கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இனப்பிரச்சினையும் அதன் முகமூடியில் முஸ்லிம் காங்கிரஸும்

Page 1
96॥
Մhiննiն Ֆլ
(முஸ்லிம்களுக்கான ܓ ஒர்
MUISLIM, YOUTH EAST N
 
 

エ熟/ /
a ଚୂ'^' .
|L / 9606теbї
6 D
HIBUL HUT HA'
AM, W0ORUBA Ott J.P. OMAN MASS MEDA
ANCE JOURNALS & WRTER B, OSMAN, RQAD,
TAMAA RUTH U - 05
சிந்தனைக் குறிப்பு)
LeAcue of NORTH

Page 2
இனப் பிரச்சினையும் முஸ்லிம் காங்கிரஸம்
வட கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற அடிப்படையில், அதன் fold L. போராட்டத்திற்கு தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் இளைஞர் களாகிய நாம் எமது தனித்துவ கலாச்சார அடையாளத்து டன் உ , பொருள், ஆவி என தமது உச்ச பங்களிப்பினை அதற்கா (႔ ဟိုဖွံဖ%" —မဂဲ" ஒன்றிணைந்து செய்து வந்தேர் 麟蒿 கிழக்குப் பிரச்சினையில் அதற் கிருந்த * புலத்தைக் குலைப்பதன் மூலம் அதனை அழித்தெ முனைந்த அதிகார சக்திகள், அவ்வப்போது தனிப்பட் ரியில் எழுந்த முரண்பாடுகளுடன் தமிழ், முஸ் லிம் மக் ைெடயே உள்ள கலாச்சார வேறுபாடுகளை சம்மந்த ெ குழப்பியே வந்தனர்.
στονη στη இரண்டு வெவ்வேறு கலாச்சார அடையாளங் களைக் கொட தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணையாத வரை தங்கள் பிரச்சினைக்கு எவ்வித தீர்வினையும் காணமுடியாது என்பதை துப் பார்வையுடன் சிந்தித்து போராட்டத்தில் பங்களிப்புச் செய்த நாங்கள் தீய சக்திகளால் ஏற்படுத்தப் பட்ட கலாச்சார முரண்பாடுகளுக்கு வளைந்து கொடுத்து, ஜனநாயக நீரோட்டத்தில் தம் கலாச்சார வேறுபாட்டிகை அடையாளப்படுத்திக் கொள்ளுமுகமாக முஸ்லிம்களுக்கென ஒரு
: 'മിറ്റ് அவசியத்தை உணர்ந்தோம். அதன் எதிரொலியா கவே 1986ம் ஆண்டு வடகிழக்கில் முஸ்லிம் மக்கள் வாழும் மண்ணில் மருத முனையிலேயே முதன்முதலாக முஸ்லிம் காங் கிரஸ், முஸ்லிம் மக்களின் கலாச்சார தனித்துவத்தை அடை யாளப் படுத்தும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் தொடர்ந்தும் நாங்கள் வடகிழக்கின் தமிழ் (3цjaji ili மக்களுக்கான பேராட்டத்தில் தமது உச்ச பங்களிப் பினைச் செலுத் தியே வந்தோம். அந்த வேளையில் தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கு இனப்பிரச்சினைக்கு ஏற்பட்ட தீர்வான இலங்கை - இந்திய சமாதான உடன்படிக் கையில் முஸ்லிம்களைப் பற்றிய எவ்வித கருத் தும் இல்லை என எழுந்த குறைபாட்டை நீக்குமுகமாக அதனைத் தொடர்ந் துவந்த 以ps「リs「@T 5ー@互」 தேர்தலில் முஸ்லிம்களை, முஸ்லிம் காங்கிரஸினை 100%(நூறுவீதம்) ஆதரிக்க வைத்ததன் மூலம்
 ീ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனது கலாச்சார, இன அடையாளத்தை காட்டியதுடன் , முஸ்லிம் காங்கிரஸினையும் பலப்படுத்தினோம். அதன்பின் LTTE யினைத் தவிர ஏனைய எல்லா போராட்டக் குழுக் களும் ஜனநாயக நீரோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டபோது தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காக தம் கலாகசார தனித் துவத்தை முன்வைத்துப் போராடிவந்த நாங்களும் தம் போராட்டத்தைக் கைவிட்டு, எங்களால் உருவாக்கப்பட்டும் எல்லா முஸ்லிம்களினதும் 100%(நூறுவீதம்) அதிகாரத்தினை பெற்றுக் கொடுத்துச் செயற்பட்டு வந்த முஸ்லிம் காங்கிரஸ் தன் கடமையை செவ்வனே செய்யும் எனக்கருதி போராட் டத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டோம்.
பின் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்தது?
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வருகை தந்த இந்தியப் படையினர் வெளியேறியபோது அதன் வெளி யேற்றம் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு கனகடுரமான அச் கறுத்தலை உண்டுபண்ணுமென அறிந்தும்கூட, அதற்கான எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளா மல் அமைதிப்படையின் வெளியேற்றம் முஸ்லிம்களின் Lin g| ” காப்பினை வெறுமைப்படுத்தும் என்ற தனது 'விாைங்கு மீன்' அறிக்கையுடன் நின்றதுடன், UNP யின் ஜனாதிபதி வேட்பாளரான பிரேமதாசாவுக்கு முஸ்லிம்களின் ஆதரவினை முஸ்லிம்களுக்கான எவ்வித நிபந்தனையுமின்றி பெற்றுக் கொடுத்து அன்றைய அரசுத் தலைவருடன் நட்புக் கொண்டது முஸ்லிம் காங் ரெஸ்,
பின்னர், தமது தனித்துவத்தை அடையாளப் படுத்திக் கொண்டதற்காக முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கான அச்சுறுத் தலை சற்றேனும் சிந்திக்காத முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வட-கிழக்கில் நாங்கள் தனித்த இனம், எங்கள் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் நாங்கள் தமிழர்களின் தீர்வுக்கு உடன் பட மாட்டோம் என்ற கோஷடத்துடன் வட- கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான தீர்வினை பின்

Page 3
தள்ளும் அழிக் கொழிக்கும் சக்தியுடன் காம்கோர்த்து தீர்
வினை குழப்பி வந்தது. அதன் எதிரொலியாக ஒன்றுமறி யாத அப்பாவி முஸ்லிம்கள் தாம் பிறந்த யாழ்ப்பான மண்ணை விட்டும் விரட்டி படிக்கப்பட்டனர். கா 蔷 தான்குடி, ஏறா வூர்,
அழிஞ்சிப்பத்தான பங்கிறான பள்ளித் திடல் போன்ற | GUIT
s மங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும்,
தம் உடமைகளை இழந்தும், இந்த நாட்டில் அகதிகளாக்கப்
LJL LIL GOTT|| .
முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தத் தவறிய அரசின் பாராமுகத்தினாலும் இனப்பிரச்சினையில் முஸ்லிம்
காங்கிரஸின் அரசு சார்ந்த போக்கினாலும் ஏற்படுத்தப்பட்ட
/* இந்த அனர்த்தத்திற்கு காரணம் என்னவென்று வினவிய போது, இது முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை என்று சொல் வதை விடுத்து, இது ஒரு பயங்கரவாதப் பிரச்சினை, LTTE யினரே இதனைச் செய்தனர் - என வெளி உலகில் அரசுக்கு வக்காலத்து வாங்கியதோடு முஸ்லிம் காங்கிரஸ் தனது நிபந்
தனையற்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிர்க்க
-
T - . ܐ ܐ ܐ ܘ ܪ ܐ ܐ தியை மூடிமறைத்தது. இதனால் எந்த நாடும் முஸ்லிம்களுக்கு
அகதிகள் அந்தஸ்து தரவோ, முஸ்லிம்களுக்கு இலங்கையில் பிரச்சினை உண்டுஎன்பதை ஏற்றுக்கொள்ளவோ முன் வரவில்லை.
பிரேமதாசாவின் மறைவுக்குப் பின்வந்த விஜயதுங்க, இங்கே
ஒன்றும் இனப்பிரச்சினை இல்லை பயங்கரவாதப் பிரச்சினை
மட்டுமே உண்டு என்றும் வடக்கிலும கிழக்கிலும் முழுமையான ஜனநாயகம் நிலவுகிறது, அங்கிருக்கும் மக்களுக்கு அபிவிருத்தி
ܘܚܙܬܪ
! / ბა - o மட்டுமே இப்போது தேவை என தமிழ்பேசும் மக்களின் நியா
யமான உரிமைப் பிரச்சினையை வெளியுலகுக்கு மூடிமறைக்க போட்ட சதி நடவடிக்கையான பிரதேச சபைத் தேர்தலிலே ஈழம் அல்லது ° சுயநிர்ணயத்தை பிரதிபலிக்கும் முற்றுமுழு தான அதிகார அலகு என்பதைத் தவிர வேறு எதையும்
- */ ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்ற அடிப்படையில், தமிழ்
பேசும் தமிழர்களை உண்மையாகவும், உறுதியாகவும் பிரதி
நிதித் துவப்படுத்தும் தமிழர் விடுதலைக் gin. L 'LL GJof). EPRLF
“
LTE போன்ற கட்சிகள் அத்தேர்தல்ை பகிஷ்கரித்த வேளை
பிரதேச சபை ஒன்றே போதுமானது என கச்சை கட்டிக்
. கொண்டு தேர்தலில் குதித்தது முஸ்லிம் காங்கிரஸ், அதன்
- - 。 மூலம் இங்கே ஒருவருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை என்று
په - - வெளியுலக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது முஸ்லிம்
. SLLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்ப்பகம் மக்கள் என்ற ரீதியில், ஊட்டப்பட்ட இனத் |துவேஷங்களுக்கு அப்பால் வடகிழக்கின் பிரச்சினைக்கு தார்மீக ஆதரவை வழங்கிவரும் முஸ்லிம்கள், முஸ்லிம் காங்கிரஸின்
 ി சிந்தனைத்திறன், 鬣As அரசியல் LITITഞഖtL.D1D இந் Gਪ | டிக்கைகளினால் வெறுப்புற்று UNPக்கும் ஏனைய கட்சிகளு |குப் தமது வாக்குகளை அழித்து, அதன்மூலம் முஸ்லிம்களில் பாதிக்கு மேலானோர் முஸ்லிம் காங்கிரஸை நிராகரித்
இன்று முஸ்லிம் காங்கிரஸ் தான் பேசிவந்த செயற்படுத்தி
வந்த (F| இனத் துவேஷ நடவடிக்கைகளையும் கைகழுவிய நல்ல பிள்ளைபோல போலி ஒற்றுமைச் சுலோகத்துடன் தன் தேசிய மகா நாட்டினை நடாத்தி முடித்தது.
இம் மகாநாட்டில் தன் தனித்துவத்தைக் காட்டியதற்காக
வும், முஸ்லிம் காங்கிரஸின் பக்குவம் இல்லாத செயற்பாடுகளா
. . . - லும் அநாவசியமாக கொலையுண்ட முஸ்லிங்களுக்கு ஏதவாது S SS LL LLLLL YSYY S L Y SS S tS0StS tttt ttt ttt S S S O M ttt t t S S L
அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றியதா? இவற்றுக்கு உடந்தை போன அப்போதைய ஆயுதக் குழுக்களையும், இப்போதைய அதன்
..,, */ .غيره நேச சக்திகளையும் Ф999rння தீர்மானத்தை தானும் நிறை
|GBG
இன்று மேலும் ஒருபடிமேல் சென்று எல்.ரி.ரி.ஈ யுடன் பேசு வதற்கான அறை கூவலை விடுக்கிறது முஸ்லீம் காங்கிரஸ்? | მგზr
ஏன் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அன்று பிரபாகரனைப் பயங்
கரவாதி என்றும், அவரின் தலையை எடுக்க சபதமும் இட்டு
a
- நின்றார். அன்று பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்ட
| எல். ரி. ரி. ஈ யினர் எப்படி இப்போது விடுதலைப் போராளிகள்
தனக்கென்ற சரியான சித்தாந்த தெளிவில்லாத முஸ்லீம்
கருங்கிரஸின் முன்னுக்குப் LIGGÖT @ ರಾಗ ರಾ।
இதுவரை சாதிக்கப்பட்டது முஸ்லீம்களின் அழிவே, இனிமேலா
வது தமது அதிகார ஆசை நாயகியான முஸ்லீம் மாகாணசபை
என்ற நிபந்தனையை கைவிட்டு விட்டு அதனால் ஒட்டு மொத் தமான வடகிழக்கு முஸ்லிம்களின் உயிர் பாதுகாப்பிற்கோ, | குடியேற்ற அச்சுறுத்தலுக்கோ எவ்வி
கொடுக்க Фрч " 莲列
。
ീക്ഷ
ിക്ഷേ

Page 4
முஸ்லிம்களின் உயிர் உ யும், நிர்வாக, குடியேற்ற, ே கிழக்கு வாழ் முஸ்லிம்களின் இ யையும் முன்வைத்து, வடகிழ கான நியாயமான தீர்வினை முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபடுவத சென்று அங்கு வாழும் முஸ்லி டுக்குள் ஒன்றிணைக்கும் பு கைங்கரியத்தை மேற்கொள்
இதனை மீறி, எந்தவொ விளைவிக்கப்படுமானால் கேட்கவும், குட்டிக் கேட்கவு! திக் கொண்ட ஈழப் போரின் வாழ் முஸ்லிம் இளைஞர்கள்.
கிழக்கு = 61ւ&(5 Աpsiծ6
NIL SLIM YOUTH LE
 

டமைக்கான 100% வலைவாய்ப்புக்கள் போன்றவற்றில் இனவிகிதாசாரம் என்ற நிபந்தனை க்கில் வாழும் தமிழ்பேசும் மக்களுக் துரிதப்படுத்தும் நடவடிக்கையில் C36утгт65), வடகிழக்கிற்கு அப்பால் ம்களை தனித்துவ ஒருமைப்பாட் Eதமானதும், அவசியானதுமான
BILDĪT DI LID 3al6705:30Ti,
Tரு அநீதியாவது முஸ்லிங்களுக்கு சம்மந்தப்பட்டவர்களை தட்டிக் ம் தங்களை தாங்களே தயார் படுத்
ΕAS
T NORT