்கறையாக இருந்த இவ்வியக்கத் நிலையில் தம்மை எவ்வாறு சொந்த கேட்க முடியும் என்று முஸ்லிம்கள் வெளியேற்ற உத்தரவை அ சிலர் முஸ்லிம்களுக்கு பரிச்சயமானவர்ச உத்தரவோடு தமக்கிருந்த வினாக்கை விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் நியாயங்களை அவ்வுறுப்பினர்கள் ( விடுதலைப் புலி உறுப்பினர்கள் முள என்பதில் பிடிவாதமாக இருந்தனர். போகின்றது என்று அஞ்சிய முஸ்லி மீள் ஆய்வு செய்யும்படி விடுதலைப் புலி யினர் அதனை ஏற்றுக்கொள்ளவி இருந்து வந்துள்ளது அதனை நன தமக்கில்லை' என்று கூறி விட்டு ெ விடுதலைப் புலிகளால் ( வெளியேறுவதற்குப் பலவந்தப் படு வெளியேற்ற உத்தரவு அறிவிக்கப்பட் பலரும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்க்

முஸ்லிம்கள் 48 மணித்தியாலத்திற்குள்
விட வேண்டும். வெளியேறும்போது தியான பொருட்கள் எதையும் தம்மோடு |ச்சொத்துக்கள் தமிழ் ஈழத்துக்குச் ள் மேலும் கூறியதாவது “இவ்வெளியேற்ற
உயர் பீடத்திலிருந்து அறிவிக்கப் மீறுபவர்கள் உயிராபத்தை எதிர்நோக்க ப்பிட்டதோடு மேற்குறித்த விடுதலைப் பிருப்பவர்கள் ஏனைய முஸ்லிம்களுக்குச் ]த்துக்குத் தயார் பண்ணும்படி சொல்ல
வெளியேற்ற அறிவித்தலை முஸ்லிம்களால் ாலங்களில் முஸ்லிம்களின் நன்மையில் தினர் இவ்வாறு திடீரென நிர்க்கதியான இடங்களில் இருந்து வெளியேறும்படி நினைத்தார்கள். றிவித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் sளாக இருந்தமையால், தமது வெளியேற்ற ா, சந்தேகங்களை தைரியமாக அங்கிருந்த கேட்டார்கள். இதற்கு பல திருப்தியற்ற முஸ்லிம்களுக்குக் கூறினர். அத்துடன் ஸ்லிம்கள் வெளியேறியே ஆக வேண்டும் தமது அச்சம் நிதரிசனமாக்கப்படப் லிம்கள் தமது வெளியேற்ற உத்தரவை புலிகளிடம் மன்றாடினார்கள். விடுதலைப் பில்லை. மாறாக “உத்தரவு மேலிடத்தில் டமுறைப் படுத்துவதைவிட வேறுவழி ஈன்றுவிட்டார்கள். முஸ்லிம்கள் முல்லைத்தீவை விட்டு Nத்தப்பட்டார்கள் என்ற உண்மையை ட பள்ளிவாயில் கூட்டத்தில் பங்குபற்றிய கள். நீராவிப்பிட்டியில் நடைபெற்றதைப்

Page 116
போன்று முத்தையன்கட்டு முஸ்லிம் குடியி பற்றிய உத்தரவு விடுதலைப் புலி உறுப் பலவந்த வெளியேற்றம் பற்றிய மாகாண முஸ்லிம் அகதிகள் (1991) பற்றி வினாக் கொத்தில் சம்மந்தப் பட்டவ தரப்பட்டுள்ளன. இவ்வாய்வில் பூரணப் யாவும் கிராம அடிப்படையிலும், பெயர் அ. Refugee Family Information Vo.l., 1-35(c விபரம், தொகுதி 1-35) என்ற தலையங் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவ்விபரத் தொகுப்பிலிருந்து ப6 உதாரணங்களையும் இங்கு குறிப்பிடு தொடர்புடைய நிகழ்ச்சிகளை மேலும் ெ பின்வரும் வாக்கு மூலங்கள் தரப்படுகின் நீராவிப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லி Refugee Family Information 6Tsip G: பக்கத்தில் பின்வருமாறு பதியப்பட்டுள்ள
"1990ஆம் ஆண்டு கா காலை 6 மணிக்கு இயக்கத்ை
C. C. Luizz F/76øpølvuíhaný 34.4 L Ló
அறிவித்தார், நாங்கள் சுமார் கான அங்கு சில இயக்கப் பிரமுகர்க நோக்கம் பற்றிக் கூறினார்கள். ச மாகாணத்தில் உள்ள முளப்லிம்கள் /2 மணிக்கு முன் இம் மாவட்ட வேணடும் என்றார்கள். இதைக் கேள்விகள் கேட்டோம். இது கூறினார்கள்.
நாங்கள் திகைப்புற்றதில் அவரவர்கள் வீட்டுக்குப் போனே போது எனது மனைவியும் பின விசாரித்தார்கள், விடை சொல்
100

பிருப்பிலும் அதே தினம் வெளியேற்றம் பினர்களால் அறிவிக்கப்பட்டது.
எழுத்து மூல ஆதாரங்கள் வட ய வெளிக்கள ஆய்வில் பயன்படுத்திய ர்களால் தமது கைப்பட எழுதித் படுத்தப்பட்ட வினாக் கொத்துக்கள் கர வரிசைப்படியிலும் தொகுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட அகதிகளின் குடும்ப கத்தைக் கொண்ட அறிக்கையாகத்
Uவந்த வெளியேற்றம் பற்றிய வேறுபல வது இவ் வெளியேற்றத்துடன் தளிவுபடுத்த உதவும் அவ்வகையில் ர்றன. ம் ஒருவரின் வெளியேற்ற வாக்குமூலம் தாகுப்பின் 34ம் தொகுதியில் 66 ம்
து.
ர்த்திகை மாதம் 24ஆம் திகதி தச் சேர்ந்த ஒருவர் வந்து
உடனர் வாருங்கள் எண்று ல 8 மணியளவில் கூடினோம். ள் வந்தார்கள். கூட்டத்தின் கூட்டத்தில் கூறியதாவது வட ர் அனைவரும் 25ஆம் திகதி த்தை விட்டு வெளியேறிவிட கேட்ட நாங்கள் சில குறுக்குக்
மேலிடத்து உத்தரவு என்று
பிருந்து ஒருவாறு தெளிந்து Iம். நாண் வீட்டுக்குப் போன 1ளைகளும் கூட்டத்தைப்பற்றி
லத் தெரியாமல் நின்ற நாணி

Page 117
அக்கம் பக்கம் திரும்பிய அரிசிக் குவியலும் நெல் மூடை மறு பக்கத்தில் மாடுகள் நின்று பார்த்ததும் அழுகை வந்து பின் மனைவி ஒருவறு தேற்றி கூட்டத்தில் இயக்கம் கூறிய இவை எல்லாவற்றறையும் வ முடிவு கட்டி இரவு 930 க்கு அயல் குடும்பங்களுடன் நட வவுனியாவுக்கு வந்து அடைந் இருந்து நல்லாந்தழுவை மு இன்னும் அங்கேயே இருக்கின் சில தனியார் உதவிகளும் கி. இல்லை. அரசின் நிவாரணம் போல் சாப்பிடக் காணாது, காலம் கடக்கின்றது. எனது சாப்பிட நினைக்கின்றார்கள். எண்ணால் முடியவில்லை. இப்பே
தொழிலில்லை, வேலை வாய்ப்
ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த 45 வய பின்வருமாறு காணப்பபடுகின்றது.
به (77/0 نیزoz) 0ایی/-10-25" கூட்டப்பட்டு நீங்கள் அனைச் வவுனியாவுக்கு அப்பால் சென்று வி கட்டளையிட்டனர். அன்றே அவர் ஏற்றி வந்து விட்டார்கள். அங்கிரு வாகனம் ஒன்றில் இக்கிரிக்கொன அரசாங்க வாகனம் ஒன்றில் கொடி நிவாரம் ஒன்றால் அமைக்கப்பட
60%afép76" (Refugee Family
101

போது எனது மில்லில் உள்ள களும் கணனுக்கு முன் வந்தன. y கொண்டிருந்தன. இவற்றைப் விட்டது. அழுதே விட்டேன். என்ன நடந்தது என்று கேட்டார். தை மனைவியிடம் கூறினேன். பிட்டு விட்டுப் போவது என்று தொழுது விட்டு கால்நடையாக நீது மூன்று நாட்களின் பின் தோம். அதன் பின் வவுனியாவில் 0காமுக்கு வந்து சேர்ந்தோம். ஆறாம். அரசின் நிவாரணங்களும் டைத்தன. இப்போது எதுவும் நாங்கள் வீட்டில் சாப்பிட்டது ஆகையால் அரை குறையாக பிள்ளைகள் முன்பைப் போல அதை நிறைவேற்ற இப்போது 1தைய அதி முக்கிமான கஷ்டம் /ம் இல்லை.”
துடைய முஸ்லிம் ஒருவரின் அனுபவம்
துரசா ஒன்றில் கூட்டம் ஒன்று வரும் இரணடு நாளைக்குள் ட வேணடும் என பயங்கரவாதிகள் கள் வாகனம் ஒன்றில் எங்களை மீது வவுனிய7 முகாமில் இருந்து ர்லாவை வந்து அடைந்தோம். ப்பள்ளி அகதி முகாம் முஸ்லிம் ட குடிசை ஒன்றில் வழிந்து Information, Vol 34:6).

Page 118
முல்லைத்தீவு முஸ்லிம்களை வெளியேறும் படி விடுதலைப் புலிகள் அதற்குச் சமமான நிகழ்வுகள் வட ஏனைய பல பிரதேசங்களிலும் நிகழ்ந்த திகதி மன்னார் தீவு முஸ்லிம்கள் இரு விடுதலைப் புலியால் கேட்கப்பட்டார்கள் இதே தினம் மாலை இரு நாள் அவகாச உத்தரவு இடப்பட்டார்கள். மன்னார் ம 23ஆம் திகதி இவ்வெளியேற்ற அறி மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண உத்தரவு எட்டு நாளின் பின்பு அ அறிவிக்கப்பட்டது. ஆனால் வடக் அல்லாமல் யாழ்ப்பாண நகர முஸ்லிம் மணித்தியாலங்களே அவகாசம் கொடுச் இவ்வெளியேற்ற அறிவித்தலில் வட மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த செய்தியின் சாரம்சமும், வெளியேற்றுவதற் ஒரே மாதிரியாக இருந்தமையாகும். மேற் தொடர்ச்சியான நிகழ்வுகளை ஒன்று சேர் இருந்து முஸ்லிம்களை பலவந்தமாக நடவடிக்கையானது மிகவும் திட்டமிட்ட புலனாகின்றது.
1990ஆம் ஆண்டு வடக்கு மு விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக வடப காணப்பட்டது. விடுதலைப் புலியின் 2 மக்களால் மீறி இருக்க முடியாது. அே தண்டனைகள் பற்றியும் முஸ்லிம் மக்க விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு விட்டு வெளியேறுவதைவிட முல்லை அப்போது இருந்திருக்கவில்லை.
முல்லைத்தீவு முஸ்லிம்கள் மி சுகங்களை இழந்த நிலையில் ஒக்ே

த் தமது சொந்த இடங்களை விட்டு அறிவித்த அதே தினம் ஏறக்குறைய மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த ன. உதாரணமாக ஒக்டோபர் 22ஆம் நாள் அவகாசத்தில் வெளியேறும்படி 1. மன்னார், முசலி முஸ்லிம் மக்கள் த்தில் வெளியேறும் படியும் இவர்களால் ந்தை முஸ்லிம்கள் மத்தியில் ஒக்டோபர் வித்தல் அறிவிக்கப்பட்டது. வட நகரில மட்டும்தான் இவ்வெளியேற்ற தாவது ஒக்டோபர் 30ஆம் திகதி கில் ஏனைய பிரதேசங்களைப் போல் கள் வெளியேறுவதற்கு ஆக இரண்டு கப்பட்டிருந்தன. ல் உள்ள மற்றுமொரு முக்கிய அம்சம் எல்லாப் பிரதேசங்களிலும், வெளியேற்றச் குப் பின்பற்றிய முறையும் ஏறக்குறைய குறித்த வெளியேற்றத்துடன் தொடர்பான த்துப் பார்க்கும்போது வடமாகாணத்தில் வெளியேற்றும் விடுதலைப் புலிகளினது
அடிப்படையில் செய்யப்பட்டது என்பது
ழஸ்லிம்கள் வெளியேற்றப்பட் காலத்தில் ாகாணத்தில் “சக்திவாய்ந்த இயக்கமாக” உத்தரவுகளை நிராயுதபாணியான பொது வ்வாறு மீறியவர்களுக்கு அளிக்கப்பட்ட ர் நன்கு அறிவார்கள். இக்காரணங்களால் அடிபணிந்து தமது குடியிருப்புக்களை ந்தீவு முஸ்லிம்களுக்கு வேறு மார்க்கம்
குந்த மனத்துயரத்துடன் தமது சொத்து டாபர் 25ஆம் திகதி முல்லைத்தீவை
2

Page 119
விட்டு வெளியேறினார்கள். விடு முஸ்லிம்களை ஏற்றி முல்லைத்தீவி வவுனியா நகருக்கு அருகாமையில் உ இறக்கிவிட்டுச் சென்றார்கள்.
முல்லைத்தீவுடன் இரண்ட வாழ்ந்தார்கள். அவ்வாறிருந்தும் சமய இவர்களின் சொந்த இடங்களில் இருந் இவ்வெளியேற்றம் பலம் வாய்ந்த ஒ நடவடிக்கை என்ற ஒன்றாக மட்டு கவலைப் படத் தேவையில்லை. மாற என்ற கோட்பாட்டை உறுதியாக நம் இவ்வியக்கம் முஸ்லிம்கள் மு5 முஸ்லிம் மக்கள் தாம் வாழ்ந்த பிரt கொள்வதற்கு நியாயம் இருக்கின்றது தான், முஸ்லிம்கள் பன்னெடுங்கால சகோதரர்களாக வாழ்ந்ததன் பெறு இது முல்லைத்தீவு முஸ்லிம்களின் வேண்டுகோளாகவும் காணப்படுகின் இந்நூலுக்கு தரப்பட்ட அணிந்து காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முஸ் சாதகமான சூழ்நிலைகள் இன்று வி காணப்படுவதை முல்லைத்தீவு முஸ்லிம்
இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
7.2 பலவந்த வெளியேற்ற
“வெளியேற்ற உத்தரவு’ மு தாம் வாழ்ந்து பழகிய பிரதேசத்தை முற்ற வற்புறுத்தப்பட்டார்கள். வெளியேற்ற எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்ை இப்பலவந்த வெளியேற்றம் | பாதித்தது. இப்பாதிப்புக்களை சமூக

லைப் புலிகள் தமது வாகனங்களில் இருந்து 60 மைல்களுக்கு அப்பால் ள்ள தாண்டிக் குளம் என்னும் இடத்தில்
றக் கலந்த சமூகமாக முஸ்லிம்கள் lதியாக இம்மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். ந ஆயுதக் குழுவின் தன்னிச்சையான ம் இருக்குமானால் இதுபற்றி அதிக ாக இது வடக்கு, தமிழர்களின் தாயகம் |ம் ஒரு இயக்கத்தின் செயற்பாடாகும். லைத்தீவில் சம பங்காளிகள் என்பதையும், தசத்தை தமது பூர்வீக பிரதேசமாகக் என்பதையும் ஏற்றுக்கொள்ளும் போது மாக தமிழ் மக்களோடு உடன் பிறவா பேற்றைப் பெற்றவர்களாக ஆவார்கள். அன்பான அத்துடன் உறுதியான றது. முல்லைத்தீவு முஸ்லிம்களால் ரையில் இது தெளிவாகச் சுட்டிக் லிம்களின் இவ்வேண்டுகோளுக்கு மிகவும் டுதலைப் புலிகளின் உயர் மட்டத்தில்
களால் உணர முடிகின்றது என்பதையும்
மும், பொருளாதார இழப்பும்:
ல்லிம்களை நிலைகுலையச் செய்தது. ாக மறந்து வெளியேறும்படி முஸ்லிம்கள் தின் போது தமது உடமைகளை îl).
ல்வேறு வகைகளில் முஸ்லிம்களைப்
கலாசார, பொருளாதார உளவியல்

Page 120
கண்ணோட்டங்களில் வகைப்படுத்தி ே வெளியேற்றத்தினால் ஏற்பட்ட பொரு கொடுக்கப்படுகின்றது.
சொத்து இழப்பு பொருளாதார குடும்பத்திற்கு சொந்தமான உடமைகள் என இருவகைப்படுத்தலாம். புவியியல் ஆபரண்ங்கள், பொருட்கள், வாகனங்க GljTj51j56' (Movable Assets) 6. செய்ய முடியாத வீடு, காணி, வர்த்த “அசையாச் சொத்துக்கள்” (Immovat முல்லைத்தீவு முஸ்லிம்களின் ( இதற்கு முன்னர் வெவ்வேறு இட காட்டப்பட்டுள்ளன. அவற்றினைத் தி இம்மக்களின் விவசாயப் பொருளாதார விபரங்கள் படம்-6இலும், படம்-8 விளக்கப்பட்டுள்ளன (அத்தியாயம்-4) விவசாயக் காணிகளின் பரிமாணமும் அமைவும் அட்டவணை-3 ல் இம்மக்களுக்குச் சொந்தமான வர்த்தக அடிப்படைகள் பற்றி அத்தியாயம் 4 ! படம்-6உம், படம்-8உம், அட்டவ:ை
அடிப்படைகள் பற்றிய ஆதாரங்களை
மேற்குறித்த முஸ்லிம்களின் விபரங்கள் கவனமாக விசாரிதி சேகரிக்கப்பட்டதாகும். இவை நம்பத்த இது போல இந்நூலில் முல்லைத்தி சமய, கல்வி நிலையங்கள் பற்றிய விபரங் அடிப்படைகளான நீரூற்று, நீர்ப்பாசனக் அடிப்படையான நந்திக்கடல் மீன்பிடி பொருளாதார முக்கியத்துவங்களும் ெ இவற்றினைத் தொகுத்து நோக்கும்

நாக்க முடியும். இவ்வாய்வில் பலவந்த ளாதார தாக்கத்திற்கு முக்கியத்துவம்
தாக்கத்தில் முக்கியமானதாகும். ஒரு ளை அசையும், அசையா சொத்துக்கள் ரீதியாக இடம் மாற்றக் கூடிய பணம், கள, மிருகங்கள் ஆகியன “அசையும் ானப்படும். புவியியல் ரீதியாக மாற்றம் க கைத்தொழில் சேவை நிலையங்கள் ble Assets) 6T6IOTŮL (6. பொருளாதார அடிப்படைகள் இந் நூலில் ங்களில் அடையாளப்படுத்தப்பட்டுக் ரும்பவும் சற்று நினைவு படுத்தலாம். அடிப்படைகள் பற்றிய மிகத் தெளிவான இலும் அடையாளம் இடப்பட்டு . இப்பொருளாதார அடிப்படையில் இக்காணிகள் அமைவுற்றிருந்த இட தரப்பட்டுள்ளன. இது போலவே , கைத்தொழில், சேவை, பொருளாதார இன் 43 பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. ண 4ம், 5ம் மேற்குறித்த பொருளாதார த் தருகின்றன.
பொருளாதார அடிப்படைகள் பற்றிய து உணமை நிலை அறிந்து குந்த ஆதார பூர்வமான விபரங்களாகும். வுே முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்ட களும் (படம்-4) விவசாயப் பொருளதார கால்வாய்களும், மீன்பிடிப் பொருளாதார ப் பிரதேசமும் (படம்-6) அவற்றின் தட்டத்தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. போது முல்லைத்தீவு முஸ்லிம்கள்

Page 121
உறுதியான பொருளாதார அடிப்படை பூர்வீக இடங்களில் வாழ்ந்து வந்தார்கள்
துரதிஷ்டவசமாக இம்மக்களு பயன்படுத்தப்பட்டு வந்த மேற்குறித்த இம்மக்களுக்கு நேரடியாகவோ, மறைமு காணப்படுகின்றன. அசையும் செ முடியாதவைகளாகி விட்டன. அசை முல்லைத்தீவுக்கு இம்மக்கள் மீள ( அடிப்படையில் எந்த நிலையில் இச் ( பெரிய வினாவாகும். ஒன்றில் இச் உட்பட்டதாக அல்லது முற்றாக அழ சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. இப் பொருளாதார இழப்புகளுக்கு நியாய இம்மக்களின் வாழ்க்கையை புதிதாக ஆ ஆகும்.
இதுவரை பலவந்த ெ முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பொருளாதா முறையில் விளக்கப்பட்டன. இ கண்ணோட்டத்திலும் முல்லைத்தீவு இழப்புக்களை நோக்க வேண்டியது வெளியேற்றத்தின் போது ஏறக்குறைய 1 பொருளாதார தரத்துக்கு ஏற்ப பல உடமையாக வைத்திருந்தார்கள் என் அடிப்படையில் பலவந்த வெளியேற்ற ஏற்பட்ட இழப்புகளும் முறைப்படி தொ பாதிக்கப்பட்ட இம்மக்களின் எதிர்கால அவசியமானதாகும்.
அதிஷ்டவசமாக குடும்ப மட்ட உரிமையாக இருந்த அசையும், அ.ை தொகுத்து நூலாக்குவதற்கான வாய்ப்பு என்பதை இந்நூலின் அறிமுகத்தில் சு குடும்ப இழப்பு பற்றிய விபரம் )

களைக் கொண்ட மக்களாக தமது என்ற உண்மை நன்கு புலனாகின்றது. க்கு உரித்தான அத்துடன் மக்களால் பொருளாதார அடிப்படைகள் யாவும் pகமாகவோ பயனற்ற நிலையில் இன்று ாத்துக்கள் இம்மக்களால் மீளப் பெற யாத சொத்துக்ளைப் பொறுத்தவரை செல்லும் போது உடனடிப் பயன்பாடு சொத்துக்கள் இருக்கும் என்பது ஒரு சொத்துக்கள் கடுமையான பாதிப்புக்கு மிந்த நிலையில் இருப்பதற்கு நிறைய முஸ்லிம்கள் மீளச் செல்லும்போது மான நிவாரணம் கிடைக்கச் செய்வது பூரம்பிக்கும் நேரத்தில் மிகவும் அவசியம்
வளியேற்றத்தினால் முல்லைத்தீவு ர இழப்புகள் பொதுமைப்படுத்தப்பட்ட இச் சந்தர்ப்பத்தில் மற்றும் ஒரு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பொருளாதர
அவசியமாகும். அதாவது பலவந்த 200 முஸ்லிம் குடும்பங்களும் தத்தமது அசையும், அசையாச் சொத்துக்களை பதை நாம் மறக்கலாகாது. அந்த ]த்தால் தனிப்பட்ட குடும்பங்களுக்கு குக்கப் பட்டு காட்டப்பட வேண்டியது
பொருளாதார நன்மை கருதி மிகவும்
டத்தில் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு Fயா சொத்துக்களை ஆய்வு பூர்வமாக இந்நூலாசிரியருக்கு கிடைத்திருந்தது ருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். இக் 991ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
05

Page 122
இந்நூலாசிரியரின் தலைமையில் ெ அகதிகளின் பிரச்சினை என்ற தலையா பெறப்பட்டன.
இவ்வாய்வில் இருந்து பல முஸ்லிம்களின் அசையும், அசைய ஏற்பட்டுள்ளது என்று அறியக் கூ மூலமாகவே வெளியேற்றத்தின் போ: முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்திருந்தார்ச 821 குடும் பங்களின் சொத்து திரட்டப்பட்டிருக்கின்றன. பொரு கொண்டவர்களாக இம் மக்கள் காணப் அசையும், அசையாச்சொத்துக்கள் தளபாடங்கள், காணிகள், மிருகங்கள், வாகனங்கள், விவசாய மீன்பிடி மின்ச இவ்வாய்வில் திரட்டப்பட்டன.
மொத்தமாக 821 முல்லைத்தி விபரங்கள் இம்மக்கள் வாழ்ந்த குடியிரு குடும்பத் தலைவர்களின் பெயர்கள் அ பட்டு தனிப்பட்ட பொருளாதார இழப் 66p6i6Od 55556 A Report on the Lo of People Ousted from the Norther இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் இழப்புப் பற்றிய அறிக்கை பாகம் 1-5) மேலே குறிப்பிட்ட அறிக்கையில் பொரு மட்டத்தில் தெளிவாகத் தரப்பட்டிருக் முல்லைத்தீவு முஸ்லிம்களின் குடும்ப அதன் பொருளாதார முக்கியத்துவத்தை
குடும்ப இழப்பு அறிக்கையில் குடும்பத்தினரின் விபரங்கள் தொகுக்கப் சனத் தொகை 3869 பேராகும். வெளியேற்றத்தின் போது சராசரி ஒரு 3.8 ஏக்கர் நிலமும் உரிமையாக
10

ய்யப்பட்ட வட மாகாண முஸ்லிம்
த்திலான வெளிக்கள ஆய்வில் இருந்து
வந்த வெளியேற்றத்தால் முல்லைத்தீவு சொத்துக்களுக்கு பெரும் பாதிப்பு யதாக இருக்கின்றது. இவ்வாய்வின் முல்லைத்தீவில் மொத்தமாக 1200 ள் என்று மதிப்பிடப்பட்டது. இவர்களில் இழப்பு விபரங்கள் இவ்வாய்வில் ளாதார ரீதியாக பல தரத்தினைக் பட்டார்கள். இவர்களுக்குப் பலவகையான உடமையாக இருந்தன. வீடுகள், வர்த்தக கைத்தொழில் நிலையங்கள்,
ார உபகரணங்கள் பற்றிய விவரங்கள்
வுே முஸ்லிம் குடும்பங்களின் இழப்பு ப்பு அடிப்படையிலும், குடியிருப்புக்குள் கர வரிசை அடிப்படையில் தொகுக்கப் பு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ss of Movable and Immovable Assets n Provinvce (வட மாகாணத்தில் அசையும் அசையாச் சொத்துக்களின் என்ற தலைப்பினைக் கொண்டுள்ளது. ளாதார இழப்புக்கள் தனிப்பட்ட குடும்ப ன்ெறமையினால், எமது இந்த நுாலில் இழப்புக்களின் மொத்த மதிப்பீட்டையும் பும் மட்டும் சுருக்கமாக விளக்குவோம். மொத்தமாக 821 முல்லைத்தீவு முஸ்லிம் ட்டுள்ளன. இக்குடும்பங்களின் மொத்த டைக்கப் பெற்ற விபரப்படி பலவந்த 5டும்பத்திற்கு 3 சவரின் ஆபரணமும், இருந்தன. ஆய்விற்குட்பட்ட 821

Page 123
குடும்பத்தினருக்கு மொத்தமாக 3108 கோழிகளும், 422 வாகனங்களும், 138 இருந்தன. இது போல இம்மக்க அறிக்கையில் தொகுத்துத் தரப்பட்டுள்ள தருகின்ற இவ்வாய்வில் ஏறக் குறைய 4 உள்ளடக்கப்படவில்லை என்பதையு காட்டப்படவில்லை என்பதையும் கவ பலவந்த வெளியேற்றம் முல் கலாசார நிறுவனங்களினதும் அவற்றி கட்டடங்கள் ஆகியவைகளின் இழப் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் ( சரியாக மதிப்பிடப்பட வேண்டியது அவ 7 பள்ளிவாயில்கள் காணப்பட்டன. இ பல கட்டடங்கள், தென்னங்காணிகள் உ பாடசாலைகளும், சமய ரீதியான ஏனைய அத்துடன் முல்லைத்தீவில் மூன்று மு ஆகவே ஒரு சமூகத்தின் சொத்து இழ கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டியன இழப்புக்களின் எண்ணிக்ை முக்கியத்துவம் ஆகியவற்றை அறி ரீதியான பெறுமதியின் முக்கியத்துவத்தை சொத்துக்களின் வகை, அளவு அதன் சொத்துக்களைப் பணப் பெறுமதிப் வேண்டியவையாகும்.
பொருளாதார இழப்புக்கள் பன அவசியமாகும். இந்த அடிப்படையில் முதலாம் பாகத்தில் (முதலாம் பாகம்: அ உரிமையாக இருந்த சொத்துக்கள் தர இதில் வீடு, தளபாடம், நிலம், நிகர் வில் ஆபரணங்கள், மிருகங்கள், வாகனங்கள் விவசாய உபகரணங்கள், தானியங்கள்

மாடுகளும், 2081 ஆடுகளும், 8242 மின்சார உபகரணங்களும் உரிமையாக ரின் ஏனைய இழப்புக்களும் இழப்பு ன. குடும்ப இழப்புக்களின் சாராம்சத்தைத் 00 முல்லைத்தீவு முஸ்லிம் குடும்பல்கள் ம் அவர்களின் இழப்புக்கள் இங்கு னத்திற் கொள்ள வேண்டும். லைத்தீவு முஸ்லிம்களின் சமய, சமூக, ற்கு உரிமையாக இருந்த காணிகள் பிற்கும் காரணமாக இருந்தது. இந்த பொதுச் சொத்துக்களின் இழப்புக்களும் சியமாகும். முல்லைத் தீவில் மொத்தமாக இப்பள்ளிவாயில்களின் நிர்வாகத்திற்காக உரிமையாக இருந்தன. அரபு கற்பிக்கும் பொதுச் சொத்துக்களும் காணப்பட்டன. pஸ்லிம் பாடசாலைகள் காணப்பட்டன. ப்பு என்ற அடிப்படையில் இவைகளும் வகளாகும். கை, இட அமைவு, பொருளாதார கின்ற அதே நேரத்தில் அதன் பண யும் அறிய வேண்டியது அவசியமாகும். சந்தைப் பணப் பெறுமதி ஆகியவை படுத்துவதில் கருத்தில் எடுக்கப்பட
எப் பெறுமதிப்படுத்தப்பட வேண்டியது நடும்ப இழப்பு அறிக்கைத் தொகுப்பின் அறிமுகம்) தனிப்பட்ட குடும்பங்களுக்கு ப்படுத்தப்பட்டு பெறுமதி இடப்பட்டது. சாய வருமானம், மீன்பிடி உபகரணம், வர்த்தக நிலையங்களின் வருமானங்கள்,
, மின்சார உபகரணங்கள், மாடுகள்

Page 124
அட்ட
குடும்ப அடிப்படையில் மு இழப்பு விபரம் பற்றிய சுருக்க அட்ட
குடும்பம் அங்கத்தவர்கள்
மொத்தக் குடிசனம்
ஆபரணம் (குடும்பத்திற்கு சரா
நிலம் (குடும்பத்திற்கு சராசரி)
மொத்த மாடுகள்
மொத்த ஆடுகள்
கோழிகள்
மொத்த தளபாடங்கள்
எல்லா வகையான மொத்த வாகனங்கள்
மொத்த மின்சார உபகரணங்கள்
மீன்பிடி உபகரணங்கள்
முலம் அகதி வெளிக்கள அ

6Ꮒ160Ꭰ60ᏡI-6
ல்லைத்தீவு முஸ்லிம்களின் பொருளாதார
5Ꭳl6ᏡᎠ6Ꮱ0Ꭲ ,
ாசரி)
?եսմ6/
108
1990.
எண் ணிக்கை
1991.
821
3869
3.0 சவரின்
3.8 ஏக்கர்
3109
2081
82.47
133124 ரூபாய்
422
38
252

Page 125
ஆகியவை பணப் பெறுமதிப்படுத்த சராசரி ஒரு குடும்பத்திற்கு பலவ இழப்பு மதிப்பிடப்பட்டது. இது டே நிலங்களுக்கும், சமய, சமூக ஸ்தா பணப்பெறுமதிகள் கொடுக்கப்பட்டு முஸ்லிம்களின் மொத்த இழப்புகை இந்த அடிப்படையில் பல முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட ( இதில் குடும்ப மட்டத்தில் 1200 மொத்த இழப்பின் மதிப்பு 60 கோடி மூ வர்த்தக, கைத்தொழில், சேவை நிை சொத்துக்கள், உபகரணங்களுக்கும் ரூபாயாகும். அதே நேரத்தில் மு: ஸ்தாபனங்களுக்கும் அவற்றிற்கு உ ஏற்பட்ட இழப்பு 20 கோடி ரூபாவ ஆனால் நிச்சயமாக பல முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய சமூக ரீதியாக பெறுமதிப் படுத்த முடியாது வேண்டும்.
முல்லைத்தீவு முஸ்லிம்ஞக் பலவந்த வெளியேற்றத்தினால் இம்மக்ச பற்றியும் அத்துடன் இம்மக்களுக்கு பாதிப்புகள் பற்றியும் கவனத்திற்கு எடுக் வேண்டும்.
இக்கட்டத்தில் பலவந்த ெ ஏற்பட்ட பொருளாதார இழப்பின் தா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏனைய வித்தியாசமானது என்பதை இங்கு ச ரீதியாக பலவந்த வெளியெற்றத்தினால் ( இழப்பை பின்வருமாறு விளக்கலாம் இலங்கையின் இனப் பிரச்சி இடம் பெயர்ந்திருக்கின்றார்கள்

ப்பட்டுள்ளன. இப்பெறுமதியில் இருந்து த வெளியேற்றத்தால் ஏற்பட்ட மொத்த ல வர்த்தக ஸ்தானங்களுக்கும், விவசாய னங்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளுக்கான ாளன. அதனால் இந்நூல் முல்லைத்தீவு மட்டும் சுருக்கமாக விளக்குகின்றது. வந்த வெளியேற்றத்தினால் முல்லைத்தீவு மாத்த இழப்பு 100 கோடி ரூபாயாகும். முஸ்லிம் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பாயாகும். அது போல இம்முஸ்லிம்களின் Uயங்களுக்கும் அந்நிலையங்களில் இருந்த ஏற்பட்ட இழப்பு ஏறக்குறைய 20 கோடி ல்லைத்தீவு முஸ்லிம்களின் சமய, சமூக உரிமையாக இருந்த சொத்துக்களுக்கும் கவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வந்த வெளியேற்றம் முல்லைத்தீவு , கலாசார உளவியல் தாக்கத்தை, பண
என்பதை நாம் நினைவில் வைத்திருக்க
கான நியாயமான ஒரு அரசியல் தீர்வில், ளுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்ட ஏனைய சமூக, கலாசார, கல்வி
கப்பட்டு பொருத்தமான பரிகாரம் தேடப்பட
வளியேற்றத்தினால் முஸ்லிம் மக்களுக்கு கம் இதே போன்ற இனப் பிரச்சினையின்
மக்களின் இழப்போடு ஒப்பிடும் போது ட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஒப்பீட்டு
Dஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார
னயால் பல இலட்சக்கணக்கான மக்கள்
தற்போதும் இடம் பெயர்ந்து
09

Page 126
கொண்டிருக்கின்றார்கள். முல்லைத் குடியிருப்புக்களை விட்டு பாதுக சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் ஏற்ப தற்காலிகமாக தமது இருப்பிடங்களை இம்மக்களின் வீட்டு உடமைகள் இழக் கைவிடப்பட்டன. வர்த்தக ஸ்தாபனங் நிச்சயமாக இவைகள் இம்மக்களுக்கு இழப்புக்களாகும். இவற்றிற்குப் பொரு செய்யப்பட வேண்டியது அவசியமாகு
அதே நேரத்தில்,மேற்குறித்த வெளியேற்றத்திற்கு உட்பட்ட முல்ை இழப்பிற்கும் இடையில் அடிப்படையி பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. ப முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பொருளா பார்ப்போம்.
1990ஆம் ஆண்டு ஒக்டோ உடையோடு, வெறுங்கையோடு இம்மு வெளியேற வேண்டும் என வற்புறுத் அதனை வெற்றிகரமாக நிறைவே வெளியேற்றத்தின் போது இம்மக்க அசையாச் சொத்துக்களும் முற்று முஸ்லிம்கள் வெளியேறினார்கள். 6 கொடுத்துப் பாதுகாக்கக் கூடிய வாய் அறுவடைக்குத் தயாராக இருந்த வயல் கொள்ளும்படி சொல்வதற்கோ, குத்த வருமான ஒழுங்குகளை மேற்கொ இருக்கவில்லை. அவ்வாறு செய்வதற் இருக்கவில்லை. அச்சந்தர்ப்பத்தில் தமி ஏற்றுக் கொண்டும் இருக்கமாட்டார்க வர்த்தக ஸ்தாபனங்களினதும், கைத்ெ சொத்துக்களினதும் நிலைமையும் மே

தீவைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது ாப்பிற்காக வெளியேற வேண்டிய பல ட்டிருக்கின்றன. நிச்சயமாக இம்மக்கள் விட்டு வெளியேற வேண்டியேற்பட்டதால் கப்பட்டன. வயல்கள் விதைக்கப்படாது களின் வருமானங்கள் இழக்கப்பட்டன. ) ஏற்பட்ட பாரதுாரமான பொருளாதார த்தமான நஷ்டஈடும், புனர் நிர்மாணமும் ம்.
பொருளாதார இழப்பிற்கும், பலவந்த லத்தீவு முஸ்லிம்களின் பொருளாதார ல் பல ஒற்றுமைகள் காணப்பட்டாலும், லவந்த வெளியேற்றத்தால் முல்லைத்தீவு நார இழப்பை நாம் சற்று சீர்துாக்கிப்
பர் மாதம் 25ஆம் திகதி உடுத்திய ஸ்லிம்கள் தமது இல்லிடங்களை விட்டு தப் பட்டார்கள். வெளியேற்றியவர்கள் பற்றியும் காட்டினார்கள் பலவந்த ளின் எல்லா வகையான அசையும், முழுதாக கைவிடப்பட்ட நிலையில் வீட்டு உடமைகளை மற்றவர்களிடம் |ப்பு முஸ்லிம்களுக்கு இருக்கவில்லை. ல் நிலங்களை நண்பர்களிடம் கவனித்துக் கை முறையில் ஒரு தொடர்ச்சியான ாள்ளவோ இவர்களுக்கு அவகாசம் கு வெளியேற்றியவர்களின் அனுமதியும் ழ் மக்கள் அவ்வாறான வேண்டுகோளை ள். முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான தாழில் நிலையங்களினதும், அங்கிருந்த ற்கூறியவாறே காணப்பட்டன. படம் 11

Page 127
1194?rgirna9cc99ĩ qofilosu)socco sposos įso (ự9œrgiquís IẾņođī) 199ų,9oqış9Q 9đì) o 1 1 !
SPS
 

„; și-rinogaeto- (g økosovo 966, ooo loooooooo oooo
ợ9ơngo g\I
·1@9196) Iriņ0$ Qs 1009091977II? qioși1999 kousposòŋŋospas@ :hŋgio

Page 128
முல்லைதீவின் மூன்று கிராம பிர.ே நிலையில் காணப்படும் வர்த்தக, கைத் காட்டுகின்றது. அதே போல பள்ளி போன்ற முஸ்லிம்களால் பயன்படுத்தப் வெளியேற்றத்தின் போது முற்றுமுழு கடந்த ஆறு வருடங்கள பிரதேசத்துடன் தொடர்பற்ற நிலையி வீடுகளுக்கு, அதில் இருந்த சொத் அதில் கதிர்விட்டுக் குலுங்கிக் ஸ்தாபனங்களுக்கு, அதிலிருந்த இல வர்த்தக பொருட்கள், கைத்தொழில் நாளைக்கு ஐந்து நேரம் பாங்கொலி ஆறு வருடங்களில் என்ன நடந்தது காரணம் இம்முஸ்லிம்கள் மீளத் தம பொருளாதார நலன்களை, சமய அனுமதிக்கப்படவில்லை. இந்நாட இடங்களுக்கு சுயமாகத் திரும்பிச் செ பலவந்த வெளியேற்றத்திற்குட்பட்ட 6 அதில் முல்லைத்தீவு முஸ்லிம்களுட இக்கண்ணோட்டத்தில் மு வெளியேற்றத்தினால் ஏற்பட்ட டெ சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்ை முஸ்லிம்களைப் பொறுத்தவரை சொந்தமான அசையும், அசையாச் செ எனக் கொள்ள வேண்டியிருக்கின்ற இம்மக்களுக்கு ஏற்பட்ட பொருள் பரிசீலிக்கப்பட்டு பொருத்மான பரிகார அடிப்படையிலும், அடிப்படை மனித
அந்த அடிப்படையில் முதலில் இருந்த தனியார் மற்றும் பொதுச் செ கொடுக்க நடவடிக்கை எடுக்க வே

சத்தில் முஸ்லிம்களால் கைவிடப்பட்ட தொழில் நிலையங்களில் இட அமைவை வாசல்கள், மதுரசாக்கள், பாடசாலைகள் பட்ட பொதுச் சொத்துக்களும் பலவந்த தாகக் கைவிடப்பட்டன. ாக முல்லைத்தீவு முஸ்லிம்கள் தமது ல் காணப்படுகின்றார்கள். இவர்களின் துக்களுக்கு, இவர்களின் வயல்களுக்கு, கொண்டிருந்த நெல்லுக்கு, வர்த்தக ட்சக் கணக்கான ரூபாய் பெறுமதியான உபகரணங்களுக்கு, அதே போல் ஒரு கேட்கும் பள்ளிவாயில்களுக்கு கடந்த என்பது இம்முஸ்லிம்களுக்குத் தெரியாது. து சொந்த இடங்களுக்கு திரும்பி தமது , புனித ஸ்தலங்களைக் கவனிக்க ட்டில் ஒரு சமூகமாக தமது சொந்த Fல்வதற்கு வாய்ப்பில்லாத அப்பாவி மக்கள் வட மாகாண முஸ்லிம்கள் மட்டுமேயாவர். ம் உள்ளடங்குகின்றனர். ல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு பலவந்த ாருளாதார இழப்பு என்பது முன்னய கயில் வேறுபட்ட ஒன்றாக இருக்கின்றது. இந்த அடிப்படையில் இவர்களுக்குச் ாத்துக்கள் முழுமையாக இழக்கப்பட்டவை து. நியாயமான ஒரு அரசியல் தீர்வில் ாதார இழப்புக்கள் மிகக் கவனமாகப் வ்கள் காணப்பட வேண்டியது மனிதாபிமான உரிமை ரீதியாகவும் அவசியமானதாகும்.
முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு உரிமையாக த்துக்களை இம்மக்களுக்கு மீளப் பெற்றுக் ண்டியது அவசியமானதாகும். அடுத்து
112

Page 129
இம்மக்களின் சொத்துக்களுக்கு ஏற நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும். முல்லைத்தீவில் மீள் குடியேற்றம் குடியிருப்புக்கள், பாதைகள், பாடசாலை போன்ற பொதுச் சொத்துக்களும் விவே
புனரமைப்புச் செய்யப்பட வேண்டியது
குறி
l, 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்
முஸ்லிம்கள் வெளியேறுவதற்கு கொடுக்கப்பட்டிருந்தது. (பார்க்க
2. அக்காலத்தில் விடுதலைப் புலிகள் வைத்திருந்தாகள். இவர்கள் தமது ஆற்றலைக் கொண்டிருந்தார்கள். த. சாதிக்கும் ஆற்றலையும் இப்பிரதேச மக்க குழுவின் தலைமைத்துவத்தின் கட்ட நிறைவேற்றும் மணப் போக்கைக் கொண் கொணடிருந்தது. இதனால் இப்பிர உ7வியல் ரீதியாகவும் இவ்வியக்கத்தி

ட்ட பாதிப்புக்களுக்கும் பொருத்தமான }தே நேரத்தில் சமாதான சூழ்நிலையில் ஒன்று ஏற்படும் போது இம்மக்களின் ர், பள்ளிவாயில்கள், நீர்ப்பாசக் கால்வாய்கள் - கவனம் செலுத்தப்பட்ட அடிப்படையில்
அவசியமானதாகும்.
புகள்
30ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் இருந்து ஆக இரணடு மணித்தியால அவகாசமே Refugee Family Information, 1996)
வட மாகாணத்தை தமது கட்டுப்பாட்டில் தீர்மானங்களை ஆயுத பலம் மூலம் சாதிக்கும் ஈ.வி.பு களின் ஆயத பலத்தையும் நினைத்ததை ள் நண்கறிந்தவர்களாக இருந்தார்கள் இவ்வாயுதக் ளையை எவிவித ஆட்சேபணையும் இல்லாமல் . ஆயுதம் தாங்கிய உறுப்பினர்களை இவ்வியக்கம் தேச மக்கள் ஆயுத ரீதியாக மட்டுமல்லாமல் w கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டார்கள்

Page 130
8. முல்லைத்தீவை வெளி
முஸ்லிம்கள் முல்லைத வருடங்களாகின்றன. தமது சொந்த வர முடியாத நிலையில் இன்று இட தமது சொந்த இடங்களில் ஸ்திரம் பலவந்தமாக பிரிக்கப்பட்டார்கள். பல இருந்து இன்றுவரை இம்மக்கள் நி: அலைந்து திரிகின்றனர். இவ்வா பின்வரும் பகுதி விபரிக்கின்றது.
8.1 ஜூலை அகதிகள்:
1990ஆம் ஆண்டு ஜூலை 6 வாழ்வில் ஒரு துக்க கரமான நாளா பகுதியினர் தாம் வாழ்ந்து வந்த பிரே காரணமாக பாதுகாப்பான வேறு இ
முன்னர் குறிப்பிட்டது போ இலங்கை இராணுவத்திற்கும் விடுத மிகக் கடுமையாக நடைபெற்றுக் ெ யுத்தத்தால் மிகவும் கடுமையாகப் பாதி ஒரு புறமும், உணவுப் பற்றாக் இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ்-( குள்ளானார்கள். முல்லைத்தீவு முஸ்6 முல்லைத்தீவு நகர் சூழலில் யுத்தமு காணப்பட்டமையால் முஸ்லிம்களில் தற்காலிகமாக வெளியேறுவது என்ற
முஸ்லிம்கள் வெளியேற முஸ்லிம்களை வெளியேற வேண்ட

தீவை விட்டுப் பிரிந்து ஆறு இடங்களுக்கு விரும்பிய நேரம் திரும்பி மக்கள் உள்ளனர். இம்மக்கள் அன்று ான வாழ்க்கை முறையில் இருந்து வந்தமாக அகதியாக்கப்பட்ட காலத்தில் லையற்ற நாடோடிகளாக இடத்துக்கிடம் றான மக்களின் “அகதி” வரலாற்றை
ஆம் திகதி முல்லைத்தீவு முஸ்லிம்களின் கும். முல்லைத்தீவு முஸ்லிம்களில் ஒரு தசங்களில் ஏற்பட்ட யுத்த உக்கிரமத்தின் டங்களுக்கு இடம் பெயர்ந்த நாளாகும். ல், இக்காலப் பகுதியில் முல்லைத்தீவில் லைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் காண்டிருந்தது. அப்பாவி மக்கள் இவ் க்கப் பட்டார்கள். பாதுகாப்புப் பிரச்சினை குறைப் பிரச்சினை மறு புறமுமாக ழஸ்லிம் மக்கள் மிகவும் கஷ்டத்திற் லிம்கள் வாழ்ந்த ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, ம் பிரச்சினைகளும் மிகக் கடுமையாகக் ஒரு பகுதியினர் இப்பிரதேசத்தை விட்டு
முடிவுக்கு வந்தார்கள்.
முற்பட்டபோது விடுதலைப் புலியினர் மென்று கேட்டார்கள். முஸ்லிம்களில்
L14

Page 131
பலர் இவ்வேண்டுகோளை மீறியும் ெ வாகனங்களில் செல்ல விடுதலைப் இம்மக்கள் கால்நடையாகவே வேண்டியிருந்தது.
இவ்வெளியேற்றம் பற்றி மு ஒரு பாடசாலை ஆசிரியரின் தினகுறிப்
"அன்று பாடசாலை பெரும் அதிர்ச்சி காத்திருந இருடது பேரே அன்று பாடச ஜூம்மாவுடைய தினமாக இரு மக்களும் பள்ளியில் சேர்ந்த இன்சாஅல்லாஹர் பயணம் 6 சிலர் பிரச்சினை நடந்தால் மட் இருந்தனர். ஒரு சிலர் 4 மற்றையோர் பிரச்சினை நடந்த இடத்திற்குச் சென்று பின்
எமது குடும்பத்தில் ஒரு லொறியை வாடை மூலம்செல்லுவோம் என்ற மு தீவிரவாதிகள் வாகனத்தில் ெ பொருட்களை கட்டிவைத்து விபரம் சொல்லி கடன்வாங்கி C4 விட்டது. பிறந்ததிலிருந்து ஊர் சொத்துக்கள், சொந்த தாராளமாகிய இடம் எத்தை ஏற்படக் காரணமாகிய சந்: ஒவ்வொரு கதை கூறும் 4 காரணமாகிய பாடசாலை, வரவைத்த பள்ளிவாசல் படிப் சிறு சிறு செய்திகள் சொன்ன
1.

|ளியேறத் தீர்மானித்தபோது முஸ்லிம்கள் மிகள் தடை விதித்தார்கள். இதனால் மது பிரயாணத்தை மேற்கொள்ள
ல்லைத்தீவு நீராவிப்பிட்டியைச் சேர்ந்த ல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
க்கு நான் சென்றபோது எனக்கு தது. எமது மாணவர்களில் லைக்கு சமூகம் தந்திருந்தனர். நந்தபடியால் மூன்று கிராமத்து 7ர். பெரும்பாலானோர் நாளை செய்வோம் என்றனர். மற்றும் டும் வெளியேறும் எண்ணத்தில் வெளியேறுவதில்லை என்றனர். ால் எங்காவது அருகில் உள்ள திரும்புவதாகக் கூறினர். ஏற்பட்ட இணக்கம் காரணமாக கைககு அமர்தத? அதன Dடிவுக்கு வந்தோம். ஆனால் சல்வதை அனுமதிக்கவில்லை. விட்டு நணர்டர்களைக் கனடு மடிப்பதற்கு அன்று நள்ளிரவாகி / வளர்ந்து பெரியவனாக்கிய ங்கள், உரிமைகள், எல்லாம் னயோ? பந்தங்கள், பாசங்கள் நிகள், ஒவ்வொரு இடமும் வீதிகள், படித்து பதவிபெறக் மனிதனி எனற நிலைக்கு பிணைப் பெற்றுத்தற்த மதுரசா, கடை வீதி நிதமும் குளித்து
15

Page 132
வளர்ந்த பீலி உணவுக்கு உ மேட்டு நிலம், நிதமும் நீர்ப சிறுகச் சிறுகச் சேர்த்த பொரு எம்மிலி பலரை வைத்திருக் விளையாட்டு மைதானம அனைத்தையும் இழந்து மனவருத்தம் தூக்கத்தைக்
தூங்கியது பாதி 6 அந்தப் பொல்லாத நாளாம், 07 கையில் சிறுசிறு பொட்டலங்க வயோதிபர்கள் நடக்க வ பொருட்களைத் தூக்கிக் கெ/ வாழ்வுக்காய் பயணமானோம். சுப. நேரந் தொடக்கம் நெ( அழுதது. அதுகூட எம்நிை மக்கள் எனணினர். வீதிெ மக்கள் கணிகளிலிருந்துதான் மற்றவர்களுக்குப் புரியப் போ 95 வயது தாத்தா மு நெடுங்கேணி வீதி எங்கும் காணமுடியாத நீளம். எ வேடிக்கை பார்க்க பலருமா? தலைகள், இளைஞர்களி
இடையிடையே புண்ணகை அ
இவ்வாறு இடம் பெயர்ந்த முல் எவ்வாறு செல்வது என்ற நிச்சயமற்ற தமது பாதுகாப்பை அக்கால சூழ்நிலை இடம் ஒரு முஸ்லிம் கிராமமாக இ அன்று விரும்பினார்கள். அவ்வா முல்லைத்தீவில் இருந்து மிக நீண்ட (

தவி புரிந்த வயலி, காணிகள், 7ய்ச்சி வளர்ந்த பயிரினங்கள், ட்கள், புத்தகங்கள், கொப்பிகள், கும் கபுரடி, உற்சாகமளித்த ', வாசிக சாலை ஆகிய செல்வதென்பதாலி ஏற்பட்ட கலைத்தது. விழித்தது பாதியாக இருக்க 0790 சனிக்கிழமை விடிந்தது. ளுடன் எம் சின்னஞர் சிறார்கள், யதுக்கு ஏற்ற வகையிலி 1ணடு விடிபொழுதில் விடியாத இனி நாங்களும் அகதிகள். திங்கேணி ரோட் மெளனமாய் ல கண்டு இரங்கியது என்றே பங்கும் நீர்த்துளிகள். அது ஏற்பட்டது எண்டது எங்கே கிறது. மதல் 9 நாள் குழந்தை வரை எம்மவர் கூட்டம் எல்லை மீமை வழியனுப்ப சிலரும் த வீதியோரங்களிலும் மனிதத் ன முகங்களிலர் மட்டும்
அரும்பியது”
லைத்தீவு முஸ்லிம்கள் எங்கு செல்வது,
நிலையில் அன்று காணப்பட்டார்கள். யில் உறுதிப்படுத்தக்கூடிய மற்றுமொரு ருக்க வேண்டும் என்று அம்மக்கள் றான ஒரு பொருத்தமான இடமோ தொலைவில் காணப்பட்டது. அதாவது

Page 133
முல்லைத்தீவில் இருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு இம்மக்கள் வரவேண்டு அவ்வாறான தேவை கருதி இந் நீண்ட மேற்கொண்டார்கள்.
அக்காலத்தில் வவுனியா மாவட்ட யுத்தப் பிரதேசமாகக் காணப்பட்டது. பாதையை அணி டிக் காணப்பட்ட நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டி( முஸ்லிம்கள் வவுனியா மாவட்டத்தில் பிர காணப்பட்ட காக்கையன் குளம் என் அடைக்கலம் பெறத் தீர்மானித்தார்க்ள். மாவட்டத்தை விட்டு வெளியேறினார்கள். 70 மைல் தொலைவில் அமைந்திருந்த நாட்கள் கால்நடையாக நடந்து ஜூை கிராமத்தை வந்தடைந்தனர்.
இரு நாட்கள் இக்கிராமத்தில் த காக்கையன் குளம் கிராமமும் தமக்கு முஸ்லிம் அகதிகள் கருதியதால் இக்கிர வெளியேறி காக்கையன் குளத்திற்குத் காணப்பட்ட பாவற்குளம் என்ற முள நடந்து வந்தார்கள். வவுனியா பாவற் கு சூழ்நிலை காணப்படவில்லை. அதன மாவட்டத்தை விட்டே வெளியேற இவ்வகதிகள் உட்பட்டார்கள்.
இங்கிருந்து எங்கு செல்வது தடுமாற்றமாக இருந்தது. யுத்த சூழ்நி: பாதுகாப்பை உறுதிப் படுத்தக் கூடிய இம்முஸ்லிம் அகதிகள் கருதியதால் வட வெளியேறி பிற பிரதேசங்களில் அபயம் ே இம்மக்களின் மனதில் உதித்த முஸ்லிம் இக்கிரிகொல்லாவை, வட மத்திய மாக
117

முஸ்லிம் கிராமத்திற்கு வவுனியா ம்ெ. என்றாலும் தமது அப்போதைய பயணத்தை முல்லைத்தீவு முஸ்லிம்கள்
டத்தில் நகரம் சார்ந்த தெற்குப் பிரதேசம் அதே போல, வவுனியாவில் பிரதான முஸ்லிம் கிராமங்களும் யுத்த ருந்தன. அதனால் முல்லைத்தீவு தான பாதைகளில் இருந்து ஒதுங்கிக் iற முஸ்லிம் கிராமத்தில் தற்காலிக சிலர் நேராக வவுனியா வழியாக இக்கிராமம் முல்லைத்தீவில் இருந்து து. முல்லைத்தீவு முஸ்லிம்கள் இரு ல 8ஆம் திகதி காக்கையன் குளக்
நங்கினார்கள். அன்றைய யுத்த சூழலில் பாதுகாப்பைத் தராது என்று இம் ாமத்தை விட்டு ஜுலை 10ஆம் திகதி
தெற்காக 10 மைல் தொலைவில் ப்லிம் கிராமத்திற்கு காட்டு வழியாக ளத்திலும் அக்காலத்தில் அமைதியான ால் ஜூலை 12ஆம் திகதி வவுனியா
வேண்டிய இக்கட்டான நிலைக்கு
i என்பது இம்மக்களுக்கு பெரும் லையில் வட மாகாணத்திற்குள் தமது
மற்றுமொரு இடம் இல்லை என்று - மாகாணத்தை விட்டு தற்காலிகமாக நட எண்ணினார்கள். இச்சந்தர்ப்பத்தில்
கிராமம் இக்கிரிக்கொல்லாவையாகும். ாணத்தில் மதவாச்சிக்கு அண்மையில்

Page 134
உள்ளது. இக்கிராமத்திற்கும் முல்லி நட்பு ரீதியான உறவுகள் மிக நீண் தைரியத்தில் ஏறக் குறைய 2000 பே அகதிக்குழு ஒன்று ஜூலை 17ந் இக்கிரிக்கொல்லாவை என்ற முஸ்லி மக்களால் இவ்வகதிகள் வரவேற்கப் இவ்வாறு இக்கிரிக்கொல்லா தமது நண்பர்களின், வீடுகளிலும், அபயம் பெற்றார்கள். இவ்வாறு புத்தளம் மாவட்டம் சென்று அங்கு மாவட்டத்தில் நுரைச்சோலை என் முடிவெடுத்து அங்கு சென்றார்கள். அ அரசாங்கத் தென்னந்தோட்டம் ஒன்று என்று அழைப்பர். நுரைச்சோலை எ “லங்காராணி’ தென்னந்தோட்டத்தில் எண்ணம் கொண்டு அவ்வாறு இத்தென்னந்தோட்ட மர நிழல்களில் மு வாழ்ந்த அகதிகளுக்கு அக்காலத்தி வழங்கப்பட வில்லை. என்றாலும் சோலை உள்ளுர் முஸ்லிம்களால் மிக வசதிகளும் அளித்துப் பராமரிக்கப்பட முல்லைத்தீவு முஸ்லிம் அக தொடர்ந்து வாழ்வதை அரசாங்கப தென்னந் தோட்டத்தை முஸ்லிம் ஆ அமைத்து விடுவார்களோ என்ற அச் ஜூலை பிற்பகுதியில் உதவி அரசா முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகை பலவந்தமாக வெளியேற்றினார்கள். இ முல்லைத்தீவு முஸ்லிம் ஒருவர் பின
"அல்லல் பட்டு இ நாட்கள் பட்டினி கிடந்து

லைத்தீவு முஸ்லிம்களுக்கும் இடையில் ட காலமாக இருந்து வந்தன. அந்தத் ரைக் கொண்ட முல்லைத்தீவு முஸ்லிம் திகதி பூனாவை வழியாக (படம்-12) ம்ெ கிராமத்தை அடைந்தது. அவ்வூர்
T56
ாவை வந்தவர்களில் சிலர் இக்கிராமத்தில் ஏனையவர்கள் அகதி முகாம்களிலும் வந்தவர்களில் ஏனையவர்கள் நேராக அபயம் தேட விரும்பினார்கள். புத்தளம் ற முஸ்லிம் கிராமத்திற்கு செல்வதென அக்காலத்தில் நுரைச்சோலைக் கிராமத்தில் காணப்பட்டது. அதனை “லங்காராணி” வந்த முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகள் தமது தற்காலிக வாழ்க்கையை அமைக்க பம் செய்தனர். ஆரம்ப நாட்களில் ஸ்லிம் அகதிகள் வாழ்ந்தார்கள். அவ்வாறு ல் எவ்வித அரச நிவாரண உதவிகளும் அப்போது முஸ்லிம் அகதிகள் நுரைச் கவும் நல்ல முறையில் உணவும் ஏனைய ட்டார்கள். கதிகள் அரசாங்கத் தென்னந் தோட்டத்தில் ம் விரும்பவில்லை. அதற்கு அரசாங்க அகதிகள் தமது நிரந்தரக் குடியிருப்பாக சம் காரணமாக இருந்திருக்கலாம். 1990 ங்க அதிபரின் சிபாரிசின்பேரில் பொலீசார் ளை லங்காராணி தோட்டத்தை விட்டு வ்வனுபவத்தை ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த ர்வருமாறு கூறுகின்றார்.
இடம் பெயர்ந்து வந்த நாம் பல வந்து நுரைச்சோலையில் சற்று
118

Page 135
ஆறுதல் அடைந்த போது பொலீசாரால் பலாத்காரமாக ெ உணவைக் கையில் தூக்கிய
62.565/li" (Refugee Family Inf
லங்காராணி தென்னந் தோட்டத் எங்கு தங்க வைப்பது என்பது அமைப்பினதும் கவலையாக காணப்ட அருகாமையில் காணப்பட்ட ஆலங்கு பாங்கான பிரதேசமொன்றில் இவ்வக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ் ஏற்பாட்டில் அதிருப்தி அகதிகளில் ஒரு பகுதியினர் புத்தள சமீரகம, பெருக்குவட்டான், கடையாமே கனமூலை போன்ற முஸ்லிம் பகுதிகளு முந்தல் பிரதேச முஸ்லிம் கிராமங்கள் மு பரிச்சயமான பகுதிகளாகும். 1987ஆ இராணுவத்தின் கெடுபிடியால் தமது முஸ்லிம்களில் சிலர் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த அனுபவம் இம்மக்களு பிரதேசத்திற்கு அகதிகளாக மீண்டும் அங்கு சென்றார்கள்.
அதே நேரத்தில் இக்கிரிக்கொ நெருக்கடியால் முல்லைத்தீவு முஸ்லிம் வெளியேறி அனுராதபுர மாவட்டத்திலு5 அகதிகளாகச் செல்ல, மற்றவர்கள் ஏற்க நுரைச்சோலை, ஆலங்குடா, கடைய விருதோடை, பெருக்குவட்டான் ஆ முல்லைத்தீவு அகதிகளுடன் இணை வடக்கின் இன யுத்ததத்தில் சாத்தியங்கள் அக்காலத்தில் இருக்க விட்டு வெளியேறிய ஜூலை அகதிகளில்

லங்காராணி தோட்டத்திலி வளியேற்றப்பட்டமை சமைத்த வண்ணம் ஆலங்குடா முகாம்
ormation, vol.35:05)
தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை அரசினதும், அரசசார்பற்ற நிறுவன Iட்டது. இறுதியில் இத்தோட்டத்துக்கு டா என்ற முஸ்லிம் கிராமத்தில் மணற் திகள் தற்காலிகமாக குடியேற்றப்பட
கொண்ட முல்லைத்தீவு முஸ்லிம் மாவட்ட முந்தல் பிரதேசத்தில் உள்ள ாட்டை, விருதோடை, நல்லாந்தழுவை, நக்கு அபயம் தேடிச் சென்றார்கள். இம் ல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு ஏற்கனவே ம் ஆண்டு முல்லைத்தீவில் இந்திய பிரதேசத்தை விட்டு வெளியேறிய தற்காலிகமாக அகதிகளாக சில காலம் ளூக்கு இருந்தது. அதனால் முந்தல் செல்வதென இம்மக்கள் முடிவெடுத்து
ல்லாவ அகதி முகாமில் ஏற்பட்ட இட அகதிகளில் ஒரு பகுதியினர் அங்கிருந்து ர்ள நாச்சியாதீவு முஸ்லிம் கிராமத்திற்கு னவே குறிப்பிட்ட புத்தள மாவட்டத்தின் ாமோட்டை, சமீரகம, நல்லாந்தழுவை, கிய முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்த ந்தார்கள்.
உடனடித் தீர்வுகள் ஏற்படக் கூடிய வில்லை. இதனால் முல்லைத்தீவை பலர் தொடர்ந்தும் வெளி மாவட்டங்களில்

Page 136
LULufò 12 : முல்லைத்தி
வெளியேற்றப்
o o முத்தைய முல்லைத்தீவு மாவட்ட
صے காக்கயன் علي فلورن sapo
மூலம் வெளிக்கள ஆய்வு,
 
 

வு முஸ்லிம்களின்
பாதை, 1990.
ல்லைத்தீவு நகரம்
ஹிஜ்ராபுரம்
தண்ணீருற்று
། பங்குளம்
- e صلے --) 6) A-re
ウエイ N NA . LDI弦I。 n
.sa y y ܢܔ ¬ N / M أمل
/ Şž
W
ாதபுரம் மாவட்டம்
ரிக்கொல்லாவை
O 5.
hagsasamassad
98. இலங்கை விதிப்படம் 1994,
20

Page 137
வாழ்ந்தார்கள். என்றாலும் இவர்களில் தமது சொந்த இடங்களுக்குச் சென்று நலன்களை கவனித்து வரக் கூடிய
அவ்வாறு சென்று வருவதில் எவ்வித பி
8.2 ஒக்டோபர் அகதிகள்:
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏறக்குறைய 60 சதவீதமான முஸ்லிம்க வெளியேற்றப்பட்டர்கள். விடுதலைப் வெளியேற்றத்தை விரும்பினர். இவ் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட பட்டிருந்தது. முல்லைத்தீவை விட்டு விடுதலைப் புலிகள் அவர்களின் வாகன வடமாகாணத்தின் எல்லையில் அதாவது விடப்பட்டனர். இவ்வாறு முஸ்லிம் சென்றதன் மூலம் போக்குவரத்துக்கு அதே நேரத்தில் வடக்கை விட்டு உறுதிப்படுத்திக் கொள்ள விடுதலைப் தோன்றுகின்றது.
முஸ்லிம்களின் 1990 ஆம் ஆ வெளியேற்றத்திற்கும், முஸ்லிம்களின் அே முரணான பலவந்த வெளியேற்றத்திற்கு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஜூ தமது சொந்த இடங்களுக்கு வரு:ே வெளியேறினார்கள். ஒக்டோபரின் பே சொந்த இடம் மீள முடியுமோ என்ற
1990ஆம் ஆண்டு ஒக்டே இடங்களைவிட்டு அகதியாக வெளியேறி ஏற்கனவே அகதியாக்கப்பட்டிருந்த முல் வாழ்ந்து கொண்டிருந்த அநுராதபுரத் புத்தளத்தின் ஆலங்குடா, முந்தல் பகுதி அகதிகளுக்கு உடனடியாக புகலிடம்
1.

பலர் இடையிடையே முல்லைத்தீவில் தமது பொருளாதார மற்றும் ஏனைய சூழ்நிலை அன்று காணப்பட்டது. ரச்சினைகளும் அன்று இருக்கவில்லை.
மாதம் முல்லைத்தீவில் எஞ்சி இருந்த ளும் விடுதலைப் புலியால் பலவந்தமாக புலிகள் முஸ்லிம்களின் 100 சதவீத வெளியேற்றம் குறுகிய காலத்தில் -வும் விடுதலைப் புலிகளால் திட்டமிடப் முஸ்லிம்கள் ஒப்டோபர் 25ஆம் திகதி ங்களில் அவசர அவசரமாக ஏற்றப்பட்டு வவுனியா நகருக்கு அருகில் இறக்கி களை தமது வாகனங்களில் ஏற்றிச் முஸ்லிம்களுக்கு உதவி செய்கின்ற முஸ்லிம்களின் வெளியேற்றத்தை புலிகள் விரும்பினர் என்று கருதத்
ண்டு ஜுலை மாதம் விருப்பத்துடனான த வருட ஒக்டோபர் மாத விருப்பத்திற்கு தம் இடையில் அடிப்டையில் அதிக லையில் வெளியேறிய போது திரும்பவும் வாம் என்ற உணர்வோடு முஸ்லிம்கள் ாது முஸ்லிம்கள் திரும்பவும் தமது சந்தேகத்தில் வெளியேறினார்கள். ாபரில் முஸ்லிம்கள் தமது சொந்த வந்த போது அதே வருடம் ஜூலையில் லைத்தீவு முஸ்லிம்கள் தாம் அகதிகளாக நின் நாச்சடுவ முஸ்லிம் கிராமத்திற்கும் களுக்கும் அழைத்துச் சென்று இப்புதிய கிடைக்க ஒழுங்குகள் செய்தார்கள்.
21

Page 138
உண்மையில் முல்லைத்தீவு நீளமானது. இம்மக்களின் அகதி வரலாறு நாம் இங்கு சற்றுக் கலந்துரையாட 6ே வாழ்ந்த முஸ்லிம்கள் முதலில் 19 அகதியானார்கள். நீராவிப்பிட்டி, தண்6 1987ஆம் ஆண்டிலும், வேறு பலர் 1990 நகரத்தைச் சேர்ந்த மிகப்பெரும்பான்மை
1987இல் இருந்து 1990க்கு முல்லைத்தீவு முஸ்லிம்களில் அநேகர் ஆ பலர் இனப் பிரச்சினையால் பல மு இவ்வாறு, பலமுறை அகதியாக்கப் பட நோக்குவோம். அதில் ஹிஜ்ராபுரம் மு: அனுபவம் பின்வருமாறு காணப்படுகி
"எமது வாழ்க்கையில் ஏற்பட இங்கு தருகின்றோம். கடந்த 8, இராணுவத்தினரின் கண்மூடித்த விமானத்தாக்குதலினாலும் அ குடும்பத்தாருடன் கால்நடையாக விமானத்தாக்குதலில் அகப்பட்டு ஐந்து பேர் இரத்த வெள்ளத்தி காடுகளில் சிதறுணடு ஒருவர் வந்தடைந்தோம். முளப்லிம் .ெ மாவட்டத்தில் மதுரங்குளி அ4 காலங்கள் தங்கியிருந்தோம், ! கிராமத்திற்குப் போய் சேர்ந்தோம் இராணுவத்தினர் முகாம் அை இல்லாமல் எமது கிராமம் மைதா அமைத்து சுமார் 8 மாதங்கள் ை பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அரக்கத்தனமான கொடுமைகள் வசதிகள் இல்லாமையால் பசி //
12

முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை மிக ற்றுடன் சம்மந்தப்பட்ட அம்சம் பற்றியும் வண்டும். அதாவது ஹிஜ்ராபுர சூழலில் 37இலும் பின்பு 1990 ஜூலையிலும் ணிரூற்றுக் கிராமங்களில் வாழ்ந்த பலர் இலும் அகதியானார்கள். முல்லைத்தீவு யினர் 1990 ஜூலையில் அகதியானார்கள். இடையில் பல காலக் கட்டங்களில் அகதியாக்கப்பட்டிருந்தாலும், இவர்களில் ழறை அகதியாக்கப் பட்டுள்ளார்கள். ட்டவர்களின் அனுபவங்கள் சிலவற்றை ஸ்லிம் குடியிருப்பைச் சேர்ந்தவர்களின் ன்றது.
ட்ட கசப்பான சில அனுபவங்களை 7-I-4ஆம் திகதி அன்று இந்திய நனமான செல் தாக்குதலினாலும், /லிலோலகலிலோலப்பட்டு எமது வந்து கொண்டிருந்த வேளையிலும் ) எமது கிராமத்தவர்கள் நாண்கு 7ல் மூழ்கி இறந்தார்கள். பின்பு ஒருவராக வவுனியாப்பள்ளியை ரியார்களின் உதவியுடன் புத்தளம் திமுரகாமில் இரணடரை வருட /ی/7ی 7یروهای g/d//|-/|-0ای /7hofit . ஹிஜிராபுரக் கிராமத்தில் இந்திய மத்திருந்ததால் வீடுகள் ஒன்றும் ணமாகக் காட்சியளித்தது. குடிசை /ழிந்தோம். பின்பு விடுதலைப்புலி * மீது கட்டவிழ்த்து விட்ட தாங்க முடியாமல் மீணடும் வாகன டடினியுடன் பல மைல்கள் நடந்து

Page 139
புத்தள மாவட்டத்தை வந்த.ை காலத்தைக் கழித்து கொண்டி( சம்பவங்கள் எமது முளப்லிம் என்று இறைவனைப் பிரார்த Information, vol -34:51)
நீராவிப்பிட்டியைச் சேர்ந்த ம
காணப்படுகின்றது.
"1987-17-இல் இந்திய பூ வீடு உடமைகளை இழந்து 1987-//-ஐத் தொடர்ந்து / வழிந்தோம். மீணடும் 1990 குடிசைகள் அமைத்து வாழ 1990-7-7இல் மீணடும் அகத் அவல நிலையில் உள்ளோம் vol -34:44)
இவ்வாறு முல்லைத்தீ6 முஸ்லிம்களும் நகர குடியிருப்பைச் விட்டு வெளியேற ஏற்பட்ட சூழ்நிை காணப்பட்டன. அவ்வாறு வெவ்வேறு வெவ்வேறு பிரதேசங்களில் அகதிகளா உருவானது. எவ்வாறு எச்சூழ்நி6 குடியிருப்பு முஸ்லிம்கள் அகதியாக்க அறிந்தோம். அதே போல, இவ்வ வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வா விபரமாக நோக்குவோம். முல்லைத் என்றும், கிராம முஸ்லிம்கள் என்றும் பி இவ்வகதி வெளியேற்றம் பற்றி மேலு அகதிகளான முல்லைத்தீவு சதவீதமானவர்கள் புத்தளம் நகரத்திலு

நீதோம். பின்னர் அகதி முகாமில் ióókof6o776, 377/74/7607 5977/7607 சமுதாயத்துக்கு ஏற்படக்கூடாது 52ió2of6pili". (Refugee Family
றுமொருவரின் அனுபவம் பின்வருமாறு
இராணுவ நடவடிக்கையால் நாம் / அகதிகளாக வெளியேறினோம். 790-1-10 வரை அகதிகளாகவே -I-IIஇல் அங்கு குடியேறி சிறு ர்ந்தோம். யுத்த நிலைமையால் திகளானோம். இன்னமும் பெரும்
| 9
. (Refugee Family Information,
பின் கிராம குடியிருப்பைச் சேர்ந்த சேர்ந்த முஸ்லிம்களும் முல்லைத்தீவை ல, காலக்கட்டம் என்பன வேறுபட்டுக் காலக்கட்டங்களில் வெளியேறியமையால் 5 அபயம் தேட வேண்டிய சூழ்நிலையும் லையில் முல்லைத்தீவின் வெவ்வேறு ப்பட்டார்கள் என்பதை சற்று விபரமாக ாறு வெவ்வேறு காலக்கட்டங்களில் ழ்கின்ற பிரதேசப் பரம்பலையும் சற்று தீவு முஸ்லிம்களை நகர, முஸ்லிம்கள் ரித்து இப்பரம்பல் தன்மையை விபரிப்பது b தெளிவை ஏற்படுத்த உதவும்.
நகர முஸ்லிம்களில் ஏறக்குறைய 35 ம், 40 சதவீதமானவர்கள் கற்பிட்டியிலும்,
123

Page 140
15 சதவீதமானவர்கள் நாச்சியா தீவிலும் 6 நீர்கொழும்பு போன்ற நகரங்களிலும் இன் அதே நேரத்தில் அகதிகளான மு ஏற கி குறைய 20 சதவீத மன இக்கிரிக்கொல்லாவையிலும் நாச் சதவீதமானவர்கள் ஏற்கனவே முல் வாழ்ந்த ஆலங்குடா, நுரைச்சோலை, விருதோடை, கனமூலை, சமீரகம, ெ தஞ்சமடைந்துள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் முல்ை தன்மை படம்-13இல் தெளிவாகக் காட்ட காணப்படும் அகதி முகாம்களில் க முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளின் மாற்றங்கள் அண்மைக் காலங்களில் வாழ்க்கையின் அண்மைக்கால மாற்றங்
விளக்கப்பட்டுள்ளது.
குறிப்
Λ. இயற்கை, செயற்கை அனர்த்தங்கள7
தமிழரில் அகதிகள் எனறு அை
பிரச்சினைகளுக்காகவும அரசியல் காரன்
இதே பதம் கொண்டு அழைக்கப்படு
வரைவிலக்கணப்படி அரசியல் காரண
வாழும் மக்களை உள்நாட்டில் இட என்றும் வெளிநாடு சென்றவ
அழைக்கப்படுகின்றது. இவ்வரைவிலக
இலங்கை மக்களுக்கான நிவாரணங்களு

ரனைய 10 சதவீதமானவர்கள் கொழும்பு, று அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ழல்லைத்தீவின் கிராமப்புற முஸ்லிம்களில் வர்கள் அநுராதபுர மாவட்ட சியாதீவிலும் ஏனையவர்களில் 80 லைத்தீவு கிராம முஸ்லிம் அகதிகள்
நல்லாந்தழுவை, கடையாமோட்டை,
பருக்குவட்டான் ஆகிய பகுதிகளிலும்
லைத்தீவு முஸ்லிம் அகதிகளின் பரம்பல் டப்பட்டுள்ளது. மேற்குறித்த இடங்களில் டந்த ஆறு வருடங்களைக் கழித்த வாழ்விட அமைவில் பல முக்கியமான இடம் பெற்று வருகின்றன. அகதி கள் அத்தியாயம் 10இன் 10.15 பகுதியில்
புகள்
லி பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களை
முப்பதுணடு. இதே போல உள்நாட்டு
னங்களுக்காகவும் இடம் பெயர்ந்த மக்களுக்கும்
கின்றர். ஆனால, ஐக்கிய நாடுகள் சபையின்
7ங்களுக்காக இடம் பெயர்ந்து உள் நாட்டில் lá 62 l/iii.56/issi (Internally Displaced) ர்களை (Refugees) அகதிகள் எனறும்
க்கண வேறுபாடுகளுக்கு இணங்க பாதிக்கப்பட்ட
நம் பாதுகாப்பும் வேறுபட்டுக் காணப்படுகின்றது.
24

Page 141
9. முல்லைத்தீவு அகதி வ
வடக்கு முஸ்லிம்களில் முல்லைத்தீவு முஸ்லிம்களாவர். முதலி முல்லைத்தீவை தமது கட்டுப்பாட்டின் அகதியானார்கள். பின்னர் 1990ஆம் இராணுவத்தின் கெடுபிடியினால் இவர்கள் 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியேற்றத்தோடு முற்றுமுழுதாக முல்லைத்தீவு முஸ்லிம்கள் அகற்றப்ப ஆண்டு ஒக்டோபர் மாத முஸ்லிம்களி சொந்த இடங்களுடன் எவ்விதத் தொ இம்மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்
9.1 அகதிகளின் பரம்பல்
முல்லைத்தீவில் சில பிரதேச வாழ்க்கை வாழ்ந்து வந்த முஸ்லி குருநாகல், கொழும்பு போன்ற மாவட 25க்கும் மேற்பட்ட அகதி முகாம்களி
முல்லைத்தீவு முஸ்லிம் அக ஒன்று புத்தளம் மாவட்டம் ஆகும். சதவீதமானவர்கள் வாழ்கின்றார்கள். இன்றைய பரம்பலைக் காட்டுகின்றது. மாவட்டத்தில் இவ்வகதிகளின் ப காணப்படுகின்றது. இம் மாவட்டத்தின் முஸ்லிம் அகதிகளின் பரம்பல் செ குறிப்பாக கற்பிட்டி, புத்தளம், முந்தல் அகதிகளில் பெரும்பான்மையினர் வ மூன்று செயலாளர் பிரிவுகளும்

பு முஸ்லிம்களின் ாழ்க்கை:
முதலில் அகதியாக்கப்பட்டவர்கள் ல்ெ 1987ஆம் ஆண்டு இந்தியப்படைகள் கீழ் கொண்டுவந்த போது இம்மக்கள்
ஆண்டு ஜூலை மாதம் இலங்கை ர் மீண்டும் அகதியானார்கள். இறுதியாக, விடுதலைப் புலிகளின் பலவந்த தமது பூர்வீக பிரதேசத்தில் இருந்து ட்டு அகதியானார்கள். ஆனால் 1990ஆம் ன் பலவந்த வெளியேற்றத்தோடு தமது டர்பும் அற்ற நிலையில் இதுவரையில்
ங்களில் செறிந்து அங்கே ஒரு கூட்டு ம்கள் இன்று புத்தளம், அநுராதபுரம், ட்டங்களில் அமைந்துள்ள ஏறக்குறைய ல் சிதறி வாழ்ந்து வருகிள்றார்கள். திகள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இம்மாவட்டத்தில் ஏறக்குறைய 75 படம்-13 முல்லைத்தீவு முஸ்லிம்களில் இம்மக்கள் செறிந்து வாழும் புத்தளம் ரம்பல் இடத்திற்கிடம் வேறுபட்டுக் வட மேற்குப் பகுதிகளில் முல்லைத்தீவு றிவாகக் காணப்டுகின்றது. அதிலும் ) ஆகிய மூன்று செயலாளர் பிரிவுகளில் ாழ்கின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட
நில ரீதியாக ஒன்றோடு ஒன்று
25

Page 142
படம் 13: முல்லைத்தி வாழும் முகாம்கள்
நல்லுந்தழுவை விருதோத்டை9
கனமூலை\Pக்ட்ையாமோட்டை
Jtổ7ăư\C
i
பெருக்குள்ட்ட்ான்
محمے
eraui: Qoucía en.
 
 

தீவு முஸ்லிம் அகதிகள் வளின் பரம்பல், 1995.
6
அநுராதபுரம் மரவிட்டம்
Oநாச்சியாதீவு
vg
Y.
f ܟ݂.
Y.
● ** aw
s- 1
~-பிரதான வீதி
--4-மாவட்ட எல்லை
அகதிமுகாம்
N
0 5
1996, இலங்கை விதிப்படம் 1994.
26

Page 143
தொடர்புடையவைகளாகும். அத்துட பெரும்பான்மையாகக் கொண்ட பிரதே மாகாண முஸ்லிம் அகதிகளும் வாழ்கி முஸ்லிம் அகதிகள் காணப்படும் குடியேற்றங்களிலும், வாடகை வீடுகளிலு வாழும் இடங்களின் பெயர்களும், அட்டவணை-7இல் தெளிவாகக் காட உண்மையில் முல்ை காலத்தில் இருந்து மிக அண்மைக் வாழ்ந்து வந்தார்கள். இவ்வாழ்க்கை மு ஏற்பட்டு வருகின்றன. எனினும் காலக்கட்டத்தில் ஏறக்குறைய 50 சத
அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வரு
9.2 ஆலங்குடா முல்லைத்
அகதி வாழ்க்கை முல்லைத்தி ஆயினும் ஆறு வருடங்களுக்கு மேலாக வாழ்க்கையில் பல பாதகமான 6 இவ்விளைவுகளை இம் மக்கள் மத்தியி கூடியதாக இருக்கின்றது. ஆறு வ முஸ்லிம்கள் அனுபவித்து வரும் அ கொள்வதற்கு முல்லைத்தீவு முஸ்லி முகாம்களில் ஒன்றான ஆலங்குடா மு கால அகதி வாழ்க்கை வரலாற்றை
ஆலங்குடா அகதி முகாம் புத் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் தற்போது அதன் சூழலிலும் வாழ்ந்து வருகின்ற
1990ஆம் ஆண்டு ஜூலை பு அகதிகளாக முல்லைத்தீவை விட்டு ெ

ன் இது பரம்பரையாக முஸ்லிம்களைப் சமாகும். இங்குதான் ஏனைய வட றார்கள் இப்பிரதேசத்தில் முல்லைத்தீவு
முகாம்களிலும், சொந்தக் காணி லும் பரவலாக வாழ்கின்றனர். இம்மக்கள் இது பற்றிய ஏனைய விபரங்களும் டப்பட்டுள்ளன. லத்தீவு முஸ்லிம்கள் அகதியாக்கப்பட்ட காலம் வரை அகதி முகாம்களிலேயே ழறையில் அண்மையில் பல மாற்றங்கள் இந்நூல் எழுதிக் கொண்டிருக்கின்ற வீதமான முல்லைத்தீவு முஸ்லிம்கள் நகின்றனர்.
தீவு அகதி முகாம்:
வு முஸ்லிம்களுக்கு புதியதொன்றல்ல. நீடித்த அகதி வாழ்க்கை இம்மக்களின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ல் மிக வெளிப்படையாகக் அவதானிக்க ருடங்களுக்கு மேலாக முல்லைத்தீவு கதி வாழ்க்கை வரலாற்றை விளங்கிக் ம்கள் செறிந்து வாழ்கின்ற அகதி காமில் இவர்களின் கடந்த 6 வருட சற்று விளக்கமாக நோக்குவோம். தளம் மாவட்டத்தில் கற்பிட்டிப் பிரதேச முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளில் து அகதிகளாக ஆலங்குடா முகாமிலும் ார்கள். ாதம் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வளியேறி வந்த போது இம்மக்களுக்கு

Page 144
அபயமளித்த இடங்களில் ஒன்று பெருந்தன்மையும், பரோபகாரமும் கொ கிராமச் சூழலில் முஸ்லிம் அகதிகளு வழங்கியதோடு அகதிகளின் நிவாரண உதவி செய்தார்கள்.
1990ஆம் ஆண்டு ஜூலை பகுதிவரை முல்லைத்தீவைச் சேர்ந்த ( அகதிகளாக வாழ்ந்து வந்தனர். அதே புத்தளம் மாவட்டத்தில் அகதிகளின் தொடங்கியது. இக்காலத்தில் ஆயிரக் அகதிகளாகப் புத்தளம் மாவட்டத்திற்கு ப்லர் வட மாகாணத்தின் மன்னார் ப கற்பிட்டிக்கும், மற்றவர்கள் தரை வழி புத்தள நகரம், புத்தளத்தின் தெற்குப்
புத்தளம் நோக்கி வந்த அக; குலைந்தது. ஆயிரக்கணக்கில் வந்த பாடசாலைகள் மூடப்பட்டன. பள்ளிவாயி அகதிகளுக்கு தற்காலிக அபயம் உருவாகியது. மேற்குறித்த கட்டடங் போதாமல் போனபோது தனியார் வீடு இந்நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட இவ்வாறு புத்தளம் மாவட்டத்தில் மு கற்பிட்டி, முந்தல், வணாத்திவில்லு உத வணக்கஸ்தலங்கள், பொதுக்கட்டடா முஸ்லிம் அகதிகளைப் பரிபாலிப்பனவு இவ்வாறு புத்தளம் வந்த அ அமைந்துள்ள ஆலங்குடா முஸ்லிம் இவ்வாறு வந்தவர்களில் வட மாகாண முஸ்லிம்கள் உள்ளடங்குவர். இதில் மாவட்டத்தின் முசலிப்பிரதேச முஸ்லிம் காணப்பட்டார்கள். 1990ஆம் ஆண்டு
அகதிகள் அபயம் தேடி ஆலங்குடா (

ஆலங்குடா முஸ்லிம் கிராமமாகும். ண்ட ஆலங்குடா முஸ்லிம்கள் தமது க்கு முகாம் அமைப்பதற்கு அனுமதி
வேலைகளிலும் நேரடியாக ஈடுபட்டு
யில் இருந்து ஒக்டோபர் கடைசிப் முஸ்லிம்கள் மாத்திரமே இப்பிரதேசத்தில் வருடம் ஒக்டோபர் இறுதிப் பகுதியில் எண்ணிக்கை பெரிதும் அதிகரிக்கத் கணக்கான வட மாகாண முஸ்லிம்கள் அபயம் தேடி வந்தார்கள். இவர்களில் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக பாக புத்தளம் மாவட்டத்தின் கரைத்தீவு, பிரதேசங்களுக்கும் வரத் தொடங்கினர். தி வெள்ளத்தினால் இப்பிரதேசம் நிலை அகதிகளுக்கு அபயம் கொடுப்பதற்காக ல் வளவுகளில், மதுரசாக் கட்டடங்களில் கொடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை கள் அகதிகளின் உறைவிட வசதிக்குப் களும் ஏனைய பொதுக்கட்டடங்களும் வேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த புத்தளம், வி அரசாங்கப் பிரிவுகளின் பாடசாலைகள், வ்கள், தனியார் வீடுகள் முழுமையாக ாக மாற்றியமைக்கப்பட்டன. கதிகளில் பலர் கற்பிட்டிப் பிரதேசத்தில் கிராமத்திற்கும் அபயம் தேடி வந்தார்கள். ாத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முல்லைத்தீவு முஸ்லிம்களும் மன்னார் களும் எண்ணிக்கை ரீதியாக அதிகமாகக் ஜனவரியில் ஏறக்குறைய 5000 முஸ்லிம் முஸ்லிம் கிராமத்திற்கு வந்திருந்தார்கள்.
28

Page 145
இவ்வதிகரித்த அகதிகளின் அகதிகளுக்கான வாழ்விடத் தேவை முகாம்கள் அமைக்கப்பட வேண்டி ஏற்பட்டது.
ஆனால் துரதிஷ்டவசமாக, ஆ பொருத்தமான பிரதேசங்கள் அப்பே குடியிருப்புக்கு பொருத்தமான இ வந்தார்கள். இக்கிராமத்தின் எஞ்சிய மணற்திடர்களாகவும் காணப்பட்டன
இக் கிராமத்தின் மணற்றிட அரசாங்கத்திற்குச் சொந்தமான காணி அகதிகளுக்கென முகாம்கள் அமைப் முடிவு எடுக்கப்பட்டது.
ஆலங்குடாவில் அரசாங்கத்தி மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிச அமைக்கப்பட்டன. அதில் ஒன்று ஏற முல்லைத்தீவு அகதிகளுக்கும் ஏன் ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் முல்லைத்தீவு மக்களுக்காக அமைக்கப் முகாம்” என்று அழைக்கப்பட, ஏனை “மன்னார் முகாம்” என்று அகதிகளின் அழைக்கப்பட்டன. மேற்குறித்த மு உள்ளடக்கப்பட விரும்பாத வட மா சேர்ந்த அகதிகள் ஆலங்குடாச் சூ காணிகளிலும். தோட்டங்களிலும் குடிய முகாம்கள் ஆலங்குடா ஏ, பி, சீ என் படம்-14, 1995ஆம் ஆன காணப்பட்ட அகதி முகாம்களின் பரம் ஆலங்குடா சூழலில் மொத்தமாக காணப்பட்டன. இம்முகாம்களில், ெ
குடும்பங்களைச் சேர்ந்த 4500 வட மாக

எண்ணிக்கையினால், ஆலங்குடாவில் 3ள் அதிகரித்தன. பெரிய பல அகதி ப தேவையும் இங்கு அக்காலத்தில்
லங்குடாச் சூழலில் வாழ்விட வசதிக்குப் து இருக்கவில்லை. இக்கிராமத்தில் உங்களில் உள்ளூர் மக்கள் வாழ்ந்து பிரதேசம் தென்னந் தோட்டமாகவும், (படம்-14).
ர்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் கள் காணப்பட்டதால், இப்பிரதேசத்தில்
பதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களால்
ற்குச் சொந்தமான மணற்பாங்கான பகுதி $கப்பட்டு மூன்று பெரிய முகாம்கள் ற்கனவே ஆலங்குடாவிற்கு வந்திருந்த னைய இரண்டும் வட மாகாணத்தின் அகதிகளுக்குமாக ஒதுக்கப்பட்டன. பட்ட முகாம் 'ஆலங்குடா முல்லைத்தீவு எய இரண்டும் “வேப்பங்குள முகாம்” சொந்த கிராமப் பெயர்களைக் கொண்டு காம்களில் உள்ளடக்கப்பட முடியாத, காணத்தின் ஏனைய கிராமங்களைச் ழலில் காணப்பட்ட சிறுசிறு தனியார் மர்த்தப்பட்டார்கள் (படம்-14). இச்சிறிய று அழைக்கப்படலாயிற்று.
ண்டில் ஆலங்குடா கிராமச் சூழலில் பலைக் காட்டுகின்றது. அக்காலத்தில் பத்து பெரிய, சிறிய அகதி முகாம்கள் மாத்தமாக ஏறக்குறைய 800 அகதிக்
காண முஸ்லிம் அகதிகள் வாழ்ந்தார்கள்.

Page 146
இதில் இப்படத்தின் (படம்-14) மே முகாமாகும். இம்முகாமும் அதன் முகாம்களும் மணற்பரப்பில் அமைந்: கிழக்காக முல்லைத்தீவு முகாம் அமை இடையில் உயரமான மணற்திடற் இவ்விரண டு முகாமிற்கும் ெ தென்னங்கன்றுகளைக் கொண்ட ஒரு கிழக்காக ஆலங்குடா கிராமம் காணப்ப சூழலில் ஏறக்குறைய 200 உள்ளுர் (
ஆலங்குடாவில் முகாமிற்காக அமைக்கப்பட்டு அகதிக் குடும்பங்களு பொது நீர், மலசலகூட வசதிகள் அ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. 2 பசியைப் போக்கினார்கள். இந்த ஆ பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தாலும், தீர்வு காண முயற்சிக்கப்பட்டது.
இம்முகாம்களில் இட வ நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கின்ற 10 அடி அகலத்தையும் கொண்டத ஒலையால் பக்கச்சுவர்களும் கூரையும் முகாமில் மாத்திரம் மொத்தமாக 232 அ இவர்களின் குடிசைகள் அமைவுற்றி பரப்பினைக் கொண்டிருந்தது. ச காணப்பட்டது. இப்பரப்பிற்குள் தான கிணறும், மலசலங் கழிப்பதற்கு இ அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. இ ஆலங்குடாவின் ஏனைய முகாம்களிலு வசதிகள் அகதிகளுக்கு அக்காலத்தில் ஆரோக்கியமான, கெளரவமா குடும்பத்தின் ஒழுக்கத்தைப் பேணுவ ஏற்படுத்துவதற்கு அகதிகளுக்கு
13

ற்காகக் காணப்படுவது வேப்பங்குள ர் சூழலில் அமைந்திருந்த ஏனைய திருந்தன. வேப்பங்குள முகாமிற்குக் ந்திருந்தது. இவ்விரு முகாம்களுக்கும் தொடர்ச்சி ஒன்று காணப்பட்டது. தற்குப் பகுதி வயது முதிர்ந்த ரு தோட்டமாகும். இப்பிரதேசத்திற்கு ட்டது. 1995ஆம் ஆண்டில் ஆலங்குடா முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தார்கள். ஒதுக்கப்பட்ட இடத்தில் சிறு குடிசைகள் நக்கு உறைவிடம் வழங்கப்பட்டதுடன் லுமைக்கப்பட்டு அகதிகள் பயன்படுத்த உணவு நிவாரணம் வழங்கி அகதிகளின் அடிப்படையில் அகதிகளின் உடனடிப் அரசசார்பற்ற நிறுவனங்களாலும் ஓரளவு
சதியின்மையினால் குடிசைகள் மிக ன. ஒரு குடிசை 12 அடி நீளத்தையும், ாகக் கட்டப்பட்டிருந்தது. தென்னை அமைக்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவு கதிக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் ருந்த இடம் ஏறக்குறைய 5 ஏக்கர் னச் செறிவு மிக்கதாக இம் முகாம் ர் இவர்களுக்கு நீர் பெறுவதற்கு ஒரு ரண்டு மலசல கூடங்களும் அப்போது இதே ஒழுங்கில் படத்தில் காட்டப்பட்டுள்ள லும் மட்டுப் படுத்தப்பட்ட வாழ்க்கை ல் வழங்கப்பட்டிருந்தன.
ன வாழ்க்கையொன்றை வாழ்வதற்கு, தற்கு, கல்வி கலாசார அபிவிருத்தியை
முகாம் வாழ்க்கை ஒரு சவாலாக

Page 147
得几等■=鵝suscs quaeson引引E口口**" 仁:}む qionus? || II-ig)īgas@@>P时能引链沌。中 s|-飞口归归n. 伯QP日口 # * .###*日的田田註|- 石-●'&=& . " 石ロ口紅日*)-用中心由旧的日战战。 ± | |quoqř,(9,, o*「·日日日日日o員劑: 石石品包日Į į :日日日日日日日日本· D, &祖劑* .日口石归日日日日 P: okrstno),扫:}-o qıuşofī)R99ēgšaoqoqof)- 归- :- -• •|-ロ E n ロ中戏郎。 �ņs|- ロロロロ E 日
•* DOD . |- súcnosq(uaeson ·--|--· ,-- 109
ț¢ío Eoī . '
·. . Īīıofī) uogorgırı sırtog).
·::归旧日旧ロロ
El G}gr) ••••• . .
v66 i ossessariofil恩也可i-orango
 

131

Page 148
காணப்பட்டது. ஆலங்குடா முகாம்களில் சொல்லில் அடங்காதவை. முகாமில் ம மலசலகூட வசதிகள், நெருக்கமான கு உறுஞ்சி அனல் கக்கும் மணற்பாங் இம்மக்களுக்கு பல்வேறு வாழ்விட பி வாந்திபேதி ஏற்பட்டு இம்மக்கள் வருத்தி உதாரணமாக 1991ஆம் ஆண்டு ஒன்றில் ஆரம்பித்த தொற்று நோய் கு உடல்நலப் பிரச்சினையை ஏற்படுத்தியது வாழந்த அகதிகள் பலர் இறந்தனர். வே பாதிக்கப்பட்டார்கள். கிடைக்கப்பெற்ற விப இத் தொற்று நோயினால் இறந்தார்கள். சு கயீனமுற்றார்கள். ஆலங்குடா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டு வடக்கே கற்பிட்டிக்கு அல்லது 15 மைல் வேண்டும். முகாமிலிருந்து பிரதான இரண்டு மைல்கள் நடந்து வந்தே மருத் அன்றில் இருந்து இன்று வரை இ இந்நிலையிலேயே உள்ளனர்.
1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 முகாம் முற்றாக நெருப்பில் எரிந்து அதிகமான அகதிகள் தமது குடிசைகளை ஏற்பட்டதாகக் காணப்பட்டாலும் நெருப்பு ஒலைகளைப் பயன் படுத்தி குடிசைக குடிசைகள் மிக நெருக்கமாக அன பெருந்தொகையாக குடிசைகள் எ இருந்தனவெனலாம். இந்நூல் ஆசிரிய நிகழ்ந்த இடத்தைப் பார்த்தபோது, நெரு குடிசைகளையும், அதைவிட மோ உடமைகளையும் இழந்து பரிதவித் குடும்பங்களையும் கண்டார். இவ்வாற எரிந்தது இதுவே முதற்தடவையல்ல. அ
132

அகதி மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் >ட்டுப்படுத்தப்பட்ட நீர், அத்துடன் டிசை அமைப்புக்கள், வெப்பத்தை கான அமைவிடம் ஆகியவற்றால் ரச்சினைகளை, சரும நோய்களை, னெர்.
மார்ச் மாதத்தில் ஆலங்குடா முகாம் சூழற் பிரதேசங்களிலும் பரவி பாரிய . இதனால் ஆலங்குடா முகாம்களில் றுபலர் கடுமையாகச் சுகமீனமுற்றுப் 1ங்களின்படி மொத்தமாக 20 அகதிகள் வேறு பலர் மிகவும் கடுமையாக முகாமில் இருந்து அகதிகள் மானால் ஏறக்குறை 17 மைல்கள் ல்கள் தெற்கே புத்தளத்திற்குச் செல்ல பாதைக்குச் செல்ல ஏறக்குறைய துவ மனைக்குச் செல்ல வேண்டும்.
ப்பிரதேசத்தில் வாழும் அகதிகள்
15ஆம் திகதி ஆலங்குடா, வேப்பங்குள சாம்பலாகியது. இதனால் 100க்கும்
இழந்து நிர்க்கதியாகினர். தற்செயலாக இலகுவில் பரவக் கூடிய தென்னை ள் அமைக்கப் பட்டிருந்தமையும், மவுற்றிருந்தமையுமே இவ்வளவு ாரிந்து சாம்பலாக் காரணமாக ர் நேரடியாக சென்று அச்சம்பவம் நப்பினால் எரிந்து தரைமட்டமாகிய சமாக தம்மிடம் எஞ்சி இருந்த த 100க்கும் அதிகமான அகதிக் ாக நெருப்பினால் அகதி முகாம்கள் அநுராதபுர நாச்சடுவ அகதி முகாமில்

Page 149
வாழ்ந்த முல்லைத்தீவு மக்களினது இது போல கற்பிட்டியில், மன்னார் வீ; விபத்தினால் அகதிகள் மிகவும் பாதிக் ஆலங்குடாப் பிரதேச முஸ்லிம பிரச்சினை கல்விப் பிரச்சினையாகும் ஆலங்குடாவில் அமைவுற்றிருந்த உள் ஒரு கட்டத்தையும், 5 ஆசிரியர்களையும் வருகையோடு மாணவர்களின் எண்ண மாணவர்களுக்காக மாலை நேர வகு அகதிகளின் கல்விப்பிரச்சினையைத் நிறுவனங்களான றெட்பானாவும், இத்த உண்மையில் மேற்குறிப்பிட்ட நிவாரண கல்விக்குச் செய்த சேவைகள் ே மட்டுப்படுத்தப்பட்ட நன்மைகளையே பின்வரும் உதாரணம் மூலமாக அறி அகதிகள் இப்பிரதேசத்துக்கு வந்து மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர் ஆலங்குடா பாடசாலையில் இட நெரு ஆலங்குடா பாடசாலையில் 6ஆம் ஆ கல்வி வசதிகளே அப்போது காணப்ப இடைநிலை, உயர்தர வகுப்பு கல் ஆலங்குடா அகதிகள் எதிர் நோக்கி விளக்கமாக “அகதிகளின் கல்விப் பிரச் (பார்க்க உசாதுணை நூல்) எழுதப்
ஆலங்குடாவில் அகதிகள் உள்ளூர் மக்களுக்கும், அகதி ம ஏற்பட்டகருத்து வேறுபாடுகளாகும். முஸ்லிம் கிராமத்தின் சனத்தொகை வி உள்ளூர் மக்களின் விகிதாசாரம் மொத் குறைவான நிலைக்குத் தள்ளப்பட்டது நடவடிக்கைகளில் உள்ளுர்-அ பிணக்குகளும் ஏற்படத் தொடங்கின.

முகாமானது 1995ஆம் ஆண்டிலும், தியிலும் இவ்வாறு பல இடங்களில் தீ கப்பட்டார்கள்: > அகதிகள் எதிர் நோக்கிய மற்றுமொரு அகதிகள் வருவதற்கு முன்னர் "ளூர் பாடசாலை 175 மாணவர்களுக்காக கொண்டு காணப்பட்டது. அகதிகளின் ரிக்கை 800 ஆக அதிகரித்தது. அகதி ப்புகள்5 இப் பாடசாலையில் ஏற்படுத்தி தீர்க்க அரசாங்கமும், அரச சார்பற்ற தாலியியன் கோப்பரேசனும் முயற்சித்தன. ஸ்தாபனங்கள் ஆலங்குடா அகதிகளின் போற்றத்தக்கவை. ஆனால் அவை அகதிகளுக்கு அளித்தது என்பதை யக் கூடியதாக இருந்தது. அதாவது இரண்டு வருடங்களாகியும் 200 அகதி த்துக் கொள்ளப்பட முடியாத நிலையில் க்கடி காணப்பட்டது. அதுமட்டுமன்றி ஆண்டு வரையான வகுப்புக்களுக்கான ட்டன. இதனால் அகதி மாணவர்களின் வியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ப ஏனைய கல்விப் பிரச்சினைகள் மிக *சினை' என்ற ஆய்வில் நூலாசிரியரால பட்டுள்ளது. எதிர் நோக்கிய மற்றொரு பிரச்சினை க்களுக்கும் இடையில் பிற்காலத்தில் அகதிகளின் வருகையோடு ஆலங்குடா கிதாசாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ந சனத்தொகையில் மூன்றில் ஒன்றிற்கும் தொழில்வாய்ப்பு மற்றும், பொருளாதார கதி மக்களுக்கிடையில் போட்டியும் ஆனால் இவ்வாறிருந்தும் கூட இவ்
33

Page 150
உள்ளுர்-அகதிப் பிணக்குகள் எந்தக்கட் செல்லவில்லை என்பது மிகவும் ஆச்சரிய காரணம் ஆரம்பத்தில் இருந்து அகதிக மக்களின் பெருந்தன்மையும், ஊரடிப்படை கட்டுப்பாடும், இவ்விரு மக்கள் குழுக் காணப்பட்ட இஸ்லாமிய சமயத்ை பொதுத்தன்மையும் ஆகும். இவை ! ஒன்றாக ஒற்றுமையாக வாழ வைத்திரு ஒற்றுமை தொடரும் என்பதில் எவ்வித
9.3. ஏனைய பிரதேசங்களி
முஸ்லிம் அகதிகள்
ஆலங்குடா அகதிப் பிரச்சி6ை புத்தளம் மாவட்டத்தில் கடையாமோட்டை மற்றும் ஏனைய அகதி முகாம்களில் வாழ்ந் அனுபவித்தனர் என்பதை இங்கு குறிப்
முல்லைத்தீவு முஸ்லிம்கள் தம் படுத்திப் பார்க்கும் போது இம்மக்கள் ம6 ஆதரித்து உபசரித்த உள்ளூர் மக்களி முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளை 19 வரை ஆதரித்து உதவி வருகின்ற தனவந்தர்களினதும் மக்களினதும் ஆத அதாவது 1987இல் முல்லைத்தீவு மு5 வந்த போது சில வாரங்கள் அரசாங்க வரை அகதிகளுக்கு உணவும், உறைவி முஸ்லிம் தனவந்தர்களும், பொது மக் உதவிகள் முல்லைத்தீவு முஸ்லிம் இக்கிரிக்கொல்லவையிலும் உள்ளூர் மக்
இது போல, 1987ஆம் ஆண் கண்டிப் பிரதேசத்திற்கு அகதிகளாக வந்த
134

டத்திலும் ஒரு வரம்பைத் தாண்டிச் மானதொரு விடயமாகும். இதற்குக் ளை ஆதரித்து உபசரித்த உள்ளூர் யில் அகதி மக்கள் மத்தியில் ஏற்பட்ட களையும் இணைக்கும் பாலமாகக் த அடிப்படையாகக் கொண்ட இம்மக்களை இது வரை காலமும் க்கின்றது. எதிர் காலத்திலும் இவ்
ஐயமும் இல்லை.
ல் முல்லைத்தீவு
னகளுக்கு ஒப்பான அனுபவங்களை . சமீரகம, நல்லாந்தழுவ, நாச்சியாதீவு, த முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளும் பிட வேண்டும். மை அகதி வாழ்க்கையோடு தொடர்பு னதில் முதலில் வருவது அகதிகளை ன் பரோபகாரம்தான். உதாரணமாக 87ஆம் ஆண்டில் இருந்து இன்று முந்தல் பிரதேச உள்ளூர் முஸ்லிம் ரவு இங்கு நினைவு கூரத்க்கதாகும். ஸ்லிம் அகதிகள் முந்தல் பகுதிக்கு நிவாரண உதவிகள் கிடைக்கும் டமும் அளித்தவர்கள் முந்தல் பிரதேச களுமேயாவர். இதே முறையிலான அகதிகளுக்கு நாச்சடுவையிலும், களால் அளிக்கப்பட்டன. டு முல்லைத்தீவு முஸ்லிம்கள் பலர் போது கண்டிப் பிரதேச முஸ்லிம்களால்

Page 151
ஆதரிக்கப்பட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்களுக்கென ஒரு முகாம் அமை; அக்குறணை முஸ்லிம்கள் மிக அச் இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.
9.4 அகதிகளின் அனுபவங்
அகதிகளான முல்லைத்தீ6 பரிதாபத்திற்குரியது. இம்மக்கள் தாங்க தாம் பட்ட துன்பம் பற்றி 1991ஆம் ஆ ஆய்வில் குறிப்பிட்டிருந்தார்கள் ஞாபகப்படுத்துவது பொருத்தமாகும்.
ஆலங்குடா முகாமிற்கு ஆரம் அகதி ஒருவர் பின்வருமாறு தனது
"இவர் விடததில அனைவரையும் காய்ச்சலி வ வசதி இல்லமையால் திரும்பத் மனம் சோர்வுற்று கை காலிக நடக்க வேணடிய நிலை. பி. வேணடிய பருவத்தில் பாய்க இத்தனைக்கும் மத்தியில் ரேச் மைல்கள் தூரத்தில் இருந்து Akodov'. (Refugee Family Inf
நீராவிப்பிட்டியைச் சேர்ந்த ம பற்றி பின்வருமாறு கவலைப்படுகின்ற
"நாங்கள் சென்ற I/-6-90 தினமும் சுமக்க வேண்டிய நி4ை கலாசாரம் முதற்கொணடு அன் கஷ்டமான காரியத்தில் சிக்கித்

அக்குறணைச் சந்தையில் இம் ந்து இம்முஸ்லிம் அகதிகளின் நலன்களை
கறையோடு கவனித்தார்கள் என்பதும்
கள் சில:
வு முஸ்லிம்களின் நிலை மிகவும் கள் அகதியாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் பூண்டு பெப்ரவரி மாத அகதிகள் பற்றிய
அவற்றில் சிலவற்றை இங்கு
காலத்தில் வந்த முல்லைத்தீவு முஸ்லிம் அனுபவத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
(ஆலங்குடா) வீட்டில் ாட்டியது. சரியான மருத்துவ த்திரும்ப வருத்தம் வருவதால் ள் சோர்வுற்று குடிகாரன் போல் ர்ளைகளோ துள்ளி விளையாட வில் படுக்க வேண்டிய நிலை, "ண் சாமான்களைப் பெற்று பல தலையில் சுமந்து வர வேணடிய ormation, vol-35:36)
ற்றுமொருவர் தனது எதிர்காலத்தைப் Tfi.
தொடக்கம் பெரும் இன்னல்களை பக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எமது றாட வாழ்க்கையில் கூட மிகவும்
தவிக்கின்றோம். பிள்ளைகளின்

Page 152
எதிர்காலம் எப்படி அமையுமே கவலையாக உள்ளது. காரணம் மோசம் அடைந்துள்ளது. நாம் உள்ள இடத்திற்கு வந்து சேரு கொஞ்ச நஞ்சமல்ல, இடைவ என்று கத்தும் போது அவர்களி என்னிடம் பணம் இன்றி மன ே வெறுக்கும் அளவுக்குச் செ Information, vol -34. 10)
ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த பெ8
அமைந்துள்ளது.
9.5
"பயங்கரவாத நெருக்கடி கா LoøJőlsøpølv L/76/55/liz/y (6) 6 LO/ விளங்கவில்லை. கணவன் பொறுப்பைப் பார்க்க வேணடிய நிலை என்ன? மருந்துகள் வாங்கு வசதிகள் இன்மை, இடத்து காரணதத7னாலி உடல ந பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட் காலமாகி 3 வருடமாகிவிட்டது (362dow'. (Refugee Family Inf
நிவாரண அமைப்புக்க
இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஆறு
அகதிகளோடு சம்மந்தப்பட்ட அக
அவைகளின் சேவைகளையும் குறிப்பி
முஸ்லிம்களுக்கான "உணவு நிவாரண
உணவு ஸ்தாபனத்தாலும், (World Foo
இலங்கை அரசாங்கத்தாலும் வழங்கப்
13

7 எண்பதை நினைக்க மிகவும் * பிள்ளைகளின் உடல்நலம் மிக சொந்த ஊரில் இருந்து தற்போது நம் வரையில் பட்ட கஷ்டங்கள் ழியில் குழந்தைகள் பசி தாகம் ன் ஆவலைப்பூர்த்தி செய்வதற்கு வதனை கொண்டு வாழ்க்கையை
ofotai 65 of' (Refugee Family
ண் ஒருவரின் அனுபவம் இவ்வாறு
ரணமாக வயோதிபமான எனக்கு தங்களாக ஒரு கையும் காலும் இறந்த 3 வருடங்கள் குடும்பப் நான் இன்று படுக்கையில் குடும்ப தவதற்கு பண வசதிகள் இருப்பிட /க்கிடம் மாறுவதனால் குழல் விலை பாதிப்பு, கணவரும் டு அநுராதபுர சாகிராக் கல்லூரியில் வ. எங்களுக்கு எந்த ஆதரவும் ormation, vol-34:33)
Б6ії:
வருடங்களாக முல்லைத்தீவு முஸ்லிம் தி நிவாரண அமைப்புக்களையும், ட்டே ஆக வேண்டும். முல்லைத்தீவு னம்” புத்தளம் மாவட்டத்தில் உலக d Program) அநுராதபுர மாவட்டத்தில்
பட்டன. முல்லைத்தீவு முஸ்லிம்கள்

Page 153
செறிவாக வாழ்ந்த புத்தளம் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களான போe ஒக்ஸ்பாம் ஆகிய நிறுவனங்கள் பல்ே ஈடுபட்டு வந்தன. இதில் குறிப்பாக பே சுகாதார வசதிகளை அபிவிருத்தி நிர்வகிப்பதிலும், முகாம்களில் குடிை செய்தது. ஒக்ஸ்பாம் (Oxfam) பொருட்களை வழங்குவதில் உதவி Cross) மருத்துவ சேவைகளை ( மேற்குறித்த சர்வதேச அரச ச சேவைகள் உள்ளூரில் தோன்றிய அ செய்யப்படுகின்ற ஒழுங்குகள் அப்போ வகையில் முந்தல் பிரதேசத்தை குறிப் மன்னார் முஸ்லிம் அகதிகளால் குறி சேவை செய்வதற்காக தோற்றுவிக்கப் ODMNP என்று அழைக்கப்படும் வட அமைப்பு என்ற நிறுவனமும் ஒன்ற மட்டத்தில் அகதிகளோடு அகதிகளாக வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இ அகதிகளின் ஈடுபாட்டை விருத்தி ( நிறுவனங்கள் ஆக்கமும் ஊக்கமும் இதே நேரத்தில் அகதி மக்களை
91.76(555. Fil3(pii (Rural Develo சுய தொழில் வாய்ப்பு ரீதியாகவும் பல உ; செய்துள்ளது.
ஆலங்குடாப் பிரதேசத்தைப் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்க: ஈடுபட்டிருந்தாலும் இத்தாலி நாட்டைப் கோப்பரேசன’ என்னும் அரச சார்பற்ற முகாம் சீர்திருத்தம் சார்ந்த நிவாரண கூரத்தக்கதாகும். அதே நேரத்தில் பல உதாரணமாக இலங்கை ஜமாஅத்(

டத்தின் முந்தல் பிரதேசத்தில் சர்வதேச ருட், (Forut) செஞ்சிலுவைச் சங்கம், வறுபட்ட நிவாரண நடவடிக்கைகளில் ாரூட் அமைப்பு இப்பிரதேச அகதிகளின் செய்வதிலும், பாலர் பாடசாலைகளை சகளை புனரமைப்பதிலும் உதவிகள்
அமைப்பானது வீட்டுப் பாவனைப் பது. செஞ்சிலுவைச் சங்கம் (Red முகாம் மட்டத்தில் நடத்தி வந்தது. ார்பற்ற நிறுவனங்களின் அகதிகளுக்கான அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் து நடைமுறையில் இருந்தன. அந்த பாக நோக்குகின்ற போது முல்லைத்தீவு, ப்பாகத் தமது பிரதேச அகதிகளுக்கு பட்ட உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனம் மாகாண இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் ாகும். இந்நிறுவனம் அகதி முகாம் அகதி மக்களுக்கான சேவையை செய்து வ்வாறான அகதி நிவாரண வேலைகளில் செய்வதற்கு போரூட் போன்ற சர்வதேச அளித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அங்கத்தவர்களாகக் கொண்ட கிராம pment Foundation) 5656f 6fluJITS6), Li,
தவிகளை முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு
பொறுத்தவரை பல தேசிய, சர்வதேச, ள் தமது நிவாரண நடவடிக்கைகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் “இத்தாலியன் நிறுவனத்தின் கல்வித்துறை சார்ந்த, எ நடவடிக்கைகளும் இங்கு நினைவு இஸ்லாமிய அரசசார்பற்ற நிறுவனங்களும் தே இஸ்லாமி, அன்சாரி சுன்னத்துல்
37

Page 154
முகம்மதியா ஜமாஅத்தினரும், அல் தனவந்தர்களும் கொழும்பு பள்ளிவாசல்
பல பங்களிப்புக்களைச் செய்தன.
9.6 நிவாரண உதவிகளி
முல்லைத்தீவு முஸ்லிம் அகதி நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மே இம்மக்களின் அகதி வாழ்க்கையி ஏற்படுத்தவில்லை என்பதை இங்கு கு மக்களின் உடல் ஆரோக்கியமும் வீழ்ச்சியடைந்து சென்றுள்ளன. இதற்கு கிடைக்கக் கூடியதாக உள்ள விபரப்ப எண்ணிக்கை விகிதாசார ரீதியாக அ குறிப்பாக சிசு மரணமும் இம்மக்கள் மத் உயர்வாகக் காணப்பபட்டதை பதிவாளர் (Vital Statistics) 5 T (6Ldiscip607. : ஆய்விலிருந்து பாடசாலை விட்டு சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் இது போல குற்றச் செயல்கள் இம்மக் பொலிஸ் அலுவலக புள்ளிவிபரங்கள் அகதிகளின் கல்வி, ஒழுக்கம், கல வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்ற முயற்சிகள் ஊக்குவிக்கப் படவில்லை.
அதே நேரத்தில் துரதிஷ்டவசம பட்டு ஆறு வருடங்களுக்குப் பின் தேவைகளுக்கும் பிறரை நம்பி வாழ
அகதிகளுக்கு நிவாரண உ; வழங்கப்பட்டு வந்தன. அவ்வாறான இம்மக்களுக்கு ஏற்பட்டது என்பது மிக ஒன்றாகும். அந்த வகையில், நடைமுறைப்படுத்தலிலும் பல அடிப்ப

-ஆஜில் போன்ற மற்றும் முஸ்லிம் பெடரேசன் நம்பிக்கையாளர் சபையும்
ன் தாக்கம்:
களின் நலனுக்காகப் பல்வேறு நிவாரண ற்கொள்ளப்பட்டிருந்தாலும் கூட, அவை ல் ஒரு திருப்தியான மாற்றத்தை றிப்பிட வேண்டும். அதாவது, அகதி , உள உறுதியும் தொடர்ச்சியாக தப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. டி அகதி மக்களில் நோயுறுபவர்களின் திகரித்து வந்தது. இறப்பு வீதமும் தியில் வழமைக்கு முரணான விகிதத்தில் நாயகத்தின் வாழ்நிலைப் புள்ளிவிபரங்கள் அதே போல நூலாசிரியரின் வெளிக்கள
வெளியேறும் சிறார்களில் குறிப்பாக செல்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. கள் மத்தியில் அதிகரித்துச் செல்வதாயும் குறிப்பிடுகின்றன. கூட்டு மொத்தத்தில், ாசாரம் என்பன முகாம் மட்டத்தில்
]ன. அதே நேரத்தில் அகதிகளின் சுய
ாக இதனால் இம்மக்கள் அகதிகளாக்கப் ர்பும் வாழ்க்கையின் அத்தியவசிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தவிகள் இடையூறின்றி தொடர்ச்சியாக நிலையிலும் ஏன் இவ்வாறான நிலை க் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய அகதி நிவாரண திட்டமிடுதலிலும்
டைக் குறைபாடுகள் காணப்பட்டதை
38

Page 155
அறியக் கூடியதாக இருக்கின்றது. மூலம் அறியலாம். குறிப்பாக அகதிக எடுத்துக் கொண்டு இவ்வாறான உத உணவு நிவாரண உதவி அத்தியவசியமாக தேவைப்படும் எல்லா உதாரணமாக குழந்தைகட்கான பா முதியவர்களுக்கான போசாக்கு உணவு முகாம் மட்டத்தில் நோயாளிகளைப் ப அரசாங்க வைத்தியசாலைகளும் முகாம் காணப்பட்டன. அவ்வாறு கிடைக்கக் இடநெருக்கடியும், மருத்துவ வசதி உதாரணமாக கற்பிட்டிப் பிரதேச முகாம் கூடிய ஒருவருக்கு உடனடிச் சிகிச்.ை அப்பாலுள்ள சிலாபம் வைத்தியசாலைக் காணப்பட்டது. அகதிகள் தமது மு இன்மையால், முழுமையாக அகதி நிவ காணப்பட்டனர். மருத்துவத்திற்கு, ! தேவைகளுக்கு அவர்களிடம் பண 6 தேவைகள் ஏற்படும் காலக்கட்டங்களில் த உணவு நிவாரணங்களை விற்று காசாக் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தன அது மட்டுமன்றி, வழங்கப்ப சராசரி குடும்பத்திற்குப் போதாத அளவி நிவாரணம் பல இடங்களில் பல அச வழங்கப்படவும் இல்லை. நிர்வாக ரீதியா அடிப்படை உணவு நிவாரணங்ளைப் வைத்தன. உணவு நிவாரண உதவிக இடங்களில் தரம் குறைவானதாகக் க அகதியாக்கப்பட்ட போது இம்ம நிலைக்கு கடந்த ஆறு வருட அக கொண்டு சென்றுள்ளது என்பதை யா
13

இதனைப் பல்வேறு உதாரணங்கள் ளுக்கான உணவு நிவாரண உதவியை வியின் தாத்பரியத்தைப் பார்ப்போம். விகளில் அகதிகளின் வாழ்க்கைக்கு பொருட்களும் அடக்கப்படவில்60 ல." ல்மா உணவுகள், கற்பிணிகளுக்கான, கள் வழங்கப்படவில்லை. அகதிகளின் ராமரிக்க ஒழுங்குகள் இருக்கவில்லை. சூழலில் இருந்து தொலை துாரத்தில் கூடியதாக உள்ள மருத்துவசாலைகளில் ப் பற்றாக்குறையும் காணப்பட்டது. ஒன்றின் கடுமையாக நோய்வாய்ப்படக் சக்காக ஏறக்குறைய 50 மைல்களுக்கு கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை மகாம் சூழலில் தொழில் வாய்ப்புக்கள் ாரண உதவிகளையே நம்பியவர்களாகக் உடைகளுக்கு ஏனைய அடிப்படைத் வசதி இருக்கவில்லை. அவ்வாறான மக்கு வழங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட கி தமது ஏனைய மருத்துவ, உடைத் it. ட்ட உணவு நிவாரணங்களும், ஒரு b காணப்பட்டன. அத்துடன் உணவு திப் பிரதேசங்களில் உரிய காலத்தில் ன தேவையற்ற தாமதங்கள் அகதிகளை பெறவும் பல மாதங்கள் காத்திருக்க ளில் கொடுக்கப்பட்ட பொருட்கள் பல ணப்பட்டன. க்கள் இருந்த நிலையைவிட மோசமான தி வாழ்க்கை இவர்களை இறுதியில் நம் மறுக்க முடியாது.

Page 156
குறிப்ட
புத்தளம் மாவட்டத்தில் முளப்லிம்கள் செற முந்தல் செயலாளர் பிரிவுகள் காணப்படுகி படி இம்மூன்று பிரதேசத்திலும் வாழ்ந் தொகையில் 35 சத வீதமாகக் காணப்ப
முளப்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேச
1996ஆம் ஆணடு புத்தளம் மாவட்டத்தி அகதிகள் வழிந்தார்கள். இவ்வகதிகளில் பிரிவிலும், 30சத வீதமானவர்கள் புத்தள
முந்தல் செயலாளர் பிரிவிலும் காணப்பட்
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வட
புத்தளம் மாவட்ட சனத் தொகை 12 புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் செறிந்து முந்தல் செயலாளர் பிரிவுகளின் மொத்த
1994 ம் ஆணர்டு ஏப்ரல் மாதம் 3ந் திகதி 2 என அழைக்கப்படுகின்ற அகதி முக மீளத் திருத்தப்பட்ட நிலையில் 1995ம் ஆ தீப்பற்றி 185 குடிசைகள் எரிந்து சாம் 30ஆம் தகதி கணிடக்குடாவில் 90 ஏக்க சாம்பலாகியது. இங்கு 249 குடிசைகள் அநுராதபுர மாவட்ட நாச்சி/தீவுக் கிராம அகதி முகாம் எரிந்து சாம்பலாகியது. கற்பிட்டி யானை வாசல் அகதி முக சாம்பலாகியது.
இலங்கையில் வழமையாக காலை 73இ மாணவர்களுக்கான கற்பித்தல் நடைபுெ L/71 #/resøpølv sofonó Lo/revovodurasońføý gll (62 கல்வி கற்கும் நேரத்தில் சேர்த்துக் கொடு பதிலாக அகதி மாணவர்களுக்கு ? பு வகுப்புக்களில் கல்வி கற்பிக்கப்பட்டு வ
14

கள்
ந்து வாழும் பகுதிகளாக கற்பிட்டி, புத்தளம், ன்றன. 198/ம் ஆணடு குடிசனக் கணிப்பின் த முஸ்லிம்கள் இப்பிரதேச மொத்த சனத் ட்டனர். பல நூற்றாணடுகளாக இப்பிரதேசம்
ம் ஆகும்.
* மொத்தமாக 60,000 வட மாகாண முஸ்லிம் ) 45 சத வீதமானவர்கள் கற்பிட்டி செயலாளர் ம் செயலாளர் பிரிவிலும், 25 சதவீதமாணவர்கள்
டார்கள்.
மாகாண முளப்லிம் அகதிகளின் வருகையோடு விதத்தால் அதிகரித்தது. அதில் குறிப்பாக வாழும் பிரதேசங்களான கற்பிட்டி, புத்தளம், சனத் தொகை 65 சதவீதத்தால் அதிகரித்தது.
புத்தள நகருக்கணிமையில் உள்ள சோலிடான் ாம் எரிந்து சாம்பலாகியது. இதே முாமில் ஆணடு ஜூலை மாத நடுப்பகுதியில் மீணடும் பலாகின. 1994ஆம் ஆணடு ஜூன் மாதம் 7 என அழைக்கப்படும் அகதி முகாம் எரிந்து எரிந்தன. 1995ஆம் ஆணடு ஜூன் மாதம் தில் தோட்டம் சியாரத்து வ67வில் காணப்பட்ட 1994ஆம் ஆணடு மார்ச் மாதம் 28ஆம் தகதி மில் 95 குடிசைகள், 9 கடைகள் எரிந்து
54@b/igo/ Lorelopov /30 62/622/7 LITZ 47/7e2p0v0s 0ffihúý /வதுண்டு. புத்த67ம் மாவட்டத்தில் உள்ளூர் ருக்கடியால் அகதி மாணவர்கள் வழமையாக ள முடியாத நிலை காணப்பட்டது. இதற்குப் எனியிலிருந்து 5 மணி வரை மாலை நேர
தன.

Page 157
10,
ஐந்து அங்கத்தவர்களுக்கும் அதற்குக் க ரூபாய் 1200 பெறுமதியான உலர் உணவு குடும்ப அங்கத்தவர் எணணிக்கை கு உதவியும் குறையும் உதாரணமாக ஒரு மாதாந்தம் 334 ரூபாய் பெறுமதியான Ministry of Shipping, Ports, R 1996:34).
129,676 losion / 2.565 UNHCR, WFP Coorparation, Oxfam, Service C /ó%)/ITU760O7 s9/60)LOuz/#55@y54ô SLRCS, SL RDF ODMNP, RRRA, NIRRO -g
அகதி நிவாரண நடவடிக்கைகளில் ஈடுப
இவ்வமைப்பு ஆங்கிலத்தில் Organiz Northern Province (ODNMP) 67. ஆணடளவில் ஆரம்பிக்கப்பட்டது. குழச உதவியது. 1992-1994 ஆம் ஆணர்டு பிரதேசத்தில் இவ்வமைப்பு பரவலாக அகத் இனப்லாமிய மத சார்புள்ள பல நிறுவனங் ஈடுபட்டு வந்தன. அவற்றுள் இலங்கை 2 glose9g, IIRO, YMMA, FAMKS -2 பொருட்கள் அடிப்படையிலும் உதவிகள் மேற்குறித்த நிறுவனங்களின் நடவடிக்ை கொணடிருந்தன.
உலக உணவு திட்டத்தின் கீழ் உலர் உன அளவுகளையும் கொணடிருந்தன. ஒரு /600 கிராம் அரிசியும், 200கிராம் பருப்பும்
எணணெய்யும் வழங்கப்படும்.
141

டிய ஒரு அகதிக் குடும்பத்திற்கு மாதாந்தம் உதவி அரசாங்கத்தாலி வழங்கப்படுகின்றது. 2றயக் குறைய உலர் உனவு நிவாரண அங்கத்தவரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது (The 2habilitation and Reconstruction,
SCF, IVSO, Forut, Redbarna, Italian ivil International -2.Élu dio/654 Fஆகிய தேசிய நிவாரண அமைப்புக்களும் கிய உள்ளூர் நிவாரண அமைப்புக்களும்
ட்டு வருகின்றன.
ution for Displaced Muslims of the ன்று அழைக்கப்படும். இது 1992 ஆம் ரவ நிறுவனம் இவ்வமைப்பின் வளர்ச்சிக்கு காலங்களில் புத்தளம் மாவட்ட முந்தல் விநிவாரண வேலைகளில் ஈடுபட்டு வந்தது. களும் அகதி நிவாரண நடவடிக்கைகளில் ஜமாஅத்தே இனப்லாமி அண்சாரி சுண்ணத்துல் }கியவைகள் குறிப்பிடத்தக்கன. நிவாரண
கொடுக்கப்பட்ட பிரதேச அடிப்படையிலும்
ககள் மட்டுப்படுத்தப்பட்ட தன்மைகளைக்
7வு நிவாரணம் பின்வரும் பொருட்களையும் அகதி அங்கத்தவருக்கு ஒரு மாதத்திற்கு சி0 கிராம் சீனியும், 700 மிமீ தேங்காய்

Page 158
10. கால மாற்றத்
10.1 முகாம் வாழ்க்கைக்கு
முல்லைத்தீவு முஸ்லிம்களின் நாளாகி, இரு நாள் மாதங்களாகி, மார் வருடத்தையும் தாண்டி விட்டது. ( இவ்வகதிப் பிரச்சினை ஒரு தற்காலிகம அந்த அடிப்படையில் குறுங்காலத்திற்கு தற்காலிக நிவாரண உதவிகள் அரசாலு வழங்கப்பட்டன. கடந்த ஆறு வருட உதவிகள் வருடா வருடம் புதுப்பிக்கப் அகதிகள் பற்றிய நீண்டகால கண்ணே
செய்யப்படவில்லை.
10.1.1. தற்காலிக அகதி நிவ
அகதிகளுக்கான "தற்காலிக நி பின் வரும் கருத்தை பிரதிபலிக்கின்ற குறுகிய ஒரு காலத்திற்கு மட்டுமே மீண்டும் தமது சொந்த இடங்களில் வ இவர்கள் திரும்பவும் அங்கு சென்று காலங்களில் பல்லாயிரக்கணக்கான நடந்திருக்கின்றது. அவ்வகையில் ( அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு நீர், மலசலகூட, மற்றும் ஏனைய அ உணவு நிவாரணத்தையும் குறுங்கால எனக் கருதப்பட்டு கடந்த காலத்தில்
மேற்கொள்ளப்பட்டன. ஏனைய அகத்
14

த்தில் அகதிகள்
மாற்று வழி:
அகதி வாழ்க்கை ஒரு நாள் இரு தங்கள் வருடங்களாகி இன்று ஆறு இம்மக்கள் அகதியாக்கப்பட்ட போது, ான பிரச்சினை என்று கருதப்பட்டது. ப் பொருத்தமானது என்று கருதப்பட்ட ம், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் - காலமும் இத் தற்காலிக நிவாரண பட்டு தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ாக்கில் இந்நிவாரண நடவடிக்கைகள்
ாரணம்:
வாரண உதவி” எனும் போது அது து. அதாவது வடக்கு முஸ்லிம்கள் அகதிகளாக முகாமில் வாழ்வார்கள். ாழக்கூடிய சூழ்நிலை உருவாகியதும்
விடுவார்கள். இலங்கையில் கடந்த ஏனைய அகதிகளுக்கு இவ்வாறு முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளுக்கு நச் செல்லும் வரையும் தேவைப்படும் டிப்படை வாழ்க்கை வசதிகளையும், நோக்கில் வழங்குவது பொருத்தமானது அகதி நிவாரண நடவடிக்கைகள்
மக்களைப் பொறுத்தவரையில் சில
2

Page 159
வாரங்களில் அல்லது மாதங்களில் வாழ்க்கையைத் தொடரக் கூடியதாக { நிவாரண உதவி ஒரு பொருத்தமா6 காணப்பட்டது. ஆனால், பலவந்த வெ பொறுத்தவரையில் இவ்வாறு குறுங்கா6 உதவிகள் ஆறு வருடங்களுக்கு நீடி
அதாவது, மாதங்கள் வருட வடக்கு முஸ்லிம்களின் அகதி நிலை என்ன காரணமாக இருக்கலாம் என நிவாரண ஸ்தாபனங்களும் முன்னு மட்டுப்படுத்தப்பட்ட பற்றாக்குறையான வருடங்கள் வாழ்ந்ததன் பிரதிபலன்கள் கருதப்பட்டது. இதற்கு என்ன நோக்குவோம்.
10.1.2. அகதிப் பிரச்சினைய
பிரச்சினையா?
முதலில் வடக்கு முஸ்லிம்ச என்பதுடன் தொடர்புடைய அம்சங்கை இந்நூல் ஆசிரியரால் பல கட்டுரைக அதனால் இவ்வம்சம் இந்நூலுக்குப் ( சுருக்கமாக விளக்கப்படுகின்றது.
இந்த நாட்டின் இனப் பிரச்சி கொள்ளப்படுகின்றது. இந்நாட்டில் இ ஒரு அரசியல் விடுதலைக்கான போராட அரசியல் ரீதியாக இலங்கையின் இனப்பிர தீர்வுகாண வேண்டும் என்று பரவலாக போல முல்லைத்தீவு முஸ்லிம்களின் ட தமிழ் இன வாதத்தின் பிரதிபலிப்பாகு

சொந்த இடம் மீண்டு வழமையான இருந்த சந்தர்ப்பங்களில், இத் தற்காலிக 1 அகதி நிவாரணக் கொள்கையாகக் ளியேற்றத்திற்குட்பட்ட இவ்வகதிகளைப் U நோக்கில் செய்யப்பட்டு வந்த நிவாரண க்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ங்கள் ஆகி, வருடங்கள் பலவாகியும் யில் மாற்றம் ஏற்படவில்லை. இதற்கு ர்ற சிந்தனைக்கு இலங்கை அரசும், Iரிமை கொடுக்கவில்லை. இதனால் அகதி நிவாரணத்தில் கடந்த ஆறு
அப்பாவி அகதிகளின் தலைவிதியாகக்
காரணம் என்பதை சற்று விபரமாக
ா? அல்லது அரசியல்
களின் அடிப்படைப் பிரச்சினை என்ன ளை நோக்குவோம். இவ்வம்சம் பற்றி 5ள் முன்னர் எழுதப்பட்டிருக்கின்றன. பொருத்தமான முறையில் பின்வருமாறு
சினை ஒரு அரசியல் பிரச்சினையாகக் இனரீதியான ஒரு ஆயுதப் போராட்டம் ட்டமாக அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றது. ச்சினைக்கும், உள் நாட்டு யுத்தத்திற்கும்
வற்புறுத்தப்பட்டு வருகின்றது. அது பலவந்த வெளியேற்றம், அடிப்படையில்
ம். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு

Page 160
ஒரு அரசியல் தீர்வு இல்லாத சூழ்நிலையி இவ்வடக்கு முஸ்லிம்கள் தமது பூர்: முடியாது என்பது நிதர்சனமானதொ இம்மக்களின் பலவந்த வெளியேற்றத அடிப்படையில் அரசியல் பிரச்சினையா பலவந்த வெளியேற்றமும் அத பிரச்சினையாக இருக்கின்ற போது இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசியல் எடுக்கப்படவில்லை. இனப் பிரச்சி மேற்கொள்ளப்பட்ட அரசியல் பேச்சு வ வெளியேற்றப் பிரச்சினை கலந்துரையாட இங்குதான் வடக்கு முஸ்லிப் தொடர்புடைய பிரச்சினையின் உள்ளார்ந்த சரியாக உணரப்படாமலே ஆறு வருட என்ற உண்மையை உணரக் கூடி உணரப்படாமையினால்தான் இம்மக்க தொடர்புடைய பிரச்சினைக்கு அரசியல் முயற்சிக்கப் படவில்லை. முல்லைத்தீவி தாயகம் செல்ல முடியுமா? முடியாதா அணுகப்படவில்லை. இம்மக்கள் மீன செல்ல முடியுமாக இருந்தால் அதற்குப் என்பது கருத்துக்கெடுக்கப்படவில்லை. மீளவும் செல்ல முடியாதவர்கள் என் பட்டிருந்தால், இம்மக்களுக்கான மாற்று ரீதியாக முன்வைப்பதற்கும் பொறுப் சமாதானத்திற்கான அமைப்புக்களும்) கடந்த காலத்தில் வடக்கு முஸ்லிம்களி புறக்கணிக்கப்பட்டு வந்ததை பேராசிய இனப்பிரச்சினையில் வடக்கு முஸ்லி
144

பில் பலவந்த வெளியேற்றத்திற்குட்பட்ட வீக இடங்களுக்கு சுயமாகத் திரும்ப ன்றாகும். இக்கண்ணோட்டத்தில் ந்துடன் தொடர்புடைய பிரச்சினை ாகும். ன் பின்விளைவுகளும் ஒரு அரசியல் து, கடந்த ஆறு வருடங்களில் ல் ரீதியாக எவ்வித நடவடிக்கைகளும் னையைத் தீர்ப்பதற்கு இதுவரை ார்த்தைகளில் இம்மக்களின் பலவந்த லுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ம்களின் பலவந்த வெளியேற்றத்தோடு அம்சங்கள் தேசிய, சர்வதேச மட்டத்தில் ங்கள் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன யதாக இருக்கின்றது. அவ்வாறு ளின் பலவந்த வெளியேற்றத்துடன் ) பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வு முஸ்லிம் அகதிகள் மீண்டும் தமது ? என்ற அம்சம் அரசியல் ரீதியாக ண்டும் தமது சொந்த இடங்களுக்குச் பொருத்தமான நடவடிக்கைகள் என்ன இம்மக்கள் தமது சொந்த இடத்திற்கு ாபது அரசியல் ரீதியாக நிச்சயிக்கப் வாழ்க்கைத் திட்டம் ஒன்றை அரசியல் பானவர்கள் (அரசும், அரசசார்பற்ற முயற்சிக்கவும் இல்லை. இவ்வாறு, ன் யதார்த்தபூர்வமான பிரச்சினைகள் ர் சிவசேகரம் (1996) இலங்கையின்
ம்கள் “ஏறக்குறைய முழுமையாக

Page 161
மறக்கப்பட்ட மக்கள்’ என்ற தன: விளக்கியிருக்கின்றார்.
அதே நேரத்தில் இலங்சை ரீதியான தீர்வு காணும் முயற்சிகளுக்கு இருக்கவில்லை. உள் நாட்டு மட்ட அரசாங்க-ஆயுதக் குழுக்களுக்கிடையில் இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்தம பேச்சுவார்த்தைகள் கடந்த காலத்தில்
வடக்கு முஸ்லிம்களுடைய அதாவது உள்நாட்டில் இடம் பெய கொள்ளப்பட்டது. அந்த வரைவில் இம்மக்களுக்கு தற்காலிக நிவாரண உத நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த தற்கா6 முழுமையாகத் தோல்வியடைந்து,
கொண்டதையும் நாம் சற்று முன்னர்
10.1.3 முல்லைத்தீவு முஸ்ல
கடந்த ஆறு வருடங்களாக மு இடம் மீள்வதில் நம்பிக்கை வைத்திரு பின்பும் இம்மக்கள் தாயகம் மீள்வ; இருந்தமைக்கு என்ன காரணம் எ6 நோக்க வேண்டும்.
முல்லைத்தீவு முஸ்லிம்களை அகதி வாழ்க்கைச் சூழல் எதிர்கால என்ற கண்ணோட்டம் பரவலாகக் சூழலில் அடிப்படை பொருளாதார, சமூ இல்லாதிருந்தமை ஒரு காரணமாகு பொருள் வளமும், சமூக சூழலும் (

து கட்டுரையின் மூலம் தெளிவாக
யின் இனப் பிரச்சினைக்கு அரசியல் கடந்த காலங்களில் இந்நாட்டில் பஞ்சம் த்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில், , சமய, சமூகத் தலைவர்களுக்கிடையில் என்பது பற்றியும், இனப்பிரச்சினையால் ான நிவாரணம் பற்றியும் ஏராளமான நடைபெற்றிருக்கின்றன.
பிரச்சினை அகதிப் பிரச்சினையாக, ர்ந்தவர்கள் பிரச்சினையாக மட்டுமே ஸ்க்கணத்திற்குட்பட்ட அடிப்படையில் விகள் வழங்கப்பட்டு வந்தன. இவ்வாறு லிக நிவாரணத் தீர்வுத்திட்டம் இறுதியில் இவ்வகதிகளின் வாழ்க்கையைப் பலி
அவதானித்தோம்.
லிம்களின் அபிலாசைகள்:
முல்லைத்தீவு முஸ்லிம்கள் தமது சொந்த ந்தனர் நீண்ட அகதி வாழ்க்கைக்குப் தில் இருந்த நம்பிக்கை உறுதியாக ன்பதை நாம் இங்கு சற்று விபரமாக
ாப் பொறுத்தவரை தமது தற்போதைய
முன்னேற்றத்திற்குப் பொருத்தமற்றது காணப்படுகின்றது. இதற்கு முகாம் ழக, கல்வி விருத்திக்கான வாய்ப்புக்கள் ம். அதே நேரத்தில் முல்லைத்தீவின் முகாம் வாழ்க்கைக்குப் பொருத்தமான
45

Page 162
மாற்றீடாக இம்மக்கள் மனதில் நீ காரணமாகும்.
இம்மக்கள் தமது பூர்வீக இட சிந்தனைகளைவிட உயர்வாகக் கொன கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஏனெ இவர்களின் சொந்த இடங்களில் இருந் அதே விடுதலைப் புலிகள் தொடர்ந்: ஆயுதக்கட்டுப்பாட்டின் கீழ் வைத்திரு எவ்வாறு சொந்த இடத்திற்கு மீள் முல்லைத்தீவில் பலமாக இருக்கும்வ பற்றி இம்மக்கள் கருத்தில் கொள்வ வினா எழுகின்றது.
இவ்வினாக்கள் தொடர்ப கண்ணோட்டம் என்ன என்பதை இப் பொறுத்தவரை முல்லைத்தீவு மிகவும் அதாவது முஸ்லிம்களின் வாழ்வுக் அடிப்படைகள் இப்பிரதேசத்தில் காண ரீதியாக, தமிழ் மக்களோடு மிக இண முல்லைத்தீவு காணப்படுகின்றது. ஆண்டு ஒக்டோபர் மாதம் முஸ்லி சூழ்நிலையை தவிர அதற்கு முந்திய 6 தமிழ் மக்களும் தமது கஷ்ட ந6 வாழ்ந்திருந்தார்கள். முஸ்லிம்களை சேர்ந்த விடுதலைப் புலி உறுப்பினர்க வெளியேற்ற விரும்பவில்லை என்று மு “வெளியேற்ற உத்தரவு தமது தலை மாத்திரமே முஸ்லிம்களை பலவந்தம அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் என்ப கூருகின்றார்கள். வடக்கு முஸ்
தலைமைப் பீடத்தின் அண்மைக்கா

டித்து நிலைத்திருந்தமை மற்றொரு
ங்களுக்குச் செல்வதை ஏனைய மாற்றுச் ண்டிருந்தமைக்கான காரணங்களை நாம் ன்றால், இம்மக்கள் விடுதலைப் புலிகளால் து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். தும் இம்மக்கள் வாழ்ந்த பிரதேசத்தை க்கின்றனர். இந் நிலையில் முஸ்லிம்கள் வது சாத்தியம்? விடுதலைப் புலிகள் ரை தாயகம் மீளச் செல்வதன் சாத்தியம் து யதார்த்தத்திற்கு முரணானது என்ற
ான முல்லைத்தீவு முஸ்லிம்களின் ப்போது நோக்குவோம். இம்மக்களைப் ஒரு அந்நியோன்யமான பிரதேசமாகும். கான பொருளாதார, சமூக, கலாசார ாப்படுகின்றன. அத்துடன், இன உறவு க்கமாக வாழ்ந்து வந்த பிரதேசமாகவும் முல்லைத்தீவில் இருந்து 1990ஆம் ம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ால்லா சந்ார்ப்பத்திலும் முஸ்லிம் மக்களும் ஷ்டங்களை பகிர்ந்து இப்பிரதேசத்தில் பலவந்தமாக வெளியேற்றிய உள்ளூரைச் ள் கூட, மனப்பூர்வமாக முஸ்லிம்களை ல்லைத்தீவு முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். ]மைப்பீடத்தின் கட்டளை என்பதினால் ாக வெளியேற்றுவதாக" அப்பொழுது தை முல்லைத்தீவு முஸ்லிம்கள் நினைவு மிம்கள் பற்றிய விடுதலைப் புலிகளின் ல மன மாற்றம் முஸ்லிம்கள் பற்றிய
46

Page 163
இவ் ஆயுதக் குழுவின் எதிர்கால நி6ை மத்தியில் இல்லாமல் செய்து விட்டது தாம் மீண்டும் தமது சொந்த இடங்க என்று நம்புகின்றார்கள்.
இந்த அடிப்படையில் முல்6ை தான் திரும்பவும் முல்லைத்தீவில் த தடைகளும் இல்லை என்று நம்புகி தேவைப்படுவதெல்லாம் விடுதலைப் இருந்து மாறிவிட்டார்கள் என்பதை வெ அதாவது முல்லைத்தீவு முஸ்லிம்கள் திரும்பச் சென்று வழமை போல் வாழல அறிவித்து தமது நல்லெண்ணத்தை
அதே நேரத்தில் முல்லைத் இவ்விடயம் பற்றி சற்று வித்தியாசமாக பார்க்க). இச்சமூகத் தலைவர்களின் கருத்தில் பொறுப்புணர்ச்சியும் நீண்ட அவதானிக்கக் கூடியதாக இருக்கின் முஸ்லிம்களின் தாயகம் மீளல், பேச்சுவா வேண்டும். இப்பேச்சு வார்த்தைகள் வேண்டும். இம்முயற்சி மூலமாக, முல் சுய கெளரவமும் எல்லா சாராரா இம்மக்களுக்கான தீர்வு காணப்பட 6ே நாளாந்த வாழ்க்கையை முல்லைத்தீ6 தேவையான பொருத்தமான நடவடிக்ை ஆண்டு ஒக்டோபர் மாதம், அநாதரவா பலவந்த வெளியேற்றத்திற்கு உட்பட்ட போது, இம்மக்கள் தமது வாழ்வுரில் தமது தாயகம் மீள்வது என்ற நிலை கருத வேண்டியிருக்கின்றது.
துரதிஷ்டவசமாக, முல்லை பொருத்தமான தீர்வைக் கண்டறிந்து

Uப்பாடு பற்றிய அச்சத்தையும் இம்மக்கள் து. இக்காரணங்களால் முஸ்லிம்கள்
களுக்கு செல்லக் கூடிய வாய்ப்புள்ளது
லத்தீவைச் சேர்ந்த ஒரு சராசரி முஸ்லிம் தமிழ் மக்களோடு வாழ்வதில் எவ்வித ன்றான். அந்த முஸ்லிம் அகதிக்கு புலிகள் தமது பழைய நிலைப்பாட்டில் 1ளிப்படையாக அறியத்தருவதொன்றுதான். மீண்டும் தமது பூர்வீக இடங்களுக்குத் ாம் என்று விடுதலைப்புலிகள் பகிரங்கமாக நிதரிசனப்படுத்த வேண்டும் என்பதாகும். தீவு முஸ்லிம் சமூகத் தலைவர்கள் சிந்திக்கின்றார்கள் (அணிந்துரையைப் தாயக மீளல் என்பதுடன் தொடர்புடைய காலக் கண்ணோக்கும் காணப்படுவதை றது. இக்கருத்துப்படி முல்லைத்தீவு ர்த்தை மூலமாக நடைமுறைப்படுத்தப்பட ளில் விடுதலைப் புலிகளும் பங்குபற்ற லைத்தீவு முஸ்லிம்களின் தனித்துவமும், லும் மதிக்கப்பட்ட அடிப்படையில் வண்டும். இம்மக்கள் சுதந்திரமாக தமது வின் சொந்த இடங்களில் வாழ்வதற்குத் ககள் எடுக்கப்பட வேண்டும். 1990ஆம் ன நிலையில் முல்லைத்தீவு முஸ்லிம்கள் நிகழ்வை கருத்திற்கொண்டு நோக்கும் மை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ப்பாடு மிகவும் நியாயமான ஒன்று என்று
நீதீவு முஸ்லிம்கள் மத்தியில் தமக்குரிய து அதனை முன்னெடுத்துச் செல்லும்
47

Page 164
தைரியமான தலைமைத்துவம் இ முஸ்லிம்களை ஒன்றாகச் சேர்த்துப் கூட்டுத் தலைமைத்துவம் கடந்த நேரத்தில் தேசிய, சர்வதேச சமூகங்களே இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய வருகின்றன. அதனால், கடந்த ஆ. வந்த வடக்கு முஸ்லிம்களின் பலவந் இனப் பிரச்சினை தொடர்ந்தும் புறக் கொண்டிருக்கின்றது.
10.2 அண்மைக் கால ம
இச்சூழ்நிலையில், முல்லைத்தீ புதிய பல மாற்றங்கள் அண்மைக்காலத் கூடியதாக இருக்கின்றது. இவற்றுள் எதிர் கால வாழ்விடத்தைப் பற்றி இம் அபிப்பிராயத்தில் ஏற்பட்டு வரும் அண்மைக்காலம் வரை முல்லைத்தீவில் என இம்மக்கள் கருதி இருந்தார்கள்.
ஆனால், இந்த அபிப்பிராயத் 19ஆம் திகதி இலங்கை அரசுக்கும் வி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு உள்நாட்டு அரசியல் சூழ்நிலை, இம் பலவீனப்படுத்தியது. உள்நாட்டு யுத் இடம் மீளல் சாத்தியம் இல்லை என்ற தொடங்கியது. அதனால், தற்போதைய பொருத்தமான உடனடி மாற்று வழி இம்மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்க
அகதி முகாம் வாழ்க்கைக்கு முஸ்லிம்கள் மத்தியில் பலதரப்பட்ட சி
14

துவரை ஏற்படவில்லை. வடக்கு பார்க்கும் போது கூட அவ்வாறான ாலங்களில் சாத்திமாகவில்லை. அதே ஏற்கனவே அடையாளப் படுத்தப்பட்ட அம்சங்களிலேயே கவனம் செலுத்தி று வருடங்களாக புறக்கணிக்கப்பட்டு த வெளியேற்றத்துடன் தொடர்புடைய கணிக்கப்பட்ட நிலையிலேயே சென்று
ாற்றங்கள்:
வு முஸ்லிம்களின் அகதி வாழ்க்கையில் தில் ஏற்பட்டு வருவதை அவதானிக்கக் மிக முக்கியமானது தமது உடனடி மக்கள் இது வரையில் கொண்டிருந்த
மாற்றம் ஆகும். அதாவது மிக தாம் மீண்டும் குடியேறுவது சாத்தியம்
தை 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டுதலைப் புலிகளுக்கும் இடையிலான சிதறடித்தது. இலங்கையின் இனப் வரக் கூடிய உடனடிச் சாத்தியமற்ற மக்களின் தாயகம் மீளும் தாகத்தைப் தம் முடிவு பெறாமல் தமது சொந்த மனோபாவம் மேலும் உறுதி பெறத் தமது அகதி முகாம் வாழ்க்கைக்கு யைத் தேட அண்மைக் காலத்தில் தினர்.
மாற்றுத்திட்டம் பற்றி முல்லைத்தீவு தனைகள் காணப்பட்டன. அரசாங்கத்

Page 165
தொழில் செய்யும், படித்த மத்தியதர தமது குடும்பத்தவர்களுக்குமாக “ வசதிக்கேற்ற வாழ்விடத்தை அமைத் கருதினார்கள். சமூகக் கண்ணோக்குக் எங்கேயாவது ஒன்றாகக் குடியே வாய்ப்பிருக்கின்றதா என்ற முயற்சியில் எல்லாம் முகாம் வாழ்க்கைக்கு ம கொண்டிருந்தது. இம் மாற்று வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அத்துடன் பிறரின் தொந்தரவில்ல வாழ்க்கையாக அமையும் என்றும், ந உறவினர்களுடன் கெளரவமாக முல்லைத்தீவு முஸ்லிம்களில் ஒரு ப எஞ்சிய மிகப் பெரும்பான்மையானவ பொருத்தமான மாற்று வழியினை சிந்: வசதியும் அற்றவர்களாக முகாம்களி
10.2.1. அரசின் மீள்குடியே
இந்நிலையில் தான் அத வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் அ திட்டம் ஒன்றை இன்றைய அரசா இத்திட்டத்தின் மூலம் வட ம வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவ நிரந்தரமாகக் குடியேற்ற நடவடிக்கை நிரந்தரமாகக் குடியேற்றுவதன் மூல முடிவுக்குக் கொண்டு வருவது அர
பூர்வீகமற்ற பிரதேசங்களில் அல்லது மீளக் குடியேற்ற வற்புறு வழமையில் இருந்து வராததால் இல

வகுப்பைச் சேர்ந்தவர்கள், தமக்கும், சொந்தக் காணிகளை’ வாங்கி தமது துக் கொள்வது பொருத்தமானது என்று க் கொண்ட வேறு பலர் தமது சமூகத்தை ற்றி ஒரு சமூகமாக வாழச் செய்ய ஈடுபட்டார்கள். மேற்குறித்த முயற்சிகள் ாற்று ஒழுங்கு செய்வதை நோக்காகக் களில் சொந்தக்காணிகளில் தற்காலிகமாக வது பிறரைத் தொல்லைப் படுத்தாமல் ாமல் சுயகெளரவத்தோடு வாழக்கூடிய ம்பினார்கள். சொந்தக் காணியில் உற்றார் வாழமுடியும் என்றும், நம்பினார்கள். குதியினரின் சிந்தனைகள் இவ்வாறிருக்க, ர்கள் தமது முகாம் வாழ்க்கைக்கு ஒரு திக்கக் கூடிய மனத் தைரியமும், பொருள்
ல் முடங்கி வாழ்ந்து வந்தார்கள்.
ற்றக் கொள்கை:
ாவது அகதிக யாக்கப்பட்டு ஆறு கதிகளின் அகதி வாழ்க்கைக்கு மாற்றுத் ங்கம் நடைமுறைப்படுத்த முற்பட்டது. ாகாணத்தில் இருந்து பலவந்தமாக ர்கள் அகதிகளாக வாழ்கின்ற பிரதேசங்களில் எடுக்கப்பட்டது. இவ்வாறு இம்மக்களை Jம் இம்மக்களின் அகதிப்பிரச்சினையை சாங்கத்தின் நோக்கமாகக் காணப்பட்டது.
அகதிகளை மீளக் குடியேற்றுவதோ, த்துவதோ இலங்கையில் இதுவரையில் ங்கை அரசு "யுத்த நிலைமை காரணமாக
149

Page 166
தமது சொந்த இடங்களுக்குத் திரு வேறு இடங்களில் குடியமர்த்தல் Rehabilitation and Reconstruc விளக்கத்தோடு பலவந்த வெளியே அகதிகளாக வாழ்கின்ற இடங்களில் எடுத்தது. பூர்வீகமற்ற இப்பிரே குடியேற்றுவதற்கான மீள்குடியேற்ற Allowance) நிரந்தரக்குடியிருப்பிற்கா Development) <955|L-6ör flusbí நலன்களை செய்து கொடுப்பதற்க முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் எந்தச் சந்தர்ப்பத்தி மூலம் அகதிகளை அகதியாக குடியேற்றுவதுதான் என்ற தனது ே வெளிப்படையாகக் கூற முற்படவில்ை வாழும் பிரதேசங்களில் நிரந்தரமாகக் அபிப்பிராயத்தை வெளிப்படையாக அ முற்படவில்லை. மாறாக, அகதிகளி தேடும் ஆர்வத்தைப் பயன்படுத்தி ! மூலமாக தனது இந் நிரந்தரக் கு நடைமுறைப்படுத்த அரசாங்கம் நட6 பலவந்த வெளியேற்றத்திற்குட் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகரால அது போல சர்வதேச நிவாரண அ6 இந்நிரந்தரக் குடியேற்றத் திட்டத்தி நிறுவனங்களிடமிருந்து பெற முய இதுவரையில் பூர்வீக வாழ்விடங்களி:ே வந்த அகதிகளுக்கான ஐக்கிய நாடுக அமைப்புக்கள் வடக்கு முஸ்லிம்கள் நிரந்தரமாகக் குடியேற்ற உதவிகளை

ம்ப முடியாத இடம் பெயர்ந்தவர்களை (Ministry of Shipping, Ports, ion, 1996, 23) என்ற புதிய கொள்கை றத்திற்குட்பட்ட அகதி முஸ்லிம்களை
நிரந்தரமாகக் குடியேற்ற நடவடிக்கை நசங்களில் அகதிகளை நிரந்தரமாகக் க் கொடுப்பனவுகள் (Resettlement ன அடிப்படை வசதிகள் (InfraStructure ரக் குடியிருப்பாளர்களுக்கான ஏனைய
ான ஒழுங்குகள் இலங்கை அரசால்
லும் இலங்கை அரசு இப்புதிய திட்டம் வாழும் பிரதேசத்தில் நிரந்தரமாகக் நாக்கத்தை அரசியற் காரணங்களுக்காக ல. அது மட்டுமல்லாமல், அகதிகளாக குடியேற விருப்பமா என்ற அகதிகளின் கதிகளிடமிருந்து அறியவும் அரசாங்கம் ன் முகாம் வாழ்க்கைக்கு மாற்று வழி மீள்குடியேற்றத்திட்டக் கொடுப்பனவுகள் நடியேற்றத் திட்டத்தை வெற்றிகரமாக வடிக்கை எடுக்க முற்பட்டது.
பட்ட மக்களுக்கு இந்நிரந்தரக் குடியேற்றத் அவசியத்தை அகதிகளுக்கான ஐக்கிய யத்திற்கும், ஜேர்மன் அரசாங்கத்திற்கும், மைப்புக்களுக்கும் அரசு எடுத்துக் கூறி, ற்கான நிதி உதவிகள் மேற்குறித்த ற்சிக்கப்பட்டன. இதன் விளைவாக, யே மீள்குடியேற்ற உதவிகளைச் செய்து ரின் ஸ்தானிகராலயம் போன்ற சர்வதேச அகதிகளாக வாழும் பிரதேசங்களிலேயே
செய்து கொடுக்க முன்வந்தன.

Page 167
இப்புதிய நிரந்தர மீள்குடியே தமக்கெனச் சொந்தக் காணிகளை கூடியதாக இருந்தால், அச் சொந்தக் கட்டிக் கொள்ள பண ரீதியான கொடுப்பு கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் 39,000 ரூபாய் வழங்கப்படுகின்றது. இ முயற்சி விருத்திக்கேற்ப வழங்கப்படு தற்காலிகக் குடிசை அமைப்பதற்கு குடிசையை அமைப்பதற்குத் தேவை தேவைகளுக்குமாக 3000 ரூபாயும், தற்க மாற்றுவதற்கு 25,000 ரூபாயும் வழங்க தொழில் முயற்சிக்காக 4,000 ரூபாயும்
குடியேற்றத்திற்கான இப்ப8 முடிக்கப்பட்டதிலிருந்து 6 மாதத்தில் இ உலர் உணவு நிவாரணம் நிறுத்தப் இடப்பெயர்வால் ஏற்பட்ட பிரச்சினைகள்
முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று
10.2.2. அகதிகளுக்கான மீள்(
மீள் குடியேற்றம் என்றால் என் எவ்வெவ் வசதிகளுடன் செய்யப்பட தத்துவத்தையும், வடமாகாண முஸ்லி குடியேற்றம் எவ்வாறு இருக்க வேண் சற்று நோக்க வேண்டும்."
இவ்வம்சத்தை மேலும் தெளி நலனுக்காக அரசாலும், அரசசார்பற்ற நிறு வாழ்விட ஒழுங்குகளுடன் தொடர்புடை அறிந்து கொள்ள வேண்டியது அவசி
இடம் பெயர்ந்த மக்கள் அ

ற்றத் திட்டம் அகதிக் குடும்பங்கள் னியாக அல்லது கூட்டாக வாங்கக் காணியில் இவ்வகதிகளுக்கு வீடுகள் னவுகளைக் கொடுப்பதை நோக்கமாகக் குடியேற்றக் கொடுப்பனவாக மொத்தமாக ந்தொகை பகுதி பகுதியாக குடியேற்ற ன்ெறது. அதாவது முதலில் ஒரு 7,000 ரூபாயும், அந்த தற்காலிகக் யான உபகரணங்களுக்கும் ஏனைய ாலிகக் குடிசையை நிரந்தர வசிப்பிடமாக பட்டு இறுதியில் இவ்வகதிகளின் சுய கொடுக்கப்படும். ணக் கொடுப்பனவுகள் கொடுத்து இவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் படும். அதாவது இம்மக்களுக்கு இந்நிரந்தரக் குடியேற்றத்தின் மூலம் கருதப்பட்டது.
குடியேற்றம் என்றால் என்ன?
ன? அது யாருக்கு, எச்சூழ்நிலையில்,
வேண்டும்? என்ற அடிப்படைத் ம் அகதிகளுக்குப் பொருத்தமான மீள் ண்டும் போன்ற அம்சங்கள் பற்றியும்
வாக விளங்கிக்கொள்ள அகதிகளின் வனங்களாலும் செய்யப்பட்டு வருகின்ற ப சொற் பிரயோகங்களின் கருத்தினை மாகும்.
கதிகளாகப் பராமரிக்கப்படும் போது
55 (pl), Tlis (Refugee Camp)

Page 168
அல்லது நலன்புரி நிலையம் (Welfare அகதி முகாம் ஒன்று மற்றொரு போது ஏற்படுகின்ற அமைவிட மா என்றும் அழைக்கப்படுகின்றது (Minist and Reconstruction, 1996).
அகதிகள் மீண்டும் தமது ஏற்படும் போது அவர்களின் சொந்த பண ரீதியான, பொருள் ரீதியான, சுய நீர்ப்பாசன வசதிகளைத் திருத்தி, அபி உதவிகளை மீள்குடியேற்றம் (Rest (Muthar, 1995 and United Nati மேற்குறித்த பதங்களில் அகத் மீளக்குடியேற்றல் என்ற அம்சத்தை 6 முயற்சிக்கு உதவி செய்ய விே ஸ்தாபனங்களினதும் கடமைப்பாடு ஒப்பந்தங்கள் குறிப்பிடுகின்றன (Deng, அகதிகளின் சொந்த இடத்திலான மீள் ஏனைய தொழில் நுட்ப உதவிகளை ஸ்தாபனங்களும் வழங்கி வருகின்றன பலவந்த வெளியேற்றத்திற்கு அரசாங்கம் இம்மக்கள் அகதிகளாக எடுத்து வருகின்ற தற்போதைய வரைவிலக் கணத்திற்குள்ளோ வரைவிலக்கணத்திற்குள்ளோ அ வரைவிலக் கணத்திற்குள்ளோ உ இம்மக்களுக்கான அரசாங்கத்தின் தற் மிகக் கவனமாகப் பரிசீலிக்கும் போது வாழுகின்ற பிரதேசங்களில் குடியே தோன்றுகின்றது. உண்மையில் முயற்சிகள் பலவந்த வெளியேற்றத்திற்கு

Centre) என்று அழைக்கப்படுகின்றது. இடத்திற்கு இட மாற்றம் செய்யப்படும் bp56o5 SLLOITöpLö (Re-location) y of Shipping, Ports, Rehabilitation
சொந்த இடத்திற்கு திரும்பும் சூழ்நிலை இடத்தில் மீளக் குடியேற உதவுகின்ற தொழில் பயிற்சி ரீதியான, கிராம, கல்வி, விருத்தி செய்து கொடுப்பதன் மூலமான ttlement) என்ற பதம் குறிக்கின்றது ons, 1994). களை இம்மக்களின் பூர்வீக இடங்களில் ாடுத்துக் கொண்டால் இம்மீள்குடியேற்ற பணி டியது அரசினதும், சர்வதேச என்று அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச 1993 and 1995). இந்த அடிப்படையில் குடியேற்றத்திற்கான பணம், பொருள் வளர்ச்சி பெற்ற நாடுகளும், சர்வதேச
.
ட்பட்ட வட மாகாண முஸ்லிம்களை வாழ்கின்ற பிரதேசங்களில் குடியேற்ற முயற்சி அகதி முகாம் என்ற அல்லது மீளமைவிடம் என்ற 1ல்லது மீள் குடியேற்றம் என்ற - ள்ளடக்கப்பட முடியாததொன்று. போதைய குடியேற்ற நடவடிக்கைகளை இது இம்மக்களை நிரந்தரமாக அகதியாக ற்ற எடுக்கப்படுகின்ற முயற்சி போல் அரசாங்கத்தின் தற்போதைய குடியேற்ற ட்பட்ட மக்களுக்கான ஒரு இடைக்கால

Page 169
வாழ்விட ஒழுங்காக இருக்குமானால், ஒழுங்குத் திட்டம் கொள்கை ரீதியாக வெளியேற்றத்திற்குட்பட்ட இம்மக்களின் அமையலாம்.
மேலே குறிப்பிட்டவாறு பலவ நிரந்தரக் குடியேற்றமா? (Permenar வாழ்விட வசதி ஒழுங்கா? (Interin முன்மொழிவுகளும் மிகக் கவனமாகப் பின்வரும் பகுதியில் இவ்விரு மு நோக்குவோம்.
10.2.3 பலவந்த வெளியேற்
மீள்குடியேற்றம்:
இந்த அடிப்படையில் “மீள்கு முஸ்லிம்களுடன் தொடர்புற்ற வகையில் சற்று நோக்குவோம். அரசாங்கத்தில் குறிப்பிடப்பட்ட “சொந்த இடத்திற்குத் தி என்ற அம்சமும் "இடம் பெயர்ந்தவர்கை என்ற அம்சமும், தமது வாழ்விடங்களிலி அகதி மக்களைப் பொறுத்தமட்டில் எர் விடயம் மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்
முஸ்லிம் அகதிகளை ஏன் குடியேற்ற முடியாது என்பதற்கு இ தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்ற யுத்த விளக்கம் காரணமாகக் குறிப்பிடுகின் லட்சக்கணக்கான ஏனைய அகதிகளுட சொந்த இடங்களுக்கு மீள முடியாது இ இதற்கு விதிவிலக்கல்ல. அது அ மாத்திரம் அகதியாக வாழ்கின்ற பிரதே

அத்துடன் இவ்விடைக்கால வாழ்விட ரசால் அங்கீகரிக்கப்படுமானால், பலவந்த
பிரச்சினைக்கு ஒரு பொருத்தமானதீர்வாக
த வெளியேற்றத்திற்குட்பட்ட மக்களுக்கு Settlement) 9.656, g5, 360)Li3, T61) Living Arrangment) 6Tsip 3(5 பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும்.
ன்மொழிவுகளுக்குமான நியாயங்களை
டியேற்றம்” என்ற பதம் வட மாகாண
ன் மீள் குடியேற்றக் கொள்கையில் ரும்ப முடியாத இடம் பெயர்ந்தவர்கள்’ )ள வேறு இடங்களில் குடியேற்றுவது’ ருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட த வகையில் பொருத்தமானது என்ற ட வேண்டியதொன்றாகும். அவர்களின் சொந்த இடங்களில் மீளக் ம்மக்களின் பாரம்பரியப் பிரதேசத்தில் நிலைமைகளை அரசாங்கக் கொள்கை றது. ஆனால் இலங்கையில் பல யுத்த நிலைமை காரணமாக தமது ருக்கின்றார்கள். முஸ்லிம் அகதிகள் வாறிருக்க, முஸ்லிம் அகதிகளுக்கு வ்களில் நிரந்தரக் குடியேற்றத் திட்டம்

Page 170
அமைக்கப்படுவது பற்றி அரசாங்கக் தரவில்லை. ஒரு கண்ணோட்டத்தில் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்து வருகின்றமை இ முடியாமைக்கு ஒரு மறைமுகமான 8 பல்வந்த வெளியேற்றத்திற்குட்பட்ட அக பொருத்தமான வாழ்விட ஒழுங்கு மட பிரச்சினையாகும் என்பது பொருளாகு இனப்பிரச்சினை காரணமாக வாழ்விடங்களில் தமது பொருளாதா முடியாத தன்மை உயர் மட்ட அரசியல் வேண்டியதாகும். அவ்வாறான பேச்ச சொந்த இடங்களில் மீள் குடியேற்ற மு அது சாத்தியப்படாதவிடத்து இம்மக் நிரந்தரமான குடியிருப்பிற்கான வ அடிப்படை உரிமைகளும் வழங்கப்ப முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். பலவந்த வெளியேற்றத்தால் ஏற்பட்ட இழப்புக்களுக்குப் பொருத்தமான ம திட்டமாவது முன்வைத்திருக்க வே ஆனால், துரதிஷ்டவசமாக L நிரந்தரமாக திரும்பவும் தமது பூர்6 என்பது நிரூபிக்கப்படவில்லை. இடத்தில் குடியேற்றுவதுடன் நடவடிக்கைகளும் அரசாலும் மற்றவ யுத்த வெற்றியின் பின்னர் பலவந்தம இடத்தில் மீள்குடியேற்ற எடுக்கப்பட முடிந்ததற்குப் பல உதாரணங்கள் இடத்திற்குத் திரும்ப முடியாத இட
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட

கொள்கை மேலதிக விளக்கம் எதையும் இம்மக்களைப் பலவந்தமாக வெளியேற்றிய ) இம்மக்களின் பாரம்பரியப் பிரதேசம் ம்மக்களை அப்பிரதேசங்களில் குடியேற்ற ாரணமாக அரசு கருதுமாக இருந்தால், திகளின் பிரச்சினையானது அவர்களுக்குப் -டுமல்ல அதைவிட ஆழமான அரசியல் கும்.
ஒரு மக்கள் குழு தமது சொந்த ர, சமூக, கலாசாரச் சூழலோடு வாழ பேச்சு வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட வார்தைகளில் இம்மக்களை திரும்பவும் மயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். களை பாதுகாப்பான ஏனைய இடங்களில் ாழ்க்கை வசதி ஒழுங்கோடு 6J60)6OTu டும் முறையிலான தீர்வுத்திட்டம் ஒன்று ஆகக் குறைந்தது இம்மக்களுக்கு - பொருளாதார, சமூக, கலாச்சார ாற்று ஒழுங்குகள் செய்யப்படுவதற்கான ண்டும். Iலவந்த வெளியேற்றத்திற்குட்பட்ட மக்கள் வீக இடங்களுக்கு மீள முடியாதவர்கள் அதுமட்டுமன்றி இம்மக்களைப் பூர்வீக தொடர்புடைய பொருத்தமான எந்த களாலும் இதுவரை எடுக்கப்படவில்லை. க வெளியேற்றப்பட்ட மக்களை சொந்த ட முயற்சிகள் இறுதியில் தோல்வியில் உள்ளன? இந்த நிலையில் “சொந்த ம் பெயர்ந்தவர்கள்’ என்ற எடுகோளோடு
நிரந்தரக் குடியேற்ற முயற்சி பலவந்த
154

Page 171
வெளியேற்றத்திற்குட்பட்ட மக்களுக்கு காணப்படவில்லை.
அடுத்து “இடம் பெயர்ந்தவர் என்ற அரசாங்க அகதிக் கொள்ை நோக்குவோம். சொந்த இடத்தில் அகதி வேறு இடங்களில் நிரந்தரமாகக் குடியே அவ்வாறான முயற்சியொன்று அகதி கொண்டு முறைப்படி திட்டமிடப் இம்மக்களுக்கு சொந்த இடத்திற்கு : நிரந்தரக் குடியேற்றப் பிரதேசத்தில் ஏற்படு வேண்டும்.
இங்கு ஒரு குடியேற்றத் இலங்கையில் நிலமற்ற விவசாயிச குடியேற்றப்பட்டார்கள். இக்குடியே மக்களுக்கு அடிப்படைப் பொருளாத கோடி ரூபாய் முதலீட்டில் அரசாங்கம் அபிவிருத்தித் திட்டத்தில் ஒன்றான ம 200 சதுர கிலோ மீற்றர் பரப்புப் பிரதேச கால் வாய்களும், போக்குவரத்து வைத்தியசாலைகளும், சந்தை வசதி வசதிகளும் அரசாங்கத்தால் அமைத் விவசாயிகள் குடியேற்றப் பட்டிருக்கி பொருளாதார ஸ்திரத் தன்மைக்கும் திட்டத்தை கோடிக்கணக்கான ரூபாய் செய்து கொடுத்தது. இப்பெரிய குடிே குடும்பம் இலட்சக் கணக்கான ரூப முதலீடுகளால் நன்மை அடைந்தது இம் மகாவலிக் குடியேற் மாவட்டத்தில் பலவந்தமாக வெளி
மீள்குடியேற்றத்துடன் ஒப்பிடுகின்ற

பொருத்தமான ஒரு தீர்வு முயற்சியாகக்
ளை வேறு இடங்களில் குடியேற்றுவது' க விளக்கத்தின் மறுபகுதியை சற்று களைக் குடியேற்ற முடியாத சூழ்நிலையில் ற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக இருந்தால் ளின் எதிர்கால நன்மையைக் கருத்திற் பட்டதொன்றாக இருக்க வேண்டும். yப்பான வாழ்க்கை வசதிகளை இப்புதிய த்திக் கொடுப்பதை நோக்காகக் கொள்ளவும்
திட்ட உதாரணத்தைப் பார்ப்போம். 3ள், மகாவலிகங்கைப் பிரதேசத்தில் ற்றத் திட்டத்தில் குடியேற முன்வந்த நார, சமூக, கலாசார வசதிகளை பல செய்து கொடுத்தது. மகாவலி கங்கை கியங்கனைப் பிரதேசத்தில் ஏறக்குறைய த்தில் நெல்வயல் நிலங்களும், நீர்ப்பாசனக் வசதிகளும், பாடசாலைகளும் , களும், அதுபோல ஏனைய வாழ்விட துக் கொடுக்கப்பட்டு நிலமற்ற ஈரவலய ன்றார்கள். இக் குடியேற்றத்திட்டத்தின் வளர்ச்சிக்குமாக மாபெரும் நீர்ப்பாசனத் வெளிநாட்டு உதவியுடன் அரசாங்கம் பற்றத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயக் ாய்களை தனிப்பட்ட அத்துடன் பொது
]த்திட்ட உதாரணத்தைப் புத்தளம் யேற்றத்திற்குட்பட்ட மக்களுக்கான பாது, ஒரு அகதிக் குடும்பத்திற்குத்

Page 172
தலா 39,000 ரூபாய் மாத்திரமே குடியேற் சில குறிப்பிட்ட “மீள்குடியேற்றக் கிரா விட ஏனைய நிரந்தரக் குடியேற்றத்திட பொது வசதிகளையே அரசாங்கம்
இதற்கெல்லாம் அப்பால், புத்தளம் ம அகதிகளுக்கான நிரந்தரக் குடியேற்ற பற்றி அப்பிரதேசத்தின் தொழில் வாய்ப்பு தன்மைகள் என்ற கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்யப்படவும் இல்லை. ம சனச் செறிவு மிக்க (வட-மேற்குப்) உட்பட்ட ஏறக்குறைய 60,000 வடக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வ நிரந்தரக் குடியேற்றத் திட்டத்தின் சில
10.2.4. மீள்குடியேற்றம் பற்றி
இச்சந்தர்ப்பத்தில் பலவந்த எவ்வகையான மீள்குடியேற்றத்திட்ட அம்சமும் நோக்கப்படுவது அவசிய ஆண்டு ஜனவரி 13, 14ஆம் திகதிக குடியேற்றம்’ என்ற தலைப்பில் இ முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்கு முல்லைத்தீவு முஸ்லிம் பிரமுகர் பொருத்மானதாக இருக்கின்றது. அ
'முல்லைத்தீவு வளங்களுடனும் பாரம்பரிய மீள்குடியேற்றம் எமது சொந்
மாவட்டத்திலேயே நடைெ

றக் கொடுப்பனவாக ஒதுக்கப்பட்டுள்ளது. LDÉ1560)6T” (Resettlement Villages) ட்டப் பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட
செய்து கொடுக்க முன்வந்துள்ளது. ாவட்டத்தில் பெருந் தொகையாகவுள்ள )த்திட்டம் ஒன்றின் சாத்தியத் தன்மை பு, சூழல் நிலைகள், சமூக-இன உறவுத்
நிரந்தர குடியேற்றச் சாத்தியபாடு பற்றிய ாறாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்கனவே பிரதேசத்தில் பலவந்த வெளியேற்றத்திற்கு முஸ்லிம்களை நிரந்தரமாகக் குடியேற்ற நு வருகின்றது. இவை தற்போது ட மாகாண முஸ்லிம் அகதிகளுக்கான
U அடிப்படைப் பிரச்சினைகளாகும்.
|ய அகதிகளின் கண்ணோக்கு:
வெளியேற்றத்திற்குட்பட்ட அகதிகள் ம் ஒன்றை விரும்புகின்றார்கள் என்ற மாகும். அந்த அடிப்படையில் 1996ஆம் ளில் ‘வடக்கு முஸ்லிம்களுக்கான மீள் டம்பெற்ற இருநாள் செயல் அமர்வில் டியேற்றம் பற்றி அதில் பங்கு பற்றிய ஒருவர் குறிப்பிட்ட கருத்து இங்கு புவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.
எமது தாயகம். cfc562) 7க வழிந்த மணி. எமது தப் பிரதேசமாகிய முல்லைத்தீவு பற வேணடும். அதற்கான

Page 173
அனைத்து முயற்சிகளும்
ரீதியாகவும் எடுக்கப்படல்
வெற்றியின் மூலம் முலி வற்புறுத்தக் கூடாது. இை குழ்நிலையிலேயே முல்லை சொந்த இடத்துக்குச் சென் கூடிய, வசதிகள் குறைந்த எமது எதிர்காலத்தை வீண மேற்பட்ட அகதி முகாம்கள் வழிகின்றார்கள். குறிப்பா சனச் செறிவுககேறிய அளிக்கப்படவில்லை, க பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி/ இருளடைந்த தொன்றாகே போனறு இனனும் ப6 காணப்படுகின்றது. படித்த ! வாய்ப்புக்கள் கிடைப்பதிலின் இடத்தில் மீளக் குடியேறும் வசதிகள் அதிகரித்துத் தரL வாழ உதவிகள் செய்யப்பட
மீண்டும் முல்லைத்தீவில் த வரை தாம் அகதிகளாக வாழும் பி மாற்று வாழ்க்கைத் திட்டத்தையே நிற்கின்றார்கள். அவ்வாறான ஒரு திட் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிை மாற்று வாழ்விட ஒழுங்காகும். தமது சொந்த இடங்களிலிருந்து தொடர்பான இம்மக்களின் அடிப்படை
குறுங்காலத்தில் இம்மக்களின் வாழ

அரசியல் ரீதியாகவும் சமாதான வேண்டும். ஆயுத ரீதியான லைத்தீவுக்குச் சென்று வாழ ஐக்கியத்துடன் கூடிய சமாதன தீவு செல்ல விரும்புகின்றோம். லும் வரைக்கும் சனச் செறிவு முகாமிலி தொடர்ந்தும் வழிந்து டிக்க முடியாது. சுமார் 25க்கு லும், வீடுகளிலும் மக்கள் சிதறி ஆலங்குடா அகதி முகாமில் அடிப்படை வசதவிகள் லிவியிலி அம்மக்கள் மிகவும் ண்மையால் சிறார்களின் எதிர்காலம் வ காணப்படுகின்றது. இது 1) இடங்களிலர் இநநரிலை இளைஞர் யுவதிகளுக்கு வேலை லை. எனவே எமது சொந்த 5 வரை எமக்குத் தேவையான பட்டு கெளரவமான வழிக்கை
வேணடும்.”
மது சொந்தப் பிரதேசங்களில் குடியேறும்
ரதேசத்தில் முகாம் வாழ்க்கைக்கு ஒரு முல்லைத்தீவு முஸ்லிம்கள் வேண்டி
ம் முல்லைத்தீவு முஸ்லிம்கள் தொடர்ந்து
Uயில் செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு
பூனால், இம்மாற்று வாழ்விட ஒழுங்கு பலவந்தமாக வெளியேற்றப்பட்டதுடன்
ப் பிரச்சினைகளைத் தீர்க்காது. மாறாக
க்கை மேலும் சீரழியாமல் பாதுகாக்க
157

Page 174
உதவலாம். மேற்குறித்த அடிப்படையில் உளப்பாங்கே முல்லைத்தீவு முஸ்லிம்க
அவதானிக்க முடிகின்றது.
10.2.5. அண்மைக்கால வாழ்
இச்சந்தர்ப்பத்தில், முல்லைத்தீவு காலத்தில் ஏற்பட்டு வரும் குடியிருப் சற்று அவதானிப்போம். இந்நூல் எழு ஆண்டு) முல்லைத்தீவு முஸ்லிம் அகத் சொந்தக் காணிகளை வாங்கி முகாம் காண முற்படுவது அவதானிக்கக் முஸ்லிம்கள் மத்தியில் சொந்தக் கா வரும் வாழ்க்கை அமைவிட மாற்றங் இவ்வட்டவணையில் காட்டப்பட்ட எண்ணிக்கையைக் கொண்ட ( சதவீதமானவர்கள் சொந்தக் கான தொகையினர் வாடகை வீடுகளிலும், வாழ்ந்து வருகின்ற தன்மையை அ6
முகாம்களில் வாழ்பவர்களில் முயற்சி எடுத்து வருகின்றனர். இதில் வீதியில் 4ஆம் கட்டைப்பிரதேசத்தில் ( சொந்தக் குடியேற்றத்தை ஏற்படுத்த முயன்று வருவது இங்கு குறிப்பிட வாழ்விடக்காணிகளை புத்தளம் மாவ
சொந்தக் காணிகளில் “மீள்கு தமக்கென ஒரு சொந்த வாழ்விடத்தி தற்போதைய நிலைப்பாட்டை சற்று முல்லைத்தீவு முஸ்லிம்களில் அநேகர் பிரிவு பிரதேசத்திலும், புத்தளம் நகரை
158

ான வாழ்க்கைத் திட்டத்தை ஏற்பதற்கான
ள் மத்தியில் பரவலாகக் காணப்படுவதை
விட இடஅமைவு மாற்றங்கள்:
முஸ்லிம் அகதிகள் மத்தியில் அண்மைக் இட அமைவு ரீதியான மாற்றங்களை தப்படும் வேளையில் (நவம்பர் 1996ஆம் களில் ஒரு குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் வாழ்க்கைக்கு ஒரு மாற்று வழியினைக் கூடிதாக இருந்தது. முல்லைத்தீவு ணி வாங்கும் முயற்சியோடு ஏற்பட்டு களை அட்டவணை-7 காட்டுகின்றது. விபரங்களின் படி ஏறக்குறைய 6500 முல்லைத்தீவு முஸ்லிம்களில், 40 னியிலும், ஏனையவர்களில் ஒரு சிறிய ஏனையவர்கள் அகதி முகாம்களிலும் வதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
பலர் சொந்தக்காணி வாங்கி குடியேற ம் குறிப்பாக புத்தளம் மாவட்ட மன்னார் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கென ஒரு சில முல்லைத்தீவு முக்கியஸ்தர்கள் த்தக்கது. வேறு பலர் பொருத்தமான ட்டத்தில் தேடி வருகின்றனர். டியேற்றக் கொடுப்பனவுகளைப்' பெற்று னை அமைத்துக் கொண்டவர்களின் அறிய வேண்டியது அவசியமாகும். புத்தளம் மாவட்ட கற்பிட்டி செயலாளர்
அண்டிய பிரதேசத்திலும் தமது சொந்தக்

Page 175
அட்
1996 ம் ஆண்டு முல்லைத்தீவு (UD
புத் தளம் மாவட்டம்
கற்பிட்டி செயலாளர் பிரிவு
1. ஆலங்குடா முகாம் (முகாம்) 2. கரிசல் 66. 3. முசல்பிட்டி 4. குறிஞ்சிப்பிட்டி
é{
66
அலி ஜின்னாபுரம்(சொந்தக் காணி) அல் ஹிஜ்ரா ஜின்னாபுரம் , ஆலங்குடா
முல்லையூர்(கற்பாளி தோட்டம் ) . பூலாச்சேனைச்சந்தி "
குறவன்குடில் நுரைச்சோலை கல்முனைக்குடி 10. கற்பிட்டி 11. உளுக்காப்பள்ளம்
Ké
66
புத்தளம் செயலாளர் ffaq
புத்தளம் நகர் (வாடகை வீடு) நிந்தனி (சொந்தக்கானி) சேனைக்குடியிருப்பு(சொந்தக்காணி) ரத்மல்யாய (சொந்தக்காணி) தில்லையடி (சொந்தக்காணி) தம்பபண்ணி(முகாம்)
முந்தல் செயலாளர் பிரிவு
1. பெருக்குவட்டான் முகாம் ஏ(முகாம்) 2. பெருக்குவட்டான் முகாம் பி" 3. சமீரகம ஜின்னா முகாம் பி " 4. சமீரகம ஏ முகாம் 66
 

. ബഞ്ഞ1-7
ஸ்லிம்கள் அகதிகளாக வாழ்ந்த இடங்கள்.
குடும்பங்கள் மொத்தம்
25 1255 28 140 08 42 10 48
29 145 71 355 78 390 12 58 68 340 12 63 07 36 22 13 27 135 33 166 06 32
14 70 04 22 20 186 35 178 08 48 03 18
07 34 27 112 24 109 24 108
159

Page 176
KK
. சமீரகம ஏ2 முகாம்
5
6. கணமூலை தெற்கு 7. கணமூலை வடக்கு முகாம் ஏ" 8
9
KK
. கடையாமோட்டை முகாம் ஏ" . கடையாபேட்டை முகாம் பி " 10. கடையாமோட்டை முகாம் சீ" 11. கடையாமோட்டை முகாம் டீ" 12. கடையாமோட்டை முகாம் ஈ" 13. கடையாமோட்டை முகாம் எப்" 14. நல்லாந்தழுவை ஜூம்ஆப்பள்ளி (முகாம்) 15. நல்லாந்தழுவை முகாம் எப் " 16. நல்லாந்தழுவை முட்டிப்பாலக்குடாமுகாம் 17. விருதோடை 18. புளுதிவயல் (உறவினர் வீடு)
19. ரஹ்மத்புரம் (சொந்தக்காணி) 20. புளுதிவயல் (சொந்தக்காணி) 21. பெருக்குவட்டாான் (சொந்தக்காணி) 22 புளிச்சாக்குளம் (வாடகை வீடு) 23 பத்துளுஒயா (வாடகை வீடு) 24 சிலாபம் (வாடகை வீடு)
அநராதபுரம்
1. நாச்சியாதீவு (முகாம்) 2. இக்கிரிக்கொல்லாவ (முகாம்+வாடகைவீடு) 3. கலாவெவ (முகாம்)
வவுனியா
1. பாவற்குளம்(உறவினர்வீடு) 2. பூந்தோட்டம் (வாடகைவீடு)
3. பட்டக்காடு (உறவினர்)
16
 
 
 

24
08
05
24
07
0.
03
11
13
31
05
04
107
37
26
91
40
07
5.
110
149
22
09
03
04
03
02
02
47
07
03
228
29
18
02
03
01
12
16
05

Page 177
4. செட்டிகுளம் (உறவினர்) 5. புளிதறித்த புளியங்குளம"(உறவினர்)
குருநாகல் மாவட்டம்
1. கெகுனுகொல்ல (முகாம்) 2. கெகுனுகொல்ல (வாடகைவீடு
கொழும்பு-நீர்கொழும்பு மாவட்டங்கள்
1. கொழும்பு (வாடகைவீடு)
நீர்கொழும்பு (வாடகைவீடு)
பசியால(முகாம்)
கண்டி மாவட்டம்
1. அக்குரண (வாடகைவீடு) 2. இனிகல(உறவினர்) 3. மடவள(வாடகைவீடு)
அடையாளப்படுத்தப்படாத ஏனையோர்
முலம் வெளிக்கள ஆய்வு, 1996
16
 
 
 
 
 


Page 178
குடியேற்றத்திற்காகக் காணிகளை வ கொண்ட சிலர் வாழ்விடச் சூழல் அடி வாங்கியிருக்க ஏனைய பலர் பண வ ஏற்ப கிடைக்கக் கூடியதாக இருந் வாழ்வதற்கு இவ்வாறான விலை கு காணிகளாகவும் கல்வி, மருத்துவ வ வசதியற்ற ஒதுக்குப் புறம்பான காணி
10.2.6. மீள்குடியிருப்புக் கெ
பூர்வீக இடத்தில் மீள்குடிே முஸ்லிம்கள் அரசாங்கத்தின் “மீள் ஆர்வம் செலுத்தி வருகின்றார்கள் எ
முதலில், சொந்தக் காணிக் குட மாற்று வழியினை மிகத் தீவிரமாகத் தேடி மீள் குடியேற்றக் கொடுப்பனவுகளைத் இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட கொடுப்பனவுகளைப் பெற்று சொந்தக் கெளரவத்தோடு வாழக் கூடிய ஒ ஆர்வப்படுவது நியாயமானதே. அதே நிரந்தரமாக இப்பிரதேசத்திலேயே இ மீள்குடியேற்றக் கொடுப்பனவுகள் மு மட்டுமல்ல, அகதிகளுக்கான உண நிறுத்தப்பட்டு விடும் என்பதையோ, மீ தமது பூர்வீக இடத்திற்கான அரசி வாய்ப்புக்களும் இல்லாமல் போய்விடு பூர்வீக இடத்திலான பொருளாதார, மறக்கப்பட்டதொன்றாக மாறிவிடும் என இருக்கின்றார்கள். அகதிகள் மத்தியி இவ்வுண்மை அறியக் கூடியதாக இ

ங்கியுள்ளார்கள். அதில், பண வசதி ப்படையில் பொருத்தமான காணிகளை தி குறைவால் தமது பண வசதிக்கு 5 காணிகளை வாங்கியிருக்கின்றனர். ]றைந்த காணிகள் மணற்பாங்கான சதிகள் வாழும் சூழலில் கிடைக்கும்
களாகவும் காணப்படுகின்றன9.
ாடுப்பனவில் ஆர்வம்:
யற்றத்தை விரும்பும் முல்லைத்தீவு குடியேற்றக்” கொடுப்பனவுகளில் ஏன் ன்பதையும் நோக்க வேண்டும். டியிருப்பு மூலமாக முகாம் வாழ்க்கைக்கு வருகின்ற அகதிகளுக்கு அரசாங்கத்தின் தவிர வேறு பண ரீதியான வசதிகள் வேண்டும். அதனால், அரசாங்கக் காணியை விலைக்கு வாங்கி அங்கு ரு வாய்ப்பை ஏற்படுத்த அகதிகள் நேரத்தில் இக்கொடுப்பனவுகள் தம்மை ருக்கச் செய்து விடும் என்பதையோ, டிவுற்றதும் தமது அகதி அந்தஸ்து வு மற்றும் ஏனைய நிவாரணங்களும் ர்குடியேற்றத் திட்டம் முற்றுப்பெற்றதும் யல் உரிமைகளும், தொழில், கல்வி ம் என்பது பற்றியோ, அத்துடன் தமது சமூக, சமய நலன்கள் காலப்போக்கில் பதையோ அறியாதவர்களாக இம்மக்கள் ல் செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலமாக
ருந்தது.
62

Page 179
அதனால், முகாம் வாழ்க்கைக் ஒன்றை ஏற்படுத்துவதில் இம்மக்களுக் தாம் அகதிகளாக வாழும் பிரதே விரும்புகின்றார்கள் என்று கருத முடி அகதி மக்களால் கண்டு பிடிக்கக் கூடி பிரதேசத்தில் தமக்கென ஒரு தற்காலிக வேறொன்றும் இல்லை என்பது கடந்த இம்மக்கள் கண்ட அனுபவமாகும். அ சூழலில் சொந்தக் காணிகளை வாங்கி (
என்று இவர்கள் கருதுகின்றார்கள். கொடுப்பனவுகளைப் பெறுவதைத்தவிர நன்கு அறிவார்கள். உண்மையில் பெரும்பான்மையினர் இன்றும் கூட தற்ே வசதி ஒழுங்கிற்காக முல்லைத்தீவில் த உரிமைகளை இழக்கத் தயாராக இல்ை
எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.
10.2.7. மீள்குடியேற்றத்தின்
பலவந்தமாக வெளியேற்றப்பட் பின்விளைவுகள் மிகக் கவனமாகப் இந்நூலில் இக்குடியேற்றத்துடன் தெ எடுக்கப்பட வேண்டிய சில அம்சங்கள் மீள்குடியேற்றம் என்ற அடிப்பு மாற்றங்கள் இம்மக்களின் அகதி நிலைமி ஏற்படுத்தாது. ஆறு வருடங்களுக்கு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது வசதியற்ற நிலையில் காணப்பட்டார்க(
விட மோசமான பொருளதார நி
163

மாற்று ஒழுங்காக, சொந்த வாழ்விடம் 5ள்ள ஆர்வத்தை வைத்து இம்மக்கள் த்திலேயே நிரந்தரமாகக் குடியேற ாது. காரணம் முகாம் வாழ்க்கைக்கு மாற்றுவழி அகதியாக வாழும் சூழற் வாழ்விடத்தை ஏற்படுத்துவதை விட 6 வருட கால அகதி வாழ்க்கையில் தனால், தாங்கள் அகதிகளாக வாழும் களரவமாக வாழ்வதற்குத் தேவையான யேற்றக் கொடுப்பனவுகள் வழங்குகின்றன இந்த அடிப்டையில் இப்பணக் மாற்றுவழி இல்லை என்பதை இவர்கள் முல்லைத்தீவு முஸ்லிம்களில் மிகப் பாதைய தமது இடைக்கால வாழ்க்கை மது பொருளாதார, அரசியல், கலாசார
ல என்பதை மிகத் தெட்டத் தெளிவாக
பின்விளைவுகள்:
ட மக்களுக்கான மீள்குடியேற்றத்தின் ரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். டர்பான மிக உடனடியாக கருத்தில்
சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. டையில் ஏற்பட்டு வருகின்ற வாழ்விட ல் குறிப்பித்தக்க எந்த மாற்றத்தையும் முன்னர் முல்லைத்தீவு முஸ்லிம்கள் எவ்வாறு அடிப்படை வாழ்க்கை ளா அதே நிலையில் அல்லது அதை
லையில் இம்மக்கள் இன்றும்

Page 180
காணப்படுகின்றார்கள். கடந்த 6 வருட போது இம்மக்களுக்கு உணவும், ஏன் தேவைப்பட்டதோ அதே அடிப்படை தேவைப்படும் பொருளாதார நிலையில் மற்றும் ஏனைய அத்தியவசியப் பொருட் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் தங்கியி இன்னும் சில காலம் இம்மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.
அதே நேரத்தில், சொந்தக் உருவாக்கப்பட்டு வருகின்ற வாழ்க்ை மாற்றங்கள் உடனடியாக ஏற்படுத்தக் அதனால், சொந்தக் காணியில் குடிே அந்தஸ்தும்” அந்த அந்தஸ்துக்குப் பெ உதவிகளும் தொடர்ந்தும் தேவைப்ப அவ்வாறாயின், மீள்குடியேற்றம் என்ற பத இருந்து இம்மக்களை அகற்ற அசரசாங் முயற்சி நிதரிசனத்துக்குப் புறம்பானது அவ்வாறான ஒரு முயற்சி இம்மக்களை
கூடியது.
அதுமட்டுமன்றி, முல்லைத்தீ அல்லாத ஏனைய பிரச்சினைகள் இந்நிர மேலும் புறக்கணிப்பிற்கு உட்படக்கூடிய ஏற்கனவே அடையாளம் கண்டதைப் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு ஏற். பின்னணியைக் கொண்டதாகும். அ பிரச்சினைக்கு முழுமையான தீர்வு க இம்மக்களுக்கு நீண்ட காலத்தில் பயன் ! மூலமாகத்தான் இம்மக்களை மீண்டும் அது மட்டுமன்றி சொந்த இடங்களுக் இம்மக்களுக்குச் சொந்தமான அசைய

களுக்கு முன்னர் அகதியாக்கப்பட்ட னய நிவாரணங்களும் எந்த அளவு
வாழ்க்கைத் தேவைகள் இன்றும் ம்மக்கள் இருக்கின்றார்கள். உணவு ளுக்காக இம்மக்கள் அரசாங்கத்திலும், ருக்க வேண்டிய இக்கட்டான நிலை
நீடித்திருக்கக் கூடிய சூழ்நிலைகளே
காணிக்குடியிருப்பின் மூலமாக கச் சூழலிலும் புதுத்தொழில் வாய்ப்பு கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை. பறியிருக்கின்ற மக்களுக்கு “அகதி ாருத்தமான நிவாரண மற்றும் ஏனைய டும் சூழ்நிலை காணப்படுகின்றது. த்தைக் கொடுத்து அகதி அந்தஸ்தில் கம் எடுக்கும் இந் நிரந்தரக் குடியேற்ற து எனக் கருதத் தோன்றுகின்றது. எதிர்காலத்தில் கடுமையாகப் பாதிக்கக்
வு முஸ்லிம் அகதிகளின் நிவாரணம் ந்தரக் குடியேற்றத் திட்ட முயற்சியால் வாய்ப்புகள் காணப்படுகின்றன. காரணம்,
போல் பலவந்த வெளியேற்றத்தினால் பட்ட அகதிப் பிரச்சினை அரசியல் சியல் ரீதியாகத்தான் இவ்வகதிகளின் ாண முடியும். அவ்வாறான தீர்வே ரக் கூடியது. அரசியல் பேச்சுவார்த்தை சொந்த இடங்களில் குடியேற்ற முடியும். ந மீளத் திரும்புவதன் மூலமாகத்தான் ம், அசையாச் சொத்துக்களை மீளப்

Page 181
பெற முடியும். சொத்துக்களுக்கு ஏற் முடியும். இம்மக்களின் தனியார் சொத் புனரமைக்க முடியும். அரசியல் பிரச் இவ் அகதிகளின் சொந்த இடத்தில மாறுவதோடு பலவந்த வெளியே பாதிப்புக்களுக்கு நிவாரணம் ஒருபோது அதனால் அகதி முஸ்லிம்களின் அடி கொடுத்து இம்மக்களின் பிரச்சிை வேண்டியது அவசியமானதாகும்.
10.2.8 மீள்குடியேற்றத்திட்டங் பிரச்சினைகள்:
இன்று புத்தளத்தில், சொந்தக் குடிசையொன்றைக் கட்டுவதற்காக அர எதிர் பார்த்த வண்ணம் இருக்கின் கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் குடி கொடுக்கப்பட்ட 10,000 ரூபாயை கா அதனால் தற்போது குடிசைகள் நிலையிலுள்ளார்கள்.
அரசாங்கத்தின் மீள்குடியேற் காணிகளை வாங்கி குடியேறிய முல் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாபை நீர், மலசலகூட அடிப்படை வசதிக கொடுக்கப் படாத நிலையில் வாழ்ந்து வசதி ரீதியான பிரச்சினைகளையும், ஏ6 ஏற்படுத்தி வருகின்றது. உதாரணம் அதாவது அல்மினா குடியிருப்பில் மு வாங்கி தற்காலிக குடிசைகள் அமை காணப்படுகின்றது. இது வரை கிண

ட்ட பாதிப்புக்களுக்கு நஷ்டயீடு பெறவும் தூக்களையும், பொதுச் சொத்துக்களையும் னையாக இது கொள்ளப்படாதவிடத்து, ன மீள்குடியேற்றம் சாத்தியம் அற்றதாக றத்தால் இம்மக்களுக்கு ஏற்பட்ட மே பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்படும். ப்படைப் பிரச்சினைக்கு முக்கியத்துவம்
ரகளைத் தீர்க்க ஆவன செய்யப்பட
கள் எதிர்நோக்கும் உடனடிப்
காணிகளை வாங்கிய அநேகர் தற்காலிக சாங்கத்தின் 10,000 ரூபாய் கொடுப்பனவை றார்கள். வேறு பலர் மீள்குடியேற்றக் சை அமைப்பதற்காக அரசாங்கத்தால் னிகள் வாங்குவதற்காகப் பயன்படுத்தி
அமைப்பதற்கு பண வசதியற்ற
)க் கொடுப்பனவுகளை நம்பி சொந்தக் லைத்தீவு முஸ்லிம்கள் பலர் மேலதிகக் யாலும், சொந்தக் குடியிருப்புச் சூழலில் ர் இது வரை அரசால் அமைத்துக்
வருகின்றார்கள். இது பல வாழ்விட னய கஷ்டங்களையும் இம் மக்களுக்கு ாக நுரைச்சோலை கொய்யாவாடியில் ல்லைத்தீவு முஸ்லிம்களால் காணிகள் க்கப்பட்ட நிலையில் பல மாதங்களாகக்
று, மலசலகூட, பாதை, கல்வி வசதிகள்
65

Page 182
இம்மக்களுக்கு அரசாங்கத்தால் செய்து வசதிகள் அல்மினா சொந்தக் குடியேற் சொந்தக் குடியேற்றங்களுக்கும் கால த வேண்டியது அவசியமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் புத்தளத்தின் அநுராதபுரத்தின் நாச்சடுவையிலும் தொட வருகின்ற முல்லைத்தீவு முஸ்லிம் ஆ வேண்டியது அவசியமாகும். இம்மக்க குடியேற்றம் அமைப்பதற்கு பண வ குடியேற்ற முயற்சிகளை முன்னின்று இன்மையினாலும் தொடர்ந்தும் அகதி தள்ளப்பட்டுள்ளார்கள். அரசாங்கமும், அரச எதிர்கால நலனைக் கருத்திற் கொண் இடைக்கால மாற்று வாழ்க்கைத் திட்டத் இம்மக்களுக்கு ஒன்றில் பொருத்தமான பண உதவிகள் செய்வதன் மூலமாகவே கெளரவமான வாழ்க்கை வசதிகளை ஏ இம்மக்கள் கெளரவமான ஒரு வாழ்க்ை நேரத்தில், அம்மக்களின் உணவு அத்துட
தொடர்ந்தும் கொடுக்கப்பட்டு வரவேண்
10.3 எதிர்காலம்:
முல்லைத்தீவு முஸ்லிம் அகதிக என்ற எதிர்வு கூறல் இப்பகுதியில் செய் கூறலில் இம்மக்களின் இன்றைய, மற்றும் தொடர்புடைய அம்சங்கள் கவனமாகப்
முதலில், இம்மக்கள் அகதியாக்க சற்று பரிசீலிப்போம். முல்லைத்தீவு மு இருந்து பலவந்தமாக வெளியேற்றப்ப
166

கொடுக்கப்படவில்லை. மேற்குறித்த றத்திற்கும், அது போன்ற ஏனைய தாமதமின்றி செய்து கொடுக்கப்பட
முந்தல் பிரதேச சபைப் பிரிவிலும், ர்ந்தும் அகதி முகாம்களில் வாழ்ந்து அகதிகளின் நிலை பற்றியும் அறிய ள் சொந்தக் காணி வாங்கி சொந்தக் சதியில்லாமையினாலும், இவ்வாறான
செய்யக் கூடிய தலைமைத்துவம் முகாம்களில் வாழும் சூழ்நிலைக்குத்
சார்பற்ற நிறுவனங்களும் இம்மக்களின் டு, இம்மக்களுக்குப் பொருத்தமான தை செயற்படுத்த முற்பட வேண்டும்.
சொந்தக் காணிகள் வாங்குவதற்கு ா, அல்லது அரசாங்கக் காணிகளில் ற்படுத்திக் கொடுப்பதன் மூலமாகவோ கை வாழ உதவ வேண்டும். அதே டன் ஏனைய அடிப்படை வசதிகளும்
ாடியது அவசியமாகும்.
ளின் எதிர் காலம் எவ்வாறு இருக்கும் யப்படுகின்றது. அவ்வாறான எதிர்வு ம் கடந்த கால அகதி வாழ்க்கையுடன் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கின்றது. ப்பட்ட போது இருந்த சூழ்நிலைகளை ழஸ்லிம்கள் தமது சொந்த இடத்தில் ட்டதை தடுத்திருக்கக் கூடிய சக்தி

Page 183
அப்போது அவர்களுக்கு இருக்கவி மிகச் சிறு தொகையினராக முஸ்லிம் வெளியேற்ற உத்தரவை தடுத்து நி தலைமைத்துவமோ இவர்களுக்கு இம்மக்கள் வாழ்ந்த காலத்திலும், ெ ஆயுதக்குழுக்களின் கட்டளைக்கு இம்மக்களுக்கு இருக்கவில்லை.
முல்லைத்தீவில் வாழ்ந்த ே தமிழி பெரும்பான மை மகி கொண்டிருந்தமையேயாகும். கஷ்ட பாதுகாப்பார்கள் என்று முல்லைத்தீவு இன்றும் நினைக்கின்றார்கள். அன்று தமிழ் மக்களால் தடுத்து நிறுத்த மு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டவி கவலைப்பட்டார்கள். இன்றும் கவ6 முஸ்லிம் மக்கள் மிக உறுதியாக முல்லைத் தீவில் மீணடும் ஒ உருவாக்கப்படுமானால் அது நிச்சய அல்ல. இணக்கப்பாட்டால்தான் சாத் அடுத்து, இம்மக்களின் அக நோக்கினால், கடந்த ஆறு வருட படிப்பினைகளைத் தருவதாக இருக்கி சொந்தச் சூழலில் வாழ்ந்த வாழ்க்க இங்கு வாழவேண்டி ஏற்பட்டது. வாழ்க்கைக்கு நிதமும் பிறரை நம் வாழ்க்கை நிலையை மதிப்பீடு செய் திட்டமிடவோ, தீர்மானிக்கவோ இம்ப
முல்லைத்தீவில் ஒன்றாக அகதிகளாக முகாம்கள் எங்கிலும்
சிதறி வாழும் இம்மக்கள் மத்தியில் :

லை. முல்லைத்தீவில் எண்ணிக்கையில் சிறுபான்மையினர் வாழ்ந்தார்கள். தமது றுத்தக் கூடிய அரசியல் ரீதியான பலமோ, அன்று இருக்கவில்லை. முல்லைத்தீவில் வளியேற்றப்பட்ட போதும் பலம் வாய்ந்த
அடிபணிவதை விட வேறு மார்க்கம்
பாது இம்மக்களுக்கிருந்த பலம் எல்லாம் களோடு கூட்டுறவாக வாழி நீ து காலத்தில் தமிழ் சகோதரர்கள் தம்மை | முஸ்லிம்கள் அன்றும் நினைத்தார்கள். முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை டியாமல் போயிற்று. ஆனால், நிச்சயமாக தம் குறித்து தமிழ் மக்கள் அன்று லைப்படுகின்றார்கள் என்று முல்லைத்தீவு நம்புகின்றார்கள். அந்த அடிப்படையில் ரு எதிர்காலம் முஸ்லிம்களுக்கு மாக தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டால் தியம் என்பதில் ஐயம் இல்லை. தியாக வாழ்ந்த காலக்கட்ட வாழ்க்கையை அகதி வாழ்க்கை இம்மக்களுக்கு பல ன்றது. இவ்வகதிகள் தாம் முல்லைத்தீவில் கையை விட வித்தியாசமான நிலையில் அகதிகளான இம்மக்கள் தமது நாளாந்த பி வாழ்கின்றார்கள். சுயமாகத் தமது யவோ, தமது எதிர் காலத்தைப் பற்றித் க்களுக்கு முடியாதிருந்தது. ஒரு சமூகமாக வாழ்ந்த இம்மக்கள் தறி வாழும் நிலைக்கு உள்ளானார்கள்.
மது எதிர் காலத்தை ஒன்றாக இருந்து
67

Page 184
தீர்மானிக்கும் வாய்ப்பு இல்லாது போ மூலமான கல்வி, சலாசார வீழ்ச்சிகள் இம் போய் விட்டது.
முகாம் வாழ்க்கையோடு ஒப்பிடு சொந்தக் குடியேற்றம் நிச்சயமாக கொண்டவைகள்தான். ஆனால் முல்லை சொந்தக்காணிக் குடியேற்றத்துடன் முல்ை இல்லாது போய்விடும் ஆபத்து ஒன்று வரையில் இருபதுக்கும் மேற்பட்ட இ தமது சொந்தக் குடியேற்றத்தை அை தமது புதிய அத்தியாயத்தை { ஆரம்பித்திருக்கின்றார்கள். முல்லைத்தீவு தீர்வு என்ற அடிப்படையில் ஒத்த கு காலத்தில் எடுத்துச் சொல்லக் கூடிய வ போகலாம். புத்தளத்தில் தமது இடைக் இருந்தால், இம்மக்களின் எதிர்காலக் க சாதகமான மாற்றங்கள் ஏற்படக் கூடிய வாழும் சொந்தக் குடியிருப்புச் சூழலில் மேலே குறிப்பிட்ட விளக்கங்கள் இம்மக்களின் வாழ்க்கை நிரந்தரமாக்கப் விளைவுகளைக் குறிப்பிடுகின்றது. குறைப்பதற்கு என்ன செய்யலாம் எ வேண்டியது எமது கடமையாகும்.
அந்த அடிப்படையில் முல்லி குடியேற்றத்தை அடிப்படையாகக் கொ செய்யப்படுமானால் இம்மக்களின் வாழ்க்ை செய்யாமல் பாதுகாக்கலாமீ.
இந்த அடிப்படையில் சொந்த அடிப்படை வசதிகளை உடனடியாகப்
கால தாமதம் இன்றி செய்யப்படுவது அ
1.

ப்விட்டது. முகாம் வாழ்க்கையின்
மக்களால் தவிர்க்கப்பட முடியாததாகப்
ம்போது தற்போது செய்யப்பட்டு வரும் பல சாதகமான அம்சங்களை த்தீவு முஸ்லிம்களைப் பொறுத்தவரை லத்தீவு முஸ்லிம்கள் என்ற தனித்துவம் காணப்படுகின்றது. காரணம் இது டங்களில் சொந்தக் காணிகள் வாங்கி மத்து சிதறிய நிலையில் புத்தளத்தில் இம் முல்லைத் தீவு முஸ்லிம்கள் முஸ்லிம் அகதிகளின் பிரச்சினைக்கான ரலில் தமது அபிலாசைகளை எதிர் ாய்ப்பு இச்சிதறிய பரம்பலால் இல்லாது கால வாழ்க்கை நிரந்தரமாக்கப்படுமாக ல்வி, தொழில் என்ற அடிப்படையிலும் Fாத்தியக்கூறுகள் தற்போது இம்மக்கள் ' குறைவாகக் காணப்படுகின்றன. ர் அகதியாக வாழ்கின்ற பிரதேசங்களில் படுமானால் ஏற்படக் கூடிய பாதகமான இப்பாதகமான விளைவுகளைக்
ன்றும் சிந்தித்து ஆலோசனை கூற
லைத்தீவு முஸ்லிம்களின் சொந்தக் ண்ட பொருத்தமான அபிவிருத்திகள்
கயை குறுங்காலத்தில் வீழ்ச்சியடையச்
இடைக்காலக் குடியேற்றங்களில் தமது பெறுவதற்கான வழிமுறைகள் அரசால் வசியமாகும். வாழ்விட வசதிகள், நீர்,

Page 185
கல்வி, போன்ற ஏனைய வசதிகளு விருத்தி செய்யப்பட்டால் இம்மக்க கவனித்துக் கொள்ளக் கூடிய வாய் மிக முக்கியமாக, குறுங்காலத்தில் இ தொடர்ந்தும் வழங்கப்படும் என்பன மிகவும் அவசியமாகும். காரணம், இழந்த இம்மக்கள் பொருத்தமான காணும்வரை உணவு மற்றும் ஏ தேவையாகும். அதனைப் பெ தகுதியானவர்களேயாவர். உணவும் ( உரிமையாகும். அதே நேரத்தில் படி முயற்சிகளை நோக்கி வழிப்படுத்துவ வேண்டும். அதில் சுய தொழில் விருத்தி, பின்னணிப்பிரதேச பொருள அரசால் அவசியமாக எடுக்கப்பட ே அதே நேரத்தில், அகதிக முரண்பாடுகளைக் குறைத்து இன முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் அகதிகள் வாழும் பிரதேசங்களில் அ இன, மற்றும் ஏனைய சமூகக் குழு அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் மேலும் விரிவடையாமல் தடுத்து நிறு வாழும் எல்லா மக்கள் குழுக்களிடை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண் அதில் மிக முக்கியமாக இப்பிரதேசத்தில் குடியேற்ற முயற்சி அரசாங்கம் உள்ளூர் மக்களுக்கு மக்களுக்கும் தெட்டத் தெளிவாக வகையில் அகதி முஸ்லிம்களின் வாக்குப்பதிவு), தொழில் வாய்ப்பு, ப

சொந்தக்குடியேற்ற பிரதேச மட்டத்தில் ள் தமது நலன்களை தாமே சுயமாகக் ப்பு எதிர்காலத்தில் உருவாகும். இதில் bமக்களின் உணவு நிவாரணத் தேவைகள் த அரசு உத்தரவாதப் படுத்தப்படுவது தமது பொருளாதார அடிப்படைகளை வருமான வழிமுறைகளை அடையாளம் னைய நிவாரணங்கள் அத்தியவசியத் றுவதற்கு சட்ட ரீதியாக இம்மக்கள் ரனைய நிவாரணங்களும் இவ்வகதிகளின் டப்படியாக இம்மக்களை சுய பொருளதார தற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட ஊக்குவிப்பு, தொழில் வாய்ப்பு, கல்வி ாதார அபிவிருத்தி முயற்சிகள் போன்றன வண்டிய நடவடிக்கைகளாகும். கள் வாழுகின்ற பிரதேசங்களில் இன ஐக்கியத்தைக் கூட்டுவதற்கான எல்லா இதில் குறிப்பாக, புத்தள மாவட்டத்தில் கதி-உள்ளூர் மக்கள், முஸ்லிம்-சிங்கள க்களுக்கிடையில் முரண்பாடுகள் மேலும் காணப்படுகின்றன. இம்முரண்பாடுகள் புத்தவும், இன ஐக்கியம் இப் பிரதேசத்தில் யில் ஏற்படவும் பயனுள்ள பொருத்தமான டும்.
அகதி முஸ்லிம்களை நிரந்தரமாக எடுக்கப்படவில்ல என்பதை இலங்கை குறிப்பாக புத்தளம் மாவட்ட சிங்கள எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த அரசியல் உரிமைகள் (உதாரணமாக
ல்கலைக்கழக அனுமதிகள், அகதிகளின்
69

Page 186
சொந்த மாவட்ட அடிப்படையில் வழ மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில் அகதிகள் செறி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான பெ எடுக்கப்படுவதும் அவசியமாகும். மேற்கு பிரதேசங்களில் இனப் புரிந்துணர்வை அ ஐயமில்லை.
தற்போது அகதியாக வாழும் நிலைமைகளில் அகதிகள் மத்தியில் எதிர்க கூட, இம்மக்களின் பலவந்த வெளிே பிரச்சினையானது அக்கட்டத்திலும் தீ மறுவார்த்தையில் சொல்வதானால் முல் சொந்த இடத்தில் அங்கீகரிக்கப்பட்டு தமது தாயகம் மீளும் வரை பலவந் ஏற்பட்ட பிரச்சினை முடிவு கான இப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு மு பரம்பரையினருக்குத்தான் ஏற்படுவது அதுவரையும் அம்மக்களின் பலவந்த அரசியல் பிரச்சினையும், மனிதாபிமான தொடர்ந்து கொண்டே இருக்கும். ( வெளியேற்றத்திற்கு ஒப்பான இன, அர பொஸ்னியாவில், பர்மாவில் இன்னும் உல காணலாம் (Cigar, 1995). அங்கெ8 மக்களுக்கு நியாயமான தீர்வை பெற் தொடர்ச்சியாக முயன்று வருகின்றது. அவ்வாறான உதவி அவசியமாகும்.
உண்மையில் முல்லைத்தீவு மீளச் செல்வதுடன் தொடர்பாக எ( மேலே குறிப்பிட்ட சர்வதேச உதாரண
முல்லைத்தீவு முஸ்லிம்கள் தமது வா

ங்குவற்குரிய நடவடிக்கைகள் அரசு
வாக வாழ்கின்ற பிரதேசங்களில் தொழில் ருளாதார அபிவிருத்தி முயற்சிகள் றித்த முயற்சிகள் அகதிகள் வாழுகின்ற
திகரிக்கச் செய்யக் கூடியவை என்பதில்
சூழலில், வருமான, வாழ்க்கைத்தர ாலத்தில் சாதகமான மாற்றம் ஏற்பட்டாலும் பற்றத்துடன் தொடர்புடைய அரசியல் ர்க்கப்படாத தொன்றாகவே இருக்கும். லைத்தீவு முஸ்லிம்களின் வாழ்வுரிமை
சமாதான சூழ்நிலையில் இம்மக்கள் த வேளியேற்றத்தால் இம்மக்களுக்கு ணப்படாத ஒன்றாகவே இருக்கும். ல்லைத்தீவு முஸ்லிம்களின் அடுத்த சாத்தியம் என்று கருதினாலும் கூட, வெளியேற்றத்துடன் தொடர்புடைய ப் பிரச்சினையும், இனப்பிரச்சினையும் முல்லைத்தீவு முஸ்லிம்களின் பலவந்த சியல் பிரச்சினைகளை பாலஸ்தீனத்தில், ல்ெ பல்வேறு பிரதேசங்களில் அடையாளம் லாம் பாதிக்கப்பட்ட அப்பாவி அகதி றுக் கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளுக்கும்
முஸ்லிம்கள் தமது சொந்த இடத்திற்கு க்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ங்களைப் போன்ற சிக்கலான ஒன்றல்ல.
bவுரிமையை மீண்டும் முல்லைத்தீவில்
70

Page 187
நிலை நாட்டிக் கொள்ள முடியாை காணப்படுகின்றன. அதில், இம் முஸ் தொடர்புடைய பிரச்சினைகள் சரிய காரணமாகும். அரசாங்கத்தாலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொருத்த மற்றுமொரு முக்கிய காரணமாகும்.
இவ்வுண்மை உணரப்பட்டு எ முறைப்படி தீர்ப்பதற்கான பேச்சுவார்த்ை இருந்தால், முல்லைத்தீவு முஸ்லிம்களின் புனர்வாழ்வும் வெற்றியடையக் கூடிய அவ்வாறான ஒரு சாதகமான கண்ணே நடவடிக்கைகள் என்ற வகையில்
செய்யப்படுகின்றன.
10.3.1. விதந்துரைகள்:
முல்லைத்தீவு முஸ்லிம்க படுத்தப்பட்டுவரும் அரசின் மீள்குடிே மாற்றங்கள் இன்னும் காலம் தாழ்த்தாமல் அவசியமாகும். தற்போது நடைமு: திட்டம் ஒரு இடைக்கால மாற்று வி அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். திட்டம் அகதி மக்களின் தற்போதைய ஏற்படுத்துவதோடு, தமது சொந்த இம்மக்களின் எண்ணத்திலும் மேலும்
அதே நேரத்தில், முல்லைத்தீவு குடியேறுவதற்கான எல்லா நடவடிக் அவசியமாகும். அதில் குறிப்பாக, இனட் முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் கு கதைக் கப்படுவது பொருத்தமானத

க்கு பல அடிப்படைக் காரணங்கள் Rம்களின் பலவந்த வெளியேற்றத்துடன் ாக மதிப்பிடப்படாமைமுதன்மையான சமாதான சக்திகளாலும் இம்மக்களின்
மான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை
திர்காலத்தில் இம்மக்களின் பிரச்சினையை த மூலமான முயற்சிகள் எடுக்கப்படுமாக பூர்வீக இடத்திலான மீள் குடியேற்றமும்,
சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ாட்டத்தில் எதிர்காலத்தில் எடுக்கப்படும்
பின்வரும் விதந்துரைகள் இங்கு
ளுக்காக தற்போது நடைமுறைப் யற்றத் திட்டத்தில் கொள்கைரீததியான உடனடியாகக் கொண்டு வரவேண்டியது றைப் படுத்தப்பட்டுவரும் குடியேற்றத் ாழ்க்கைத் திட்டம் மாத்திரமே என்று இவ் விடைக்கால மாற்று வாழ்க்கைத் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை இடத்திலான மீள்குடியேற்றம் பற்றிய
உறுதியை ஏற்படுத்த உதவும். முஸ்லிம்களை தமது சொந்த இடத்தில் கைகளும் எடுக்கப்பட வேண்டியது பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தைகளில் டியேற்றம் என்ற அம்சமும் சேர்த்துக்
ாகும். இப்பேச்சுவார்த்தைகளில்

Page 188
விடுதலைப்புலிகளும் பங்குபற்றுவது முடிவுகளைத் தரக்கூடியதாக இருப்பதோ( சம்பந்தமாக முல்லைத்தீவு முஸ்லிம்களின் இருக்கும்.
முல்லைத்தீவு முஸ்லிம்கள் முல்லைத்தீவில் தமது சொந்த இடங்க இனப்பிரச்சினையால் பலவந்தமாக வெளி சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கக்கப்பட முறைப்படி பராமரிக்கப்படுவதற்கு நடவ முல்லைத்தீவு முஸ்லிம்கள் குடியேறும்போது அல்லது குடியேறு குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், நீர்பா பாடசாலைகள் போன்றன புனரமைக்க வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பு வேலைகளில் யுத்தத்தால் முழுமையாகப் நீராவிப்பிட்டி, தண்ணிரூற்று, முல்ை குடியிருப்புக்களின் புனர் நிர்மாண செலுத்தப்படுவது பொருத்தமானதாகும். புனர் நிர்மாண திட்டமிடுதலில் முல்லைத்தி இம்மக்களின் பங்களிப்பும் சேர்க்கப் பு அத்தியவசியமானதாகும்.
பலவந்த வெளியேற்றத்தால் மு: அசையாச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இ முறைப்படியான மதிப்பீடுகள் செய்யப்பட்டு கூடிய பொருத்தமான நஷ்ட ஈடுகள் இ புதிதாக நடைமுறைப்படு பிரதேசங்களுக்கான அதிகாரப் பகிர்வு பற்றிய முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் பொரு பாதுகாப்பும் அளிக்கப்பட நடவடிக்ை
அம்சமாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை
17

எல்லா சாராருக்கும் பயனுள்ள , முல்லைத்தீவில் மீளக்குடியேறுவது
நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக
ஒரு பொருத்தமான சூழ்நிலையில் ளில் மீளக் குடியேற்றப்படும் வரை |யேற்றப்பட்ட “அகதிகளாக” தேசிய, டு அம்மக்களின் எதிர்கால நலன்கள் டிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தமது சொந்தக் கிராமங்களில் றுவதற்கு முன்னர் இம்மக்களின் சனக் கால்வாய்கள், சமய ஸ்தலங்கள், ப்பட்டு அப்பிரதேசங்களில் மக்கள் பட வேண்டும். இந்த புனரமைப்பு பாதிப்பிற்கு உட்பட்ட ஹிஜ்ராபுரம், லத்தீவு நகரம் ஆகிய முஸ்லிம் வேலைகளில் விஷேட கவனம் இம்மக்களுக்கான புனர் வாழ்வு, வுே முஸ்லிம்களின் ஆலோசனைகளும், படுவது இத்திட்டத்தின் வெற்றிக்கு
ல்லைத்தீவு முஸ்லிம்களின் அசையும், ழப்புக்கள் பற்றியும், சேதங்கள் பற்றியும் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக் ம்மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தீத முயற்சிக்கப்பட்டு வரும் அரசியல் சீர்திருத்தத்தில், முல்லைத்தீவு த்தமான அரசியல் பிரதிநிதித்துவமும், க எடுக்க வேண்டும். இதில் ஒரு உள்ளுராட்சி அமைப்பு மட்டத்திலும்,
2

Page 189
மாவட்ட, மாகாண, தேசிய மட அதிகரிக்கக்கூடியதாக தேர்தல் சீர்திருத செய்யப்படுவது பொருத்தமானதாகும் அதே நேரத்தில் தண்ணீரூற்று குமாரபுரம் ஆகிய முஸ்லிம்கள் இம்மக்களுக்குச் சொந்தமான அல்லது தொடர்ச்சி கொண்ட விவசாய, மேய உள்ளடக்கக் கூடியதான நிர்வாக அ பிரிவுக்குச் சமமான) உருவாக்கப்பட இதன் மூலம் முஸ்லிம்கள் தமது < பங்குகொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற அம்சத்தின் உண்மையான பயனைஅ முல்லைத்தீவில் முஸ்லிம்-தமி ஏற்ற கல்வி மூலமான நடவடிக்கைக மேற்குறித்த நடவடிக்கை பிரச்சினைக்கான நீடித்து நிலைத்திருச் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்ை
குறிப்
அகதி முகாமில் ஒவ்வொரு கும்படி
பொதுவான வகையில் நீர், மரசலகூட
2. நூலாசிரியரால் எழுதப்பட்ட பின்வரும் 1993, 1996a & 1996b).
3 1990-1996 இடையில் இலங்கையில் வருவதற்காக பல சர்வதேச மக இப்பிரச்சினைக்கு நடுநிலை வகித்து முயற்சித்தன. உள்நாட்டில் அரசியல்
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

டத்திலான அரசியல் சபைகளிலும்
5 முறைகளும், மீள் எல்லை நிர்ணயமும்
, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம், கணுக்கேணி,
செறிந்து வாழும் பகுதிகளையும்,
பொது பயன்பாட்டிற்குட்பட்ட புவியியல் ச்சல் நிலங்கள், கடல் வளங்களையும் கு ஒன்று (அதாவது உதவி அரசாங்க க்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. பிவிருத்தி நடவடிக்கைகளில் தாமும் படுத்தினால் “அதிகாரப் பகிர்வு’ என்ற டையக்கூடியதாக இருக்கும். ழ் உறவை மேலும் விருத்தி செய்வதற்கு ள் எடுப்பது அவசியம். கள் முல்லைத்தீவு முஸ்லிம்களின் கக் கூடிய நிரந்தரத் தீர்வாக அமையும்
6).
புகள்
திற்கும் ஒவ்வொரு குடிசையும் அத்துடன்
வசதிகளும் வழங்கப்பட்டன.
d/abo67 Iria (Hasbullah, I991,
இனப்பிரச்சனையை முடிவுக்கு கொணடு 5ாடுகள் கூட்டப்பட்டுள்ளன. பல நாடுகள் னெங்களை இணக்கப்பாட்டுக்கு கொனடு வர
கியாகவும் அரசியல் சார்பற்ற முறையிலும் பல

Page 190
வடக்கு முளப்லிம்களின் உரிமைக்கான அ6 மாதம் 4ஆம் திகதி வடக்கு முஸ்லிம் அகதிக இதில் முளப்லிம்கள் இரண்டு விடயங்கள் கேட்கப்பட்டார்கள் 1 வடக்கில் வாழும் உரின பாதுகாப்பிற்கு ஆவன செய்தல். வாக்குரி அகதிகளில் ஏறக்குறைய 60 சத வீதமான தமது சம்மதத்தை கையெழுத்து மூலம் கு
இம்மீள்குடியேற்றத் திட்டப்படி யுத்த நிலை.ை மீளக் குடியேற முடியாதவர்கள் அரசாங்க
காணியில் குடியேற்றப்படுவார்கள் என்று அர குறிப்பிடுகின்றது. ஆனால் நடைமுறையி காணிகள் வாங்கினால் மாத்திரமே மீள்குடியே
நடைமுறைகள் காணப்படுகின்றன.
அரசாங்கத்தின் வடக்கு முஸ்லிம்களுக்கான தொடர்புடைய அம்சங்கள் ஏற்கனவே பல விளக்கப்பட்டிருக்கின்றன வட மாகாண மு இந்நூலாசிரியரால் நூல்களும் கட்டுரைகளு 620-152, 6.5) f/5.56555 Refugees Are (10); 26-32.
இலங்கையில் அகதிகளுக்காக தற்காலிக இடங்கள் நடைமுறையில் அகதி முகாம் அரசாங்க ஆவணங்களில் நலன்புரிநிலைய
பலவந்த வெளியேற்றத்திற்குட்பட்ட மன்ன குடியேற்றுவதற்கான அரசின் முயற்சி வெறு மாவட்டத்தில் மீளக்குடியேறிய பலவந்த வெ சொந்த இடத்தில் தொடர்ந்து வாழ எதிர்நோக்கியிருக்கின்றார்கள்
புத்தளம் நகர சேனைக் குடிமிருப்பு வழிக் உதாரணமாகும். அதே நேரத்தில் ஆ மீள்குடியேற்றங்கள் மணற்பாங்கான பூமியி குடியிருப்பு பிரதான வீதியிலிருந்து ஒதுக்
174

மப்பு (NMRO) 1995ஆம் ஆணடு மே ரின் அபிலாசைகளை அறிய முயற்சித்தது. ற்றி தங்களின் சம்மதத்தைக் கூறும்படி ம 2 அரசியல் யாப்பில் சிறுபாண்மையினரின் மையையுடைய வட மாகாண முஸ்லிம் வர்கள் மேற்குறித்த கருத்துக்களுக்குத் றிப்பிட்டிருந்தனர் (அகதி 1995 (8):13)
ம காரணமாக தமது சொந்த இடங்களை அல்லது நன்கொடையாக வழங்கப்பட்ட சின் மீள்குடியேற்றக் கொள்கை விளக்கம் ல் அகதிகள் குடியிருப்புக்குச் சொந்தக் ற்றக் கொடுப்பனவுகள் கொடுக்கப்படுகின்ற
7 மீள் குடியேற்றத் திட்டம் எண்டதுடன் கட்டுரைகளிலும், நூல்களிலும் தெளிவாக மளிப்லிம்களுக்கான மீள்குடியேற்றம் பற்றி ம் எழுதப்பட்டிருக்கின்றன. இது பற்றி People (1996), 962 ஒக்டோபர் 1996
வழிவிட ஒழுங்குகள் செய்யப்படுகின்ற என்று அழைக்கப்படுகின்றது. இவை ம் எண்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ர்த்தீவு முஸ்லிம்களை சொந்த இடத்தில் jறியளிக்கவில்லை. அதேபோல வவுனியா வியேற்றத்திற்குட்பட்ட முளப்லிம்கள் தமது வதில் பல பாரிய பிரச்சினைகளை
கைச் சூழற் பொருத்தத் தண்மைக்கு ஒரு பங்குடா, நுரைச்சோலை, கொய்யாவாடி ல் அமைந்துள்ளன. ஆலங்குடா ஜின்னா தப் புறமான இடத்தில் அமைந்துள்ளது.

Page 191
விபர
1. காதர் சாகிபு ஆதம் பிள் பூர்வீக இடம்: நீராவிப் தற்போது வாழும் இட 2. மீராக் கண்டு சம்சுதீன் (t பூர்வீக இடம்: நீராவி தற்போது வாழும் இட கடையாமோட்டை. 3. சுல்தான் அப்துல் காதர்
பூர்வீக இடம்: நீராவிட் தற்போது வாழும் இட ஆலங்குடா, புத்தளம். 4. காதர் சாகிபு ஆதம் பிள்6 பூர்வீக இடம்: நீராவிப்பி தற்போது வாழும் இடப கடையாமோட்டை. 5. பக்கீர் அப்துல் கமீது (6 பூர்வீக இடம்: நீராவிப்பி தற்போது வாழும் இடம் 7. அப்துல் காதர் லெப்பை
பூர்வீக இடம்: முல்லை; தற்போது வாழும் இடம் 8. ஏ. எல். எம். ஏ. அஸிஸ் பூர்வீக இடம்: நீராவிப்பி தற்போது வாழும் இடம் 9. காசிம் தம்பி சாகுல் கமீது பூர்வீக இடம்: நீராவிப்பி தற்போது வாழும் இடம் 10. கே. எம். கெளது (6)lug) பூர்வீக இடம்: நீராவிப்பிட தற்போது வாழும் இடம்

ம் தந்தவர்கள்
ளை (வயது 95) பிட்டி, முள்ளியவளை. ம்: கொத்தான்தீவு. வயது 82) ப்பிட்டி, முள்ளியவளை. ம் நல்லாந்தழுவை,
(வயது 78) ப்பிட்டி, முள்ளியவளை. ம் ஆலங்குடா அகதி முகாம்,
ளை (வயது 95) ட்டி, முள்ளியவளை. ம் நல்லாந்தழுவை,
வயது 67) ட்டி, முள்ளியவளை 5: கற்பிட்டி, அப்துல் றகீம் (வயது 69) த்தீவு.
5ம் குறுக்குத் தெரு, புத்தளம். (52 வயது) ட்டி, முள்ளியவளை.
பெருக்குவட்டான், முந்தல்.
(வயது 55) ட்டி, முள்ளியவளை.
முல்லையூர், நுரைச் சோலை, | 49)
ட்டி, முள்ளியவளை
முல்லையூர், நுரைச்சோலை
175

Page 192
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
அல்லாபிச்சை கச்சு முகம்மது
பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி, தற்போது வாழும் இடம்: கலி புத்தளம். அப்துல் காதர் வகாப் வைத் பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி, தற்போது வாழும் இடம்: கலி புத்தளம். லெப்பை நெய்னா முகைதீன்
பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி, தற்போது வாழும் இடம்: அ. அகமது லெப்பை லெவ்வைத்
பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி, தற்போது வாழும் இடம்: பூ ஏ. அகுமது. (வயது 70)
பூர்வீக இடம்: தண்ணீரூற்று தற்போது வாழும் இடம்: கs ஏ. அப்துல் சமது சலீம். (6
பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி, தற்போது வாழும் இடம்: ந6 எம். எஸ். ம.ரூப். (வயது
பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி, பெருக்குவட்டான், கொத்தான கே. டீ. அப்துல் றஹீம் (வ
பூர்வீக இடம்: ஹிஜ்ராபுரம், தற்போது வாழும் இடம்: நு எம். எஸ். பரீத் (வயது 45 பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி, தற்போது வாழும் இடம்: ஏ.எம். வஸிர். (வயது 35)
பூர்வீக இடம்: முறிப்பு, குழு தற்போது வாழும் இடம்: ச

(வயது 72) முள்ளியவளை.
முனைக்குடி, ஆலங்குடா,
யர் (வயது 40) முள்ளியவளை.
முனைக்குடி, ஆலங்குடா,
சாகிப் (வயது 82) முள்ளியவளை. கதி முகாம் நுரைச் சோலை. தம்பி (வயது 65) முள்ளியவளை. பாச்சேனை, நுரைச் சோலை.
, முள்ளியாவளை. னமூலை, மதுரங்குளி வயது 48) முள்ளியாவளை. ப்லாந்தழுவ, மதுரங்குளி.
33) முள்ளியாவளை. ர்தீவு. யது 48) முள்ளியாவளை. நுரைச்சோலை.
)
pளமுனை. ல்முனைக்குடி, நுரைச்சோலை,
76

Page 193
21.
22.
23.
24.
25.
26.
மெளலவி. யூ.எம். சலீ பூர்வீக இடம்: நீராவிட் தற்போது வாழும் இட மெளலவி. எம். எச்.எ
பூர்வீக இடம்: நீராவி தற்போது வாழும் இட ஏ.சீ.சீ.ஏ. றகீம். (வயது பூர்வீக இடம்: முல்6ை தற்போது வாழும் இட எம். அலித்தம்பி (வயது பூர்வீக இடம்: முல்6ை தற்போது வாழும் இட எம். உசன் தம்பி. (வ பூர்வீக இடம்: முல்லை தற்போது வாழும் இட தஸ்தீன். எம்.ஏ
தற்போது பாரும் இம்.

LÔ .
பிட்டி, முள்ளியாவளை. டம்: சமீரகம. ம். இபுராகிம். ப்பிட்டி, முள்ளியவளை. -ம்: நீர்கொழும்பு. வ 72) ஜே.பி. குவாஸி. லத்தீவு
-ம்: புத்தளம்.
து 85)
Uத்தீவு. -ம்: குறிஞ்சிப்பிட்டி, பது 90)
பத்தீவு.
ம்: கற்பிட்டி,
சமிறகம. கொத்தாள்தீவு
177

Page 194
உசாத்து6ை
Brohier, R.L., 1934. Ancient Irrigation Works in Ceylon, I
Chitty, C.S., 1834. The Ceylon Gazetteer Colombo: C
Cigar, Norman, 1995. Genocide in Bosnia: The Policy of Texas A&M University Press.
Counterpoint, 1993. “Government Gives People N Vol.1 (8): 15-19.
The Daily News, Variuos Years.
Deng, Francis, 1993. "Protecting the Internally Displaced:
A Paper Presented at the Conferenc on 18th and 19th August 1993 in Cc
1995.
Internally Displaced Persons Re Secretary-General, Mr, Francis Den on Human Rights Resolutions, 199
Department of Census and Statisti Cen SuSes of Sri Lanka, 1953, 1963 ment of Census and Statistics.
Department of Census and Statist Sri Lanka Census i XIII Mullaitivu District Report C Statistics.

நூல்கள்
urt II. Colombo: Government Press.
ta Church Mission Press.
Ethnic Cleansing College Station:
) Choice But to Join Tigers'
A Challenge for the United Nations' e on Displacement and Democracy
blombo.
port of the Representative of the | Submitted Pursuant to Commission /95,
is, Various Years.
1971 and 1981 Colombo: Depart
s, 1984. ld Housing, 1981. Volume - 1, Part
lombo: Department of Census and
78

Page 195
Dewaraja, Lorna S., 1972. A Study of the Political Admini Kandyan Kingdom of Ceylon Investment Ltd.
Government of Ceylon, Various Y. Censuses of Ceylon, 1871, 1881, 18 Colombo: Government Printers.
Hasbullah, S.H., 1991. “The Political Future of the North A Paper Presented at Colombo Is December 1991.
- 1992.
A Report on the LOSS of Movable Ousted from the Northern Provinci Parliament of Sri Lanka in May 19
1993. “A Preliminary Report on the Con Paper Presented at the Conferenc Organized by the University of C. August 1993 in Colombo.
1994. "Refugee Migration" A Paper Pi Conference held at the Departm Peradeniya, 7-9 August 1992.
, 1996a. We Want to Go Home (Presidenti Meeting) Colombo: The Northern

trative and Social Structure of the 707 - 1 760 Colombo: Lake Hou Se
arS, 91, 1901, 1911, 1921, 1931 and 1946
ern Province Muslims of Sri Lanka lamic Centre of Sri Lanka on 10th
and Immovable Assets of Muslims e in 1990 A Report Submitted to the 192. Hansard Vol 79, No. 14.
ditions of the Muslim Refugees' A 2 on Displacement and Democracy plombo and on 18th and 19th
esented at National Geographical ent of Geography, University of
al Address Delivered at the Public Muslims' Rights Organization.

Page 196
- 1996b.
Refugees are People: Proceedings o Program for the Forcibly Evicted Colombo: The Northern Muslims' R
1996c. "Recent Refugee Migration in Sri
Seminar on Migration, Organized u the University of Kelaniya (23–24 A
1996d. “Ethnic Conflict and Displacement
the International Workshop on Causes held in Kandy (15-17July 1996).
The Island, Variuos Years.
Israel, R., 1978. Muslims in China: A Study in Cultu Institute of Asian studies monograph Press Ltd.
Kalin, Walter, 1991. "Refugees and Civil Wars: Only Ar International Journal of Refugee law
Lewis, J.P., 1993. A Manual of the Vanni District, Cey Lake House Book Shop.
McGilvery, D., 1974.
Tamils and Moors: Caste and Matric Unpublished Ph.D. Thesis. Universi
Mines, M., 1978. “Lebbai” in Richa
Muslim people: A World Ethnograp press
18

the Workshop on the Resettlement
uslims of the Northern Province ghts Organization.
lanka' A paper presented at the der UGC/UNFPA Project held at ugust 1996).
n Sri Lanka' A paper presented at of Conflict and Conflict Resolution
ral confrontation ( Scandinavian series No.29) Bangkok: Craftsman
natter of Interpretation?" 3(3).July:435-451,
on Colombo:
an Structure in Eastern Sri Lanka y of Chicago.
d v. wees(ed.) lic survey west part: Greenwood

Page 197
Miller, R.E., 1976. Mapila Musli Madras: Orient Longman Ltd.
Ministry of Shipping, Ports, Reh Performance, Policy, Strategies
Muthar, Hari Mohan, 1995. "Introduction' in Development, by Hari Mohan Muthar with th Delhi: Vikas Publishing House.
Navaratnam, C.S., l960. Vanni & Vanniyas Jaffna. Eelar
North-East Provincial Council, 1 Statistical Information of the No
Provencher, R., 1998. “Malayo-polynesian-speaking pe Richard V. Weeks(ed). Muslim I
Raheem, M.S., 1979. History and Culture of Jaffna Mus
Refugee Family Information, 199 "The Family Information of the Northern Province in October, 19 the Refugee Family Information and Others) Colombo: Jama'ath
Richardson, J., 1990. Sri Lanka Violent Data 1948. International Service, The Ameri

ls of Kerala: A Study in Islamic Trends
bilitation and Reconstruction, 1996. und Programme Colombo: Ministry.
Displacement and Resettlement edited e Collaboration of Michael M. Corea
adu Limited.
996. rth-East Province Tricomalee: NEPC.
ople” in )eople.
lims (Tamil) Jaffna: Mamakal Printers.
4.
Muslim Refugees Ousted from the 90” Volume 1 - 23 (A Compilation of of 9000 Families by S.H. Hasbullah 2-Islami (Colombo).
1988 Washington, D.C.:School of :an University.
181

Page 198
Saleem, A.R.M., 1990. The History of Akkaraipattu (Tami
Shukri, M.A.M., 1986. Muslims of Sri Lanka: Avenue to A
Sivasegaram, S., 1996. Tamil Times 15th December 1996
Sitrambalam, S.K., 1992. Kingdom of Jaffna (Tamil) Thirunel
- 1993.
Jaffna Ancient History (Tamil) Publication.
Sivathamby, K, 1987 "The Sri Lankan Ethnic Crisis and M Political Review" . in Facets of C. Abey sekera and N. Gunasing Association.
Survey Department, 1936. Mullaitivu One-Inch Map Colomb(
United Nations, 1994. Internally Displaced Persons (E/C
-, (No Date Given). Human Rights and Refugees Fact
US Committee for Refugees, 1991 Issue Paper: Sri Lanka, Island of R.
American Council for Nationalities
Weeks, R.V.,'Introduction' in Rich
18

D) Colombo: Hira Publication.
\ntiquity Beruwala: Naleemiah Ins.
vely: University of Jaffna Publication.
Thirunelvely: University of Jaffna
fuslim-Tamil Relationships: A Socio
Ethnicity in Sri Lanka edited by he, Colombo: Social Scientists
o:Survey Department
N.4/1994/44) Geneva:UN.
Sheet-20 Geneva:UN.
efugees October, Washington, D.C.: s Service.
lard V. Weeks(ed). Muslim people
32

Page 199
பின்னிை
இனப்பிரச்சினையால் உயிர் இழ
பெயர்
சேகுமீராலெப்பை எஸ்.எச். அப்துல் கபூர் கே. எம். அப்துல் கபூர் எஸ்.அப்துல் காதர் ஏ.எம். அலாவுதீன் சுல்தான் குபைன் யாசீன் மித்தீன் அபூசாலி நவாஸ் மீரான்கண்டு சம்சுதீன் ஏ.எஸ். அப்துல் அயாஸ் திருமதி இஸ்மாயில் எம். அசனா லெப்பை ஏ.எல் சாலிஹீன் எம்.எஸ். அப்துல் றஹீம் ஏ.சீநியாஸ்
அப்துல் ஏ. கச்சு முகம்மது ஜப்பான் மகன் றபீக் எம்.அலாவுதீன் செய்னுதீன் கலீல் முகைதீன் றசாக அப்துல்சமது தெளபீக் அலாவுதீன்
குறிப்பு: பாதிக்கப்பட்ட
1987
வயது இடம்
68 தண்ணீ 32 நீராவிப்பி 32 தண்ணி 50 ஹிஜ்ராபு 40 ஹிஜ்ராபு 19 நீராவிப்பி 21 ஹிஜ்ராபு 18 நீராவிப்பி 65 நீராவிப்பி 35 நீராவிப்பி 28 ஜராபுரம் 60 ஹிஜ்ராபு 34 நீராவிப்பி 28 நீராவிப்பி 28 நீராவிப்பி 38 ஹிஜ்ராபு 42 நீராவிப்பி 20 தண்ணி 29 நீராவிப்ட் 30 முல்லை 28 நீராவிப்பி 16 ஹஜ்ராபு 24 முஸ்ை
எனையவர்க
மூலம் வெளிக்கள ஆய்வு, 1996

ணைப்பு-1
முல்லைத்தீவு முஸ்லிம்கள்
காரணம் ஆண்டு யாரால்
ந்த - 1990
பூற்று வாகனம் மோதி ட்டி துப்பாக்கிச் சூடு பூற்று துப்பாக்கிச் சூடு ரம் செல் தாக்குதல் ரம் துப்பாக்கிச்சூடு ட்டி கொலை ரம் கொலை ட்டி கொலை ட்டி ஹெலித்தாக்குதல் Iட்டி ஹெலித்தாக்குதல்
துப்பாக்கிச்சூடு ரம் செல்தாக்குதல் |ட்டி ஹெலிதாக்குதல் ட்டி ஹெலிதாக்குதல் ட்டி ஹெலிதாக்குதல் 1ம் துப்பாக்கிச்சூடு ட்டி துப்பாக்கிச்சூடு முறிப்பு துப்பாக்கிச்சூடு பிட்டி துப்பாக்கிச்சூடு த்தீவு ஹெலித்தாக்குதல் ட்டி ஹெலித்தாக்குதல் ரம் ஹெலித்தாக்குதல Uத்தீவு கொலை
ளின் விபரங்கள்
1984 இலங்கை இராணுவம் 1985 இலங்கைஇராணுவம் 1986 இடை மோதலில் 1986 இலங்கைஇராணுவம் 1988 இலங்கை இராணுவம் 1986 EPRLF
1986 E.P.R.L.F 1986 விபரம் இல்லை 1987 இலங்கை இராணுவம் 1987 இலங்கை இராணுவம் 1987 இடை மோதலில் 1987 IPKF 1987 IPKF 1987 IPKF 1987 IPKF 1988 IPKF 1988 I.P.K.F 1988 IPKF 1987 இடை மோதலில் 1987 இலங்கை இராணுவம் 1988 IPKF 1990 இலங்கை இராணுவம் 1990 விபரம் இல்லை.
கிடைக்கவில்லை.

Page 200
இலங்கையின் இனப் பிர
வெளியேற்றப்பட்ட 6LD
இப்பொதுத்தலைப்பில் வெ6
தொகுதி 1: தொகுதி 2: தொகுதி 3: தொகுதி 4: தொகுதி 5: தொகுதி 6: தொகுதி 7:
அறிமுகம்.
யாழ்ப்பாண முஸ்லிம் முல்லைத்தீவு முஸ் மன்னார் தீவு முஸ் முசலி முஸ்லிம்கள் மாந்தை-நானாட்டா வவுனியா முஸ்லிம்

ச்சினையும் பலவந்தமாக
560 முஸ்லிம்களும்
fவரவுள்ள நூல் தொகுதிகள்
களும் கிளிநொச்சி முஸ்லிம்களும். லிம்கள்
லிம்கள்
ன் முஸ்லிம்கள் Ъ6ії

Page 201
5TL. ET6)
தண்ணிமுறி ஏர் பூட்டி உழுது வளப் நந்திக்கடலில் இறால் வி
மீண்டும் பாங்கொலி
முஸ்லிம்களின்
தமிழ் மக்க
இரு சாராரும் நட்பு மகிழ்ச்சிகரமான அந்
66 ۔۔۔۔۔
விடிவுக்
(Անն
SE
I PRINTED BY UNE ART
 
 
 
 
 

முகாம்களில் கைதிகளாய் காலத்தை நொந்துகொண்டு
ம் நமது சொந்த மண்ணில் வைக்கும் காலம் வராதோ
ப்பு, காரையடி வயல்களில் சேர்க்கும் நாள் வராதோ Fப் போகும் நாள் வராதோ
எமது பள்ளிவாசல்களில் கேட்கும் காலம் எப்போது
நோன்புப் பெருநாளையும் ஹஜ்ஜுப் பெருநாளையும் ளின் தைப் பொங்கலையும்
சித்திரை வருடத்தையும் டன் பகிர்ந்து கொண்டாடிய த நாள் மீண்டும் வராதோ
ன ஏங்கிக் கொண்டிருக்கும் ரின் எண்ணங்கள் ஈடேறும்
புதியதொரு பொழுதின் காக காத்திருக்கின்றோம் ”
லைத்தீவு முஸ்லிம்கள் அணிந்துரையில் இருந்து)
BN 955-9445-03-0
S(PVT) LTD.