கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகால அரசியல் நிலையில் சமஷ்டி முறையும் முஸ்லிம்களும்

Page 1


Page 2

\ ومن نضع சமகால அரசியல் நிலையில்
சமஷ்டி முறையும் முஸ்லிம்களும்
16 மே 2003

Page 3

பிஸ்மில்லாஹிர்ரஹற்மானிர்ரஹீம்!
சில குறிப்புகள்
கொழும்பில் மிகப் பெரும் அரசியல் நெருக்கடி எழுந்துள்ள இன் றைய சூழலில், இப்பிரசுரம் வெளியிடப்படுகிறது. இத்தடுமாறும் அர்சியல் சூழலில் அரசியல் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் குறித்தும் - அரசியல் தீர்வு குறித்தும் பல்வேறுப்பட்ட சந்தேகங்கள் பல் தளங்களிலும் எழுந்து நிற்கின்றன.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் - தோல்வியடையும் அல்லது பின்னடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் - மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசையை நோக்கியே வரலாறு நகர்த்தப்படுகிறது. பண்டா - செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இறுதியாக நடைபெற்று தோல்வியைத் தழுவிய சந்திரிகா - பிரபாகரன் பேச்சுவார்த்தை வரையும் தொடரும் ரணில் - பிரபா ਠੰLਚੰਯ6ਪTਹੁੰ6੦gubਉਪ666666
இன்றைய தேசிய இனப்பிரச்சினையானது சிங்கள மக்களதும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களதும் பிரச் சினை மட்டுமன் று. தேசிய இனப்பிரச்சினையானது வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தென்னிலங்கை முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் அனைவரையும் உள்ளடக்கிய தேசியப் பிரச்சினையாகும். இதனை விளங்கிக் கொள்வதில் அல்லது ஏற்றுக் கொள்வதிலும் பல்வேறுப்பட்ட மனத் தடைகள் காணப்படுகின்றன. ஆதிக்கத் தரப்பினரதும் மிக அழுத்தமான வாதமாக தேசிய இனப்பிரச்சினையானது சிங்கள மக்களதும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களதும் அரசியல் பிரச்சினையாக மட்டுமே சொல்லப்படுகிறது. இவ்வாறே தொடர்ந்தும் குறுக்கிப் பார்க்கப்பட்டு நோக்கப்படுகின்றன. இதுவே நாம் கண்டுவரும் அரசியல் அனுபவமாகவும் உள்ளது.
ஆதிக்கத் தரப்பினரது இப்பார்வைக்கு அக புற ரீதியாக அரசியல் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளும் காரணமாய் உள்ளன. அகரீதியாக தேசிய இனப்பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு ஏற்புடைய, ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நியாயமான அரசியல் தீர்வுகளை இன்னுமே முஸ்லிம் அரசியல் தலைமைகளால் திரட்டி முன்வைக்க முடியவில்லை என்பது இதற்குப் பிரதான காரணமாகும். இந்த உள்ளகப் பலவீனமான போக்கின் காரணமாக நமது மக்களை அரசியல் தீர்வின் ஊடாக பாதுகாக்கும் பொறுப்பினை நமது அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் தட்டிக் கழித்து வருவதைக் காண்கிறோம்.
உடனடியாக முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் நிரந்தரமான அரசியல் தீர்வினை கணடடைய வேணர்டிய தேவை எழுந்துள்ளது. வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் தங்களுக்கான அரசியல் தீர்வினை
O

Page 4
கண்டடைய வேணடி உள்ளது. இதற்கு எந்த விதத்திலும் குறைவில்லா வகையில் தென்னிலங்கை முஸ்லிம்களும் தங்களுக்கான நிரந்தரத் தீர்வை கண்டடைய வேணர்டியுள்ளது.
ஒன்று மட்டும் நிச்சயம் - எத்தனை அரசியல் பேச்சுவார்த்தைகள் தோல் வியடைந்தாலும் பின் ன டைந்தாலும் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தடைந்தே தீரவேண்டியுள்ளது. இதுவே அரசியல் யதார்த்தமுமாகும். வடக்கு கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒன்று தனி ஈழம் அல்லது சமஷ்டி ஏற்பாடு. இவ்விரண்டு உறுதியான அரசியல் நிலைப்பாடுகளிலிருந்தும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இறங்கி வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கைவிட்டு, சமஷ்டி ஏற்பாடு குறித்து சிந்திக்கும் அரசியல் சிந்தனை மேலோங்கி இருக்கும் காலகட்டம் இது. இதன் பின்னான அரசியல் பேச்சுவார்த்தைகள் சமஷ் டிக்கு குறைந்த எந்த அரசியல் நிலைப் பாடுகள்ையும் கொண்டிருக்காது என்பது மட்டும் உறுதியானது. இந்நிலையில் சமஷ்டி முறையில் ஏற்புடைய தீர்வு குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. நமது இச்சிந்தனை இன்றோ அல்லது இன்னும் பல வருடங்களின் பின்னோ இலங்கையில் தேசிய இனப்பிரச்சினையில் கண்டடைய போகும் அரசியல் தீர் வில் முக்கிய பங்காற்றப் போகிறது. இலங்கை முஸ்லிம்களுக்கான தீர்வாகவும் அமையப் போகிறது.
இந்த மிகப் பெரும் பணியை செய்வதற்கான முதலாவது காலடியினை நமது பத்திரிகையான “முஸ்லிம் குரல்" நமது மக்களுக்குள் தொடங்கி வைக்கிறது. இதுபற்றியான கற்றலை, விவாதங்களை நாம் தொடங்குவோம். இப்பிரசுரம் மிகச் சிறியளவிலான ஒரு பணிதான். மிகப் பெரும் பங்களிப்பையும், பணியையும் நமது புத்திஜீவிகள், அரசியல் தலைமைகள் மக்களிடமிருந்து நமது சமுகம் எதிர்பார்க்கிறது.
இப்பிரசுரத்தை வெளியிடும் "முஸ்லிம் குரல்" பத்திரிகைக்கும் அதன் தொடர்ச்சியான வருகைக்கும் நமது மக்கள் முழு ஆதரவையும் பங்களிப்பையும் நல்கவேண்டும். நமது சமூகத் தளத்தில் தீவிரமாகவும் உறுதியாகவும் பங்காற்றுவதற்கான கொள்கைகளும் - இலட்சியங்களும் நமது மக்களிடையே வலுப்பெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இப்படியான பல்வேறு பிரசுரங்களை வெளியிட “முஸ்லிம் குரல்" ஆசிரியர் குழுவும் அதன் நண்பர்களும் தயாராக உள்ளனர். இவ் ஆவணத் தயாரிப்புக்கு பங்காற்றிய நமது சமூக சக்திகளுக்கு நன்றிகள்.
143 Muhandiram Road, தோழமையுடன் Colombo 03. எம்.பெளஸர் Te : 0777-389127, பிரதம ஆசிரியர்
Email - mm-s(a)eol.lk. முஸ்லிம் குரல்
O2

பிஸ்மில்லாஹிர்ரஹற்மானிர்றவறீம்
சமகால அரசியல் நிலைமையும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியலும்
இன்றைய அரசியல் நிலைமையில், தேசிய இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான பேச்சுவார்த்தையும் அதனூடாக எட்டப்படும் முடிவுகளும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு காலகட்டமாக அமைந்துள்ளதை நாமனைவரும் அறிவோம்! மிக நீண்ட காலமாக இலங்கையில் நிலவிவரும் இனங்களிடையே முரண்பாட்டிற்கும் இனத்துவ மேலாதிக்கத்திற்கும் முடிவு கட்டுவதற்கான அல்லது அவ்இனத்துவ மேலாதிக்க சிந்தனைகளை கருத்து நிலைகளை மாற்றி அமைப்பதற்கான அரசியல் சூழல் வரலாற்று வழியில் அரசியல் பேச்சுவார்த்தையின் காரணமாக மாற்றமடையத் தொடங்கிவிட்டது.
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் பண்பினையும், இணக்கங்களையும் கண்டு வருகின்றன. இதுவரை சிங்கள. தமிழ் இனத்துவ தேசங்களிடையே நிலவி வந்த பகை முரண்பாடுகள் அரசியல் ரீதியாக மாற்றப்படக் கூடிய சூழல் படிப்படியாக உருவாகிவருகிறது.
ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மாற்றி சமஷ்டி அல்லது கூட்டாட்சி அரசியல் அமைப்பை ஏற்படுத்த வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மிக முக்கிய மாற்றம் - இலங்கையின் அரசியல் வரலாற்றில் இனங்களிடையேயான சமாதான சமத்துவ வாழ்வுக்கு இன்றியமையாத அடிப் படை அம்சமாகும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
இந்நிலையானது பெருமளவிலான சிங்கள தமிழ் மக்களிடையே சமாதானத்திற்கான நம்பிக்கையாக எதிர்பார்ப்பாக உருவாகி வருவதை மக்கள் அரங்கில் நாம் காண்கின்றோம். ஆனால், இச் சமாதானத்திற்கான நிலைமையானது குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களை தொடர்ந்தும் அச்சப்படுத்தி வருகின்றது என பதும் அரசியல் யதார்த்தமாகவே உள்ளது.
இலங்கையின் இன முரண்பாடும் மோதலும் என்பது தேசிய இனங்களுக்கிடையேயான அரசியல் பிரச்சினை என்பதை நாமனைவரும்

Page 5
அறிவோம். தேசிய இனங்களுக்கிடையிலான அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் பேச் சுவார்த்தை முன்னெடுப்புக்களில் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களை முற்றாகப் புறந்தள்ளி- தேசிய இனப்பிரச்சினையில் நேரடியாகச் சம்மந்தப்படாத ஒரு தரப்பாக முஸ்லிம்களைப் புறமொதுக்கும் அரசியல் கபடத்தனம் தொடர்ந்தும் சமாதானப் பேச்சுவார்த்தை அரங்கில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது. இந்த புறம் ஒதுக்கும் செயற்பாட்டை சிங்கள ஆதிக்கத் தரப்பும் தமிழ் ஆதிக்கத் தரப்பும் மிகத் திட்டமிட்டு இணைந்தும், தனித்தனியாகவும் மேற்கொண்டு வருகின்றன. له مسيسيقتنمية
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 2002 பெப்ரவரி 22ஆந் திகதி அரசியல் முக்கியத்துவமிக்க புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது. முற்று முழுதாக சிங்கள- தமிழ் இனத்துவ நலன்களை உறுதிப்படுத்தும் உடன்பாடாகவே அமைந்தது. தேசிய இனப்பிரச்சினையில் முஸ்லிம்கள் நேரடியாக சம்மந்தப்படாத தரப்பு என அழுத்தம் திருத்தமாக இவ் உடன்படிக்கையில் வெளிப்படுத்தப்பட்டது. முஸ்லிம்களின் இருப்பு. பாதுகாப்பு இனத்துவ அந்தஸ்த்து எதுவுமே இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை.
அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே முதலாவது அரசியல் பேச்சுவார்த்தை 2002 செப்டெம்பர் 16இல் தாய்லாந்தில் நடைபெற்றது. இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 2002 ஒக்டோபர் 31இல தாய்லாந்தில் நடைபெற்றது. மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 2002 டிசம்பர் 02இல ஒஸ்லோவில் நடைபெற்றது. நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை 2003 ஜனவரி 05இல மீளவும் தாய்லாந்தில் நடைபெற்றது. ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 2003 பெப்ரவரி 07ஆந் திகதி பேர்லினில் நடைபெற்றது. ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 2003, மார்ச் 18 இல டோக்கியோவில் நடைபெற்றது. இதுவரை நடைபெற்று வந்திருக்கும் இவ் ஆறு சுற்றுப் பேச்சுக்களிலும் முஸ்லிம்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் புறமொதுக்கப்பட்டும். நிராகரிக்கப்பட்டுமே வருகின்றன.
அத்துடன் 2003 ஏப்ரல் 13ஆந் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே இணங்கிக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட கூட்டறிக்கை மிக பலவீனமான அரசியல் தன் மை யை கொண டிருக்கிறது. இக் கூட்டறிக் கையானது முஸ்லிம்களின் தனித்துவமான அரசியல் நிலைப்பாடுகளையும் அபிலாசையினையும் ஏற்றுக்கொள்வதிலிருந்து திட்டமிட்டு நழுவி - முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை
al

காயடிக்கும் வகையில் எழுதப்பட்டு உடன்பாடு காணப்பட்டது. அக் குறைந்தபட்சமான கூட்டறிக்கையில் உடன்பாடுகாணப்பட்ட அனைத்து அம்சங்களையும் மீறும் வகையிலான செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
இவைகள் தொடர்பான நமது மக்களின் அரசியல் உணர்வுகள்
யதார்த்தமான அச்ச உணர்வுகள் இன்னும் தீர்க்கப்படாமலே நிலைமைகள் மிக வேகமாக நகர்த்தப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்படாமல் பாராமுகமாக நிலைமைகள் கையாளப்பட்டு வருகின்றன. இந்நிலைமைகளுக்கான சாதக சூழ்நிலையை உருவாக்கியதில் @66ហpL
முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு மிகப் பெரும் பங்கு உள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் ஆட்சி அதிகார மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாகி, சமாதானச் சூழலுக்கு நமது மக்களின் ஆதரவுடன்
வழிவகுத்த நமது முஸ்லிம் தலைமைகளானது சமாதானப் பேச்சுவார்த்தைக்கான ஒவ்வொரு கட்டத்திலும் மிக மோசமான அரசியல்
தவறுகளை, பலவீனத்தை காட்டி வந்திருக்கிறன என்பது வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானோரது கருத்தாக உள்ளது. இதுவரை அத்தலைமைகள் நமது மக்கள் மத்தியில் எவ்விதமான
காத்திரமான அரசியல் உரையாடல்களையும் நடாத்தவில்லை. நம்மைச் சூழ்ந்துள்ள அரசியல் நிலைமைகள், தீர்வுகள் தொடர்பாக நமது மக்களை ஆழ்ந்த மயக்கத்தில் வைத்திருக்கவே முஸ்லிம் அரசியல் தலைமைகள்
விரும்புகிறன என்பதை அதன் போக்குகள் மிகத் தெளிவாக நமக்கு இதுவரை வெளிப்படுத்துகிறன.
நமது மக்களுக்குள் இருக்கும் தன்னியல்பான அரசியல் உணர்வுகள் பல்வேறு நெருக்கடிமிக்க சந்தர்ப்பங்களிலும் சுயமாகத் திரண்டு நமது மக்களின் அரசியல் நிலைப்பாடுகளாக வெளிப்படுகின்றன. அப்படி வெளிப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றினை ஏற்பதாகப் பாசாங்கு காட்டி அவ் அரசியல் உணர்வுகளுக்காக குரல் எழுப்பும் நாடகத் தனம் பல்வேறு தடவைகளில் நமது அரசியல் தலைமைகளால் வெளிப்படுத்தப்படுகின்றது. இன்னொரு புறம், நமது மக்களை மயக்க நிலையில் வைத்திருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கபடத்தனமான போக்கும் முயற்சியுமாக நமது அரசியல் சூழல் ஆக்கிரமிக்கப்பட்டு நிற்கின்றன. இவ் விரு போக்குகளும் நமது மக்களின் அடிப்படை அரசியல நிலைப்பாடுகளை மக்களின் அரசியல் 2_600 ft o|g,6া7ি6ষ্ঠা gTL "FAGO) u பலவீனப்படுத்தி சிதைத்துவிடுவதுமான தன்மைகளாக நமது அரசியல் அரங்கில் தாக்கம் செலுத்துகின்றன.
இம்மோச போக்குகளை அடையாளம் காண்பதற்கும். அவற்றை நிராகரிப்பதற்குTE உடனடித் தேவை இன்று நமது மக்கள் மத்தியில்
--------------------- ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔

Page 6
எழுந்துள்ளது. நமது மக்களிடையே நிலவுகின்ற அச்சவுணர்வுடன் கூடிய மெளனங்கள் முதலில் உடைபட வேண்டும். அதற்கு முதலில், நமது மக்கள் மத்தியில் சமகால அரசியல் நிலைமைகள் பற்றிய மிகத் திறந்த உரையாடல்கள் நடைபெற வேண்டுமென பொறுப்பு வாய்ந்த நமக்கான பத்திரிகை என்ற வகையில் முஸ்லிம் குரல் நமது மக்களை அழைக்கின்றது.
ஒஸ்லோ அரசியல் பேச்சுவார்த்தை மேசையில் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே சம6 டிக் கட்டன: கீழ் உள்ளக
சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சித் தீர்வு கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இவ் உடன்பாட்டி6ை இம்முக்கியமான
அரசியல் முடிவினை சர்வதேச சமூகமும் வேற்று ஆதரித்து நிற்கிறது.
சமஷ்டிக்கான கொள்கை இணக்கப்பாடானது (60t அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. ஒற Tட்சி அரசியலமைப்பை கைவிட்டு, சமஷ்டி அரசியலமைப்பை உருவா ,வதில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்தை அடக்கப்பட்டு சமத்துவம் மறுக்கப்பட்டு வருகின்ற முஸ்லிம்களும் வரவேற்கின்றனர். சமஷ்டி ஆட்சி முறையே இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையகத்தமிழ் தேசிய இனங்களின் அரசியல் அபிலாசைகளுக்கான உத்தரவாதமாக அமையும்.
எண்ணிக்கை பெரும்பான்மையாக உள்ள இனத்தின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை ஜனநாயகம் என்ற பேரில் வழங்குவதுதான் ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஆகும். ஒர் இனம் மாத்திரம் வாழும் நாடுகளில் அல்லது ஒருமித்த அரசியல் அபிலாசைகளைக் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு சாத்தியப்படக் கூடும். ஆனால், இலங்கை போன்ற பல்லினங்கள் வாழும் நாடுகளில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு மிகப்பெரும் தோல்வியையே தழுவும் என்பதற்கு இதுவரையான இலங்கையின் அரசியல் யாப்புகள் சிறந்த உதாரணங்களாகும்.
பல்லினங்கள் வாழும் நாடுகளின் அந்தந்த இனங்களின் தாயகம், சுயநிர்ணய உரிமையைப் பாதுகாத்து உறுதிப்படுத்தப்படுவதற்கு ஒற்றையாட்சி அரசியலமைப்பு எப்போதும் காப்பீடாக அமையாது. பல்லின மக்களினது தனித்துவ அடையாளங்கள். தாயகப் பூமி என்பன பாதுகாக்கப்படுவதற்கு சமஷ்டி அரசியலமைப்பே சிறந்தது என்பது உலகினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சமஷ்டிக்கான கொள்கை முடிவு எட்டப்பட்டவுடன் அரசும், விடுதலைப் புலிகளும் உலகிலுள்ள சமஷ்டி அமைப்புக்களை ஆராய்ந்து புதிய சமஷ்டி அரசியல் நகல் திட்டத்தை தயாரிப்பதற்கான செயற்பாடுகளில் இறங்கி
*
 
 

விட்டனர். விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரக் குழுக்களின் பிரதிநிதிகள் கனடா, சுவிஸ், ஜேர்மன் போன்ற சமஷ்டி அரசியல் சாசனம் நடைமுறையில் இருக்கும் நாடுகளுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் அரசியல் சாசனங்களை ஆராய்ந்து அறிந்து வருகின்றனர்.
அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக் கட்டம் தொடங்கும் வேளையில், பேச்சுவார்த்தை மேசையில் முன்வைத்துப் பேசுவதற்கு சமஷ்டி தீர்வுத் திட்ட நகலொன்றை அரசும் புலிகளும் வடிவமைத்து வருகின்றனர் என்பதை நாம் அறிவோம்! புலிகள் அதிகம் வலியுறுத்தும் சமஷ்டி, கனேடிய மற்றும் சுவிஸ் சமஷ்டி முறையைத் தழுவியதாக (புலிகளின் சமஷ்டி நகல்) இருக்குமென அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
டிசம்பர் மாத நடுப்பகுதியில் ஒஸ்லோவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் அரசும் புலிகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் சிங்கள, தமிழ் தேசங்களுக்கிடையே தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் பின்வரும் நான்கு முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ் அம்சங்களை அடிப் படையாகக் கொணர் டே சமஷ் டி அரசியலமைப்பு நகல் வரையப்படவுள்ளது.
1. சுயநிர்யண உரிமை 2. கலாசார தாயக பாரம்பரிய பூமி 3. தமிழர் தேசம் 4. சமஷ்டியை உள்ளடக்கிய ஐக்கிய இலங்கை
என்பனவே அவ் அடிப்படைகளாகும்.
இந்நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு இச்சமஷ்டி ஏற்பாட்டில் எத்தகைய தீர்வினைக் கோரல் வேண்டும் என்கிற அரசியல் உரையாடல்கள் நமது சமூக மட்டங்களில் நடைபெற வேண்டும்.
நமது சமூக நிலைமை என்ன? அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் என்ன?
அவசியத்திற்கேற்ப எவ்விதமான தேடல்களும், கலந்துரையாடல்களும், ஆய்வுகளும் இன்றி வெறுமனே காலத்தை கடத்திக்கொண்டிருக்கும் ஒரு சமூகமாகவே நாம் இருக்கிறோம். பாராளுமன்ற கட்சி அதிகாரத்திற்கான போட்டிகளும் அதற்கான பலப் பரீட்சையுமே முதன்மையான நோக்கமாகக் கொண்ட அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளினால் நமது மக்கள் திசைதிருப்பப்பட்டு நிற்கின்றனர்.

Page 7
தொடரும் அரசியல் பேச்சுவார்த்தைகளில் எட்டப்படும் முடிவுகள் நமது கைகளை விட்டு நழுவிக்கொண்டிருக்கிறது. உலகம் பூராகவும் உள்ள தமிழ் அறிவுலகம் தங்களது புலமையையும், அரசியல் அறிவினையும் தமிழர்களுக்கான சமஷ்டி நகல் தயாரிப்பில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் உலகமெல்லாம் உள்ள தமிழ் அரசியல் கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் சாசன நிபுணர்கள், சிந்தனையாளர்கள், சமூக சக்திகள் அனைவரையும் ஒன றினைத்து அரசியல உப விவகாரக்குழுக்களை ஏற்படுத்தி சமஷ்டி ஆவணத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சமஷ்டி முறையில் கூடுதலான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்ட பிராந்திய சுயாட்சி ஒன்றை உருவாக்கும் வகையில் முற்றிலும் மாறுபட்ட புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்படும் என அரசாங்கத் தரப்பில் அரசியல் சாசனத்திற்கு பொறுப் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டார்!
இந்நிலைமையில் இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மிக முக்கிய தரப்புக்களில் ஒன்றான, தனித் தேசிய இனமாகிய வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான தீர்வு எது என்பது இங்கு முக்கியமாகிறது. தீர்வினை மக்கள் முன் வைக்க வேண்டிய அதீத பொறுப்பு வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் இரு தலைமைகளுக்கும் உள்ளது. அத்தீர்வு வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கின்றதா என்பதை ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் மக்களின் முன்வைத்து கருத்தறிய வேண்டும்!
இவ்வகையான அரசியல் நிகழ்ச்சி நிரல், மக்களுடன் இணைந்த அரசியல், வேலைத்திட்டம் என்பன முஸ்லிம் காங்கிரசிடம் இருப்பதாக முஸ்லிம் சமூக அரசியல் நலனில் அக்கறை கொண்ட சக்திகள் நம்புவதற்கான ஒரு சிறு உதாரணத்தை செயற்பாட்டைக் கூட இதுவரைக் காணவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் மிக முக்கியமான அரசியல் காலகட்டத்தில் நமது மக்களை மிக மோசமாக, மிகத் தவறாக வழிநடாத்துவதாகவே நாம் கருதுகிறோம்.
நமது மக்கள் வழங்கிய அரசியல் ஆணைக்கும் அங்கீகாரத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மாற்றாகவே செயற்படுகிறது என்பதை நிகழ்வுகள் உறுதிப் படுத்துகின றன. இந் நிலையில் மிகக் குறைந்தளவிலாவது சமஷ்டி தொடர்பாகவும் முஸ்லிம் மக்களின் பல்வேறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்பாகவும் நமது மக்கள் மத்தியில் பொறுப்பு வாய்ந்த பத்திரிகை என்ற வகையில் உரையாட விரும்புகிறோம். நமது மக்களே இறுதி முடிவினை எடுக்கும் சக்திகள் என்பதனையும் நாம் அறிவோம்.

சமஷ்டி ஆட்சி அல்லது கூட்டாட்சி
சமஷ்டி ஆட்சி அல்லது கூட்டாட்சி என்பதைக் குறிக்கும் Federalism என்ற ஆங்கிலப் பதமானது இலத்தீன் சொல்லான Foedus என பதிலிருந்து பிறந்ததாகும் Foedus என பது நட் புத் தேசங்களுக்கிடையிலான ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை என்பதைக்
குறிக்கின்றது.
சமஷ்டி ஆட்சி முறைமையானது ரோம சாம்ராஜ்ய காலம் தொடக்கம் பயன்பாட்டிலிருந்து வரும் ஒரு அரசியல் முறைமையாகும். தவிர, கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 3 பிராந்தியங்கள் இணைந்து சு விட் சலாந்தின் கூட்டாட்சியை ஏற்படுத்தின. ஒஸ் ரியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இணைந்த 3 மலைப் பிராந்தியங்களே இவையாகும். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 13 மாநிலங்கள் இணைந்து ஐக்கிய அமெரிக்காவாகவும். 14ஆம் நூற்றாண்டில் கனடாக் கூட்டாட்சியும் அன்றைய அரசியல் வரலாற்றில் உருவாகியது. -
இன்று வெற்றிகரமாக சமஷ்டி முறைமை செயற்படும் நாடுகளாக கனடா, சுவிஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மன், பெல்ஜியம், மெக்சிக்கோ, அமெரிக்கா, ஆர்ஜென்டீனா, தென்னாபிரிக்கா போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்நாடுகளின் அரசியல் சாசனம், கூட்டாட்சி அரசியல் சாசனம் என பொதுவில் கூறப்பட்டாலும் ஒவ்வொரு நாட்டினதும் அரசியல்சாசன முறைமையும் மற்றதிலிருந்து பல்வேறு அம்சங்களால் வேறுபட்டே காணப்படுகிறது.
ஒரு நிலப்பரப்பினுள் அருகருகே வாழ்கின்ற தன்னாட்சியுள்ள பல பிராந்திய மக்கள். தங்களின் பொது நலன் கருதி ஒன்றாக இணைந்து உருவாக்கும் புதிய அரசே கூட்டாட்சி அல்லது சமஷ்டிஅரசு எனப்படும். தன்னாட்சிப் பிராந்தியங்கள் எனப்படுவது பல பிராந்திய அரசுகளை அல்லது அதையொத்த அலகுகளைக் குறிப்பதாக அமையும், புதிய அரசு என்பது மத்திய அரசைக் குறிப்பதாக பயன்படுத்தப்படும்.
எனவே கூட்டாட்சி அமைப்பில் ஒரு மத்திய அரசும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தன்னாட்சியுள்ள பிராந்தியங்களும் இருக்க முடியும். அதிகாரத்தைப் பங்கிடல் என்பதே கூட்டாட்சி முறையின் அடிநாதமாகும். இதனையே அரசியலமைப்பில் இறைமைப்பங்கீடு எனக் கொள்வர். இன்னொரு விதமாகப் பார்த்தால் இறைமைப் பங்கீடு அடையாளம் காணப்படாது விட்டால் அங்கு கூட்டாட்சி முறைமை நிலவவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம்.

Page 8
சமஷ்டி ஆட்சி முறைமையின் பிரதான பண்புகள்
1. தேசங்களின் தனித்துவத்தையும் சுயநிர்ணய
உரிமையையும் பாதுகாக்கக் கூடிய வகையிலே அவை சமத்துவமாக இணைக்கப்படல் வேண்டும்.
2. தேசங்களுக்கிடையில் பொதுவாக இருக்கும்
விடயங்களே மத்திய அரசின் அதிகாரங்களாக இருத்தல் வேண்டும். இவை தேசங்களின் பொதுவிருப்பாக இருக்கும்.
3. மத்திய அரசு என்பது தேசங்களின் கூட்டாக இருத்தல்
வேண்டும்.
சமஷ்டி அமைப்புமுறையொன்றின் இன்றியமையா அம்சங்கள்
1. எழுத்திலான அரசியல் சாசனம் அமைதலும் மத்திய பிராந்திய அரசுகளுக் கிடையே அதிகாரங்கள் பங்கிடப்பட்டிருத்தலும் வேண்டும்.
2. மத்திய ஆட்சியில் இரண்டு சபைகள் (கீழ்சபை, மேல்சபை)
இருத்தல் வேண்டும்.
3. சுதந்திரமானதும் எல்லா மக்கள் பிரிவினரதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதுமான நீதித்துறை மத்திய அரசின் பொறுப்பில் இருத்தல் வேண்டும்.
4. அரசியல் சாசனத்தைத் திருத்துதல் என்பது பிராந்திய
அரசாங்கங்களின் சம்மதமின்றி ஒரு போதும் நடைபெற (p19. UIT 5).
5. மத்திய, பிராந்திய அரசுகள் அரசியல் சாசனத்தினால்
குறிப்பிடப்படும் அதிகார வரம்புகளை மீறுதல் கூடாது. அரசியல் சாசனத்தைத் திருத்துதல் மாநில அரசுகளின் அதிகாரங்களில் ஆலையிடக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பு முறை, நீதித்துறை வகிக்கும் பங்கு பிராந்திய :வின் எல்ல் வின் மற்றும் தனித்துவங்கள் பாதுகாக்கப்படுவதற்கான கள், வெளிநாட்டு உறவு விவகாரங்களில் உள்ள நடைமுறைகள் ; #### விடயங்களில் ஒரு நாட்டின் சமஷ்டி முறைமை இன்னொரு
நட்டின் சமஷ்டி முறையில் இருந்து வேறுபடுவதைக் காணலாம்.
சமஷ்டி அமைப்பொன்றை ஏற்படுத்துதல் என்பது ஒரு நாட்டினது அரசியல் முதிர்ச்சியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. மக்களின் விருப்பை பிரதிபலிக்கும் வகையில் சமஷ்டிமுறையில் அதிகாரம் பகிரப்பட்டிருக்கும.
()
 
 
 
 

இந்த வகையில் மிகக்குறிப்பாக இந்த முன்னேற்றமான அம்சங்களைக் கொண்டுள்ள சமஷ்டி ஏற்பாடுகளாக சுவிஸ், கனடா, அமெரிக்கா. சமஷ்டி முறைகளும் அரசியல்சாசனங்களும் காணப்படுகின்றன.
சமஷ்டி ஆட்சி முறையின் பிரதான பண்புகளில் முதலாவது அம்சமான தேசங்களின் தனித்துவத்தையும், சுயநிர்ணய உரிமையையும் பாதுகாக்கக் கூடிய வகையிலேயே அவை சமத்துவமாக இணைக்கப்படல் வேண்டும் என்பது அடிப்படையானதாகும். இவ் அடிப்படை அம்சத்தில் இரண்டு விடயங்கள் வலியுறுத்தப்படுகின்றன.
1. தேசங்களின் தனித்துவம்
2. தேசங்களின் சுயநிர்ணய உரிமை
இந்த அடிப்படையில், தேசங்களின் தனித்துவம் என்ற வகையில் அதன் தனித்துவமான அடையாளங் கள் சிதையாமல் அதன் (தனித்துவமான) பிரச்சினைகள் பார்க்கப்படல் வேண்டும். அதற்கான ஏற்பாடுகள், உத்தரவாதங்கள் செய்யப்படல் வேண்டும். சுய நிர்ணய உரிமை என்ற வகையில் அத்தேசம் தன் அரசியல் தலைவிதியை தானே நிர்ணயிக்கக்கூடிய உரிமை வழங்கப்படல் வேண்டும். தன் தேசம் சார்ந்த விடயங்களில் பூரண அதிகாரம் உள்ளதாகவும் தன் தேசத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான உரிமையைக் கொண்டதாகவும் பிரிந்துபோவதற்கான உரித்தை கொண்டதாகவும். வெளித் தலையீடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான உத்தரவாதங்களையும். ஏற்பாடுகளையும் கொண்டதாகவும் அது
அமைந்திருத்தல் வேண்டும்.
இவ் அடிப்படையான விளக்கங்களை வைத்துக்கொண்டு சமஷ்டி, கூட்டாட்சி பற்றிய விவாதங்களை நமது முஸ்லிம் அரசியல் சூழலுக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கும் அதுபற்றிய மிகப் பரந்த தேடலை உருவாக்கிக் கொள்வதற்கும் நாம் முனைய வேண்டும்.
இலங்கை அரசியல் சூழலில் சமஷ்டி முறை பற்றி இதுவரை நிலவி வந்த கருத்து நிலைகளும் நிலைப்பாடுகளும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் பல்வேறு தடவைகள் சமஷ்டிகூட்டாட்சி பற்றிய கருத்துநிலைகள் பேசப்பட்டு வந்திருக்கின்றன. ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தின் மிக மோசமான தன்மைகளின் காரணமாக சமஷ்டி பற்றிய குரல்கள். அதற்கான முயற்சிகள் பல்வேறு தடவைகள் எழுப்பப்பட்டு வந்திருக்கின்றன. 1926ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டு டொனமூர் அரசியல் திருத்தக் குழுவினர் காலத்திலேயே கண்டியச் சிங்கள மக்களால் சமஷ்டி யோசனை வலியுறுத்தப்பட்டும் உள்ளது.

Page 9
வடக்கு கிழக்கு தமிழரது அரசியலில் சமஷ் டி முறைமை நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்ட அரசியல் கருத்துநிலையாக இருந்து வந்திருக்கிறது. தமிழரசுக் கட்சியின் தோற்றம் சமஷ்டியை மையமாக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது. அன்று தமிழ்த் தலைமைகளால் கோரப்பட்ட கூட்டாட்சி அல்லது சமஷ்டியின் அர்த்தத்தை சிங்கள தேசம் பிரிவினை என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டதன் விளைவே சுதந்திரத்திற்குப் பின்னரான இந்நாட்டின் இன முரண்பாடு கூர்மையடைந்ததற்கு பிரதான காரணமாயிருந்தது. உண்மையில் கூட்டாட்சி என்பதன் அர்த்தம் பிரிவினை அல்ல. அதன் அரசியல் அர்த்தம் சமத்துவமான சகவாழ்வை
உறுதிப்படுத்துவதேயாகும்.
* . .
தமிழரசுக் கட்சியின் முதலாவது தொடக்க மாநாடு 18 டிசம்பர் 1949 6\) டைபெற்ற போது, மிழரசுக் கட்சியினர் 60) 6) 6) JD IT 60T
匹 D II g)l, 5 t0119 ♔ ഞഖ
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் ஆற்
"நாம் கோருவது இதைத்தான், ஒரு சுயாட்சி
,
ஒரு சுயாட்சி சிங்களப் பிராந்தியமும் அமைக்கப்பட்டு இரண்டுக்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ளதாக சமஷ்டி அரசுகள்
இலங்கையில் ஏற்படுத்தப்படல் வேண்டும். தமிழ்பேசும் தேசிய இனம், பெரிய தேசிய சிங்கள இனத்தால் விழுங்கப்பட்டு அழியாதிருக்க வேண்டுமானால் இவ்விரு சமஷ்டியும் ஏற்படுவது அவசியமாக இருக்கிறது.
சமஷ்டி அரசியலால் ஒருவரும் நட்டமடையப் போவதில்லை. நிச்சயமாக
சிங்கள மக்கள் நட்டமடைய மாட்டார்கள்" என்கிறார்.
தொடர்ச் சியாக சமஷ் டி பற்றிய வலியுறுத்தல்கள் தமிழ்த் தலைமைகளால் முன்வைக்கப்பட்டே வந்திருக்கின்றன. 1951இல்
திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சித் தேசிய மாநாட்டில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டி அரசு அமைக்கப்படல் வேண்டுமென்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்த் தலைமைகளால் ஒன்வைக்கப்பட்ட சமஷ்டி யோசனையை 50களின் பிற்பகுதியில் L6 நாயக்கா ஏற்றுக்கொள்வதற்கு அச் சூழ்நிலையில்
an
N (i. 懿 纥
ந்தார். ஜே லைமையிலான எதிர்ப்பினால் சமஷ்டிமுறைமை
மேலாக தமிழ்த் தலைமைகளால் பட் வம் விமஷ் டி யோசனையை தமிழ், முஸ்லிம்,
172ம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தைக் கொண்டு வந்ததன் மும் சிங்களத் தேசம் நிராகரித்தது. இதனால் தமிழர் அரசியலில்
- - - -
( 6 ) 15-60) LD,606 தொழிக்கும். பெளத்த சிங்கள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும்
 
 
 
 
 
 
 
 
 

- - - - மிதவாதப் போக்கும். சமஷ்டிக் கருத்துநிலையும் வலுவிழந்து தனி நாட்டுக்கான உரத்த சிந்தனைகள் ஏற்படத் தொடங்கியன.
1972ஆம் ஆண்டின் புதிய அரசியல் சாசனத்தின் மீதான அரசியல் எதிர்ப்புகளை முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் வெளிப்படுத்திய அதேசமயம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களது போராட்டமானது
தனிநாட்டை அமைப்பதற்கான ஆயுதப் போராட்டமாக வடிவம் பெற்றது. அவ் ஆயுதப் போராட்டம் பலம் பெற்று. சிங்கள தேசத்தை அரசியல்
,
- - - - O ரீதியாக நிர்ப்பந்தித்து இப்போது சர்வதேச ♔Tഖ|-ഞ് "ഖ",';
கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்கான அரசியல் சூழ்நிலைகளைத் தோற்றுவித்துள்ளது. 2002ஆம் ട്രങ്ങ!,91, FDI ಅಗ್ರ 61 பேச்சுவார்த்தை மேசையில் சமஷ்டி பற்றிய பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. 2003ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள இனங்களிடையே சமத்துவமான
அடிப்படையில் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுவதற்கான அரசியல்
பேச்சுவார்த்தைக்கான சூழலாகத் தொடர்கின்றது.
ADDE EDITJE GUIL COLLÈGENTÍFICO
உண்மையில் இப்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் பிரதானமாக அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலானவை என்பது அரசியல் பிரக்ஞை கொண்ட முஸ்லிம்களால் உணரப்பட்டு வருகின்றது. அரசும் விடுதலைப் புலிகளும் (lip Gr) 6úil i 19|| (fl.16) தலைமைகளும், இப்பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட சமத்துவத் தரப்பாக ச்சுவார்த்தையாக இவ்
முஸ்லிம்களையும் உள்ளடக்கியதான அரசியல் பே
- - அரங்கை மாற்ற முயற்சிக்கவில்லை.
இன்று தமிழ்த் தலைமை - விடுதலைப்புலிகள் சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் e cian சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி முறையை வலியுறுத்துகின்றனர். ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயநிர்ணய உரிமை தாயக பாரம்பரிய பூமி தமிழ்த் தேசம் சமஷ்டியை உள்ளடக்கிய ஐக்கிய இலங்கை என்பதே பேச்சுவார்த் தைத் தீர்விற்கான விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாகவும் உள்ளன.
விடுதலைப்புலிகள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு பதிலாக கூட்டு இணைப்பாட்சி (Confederal) என்ற அரசியல் முறைமைக்குக் குறைந்த எந்தத் தீர்வையும் ஏற்கப்போவதில்லை GT6ởrug, G6J6fJUGOL LLUIT GOT SITT FALUGU உண்மையாகும். இதுவே விடுதலைப் புலிகளின் மாவீரர் தின உரையில்
சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசுக்கும் மிக வெளிப்படையான
கொள்கை நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Page 10
6TLD டன் 69 (5 தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்டத்தை சாதகமாக பரிசீலனை செய்வோம்! அதேவேளை எமது மக்களுக்கு உரித்தான உள்ளக சுயநிர்ணயம் மறுக்கப்பட்டு பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக் கப்பட்டால் நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர வேறு ழியில்லை" என மிகத் தெளிவாக விடுதலைப் целл, өтпөй வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் நிலையும்,
நடைபெறுகின்ற பேச்சுவார்த்தை ஏலவே போன்று தமிழ்த் தேசிய இனத்தை மையமாகக் கொண்டிருக்கிறது.
W ல கேள்விகளும்.
சுட்டிக் காட்டியதைப்
ஆனால் இப்பேச்சுவார்த்தை அரங்கில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை புறம் தள்ளி, சாக் குப் போக் குக் காட் டி. வடக்கு கிழக்கினர் இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் கண்டுவிடமுடியுமா? பேச்சுவார்த்தை
இணைக் கத் தவறும் சம வி டி முறையினால் தேசிய
இனங்களிடையேயான அரசியல் பிரச்சினையை தீர்த்துவிடமுடியுமா
என்கின்ற கேள்வி வடக்கு கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிக
முக்கியமானதாக உள்ளது.
தமிழ்த் தலைமைகளால் முன்மொழியப்படும் வடக்கு கிழக்கு பிராந்திய சமஷ்டி என்பது எத்தகைய வடிவத்தினைக் குறித்து நிற்கிறது என்பது இதுவரை வெளிப்படையாகப் பேசப்படவில்லை. முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களுக்கு எத்தகைய தீர்வு ஏற்புடையது இதுவரை வெளிப்படுத்தவுமில்லை (முஸ்லிம்களுக்கான தனி அலகு என்று முஸ்லிம் அரசியல் தலைமைகளால் முன்னுரைக்கப்பட்டு வந்தாலும் இக் கோரிக்கையினூடாக முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாட்டினை தெளிவுற
வலியுறுத்தப்படவில்லை. முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு இத் தனி அலகுக் கோரிக்கை வெறும் மேடைப்பேச்சாகவே இருந்து வந்தது.)
இலங்கை அரசு 'முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்களையும்
உள்ளடக்கிய தீர்வே காணப்படும்" என வெறும் வாய் வார்த்தைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது. இந்நிலை நீடிப்பதானது எமது மக்களுக்குள் நாளுக்கு நாள் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது.
தமிழரசுக் கட்சி அன்று வலியுறுத்திய வடமாகாணமும் கிழக்கு
மாகாணமும் இணைந்த சமஷ்டி என்பதைத்தான் இன்று விடுதலைப் புலிகள் வலயுறுத்தும் தமிழ்பேசும் மக்களுக்கான சமஷ்டி என்பதாகவே
4·
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொள்ள வேண்டி உள்ளது. புலிகளின் தத்துவ ஆசிரியர் இதனையே வலியுறுத்தி வருகிறார். இவ்வகையான அழுத்தத் தொணியின் மிகப் பிரதானமானது தமிழ் அரசு என்பதை நாமறிவோம். அன்றும் இன்றும் முஸ்லிம்களை ஆதிக்க நோக்கில் உள்ளடக்கும் சமஷ்டியே தமிழ்த் தலைமைகளின் தீர்வாக உள்ளது.
இவ்வாறா அரசியல் நிலைமையில் இப்போது, வடக்கு கிழக்கு பிராந்திய சமஷ்டி அரசுக்குள் முஸ்லிம்களுக்கு என்ன உத்தரவாதம் என்பதைப் பற்றியே பேச முடியுமென்ற அரசியல் வலை நம்மைச் சுற்றி போடப்பட்டுள்ளது. அவ்வாறான அரசியல் மட்டுப்படுத்தல்கள் மிகக் கச்சிதமாக தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இத்திணிப்பினை எப்படி முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் எதிர்கொள்ளப் போகின்றன என்பதே வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் இன்றைய பிரதான கேள்விகளாகும்.
முஸ்லிம்கள் தமக்கானதொரு இஸ்லாமிஸ்தான் சமஷ்டி" ஆட்சி கேட்டால், தமிழரசுக் கட்சி ஏற்குமா என்று 1956இல் அப்போதைய கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த எம். எஸ். காரியப்பர் கேட்டார். அன்றைய வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் மத்தியில், சமஷ்டி பற்றிய அதிக பிரக்ஞை ஏற்பட்டிருக்கவில்லை என்ற போதிலும், அவரது கேள்வியின் அன்றைய பிரதான அரசியல் நோக்கம் - தமிழரசுத் தலைமை தமிழ்பேசும் மக்கள் பற்றிப் பேசினாலும் இலங்கைத் தமிழர் எனப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை தாயமாகக் கொண்ட தமிழரது பிரச்சினையே முன்வைத்து பார்க்கிறது என்று சுட்டிக் காட்டும் அரசியல் உள்ளர்த்தம் அக் கேள்வியில் இருந்திருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை இன்றைய அரசியல் நிலைமைகள் 1956இல் இருந்ததிலிருந்து கணிசமாக மாறிவிட்டது. தனித்துவமான அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டதாக நமது மக்களின் அரசியல் உருவாக்கம் நிகழ்ந்து விட்டது. தனித்துவ இன அடையாளம் பற்றிய பிரக்ஞை நமது மக்களுக்குள் ஆழமாக வேரூன்றி விட்டது. வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களுக்கான தனி அலகு பற்றிய அரசியல் நிலைப்பாடு வலுப்பெற்று விட்டது. தமிழரது மேலாதிக்கத்திற்குள் வாழ்வது பற்றிய நியாயமான அச்சங்களும் தமிழ் ஆதிக்க அடக்குமுறைகளுக்கு எதிரான உணர்வுகளும் வலுப்பெற்று நிற்கிறது.
இத்தகைய அரசியல் சூழலில், தமிழர் தலைமைகளால் சந்தேகத்திற்கு இடமின்றி வலியுறுத்தப்படும் வடக்கு கிழக்குப் பிராந்தியத்திற்கான ஒரு தனியான சுயாட்சி ஏற்பாடு தொடர்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்கள்
5
శీతో - **

Page 11
ண்டிய நிலையில்
டிப்படை அர
களுமா
கு முஸ்
வடக்கு
முஸ்லிம் தேசம் தனது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் *U」 Éft 600TUL
60) LD ව්-66)|-111 ජූj.
SJL 95(5) கிழக்கு முஸ்லிம்கள் அரசியல் சமத்துவத்துடன்
கூடிய சுயாட்சி முறைக்கு உரித்துடையோர்.
அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளில் சமத்துவமான i grumësoTLOTGOT tij
... . (5) முஸ்லிம்களுக்கான எத்தகைய அரசியல் &i16ւմ அமைய வேண்டும் என்பதே முக்கியமானதாகும். இவ் அடிப்படை நிலைப்பாடுகளை புறக்கணித்து எட்டப்படும் தீர்வினை வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் திட்டவட்டமாக நிராகரி
LLLL L L G uu L L SL T t G LSLS YS t tTTTTTtuB S StytStLt L StS S GSTTlLTS பா எனபதுதான நமது ITS)
『爾
யல் தலைமைகளின்
வடக்கு கிழக்கு முஸ்லிம்களினது அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளான தனியான தேசிய இனம் பாரம்பரியத் தாயகம், சுயநிர்ணய உரிமை சுயாட்சி முறைமை, சமத்துவத் தரப்பு என்பனவற்றை உறுதியாக வலியுறுத்தத் தவறியதும், அவை பற்றிய நிலைப்பாடுகளை அரசியல் அரங்கில் திட்டவட்டமாக முன்வைக்கத் தவறியதுமே இன்றைய நமது கையறு நிலைக்கு பிரதான காரணமாகும். இவை பற்றிய பூரண தெளிவு நமது அரசியல் தலைமைகளுக்கு இன்னும் ரற்படாதது மிகப்பெரும் அவலநிலையாக தொடர்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுதலைப் புலிகளுடன் பேசி நாட்டில் சமாதானத்தை கொண்டு வரப்போவதாக மிகத் தெளிவாக வலியுறுத்தி நின்ற ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு முன் எட்டப்படப்போகும் தீர்வு உடன்பாட்டில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பற்றிய அடிப்படைத் தீர்வொன்றை உறுதிப்படுத்தாது- வெறும் தனிப்பட்ட அதிகாரங்களை அமைச்சுப் பதவிகளை அதன் நலன்களை மட்டும் உறுதிப்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தது மிகவும் தவறான தூரதிருஷ்டி அற்ற நடவடிக்கையாகும்.
* அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது (22 பெப்ரவரி 2002), வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் அப்புரிந்துணர்வு உடன்பாட்டில் திட்டமிட்டு அரசியல் ரீதியாக புறக் கணிக்கப்பட்டிருந்த போதும் அப் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டமை. இதனால் அப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அதிக வலுவை அளித்தமை.
9 தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் நமது மக்களின் அரசியல் உணர்வினை பிரதிபலித்து இதர சமூக சக்திகளுடன் இணைந்து தன் வரலாற்றுப் பாத்திரத்தை மக்கள் எழுச்சி நிகழ்வாக வெளிப்படுத்த 2002 ஏப்ரல் 14இல் முன்வந்தபோது அதன் நோக்கத்தை திசை திருப்பி, முஸ்லிம் சமூகத்தின் உண்மையான அரசியல் உணர்வின் ஆன்மாவைச் சிதறடித்த வரலாற்றுத் துரோகத்தை செய்தமை.
வடக்கு கிழக்கு முஸ்லிம் களின் அடிப் படை அரசியல் நிலைப்பாடுகளை முன்வைக்காது அவற்றை வலியுறுத்தாது வண்ணிக்குச் சென்று (2002 ஏப்ரல்.14) விடுதலைப் புலிகளின் தலைமையுடன் முஸ்லிம்களின் அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு காயடிக்கும் வகையில் மிகப் பலவீனமான கூட்டு உடன்பாட்டை கண்டு வந்ததுடன் அக் கூட்டறிக்கைக்கு அரசியல் அந்தஸ்தை வழங்கும் வகையில் மிகவும் குருட்டுத்தனமாக செயற்பட்டமை.
அப்பலவீனமான கூட்டறிக்கையில் இனங்காணப்பட்டு மற்றுக் கொள்ளப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் முஸ்லிம் சமுகத்தின் மீதான மேலாதிக்கத்தின் ஆகக் குறைந்த கூறுகளைக் துடைத்தெறிய முடியாமல் போனமை. இதனி விளைவாக ரப்பட்ட முது, வாழைச்சேனை அனர்த்தங்களுக்கு காலாக இருந்தமை, தொடரும் அனர்த்தங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் துணைபோகின்றமை,
உ நடைபெற்று வரும் சமாதானப் பேச்சுவார்த்தை மேசையில் சமத்துவமான தனித்தரப்பாக கலந்து கொள்ளாமை, அதற்கான 17

Page 12
உறுதியான அரசியல் நிலைப்பாட்டை எடுக்காமை அரசியல் அரங்கில் 呜 É叫 °呜呜 மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் 6T6A) 6A) FI TLD
சொந்த மக்களுக்கு மிகத் ୬, ୩୦୮୩; । அரசியல் புரிதல்களை ஏற்படுத்தி
, -
நமது அரசியலைத் தொடர்ச்சியாகப் பலவீனப்படுத்தி வருகின்றமை
இதுவரை வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் நியாயமான SITT FILLUS).
ಆ ಊತ: பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கத் தவறியமை LDg, g, GT LJ GooFlu 55) L5U, முக்கியமான அரசியல் தீர்வை முன் வைக்க முடியாது தமது பலவீனங்கள்ை மூடி மறைப்பதற்காகவும் தங்களது பலவீனமான அரசியல் நிலைப்பாடுகளை மறைப்பதற்காகவும் தொடர்ச்சியாக சிங்கள அரசாங்கமும் விடுதலைப் புலிகளுமே முஸ்லிம் மக்களுக்கான தீர்வினை
வழங்க வேண்டும் என்ற மிக தவறான அரசியல் என்னப்பாட்டை
நமது மக்களின் மத்தியில் உருவாக்கி வருகின்றமை
| , , , , , , .
மூதூர் - வாளைச்சேனை - மூதூர் என தொடரும் முஸ்லிம்கள்
மீதான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த நாதியற்று வெறும்
மக்களை காட்டிக்கொடுக்கின்றமை
இவையும். இவைபோன்ற பல்வேறு தவறுகளும் நமது நியாயமான அரசியல் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை அரங்கில் நமது தேசத்தின் याl6 ೭-೮ ತಿ) (157551G-5DIICT oTLü676T ഞു விட்டிருக்கின்றது. இப்பலவீனமான தவறான தன்மைகளின் காரணமாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் நடைபெறுகின்ற அரசியல் பேச்சுவார்த்தை தீர்வுச் சூழலில் தனித்துவ அந்தஸ்த்து மறுக்கப்பட்டு முற்றுமுழுதாக ஓரங்கட்டப்பட்டுள்ளோம்.
நமது அரசியல் தலைமை விட்ட பாரதூரமாக தவறுகளின் ഖിബ് ഫ്രഖfജൂൺ பிரதிநிதிகளாக்கிய சொந்த மக்களே சுமக்க (35460ổi lạiu சூழலுக்குத் தள்ளப்பட்டாலும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் நியாயமான அரசியல் பிரச்சினைகளை எவரும் மூடி மறைத்துவிட முடியாது. அப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வினைக் காணாது ஒட்டு மொத்த வடக்கு கிழக்கின் தேசிய இனங்களுக்கிடையான பிரச்சினைகள் அரசியல் முரண்பாடுகளை எவராலும் முடிவிற்குக் கொண்டு வரவும் (plurg, என்பதுதான் உண்மையாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசாங்கம், விருதலைப் புலிகள் தரப்பினரால்
ម័យពុំហ៊ុំ தீர்வு தொடர்பாக இதுவரை முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள்
ஏலவே நாம் சுட்டிக் காட்டியதைப் போல் சிங்கள தமிழ் தேசிய
, இனங்களுக்கிடையேயான பேச் ക് ഖTT് ഞg, LTക ഖുഥ ഋ|ഖ ഖി
- தேசங்களுக் கிடையேயான அதிகாரப் பகிர்வுமாகவே இன்றைய
பேச்சுவார்த்தை முக்கியத்துவப்படுத்தப்பட்டு வருகின்றது. சிங்கள தமிழ் தேசங்களுக்கு இடையிலான அரசியல் தீர்வாகவே சமஷ்டி முறை முன்மொழியப்பட்டு ஆராயப்படுகின்றது. இந்தப் புரிதலில் இருந்துதான் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் இன்றைய அரசியல் நிலை குறித்த தீவிர சிந்தனை மக்களிடையே உரம்பெற முடியும்.
நமது தலைமைகள் பாசாங்கு காட்டுவதுபோல வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான சம அந்தஸ்த்து நடைபெறும் பேச்சு வார்த்தையில் எப்போதுமே வழங்கப்படவில்லை. நிலைமை இப்படியே நீடிக்கின்றது. நமது தலைமைகள் குருடன் யானை பார்த்த கதையாகவே கதையளந்து கொண்டிருக்கின்றன. நமது மக்களுக்கும் நியாயமான ਸੰ6 கிடைப்பதற்கான மதிநுட்பம் வாய்ந்த அரசியல் சாணக்கியம் மிக்க நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்ற உத்தரவாதங்கள் மிகப் பெரும் பொய்களாகும். இவைகள் நம்மை ஏமாற்றுவதற்கான குழிபறிப்புக்கள் அரசியல் மோசடிகள் என்பதை புரிந்து கொள்ளும் அரசியல் பக்குவத்தை நமது மக்கள் இப்போது எட்டிவிட்டனர்.
இந்த மிக CalcifičLucioni lumico Jélul Gö ܘܘܘܘܘܘܘܗ ܘ முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் ஏலவே நாம் கண்டு வருகின்ற முஸ்லிம் சிங்கள தமிழ் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடுகள் நடவடிக்கைகளில் இருந்து மேற்சொன்ன உண்மைகள் மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் இன முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட தேசங்கள் அல்லது
மட்டுமல்ல, வடக்கு
அரசியல் சமூகங்களாக சிங்களவர்கள். தமிழர்கள் கிழக்கு முஸ்லிம்களும் உள்ளனர் என்பதை நாம் அரசியல் ரீதியாக உறுதியுடன் வெளிப்படுத்த வேண்டிய மிக இன்றியமையா ETT GJ, jei Tt S S S SL L TuYTS STSYTT TLS LS LS SLLLS S TSTSTS M ML ttYuSuutMt STSSSLLS リリüum。 DD65 66 60 56 6J JÖL|60) LLLI Ë FT GJIT GOT AF LDG Lộj, 墅f、 GJLë, (g, gj, J. GJITJE முஸ்லிம்களுக்கான ÉlLTUDTSOT தீர்வினை பெறுவதற்கு பக்கபலமாக நின்று வழிவகுக்கும்
நடைபெறும் நிகழ்வுகள் தொடரும் பேச்சுவார்த்தை அரங்கில்
நிற்கின்றோம்? என்பது பற்றிய அரசியல் கண்ணோட்டம் சுய

Page 13
விமர்சனம் இல்லையேல் - நாம் இருக்கின்ற அரசியல் வாய்ப்புகளையும் தவறவிட்டுவிடுவோம். மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நகர்வும், எட்டப்படும் முடிவுகளும் தேசிய இனப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட நமது சமூகத்தின் அரசியல் வாழ்வுடன் தொடர்புடையது என்பதை நாம் முதலில் அறிவுபூர்வமாக உணர்தல் வேண்டும் - அவை பற்றிய அவதானிப்புடன் கூடிய கருத்துக்கள், நமது அரங்கில் தொடர்ச்சியாக நிகழ்வதால் மட்டுமே நியாயமான அரசியல் உறுதிப்பாட்டினை நமது தேசம் எட்டமுடியும். மாறாக அரசியல் பலவீனம் கொண்ட தனிமனிதர்களிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, நாம் வாழாவிருப்பது நமது அரசியல் இருப்பையும் எதிர்காலத்தையும் மிக மோசமாகப் பாதிக்கும் என்பதை கவனத்தில் (SJET6 ir (36) Пр.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களது அரசியல்
1980களின் பின் பு வடக்கு கிழக்கு முஸ்லிம்களது அரசியல், தனித்துவமான பண்பினைப் பெற்று ஒரு தனியான தேசிய அரசியலாக தன்னை நிலைநிறுத்தி வந்திருப்பதை அறிவோம். தொடர்ச்சியாக சிங்கள ஆட்சிமுறைமைகளால் மோசமாக ஒடுக்கப்பட்டு வந்த இனத்துவ சமூகமாகிய நாம், தமிழ் மக்களது தேசிய விடுதலை அரசியலில் தமிழ் மேலாதிக்கப் போக்குகளினால் மோசமாக அடக்கி ஒடுக்கப்படும் அரசியல் சமூகமாக ஆக்கப்பட்டோம். மேலாதிக்கத்திற்குள்ளானோம்.
அரசியல், பொருளாதாரம், பண்பாடு. கலாசாரத் தளங்களில் நிகழ்ந்து வந்த தொடர்ச்சியான புற ஒடுக்குமுறைகளின் காரணமாகவும், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் நிலவி வந்த அக வளர்ச்சிகள் காரணமாகவும் கொதிநிலை பெற்று நமது தேசியம் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது. நமது தேச உருவாக்கமானது, சிங்கள இனவாத மேலாதிக்கம் தமிழ் இனவாத மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வரலாற்றில் நிகழ்ந்து வந்த பல்வேறுபட்ட அரசியல் முன்னெடுப்புக்கள். போராட்டங்களுக்கு ஊடாக பரிணமித்த அரசியல் பண்பினைக் கொண்டதாகவே உள்ளது.
மிக வெளிப்படையாக 1985 களில், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் எழுச்சி கொண்ட தனித்துவமான அரசியல் போக்குகள் நமது அரசியல் நிலைப்பாடுகளை திட்டவட்டமாக அடையாளப்படுத்தக் கூடிய தன்மையினைப் பெற்று வந்துள்ளதை நாமறிவோம்.
விவசாய பொருளாதாரத்தை ஆதார அடித்தளமாகக் கொண்ட வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகத்தினரிடையே கல்வியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும், அரசியல் ரீதியான புற ஒடுக்குமுறைகளும், இவற்றினால் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்ச்சிக்கும் மத்தியில் - தேசிய இனம்,
20
 

நிர்ணய உரிமை, பாரம்பரியத் தாயகம் என்கின்ற அரசியல்
லப்பாடுகள் வலுவாக மக்கள் ஆணையின் ஊடாக 1987க்குப் பின் '' கிழக்கு முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட அனைத்துத் தர்தல்களின் ஊடாகவும் மக்கள் ஆணையாக வெளிப்படுத்தப்பட்டு
பந்துள்ளது.
வடக்கு கிழக்குப் பிரதேசத்தை பாரம்பரிய வாழ்விடமாகக் கொண்டுள்ள முஸ்லிம்கள் தனியான அரசியல் வகையினமாகவும் தனியான தேசிய இருப்பாகவும் தங்களைத் தாங்களே ஆளும், தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரித்துடையோர்கள் என்பதில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடன் செயற்பட்டு வருவதை டந்த இரு தசாப்த முஸ்லிம் அரசியலில் நாம் கண்டு வருகின்றோம்.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தனிமாகாணக் கோரிக்கை
1987 காலப்பகுதியில் மிக அழுத்தமாக முஸ்லிம் தேசத்தின் ஆட்சி ഗ്രഞ്ജ്ഞഥ" pഥഴ്ച மக்களின் அரசியல் உணர்வினுாடாக முஸ்லிம் அரசியல் அரங்கில் வெளிப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அது நாம் ஏற்கனவே கூறிய தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, பாரம்பரியத் தாயகம் என பவற்றை அடிப் படையாகக் கொண் ட அரசியல் கோரிக்கையாகும்.
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரசன்னம் “இத் னிமாகாணக் கோரிக்கையை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டே நமது மக்கள் மத்தியில் நிலைபெற்றது. 1988இல் நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் இவ் அரசியல் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தி மக்கள் ஆணையை வழங்கினர். ஒவ்வொரு தேர்தலின் போதும், முஸ்லிம் காங்கிரஸ் நமது : முன்வைக்கும் அரசியல் கோரிக்கையாக இம் முஸ்லிம் மாகாணக் கோரிக்கையே இருந்து வந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வடக்கு கிழக்கு முஸ்லிம்களை அரசியல் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அடிப்படைக் கோரிக்கையாக இதுவே இருந்தும் வந்திருக்கின்றது.
இத் தனிமாகாணக் கோரிக்கையின் உயிராக வெளிப்படும் அரசியல் அர்த்தமானது, தேசிய இன கெளரவத்துடன் தமது பாரம்பரிய தாயக பூமியில் தங்கள் தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கும் உரிமை மீது நமது மக்கள் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடாகும். இதுவே வடக்கு கிழக்கு முஸ்லிம்களது அரசியல் என்பதையும் வெளிப்படுத்துகின்றது. வெறும் நிர்வாகப் பரவலாக்கலையோ, அல்லது தமிழரது ஆட்சி அதிகாரத்தினுள் அரசியல் சாசன உத்தரவாதங்களையோ முஸ்லிம்கள் கோரவில்லை என்பதை நாம் அறிவோம்.
2

Page 14
கடந்த ஒக்டோபர் 2002இல் "முஸ்லிம் மக்கள் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் இனத்துவ மற்றும் தேசிய அடையாளங்களின் பாதுகாப்புத் தொடர்பாக நமது மக்களுடனான ஒரு சந்திப்பை நடத்தியிருந்தது. இவ் அரசியல் சந்திப்பிலும் கலந்துரையாடலிலும் பெறப்பட்ட மக்கள் கருத்துக்களை இச் சந்தர்ப்பத்தில் தொகுத்துத் தருதல் முக்கியமானது எனக் கருதுகின்றோம்.
1 - வடக்கு கிழக் கில் UIT IT LÊ Urfiu LDT g, வாழ்ந்து வரும்
முஸ்லிம்களுக்கு தனியான ஆட்சி அதிகார முறைமை வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம் பிரதேச செயலக எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டும். புதிய முஸ்லிம் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டும் வடக்கு கிழக்கிலுள்ள சகல முஸ்லிம் பிரதேச செயலகங்களையும் ஒன்றிணைத்த முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படல் வேண்டும்.
இதில்- பயிர்ச்செய்கைக் காணிகள், மேட்டு நிலங்கள் குடியிருப்புக் காணிகள் காடு, கடல், நீர்ப்பாசனக் குளங்கள் 6T60TLJSOT 2 6s6TL55ILIL60 வேண்டும். அத்துடன் மாவட்ட அடிப்படையில் மாவட்ட மொத்த சனத் தொகையின் விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலம் உள்ளடங்கலாக அனைத்து வளங்களும் பங்கிடப்படல் வேண்டும்.
2- வடக்கு கிழக்கு பிராந்தியம் இரு இனப் பிராந்திய அதிகார அரசியல் முறைமையாக வகுக்கப்பட்டு இரு பிரா நீ திய அதிகார முறை மை களும் சமத் துவத் தன  ைம கொண்டவையாக இருத்தல் வேண்டும்.
3- தனிப்பிராந்தியங்களின் அதிகார அலகிற்குள் வாழும் உரித்துடைய ஏனைய இனங்களுக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் சாசன உத்தரவாதங்கள் செய்யப்படல் வேண்டும்.
4- பெரும் பான மை முஸ் லிம் பிராந்திய அலகிற் குள் வருவதற்கான முஸ்லிம் பிரதேசங்கள். அப் பிரதேச மக்களின் அபிப்பிராயங்கள் பொதுக் கருத்துக் கணிப்பின் ஊடாகவே தீர்மானிக்கப்படல் வேண்டும். அம் மக்களின்
அரசியல் நிலைப்பாட்டினைத் தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமைக்கு அம் மக்கள் உரித்துடையோர் ஆவர்.
2.
 
 

தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆட்சி அதிகாரமுறைமை தொடர்பாக திரட்டப்பட்ட இக்கருத்துக்களும், தொடர்ந்தும் வலியுறுத்தப்படும் நமது மக்களின் அரசியல் நிலைப்பாடுகளும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான தீர்வின் அரசியல் உணர்வாகும் என்பதை நாம் அறிவோம்.
தமிழ்பேசும் மக்கள் என்ற வலியுறுத்தலும், வடக்கு கிழக்கிற்கான தனிப்பிராந்திய சுயாட்சியும்.
தமிழ்பேசும் மக்கள் என்ற கருத்துநிலை உள்ளார்ந்த அர்த்தத்தில் தமிழ் இன மேலாதிக்கத்தை அழுத்தி உரைப்பதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதுவே இதுவரையான முஸ்லிம்களின் அரசியல் அனுபவமாகவும் உள்ளது. வடக்கு கிழக்கு அரசியலில் தமிழ்பேசும் மக்கள் என்ற கருத்துநிலை 1960 தொடக்கம் ஓரளவு 1980வரை பேசப்பட்டு வந்துள்ளது. 80களுக்குப் பின் நிலைபெற்று விட்ட அரசியல் சூழலில் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் காலாவதியான கருத்துநிலையாக தமிழ் பேசும் மக்கள் என்ற நிலைப்பாடு மாறிவிட்டது. நமது முஸ்லிம் அரசியலில் அக்கருத்து நிலை நிராகரிக்கப்பட்டும் விட்டது.
தமிழ் மேலாதிக்கம், வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தை நிராகரிப்பதற்கு ஜனநாயகச் சாயலுடன் பிரயோகிக்கும் ஒரு சொற்றொடராகவே இது உள்ளது. தமிழரதும் முஸ்லிம்களினதும் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் பேசும் மக்கள் என்பதை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தேசிய இனத்துவ இருப்பை மொழி அடையாளத்தினுள் கரைத்து விடுவதற்கான கண்டுபிடிப்பே தமிழ் பேசும் மக்கள் என்ற குறிப்பீடாகும்.
வடக்கு கிழக்கின் அரசியல் மொழியை அடிப்படையானதாகக் கொண் டதல்ல. அது மொழிப் பிரச்சினையுமன்று. அது தேசிய இனங்களுக்கு இடையிலான அரசியல் பிரச்சினையாகும். தமிழ் மக்கள் தமிழர் என கின ற தனித்துவமான இன அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காகவே தங்கள் அரசியல் போராட்டத்தைத் தொடர்கின்றனர். மொழி அதிலொரு அம்சம் மாத்திரமே. முஸ்லிம்கள் தங்களுடைய இன அடையாளத்தை நிலைநிறுத்துவதே தங்களுடைய பிரதானமான அரசியல் இலக்காகக் கொண்டுள்ள அரசியல் சூழலில் 9 6T6T60TT.
முஸ்லிம்கள் என்பதற்காகவே நமது மக்கள் மிக மோசமான இனச் சுத்திகரிப்பு, இனப் படுகொலை என்பவற்றை வரலாற்றில்
23

Page 15
சந்தித்தனர். இவ் அரசியல் அவலங்களுக்குக் காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் - தமிழ் மேலாதிக்கச் சக்திகள் மொழியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் போராட்டமாக அவர்களது போராட்டத்தை பார்த்திருப்பார்களேயானால் ஏன் நமது மக்களுக்கு இவர்களால் கொடுமைமிகு இத்தகைய அவலங்கள் இளைக்கப்பட்டன என்கிற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும். தமிழ் பேசும் மக்கள் என்பது கபடத்தனமான மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு மொழியைச் சாட்டக முன்வைப்பதாகிறது. தமிழ் மொழி தமிழர்களது தாய்மொழி மட்டுமன்று முஸ்லிம்களுடைய தாய்மொழியுமாகும்.
இப்போது மீண்டும், சர்வதேச சமூகத்தின் முன்னும் தமிழ்பேசும் மக்கள் என்ற நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் ஒஸ்லோ பேச்சுவார்த்தை மேசையில் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். அதாவது வடக்கு கிழக்கு தமிழ் பேசும் பிராந்தியத்திற்கான சுயாட்சி தீர்வு என்பதே விடுதலைப் புலிகளின் நிலைப்பாடாகும். இந்நிலைப்பாட்டினூடாக வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தேசிய இனமான முஸ்லிம் மக்களை, அவர்களது இன அடையாளத்தை நீக்கம் செய்து தமிழ் பேசும் மக்கள் என்ற போர்வையில் தமிழ் மேலாதிக்கத்திற்குள் அரசியல் ரீதியாக கீழ்ப்படுத்துவதே விடுதலைப் புலிகளின் நோக்கமாகும்.
இதனுTடாக அவர்கள் இன்றைய பேச்சு வார்த்தை அரங்கில் வெளிப்படுத்தும் அரசியல் செய்தியானது. முஸ்லிம்களை மிக மோசமாக எச்சரிக்கின்றது. அதாவது, முன்னைய காலங்களைவிடவும் இப்போது விடுதலைப் புலிகள் வலியுறுத்தும் வடக்கு கிழக்குக்கான தனிப் பிராந்திய சுயாட்சியானது- அரசியல் ரீதியில் நம்மை தேசிய இனச்சுத்திகரிப்புச் செய்வதை உள்நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை நாமறிவோம்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, சிங்கள -தமிழ்த் தரப்புகளுக்கு இடையிலானது என்பதே அவர்களின் முடிந்த முடிவாக உள்ளது. நடைபெற்றுவரும் நிலைமைகளைச் சரியாக மதிப்பிட்டு வரும் முஸ்லிம் சமூகச் சக்திகளுக்கு இது நன்கு தெரிந்த விடயமாகவுமுள்ளது. அப்படியானால், விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப் போவதாக கூறும் தீர்வு என்ன என்பதை அரசியல் ரீதியாக நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. மிக வெளிப்படையாக வடக்கு கிழக்கு தனிப்பிராந்திய சுயாட்சிக்குள் முஸ்லிம் மக்களுக்கு வெறும் நிர்வாக அதிகாரத்தைப் (Administrative Power) பற்றியே புலிகள் இன்று பேசுகின்றனர். (இதனைப் பெறுவதற்குக்கூட இன்று நாம் மிகக் கூடிய விலையைக் கொடுக்கவேண்டியுள்ளது.)
24
 
 

நிர்வாகப் பரவலாக்கலும் ஆட்சி அதிகாரப் பகிர்வும் பற்றிய சில குறிப்புக்கள்
சமஷ்டி தொடர்பான இன்றைய பேச்சுவார்த்தை அரங்கில், நமது மக்கள் சமஷ்டி தொடர்பான விளக்கங்களையும் ஆழ்ந்த அக்கறையையும் கொள்ளவேண்டியுள்ளது. இச் சமஷ்டி யோசனையை நமது மக்கள் உள்ளம் தழுவி ஆதரிக்க வேண்டும். நமது மக்கள் ஒற்றையாட்சி முறைமையை நிராகரிப்பதற்கான அடிப்படைக் காரணம் நமது மக்களின் கடந்த நிகழ்கால அரசியல் அனுபவங்களை வடுக்களாகக் கொண்ட ஆதாரங்களாகும் என்பது தெளிவானது. ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் ஊடாக, பல்தேசிய இனங்களின் அரசியல் சமத்துவத்தை உறுதிப்படுத்த முடியாது என்பதை நாம் கண்டுவிட்டோம்.
சமஷ்டி முறையில் இலங்கையிலுள்ள தேசிய இனங்கள், அரசியல் சாசன அடிப்படையில் சமத்துவமாகவும் பிற தேசிய இனங்களின் அடக்குமுறை ஆளுகைக்குள் இருந்து விடுபட்டு தங்களைத் தாங்களே ஆளும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலும், வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் மீதான இதுவரையான இன மேலாதிக்கங்களை நீக்கம் செய்ய முடியும் என்ற அரசியல் அர்த்தத்தின் அடிப்படையிலும்தான் நமது மக்கள் சமஷ்டி முறைமையை ஆதரிக்கின்றனர்.
இதன் அடிப்படையில்தான் வடக்கு கிழக்குக்கான சமஷ்டி முறைமை அமைதல் வேண்டும். மாறாக, வடக்கு கிழக்கு ஒரு தனி தன்னாட்சிப் பிராந்திய சமஷ்டியாகவும் அதற்குள் முஸ்லிம்கள் வெறும் நிர்வாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் சமூகமாகவும் மாற்றப்படக்கூடாது என்பதில் நாம் மிக உறுதியாக உள்ளோம்.
விடுதலைப் புலிகளும் , அரசாங் கமும் முஸ்லிம் களுக்கான உத்தரவாதங்களாக குறைந்தளவிலான நிர்வாக பரவலாக்கலையே முன்வைக்கின்றது என்பது அவர்களின் இதுவரையான நிலைப்பாடுகளில் இருந்து புலனாகின்றது. அதனையே அவர்கள் வலியுறுத்தவும் காத்திருக்கின்றனர். ஏனெனில், இதுவரை அரசியல் பேச்சுவார்த்தைச் சூழலில் முஸ்லிம்கள் சமத்துவத் தரப்பினர் என்பது கபடத்தனமாக நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றது. முஸ்லிம் தேசத்தின் இருப்பை நீக்கம் செய்யும் வகையில் முஸ்லிம் மக்களின் இதுவரையான அரசியல் நிலைப்பாடுகளை, போராட்டங்களை நசுக்கும் வகையிலுமே இச் செயற்பாடுகள் உள்ளன.
வடக்கு கிழக்கு ஒரு தனித்த தன்னாட்சிப் பிராந்தியம் என்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாடானது. முதலில் நமது மக்களின் சுய நிர்ணயத்தையும் தாயக பூமியையும் நராக ரிப் பதிலிருந்தே தொடங்குகின்றது. தமிழ்த் தலைமைகள், முஸ்லிம்களின் சுயநிர்ணய
25

Page 16
உரிமையையும் தாயகப் பூமியையும் மதிக்கின்றார்கள் என்றால், ஏன் அவர்களால் வடக்கு கிழக்கில் இரு தன்னாட்சி அலகுகள் இருக்கின்றது என்பதை வெளிப்படுத்த முடியாமலுள்ளது?
இதுவரையான சிங்கள, தமிழ் அதிகாரத் தரப்பின் நிலைப்பாட்டின் அடிப்படையில் இலங்கையை இரு தன்னாட்சி பிராந்தியங்களாக அதாவது - தென்னிலங்கை, வடக்கு கிழக்கு என வகுத்து, வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் களுக்கு வெறும் நிர்வாகப் பரவலாக் கலை மேற்கொள்வதை அடிப்படை நோக்காகக் கொண்டது என்பதே அத் தலைமைகளின் இதுவரையான நிலைப்பாடாகும். இது விடயத்தில் தென்னிலங்கை முஸ்லிம்கள் தமது நிலைப்பாடு தொடர்பான முன்மொழிதல்களை வைக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறாம். இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களை இத் தீர்வில் தனியான இனத்துவ மக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் சமத்துவமாகவும் அணுகவில்லை என்பதையே ஆதிக்கத் தரப்பினரது இந் நிலைப்பாடுகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
வடக்கு கிழக்கு என்ற தனித்த தன்னாட்சிப் பிராந்தியத்தில் முஸ்லிம்களுக்கு வெறும் நிர்வாகப் பரவலாக்கலை அளிப்பதன் ஊடாக முஸ்லிம்களின் தனித்துவ இனத்துவ நிலை நிராகரிக்கப்பட்டும், வெறும் நிர்வாகப் பிரச்சினையாக தமிழ், முஸ்லிம் தேசங்களுக்கிடையேயான அரசியல் முரண்பாட்டினை காட்ட முயற்சி எடுக்கப்படுகின்றது. அத்துடன் முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை முற்றிலும் நிராகரித்து முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்திற்கான உரிமையைத் தமிழ்த் தேசம் தன் வசப்படுத்திக்கொள்ள நினைக்கின்றது. இந்த வெறும் நிர்வாகப் பரவலாக்கலை, வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வாகப் பெறுவதற்கு நமது மக்கள் இதுவரைக் காத்திருக்கவுமில்லை. இதுவரையான இனத்துவ பொருளாதார கலாசார உயிர் இழப்புகளை அர்த்தப்படுத்தவுமில்லை என்பதை நாமறிவோம்.
வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தனியான தேசிய இனம் என்ற வகையில் நமது மக்களுக்கு தனித்துவமான பிரச்சினைகள் உள்ளன. அவற்றிற்கான ஒரு தனித்துவமான அரசியல் தீர்வு வேண்டும். அத் தீர்வானது நமது மக்களின் அரசியல் தலைவிதியை நமது மக்களே தீர்மானிக்கக் கூடியதாயிருக்கவேண்டும் என்பதன் அர்த்தத்தை உள்ளடக்கியதாகும்.
இதனை நிராகரித்து வெறும் நிர்வாகப் பரவலாக் கலை ஏற்படுத்துவதுதான் முஸ்லிம் மக்களுக்கான மிகப்பெரும் அரசியல் தீர்வாக காட்ட முயற்சிக்கப்படுவது நமது மக்களை ஏமாற்றுவதற்கான துரோகத்தனமாகும். அந் நிர்வாகப் பரவலாக்கம் நமது மக்களின் அரசியல் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகவும் அமையாது.
2な

ஏற்புடைய தீர்வுகள்
சமஷ்டி நிலைப்பாட்டில், வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான ஏற்புடைய தீர்வு நமது மக்கள் அரசியல் அரங்கில் நீண்ட காலமாய் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற தங்களைத் தாங்களே ஆளும் சுயாட்சி அதிகார அலகை அடிப்படையானதாகக் கொண்டே அமைதல் வேண்டும். தேசிய இனம் பாரம்பரியத் தாயகம், சுயநிர்ணய உரிமை என்பதே இவ் அரசியல்
பிலாசைகளின் திரட்சியாகும்.
இதனையே நமது மக்கள் வடக்கு கிழக்கின் அனைத்து முஸ்லிம் பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதும் இணைந்ததுமான தனி அதிகார அலகு என வலியுறுத்தி நிற்கின்றனர். இதற்கான அரசியல் ஆணையை நமது அரசியல் தலைமை தொடர்ச் சியாக நமது மக்களிடமிருந்து ஒவ்வொரு தேர்தல்களிலும் பெற்றுவருகின்றது.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் எழுத்திலிருந்து ஒரு பகுதியை நாம் மேற்கோள் காட்டலாம். ' தீர்வைப் பற்றி யோசிக்கும்போது வடக்கு கிழக்கிலுள்ள இனங்களுக்கிடையேயான
பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே தீர்வு யோசனைகள்
அமையவேண்டியுள்ளது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் நாம் முடிச்சுப்போடக் கூடாது. தமிழ் பேரினவாதப் பிடியிலிருந்து முஸ்லிம்களை வடக்கு கிழக் கில் விடுதலை செய்ய வேண்டும் எனும் நமது போராட்டத்தின் அர்த்தம் தமிழர்களோடு சண்டை பிடிக்கவேண்டும் என்பதல்ல. தமிழர்களின் அதி பெரும்பான்மையினரால் கிடைக்கும் அதிகாரம் அவர்களின் நியாயக் கண்களை நிரந்தரமாக மூடிவிடக் கூடாது என்பதுதான்."
வடக்கு கிழக கு முஸ் லிமி கள அரசியல் ரீதியாகப் TਯLLL (6660 . அவர் களின் தனித் துவம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைத் தமிழராட்சியில் முஸ்லிம்களுக்கு உத்தரவாதம் கிடைக்காது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி அதிகார சம பங்கீட்டின் அடிப் படையில் இரு சமூகங் களும் நகர் வது மாத் திரமே சாத்தியமானதாகும்."(13.12.1997) என எழுதி வைத்துள்ளார். நமது மக்கள் இவ்வடிப்படை அரசியல் நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாக இருந்துவருவதற்கான மிகக் கிட்டிய இரு உதாரணங்களை நமது அரசியல் அரங்கில் நாம் அன்ைமையில் கண்டோம்.
தனி முஸ்லிம் மாகாணம் கேட்பதற்கு இது உசிதமான நேரமல்ல." என்ற நமது அரசியல் தலைவர்களில் ஒருவரான ரவூப் ஹக்கீமின் கருத்தினை அடுத்து நமது மக்கள் மத்தியில் எழுந்த உணர்வலைகளும்

Page 17
அத்தகைய கருத்திற்கு எதிரான எமது மக்களின் உறுதியும் நமது மக்களின் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவும் ஹக்கீம் தட்டுத்தடுமாறி " நான் அப்படிச் சொல்லவில்லை" என நமது மக்களுக்குப் பல தடவைகள்
வாக்குறுதியளிக்க வேண்டியிருந்தது முதலாவது சிறு உதாரணமாகும்.
இரண்டாவது உதாரணமாக, பாராளுமன்ற பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி மாகாணத்தை வலியுறுத்தி நின்றதும், பாராளுமன்றப் பகிஷ்கரிப்பைக் கைவிடுதற்காக ரணிலின் அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்ட வாக்குறுதிகளைப் பெறுவதற்கான நிபந்தனையாக, முஸ்லிம் மாகாணம் வழங்கப்படல் வேண்டும் என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
நமது மக்களின் அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து நமது மக்களின் அரசியல் அபிலாசைகளை சிதைத்துவிடாது, அதன் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் தீர்வினை கண்டடைய வேண்டியது நமது அரசியல் தலைமைகளின் முதன்மையான கடமையாகவுள்ளது. இத் தீர்வினை நமது மக்களுக்குள்ளும், பிற தேசங்கள் முன்னும் சர்வதேச சமூகத்திற்கு முன்னும், முன்வைக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இன்றைய வரலாற்றுப் பொறுப்பாக, தட்டிக்கழிக்கப்பட முடியாத பணியாக உள்ளது.
2003 ஜனவரி 29ஆந் திகதி நிகழ்ந்த ஒலுவில் தேசப் பிரகடனத்தில் நமது மக்களால் அழுத்தி முன்வைக்கப்பட்ட அரசியல் நிலைப்பாட்டினை மறுத் துரைத்து அல்லது புறந்தள் எளி நமது மக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை கண்டடைய முடியாது.
முஸ்லிம் குரல் நமது மக்களின் பொறுப்பு வாய்ந்த பத்திரிகை என்ற வகையில், முஸ்லிம்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு ஏற்பாட்டில் பின்வரும் பல்தேர்வு(Multi Option)களைக் கொண்ட ஏற்பாட்டினை முன்வைக்கின்றது. நமது மக்களுக்குள் இது பற்றிய உரையாடல்களை தொடங்குவதன் மூலமே நமக்கு உரித்தான நியாயமான தீர்வை அடைந்து கொள்ள முடியும்.
வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு எந்த அடிப்படையில், எவ்வகையானதாக அமைதல் வேண்டும் என்பதை முதலில் நாம் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாகவே அதற்குள் வரும் ஏனைய விடயங்கள் பற்றித் தீர்மானிக்கவேண்டியுள்ளது.
2Es

வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வுகளாக
பின்வருவன உள்ளன. பல்தேர்வுகளையும்
அத்தீர்வுகள் கொண்டுள்ளன.
1. ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், மலையகத் தமிழ் ஆகிய சக தேசங்களுடன் சமத்துவத்துடன் கூடிய ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டுக்கு வருவது.
2. வடக்கு கிழக்கில் அரசியல் சமத்துவத்துடன் கூடிய இரு தன்னாட்சிப் பிராந்தியங்கள் கொண்ட ஒரு மத்திய கூட்டாட்சி முறைக்குள் இணைந்து செயற்படுவது.
இவ்விரு அரசியல் நிலைப்பாடுகளுமே முஸ்லிம் மக்கள் மத்தியில்
இனப்பிரச்சினைத் தீர்விற்கான தீர்வாக உள்ளன. இவ்விரு (பல்தேர்வு)
தீர்வுத் திட்டங்களை நமது மக்களின் முன்வைத்து - அதற்கான அரசியல்
நிலைப்பாடுகளை மக்கள் மயப்படுத்தி வடக்கு கிழக்கு முஸ்லிம்களின்
அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்புடைய தீர்வு எதுவென்ற மக்கள் தீர்ப்பினை நாம் அறிதல் வேண்டும்.
இம் முக்கியமான அரசியல் உரையாடலும் நமது மக்களுக்கான தீர்வின் அடிப்படை பற்றிய கருத்தறிதலும் இன்று முக்கியமானதாகின்றது. சமஷ்டி பற்றிய இன்றைய இலங்கையின் அரசியல் அக்கறைகளுக்கு மத்தியில், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கான முயற்சிகளின் போது வடக்கு கிழக்கு முஸ்லிம் தேசத்தின் அரசியல் தீர்வு யோசனைகளில் சமஷ்டிக் கருத்துநிலை பிரதிபலிப்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது.
மாறிவரும் உலக ஒழுங்கு நிலைக்கு ஏற்பவும், இலங்கையின் சமகால அரசியல் சூழலுக்கு ஏற்பவும் நமது மக்களின் நியயாயமான அரசியல் அபிலாசைகளுக்கு சமத்துவமான தீர் வினை பெறக் கூடியதும். இலங்கையின் தேசிய இனங்களுக்கிடையான முரண்பாட்டிற்கு நியாயமான தீர்வினைத் தரவல்லதுமான சமஷ்டி கருத்து நிலையை நாம் அரசியல் ரீதியாக தொடந்தும் அழுத் தி உரைக் க வேண்டியவர்களாயுள்ளோம்.
29

Page 18
முஸ்லிம் குரல் நமது மக்களிடம் முன்வைக்கும் யோசனை
நாம் ஏலவே குறித்துரைத்தது போன்று முதலில் அடிப்படையாக எத் தீர்வினை நாம் முன்வைக்கப் போகின்றோம் என்பது முக்கியமானதாகும். உதாரணமாக, முதலாவது நிலைப்பாடான- இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், மலையகத் தமிழ் தேசங்களுடன் வடக்கு கிழக்கு முஸ்லிம் தேசமும் இணைந்ததான கூட்டாட்சி (Confederal) ஏற்பாட்டிற்கு வருவதா அல்லது இரண்டாவது தெரிவான, வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசத்துடன் அரசியல் சமத்துவத்துடன் இரண்டு தன்னாட்சிகள் கொண்ட கூட்டாட்சிக்குள் வருவதா என்பதனை நமது மக்கள் தீர்மானித்தல் வேண்டும்.
இத் தெரிவுக்கு அடுத்த பணியாகவே அரசியல் சாசன வளப் பங்கீடு பற்றியதும் ஏனைய விபரங்களையும் அரசியல் ரீதியாக தீர்மானிக்க முடியும். அதற்காகவே நாம் உலகத்திலுள்ள சமஷ்டி அரசியல் ஏற்பாடுகளின் உள்ளடக்கம் குறித்தும் அதன் அரசியல் அதிகாரங்கள் குறித்ததுமான கற்றலுக்கும் விவாதங்களுக்கும் வரமுடியும்.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான ஒரு தனித்துவமான சுயாட்சி முறை ஏற்படுத்தப்படுவதுதான் நமது மக்களுக்கான அடிப்படைத் தீர்வாக அமையும் என்பதில் முஸ்லிம் குரல் உறுதியாயுள்ளது. தன்னாட்சியின் அரசியல் தன்மையை நிராகரிக்கும் எவ்விதமான அரசியல் ஏற்பாட்டுக்கும் நமது மக்கள் துணைபோகமாட்டார்கள் என்பது இதுவரையான நமது மக்களின் குரலும் உணர்வுமாகும்.
முஸ்லிம் தேசத்தின் தனித்துவமான அரசியல் அடையாளத்தையும், அதன் பொருளாதார காலசார பண்பாட்டு தாயகப் பூமியையும் பாதுகாத்து உத்தரவாதப்படுத்துவதற்கான தீர்வினைப் பெறுவதே வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் நீண்டகால அரசியல் அபிலாசையாக இருந்து வருகின்றது என்பதை அழுத்தியுரைக்க வேண்டியுள்ளது.
நமது மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளில் இருந்து திரட்டப்பட்ட முஸ்லிம் குரலின், சுயாட்சி தொடர்பான அரசியல் நிலைப்பாடுகளையும் வலியுறுத்தல்களையும் கீழே தொகுத்துத் தருகினி றோம். இவை பற்றிய உரையாடல்களை நமக்குள் தொடங்குவோம்.
なり

வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களுக்கான சுயாட்சி முறைமையும் அரசியல் சாசன ஏற்பாடுகளும்
01. வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகத்தில் முஸ்லிம்களுக்கு உரித்தான ஆள் புல எல்லைகளை உள்ளடக்கிய சுயாட்சி அரசியல் அதிகார அலகொன்று உருவாக்கப்படல் வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து தேசங்களுக்கும் இணையான அரசியல் சமத்துவமும் சுயாதீனமும் கொண டதாக இச் சுயாட்சிமுறை நிலவுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
02. வடக்கு கிழக்கு தாயகத்தில் அமையும் இம் முஸ்லிம் சுயாட்சி முறைக்குள் வரும் முஸ்லிம்களதும் சக இனத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த மக் களதும் சிறுபான மை எண்ணிக்கையினராக அமையும் (தமிழர், சிங்களவர். மலையகத் தமிழர் ஆகியோரது) அனைத்து அரசியல் ஜனநாயக உரிமைகளும் இச் சுயாட்சி முறைக்கென வரையப் யடும் அரசியல் சாசனத்தில் பூரணமாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
03. இந்த சுயாட்சி அமைப்புக்குள் வரும் அனைத்து மக்களும் இனம் சாதி, பாலினம் மதம் வயது மற்றும் பிரதேச வேறுபாடுகளுக்கு அப் பால் அனைவரும் சமத்துவமாக நடாத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட்டும். ஏற்கெனவே சமூக மற்றும் பொருளாதர ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினர்களின் வாழ்நிலையை உயர்த்துவதற்கென குறிப்பான அக்கறைகளை சுயாட்சி அரசியல் ஏற்பாடு கொண்டிருத்தல் வேண்டும்.
பொறுப்பு வாய்ந்த நமது மக்களின் பத்திரிகை என்ற வகையில் முஸ்லிம் குரல் தற்போது அரசியல் அரங்கில் வலியுறுத்தும் விடயங்கள்
1. அரசியல் பேச்சுவார்த்தை மூலமாகவோ தொடர்ச்சியாக உள்நாட்டுப் போரின் விளைவினால் மீண்டும் அரசியல் தீர்வு அடையப்படும்போதோ வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பொது
அங்கீகாரத்தை ஜனநாயக வழி முறையினர் பெற்றுக்கொண்ட அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளாக
3.

Page 19
9 வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தனியான தேசிய இன
அல்லது தேசம்.
9 வடக்கு கிழக்கு முஸ்லிம்களினதும் பாரம்பரிய தாயகம்.
முஸ்லிம் தேசம் தனது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமையுடையது.
9 வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் அரசியல் சமத்துவத்துடன கூடிய சுயாட்சி முறைக்கு உரித்துடையவர்கள்.
அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளின் போது சமத்துவமான சுயாதீனமான பிரதிநிதியாகச் கலந்துகொள்ளும் உரிமை கொண்டவர்கள்.
என்பவை நமது மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளாகும்.
2- தற்போது நடைமுறையிலுள்ள இலங்கையின் அரசியல் சாசனம் முற்றாகக் கைவிடப்பட்டு, இத்தீவிலுள்ள நான்கு தேசங்களும், அல்லது அரசியல் சமூகங்களினதும் சக பிரிவினரினதும் அரசியல் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் புதிய அரசியல் சாசனம் வரையப்பட வேண்டும்.
3- வடக்கு கிழக்கு தாயகத்தில் சுயாதீனமான தமிழ்த் தேசிய அரசு ஒன்று அமையும் எனின் முஸ்லிம் தேசத்தின் அரசியல் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் சுயாட்சி அல்லது கூட்டாட்சி முறையை நிறுவுவதற்காக முஸ்லிம் தேசம் உறுதியுடன் செயற்படும். இதற்கான அரசியல் பேச்சுக்களை தமிழ்த் தேசத்துடன் நடாத்துதல் வேண்டும்.
4- வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரியத் தாயகத்தில் ஒரு சுயாட்சி முறைக்கான ஆள்புல எல்லையை வரையறுத்து முன் மொழிதல் அதன் மீது பொது உடன் பாடுகளைப் பெற்றுக்கொள்ளுதல். இந்த இலக்கினை அடைவதற்காக தெளிவான திட்டங்களுடன் செயற்படுதல்.
5- அவ்வாறான சுயாட்சி முறையைப் பிரயோகிக்கக்கூடிய அதிகார ஏற்பாடுகளை சக தேசங்களின் சமூகங்களின் நியாயமான அபிலாசைகளுக்கு பாதகமின்றி உருவாக்குதலும், அவற்றின் மீது பொது உடன்பாட்டை எட்டுதலும்.
மேற் கூறப்பட்ட பணிகளைச் செய்வதற்கு நமது சமூகச் சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்த கூட்டுப்பலம் - மக்கள் சக்தியை திரட்ட 32

வேண்டியுள்ளது. நமது சமூக நலன் நின்று உழைப்பதற்கான திடசங்கற்பத்துடனும் உறுதியுடனும் உள்ள சமூக சக்திகளின் உழைப்பினாலும் அர்ப்பணிப்பினாலும் இப் பணியை நாம் சாதிக்க முடியும் என்பதை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நமக்கான தீர்வினை அடையாளங்காண்பதற்கும் நமது அரசியல் முடிவுகளை வலியுறுத்துவதற்குமான வழிமுறைகள்
வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு சமஷ்டி முறை தழுவிய ஒரு நியாயமான தீர்வினைக் கண்டடைய வேண்டிய பொறுப்பினை வடக்கு கிழக்கின் முஸ்லிம் அரசியல் தலைமைகள், அரசியல் கட்சிகள், சமூக நிறுவனங்கள் சமூக சக்திகள் அனைவர் மீதும் வரலாறு பாரம் சாட்டியுள்ளது. இப் பொறுப்பிலிருந்து வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் நலனில் நின்று சிந்திக்கும் சமூக சக்திகள், சமூக நிறுவனங்கள் ஒதுங்க முடியாது. அத்துடன் ஒரு தனித்த கட்சியாலேயோ அல்லது ஒரிரு தனிப்பட்ட நபர்களாலேயோ முஸ்லிம் தேசத்திற்கான அரசியல் தீர்வினைக் ஒருபோதும் கண்டடைய முடியாது.
அனைத்து சமூக சக்திகளும் ஒன்றிணைந்து முதலில் இன்றைய அரசியல் சூழலான சமஷ்டி கருத்து நிலைக்கு ஏற்ப நமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும் நிலைப்பாடுகளையும் பாதுகாப்பதற்கான தீர்வினைக் கண்டடையவேண்டியுள்ளது. இவ் உழைப்பின் மூலம் கண் டடையும் தீர் வினை மக்கள் முனி வைத்து அங்கீகாரம் பெறப்படுவதற்காக நமது மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது.
இதற்காக ஊர், பிரதேச மாவட்ட தேசிய மட்டங்களில் தீர்வு தொடர்பான உரையாடல்கள் நடத்தப்படல், கருத்துக்கள் திரட்டப்படல் வேண்டும். அதன் பின் நமது தேசத்தின் ஒன்று திரட்டப்பட்ட அரசியல் தீர்வினை ஊர். பிரதேச மாவட்ட தேசிய ரீதியாக மாநாடுகளை நடத்துவதன் ஊடாக அரசியல் அரங்கில் முன்வைக்க வேண்டும். இதனூடாக மக்களிடமிருந்து கண்டறியப்பட்ட இத் தீர்வினை அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக வலியுறுத்தல் வேண்டும். இதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அல்ஹம்துலில்லாவற்!
33

Page 20
அன்பார்ந்த நமது மக்களே!
எமது இச் சிறு பிரசுரத்தை நீங்கள் வாசிப்பதன் ஊடாக, நமது அரசியல் அரங்கில் நம் அனைவர் மீதும் மிகப் பெரும் பொறுப் புக் கள் சாட்டப் பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். இப் பணிகளைச் செய்வதற்கு நமது மக்களின் பெருமளவிவான ஒத்துழைப்பும், உழைப்பும் தேவையாகிறது.
வரலாற்று முக்கியத்துவமிக்க, நெருக்கடிகள் சூழ்ந்த இனி றைய சவால் மிகு அரசியல் சூழலையும், அதனூடான சதி வலைகளையும் தகர்த்தெறிவதற்கு நமக்கான அரசியல் பணிகள் தெளிவுடனும் உறுதியுடனும் செம்மையாக செய்யப்பட வேணி டியுள்ளது. இதனைக் கருத்திற் கொண டு உடனடியாக நாம் அனைவரும் இணைந்து நமது சமூக மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் உழைப்புக்கும் முன்வருமாறு நமது மக்களின் மன சாட்சியான முஸ்லிம் குரல் தோழமையுடன் அழைக்கின்றது.
இன்ஷா அல்லாஹற்.
எமது பணி தொடரும். நமது மக்களின் ஆதரவுடன், பங்களிப்புடன்.
66)6m)6)Tib:
34


Page 21