கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம் மாகாணத்தில் இருந்து தென்கிழக்கு வரை

Page 1
ՏlԶ4 6
(Unøပြီင်္ခါ ́h Ln†
தென்கிழக்
M M அப்துர் றஹற்ம
சமுக மதிப்பீ (INSTITUTION F காத்
 
 
 
 

=°·
காணத்தில்
ற்ற்து >கு 1ெ60ர.
െ ര്യ
ദഗ്ഗീഴ്കണ %ഗ്ലിഷ്യൂഗ് മണ്ഡീഗകന്ന് മ /്ഗരശുംഗ
T6ör, Bsc. Eng. (Hons)
ட்டுக்கான நிறுவனம்
DR SOCIAL ASSESSMENT)
o C தான்குடி 4 : '

Page 2

1 C E 2 SEPET =
தென்கிழக்கு வரை. இனப்பரச்சினைத் தீர்வு முயற்சிகளும் நலிந்துசெல்லும் முஸ்லிம்களின் உரிமைக்குரலும் 1.0 அறிமுகம்
"தியாகங்களுக்கும் மரணங்களுக்கும் பலனில்லையெனில் வாழ்விற்கே அர்த்தமில்லை”
அரசின் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளுக்குப்பின் எழுந்துள்ள சிக்கலான அரசியல் சூழ்நிலைகளின்கீழ் , தீர்க்கமான-நியாயமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாக இலங்கைவாழ் மக்கள் உள்ளனர். விஷேடமாக வடகிழக்கு முஸ்லிம்கள் இதுகுறித்து சிந்திக்கவேண்டிய் முக்கிய வரலாற்றுக் காலத்தில் உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோரின் உயிரிழப்பிற்கும் நீண்டகால யுத்தத்துக்குப் பிறகும் ஏற்படும் தீர்வு நியாயமானதாகவும் அதேவேளையில் நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருப்பது அவசியம். இந்நிலையில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (மு.கா) பிரகடனம்செய்துள்ள தென்கிழக்கு மாகாணம் எனும் கோட்பாடு பற்றியும்-பொதுவாக முகாவின் அரசியல் சாணக்கியம், நம்பகத்தன்மை பற்றியும் ஆராய்வது எம் அனைவர்கள்மீதும் கடமையாகின்றது.
1.1 முஸ்லிம் காங்கிரஸின் தோற்றமும் சாதனைகளும்
முதன்முறையாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டாவது சிறுபான்மை யினரான முஸ்லிம்களின் அரசியலை நிறுவனமயப்படுத்தி ஒரு தனியானதும் - சுயாதீனமானதுமான அரசியல் அணியாக ஒன்றுபடுத்தலாம்; இந்நாட்டின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகள் - தீர்மானங்களில் எல்லாம் முஸ்லிம்களின் இந்த அணி செல்வாக்குச் செலுத்தலாம் என்பதையெல்லாம் செயல்முறையாக நிரூபித்துக் காட்டியது மு.கா. வே எனின் அது மிகையாகாது. எரிந்துகொண்டிருக்கும் இந்நாட்டின் இனப்பிரச்சினையில் வடகிழக்கு முஸ்லிம்களைக் கோடிட்டுக்காட்டி, அவர்களுக்கேயுரிய

Page 3
தனித்துவமான கலாசாரம், கல்வி, பொருளாதார வளங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கான புதிய அரசியலமைப்பு ஏற்பாடுகளும், திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை உரத்துச்சொல்லியதும் மு.கா. வேயாகும்.
மேலும், பேரினவாதிகளின் அடிவருடிகளாக இருந்துகொண்டு சமூகத்தின் ஏகபோக பிரதிநிதிகளாகத் தம்மை அழைத்துக்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளிடமிருந்து இந்தச் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை மீட்டெடுத்தமை, முஸ்லிம்களின் அபிலாசைகளை அரசியல் மயப்படுத்தியமை, இலங்கை-இந்திய ஒப்பந்தம் எனும் பெயரில் இந்நாட்டில் இந்திய மேலாண்மைவாதம் தலைகாட்டிய வேளையில் மூடிமறைக்கப்பட முயற்சிக்கப்பட்ட இனப்பிரச்சினையின் உண்மையான பரிமாணத்தை வெளிக்கொணர்ந்தமை, அதிலும் குறிப்பாக அக்காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகளினால் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலில் இருந்தும் மறுபுறத்தே 1985 ற்குப் பிற்பட்ட காலப்பகுதிகளில் குறிப்பாக கிழக்கு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் தலைகாட்ட எத்தனித்துக் கொண்டிருந்த தீவிரப்போக்கில் இருந்தும் முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்றியமை, இப்போராட்டத்தில் இஸ்லாமிய அரசியல் எனும் கொள்கையை முன்நிறுத்தியமை என்பனவும் மு.கா. வினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களும்- சாதனைகளுமேயாகும்.
மறுபுறத்தே, 1994 ஆம் ஆண்டைய ஆட்சிமாற்றத்தின் பின் மு.காவுக்குக் கிடைத்த வரப்பிரசாதமான அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு சமூகமும் பெருமைப்படும் விதத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவியமையும், ஒலுவிலில் ஒரு துறைமுகத்தை அமைக்கும் யோசனையை முன்வைத்து தேசிய அங்கீகாரத்தை வெண்றெடுத்தமையும் அதன் சாதனைகளாகக் கருதப்படமுடியம்.
1.2 முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதிகார
வளர்ச்சியும் உரிமைக்குரலும்
இருந்த போதிலும் மிகச் சமீப காலத்தில் காங்கிரசின் அரசியல் போக்கில், குறிப்பாக சிறுபான்மையினரான முஸ்லிம்களின் பிரதிநிதி என்ற வகையில் அதன் உரிமைகள் தொடர்பான விடயங்களில் சில மாற்றங்கள் தெரிவதை பொதுவாக அவதானிக்கும் ஒருவர் உணரக்கூடியதாக உள்ளது. காங்கிரசின் அரசியல் வளர்ச்சி மிகச் சடுதியானது. பத்து வருடங்களில் அதன் அரசியல் அந்தஸ்து, அங்கீகாரம் பெறாத அரசியல் இயக்கம் எனும் நிலையில் இருந்து அரசின் பங்காளிகள் எனும் நிலைக்கு உயர்ந்துள்ளது. 1988 மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றி, வட-கிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியாக மாறி, 1989 பொதுத் தேர்தலில் நான்கு ஆசனங்களை வென்ற அரசியல் கட்சியாக தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்தது. மீண்டும் 1994 பொதுத் தேர்தலில் 07 ஆசனங்களை
92
r.

வென்று, அந்த அரசியல் சூழ்நிலையில் எந்தப் பெரும்பான்மை அரசியல்கட்சி ஆட்சியில் அமர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கச் சக்திபெற்ற, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக மாறி, ஓர் அமைச்சர் பதவியையும், இரு பிரதி அமைச்சுப் பதவிகளையும் குழுக்களின் பிரதித் தலைவர் எனும் பதவியையும் பெற்று அது அரசின் முக்கிய பங்காளியாகக் காட்சியளிக்கிறது. ஆனால் இவ்வதீத அரசியல் அதிகார வளர்ச்சியுடன் அதன் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான உரிமைக்குரலும் உறுதியடைந்துள்ளதா? என்ற நியாயமான கேள்வியும் எம்முன் எழுகிறது.
1980 களின் பின் அப் பகுதிகளில் சில முஸ்லிம் புத்திஜீவிகளினால் முன்வைக்கப்பட்ட வடகிழக்கிலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கிய முஸ்லிம் தனி மாகாணசபை எனும் கோசத்தையே மு.கா. வும் தனது கோரிக்கையாக முன்வைத்து வடகிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் தன்னை ஓர் அரசியல் பிரதிநிதியாக அறிமுகப்படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டது.
1985 இல் கல்முனையில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி முஸ்லிம் பிரமுகர்களின் மகாநாட்டிலும் வடகிழக்கு மாகாண முஸ்லிம்களின் பாதுகாப்பையும் - தனித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடாக இம் முஸ்லிம் மாகாணக் கோரிக்கையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. மு.கா. வின் சகல பிரசார சாதனங்களும் இச்சிந்தனையை முன்வைத்தே மக்கள் ஆதரவைத் தேடிப் பிரச்சாரம் செய்தன.
காங்கிரசின் பிரச்சார கூட்டங்களிலும் அக்கட்சியின் தலைவர்கள் உட்பட உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் முஸ்லிம் மாகாணக் கோரிக்கையையே முழங்கினர். இங்கு தனி மாகாணம் எனும் போது அது அம்பாறை மாவட்டத்தின் அம்பாறைத் தேர்தல் தொகுதி நீங்கலாக கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளுடன் மட்டக்களப்பு, திருமலை, மன்னார் மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர், தோப்பூர், தம்பலகாமம் எருக்கலம்பிட்டி முதலானவற்றையும் உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் என்றும் இதில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்றும் அப்போது கூறப்பட்டது. பாதுகாப்பின்மையாலும்- அரசியல் தலைமைத்துவம் இன்மையாலும் நொந்து போயிருந்த கிழக்கிலங்கை முஸ்லிம்களும் இக்கோரிக்கையால் கவரப்பட்டு தமது முழு அளவிலான ஆதரவை வழங்கினார்கள்.
பின்னர் 1987 இல் ஏற்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் அது முஸ்லிம்களுக்கு எவ்விதமான அரசியலமைப்பு உத்தரவாதத்தையும் அளிக்காததினால் மு.கா. அதனை முற்றாக நிராகரித்தது. அத்துடன் அன்று ஆட்சிபீடத்திலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அரசியல் வாதிகளையும் முதுகெலும்பற்றவர்கள் எனவும், மு.கா. தூற்றியது. இருந்தபோதிலும் எந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முஸ்லிம்களுக்குட் பாதகமானதென மு.கா. நிராகரித்ததோ அதே ஒப்பந்தத்தின் கீழ் நடாத்தப்பட்ட வடகிழக்கு
93

Page 4
மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றுவதென அன்று நிலவிய சில மர்மமான சூழ்நிலைகளின் கீழ் முடிவெடுத்தது. பின்னர் 1989 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்த ஆட்சிக் காலப்பகுதியில் முஸ்லிம் தனிமாகாண சபை என்ற கோசத்திற்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் குறைவடைந்து முஸ்லிம்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிபந்தனைகளுடனான வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்றுக் கொள்ளுதல் எனும் ஒரு மிகப்பொதுவான - தெளிவற்ற முற்றாக வரையறுக்கப்படாத கருத்து காங்கிரசினால் முன்வைக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் பிரேமதாசா அரசுடன் மு.கா. கொண்டிருந்த நல்லுறவும், விடுதலைப் புலிகள் கொண்டிருந்த இணக்கமும் இங்கு கவனிக்கத்தக்கது. இவற்றை விட பொதுசன ஐக்கிய முன்னணி (PA) அரசில் காங்கிரஸ் இடம்பெற்ற பின்னர் வடகிழக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படுகின்றபோது முஸ்லிம்களுக்கான தீர்வு ஏற்பாடு பற்றிய மு.கா. வின் நிலைப்பாட்டில் மூன்றாவது திருப்பமும் ஏற்பட்டது. அதாவது முஸ்லிம்களுக்கான நிர்வாக அலகு ஒன்றே எமது கோரிக்கை என காங்கிரசின் தலைமை கூறத் தொடங்கியது. 1995 இல் PA அரசாங்கத்தின் தீர்வுப்பொதி அறிமுகமான காலப்பகுதியிலேயே மு.கா.வின் இப்புதிய கொள்கைமாற்றமும் ஏற்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இங்கு முகா, பாவித்த நிர்வாக அலகு எனும் பதப்பிரயோகத்தையிட்டு நாம் சிந்திக்க வேண்டும். முஸ்லிம் தனிமாகாணசபை என்பதற்கும் முஸ்லிம் நிர்வாக அலகு என்பதற்குமிடையில் வித்தியாசமென்ன? நிர்வாக அலகு என்பது தன்னாட்சி அதிகாரம் எதுவுமின்றி வெறுமனே நிர்வாகத்திற்கு மாத்திரமானதா? அப்படியாயின் அதன் அதிகார வரம்புகள் யாது? அதன் பெளதீக எல்லைகள் எவை அதற்கு ம்ேலாக தனிமாகாண கோரிக்கை ஏறத்தாழ பத்து வருடகால இடைவெளிகளில் நிர்வாக அலகுக் கோரிக்கையாகத் தேய்ந்து நலிவடைவதற்கு ஏதுவாயிருந்த காரணங்கள் அல்லது நிர்ப்பந்தங்கள் யாவை? எனும் கேள்விகள் குறித்த ஆராய்வது அவசியமாகின்றது
2.0 ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் புதிய பிரேரணை முஸ்லிம் பெரும்பான்மை தென்கிழக்குப் பிராந்தியம
இவ்வாறான சூழ்நிலைகளின் கீழ் மு.கா. (1996இன் நடுப்பகுதியிலிருந்து) தற்போது பிரேரித்திருக்கும் தென்கிழக்குப் பிராந்தியம் எனும் யோசனை பற்றிய செய்திகளை மெதுவாகக் கசிய விட ஆரம்பித்தது. . ܠ ܠ
எனினும் இவ்யோசனைகளை நேரடியாக மக்கள்முன் வைக்காமலும் அதேவேளை தனது கட்சியின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களையோ பாதிக்கப்படப்போகும் மக்களின்
g4

பிரதிநிதிகளாகக் கட்சியில் அங்கம்வகிக்கும் ஏனைய உறுப்பினர்களையோ கலந்தாலோ சிக்காமலும் இவ் யோசனைகளைப்பற்றிய செய்திகளை கசிய விடுவதன் மூலமும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் தெளிவற்றதும், முற்றிலும் வரையறுக்கப்படாததுமான உடன்படிக்கை ஒன்றில் இரகசியமாகக் கையொப்பமிட்டும், மக்களின் மனோநிலையை ஆழம்பார்க்கும் வகையில் நன்றாகத் திட்டமிடப்பட்ட அரசியல் ஓரங்க நாடகம் ஒன்றையும் மு.கா.வின் தலைமைத்துவம் மேடையேற்றியது. ஏறத்தாழ 08 மாதங்கள் நடாத்தப்பட்ட மேற்படி ஆழம்பார்க்கும் - திரைமறைவு நாடகத்துக்குப் பின் சென்ற மாதம் நடைபெற்ற 15வது பேராளர் மாநாட்டில் "தென்கிழக்கப் பிராந்தியம் மூன்று சமூகங்களினதும் ஒற்றுமைக்கான முன்மாதிரிப் பூமி” எனும் நீண்ட தலையங்கத்தைக் கொண்டஆயினும் சுருக்கமானவையும் - தெளிவற்றவையும் -முன்னுக்குப்பின் முரணானவையுமான நியாயங்களையும் , விளக்கங்களையும் கொண்ட பிரசுரம் ஒன்றை வெளியிட்டு தனது கொள்கை நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது. இப்பிரசுரத்தின் அடிப்படையில் பிரதான யோசனையாக அமைந்தது முஸ்லிம் பெரும்பான்மை தென்கிழக்குப் பிராந்தியம் ஒன்றை உருவாக்குதலே. அப்பிராந்தியம், அம்பாறை மாவட்டத்தின் பழைய தேர்தல் தொகுதிகளான கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளை இணைப்பதனூடாக ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
2.1 மட்டக்களப்பு , திருகோணமலை மாவட்ட
முஸ்லிம்களின் நிலை
பிரதான யோசனையான மேற்படி தென்கிழக்குப் பிராந்தியம் தவிர மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களையிட்டு புதிய கிழக்கு மாகாணம் எனும் கோரிக்கையை முன்வைப்பதாகவும் மேற்படி பிரசுரத்தின் ஒரு பகுதியில் கூறப்பட்டுள்ளது. இப்புதிய கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைக் கொண்டு அமைக்கப்படுவதாகும். ஆனாலும் வடக்குடன் தற்காலிகமாக மட்டக்களப்பு, திருகோணமலை பிராந்தியங்களை இணைக்க மு.கா. ஒத்துக் கொள்வதாக பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு பகுதியில் இணைப்பிற்கு மட்டக்களப்பு, திருகோணமலை மக்களின் விருப்புவாக்கு பெறப்படவேண்டும் என்றும் முன்னுக்குப் பின் முரணான வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உண்மையாக திருகோணமலை, மட்டக்களப்பு முஸ்லிம்கள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரசிடம் நிலையான ஒரு நிலைப்பாடு இல்லையா எனச் சந்தேகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது. புத்திசுவாதீனமுடைய எந்த மனிதனும் தான் கோருவது ஒன்று, அதைவிடக் குறைவானதை ஏற்றுக்கொள்கிறேன் என ஒரே நேரத்தில் கூறமாட்டான்.
95

Page 5
கோரிக்கை என்பது - எது தனக்குத் தேவையோ அதைக் கேட்பது, அதனை விட்டு விட்டு நாம் வடக்குடன் திருமலை, மட்டக்களப்பை இணைப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதே நேரம் புதிய கிழக்கு மாகாணம் என்பதைக் கோருகிறோம் என ஒரே
நேரத்தில் கேட்பது "பிரியாணி இருந்தால் தாங்கம்மா. ஆனாலும் கஞ்சி தந்தாலும் போதுமம்மா" என்று இராப்பிச்சை கோருவதற்குச் சமமானதாகும். ஆனால் முஸ்லிம்களுக்கு யாரும் உரிமைப் பிச்சை போட வேண்டிய அவசியமோ அல்லது முஸ்லிம் சமூகம் சார்பாக யாரும் உரிமைப் பிச்சை கேட்க வேண்டிய அவசியமோ இல்லையென்பதும்
குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான தீர்வு யோசனைக்கு மு.கா. சொல்லும் நியாயங்கள் அத்தனை தெளிவானவையாகவோ, தர்க்கரீதியானதாகவோ தெரியவில்லை. முதற்கண் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளை இணைத்து பிராந்திய சபையொன்று உருவாக்குதல் எனும் யோசனை மட்டுமே இப்பிரசுரத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருமலை முஸ்லிம்கள் தொடர்பான விடயம் அத்தனை தெளிவானதாக இல்லை.
அதாவது உண்மையில் மு.கா. மட்டக்களப்பு, திருமலை முஸ்லிம்கள் சார்பாகக் கோருவதென்ன?
இவ்விரு மாவட்டங்களையும் வடக்குடன் இணைப்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று அது கோருகிறதா?
அப்படியாயின் ஆதரவாக கூடுதல் வாக்குகள் கிடைத்தால் மு.கா.வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
அச்சூழ்நிலையில் தற்போதைய கிழக்கு மாகாணத்தில் 33% ஆகவிருக்கும் முஸ்லிம்கள் இரவோடிரவாக 122% ஆக மாற்றப்படும் போது அவர்களுக்கு எவ்வகையான பாதுகாப்பை மு.கா. உறுதிப்படுத்துகிறது?
அல்லது திருமலை, மட்டு மாவட்டங்கள் இணைந்த புதிய கிழக்கு மாகாணத்தை மட்டுமே அது கோரிநிற்கிறதா? என்பவை போன்ற கேள்விகளை அப்பிரசுரம் தெளிவுபடுத்துவதாக இல்லை. ஒருவிதமான மழுப்பல் பாணியிலேயே மட்டு, திருமலை முஸ்லிம்கள் பற்றிய விவகாரம் கையாளப்பட்டுள்ளது.\தற்காலிக மட்டு, திருமலை - வடக்கு இணைப்பிற்கு தாம் ஒத்துக்கொண்டுள்ளதாகக் கூறும் அதேவேளை அதைவிடக் கூடியதைத் தாம் கோரியதாகக் கூறுவது தங்களது இயலாத்தன்மையை மறைக்க எடுக்கப்படும் முஸ்லிம் பொதுமக்கள் காதில் பூச்சுத்தும் அரசியல் வங்குரோத்துத்தனமாகும். இதைவிட தற்போது தற்காலிக இணைப்பு- பின்னர் வாக்கெடுப்பு என்பதெல்லாம் இன்றைய அரசியலில் வெறும் சுத்துமாத்துக்கள் என்பதையும் இணைத்தால் இணைத்ததுதான் பின்னர் பிரிக்கக் கோரினால் இரத்தக்களரியே ஏற்படும் என்பதும் பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்)
06

இப்பிரசுரத்தின் 28 ஆம் பக்கத்தில் இருந்து 31 ஆம் பக்கம் வரை பல நகைச்சுவைத் துணுக்குகள் காணப்படுகின்றன. தலைவர் தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றர் : வடக்கு கிழக்கு பிராந்தியத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய நிலத் தொடர்பற்ற ஓர் அமைப்பு தத்துவார்த்த ரீதியானது. தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தத்துவார்த்த அரசியலிலிருந்து யதார்த்தவாத அரசியலுக்கு வளர்ந்துள்ளது. எனவே தென்கிழக்கு பிராந்திய சபைதான் யதார்த்தமானது என்று , அதாவது நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணசபை யதார்த்தமற்றதாகையால் முஸ்லிம் காங்கிரஸ் அதைக் கைவிட்டு விட்டமையை சுற்றிவளைத்தல்லவா கூறுகிறார். ஆனால் 23 ஆம் பக்கத்தில் இதற்கு முற்றிலும் மாற்றமாக "வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களும் முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தும் முஸ்லிம் மாகாணக்கோரிக்கையும்" என்று ஏதோ காங்கிரஸ் தற்போதும் முஸ்லிம் மாகாணக் கோரிக்கையில் இருப்பது போல் தோன்றச் செய்யும் நோக்குடன் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. மேலும் அதே பக்கம் 2 ஆம் பந்தியில் முஸ்லிம்களுக்கான தீர்வாக முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்தையும் அடக்கிய முஸ்லிம் மாகாணமே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாகும் என மிகப்பொதுவாக இந்நிலைப்பாடு தற்போதும் உள்ளதா அல்லது பழைய நிலைப்பாடா எனத் தெரியாத வகையில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் யாழ்ப்பாணத்தின் சோனகத் தெருவையும் கூட இம்முஸ்லிம் மாகாணத்துடன் இணைக்கும் கவர்ச்சியும், பாசாங்கும் உணர்ச்சியும் நிறைந்த புதியதொரு நிலைப்பாடும் அது தற்போதும் உள்ளதா, இல்லை முன்னையதா எனத் தெரியாத வகையில் மொழியப்பட்டுள்ளது. திடீரென இவை யாவற்றுக்கும் மாறாக 30 ஆம் பக்கம் ருரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முன்வைத்த முஸ்லிம் மாகாணக் கோரிக்கை என திடீர் பல்டி அடிக்கப்பட்டு முஸ்லிம் மாகாணக்கோரிக்கை இறந்த காலத்திற்கு மாற்றப்படுகிறது.
இரண்டே இரண்டு பக்க இடைவெளிக்குள் இத்தனை குத்துக் கரணங்களும், சுத்துமாத்துக்களும் இருப்பதானது பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு முஸ்லிம்களை - அதிலும் விசேடமாக மட்டு , திருமலை முஸ்லிம்களை இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஏமாற்ற முயற்சிக்கின்றதோ என எண்ண வைக்கின்றது. (சுய புராணங்களும், தங்கள் வாதத்தினை மட்டும் நியாயப்படுத்ததும் புள்ளி விபரங்களும், விடயதானத்துடன் தொடர்பில்லாத விடயங்களும் எல்லாவற்றிலும் மேலாக முன்னுக்குப் பின் முரணான நியாயங்களும். தவறுகளும் நிறைந்த இப்பிரசுரத்தை விமர்சிப்பது எமது நோக்கமல்ல. அவ்வாறாயின், அதைப்போல பலமடங்கு பருமன் கொண்ட புத்தகம் ஒன்றை எழுத முடியும். அதை விட தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் நழுவல் வாதப் போக்கிலிருந்து ஏதாவதொரு அதிகாரபூர்வமான கருத்து வெளிப்பாட்டைப்
a7

Page 6
பெறுவதற்காகவே நாம் அப்பிரசுரத்தை மேற்கோள் காட்டுகிறோம்.)
22 முன்வைக்கப்படும் நியாயங்கள்
தலைவர் அவர்கள் தமது முன்னுரையில் இவ்வாறான தீர்வுகளுக்குச் சொல்லும் நியாயங்கள் பின்வருமாறு அமைகின்றன: 1-இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்குமான ஒரு பாதுகாப்பு ஏற்பாடாய் அமையக்கூடியதாக ஏதாவது ஒரு பிரதேசத்தில் தனியான சயாதீனமான நிர்வாக அமைப்பொன்று அவசியமாகும். 2-வடகிழக்கிலுள்ள அனைத்து முஸ்லிம் பெரும்பான்மைப் பிராந்தியங்களையும் உள்ளடக்கிய முஸ்லிம் மாகாணம் யதார்த்தமற்றது. தென்கிழக்குப் பிராந்திய சபையே யதார்த்தமானது. 3-ஒரேநாடு , ஒரே மக்கள் எனும் கோசத்துக்கமைய மக்களை முற்றாக பிராந்திய ரீதியில் பிரித்துவிடாது ஓரளவு சனத்தொகையை சிறுபான்மையாக ஏனைய பிராந்தியத்துக்குள் விட்டு வைத்தல் - அதனடிப்படையில் மட்டக்களப்பு, திருமலை, யாழ்ப்பாண் முஸ்லிம்களும் சிறுபான்மையினராக விடப்படுகின்றனர். 4-உத்தேச அரசியல் யாப்புத் திருத்தத்தில் உள்ளபடி பிராந்திய சபைகளின் முதலமைச்சர்கள் கூடிப்பேசும் மாநாடு ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைபற்றி பேசுவதற்கு ஒரு முஸ்லிம் பிராந்தியமும் ஒரு முஸ்லிம் முதலமைச்சரும் வேண்டப்படுகின்றமை, 5-உணர்வுகளுக்குத் தீனி போடாத அரசியலை நடாத்துவதற்கு மு.கா. விரும்புவதும் மூன்று சமூகங்களினதும் ஒற்றுமைக்கான முன்மாதிரிப் பூமியொன்றை ஏற்படுத்தி நிர்வாகம் செய்வதற்கு மு.கா. ஆசையும் , ஆர்வமும் கொண்டிருப்பதும். -
இவ்வாறான நியாயங்களை விவாதிப்பதற்கு முன்னர் இத்தகைய தீர்வு முயற்சியொன்றின் தாக்கங்களும், விளைவுகளும் எவ்வாறு அமையும் என்று நாம் ஆராய்வோம்.
3.0 இத்தீர்வுயோசனையின் தாக்கங்களும், விளைவுகளும்
இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் விமோசனம் அளிக்கக் கூடியது என தத்துவார்த்த அரசியலிலிருந்து யதார்த்தவாத அரசியலுக்கு முதிர்ச்சி பெற்றுள்ளதனை மு.கா. பிரச்சாரப்படுத்தாமலேயே இவ்யோசனையை வாசிக்கும் வட-கிழக்கின் அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே வாழும் எந்தவொரு புத்திசுவாதீனமுள்ள முஸ்லிமும் அவனது எதிர்கால நிலைமை பற்றி அச்சமும் , திடுக்கமும் அடைவான் என்பதில் எதுவித

சந்தேகமும் இல்லை. மு.கா. தனது முஸ்லிம் மக்களுக்கான தீர்வு நிலைப்பாட்டில் கொண்டு வந்திருக்கும் இந்த நான்காவது மாற்றத்தினால் அல்லது தடுமாற்றத்தினால் தாங்கள் நிரந்தர அரசியல் அநாதைகளாக விடப்பட்டு விடுவோம் எனும் நியாயமான அச்சமும் அவர்களுக்கு ஏற்படுகிறது. வடக்கிலிருந்து இரு மணிநேர கால அவகாசத்துள் உடுத்த உடையுடன் 80,000 பேர் வெளியேற்றப்பட்ட காட்சிகளும், கிழக்கில் இறைவனைச் சிரம் பணிந்திருந்த பொழுதிலும் , துயில் கொண்டிருந்த பொழுதிலும் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட கோரநிகழ்வுகளும், விபரித்தால் கோபமும், மனக்கிலேசமும் மட்டுமே ஏற்படக் கூடிய ஏனைய பல சம்பவங்களும் அவர்களின் மனக்கண் முன் விரிவதை பம்மாத்து வார்த்தைகளும், பசப்பு வியாக்கியானங்களும் கொண்ட ஓரிரு கடதாசிகளால் தடுத்துவிட முடியுமா?
எனினும் வெறும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பதை விட்டுவிட்டு இவ் யோசனைகளையும் அதற்காக முன்வைக்கப்படும் நியாயங்களையும் பகுத்தறிவைக் கொண்டும், வரலாற்றின் நியாயங்களைக் கொண்டும் மதிப்பீடு செய்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் பிணக்கில் சம்மந்தப்பட்டுள்ள ஏனைய ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
31 முஸ்லிம் காங்கிரஸின் தென்கிழக்கு பிராந்திய சபை
அரசியல், அதிகார ரீதியிலான விளைவுகள்
01. ஏற்படுத்தப்படுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ள தெகியிராந்திய சபையானது 1982 இல் ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் வழங்கப்பட்டு அனைத்து தமிழ் குழுக்களாலும் முற்றாக நிராகரிக்கப்பட்ட முன்னாள் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சபையை விடவும் சிறியதாகும்(அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சபையில் அம்பாறைத் தொகுதியும் இணைந்தே இருந்தது.முஸ்லிம்களின் பாரம்பரிய பூமியான அம்பாறையை சிங்களக் குடியேற்றங்களுக்காக விட்டுக்கொடுப்பதற்கு மு.கா வுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.) - 02. பாதிக்கப்பட்டவர்களான வடகிழக்கு வாழ் முஸ்லிம்களில் மூன்றிலொரு பங்கினரே குறிப்பிட்ட தெகி. பிராந்திய எல்லைக்குள் வருகின்றனர். (ஆதாரம்-தலைவர் அஷ்ரப் அவர்களின் 02.09.97 அன்றைய ரூபவாஹினிப் பேட்டி) எனவே, இது வடகிழக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையினரின் நலன்களைப் புறக்கணித்து ஒரு சிறு தொகையினருக்கு மாத்திரமே நன்மையளிக்கக்கூடிய திட்டமாகும். 03. இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, ஒட்டமாவடி மூதூர் , கிண்ணியா, தம்பலகாமம், தோப்பூர், குச்சவெளி, முசலி எருக்கலம்பிட்டி ஆகிய முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச முஸ்லிம்கள் புலிக் கூட்டத்தின் மத்தியில்
29

Page 7
தனித்துவிடப்பட்ட செம்மறி ஆடுகளாக இரவோடிரவாக மாற்றப்படுகின்றனர். 04. தமிழ் ஆயுதக் குழுக்களினதும், இந்திய அமைதிப் படையினதும் கரங்களினால் கூட்டுப்படுகொலைக்குள்ளானவர்களும் , முழு இனத்தையே அழித்தொழிக்கும்(Ethnic Cleancing) நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் கூடுதலாக அம்பாறை மாவட்டத்துக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களே. (ஆதாரம்- மேற்படி பிரசுரத்தின் பின் இணைப்பாயுள்ள இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றிய புள்ளிவிபரங்கள். பக்48-54 மற்றும் பக்கம் 16-17) அவர்களை இவ்வாறு ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தினுள் போதுமான பாதுகாப்புகளின்றி அரசின் பசப்பு வார்த்தைகளை நம்பித் தள்ளிவிடுவது முற்றிலும் நியாயமற்றதும், மு.கா. தனது சொந்த மக்களுக்கே செய்யும் நம்பிக்கைத் துரோகமுமாகும். 05. மாறாக அம்பாறைக்கு வெளியேயுள்ள முஸ்லிம்களின் தியாகங்களே முஸ்லிம்களின் பாதுகாப்பற்ற நிலையை உலகுக்கு உணர்த்தி முஸ்லிம்களுக்கானதோர் அரசியல் அமைப்பு உத்தரவாதத்துக்கான கோரிக்கையை நியாயப்படுத்தியவையும்- அதற்கான அங்கீகாரத்தை கொடுத்தவையுமாகும். அவ்வாறான தியாகங்களுக்கூடாகக் கிடைக்கும் பிராந்திய சபையை அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் பெற்றுக் கொடுப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். 08. வடகிழக்கு வாழ் முஸ்லிம்கள் அனைவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எல்லா வகையிலும் ஒரே மாதிரியானவையே. எனவே அரைவாசிப் பேருக்கு ஒரு தீர்வு, மிகுதி அரைவாசிப் பேருக்கு மற்றுமோர் அரைகுறைத் தீர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். வடகிழக்கு வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் அதேவேளை அவர்களுக்கு போதியளவு அரசியல் மற்றும் பெளதீக ரீதியிலான பாதுகாப்பை வழங்கும் ஒரு தீர்வே நியாயமானது. அதுவே வேண்டப்படுவது. 07. இலங்கை முஸ்லிம் சமூகம் கிழக்கு முஸ்லிம்கள் என்றும், கிழக்குக்குவெளியே உள்ள (தெற்கு ) முஸ்லிம்கள் என்றும் பிரதேச வாதத்தாலும் ஏனைய சமூகப் - பொருளாதாரக் காரணிகளாலும் ஏற்கனவே ஒருவிதமான விரிவுக்கும்- பிளவிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான மற்றுமொரு விரிவு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்(தென்கிழக்குப் பிராந்திய முஸ்லிம்கள்) , அம்பாறைக்கு வெளியே உள்ள ஏனைய வடகிழக்கு முஸ்லிம்கள் எனும்தியில் ஏற்பட இத்தீர்வு வழிசெய்துவிடும்பிரதேச ரீதியில் இவ்வாறான பிரிவு முஸ்லிம் சமூகத்தினிடையே ஏற்படுத்தப்படுவது ஒரு மிகப்பெரிய பாவமும் சமூகத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் ஒரு சாபக்கேடுமாகும். 08. உத்தேச வடகிழக்குப் பிராந்திய / புதிய கிழக்குப் பிராந்திய சபையினுள் வரும் தமிழர்கள் உத்தரவாதமாக வைக்கப்படுகிறார்கள் எனும் (கு)தர்க்கமும் முன்வைக்கப்படுகிறது.இவ்வாறான அணுகுமுறை இரு சமூகங்களுக்கும் அழிவையே ஏற்படுத்தும் என்பதை உலக சரித்திரத்தில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள அனுபவங்களின்வாயிலாக அறிந்துகொள்ளலாம்.உதாரணம் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை. .
is

இனங்களை பிணைவைப்பதைவிட அவ்வவ்வினங்களின் பிரச்சினைகளுக்கு சுமூகமான - நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளைக் காண்பதே புத்திசாலித்தனமாகும். இதற்கு மேலும் இவ்வாறான நடைமுறைவாத (கு)தர்க்கவாதிகள் மேற்குறிப்பிடப்பட்ட கருத்தையே கூறிக்கொண்டிருப்பார்களாயின் 75,000 தமிழ் சகோதரர்களுக்கு ஈடாக மூன்று இலட்சம் முஸ்லிம்களை இணைந்த வடகிழக்குப் பிராந்திய சபையினுள் பிணை வைக்கிறார்கள் என்பதையும் அவர்கள் கருத்தில்கொள்வது நன்று.
அத்துடன் 90 காலப்பகுதிகளில் பிரேமதாச அரசுடன் புலிகள் தொடர்புவைத்திருந்த நேரத்தில் வடகிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்குப் பாதகமானதென முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் குரல்கொடுத்தவேளைகளில் இணைப்புக்கு ஆதரவாக புலிகளின் அரசியல் ஆலோசகரான திருஅன்டன் பாலசிங்கம் அவர்கள் சொன்ன நியாயத்தையும் இங்கு நோக்குதல் நன்று. அதாவது முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் 35% ஆக உள்ளனர். இது இணைந்த வடகிழக்கில் 17% ஆக குறைந்துவிடுமெனக் கூச்சலிடுகின்றனர். ஆனால், தனியான வடக்கில் 08% ஆக உள்ள முஸ்லிம்கள் இணைந்த வடகிழக்கில் 17% பிரதிநிதித்துவத்திற்கான நன்மைகளையே அனுபவிக்கப் போகின்றார்கள் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர் என ஒரு பேட்டியின்போது அவர் தெரிவித்தருந்தார்.
கிழக்கிலுள்ள மூன்று இலட்சம் முஸ்லிம்கள் இழக்கும் உரிமைகளை வடக்கிலுள்ள எண்பதாயிரம் முஸ்லிம்கள் பெறும் சலுகைகள் ஈடுசெய்யமுடியுமா என அன்டன் பாலசிங்கத்திடம் கேட்கப்படவேண்டிய நியாயமான கேள்வி ஒருபுறமிருக்க, இன்று முஸ்லிம் காங்கிரஸ் கடைப்பிடிக்கும் போக்கும் அன்டன் பாலசிங்கத்தின் அணுகுமுறைக்கு சற்றும் குறைவானதல்ல என்பதையும் இங்கு பொதுமக்கள் கவனிக்கவேண்டும். அதாவது வடக்கில் வாழும் முஸ்லிம்கள் கூடுதல் உரிமைகளைப் பெறுகிறார்கள் என்பதைக்
காரணம்காட்டி கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்க புலிகள் நியாயம்கற்பித்தது
போல துண்டாடப்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் குறித்த தென்கிழக்குப் பிராந்திய சபையினூடாக பெறப்போகும் உரிமைகளையும்- சலுகைகளையும் காரணம்காட்டி தென்கிழக்குக்கு வெளியே வாழும் 150,000 ற்கும் அதிகமான முஸ்லிம்களை அரசியல் பாலைவனத்தில் தள்ளிவிடுவதை மு.கா. நியாயப்படுத்த முயற்சிக்கின்றது.
மேலும் கிழக்கிலுள்ள சிங்களக் கிராமங்கள்மீது நடாத்தப்படும் தாக்குதல்களை நாட்டின் மத்தியிலுள்ள சிங்கள அரசாங்கத்தினாலேயே தடுக்கமுடியாதுள்ாபோ தென்கிழக்கிலுள்ள முஸ்லிம் பெரும்பான்மை அரசாங்கமானது நாறு ஆா முற்றிலும் அப்பாலுள்ள மட்டு- திருமலை, வடக்கு முப்ா பா சா முடியும்?
In

Page 8
32 தென்கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள்மீதான
தாக்கம்
மேற்கூறப்பட்டவாறான முஸ்லிம்களுக்கான பிராந்திய சபையை தென்கிழக்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதால் ஏற்படும் அரசியல்ரீதியான விளைவுகள் தவிர திருமலை,
மட்டு மாவட்ட முஸ்லிம்களுக்கு முகா கூறும் தீர்வுயோசனைகளிலும் (அவை தெளிவாகக்
கூறப்படாதபோதிலும்) பல பாதக விளைவுகள் உள்ளன.அவையாவன:
01. உத்தேச புதிய கிழக்கு மாகாணம் என ஒன்று உருவாக்கப்பட்டால் தற்போதுள்ள வடகிழக்கு மாகாணம் வடக்கு , புதியகிழக்கு, தென்கிழக்கு , அம்பாறை என நான்காகப் பிரிக்கப்படும். இது தமிழ்த் தீவிரவாதக் குழுக்களால் (புலிகள் உட்பட) தமிழ்த்தேசியத் தாயகத்தை கூறுகளாகப் பிரிக்கும் சதித்திட்டம் என வர்ணிக்கப்படும். இதனால், முஸ்லிம்கள்மீதான தமிழ்க் குழுக்களினதும் , கட்சிகளினதும் அதிருப்தியம் வெறுப்பும் அதிகரிக்கவே செய்யும் இது "குளிக்கப்போய் சேறுபூசிக்கொண்ட கதையாகவே அமைய முடியும்"(86 களில் முகா வின் தோற்றமும் அதற்கான முஸ்லிம்களின் அமோக ஆதரவும்கூட ஈழப்போராட்டத்தின் காட்டிக்கொடுப்புக்களாக போராளிக் குழுக்களால் கருதப்பட்டு
முஸ்லிம்கள்மீது தமிழ்மக்களின் சந்தேகப்பார்வையையும் தோற்றுவித்தது.இவ்வாறான
பரஸ்பர நம்பிக்கைமீனங்களே 90களில் தமிழ் இயக்கங்களின் முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்களுக்கு நியாயங்களாகவும் சிலவேளைகளில் தமிழர்கள்தரப்பில் கூறவும்பட்டது.ஆயின், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படைகளையே கூறுபோடத்தக்கதாக இப்போது மு.கா. முன்வைத்துள்ள தென்கிழக்குக் கோரிக்கையின் பக்கவிளைவுகள் தமிழ்- முஸ்லிம் இனங்களை இன்னும் பிளவுபடுத்துவதற்கும் , அழிவிற்கு இட்டுச்செல்வதற்கும் காரணமாக அமையமுடியம் என்பது வெளிப்படை) 02. மட்டு, திருமலை மாவட்டங்களிலுள்ள சிங்களவர் , முஸ்லிம்களின் மொத்த சனத்தொகையை விட தமிழ்மக்களின் மொத்தத்தொகை அதிகமாகும்.(ஆதாரம் 1981 மற்றும் மேற்படி மு.கா. பிரசுரங்களைப் பார்க்க)
மாவட்டம் சிங்களவர் முஸ்லிம்கள் தமிழர்கள் திருகோணமலை 97.645 79,723 94,373 மட்டக்களப்பு 11,255 78.829 237,787 மொத்தம் 108,900 158552 332,160 மொத்தத் தமிழர் சனத்தொகை 382,160 மொத்த முஸ்லிம்சிங்களவர் சனத்தொகை 267,452
12

dصس
எனவே,இம்மாவட்டங்களில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடாத்தப்படும் பட்சத்தில் அதன் முடிவுகள் எவ்வாறு அமையும் எண்பது தெள்ளெனத் தெளிவு.பெரும்பான்மைத் தமிழர் இணைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க, பெரும்பான்மை முஸ்லிம், சிங்களவர்கள் எதிராக வாக்களிப்பர்.எனவே, இணைப்புக்கு ஆதரவான வாக்குகளே எவ்வகையிலும் கூடுதலாக இருக்கும்.எனவே, இலங்கையின் இனத்துவ அரசியலைப் பற்றிய ஆரம்ப அறிவுள்ள ஒரு சிறுவனுக்கும்கூட மட்டு, திருமலை மாவட்டங்களில் வாக்கெடுப்பு நடாத்துவதன்மூலம் அவ்விரு மாவட்டங்களையும் தனி மாகாணமாக்க முடியாதென்பது தெளிவாக விளங்கும். இந்நிலையில் சட்டமுதுமானிகளுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கும் இச்சிறு கணக்குத் தெரியாமல் போனது புதுமையே.அல்லது இவை யாவும் மற்றுமொரு அரசியல் பாசாங்கா எனும் சந்தேகமும் எழுகின்றது. (கார்வேண்டுமெனக் கனவுகாணும்போது ஏன் ஹில்மன்(Himan) காரைக் கனவு காணவேண்டும்? நல்ல நைட்றைடர்(Knight Rider) காராக கனவு காணலாம்தானே என மேடைகளில் முழங்கி சமூகத்தையே கனவுகாணப் பழக்கிய மு.கா. தலைவர் இவ்வாறு உடைந்த- ஓட்டைஉடைசல் EN நம்பர் மெரிஸ்மைனர் காரில் அரைவாசிச் சமூகத்தையும் மிகுதி அரைவாசியை சவம் ஏற்றுகின்ற காரிலும் ஏற்றிவிடுவார் என யார் எதிர்பார்த்தது?) 03. தற்காலிக இணைப்புக்குப்பின் சர்வஜன வாக்கெடுப்பென்பது ஒரு வெறும் ஏமாற்று என்பது 1987 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னாலாவது சம்மந்தப்பட்டவர்களுக்குப் புரியவில்லையா எனத் தெரியவில்லை. இந்திய -இலங்கை ஒப்பந்தத்திலும் வடக்கு கிழக்கு இணைப்பு தற்காலிகமானதென்றும் ஒரு வருட காலத்துள் அது பற்றி கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படும் என்றுமே கூறப்பட்டுள்ளது. இருந்தும் பதினொரு வருட காலமாகியும் இதுவரை அவ்வாறு எந்த வாக்கெடுப்பும் நடாத்தப்படவில்லை. எனவே, இணைப்புக்குப்பின் பிரிவு என்பதெல்லாம் வெறும் பொய்களே தவிர வேறொன்றுமில்லை. 04. அவ்வாறுதான் வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட்டாலும்கூட 100% முஸ்லிம்களும் சிங்களவர்களும் இணைப்புக்கு எதிராக வாக்களித்தாலும் அதனைத் தடுத்துநிறுத்தமுடியாது எனும் சூழலில் முஸ்லிம்கள் என்ன முடிவை மேற்கொள்வது? இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்தால் சிங்களவர்களின் வெறுப்புக்கும் , எதிராக வாக்களித்தால் தமிழர்களின் வெறுப்புக்கும் முஸ்லிம்கள் ஆளாகவேண்டிவரும். எவ்வாறிருப்பினும், இதுகுறித்த சர்வஜன வாக்கெடுப்பொன்றினாலும் இண்ைப்பைத் தடுத்து நிறுத்தமுடியாதென்பதே யதார்த்தமாகும். மாறாக இவ்வாறான வாக்கெடுப்பொன்றின் விளைவு வெறும் இரத்தக்களியேயன்றி வேறொன்றுமில்லை. 05. இவ்வாறான ஏற்பாடொன்றின்மூலம் மட்டு, திருமலை மாவட்டங்கள் வடக்குடன் இணைவதைத் தடுக்கமுடியாதென்பது தெளிவு. எனவே, கடைசியில் நடக்கப்போவது
13

Page 9
யாதெனில் கிழக்கில் தற்போது 33% குள் சலுகைகளை அனுபவிக்கும் மட்டு, திருமலை முஸ்லிம்கள் இரவோடிரவாக 12% ஆக மாற்றப்படுகின்றனர்.(ஆதாரம் பிரசுரம் 40 ஆம் பக்கம்)இது இம்மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். 87-91 காலப்பகுதியில் இம்மக்கள் அனுபவித்த கொடுமைகளுக்கும், கூட்டுப் படுகொலைகளுக்கும்- செய்த தியாகங்களுக்கும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் வெகுமதி இதுதான். அதுவும், ஏற்கனவே கசப்பான உறவுகளையும் இரத்தக்களிச் சரித்திரங்களையும் கொண்டுள்ள இம்மக்கள் சர்வஜன வாக்கெடுப்பு, புதிய கிழக்கு மாகாணக் கோரிக்கை என்பன போன்ற அர்த்தமில்லாத, தமிழ்த் தேசியவாதிகளால் “காட்டிக்கொடுப்பு’ என வர்ணிக்கப்படக்கூடிய நடவடிக்கைகளால் மேலும் வெறுப்பூட்டப்பட்டுள்ள, வெறுப்பூட்டப்படக்கூடிய தமிழ் சமூகம் ஒன்றின் மத்தியிலேயே விடப்படுகின்றனர் என்பதும் கவனத்திற்குரியது.
06. இலங்கையின் வரலாற்றில் போர்த்துக்கீசர் காலத்துக்குப்பின் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் நடாத்தப்பட்ட மாபெரும் அடக்குமுறையும், அக்கிரமமும் வடக்கு முஸ்லிம்கள் தமது தாயக பூமியில் இருந்து வெளியேற்றப்பட்டமையாகும். வட மாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் நூற்றாண்டு காலங்களாக தமது தமிழ்-சகோதரர்களுடன் எந்தவித பிணக்குகளுமின்றி வாழ்ந்து வந்த இந்த ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நவ பாசிஸ்டுகளான புலிகளால் 24 மணிநேரத்தில் மரணப்படுக்கையிலிருக்கும் மூதாட்டி முதல் நேற்றுப்பிறந்த பிஞ்சுக் குழந்தை வரை அணிந்திருந்த ஆடையுடன் 2 வயூதுச் சிறுமியின் காதிலிருந்த காதணியும் கழற்றப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டு இனச்சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்ட பின்னர் பாலைவெளிபோன்ற பகுதிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி ஒலைக்குடிசைகளில் அவலவாழ்வு நடாத்தத் தொடங்கி, ஏழு வருட காலமாகியும் கூட இலங்கை முஸ்லிம்களின் ஏக காவலனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற மு.கா. வினால் இவர்களின் மறு வாழ்விற்கோ அரசியல் உரிமைக்கோ எந்தவிதமான ஆரோக்கியமான நடவடிக்கையும் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க (தனிநபர்களின் M.Pபதவிகள் தவிர) அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தில் கூட இம்மக்களுக்காக வேண்டி ஓர் ஏற்பாட்டை உருவாக்க முகாவினால் முடியவில்லை யென்பது விசனத்துக்குரியது. தவிர முகாவின் குறிப்பிட்ட பிரசுரத்தில் இம்மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான எந்தவொரு வசனமும் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. (யதார்த்தமற்றது எனக் கூறி முகாவினால் குப்பையில் வீசப்பட்டுள்ள முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கையில் யாழ்ப்பாணம் சோனகத்தெருவையும் சேர்க்கும் நோபல் பரிசுக்குத் தகுதியான அரசியல் விஞ்ஞானக் கண்டுபிடிப்பைத் தவிர)
14

33 தென்கிழக்குப் பிராந்திய சபை - யதார்த்தங்கள்
பகுதி 3.1 இல் குறிப்பிட்டவாறான உத்தேச தென்கிழக்குப் பிராந்தியத்தின் அரசியல் மற்றும் அதிகாரரீதியான குறைபாடுகள், பகுதி 32 இல் குறிப்பிட்டவாறான மு.கா. வின யோசனனைகள் தென்கிழக்குக்கு வெளியேயுள்ள மட்டு, திருமலை, வடக்கு முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் தவிர குறிப்பிட்ட தென்கிழக்குப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, பொருளாதார பலம் பற்றியும் ஆராய்தல் வேண்டும்.
கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் பிரதேச மக்கள் விவசாயிகள். ஆனால் அவர்கள் தமது வயல் நிலங்களுக்கு அம்பாறைத் தொகுதிக்குள்ளிருந்து வரும் நீரையே பிரதானமாக நம்பியிருக்கவேண்டியுள்ளது. இந்நிலையில் சேனநாயக்க சமுத்திரம் முற்றுமுழுதாக அம்பாறைத் தொகுதிக்குள் இருப்பதால் அம்பாறைத் தொகுதி தனியாக பிரிக்கப்படும் போது முஸ்லிம் விவசாயிகள் தமக்குத் தேவையான ஒவ்வொரு சொட்டு நீருக்கும் அம்பாறை சிங்கள மக்களிடமே கையேந்தவேண்டி ஏற்படும்( தீகவாபி விவகாரம் ஹிங்குறாணை கரும்புச் செய்கைக்காக முஸ்லிம்களின் நிலப்பறிப்பு போன்றவற்றுடன் இந்நிலைண்மயை ஒத்துப்பார்ப்பது நன்று)
இந்தியாவில் தமிழ் நாட்டிற்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையில் நடக்கும்
காவேரி நீர்ப் பிரச்சினை, வங்காள தேசத்துக்கம் இந்தியாவுக்குமிடையில் நடக்கும் கங்கை
நதிப் பிரச்சினை என்பவற்றையும் இத்துடன் ஒத்துப் பார்க்கலாம்.இவ்விடங்களில் எல்லாம் நடப்பது யாதெனில் எந்த நாட்டிலிருந்து- மாநிலத்திலிருந்து நீர் பெறப்பட வேண்டுமோ அந்த மாநிலம் அல்லது நாடு கோடை காலத்தில் நீரைக் கொடுக்காது. ஆனால் மாரி காலத்தில் வெள்ளம் வரும் போது எல்லா நீரையும் திறந்து விட்டு விடும். இதே நிலைமைதான் தென்கிழக்குப் பிராந்தியத்துக்கம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
மேலும் அம்பாறைத் தேர்தல் தொகுதியினுள் தற்போதுள்ள இறக்காமம் போன்ற முழு முஸ்லிம் கிராமங்களினதும் ஏகப்பட்ட ஏக்கர் முஸ்லிம் காணிகளினதும் நிலை என்னவென்பதும் கேள்விக்குறியே. இதைவிட விவசாயப்பொருட்களைச் சந்தைப் படுத்தலிலும் இப்பகுதி முஸ்லிம்களின் அடுத்த முக்கியமான தொழிலான வியாபாரத்திற்கும் பல இடைஞ்சல்கள் ஏற்படும் என்பதும் தெளிவு. உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் வியாபாரப் பொருட்களுக்கான உள்ளூர் வரிகளை விதிப்பதற்கு பிராந்தியங்களுக்கு அதிகாரமுண்டு. இந்நிலையில் குறித்த தென்கிழக்குப் பிராந்திய வியாபாரிகள் தமது பொருட்களை இப்போதுள்ளது போன்று ஏனைய கிழக்கு மாகாண மக்களுக்கு விற்பனை
செய்யமுடியாது. (மேலதிக வரிகள் செலுத்த வேண்டும்.) இந்நிலையில் தற்போதுள்ள
காத்தான்குடி - கல்முனை வியாபாரத் தொடர்புகள் துண்டிக்கப்படுவதோடு சமாதானமொன்று ஏற்படும்போது வரக்கூடிய துரித பொருளாதார வளர்ச்சியுடன் முஸ்லிம்கள் படுகொடுக்க முடியாத நிலையும் ஏற்படும். இவை எல்லாவற்றையும்விட ஒரேவிதமான பெருாரா
15

Page 10
கலாசார, கல்விச் சூழல்களைக் கொண்ட கிழக்கு முஸ்லிம் சமூகம் பிளவுபடுத்தப் படுவதானது உத்தேச முஸ்லிம் பிராந்தியத்தின் மக்கள் பலத்தை இல்லாமற் செய்து அதை அரசியல் முக்கியத்துவமற்றதாக்குகின்றது. அத்துடன் 30 இலட்சம் சனத்தொகை கொண்ட மேற்குப் பிராந்தியம் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது 3 இலட்சம் சனத்தொகை கொண்ட தென்கிழக்குப் பிராந்தியம் எந்தளவு அரசியல், பொருளாதார அந்தஸ்தை நடைமுறையில் பெறக்கூடியதாக இருக்கும் என்பதும் ஐயத்துக்குரியதே.
34 முஸ்லிம் காங்கிரஸின் நியாயங்கள் - ஒரு மதிப்பீடு
பகுதி 23 இல் குறிப்பிட்டவாறான மேற்படி யோசனைகளுக்கு முகாதரப்பிலிருந்து முன்வைக்கப்படும் நியாயங்களைப் பற்றிய மதிப்பீடொன்று அவசியமாகின்றது. நியாயம் - 1
இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்குமான ஒரு பாதுகாப்பு ஏற்பாடாய் அமையக்கூடியதாக ஏதாவது ஒரு பிரதேசத்தில் தனியான சயாதீனமான நிர்வாக அமைப்பொன்று அவசியமாகும். மதிப்பீடு : முற்றிலும் உண்மை நியாயம் - 2
வடகிழக்கிலுள்ள அனைத்து முஸ்லிம் பெரும்பான்மைப் பிராந்தியங்களையும் உள்ளடக்கிய முஸ்லிம் மாகாணம் யதார்த்தமற்றது. தென்கிழக்குப் பிராந்திய சபையே யதார்த்தமானது. மதிப்பீடு:
முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த இவ்வளவு காலமும் ( ஆட்சியில் பங்காளி எனும் அந்தஸ்தும் அமைச்சுப் பதவிகளும் கிடைக்கும் வரை) மு.கா. யதார்த்த சிந்தனை இல்லாமலா இருந்தது? அவ்வாறாயின் முஸ்லிம் மாகாண சபைக்கோரிக்கை வெறுமனே அப்பாவி இளைஞர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அவர்களைப் பலிகொடுத்து தாம் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கான வெறும் பிரசார உத்திதானா? அவ்வாறில்லையாயின், தூர நோக்குள்ள தலைமைத்துவம் தம்மிடம் இல்லையென்பதை மு.கா. ஏற்றுக்கொள்கிறார்களா?
அத்துடன், நிலத்தொடர்பற்ற தனி முஸ்லிம் மாகாணசபை என்ற கொள்கையை மு.கா. பிரச்சாரம் செய்தபோது அநேக புத்திஜீவிகள் அதன் நடைமுறைச் சாத்தியம் பற்றி கேள்வி எழுப்பினர் என்பது நோக்கத் தக்கது. அப்போதெல்லாம் சுவிற்சர்லாந்தில் இந்த முறை உண்டு, பாண்டிச்சேரியில் இந்த முறை உண்டு, பிலிப்பைன்சிலும் இதே முறை உண்டு என்று கூறிய மு.கா. தலைவரும், அதியுயர்பீட அங்கத்தவர்களும்
16

கூறியதுடன் நில்லது அங்கெல்லாம் சென்று அங்குள்ள அரசியல் யாப்பையெல்லாம் படித்து ஆராய்ந்து விட்டு அதன் பிரதிகளையும் கையோடு எடுத்து வந்து அவற்றைப் பத்திரிகையாளர் மகாநாட்டில் காட்டிய பின்னரும்கூட, அவர்கள் இவ்வாறு திடீரென தென்கிழக்குத் திசைக்குள் தஞ்சம் புகுந்தது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே கிளம்பியுள்ளது. நிலத் தொடர்பற்ற மாநில நிர்வாகம் இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தில் பல நூறு கிலோமீட்டர்களால் பிரிக்கப்பட்டிருந்த போதிலும்கூட பல தசாப்தங்களாக நன்றாகவே நடக்கின்றது என்பது மு.கா. வின் அதியுயர்பீட அங்கத்தவர்கள் பலருக்கு(அவர்கள் அங்கு விஜயம் செய்து நேரில் பார்த்த அநுபவத்தின் அடிப்படையில்) நன்கு தெரியும். இங்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளிலும் இவ்வாறான முறை அமுலில் உண்டு. ( உதாரணம் : இந்திய பாகிஸ்தான் எல்லைக் கிராமங்கள், இந்திய பங்களாதேஷ் எல்லைக்கிராமங்கள், ரஷ்யாவின் கலினின்கிராட் பிரதேசம், அலாஸ்காவும் ஏனைய அமெரிக்க பிரதேசங்களும், முன்னாள் மேற்கு பேர்ளின் நகரம், தென் ஆபிரிக்காவின் உள்ளே அமைந்துள்ள சிறிய இராச்சியங்கள், இன்னும் பல.) நியாயம் : 03 - ஒரேநாடு , ஒரே மக்கள் எனும் கோசத்துக்கமைய மக்களை முற்றாக பிராந்திய ரீதியில் பிரித்துவிடாது ஓரளவு சனத்தொகையை சிறுபான்மையாக ஏனைய பிராந்தியத்துக்குள் விட்டு வைத்தல் - அதனடிப்படையில் மட்டக்களப்பு, திருமலை யாழ்ப்பாண முஸ்லிம்களும் சிறுபான்மையினராக விடப்படுகின்றனர். மதிப்பீடு:
முதலில் இலங்கையைப் பொறுத்தவரை ஒரே நாடு, ஒரே மக்கள் எனும் கோஷமே நியாயத்துக்குப் புறம்பானது என்பதை உணர வேண்டும். இலங்கை ஒரே நாடுதான் . ஆனால் குறைந்தது மூன்று இனமக்கள் இங்கு வாழ்கின்றனர் எனும் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளாத எந்தத் தீர்வும் நியாயமானதோ, நீதியானதோ அல்ல.
அடுத்து இன செளஜன்யத்தை ஏற்படுத்துவதற்கு இனங்களைப் பிணைவைப்பது தான் வழி எனும் சிந்தனை நகைப்பிற்கிடமானது. (பகுதி 3.1 விளைவு இல8 இல் இது பற்றி விரவாகக் கூறியுள்ளோம்.) அதிகாரச் சமப்படுத்தல் (Balance of Power)எனும் கருத்தியல் பற்றிய முகாவின் புரிந்துணர்வும் விமர்சனத்துக்குரியது. நியாயம் - 4
உத்தேச அரசியல் யாப்புத் திருத்தத்தில் உள்ளபடி பிராந்திய சபைகளின் முதலமைச்சர்கள் கூடிப்பேசும் மாநாடு ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைபற்றி பேசுவதற்கு ஒரு முஸ்லிம் பிராந்தியமும் ஒரு முஸ்லிம் முதலமைச்சரும் வேண்டப்படுகின்றமை, மதிப்பீடு: பிராந்தியங்களின் முதலமைச்சர்களின் மாநாடு என்பது சிறுபான்மை இனங்களின்
- 7ו |

Page 11
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட வேண்டிய ஓர் அமைப்பேயன்றி, அவ்வமைப்பை ஏற்படுத்துவதற்காகத் தீர்வு முயற்சிகள் வடிவமைக்கப்படவேண்டிய அவசியமில்லை. (மனிதன் வாழ்வதற்காகச் சட்டமேயன்றி, சட்டம் வாழ்வதற்காக மனிதன் அல்ல.)
ஆயினும் வடகிழக்கு வாழ் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களின் அபிலாசைகளையும் , உரிமையையும் பூர்த்தி செய்யக்கூடிய ஓர் அமைப்பிற்கு, ஏனைய பிராந்தியங்களின் முதலமைச்சர்களின் அளவு அரசியலமைப்பு அந்தஸ்துக் கொண்ட முதலமைச்சரை உருவாக்குவது ஒன்றும் அத்தனை கடினமானதல்ல என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
40 இழந்த சந்தர்ப்பங்களும், தற்கால சூழ்நிலைகளும்
நாட்டில் எரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் விடுதலைட் புலிகள் தவிர்க்க முடியாத சக்தி என்ற உண்மையை அது கசப்பாயிருப்பினும் கூட பிரச்சினையில் தொடர்புற்றிருக்கின்ற சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டியே இருக்கின்றது. மேலும், கடந்த காலங்களில் பேரினவாத அரசியல் தலைவர்களின் சிறுபான்மையினர் தொடர்பான மனோநிலை மாற்றத்தை அவதானிக்கின்றபோதும், தேசிய மட்டத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் படிப்படியாக அங்கீகரிக்கப்பட்டு வருவதனையே அவதானிக்க முடிகின்றது. ஏனெனில், கடந்த ஆட்சிக் காலத்தின் போது ஜனாதிபதியாக இருந்த D.B.விஜேதுங்க அவர்களினால் இந்நாட்டில் இனப்பிரச்சினை எதுவுமில்லை, பயங்கரவாதமே உள்ளது என தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயங்கள் தேசிய, சர்வதேச மட்டங்களில் மறைக்கப்பட்ட போதிலும் கூட சடுதியாக ஒரிரு ஆண்டுகளில் அதே பேரினவாதத்தைச் சேர்ந்த ஆனால் வேறு ஒரு ஜனாதிபதி சர்வதேச மட்டங்களில் கூட சிறுபான்மையினருக்கு அதிகாரங்கள் புதிர்ந்தளிக்கப்பட்டேயாக வேண்டும் என்ற கருத்துக்கான ஆதரவைத் தேடி வருவதும், உள்நாட்டில் பேரினவாதிகளை எதிர்த்தாயினும் கூட பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கலின் ஊடாக தீர்வு காணப்பட்டேயாக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றதானதும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கான ஒருவகை அங்கீகாரமாகவே கருதப்பபடல் வேண்டும். அண்மைய தலதா மாளிகைத் தாக்குதலின் பின்னர் விடுதலைப்புலிகளைத் தடைசெய்திருப்பதாக அறிவித்த அதே அரசாங்கம், அத்தடை புலிகளுடன் பேசுவதை மட்டுப்படுத்த முடியாது என அறிவித்திருப்பதானது இனப்பிரச்சினைக்கான யதார்த்தமான தீர்வு விவகாரங்களில் புலிகள் தவிர்க்க முடியாத சக்தியினர் எனபதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டிருப்பதனையே காட்டுகிறது.இந்த உண்மையை மு.கா வும் தனது
is

அரசியல் நடவடிக்கைகளின்போதும் முடிவெடுத்தல்களின்போதும் மனதிலிருத்திக்கொள்ளுதல் வேண்டும்.
மேலும், போராட்டத்தின் விளைவாக வடகிழக்கில் கிடைக்கின்ற எவ்விதமான சுயாட்சி முறைமைகளும் தமிழ்-முஸ்லிம் சமூகங்களினது முழுமையான ஒத்துழைப்பும் அங்கீகாரமுமின்றி அசாத்தியமான ஒன்றாகிவிடும்.இந்த அடிப்படையில் கலந்தாலோசிக்கப்படுகின்ற அல்லது முன்மொழியப்படுகின்ற எந்தத் தீர்வுகளுமே ஏற்கனவே வடகிழக்கில் தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் நிலவுகின்ற பரஸ்பர நம்பிக்கைமீனம், சந்தேகம், பாதுகாப்பற்ற உணர்வு , எதிர்காலம் பற்றிய அச்சம் போன்றவற்றிற்கு உரமூட்டுவதாக அமையக்கூடாது. தமிழ்-முஸ்லிம் உறவுகளுக்கு வேட்டுவைப்பதுபோல அரசியல்வாதிகள் நடந்துகொள்வது கண்டிக்கப்படவேண்டியதும் அக்கறையோடு சிந்திக்கப்படவேண்டியதுமாகும். இவ்வாறான தவறுகளை தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் மட்டுமன்றி முஸ்லிம் அரசியல்வாதிகளும் செய்துவருவதை நாம் கவலையுடன் அவதானிக்கின்றோம். உதாரணத்துக்கு அண்மையில் தொலைக்காட்சிப்பேட்டி ஒன்றில் றிவிரச இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து முகா வினால் தலைநகரில் படையினரைட் பாராட்டி தொங்கவிடப்பட்ட பதாகைகள் குறித்து அது அந்த இராணுவ நடவடிக்கையின் காரணமாக அகதிகளாக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ்மக்களின் மனங்களைப் புண்படுத்தி இருக்காதா? என வினவப்பட்டபோது தலைவர் அஷ்ரப் அவர்கள் அளித்த பதில் பொருத்தமற்றதும் விமர்சனத்துக்குரியதுமாகும். அவர் தனது பதிலில் 90களில் முஸ்லிம்களுக்கு புலிகளால் இழைக்கப்பட்ட கொடும்ைகளுக்கு எதிர்ப்புக்காட்டும்முகமாகவும் றிவிரச கால சூழ்நிலைகளுக்கு அது பொருத்தமானது எனக் கருதியதனாலேயுமே அவ்வாறு செய்ததாகவும் இனிமேல் இவ்வாறான ஒன்று முகா வினால் செய்யப்பட மாட்டாது எனவும் கூறியிருந்தார்.
முதலில் 90களில் விடுதலைப்புலிகள் நடாத்திய முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பக் காட்டுவதற்கு ஐந்து வருடங்கள் காத்திருந்து இனப்பிரச்சினையை இந்த நாட்டில் ஆரம்பித்துவைத்த பேரினவாதிகளையும் அவர்களின் அடக்குமுறை யந்திரங்களான படையினரையும் பாராட்டுவதன் மூலம் 95இல் எதிர்ப்புக் காட்டுவதற்கான தேவையெதுவும் வடகிழக்கு முஸ்லிம்களின் நலனை முன்னிட்டு முகா வுக்கு இருப்பதாக இங்கு கருதப்பட இடமில்லை. மேலும், அச்செயல் குறித்த சூழ்நிலைக்கு பொருத்தமானதெனக் கருதியதனாலேயே செய்யப்பட்டதெனத் தலைவர் கூறுவது சமூகத்தின் பெயரால் அன்றி அரச விசுவாசத்தை எடுத்துக்காட்டுவதற்காகவே செய்யப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இங்கு சூழ்நிலைகளுக்கு இயைதல் என்பது ஒரு சராசரி மனிதனுடைய செயலே அன்றி பொறுப்புள்ள ஓர் அரசியல் கட்சிக்குரிய அல்லது அரசியல் ஞானிகளுக்குரிய பண்பாக மாட்டாது என்பதனை முகா வுக்கு கட்டிக்காட்ட விரும்புகிறோம்.மேலும் இனிமேல் செய்யமாட்டோம் என மு.கா. வினால் கூறப்படுகின்ற அதனது சொந்தத்

Page 12
தவறுகளை சமூகத்தின் பெயரால் நியாயப்படுத்த வருவதனை வண்மையாகக் கண்டிக்கின்றோம். இதுபோன்ற தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே விரிசலையும் நம்பிக்கைமீனங்களையும் தூண்டிவிடக்கூடிய பொறுப்பில்லாத நடவடிக்கைகள் குறித்து மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் மு.கா. வை வேண்டுகிறோம்.
இந்நிலையில் கடந்த காலத்தீர்வு விவகாரங்களில் முகா, எடுத்துவருகின்ற நிலைப்பாடு அவர்கள் இனப்பிரச்சினையுடன் தொடர்புறுகின்ற மூன்றாம் தரப்பின்ரான முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்ற விடயத்தை மறந்து விட்டார்களோ என ஐயமுறச் செய்கின்றது. ஏனெனில், குறித்த பிரச்சினையில் முஸ்லிம்களும் ஒரு தரப்பினர் என்றவகையில் அரசுடன் பேசித்தீர்க்க வேண்டியவர்களைப் போலவே தமிழ்த் தரப்பு பிரதிநிதிகளுடனும், குறிப்பாக, விடுதலைப்புலிகளுடனும் பேசித்தீர்க்க முயற்சி செய்யப்படவேண்டிய பல விடயங்கள் " உள்ளபோதிலும்கூட முகா அரசில் அங்கம் வகிக்கின்ற ஒரே காரணத்திற்காக அரசாங்கத்தை முழுக்க முழுக்க பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளையும் - அவை பலவேளைகளில் பிழையாக இருந்த போதிலும் கூட - நியாயப்படுத்துபவர்களாகவும், அரசாங்கத்தை சந்தோசப்படுத்துவதற்காகவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய புலிகளுடனான இராஜதந்திர நடவடிக்கைகளுக்கான சூழ்நிலைகளை கடுமையாகப் பாதிக்கத்தக்க அறிக்கைகளை விடுபவர்களாகவும் இருக்கின்றனர். முஸ்லிம்களின் அரசியல் தனித்துவம் என்ற கோசத்துடன் தன்னை முஸ்லிம் பிரதிநிதிகளாக அறிமுகம்செய்துகொண்ட முகாவின் போக்கானது முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தை சிங்களப் பெரும்பான்மைக்குள் படிப்படியாக கரைத்து விட்டிருப்பதையே கடந்தகால அரசியல் களநிலவரங்களை அவதானிக்கின்றபோது உணரக்கூடியதாக இருக்கின்றது. கூடவே வடகிழக்கு முஸ்லிம்களுக்கு அவர்களது உரிமைகளையும் இருப்பையும் பாதிக்கத்தக்கதான தேசிய முக்கியத்துவம்வாய்ந்த விடயங்களில் அரசியல் தனித்துவத்திற்குப் பதிலாக "அரசியல் தனிமைத்துவத்தை"யே பெற்றுக்கொடுத்திருக்கிறது.
முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து நின்று தமிழர்களுடன் சமரசம் செய்யவேண்டிய குழுவினர் அல்ல. மாறாக பிரச்சினையோடு தொடர்புபட்ட மூன்றாம் தரப்பினரே அவர்கள் என்ற உண்மையை ஜெயபாலன் போன்ற நடுநிலையான சில புத்திஜீவிகள்தான் முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளுக்கு உணர்த்த வேண்டியிருப்பது கவலைக்கிடமானது. (முஸ்லிம்களின் பிரதிநிதிகள் யாரென்பதைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு முழுக்க முழுக்க முஸ்லிம்களுடையதேயன்றி தமிழ் போராட்டக் குழுக்களினது விடயம் அல்ல எனும் ஜெயபாலன் அவர்களது கருத்தும் இங்கு நோக்கத்தக்கது.)
மேலே சொன்னதுபோல ஏற்படப் போகின்ற எந்தவொரு தீர்வும் வடகிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையும், கூட்டும் இன்றி நடைமுறைச் சாத்தியமற்றது என்ற யதார்த்தத்தையும் இங்கு மு.கா. கவனத்திற் கொண்டாகவேண்டும். அந்தவகையில் அவ்வாறான பரஸ்பர நல்லிணக்கச் சூழலை இப்பிரதேசங்களில் ஏற்படுத்துவதற்கான
29

ஆக்கபூர்வமான முன்முயற்சிகளில் மு.கா. பிரதிநிதிகள் அக்கறைகாட்ட வேண்டும் அரசின் பங்காளியாக இருந்த போதிலும் கூட தமிழ் மக்கள் மீதான அரசின் அடக்கு முறைகளை அவர்களும் ஒரு சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் என்ற வகையில் பகிரங்கமாக கண்டிப்பதில் மு.கா. பிரதிநிதிகள் பின்னிற்கக்கூடாது.
இங்கு அரசில் அங்கம் வகித்தபோதிலும் கூட வாசுதேவ போன்ற இடதுசாரிட் பிரதிநிதிகள் கைக்கொள்கின்ற சுதந்திரமான போக்கை முகாவினருக்கு குறித்துக் காட்ட விரும்புகின்றோம். கூடவே வடகிழக்கில் இதே அரசாங்கத்தின் கீழ் நூற்றுக் கணக்கான நபர்கள் காணாமற்போன சம்பவங்களும், கிருசாந்தி, கோணேஸ்வரி விவகாரங்கள் போன்ற தமிழ் மக்கள் மீதான பல அநீதிகள் நடந்த போதிலும் கூட அதனை எந்தவொரு மு.கா. பிரதிநிதியும் கண்டிக்கவோ, விமர்சிக்கவோ இல்லை என்பதும் அவ்வாறு செய்திருப்பின் அது இப்பகுதிகளில் இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லிணக்கத்தை மீளமைப்பதற்கு ஒரு காரணியாக அமைந்திருக்கவும் கூடும் என்பதையும் சொல்ல விரும்புகின்றோம்.
எனவேதான், தமிழ்ப் போராளிகளின் - விடுதலைப் புலிகள் உட்பட- முஸ்லிம் களுக்கெதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து சூடான அறிக்கைகளை விடுகின்ற அதேவேளை முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதற்கான இராஜதந்திர அணுகுமுறைகளையும் அவர்களுடன் மு.கா. அரசின் பங்காளியாகவன்றி முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் ஆரம்பித்தாக வேண்டும்.
மு.கா. வினர் முஸ்லிம்களுக்கான தீர்வு விடயத்தில் விட்டுவந்துள்ள தவறுகளையும் அது இழந்துவிட்ட சந்தர்ப்பங்களையும் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். முஸ்லிம்கள் எப்போதும் அடிப்படையில் இறைசட்டங்களுக்கு மாத்திரமே கட்டுண்ட வாழ்வையே இறுதி இலக்காக எதிர்பார்க்கின்றனர் என்பதையும் மு.கா. தனது தீர்வு தொடர்பான எந்த முன்முயற்சியிலும் மறந்து விடக்கூடாது. அந்தவகையில், முஸ்லிம்களுக்கான தீர்வாகக் கிடைக்கின்ற எந்தவொரு அதிகார அலகும் ஓர் இனத்தின் இருப்புக்கான அடையாளச் சின்னமாகவன்றி அவ்வின்த்தின் மார்க்க, கலாசார பெறுமானங்கள், நம்பிக்கைகளைப் பேணிப் பாதுகாத்து நடைமுறைப்படுத்தத்தக்க ஏற்பாடுடையதாகவும் இருக்க வேண்டும். எனவேதான் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளில், முஸ்லிம்களுக்காகக் கிடைக்கின்ற நிர்வாக அலகின் புவியியல்பரப்பு எல்லைகளுக்கு கொடுக்கப்படுவதை விடவும், கூடுதலான முக்கியத்துவம் அவ்வலகின் அதிகார எல்லைகள், அது உள்ளடக்குகின்ற சட்ட அமுலாக்கல் வரம்புகள்போன்ற விடயங்களுக்கும் கொடுக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் PA அரசினால் சிறுபான்மையினருக்கான கூடுதல் அதிகாரப் பரவலாக்கல்களுடன் முன்வைக்கப்பட்ட தீர்வுயோசனை பேரினவாத அழுத்தத்தின் கீழ் தேய்ந்து கொண்டு சென்ற போது- அது தமிழர் தரப்பு பிரதிநிதிகளாலும், புத்திஜீவிகளாலும் கண்டிக்கப்பட்டபோதிலும் கூட - மு.கா. அரசின்முன் கைகட்டி, வாய்பொத்தி நல்ல பிள்ளைத்தனமாக நடந்து கொண்ட விடயமானது, முகா வினருக்குத் தனது மக்களுக்கான
21

Page 13
தீர்வு தொடர்பாக மேலோட்டமான கருத்தேயன்றி, அது உள்ளடக்க வேண்டிய புவியியல், அதிகார எல்லைகள் தொடர்பான சிந்தனைத் தெளிவும், திட்டங்களும் இல்லையென்பதையே காட்டுகின்றது. (எனினும் கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது இழந்த அமைச்சுப் பதவிகளை மீட்பதற்காக அரசிலிருந்து வெளியேறுவோம் என மிரட்டிய மு.கா. தனது மக்களின் உரிமை தொடர்பான விடயத்தில் அரசின்முன் ஏன் மெளனமாக இருந்தது என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழுகின்றது.)
எனவேதான், சிதைந்து போன இத்தீர்வுத்திட்டத்தின்கீழ் , மிகக் குறைந்த அதிகார, புவியியல் எல்லைகளுடன் கூடிய ஒரு தீர்வுக்கு மு.கா. தனது நல்லபிள்ளைத்தனமான நடவடிக்கைகளினூடாக உடன்படுமேயானால், அது முஸ்லிம்கள் விரும்புவது போன்ற இஸ்லாமிய இலட்சணங்களும், சட்ட அமுலாக்கல் அதிகாரங்களும் கொண்ட ஓர் அலகாக எப்போதுமே அமையப் போவதில்லை. இஸ்லாத்தின் பார்வையில் அது முஸ்லிம்களுக்கான விடிவாகவும், விடுதலையாகவும் கருதப்படப்போவதுமில்லை. மாறாக, பேரளவில் ஒரு பேரினவாதத்திலிருந்து எமது சமூகத்தை விடுவித்து உண்மையில் இன்னொரு இரண்டாம் பேரினவாதத்தின் பரம்பலின் செறிவினுள், முஸ்லிம் சமூகத்தின் மார்க்கப் பெறுமானங்களைத் தொலைத்து விட்ட வரலாற்று நஷ்டமாகவே அது அமைய முடியும்.
நாளுக்கு நாள் மாறிச் செல்கின்ற தேசிய, சர்வதேச அரசியல் நிலைமைகளை அவதானிக்கின்றபோது இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்கும் ஒரு தனியான அலகு வழங்கப்படவேண்டும் எனும் விடயத்திற்கு சகல தரப்பினர் மத்தியிலும் - அதன் எல்லைகள் நிர்ணயிக்கப்படாத போதிலும் கூட - ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதை உணரக் கூடியதாகவுள்ளது. அதிலும் விசேடமாக புலிகள் மட்டத்திலும் இதற்கான ஓர் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகள் தமிழ், சிங்களத்தரப்பு புத்திஜீவிகளாலேயே செய்யப்படுவதாக வெளிவருகின்ற செய்திகள் முஸ்லிம்களுக்கு நல்ல அரசியல் சூழ்நிலையாகவும் முஸ்லிம்களின் தனித்துவம் என்ற விடுதலைக் குரலை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது. உதாரணமாக, 18.01.98 அன்றைய Sunday Times பத்திரிகைச்செய்தி ஒன்று குமார் பொன்னம்பலம், லால் விஜேசிங்க போன்றவர்களினால் புலிகளின் கோரிக்கைகளில் மிக அடிப்படை அம்சங்களான திம்பு பேச்சவார்த்தை அம்சங்களுக்கு பகரமாக அவர்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க அதேவேளை தமிழ் மக்களின் கோரிக்கைகளை மலினப்படுத்தாத தீர்வு அம்சமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் முஸ்லிம்களுக்கான தனியான அலகு என்ற அம்சமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இது புலிகளினால் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்றும் கூறுகின்றது. மேலும், பேராசிரியர் சூரியகுமாரன் போன்ற அரசியல்ஞானிகளின் சிந்தனைகளும்-எழுத்துக்களும்கூட தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம் களுக்கான தனியான ஏற்பாடு என்ற விடயத்தை வலியுறுத்தி உள்ளன. இவை யாவும், தேசிய , சர்வதேச மட்டங்களில் முஸ்லிம் அலகு என்ற கோரிக்கைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தருவனவாகவும், தீர்வு தொடர்பான இறுதியான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின்
22

தனித்துவத்தையும் , பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற ஒரு தீர்வை பெற்றுக கொள்ளக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்துவதாகவுமே அமைகின்றன.
இருப்பினும் கூட தற்கால சூழ்நிலைகளை ஆராய்கின்ற போது, இரண்டு தசாப்தங்கள் : பழமை வாய்ந்த இவ் இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு இன்னுமொரு தசாப்தமும் ஆகலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. அந்த நேரங்களில் வரலாற்று நிகழ்வுகளினாலும், முஸ்லிம் இனத்தின் செறிவின் பரம்பல் என்ற நியாயங்களினாலும், முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தீர்வு பற்றி பேசுபவர்களாக அஷ்ரப் அவர்களும், மு.காவும்தான் இருக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்நிலையில் மு.கா. இப்போது முன்வைத்துள்ள தென்கிழக்கு சிந்தனையானது எதிர் காலம் உருவாக்கப் போகின்ற முஸ்லிம் பிரதிநிதிகளை முஸ்லிம்களுக்கான தீர்வாக தேய்வடைந்த தென்கிழக்கு என்பதை விடவும் அதிகமான எதையும் கோரமுடியாத வரலாற்றுச் சிக்கலுக்குள்ளேயே மாட்டிவிடப் போகின்றது என்பதையும் மு.கா. விற்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இங்கு சிறுபான்மையினருக்கான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான பேரினவாதிகளுடனான அரசியல் பேரம் பேசல் விவகாரங்களில் தமிழ் மக்களின் முன்மாதிரியையும் அவர்களின் போராட்ட வரலாற்றிலே காணக்கிடைக்கின்ற அனுபவ பாடங்களையும் மு.கா. கவனிக்கவும் - பயன்படுத்தவும் தவறிவிட்டது. ஏனெனில் 1987 இல் JR.ஜயவர்த்தனவினால் கூட்டப்பட்ட திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் அவர்களினால் தீர்வாக முன்வைக்கப்பபட்ட நான்கு அம்சத் திட்டத்தில் நின்றும்- அது அப்பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக் கொள்ளப்படாதபோதும்கூட- இன்றுவரை சற்றும் பின்வாங்கவில்லை என்பதை மு.கா. வின் தலைமை உணர்ந்துகொள்ளவேண்டும். ஆனால், மு.கா. வோ முஸ்லிம்களுக்கான உரிமைப் போராட்டம் என அது ஆரம்பித்த அரசியல் போராட்டத்தில் தனி முஸ்லிம் மாகாணசபை என்ற கோஷத்தில் தொடங்கி குறுகிய பத்து வருட காலத்துக்குள் எந்தவித இழப்புக்களும் சூழ்நிலை நிர்ப்பந்தங்களும் இல்லாதபோதும்கூட துண்டாடப்பட்ட அம்பாறை மாவட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது, இதேவேளை, ஒவ்வொரு நாளும் அழிவுகளைச் சந்திதித்துக்கொண்டும் அகதி வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டும் இருக்கின்ற தமிழ்மக்கள் தமது உரிமைக்குரலின் கம்பீரத்தையும் உறுதியையும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையும் மு.கா. வரலாற்றுப் பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
இத்தீர்வு விடயம் தொடர்பாக பேசுகின்ற எவரும் இறுதியான முடிவுகளில் UNP இன் செல்வாக்கையும் அது ஏற்படுத்தத்தக்க தாக்கங்களையும் மறந்துவிட முடியாது. நீண்டகால மெளனத்தின் பின் இப்போது UNP முன்வைப்பதாகச் சொல்லியுள்ள தீர்வானது
23

Page 14
சமச்சீரற்ற அதிகாரப்பரவலாக்கல் என்ற அம்சத்தையே அடிப்படையாகக கொண்டது(ASSymmetric devolution). இவ்வம்சம் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள வடகிழக்கிற்கு விஷேடதன்மையின்கீழ் கூடுதல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படல்வேண்டும் என்று கோரிநிற்கின்றது. உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் (இன்னும்சில திருத்தங்களோடு) வடகிழக்கிற்கு PA இன் தீர்வுப்பொதிகளைவிடவும் அதிகமான அதிகாரங்களை இது பெற்றுத்தரத்தக்கது. மேலும் வடகிழக்கிற்கு விஷேட ஏற்பாட்டின்கீழ் அதிகாரத்தைப் பகிரல் என்ற அம்சமே பிரச்சினையின் ஆரம்பம்தொட்டே பேரினவாதிகளால் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டதும்- ஏற்றுக்கொள்ளப்படாததுமாகும். இச்சூழ்நிலையில் பேரினப்பிரதிநிதிகளான UNPஇனரே இதனை முன்வைத்திருப்பது இனப்பிரச்சினைக்கான தீாவில் ஒரு புதிய திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய அடிப்படையில் சிறுபான்மையினருக்கு முற்றிலும் சாதகமான ஓர் அம்சமாகும். ஆனால் இவ்யோசனை UNP இனால் முன் வைக் கப்பட்டு பலமாதங்களாகியும் கூட அது சிறுபாண்மையினருக்கு சாதகமாயிருந்தபோதிலும் அரசில் அங்கம்வகிக்கின்ற மு.கா. பிரதிநிதிகள் அதற்கான ஆதரவையோ - அது தொடர்பான கருத்தையோ முன்வைக்காமல் இருப்பது அவர்களது தொடர்ச்சியான அரசைச் சாந்தப்படுத்தல் போக்கிற்கு இன்னுமொரு சான்றாகும்.
மேற்சொன்ன விடயங்கள் தவிரவும் இலங்கை முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான விடயங்களிலும் மு.கா. வின் கடந்தகால அணுகுமுறைகளும்நடவடிக்கைகளுமானது , அது முஸ்லிம்களின் பிரதிநிதி என்றவகையில் அதன் நம்பகத்தன்மையையும் , குறிப்பாக தென்கிழக்குக்கு வெளியேவாழும் முஸ்லிம்கள் மீதான அதன் உண்மையான அக்கறையையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. ஏனெனில், தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினருக்கான மார்க்க அனுஷ்டானங்கள் குறித்த விடுமுறைகள் (சிவராத்திரி, ஹஜ்விடுமுறை) குறைக்கப்படுவதற்கான / மாற்றப்படுவதற்கான பாரபட்சமான அமைச்சரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டவேளையில் அமைச்சரவையில் அங்கம்வகித்தும் எந்தவித எதிர்ப்புகளும் காட்டாதிருந்த அஷ்றப் அவர்களும் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் கடந்த ஹஜ்பெருநாள் தினங்களின்போதும் குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கண்டித்து மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டத்தக்க துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டதும் , ஆனால் இதுவரை இந்த விடுமுறை தினங்கள் தொடர்பான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் செய்யாதிருப்பதானதும் மு.கா. வின் இரட்டைமுகத்தையும் - அரசியல் நயவஞ்சகத்தன்மையையும் கோடிட்டுக்காட்டுகிறது. இன்னும் இலங்கையின் சகல முஸ்லிம்களும், விஷேடமாக வடகிழக்குவாழ் சகல முஸ்லிம்களும் காட்டிய ஆதரவின்காரணமாக PA கூட்டரசாங்கத்தில் கிடைத்த அதிகாரத்தினூடாகக் கிடைத்த அரச வேலைவாய்ப்பு நியமனங்களில்கூட மு.கா. தென்கிழக்குக்கு வெளியேயுள்ள மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னர், யாழ்ப்பாண முஸ்லிம்களுக்குக் காட்டிய பாரபட்சம் இம்மாவட்ட மக்கள் தொடர்பான அதனது
 

அக்கானத்துக்கும் - நம்பிக்கைத்துரோகத்திற்கும் நல்ல உதாரணமாகும்(வழங்கப்பட்ட நியமனங்களில் 0ே% க்கும் அதிகமான நியமனங்களைப் பெறுவதற்கு இம்மக்களுக்கு டந்துள்ளபோதிலும் மொத்த நியமனத்தொகையில் 10% க்கும் குறைவானதே இம்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது) தனது சொந்த அதிகாரத்தினூடாகவும் - கட்டுப்பாடு இன்னும் நேர்மையின்கீழும் பகிர்ந்தளிக்கப்படுகின்ற உரிமைகளில்கூட இம்மாவட்ட முஸ்லிம்களுக்கு முகா, இவ்வாறான அநீதிகளையிழைக்க முடியுமெனின் ஏனையவர்களோடு போராடிப் பெற்றுக்கொடுக்கவேண்டிய உரிமைகள் தொடர்பான விடயங்களில் இம்மக்கள்சார்பாக முகா எந்தளவு நேர்டிையான அக்கறையை-கரிசனையைக் காட்டப்போகின்றது என்றகேள்வி இங்கு இயல்பாகவே எழுகின்றது,
4.1 முடிவுகளும் சில வேண்டுகோள்களும்
மேற்சொன்ன நிகழ்வுகளுக்குப் பின்னரும் இப்போது நிலவுகின்ற சூழ்நிலைகளின் பின்னணியிலும் பின்வரும் முடிவுகளையும் வேண்டுகோள்களையும் மு.கா. வின் தலைமைத்துவத்திற்கும் உயர்நிலை அங்கத்தவர்களுக்கும் உடனடியான பதிலுக்காகவும்விளக்கத்திற்காகவும் விட்டுவைக்கின்றோம்.
1) மு.கா.வின் தற்போதைய தென்கிழக்கு கோரிக்கை ஏனைய வடகிழக்கு முஸ்லிம்களுக்கு மேற்சொன்ன விளக்கங்களின் அடிப்படையில் மிகவுமே அபாயகரமானது என்ற உண்மையை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளல் வேண்டும். மேலும் மேலே மேற்கோள் காட்டப்பட்ட பிரசுரத்தில் தலைவர் அவர்கள் வெளிப்படையாக வாக்குறுதி அளித்திருப்பதற்கிணங்க முஸ்லிம்களுக்கான இறுதித்தீர்வாக தென்கிழக்கு புதிய கிழக்கு என்ற கோரிக்கைகள்- அவை ஏற்படுத்தப்போகின்ற பயங். விளைவுகளை ஒத்துக்கொண்டு - மீள் பார்வைக்கு உட்படுத்தப்பட்டு இது தொடர்பான சகல உடன்படிக்கைகளும் மு.கா. வினால் உத்தியோகபூர்வமாக வாபஸ் பெறப்படல் வேண்டும். 1994 இல் மஹாபொல அரங்கு மாநாட்டில் தலைவர் வாக்குறுதி அளித்தது போல முஸ்லிம்களுக்கான தீர்வு தொடர்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வு யோசனையை ஆலோசிப்பதற்கான மாநாடொன்று உடனடியாக கிழக்கில் கூட்டப்படல் வேண்டும்.
2) முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு முஸ்லிம்கள் உட்பட இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் தனித்தும் என்ற அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை வழங்குவதாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியே அதிகாரத்தைக் கைப்பற்றி தக்கவைத்துக் கொண்டது. ஆயின், தென்கிழக்குக்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்கள் தொடர்பாக குறிப்பாக

Page 15
منظر
அம்பாறைக்கு வெளியேயுள்ள முஸ்லிம்களுக்கான தீர்வு தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நிலைப்பாடு பற்றிய உத்தியோகபூர்வ பிரகடனமொன்று இப்பகுதி மக்கள்முன் செய்யப்படவேண்டும். இத்தீர்வானது வடகிழக்கின் மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற முஸ்லிம்களைச் செறிவாகக் கொண்ட மாவட்ட முஸ்லிம்கள் அனைவரினதும் பாதுகாப்பையும், இருப்பையும் , தனித்துவத்தையும் பாதுகாக்கத்தக்கதாகவும், அவர்களது அங்கீகாரத்தைப் பெற்றதாகவும் இருக்க வேண்டும்.
3) முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கான
தனியான அலகொண்றைக் கோருகின்றபோது அந்தச்சிந்தனை பிராந்திய, தேசிய மட்டங்களில்
மிகக் கவனமான முறையில் திட்டமிட்டு முன்வைக்க வேண்டும். அதில் பின்வரும்
விடயங்கள் கண்டிப்பாகக் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
1)வடகிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மையினருக்கான எந்தவொரு அதிகாரப்பரவலாக்கல் முயற்சிகளும், அச்சிறுபாண்மையினரின் நீண்டகாலப் போராட்டத்தின் விளைவுகளே. இப்போராட்டத்தில் மிக மிகக் கூடுதலான பங்களிப்பையும் அடிப்படையான திட்டமிடலையும், அதிகமான தியாகங்களையும் செய்தவர்கள் தமிழ்ச்சகோதரர்களே. i) இறுதியான, ஆரோக்கியமான எந்தத்தீர்வும் விடுதலைப்புலிகளின் அங்கீகாரமும், ஆதரவுமின்றி சூழ்நிலைச் சாத்தியமற்றதாகும். i) முஸ்லிம்கள் தமக்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றபோது அது தமது பாதுகாப்பையும், இருப்பையும் வடகிழக்கில் உத்தரவாதப்படுத்துகின்றது என்ற விடயத்தில் கவனமாக இருப்பது போன்று அது தமிழ்சகோதரர்களின் போராட்டத்தின் பெறுமானங்களைக் கொச்சைப்படுத்துவதாகவோ, அவர்களது கோரிக்கைகளை எதிர்காலத்தில் மலினப்படுத்துவதாகவோ அமைந்து விடக்கூடாது என்ற விடயத்திலும் மிக மிகக் கண்டிப்பாக இருக்க வேண்டும். உதாரணமாக, வடகிழக்கு இணைப்பு விவகாரம்,
4) மு.கா. வின்ர் அரசாங்கத்தில் அங்கம் வகித்தபோதிலும் கூட அவர்கள் அரசின் பங்காளிகள் என்பதைவிட முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்பதன் முக்கியத்துவத்தை மறந்துவிடக்கூடாது. எனவே முகா வினர் தீர்வு தொடர்பான எந்தப் பேச்சு வார்த்தைகளிலும் அரசுதரப்பில் மறைந்திருந்து தமிழர்களோடு பேசுவதை விடுத்து பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மூன்றாம் தரப்பினர் முஸ்லிம்கள் என்ற வகையில் அரசாங்கத்துடனும், தமிழ்த் தரப்பினருடனும் குறிப்பாக விடுதலைப்புலிகளுடனும் சமனான, சமாந்தரமான பேச்சுவார்த்தை, இராஜதந்திர அணுகுமுறைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
5) முஸ்லிம்கள் தொடர்பான கோரிக்கைகளில் எவரையும் சாந்தப்படுத்த வேண்டும்
26

என்பதற்காக அவசரமான விட்டுக்கொடுப்புக்களையும், சமரசங்களையும் செய்து கொண்டு முடிவுகளுக்கு வருவது எதிர்காலத்தில் முஸ்லிம்களின் கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்தக் கூடிய வரலாற்றுத் துரோகமான செயலாகும் என்பதனை மு.கா. உணர்ந்து ஒத்துக் கொள்ள வேண்டும் ஞனவே கள நிலவரங்களைக் கவனமாக ஆராய்ந்து முடிவெடுக்கத்தக்க சக்திகளை (Decisive Factors) நுணுக்கமாக அடையாளம் கண்டு, இறுதியான தீர்வைக் கொண்டுவரக்கூடிய பேச்சுவார்த்தைகளென எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு சூழ்நிலை உருவாகின்ற வரை மு.கா. முஸ்லிம்களுக்கான தீர்வாக வடகிழக்கின் சகல முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கிய "நிருவாக அலகு" என்ற கோரிக்கையினின்றும் எந்தப் பின்வாங்குதலும் செய்யக் கூடாது. எடுக்கப்படும் எந்த முடிவுகளும் வடகிழக்கு
வாழ் சகல முஸ்லிம் பிரதிநிதிகளின் அனுமதியுடனேயே செய்யப்படல் வேண்டும்)
២gr_fiqចចារី INSTITUTION FOR SOCIAL ASSESSMENT 92 Beach Road, Kattankudy O6, Post code 301OO Telephone/ Fax : O65 4582O Telephone : O77 317092
27

Page 16
தென் கிழக்குக்கு வெளியில் ெ தியாகங்களுமே முஸ்லிம் அங்கீகாரத்தைப் பெற்றுக் எந்தத் தீர்வும் வடகிழக்கு உரிமைகளையும் உத்தர வேண்டும்.
ܕܢ ܲ ܛ ܼܠܼܲ
வடகிழக்கு முஸ்லிம்களுக்கு தி கோரிக்கையும் தமிழர்களின் கே
மலினப்படுத்தாது இருத்தல் (
மு.கா. முஸ்லிம்களின் பிரதிநிதி தமிழர்களின் பிரதிநிதிகளுடனு
B எந்தத் தீர்வும் தமிழ், முஸ்ல
கொண்டிருத்தல் வேண்டும். கட்டியெழுப்புவதில் முஸ்லிம்,த. நடவடிக்கைகளை ஆரம்பிக்க
Typeset by JMAAN Ma
-- -- -- Eastern Graphics
 

ாழும் முஸ்லிம்களின் இழப்புகளும், ாங்கிரசுக்கு தேசிய, சர்வதேச கொடுத்தவையாகும். மு.கா.வின் முஸ்லிம்களது பாதுகாப்பையும், வாதப்படுத்துவதாக இருத்தல்
நீர்வாக வைக்கப்படும் எந்தவொரு ாரிக்கையையும் போராட்டத்தையும் வேண்டும்.
ாகவே அரசோடு பேசுவது போன்று ம் பேசுதல் வேண்டும்.
ம் ஒற்றுமையை அடித்தளமாகக் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையைக் ழ் தரப்பு பிரதிநிதிகள் உடனடியாக வேண்டும்.
n Street Kattankudy O2
05/2, Bar Road, Batticaloa 节
s