கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இது ஒரு ஜனனம்

Page 1
M. M.M. NOORUL HAGU EDITOR OF AL HUTHA O85 129, OSMAN ROAD SAINTHAMARARUTHU — 1
-- تخني
SU
Black Frida
NDAY OBSERVER, August 12
 
 
 
 
 
 
 
 
 
 

I sainri:AMARufhill - 65
'HASA MAAM NGORULAMOUP
OPLoMAN MASS MEDIA FREELANCE JOURNALST8, WRITER 1296, OSMAN RCAD

Page 2
呜"
te, "F" }
Υη ιδια
 

தியாக நிகழ்வுகள் பல இடம் பெற்ற முஹர்ரம் பத்தாம் நாளின் நினைவாக -
K
இஸ்லாமிய கலாச்சார கல்வி நிலையம். மெயின் வீதி, காத்தான்குடி,

Page 3
上
 


Page 4

விடியலின் விலாசங்கள்!
- மதியன்பன் மஜீத்
அந்த இரவின் - இரத்த வாடை இன்னுமெங்கள் சுவாசத்தோடு சுழன்று கொண்டிருக்கிறது!
முசல்லாவின் முதுகில் முகம் புதைத்த மூமின்களை முதுகுக்குப் பின் முட்டாள்தனமாக சுட்டுத்தள்ளியது வீரத்தின் விளக்கமல்ல இயலாமையின் இலக்கணம்
女
நாங்கள்பெயரில் மட்டுமல்ல செயலிலும் மிருகங்கள்தான் என்பதை வியூசர்கள் 657 657.3;G) 655) i "LLTr ffig; Gŵr !
★ இவர்களின் ஈனத்தனமான ஈழப்போராட்டத்திற்கு இந்தஈரக் குழந்தைகள் என்ன செய்தன?
★ இது மையித்து சீசன் துப்பாக்கிரவைகளால் முஸ்லிம்கள் தினமும் தீக்குளிக்கிறார்கள்!

Page 5
எங்களுக்கு= தினந்தோறும் ஆறு நேரத் தொழுகை அவசியமாகிவிட்டது. மையித்துக்கள்மலிந்துவிட்டதனால்
அந்த இரவு
ტბ (სტ“
சகாப்பத்தையே சரித்துவிட்டுச் சென்றது குர்ஆனோடு
இவர்களின் குருதிகள் கூட்டுச் சேர்ந்தன.
குறுரப்ரத்தம் பாராமல் குருதிக் கடலை பள்ளியினுள் பார்க்க முடிந்தது ஷ"ஹதாக்களே!
உங்களுக்காக இன்னும் எத்தனை ஊர்கள் இத்தா இருக்கின்றன
★ நீங்கள்: சஹீதான சம்பவம் கேட்டு கலங்காத கல்புகளே கிடையாது கறுப்பு இதயங்களும் கலங்கி நின்றன !
மக்களின் கண்ணிரே கரைபுரண்டபோது உங்களைத் தண்ணிரால் குளிப்பாட்டியது எங்களின் தவறுதானா !
நீங்கள் இறந்தவர்களல்லர்! எங்களை விட்டு மறைந்தவர்கள். அதனால்தான் இன்னுமெங்கள் இதயங்களுக்குள் இளைப்பாறுகிறீர்கள்!
இறக்கும் போதே இறைவனை நினைத்தவர்களை சஹாபாக்கள் காலத்தில் சந்தித்ததாக சரித்திரம் அதனை நாங்களும் பார்க்க முடிந்தது உங்கள் மூலமாக!
கோழைக் கூட்டமே" வீரர் அலியின் பரம்பரையில் அவதரித்த முஸ்லிம்கள் வீரர்கள் என்பதை விளக்கும் நாள் இன்னும் வெகுதூரத்தில் இல்லை!


Page 6
Tigers kill two Muslings r* ர
clash so assa 侧 * ܗ ܡ ܕ
ܐܹܠ.
firca 1ίτης on tᏔᎲ Tri
y:
Forty Mu ឆ្នា massacre' .
(A ge è Amara road ri
by suresh Mohámed \
At least 40 Muslims have b.
to death in three separate a
LTTE cadres in the interiorio Sunday evening. The number security officials said, could big actual count had not been txossi difficulties and the lack oi töi In the first attack which to p.m. on Sunday, Tigers shot a 8 Muslim farmers at Palanusk the Attalachenai area. The men
nome from their fields when ***
va, tied their hands br'
throgh their he
actins va o
Tight Q\)
Arran gciments ar C afoot to move 300 filaj pilgrims returning from Mecca to Kattankudy under tight security arrangenients.
لی
":ʻʻğ`;
FAళ్ల
есU \ρ
Death toll rises to 50 E.R.S." ಸ್ಲೀ'
* ařipat
Λ
estatest death to in Sunday night's masSA CITES nika raivat tu has ri í to 50. Sevene a fhad been ki ed in Palannunzi (Ouvil). In three different locations co n t h e A m p a ra - Akkara ipatt u trunkway S 15 and 13 Musii in " "? ?!!! been kil
rity: 5. STF 公恕 was heard
several directions Msir troops moved bit in groups from their Uz crian Ys II cc) un ter the
LTTE violence. Upto eight Tigers have been killed in separate conIrontations by the STF. Tiger cadres in small groups were believed to bc making their way to: wards Akkaraipat tu the sources said.
Two Muslims seriously injured in Sunday night's massacre have been warded at the Ampara hospital. They were identified as A. L. Samsud cer and M. Rásocyt.
Flash
A late Reuter report
put the death to in the latest massacre at 58.
--അn
ε,
必 శి?
*)
74%
μ.
/2} /
 

ஒ
Z} . Ο λο, ο 7ழ், %% °C%. 上丝麾
* 2. dover.3.
- *ްޖި"%"
250 Muslim Nix.3:
civilions with the
The Sri lauka Mus km Congress said '' ஆறு
Gen M*

Page 7

நீங்கள் "ஷஹிது'கள் காபிர்கள் தங்களை கோழையாய் நிரூபித்த புனித ஆத்மாக்கள்
ஏ. g2. MĚNGG, GITT GODEF&G (sir
666) is sit
ஏன்
வாழ்வின் ஆரம்பத்தில்
இந்நிலையில் உம்மைப் பலிகொண்டனர் அபூஜஹிலின் வாரிசுகள் ஹிேலால் al புரிய முடியாத சித்திரவதைகள்
தலையைத் தடவி முதுகில் குத்திய நயவஞ்சகப் பேய்கள் புரிந்தது கொலை மட்டுமா கொடுமையுமல்லவா!
பிருதுர் ஜமால்தின்
நினைக்கையில் இன்னும் தான் எம்மிதயங்கள் துடிக்கின்றன.
நீங்கள் பிர்தெளவமின் மாளிகையில் உறங்குகின்றீர்
நாங்கள் பிரிந்த வேதனையில் கதறுகின்றோம்.
தோழர்களே! பாதகர்கள் அழிக்கப்படுவர் 6605 fracci
வீழ்த்தப்படுவர்.
அன்பர்களே !
"இன்னல்லாஹா ഥg|ബബി('i' இத்திருவசனத்தின் போதனை மட்டும் இல்லையென்றால்
அன்று பல பத்ரு"ாடமுண்டிருக்கும்
பொறுமைக்கும் | Wilson in III (D)

Page 8
ஒரேபார்வையில்.
娜 தொழில் ரீதியில் ஏறா ՉԱn ஷஹிதானோர்
s a 喇 மெளலவி+ஹாபிழ் 03 ஏறாவூரில் ஆறு உறுப்பினர்கள் வீதம் மரணித்துள்ள முஅத்தி: குடும்பங்களின் எணர்ணிக்கை 4 ஆசிரியர்கள் O
s o மாணவர்கள் 屬鬱 மூன்று குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் 4 பேர் சிப்பந்திகள் 0 வீதம் கொல்லப்பட்டனர். a a சாரதிகள் ஒரு குடும்பத்தில் தாயும் தந்தையும் கொல்லப்பட்டு 14 நடாத்துனர்கள் {}ಫಿ மாத வயதுள்ள பெண்குழந்தைமட்டும் காயங்களுடன் மில்றைவர் t தப்பியது. வைத்தியர்
, , , , , , , KO மின் தொழிலாளி ஒரு குடும்பத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். SMSufjasnpríi 11வயதுச்சிறுவன் உடலில் 23 துப்பாக்கிச் சண்ணங்கள் வியாபாரிகள் 7. பாய்ந்திருந்தன. அங்காடி
Sa huu nire intrifiai 09 மொத்தமாக மரணித்த 16பேரும் 74 குடும்பங்களைச் தொழிலாளி சேர்ந்தோராவர். மீன்பிடித்
தொழிலாளி 0. 30 பெண்கள் விதவைகளாகியுள்ளனர். கூலித் தொழிலாளிகள் s 200பேர் அனாதைகளாகியுள்ளனர். தொழிலற்றவர் ஏழே ஏழுநாள் வயதுள்ள ஒரு பச்சிளம் குழந்தையும் காரியாலயச் - கொலையுணர்டது. சேவகனர்
燃 காததானகுடி திசிவித வயது அடிப்படையில் ஷஹீதானோரின்
புள்ளி விபரங்கள் பிள்ளைகளின் விபரம் வயது அடிப்படையில் தொகை
வயது ஆணர் பெனன் மொத்தம் 06 GLf 0-5. 44 屬盈 娜$ 27 G8 di 6-0. 4. 剔 蟹墨 17 பேர் Il-6 8. 89 38 பேர் 16-20 19 s 4 雳-30 22 GBL för 2-85 09 05 4. 9-35 6 of 08 00 GB it 露露一零@ @證 8 10هـ=8963
1-5 20 GB för SLSLSLSLS 《娜一莎0 AB G3 di 90 蠶@露 51-55 03 C2B, u fir SLSLSLMSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSSMSSSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS 娜娜-露0 0 0 if -- as 04 (3 fit ββ-70 08 GB.
கடத்தப்பட்டு ஷஹிதானோர் - 68+10
மீரா ஜூம்ஆ மஸ்ஜிதில் ஷஹீதானோர் - 75 ஹூசைனியா தைக்காவில் ஷஹீதானோர் - 26

ஒ . புராத் . இன்னுமே நீ பாய்ந்து கொண்டிருக்கிறாய். உன்னைக் கண்டதுமே உள்ளத்தில் தோன்றும் அந்த உணர்ச்சிகள்.
உந்தன் நீரை நாய் குடித்தது.
பேய் குடித்தது. நஸாராக்கள், யஹிதீகள் குடித்தனர்.
உந்தன் நீரை அருந்தச் சென்று அண்ணலின் குடும்பமே அடிப்பட்டது.
ஒ . . . . . . புராத் . இன்னுமே நீ பாய்ந்து கொண்டிருக்கின்றாய். அன்றே நீ காய்ந்திருக்க வேண்டாமா? அப்போதே எங்கள் எண்ணங்கள் மாய்ந்திருக்குமே. உன்னைக் காண்கையில் எங்கள் உள்ளங்களில் உதிரமல்லவா பாய்கின்றது.
இமாமின் கையில் இருந்த குழந்தை இரக்கமிலா வம்பனின் அம்பினால் இரத்தம் தோய்ந்ததும். இமாமின் கைகள் குருதியை வாரி இறைத்ததும்.
a இன்னுமொரு புராத் அங்கு உருவானதே.
ஒ. புராத் , . இன்னுமே நீ பாய்ந்து கொண்டிருக்கின்றாய்.
அன்றே நீ கொடியவரை மூழ்கடித்திருக்க வேண்டும் அப்போதே எங்கள் கடமை முடிந்திருக்கும் இன்றுவரை நாங்கள் யஸிதுகளைத் தேடி அலை மோத வேண்டியதில்லை.
எங்கள் இனிய தலைவரின் இனிய போர்கள் எங்களைச் சொர்க்கத்தின் அணிசேர்க்கும் ரகள் LttTTT t a T T TTT S S L L L L L L L விர மைந்தர்கள்
SL La LLL S Y S LS
SLa a aa L S S S LL Y SL கண்ணிரைக் கொண்டு வரும் புராகே ! NGAN
என்றோ ஓர் நாள் இந்த எதிரிகள் நாவரண்டு தண்ணீருக்காய் ஒலமிட்டோடும் Šბ அந்த நாள் வராமலா போகும். ? RS இன்னும் நீ பாய்ந்து கொண்டிருக்கின்றாய். என்றுமே கர்பலாவின் காட்சியாய்
இன்னுமே நீ பாய்ந்து கொண்டிருக்கிறாய்.

Page 9

ഗ്ദ്
இது முஹர்ரம் மாதம். இஸ்லாமிய வரலாற்றின் திருப்பு முனைகள் பல இடம் பெற்ற புண்ணிய மாதம், கண்ணியம் நிரம்பிய மாதம். அம்மட்டுமன்றி கண்ணிர் சொரியும், கதறியழும் சம்பவங்கள் பல இடம் பெற்ற மாதம்.
முஹர்ரம் பத்தாம் நாள். இவ்வருடமும் வந்து விட்டது. சென்ற வருடமும் தான் வந்தது. அதற்கு முந்திய . அதற்கு முந்திய. 400 வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றது.
'ஒவ்வொரு கர்பலாவிலும் இஸ்லாம் புத்துயிர் பெறுகின்றது' என்ற நல்லோரின் வாக்கை நிறைவேற்றுகின்றோமா? அது தான் உள்ள ஒரேயொரு வினா. சரித்திரமும், சந்ததிகளும் பதிலளிக்க வேண்டிய ஒரே வினா.
அண்ணல் நபிகளாரின் அருமைப் பேரர் - அலி எனும் புலியின் பாத்திமா எனும் புண்ணியவதியின் அன்பு மகன், இமாம் ஹசனின் இன்னுயிர்ச் சோதரர். எங்களின் நல்லவர்களை இம்மையில் தலைமை தாங்கும் அந்த புண்ணிய குடும்பத்தின் ஒர் அங்கம்
கொடிய யசிதின் ஆணைக் கிணங்க, கொடு வாளினால் தலை கொய்யப்பட்ட அந்த இமாம் இந்த நாளில்தான் கர்பலா மண்ணில் சாய்ந்தார். மாய்ந்து விடவில்லை. அவரை மரணம் அன்று தழுவவில்லை. மாறாக அந்தவிரத் தியாகி அன்று தரன் ஜனனம் கொண்டார். கர்பலாவில் நடந்தது மரணமல்ல. ஜனனம். அஸ்தனமல்ல உதயம். மாலை அல்ல விடியல் மரணித்தது ஹாசைன்களல்ல,யசீதுகள்தான். அதனால்தான் அன்று இஸ்லாம் புத்துயிர் பெறுகிறன்றது.
இது ஒரு வட்டம். இந்த வட்டத்தின் தொடக்கப் புள்ளியே அதன் முடிவுப் புள்ளி. அதன் முடிவுப் புள்ளியே அதன் தொடக்கப் புள்ளி. அதனால் ஒரு ஹ"சைன் மறைந்தார். ஒரு கோடி ஹாசைன்கள் தோன்றினர். அருமைத் தோழர் 72 பேர் மறைந்தனர். 72 கோடிப்பேர் தோன்றினர்.
யசீதுனுடையது ஒரு நேர்கோடு. அதன் தொடக்கப் புள்ளி தொடக்கப் புள்ளியேதான். அதன் முடிவுப் புள்ளி முடிவுப் புள்ளியேதான். இங்கே ஜனனம் ஒரு முறையே மரணமும் தான்.
இதற்கேது சாட்சி, வரலாறே சாட்சி 600 கோடிப் பேரில் ஒரு யலிது கிடையாது. ஒரு யளவீதின் மகன் கிடையாது. பேரன் கிடையாது.
ஹாசைனின். ஒரேயொரு ஆண் மகன் ஜெய்னுல் ஆப்தீன் மூலம். கோடி கோரியாய் ஹாசைன்கள். உலகின் ஒவ்வொரு கோடியிலும்
ஹ"சைன்கள்.

Page 10

யசீதோ. கோடி சொத்துடன், அரசாட்சியுடன் . படைபலத்துடன் பெற்றது என்ன. சாபம் தான். உலகின் ஒவ்வொரு கோடியிலும் கொடியவர்க்கெதிராய்ப் போர்க்கொடிகள். கர்பலாவில் இமாம் ஹ"சைன் நட்ட அந்தக் கொடி இன்றும் இங்கும் - என்றும் எங்கும் உயரப் பறக்கும் காட்சியைப் பார். எனவே. அதனை நாம் மரணம் என்று கூற மாட்டோம். எண்ணவும் மாட்டோம் ஆனதால் காத்தான் குடியில் ஹாசைனியாப் பள்ளியில், மீராப் பள்ளியில் தொழுது கொண்டோரை முதுகின் பின்னால் ஈனர்கள் சுட்டார்கள் என்பதால் இதனையும் மரணம் என நாம் கூறமாட்டோம் எண்ணவும் மாட்டோம். ஏறாவூரில் துயிலில் படுத்துறங்கிய மக்களை எழுப்பி வெட்டிக் கொன்றார்கள் என்றால் அங்கேயும் நாம் மரணம் என்று மட்டும் ஒப்பாரி வைக்க மாட்டோம்.
பாலமுனையில், அக்கரைப்பற்றில் வயலில் வேலை செய்த பாட்டாளிகளைக் கொன்று குவித்தார்கள் என்றால் நாம் மூலையில் ஒதுங்கி விட
DT G3LTb.
ஏன்.? இது வட்டம் முடிவே ஆரம்பம் ஆரம்பமே முடிவு.
எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்கின்றோம். அவ்வளவுதான். முடியாது இந்த வாழ்வு. முடிந்து போவது ஈனர்களின் வாழ்வே! ஏன். ஏன்.?
காணும் இடமெல்லாம் கர்பலா பேணும் மாதமெலாம் முஹர்ரம் அதனால் இன்றும் ஒரு கர்பலாவை, இன்னும் ஒரு கர்பலாவை இரு கை நீட்டி வரவேற்போமேயன்றி ஒடி ஒழியப் போவதில்லை நாம், பேடிகள் அல்ல நாம் பதுங்கியிருந்து முதுகில் சுட பச்சிளம் பாலகர்களை பதறப் பதறக் குத்திக் குதற நாம் பிணம் தின்னும் கழுகுகளா என்ன? கண்டதையெல்லாம் அறுத்துக் குவித்திட நாம் வளைகளில் ஒதுங்கும் எலிகளா என்ன? எனவே! சோதரீர். அன்றும் கர்பலா! இன்றும் கர்பலா! என்றுமே கர்பலா! என்ற அந்த மந்திரத்தை நீவீர் மறந்து விடாதிருப்பீர். ஒன்று படுவோம்!
இங்கு மரணமே கிடையாது என்றும் ஜனனமே!

Page 11
எதிர்காலத் திட்டங்கள்
இஸ்லாமிய நூலகம். இஸ்லாமிய ஒலிப்பதிவு ஒளிப்பதிவு நா வெளியீட்டுப் பணியகம். இஸ்லாமிய பாலர் பாடசாலை,
தொடர்ந்தும் உங்கள் ஆதரவை நாடி த
இஸ்லாமிய கலாச்சார கல்வி மெயின் வீதி, காத்தான்கு