கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 2: வெங்காயம் வேகாத பருப்பு முட்டை கூழ் முட்டைகள்

Page 1
p2رN 0; يل ά "つつ 霹 1r` 够 够 5) iu)
பார்ர்ளுமன்றத்தில் முள்
qAM ALA LA AM AqAMAAA AAAA AAAA AALAAA AA SLASLLAAS
'HATHIEUTRUTHA' M.M.M. W0ORUMG DPLOMA IN MASS ME FREELANCE JOURNALIS 129B, OSMAN ROAD, SANTHAMARUTHU - G
*வெங்கா
வேகாத
முட்டை கூழ் மு
M.M.M. NOORUL HAGU () с
EDITOR OF AL HUTHA 129, OSMAN ROAD
SAINTHAMARUTHU - 1
(1990 ம் ஆண்டின் ெ தின் போது முஸ்லிம் காங் எம். எச். எம். அஷ்ரஃப் அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் பகுதி மாத்திரம் இங்கு ெ
 
 

லிம் காங்கிரஸ் (2)
سمعیہ سانا)
ceری\
ܗܐ
* يو .
GU J.P. DA
8. WRITER
5
un D
பருப்பு
ட்டைகள்'
பரவு செலவு திட்ட விவாதத் கிரஸ் தலைவர் அல்ஹாஜ் அவர்கள் வர்த்தக-வாணிப பேசிய உரையிலிருந்த தமிழ் வளியிடப்படுகின்றது.)

Page 2

"பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்'
கெளரவ தவிசாளரவர்களே, கடந்த ஆண்டு வியா பாரம், வாணிபம், கப்பற்றுறை என்பவற்றுக்கெல்லாம் பொறுப்பாகவிருந்த கெளரவ அமைச்சர வர்களின் சுமை இவ்வாண்டு பெருமளவில் குறைந்துள்ளது. மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் அமைச்சரவை மாற்றங்களைக் கொண்டு வந்த பொழுது அமைச்சரின் வேலைப்பளுவினை நியாயமான காரணங்களுக்காக
மிகவும் குறைத்திருக்கின்றார் என எண்ணுகின்றேன்.
அமைச்சரவர்களுக்கு வேலை மிக அதிகம் குசினி யோடு சம்பந்தப்பட்ட கொச்சிக்காய் - செத்தல் மிளகாய் - வெங்காயம், பெருஞ்சீரகம், சிறுசீரகம், பாக்கு போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சு, இத்தகைய அன்றாட வாழ்க்கைத் தேவைகளைக் குறைந்த செல வில் மக்கள் பெற வழிவகுக்க வேண்டும் அமைச்சரவர்
கள் மக்களின் வயிற்றெரிச்சலை அதிகரிக்கக்கூடாது.
இன்றைய விவாதத்தில் வெங்காயத்தைப் பற்றி அதிகமான கெளவர அங்கத்தவர்கள் பேசினார்கள். வெங்காயத்தைப் பற்றிய தத்துவார்த்த அணுகல் இந்தச் சபைக்கு உதவலாம். வெங்காயம் அதன் முழுமையான உருவிலேதான் அர்த்தம் பெறுகின்றது. உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக் காது. இத்தத்துவத்தைச் சிரித்துப் பார்த்தால் சிந் தனையில் குழப்பம்தான் ஏற்படும்.
கூட்டுறவு மொத்த விற்பனவு நிறுவனங்கள் மூல மாகக் கூழ்முட்டைகளை அல்லாது நல்ல முட்டை களையும் வாங்கி விற்பதற்கு அமைச்சரவர்கள் தமது ஒய்வு நேரங்களை அதிகமாக உபயோகிக்கலாம்.
y

Page 3
ගරු ඒ. එච්. එම්. අස්වර් මහතා (கெளரவ ஏ. எச். எம். அஸ்வர்) (The Hon. A. H. M. A.zwer)
கூழ்முட்டைகளை யாரும் வாங்க மாட்டார் கள்.
එම්. එච්. එම්. අෂ්රfප් මහතා (ஜனாப் எம். எச். எம். அஷ்ரஃப்) (Mr. M. H. M. Ashraf)
நாம் முட்டைகளாக இருந்தாலும் கூழ்முட்டை களாகி விடக்கூடாது. அமைச்சர் நீண்டகால அனு பவம் உள்ளவர். சட்டக் கல்லூரியில் இருந்த காலத் திலும் அதன் பின்னர் பாராளுமன்றத்துள் நுழைந்த பின்னரும் சட்டத்துடன் தொடர்பு வைத்துள்ளவர். வியாபாரத்துறையில் அமைச்சருக்குக் கால்நூற்றாண்டு களுக்கு மேலாகப் பரிச்சியம் உண்டு. அண்மையில், அமெரிக்க வெள்ளைமாளிகையில் பேச்சுக்களை எழுதிக கொடுக்க ஆட்களைச் சேர்ப்பதற்கான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இக்காலத்தில் சில அமைச்சர் கள் பேச்சுக்களையும் எழுதிக் கொடுத்திருக்கின்றார் கள், பிறரை ஏசுவதற்கும் தம்மை புகழ்வதற்கும் பேச் சுக்களை அவர்கள் எழுதுகின்றார்கள்.
வெங்காயம் பற்றி நான் குறிப்பிட்டேன். வெங் காயத்தின் பிரிக்கப்பட்ட கூறுகளை தமிழில் 'கோது' என்றும் சொல்லலாம். ஆனால், எந்தச் சூழ் நிலை யிலும் தனித்துண்டங்களை வெங்காயம் என்று யாரும் சொல்வதில்லை.
யாழ்ப்பாணத்தில்-பொதுவாக வடக்கு, கிழக்கில்வெற்றிகரமாகச் செய்யப்பட்ட வெங்காய, கொச்சிக் காய் உற்பத்தியானது தற்போது நிலவும் சூழ் நிலை யினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக் கில் அமைதி ஏற்படுவதன் மூலம் உள்ளூரில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களின் இறக்குமதிக்காக விரயம் செய்யும் வெளிநாட்டுச் செலாவணியை நாம் மீதப்படுத் தலாம். வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள உறவுகளை அணுகும்போது, அப்பிரதேசத்தில் வாழும்

SSttStSStTtTT SS SS SSSSS SSSS SSTSSSSS0 JM c SS SSaSS மையான வெங்காயமாகப் பார்ப்பதனால் இனப்பிரச் சினைக்கான தீர்வுகள் கூழ்முட்டையாகாமல் தவிர்க்க முடியும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
අ. භා. 2.30
வியாபாரங்களில் தேர்ச்சி பெறுவது வேறு நம் உரிமைகளை வியாபாரம் செய்வது வேறு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இந்த அமைச்சுக்குள்ளும் இலட்சக்கணக்கான ரூபாய்களில் மோசடிகள் நடைபெறுவதாக பூர்மான் பொதுசனம் பேசிக்கொள்கின்றது
யதார்த்தபூர்வமான நிலைகளைப் புரிந்துகொள் ளாமல் பேசுகின்றவர்களையும் “வெங்காயம்' என்று குறிப்பிடும் பாரம்பரியம் தமிழ் கூறும் நல்லுலகில் இருக் கின்றது. கண்ணாடி மாளிகைகளுக்குள்ளேயிருந்து கொண்டு காற்சட்டைகளைக் களைய முயல்கின்றவர் களையும் வெங்காயம் என்றுதான் சொல்லாம்.
கெளரவ அமைச்சரவர்கள் பருப்பு பற்றிய மக் களின் குறைபாடுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்களில் கெளரவ அமைச்சரவர்கள் மக்களுக்கு வழங்கும் பருப்பைப் பற்றி வேகாத பருப்பு' என்று மக்கள் வேதனையுடன் கூறிக்கொள்கிறார்கள் கஷ்டப் பட்டு மக்கள் உழைத்துக்கொடுக்கும் காசுக்கேற்ற பண்டங்களை அவர்கள் பெறுவதற்கு அமைச்சரவர்கள் உதவ வேண்டும், வெகு அண்மையில் கல்முனைக்குடிக் கிராமத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் சிறுவனாக இருந்தபோது பாலபோதினிப் புத்தகத்தில் நான் படித்த 'கிழவி அப்பம் சுட்டாள்" என்ற கதையை எனக்கு நினைவுபடுத்தியது 20 வயது இளைஞன் ஒருவன் முட்டை விற்றுக்கொண்டிருந்தான். காசை வாங்கிக்கொண்டு அந்த இளைஞன் கூழ்முட் டையை ஒரு கிழவிக்கு விற்க முயற்சித்தான். இந்த நாட்களில் நம் கிழவிகளுக்குக் கூடக் காது குத்த முடி யாது. கிழவி என்ன செய்தாள் என்றால், இளைஞ னின் மூக்கிலே ஓங்கி ஒரு குத்து விட்டாள். இளைஞன்

Page 4
குப்புற மண்ணிலே விழுந்த 'ஆ ஆ! என்னுடைய மீசைய என்று சிரித்துக்கொண்டே அந் G JIT 67 II GöT. 5 ITG) Lib GL II 60T 5 மக்கள் உழைத்துக் கொடுக்குப் களை பெறுவதற்கு அமைச்சர் டும்.
இன்று கெளரவ அமைச்ச கள் பற்றிக் கதைகள் உலவுகி சர் அவர்கள், ‘கறைபடியாத என்ற தனது கெளரவத்தைத் பாற்றுவார் என்பது என்னுை தப்பட்டவர்களைப் ஆகாயத்தில் வேறுநாடுகளுக்கு பூரீமான் பொதுசனம் பேசிக் சுக்குள்ளும் ஏதாவது நடைெ அமைச்சின் கீழேவரும் தினை நடைபெறுகின்றதா என்பதை தடுப்பூசிகளை இப்பொழுதே நல்லது.
இந்தச் சபையிலே நல்ல கின்றன. நல்ல பாரம்பரியங்க கிறார்கள். அப் பாரம்பரியங்கி வேண்டும். நாங்கள் ஒரு இடத் திசைகளுக்கு அம்புகளை எ எறியப்படும்போது “எய்தவன் நோவதில் அந்த நல்லவர்களு

7 ன் விழுந்த பின்பும், ல் மண் படவில்லையே' த இளைஞன் எழும்பிப் ாலம் இது. கஷ்டப்பட்டு காசுக்கு ஏற்ற பண்டங் அவர்கள் உதவ வேண்
ரின் அமைச்சிலே மோசடி |ன்றன. கெளரவ அமைச்
கரங்களையுடையவர்' தொடர்ந்தும் காப் டைய நம்பிக்கை. சம்பந் ஸில் ஒப்படைக்காமல் தப் பறக்க விடுவதாகவும் கொள்கின்றது. அமைச் பெறுகின்றதா அல்லது எக்களங்களுள் ஏதாவது 5 நீங்கள் விசாரித்து த ஏற்றிக் கொள்வது
பாரம்பரியங்கள் இருக் வில் பிறந்தவர்கள் இருக் ளை நாங்கள் பேண திலிருந்துகொண்டு வேறு றியக்கூடாது. அம்புகள் இருக்க அம்புகளை க்கு நம்பிக்கையில்லை.