கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய தீபம் 1972.12

Page 1
இந்த ܡܝܼ¬ ܣ݂ ܨ ܀
மலர் 28
. . 蠍
,0"
tாழ்ப்பாணம் S 1972 DIshs CS.
1 1 1 / ܟܢܵܐ ܕ 13.
 
 

穹。垒、
பாழ் மாவட்டக்குழு) வெளியீடு
இதழில் . .
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைக் கூட்டுறவு இயக்கம் தோற்றுவாயும் வளர்ச்சியும்
கூட்டுறவுக் கல்விக்கான
ஐந்தாண்டுத்திட்டம்
TLD gll பகுதிகளிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் எவ்வழிகளில் சமூக
அபிவிருத்திக்கு உதவுகின்றன
எமது பாடசாலைக் கூட்டுறவுச் FlÉgið
சஞ்சலம் தீர்க்கும் சணல்
Storage of Foodgrains (in Madhya Pradesh
مع ما ونيك و جت

Page 2
இந்த ܡܝܼ¬ ܣ݂ ܨ ܀
மலர் 28
. . 蠍
,0"
tாழ்ப்பாணம் S 1972 DIshs CS.
1 1 1 / ܟܢܵܐ ܕ 13.
 
 

穹。垒、
பாழ் மாவட்டக்குழு) வெளியீடு
இதழில் . .
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைக் கூட்டுறவு இயக்கம் தோற்றுவாயும் வளர்ச்சியும்
கூட்டுறவுக் கல்விக்கான
ஐந்தாண்டுத்திட்டம்
TLD gll பகுதிகளிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் எவ்வழிகளில் சமூக
அபிவிருத்திக்கு உதவுகின்றன
எமது பாடசாலைக் கூட்டுறவுச் FlÉgið
சஞ்சலம் தீர்க்கும் சணல்
Storage of Foodgrains (in Madhya Pradesh
مع ما ونيك و جت

Page 3
சபை வகுத்த
வதற்கும்,
லே தேசிய கூட்டுறவுச் திட்டத் 9:7 மாவட்பக் குழு செயற்படுத்துவதற்கு உத வியாய் இருக்கும். அத்து டன், குறிப்பாக இளைஞர் களைக் கூட்டுறவு இயக்கத் தின் பால் ஈர்ப்பதற்கு ஏற்ற திட்டங்களை வரை செயற்படுத்து வதற்கும் மாவட்டக்குழு உதவியளிக்கும்.
கூட்டுறவுக் கருத்தரங்கு கள், கட்டங்கள், மகா நாடுகள் முதலிய வற்றை ஒழுங்கு செய்வதற்கும் அழைப்பதற்கும், நடாத்து வதற்கும் தேசீய கூட்டுற வுச் சபையின் நெறியாளர்
குழுவிற்கு மாவட்டக் குழு
தேவியாய் இருக்கும்,
மாவட்ட அபிவிருத்தி
திட்டங்களுக்கு ஏற்ற வகை
யில் புதிய கூட்டுறவுச் சங்
கங்களே நிறுவுவதில் நெறி
யாளர் குழுவிற்கு மாவட் டக் குழு உதவியாய் இருக் கும்.
ஒரு மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின்
易 ஐக்கியதீபம்
சார்பில் மாவட்டக் குழு கருத்துக்களைத் தெரிவித்து
தகவுரைகளையும் டுசய்ய
LJ (6) F Fo Lib...
9Ք35 மாவட்டத்தில்
உள்ள ஒரு கூட்டுறவுச்
சங்கம் பலவீன முற்றிருந்
தால் அதனைப் பலப்படுத்து
வதற்கும் அதற்கு புத்துயி ரளிப்பதற்கும் மாவட்டக் குழு தக்க நடவடிக்கைகளே எடுக்கலாம்,
இப்பணிகளுடன் நெறி
யாளர் குழு அதனிடம் குறிப்பாக விடும் சகல விடயங்கள் குறித்தும்
மாவட்டக் குழு தினெது கருத்துக்களேத் தெரிவித்து தகவுரைகளைச் செய்யலாம்,
மேலே குறிக்கப்பட்ட பணிகளை நோக்குமிடத்து மாவட்டக்குழு மீது பாரிய பொறுப்புக்கள் சுமத்தப் பட்டிருப்பதை அவதானிக் 5G) fiti. இப்பணிகளை மாவட்டக்குழு சிறப்பாக ஆற்றுவதிலேதான் தேசீய கூட்டு ற வு ச் வெற்றி தங்கியிருக்கின் 1203il.
 
 

(முற்ருெடர்)
(திரு.G. குருகுல சூரியா யாத்த நூலைத்தழுவி எழுதப்பட்டது) இலங்கைக் கூட்டுறவு இயக்கம்
தோற்றுவாயும்
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலே கூட் டுறவு இயக்கம் தானுக வளர்வது சாத்தியமில்லே என்றும் எனவே அதன் வளர்ச்சியை ஊக்குவிப்ப
தற்கு அரசாங்கம் முனைய
வேண்டும் என்றும் கம்பெல் கருதினர். எனினும், கூட்டு றவுத் திணைக்கள்ம் ஏனைய அரசாங்க திணைக்களங்களி லிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்றும் கூட்டு றவு உத்தியோகத்தர்கள் நல்லெண்ணம் மூலம் மக்க ளின் நம்பிக்கையைப் பெற வேண்டுமென்றும் அவர் கருதினுர்,
அரசாங்க உதவி அளந்து கொடுக்கப்படாவிட்டால் சங்கங்கள் என்றதப்பான எண்ணம் பரவும் என அவர் எச்சரித்தார். உறுப்பினர்க ளுக்கு கூட்டுறவுக் கல்வி புகட்டப்பட வேண்டுமென்
றும் அவர்களே சங்க அலு
நிலவுவதாகத்
வளர்ச்சியும்
வல்களில் அக்கறை எடுக்கு மாறு தூண்டத் தவறினுல் சங்கம் ஒரு தனி ஆளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு விடும் என்றும் அவர் சுட் டிக் காட்டினுர் அவர் ஒர் அறிக்கையில் பின்வருமாறு
குறிப்பிட்டார்: "ஒரு சங் கத்தை நடாத்துவதற்கு வேண்டிய கல்வி அறிவை
யும், ஆற்றலையும் பற்றி அளவு கடந்த மதிப்பீடு இப்பொழுது இலங்கையில் தோன்று கின்றது. விதானேயார் அல்
லது வேறு அரசாங்க உத்தி
யோகத்தர்கள் முட்டுக் கொடுத்தாலன்றி சங்கம் இயங்காதென்றும் ஓர் எண் ணம் நிலவுகின்றது. இவர்க களின்றி ஒரு சங்கத்தை நடாத்த முடியும் என்ற கூற்று பலருக்குத் திகிலே யூட்டுகிறது. கூட்டுறவுத்
துறையிலே உத்தியோகப்
பற்றற்ற தன்மையை அதி

Page 4
4
கரிப்பதோடு பூரண கல்வி யைப் புகட்டி கண்டிப்பான மேற்பார்வையை மேற் கொள்வது இன்றியமை யாதது. இவற்றினேச் செவ் வனே நிறைவேற்றுவதற் குப் போதிய உத்தியோகத் தர்கள் இப்பொழுது 9ουάου.
மட்டுப்படுத்தப்படாத உத்தரவாதம் ஒருவருக் கொருவர் உதவி போன்ற வற்றை உறுப்பினர்களுக்கு விளக்குவதற்கு திரு. கம் பெல் அதிகம் சிரத்தை எடுத்தார். சங்கம் தம்முடை யது என்ற எண்ணம் உறுப் பினரிடையே வேரூன்ற வேண்டுமென அவர் வற்பு றுத்தினர்
அவர் 1951-ம் ஆண்டில் ஓய்வு பெற்றபோது பின் வருமாறு மொழிந்தார்: ஒரு கூட்டுறவுச் சங்கம் உண்மையான கூட்டுறவுச் சங்கமாக இயங்கவேண்டு மன்ருல், 'சங்கம் உங்க
நிருவகிப்பது உங்க ளது. பொறுப்பு, ஆதாயமும் உங் களுண்டயது, நட்டமும்
Η Ο உங்களுடையது சங்கத்தின் ஆதாயமோ அல்லது நட்ட மேர் திங்களிலேதான் தங்கி யிருக்கின்றது. உறுப்பினர் இா உங்களுக்குத்தான் தரியும் எமக்கல்ல. உங்க
இயங்கி வந்த
ளுடையது எனவே அதன்ே
ஐக்கியதீபம்
ளது நம்பிக்கைக்குப் பாத்தி ரமானவர்களையே பதவிக ளுக்குத் தேர்ந்தெடுக்கின் றிர்கள். அவர்களை நீங்களே மேற்பார்வை செய்கின்றீர் கள். அவர்கள் உங்களுக் குத் திருப்தியளிக்காவிட் டால் அவர்களைப் பதவியி லிருந்து நீக்கிவிட்டு வேறு ஆட்களைத் தெரிவு செய்ய லாம். எல்லா உறுப்பினர் களுக்கும் சங்கத்தின்இேப
விதிகள் தெரிந்திருத்தல்)
வேண்டும்' என்ற அடிப் படைக் கருத்தை கூட்டுற வுத் தினேக்கள உத்தியோ கத்தர்கள் வலியுறுத்தி வரல வேண்டும்." {
*
மட்டுப்படு
1926-lb.
莎、 தப்படாத வித்தரவாத முடைய சங்கங்களின் தெறி ழிற்பரப்பு அளவுக்கு மீறிய தாக இருந்ததை அவர் அவ்"
Profia, Ario) 2 moi orio 嵩 နှီးမြုံရ
ಬ್ಲೈರಾ ಲೌULD
سیار به با ایفایر
இருந்தது இந்தியாவி இத்தகைய சங்கங்களின் -----
சராசரி உறுப்பினர்தொகை
25க்கும் 50 க்கும் இடைப்ெ பட்டிருந்தது ஆணுல் இலங்
உறுப்பினர் தொகை 1151 ஆக இருந்தது. எனவே, இப் பெரிய சங்கங்களைப் பதற்கு உறுப்பின்ர்களே
 
 
 
 
 
 
 
 
 

இணங்கச் செய்வதற்கு அவர் (Up 2.6 G. ய்தார்.
குறிப்பிட் தவணையில் கடன்களைத் தி ப்பிச் (ତ).g:
த்துதல் க ஒனர்களே செம்மையாக tilst sig செய்த ல் கியவற்றை அவர் வலி யுறுத்தினூர்,வைப்புப்பனங் கிளின் தேவையைப் பற்றி யும், தவணை தப்பிய கடன் களால் ஏற்படக்கூடிய gjÉ DIT 4த்தைப் பற்றியும் ஒரு பூதிய உணர்வை திரு கம் பெல் உருவாக்கினர். GEN。 சங்கங்களின் தொகை ਪto அதிகரி த்துக் கொண்டு சென்ருல் அது
! 臀
ஐக்கியதீபம்
荡
அழிவுக்கே வழிகோலும் என திரு. கம்பெல் திட மிாக நம்பினர். சங்கங்களைச் செவ்வன்ே மேற்பார்வை செய்வதற்குப் போதிய முழு நேர ப்யிற்றப்பட்ட பரி சோதகர்களும் தேவை என் அவர்கள் வலியுறுத்தி வந்ததை அரசாங்கம் ஏற்று புதிய உத்தியோகத்துரை நியமிக்கத் தொடங்கியது. இந்நியமனங்களின் தர்க்க ரீதியான விளைவுதான் தனி
திணைக்களம் எனலாம் ஒக்டோபர் 1930-ம் ஆண் டில் தனிவேரு ன கூட்டுவுத்
L. (வளரும்)
鹫、
('$', ); டாந்தக் கூட்டத்தில்
தி திேயT, நா. த. базиgђтайтѣ, பொ. நாகலிங்கம்
மி. வை. இராச்சுந்தரம் ஆகியோர்
நீ லங்கா தேசீய கூட்டுறவுச் சபை, யாழ்ப்பாணம்
மாவட்டக்குழு உறுப்பினர் oor Ji, gại 9-12-72 காலை நடைபெற்ற பூரீலங்கா
ட்டுறவுச் சபை (யாழ்ப்பாணம்) யின் முதலாவது வரு
திருவாளர்கள்
இ. இராசரத்தினம் 》
వ్యక్తి e மாவட்டக்குழு
ர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர் இக்குழுவின் தலைவ
ரிவு செய்யப்பட்டனர்.
கூட்டத்திற்கு மேற்படி சபையின் செயலாளர் செல்வரத்தினம் தலைமை வகித்தார்.
ந்தையாவும், உபதலைவராக திரு. நா.த சிவஞானமும்
திரு. () (; ; it

Page 5
(api)Go i).
கூட்டுறவுக் கல்விக்கான ஐந்தாண்டுத் திட்டம் (1972-76)
பரிசோதகர்களின் முதற் (4) பொது
LI "GOODF iš SSERE GÖTT பயிற்சி நெறி
திணைக்களத்தினுல் பரி சோதகர்களாகச் சேர்க்கப் படுபவர்களுக்கு இப்பயிற்சி நெறி நடாத் தப்படும். சாதாரணமாக வழங்கப்ப டும் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு வேண்
டிய அறிவை (கோட்பாடு ரீதியான அறிவும் நடை முறை அறிவும்) ஊட்டுவதே
இப்பயிற்சி நெறியின் குறிக்
கோளாகும் உத்தியோகத்
தருக்குப் பின்வரும் திறமை
(1) சிறிய கூடடுறவுச் சங் கங்களின் கணக்குக ளைப் பாசோதனை செய்
றல் (2) புதிய
டிய ஆற்றல் (3)
அடிப்படைத் திறமை கள்
(5)
' (8) ക്ഷു
இவர்களுக்குச்
இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது
வதற்கு வேண்டிய ஆற்
(10) இலகுவான அமைப்பதற்கு வேண்
முகாமைக்கு வேண்டிய
மக்களுடன் உறவுகளை GjGIT TË LIEU தற்கு வேண்டிய ஆற் றல் பேச்சு வன்மை
வின் நாளாந்த இயக் கத்தோடு தொடர் பான ந டைமு  ைற ஒழுங்குகள் பற்றிய
(7) கட்டங்களே நடாத்து
வதற்கு வேண்டிய ஆற்றல் (8) கூட்டுறவாளர்களுக்கி
டையே கூட்டு மனப்
LITT GẮT GỒ) LOGO) UJ || || GJ GITTřL' பதற்கு கே எண்டிய ஆற்
(9) ஓர் அறிக்கையைத்
தயாரிப்பதற்கு வேண்
டிய ஆற்றல்
மாதிரி மதிப் பாய்வுகளையும், சாத்தியப்பாடு ஆய்வு களையும் மேற் கொள் வதற்கு வேண் டி ய
ஆற்றல்
 

ஐக்கியதீபம்
பயிற்சிக்காலமும், பயிற்சியின் உள்ளடக்கமும்
இப்பயிற்சியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் பொல் கொல கூட்டுறவுக் கல்லூ
ரியில் தங்கித் தொடர்ச்சி
யாக 5 மாதங்களுக்குப் பயிற்சி பெறுவர். இக்கால எல்லையில் அவர்களுக்குப் பயிற்றப்படும் பாடங்களா ଚୋ}] @ 0}' :
(II) கூட்டுறவு
(2) கூட்டுற வு (நடை
(LD60s)
(3) பொருளாதார இயல்
(4) இலங்கைப் பொருளா தாரம்  ܼܲܬ
(5) ஆரம்ப முகாமை (6) (7)
(8)
கணக்குப் பதிவியல் கணக்குப் பரிசோதனை கூட்டுறவுச் சட்டமும் பொதுச் சட்டமும் இப் பயிற்சிக்காலத்தில் பொல்கொல கூட்டுறவுக்
கல்லூரியில் தங்கி பயிலும்
மாணவர்கள் விரிவுரையா ளர்களின் வழிகாட்டுதலு
க்கு இணங்க தேர்ந்தெடுக் கப்பட்ட சங்கங்களில் நடை முறைப் பயிற்சி பெறுவர். அத்துடன் தொடர்ச்சியாக
ஒருவாரத்திற்கு முதியோர்
கல்வி பற்றி அவர்களுக்கு விசேட பயிற்சி அளிக்கப் படும். முதியோர் கல்வி பற்றிய பயிற்சியை நடாத்து
வதற்குப் பகுதிநேர விரிவு
ரையாளரின் உதவி நாடப்
L}(S) i b.
பயிற்சி முடிவுற்றதும் மேலே குறிப்பி . ப்ப ட் டுள்ள பாடங்களில் எழுத்து மூலம் பரீட்சை நடாத்தப் படும், இம்பயிற்சியின் பின் 6ČTrř. இவ்வுத்தியோகத்த ருக்கு அவர்கள் வேலை பார்க்கும் பகுதியின் உதவி ஆக்க ஆணையாளரின் வழி காட்டலின் கீழ் ஒராண்டு கால வெளிக்களப் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வெளிக்களப் பயிற் சிக்காலத்தில் ஒரு பரிசோ தகரின் சாதாரண கடமை களை மேற்கொள்ள வேண் டும். தி னே க் களத்தின் ரேஷ்ட உத்தியோக தர் கள் இவர்களுக்கு வழிகாட் டுவார்கள் குறிப்பிட்ட திற மைகளைப் பெறும் முகமாக ஒவ்வொரு பயிற்சியாளரும் பின்வருவனவற்றைச் செய் தல் வேண்டும். (1) ஒரு சிரேஷ்ட கணக் குப் பரிசோதகரின் வழிகாட்டலின் கீழ் 30 நாட்களுக்குள்
ஆகக் குறைந்தது 5

Page 6
8 ஐக்கிய இபம்
கணக்குப் பரிசோதனை உத்தியோக்த்ததியன் யாவது முடித்தில் கூட்டாகச் சேர்ந்து 'ನ್ನು, i).
(2) இரண்டு வாரங்களுக் கிேக்
ಲೌloಿಟ್ಲಿ...@ 鷲 酚。 鷺靈g み リ リ。リ○○
*... ... i
HTTGಠಡಿ! உத்திே ASG Sli 鷲** 蠶。 ...,ಸ್ಬಿ
: 莺 ாழிவுக் or...ವ್ಲಿ
స్ట్రో 蠶 στάση ή η του ότι A ಬ್ಲೌ பற் 瓯 வெளிக்கன பயிற்சிக்
ற்றியூம்
ಟ್ಲಿ ?''ನ್ತಿ। மத்தியட்சக, கத்தரின் (} ಸ್ನ್ಯ களைத் த்துக் வேரிரு கலகண்டும் உதவி கழர்ப்பிப்பதிற்கு இரு ஆக்க ஆனேயஸ் குறிப் "சித்திற்கு இத்தில் இருத்தில் (ஒரு
" மதிப் ...ಗ್ಗಳ್ಗ
*曇 嵩臀 நறி 1ற்வுத் GMT ಸ್ತ್ರ್ಯ(ಠಿಛಿಆ। 2 அனுப்பிவைத்தில் வேண்
(Bti). As KGB a CAJU, A KA A :
{ ଭୋ}, $4;...</trol, ru, ീമ சிேடித்ததும் ತೃತ್ವೆ? ಟ್ವಿ...@go,ಗಿಫ್ಫಿಟಿ
। ஆயிற்சியை மேற்கொள்ள ண்டும் குறிப்பாக முஇா ದ್ವಿಚ್ಕ್ ான சில பற்றி எழுந்த்பிரச்சினைகள் தடுக்கப்பட்ட உட்பட இனிக்கத்திலே விடயங்கள் புற்றி ஆறிக்கைகள் சமர்ப் இம் േ சிறு கலந்துப்பாடுவ .ஒரு சிற்கு இதுப்ேபளிக்கும் ה"ליל "ל יע\ " " ""ל "מי של "א
விடயத் தில் வே O ga) ! (ბარბაზ ბმუხრუჭეშ,
A
鶯
(4) ஆகக் குறைந்தது ஐந்து
A. )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ÁRA AVÈK
ருவது பரிது இழற்ற கட்டுை
in
ಕ್ಷೇತ್ರ
ά: ή ,
As a rosa is is 37
AY க்கு
மிகவும் சிறந்தது. இதை ஜேக்கியில் இங்க்கமென்வும்,
வும்அேழ்ைக்சில்கும். இவ் விக்கிம் சமூகத்தின் பிொ ருளாதர்ர்த்தை ... ់ទាំ_ துடன் ஒழுக்கத்தையும் வளர்க்கின்றது.
கையைச் சீர்ப்படுத்துதல் இன்ன்றிகருத்தேசுட்டுறவின் அடிப்பீன்டைத் தத்துவமாக அன்மீகின்றது. இன்று கட் ட்டுறவுச் சிங்கங்கள் மண்ணு ஸ்கெங்கும் தண்ணிழல்
ளேத் தருகின்றது.
to say, it is * ನೈ" மக்களே மையமாகவைத்து இயங்குகின்ற ஒரு நிறுவன ஆாகும். சமுதாயத்தின்
கே. நாகேஸ்வரன் ES CREAT لر له : له هم . காஜன்க்"கல்லூரி தெல்
"\မွှ}}”၊ ရီ
கும் |யக் ਸੰ s ! வி
*@T -ள்#தாரத்துறையில் வாழ்க்
奚、
fز f"( و ட்டுறவுச் சங்கங்கள் .
| ,
ĠANNAR
Rಿ,
| 1 A \ \ A
"கம் செய்யப்பிட் சில அம்
சங்களை இங்கு ஞாபகப்ப டுத்தினுல் கூட்டுற்வின் நன் மைதுலாம்பரமாகல்லீளங் இவ்வியக்கம் வறுமை போக்கும், முதலாளி
பிேடியினின்றும் தொழிலா Lளர்களேக் காக்கும் சிக்க பனம், நல்லொழுக்கம் என் னும் - நற்குணங்களையும் ஆக்கும் மக்களிடையே அன்பு, பொதுநலப்பண்பு, ட்ரோபகாரம்; சகோதரத்
துவம் என்னும் அறங்களை வளர்க்கும்' எனக் கொண் E E GF Ti.
,¢ಾ(5,5TLIq-jು.
Ք. L- 6ծ) ԼD68) Այ
சமூக வேரூன்றச்

Page 7
10 ஐக்கியதீபம்
செய்வதென்ருல் அங்கே பொருளாதார முயற்சிக ளைக் குடியாட்சிப் பாங் கானவையாக ஆக்கவேண் டும். இவ்வாறு நோக்கின் தேசிய அபிவிருத்தியில் கூட்டுறவு இயக்கத்திற்குப் பெரும் பங்குண்டு என லாம். திட்டமிடப்பட்ட அபிவிருத்தி கிராம மட்டத் திலிருந்து எழுதல் வேண்
டும். மனித வளத்தினைச்
செவ்வனே பயன்படுத்த வேண்டுமாயின் ; தேசிய அபிவிருத்தியில் மக்களே
மிக விரிவான அடிப்படை யிலேயே பங்குபெறச் செய் வதற்கு இக்கூட்டுறவு இயக் கம் பெரிதும் பயன்படுகின் நிதி !
இலங்கையிலேயும் கூட் டுறவுச் சங்கங்கள் அமைக்க வேண்டுமென்ற கோஷம் எழுப்பப்பட்டு 1911ம் ஆண்டு 7-ம் இலக்கச் சட்
டத்தின்கீழ் முதன் முதல்
கூட்டுறவுச் சங்கம் அமைப் பதற்கு ஒழுங்கு செய்யப் பட்டது. இச் சட்டத்தின் கீழ் மட்டுப்படுத்தப்படாத உத்தரவாதமுள்ள நாணய சங்கங்கள் மாத்திரம் பதிவு செய்யப்படத்தக்கனவாக
82.1+Lb ஆண்டு 34-ம் இலக்கச் சட்டத்தின்படி
முந்திய கூட்டுறவுச் சட்
டம் திருத்தியமைக்கப்பட் டது. இச் பட்டத்தின்கீழ் நாணய சங்கங்களைத் தவிர, ஐக்கிய பண்டசாலைகள், விளே பொருட் சங்கங்கள், கைத்தொழிற் சங்கங்கள், மீன்பிடிச் சங்கங்கள், வங்கி கள், விளைபொருட் சங்கங் கள், கைத்தொழிற்சங்கங் கள், மீன்பிடிச் சங்கங்கண், வங்கிகள், மேற்பார்வைச் சபைகள் முதலியன பதியப் LJL LLJL 60T. இரண்டா வது மகாயுத்தம் காரண மாகவே இலங்கையிலுள்ள பண்டசாலைகள், 67%it பொருட் சங்கங்கள், கைத் தொழிற்சங்கங்கள், மீன் பிடிச் சங்கங்கள், வங்கிகள், மேற்பார்வைச் சபைகள் முதலியன பதியப்பட்டன. இரண் டா து யுத்தம் காரணமாகவே இலங்கையிலுள்ள பண்ட «ΕΠ όσυσιογή வளர்ந்தன. இவற்றின் மூலமே அரசாங்
கம் உணவு பங்கீட்டுத் திட்டத்தை அக்காலத்தில் நடத்தின. இரண்டாம்
மகாயுத்தம் முடிவடைந்த பின் உணவுற்பத்தியை அதி கரிப்பதற்குக் கூட்டுறவு விளை பொருட் சங்கங்கள் இலங்கையின் பலபாகங்க ளிலும் ஸ்தாபிக்கப்பட்
டன. இவற்ருல் நாட்டில்
வளம் செழித்து வருவது
 
 

மகிழ்ச்சிக்குரியதே. இச்சங் கங்களை ஏற்படுத்தியதனுற்
தாழ்ந்தவர் உயர்ந்தவ ரென்ற பாகுபாடு நீங்க வழிபிறந்தது. சுரண்டி
வாழும் சக்திகளைச் சிதைத்
தெறியவும், நேர்மையான உழைப்பைப் பெறவும் இவ்
வியக்கம் வழிவகுத்ததென
லாம்,
6 TLDUSI பகுதியிலுள்ள கூட்டுறவுச் சங்கம் 1943-ம் ஆண்டு 322 அங்கத்தவர்க ளுடனும் 900 அரிசிப்பங்கீட் டுப் புத்தகங்களுடனும் பண்டசாலைச் G-sig LDET 5 ஆரம்பிக்கப்பட்டது. இன்று 1323 அங்கத்தவர்களைக் கொண்டு ஏறக்குறைய 7920 அரிசிப் பங்கீட்டுப் புத் தகங்களுடன்ஒர் உந்நத நிறு வனமாக வளர்ந்துவிட்டது. இச்சங்கம் இலங்கையி லுள்ள கூட்டுறவு இயக்கத் திற்குச் சிகரம் வைத்தாற்
போலத் திகழ்கின்றது. Tெமது சங்கத்துடன்
இணைந்த நான்கு பண்ட சாலைச் சங்கங்களும் GG) UT IT மத்தின் பொதுப் பொரு
ளாதார அபிவிருத்திக்கு அவ்வாறு இணேந்ததன்
மூலம் வழிவகுத்துள்ளன, இன்றைய மக்கள் அரசாங்
வருகிறது. வெங்காயக்கூடு
ஐக்கியதீபம்
கம், மக்கள் முன்பு சமர்ப்
பித்த பல திட்டங்களை இச்சங்கம் ஆரம்பகால, அடிப்படை இலட்சியமா
கக் கொண்டுள்ள  ைம மக்கள் சேவையின் ஆர்வத் தைத் துலக்கமாகக் காட் டுகின்றது.
எமது சங்கம் மக்கள் மத் தியில் குறிப்பாக விவசாயி
களின் மத்தியில் ஏற்பட்டு
வருகின்ற பல பிரச்சினேகளை ஆராய்ந்து அவற்றிற்குத் தீர்வு காணும் ஒரு நீதித் தளமாக விளங்குகின்றது. இச்சங்கம் மக்களின் சேவை யைக் கருதி நெசவு நிலை யம், புடவை விற்பனை நிலை யம், இரும்பு விற்பனை நிலை யம் போன்றவற்றை உள் ளடக்கியிருப்பதுடன், மண் ணெய் வியாபாரத்தை யும் சிறப்புடன் நடாத்தி
இழைப்பதில் ளுக்கு உற்சாகமூட்டி நல் வருவாயைக் காட்டிவரு கின்றது.
கிராமங்களின் உயர்வே நாட்டின் உயர்வென்பது இன்றைய ஆட்சியாளரின் அசையாத நம்பிக்கை ஆக வே படிப்படியான கிராம வளர்ச்சி ஏற்பட்டுத்தான்

Page 8
12
நாட்டின் பொருளாதாரம் வளம் பெற வேண்டும். இதை அ டிப்படையிற் கொண்டுதான் அரசாங்கம் தை விருத்திசெய்யத் திட்ட
மிட்டுள்ளது. கிராமங்களில் ஏற்படும் ஒற்று ைம் யும், !
கூட்டு மன ப் பான்மையும் கிராமங்களில்
பாக்ங்களின் முன்ன்ேற்றத்
ளது. கிராமங்களில் றவினடிப்படையில் தைத் அக்கிராமங்களிற் செயற் படுத்தி வெற்றிகாண அரசு
"தையும் பிரதிபலிப்பதாயுள் ()
முனைந்து கொண்டிருக்கும்
ஐக்கிதிவம்
வியாபாரிகளால் சுரண்டப் பட்ாமலிருக்கி ஏந்துக்கிகம் தக்க பாதுகாப்பை அளித்து வருகிறது. தொட்டதற் கெல்லாம் அரசாங்கத்தை யே நாடிக் கொண்டுவிழா விராமல் 'அல்ம்பின் கொ டியும் திரண்டரில் மிடுக்கு என்றமுேதும்ொழிக்கொப்ப மக்கள் தாங்கனேர் ஒன்று கூடி வாழ்க்கைக்கு o. (ဂ္ဂိ၉၅၂ ခြွစ္ထိ # ஆய அனேக வசதிகளே ச்
氢
பமானதோ அ
அரசின் நோக்கு தானே ஆக்கிக்கொண்டு செயற்படுவது போற்றத் தக்க தொன்ருதும் அர சாங்கத்தின் இன்றைய கூட்டுறவுக் கோள்கைக்கு எமது சங்கம் ஒரு மூன் மாதிரியாக இயங்குகின்ற தெனக் கூறிஞல் அது பிை Ա IIT&T ֆ! :
இச்சங்கம் பொருட்களே வாங்கி விற்றலோடு நின்று விடாமல் அங்கத்தவர்களுக் கும், அவர்கள் பிள்ளைக்ட் கும் தொழிற் துறையில் வழிகாட்டி உதவிவருகிறது. விவசாயிகள் தணிப்பட்ட
gడి "
தவறியதில்லே குறிப் பாக உத்தரவாத விலைத் திட்டம் பசளே இரசாயன
திட்டம், கடன் வழங்கற் திட்டம், நவீன விவசாய முறைகளே வழி நடத்தில் போன்றவற்றைச் சரிவர அமுல் நடித்தி வந்திமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தகைய துறைகளில் ...ದಿ ಡಿಗ್ವಿನ್ಗಿಆ ।
ளுக்கு மிகவும்
ਉਸ
* G450 or u traffija இலங்கையி லேயே ஒர் அதியுத்தத சங்கமாகத் திகழ்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A, A NA
MYA
。、
பரிசு பெற்ற கட்டுரை
團*ó率
டுறவுச் சங்கம்
ರ್ಙ್ కాస్త్రాமகாஜனக் கல்லூரி, தெல்லிப்பனே இன்றைய மனிதன் மனி வம் என்று மனிதன் கூட் தன் என்ற தத்துவத்தினின் டுறவில் வாழித் தொடங்கு றும் அப்பாற்பட்டு இருக் கீய அன்றைய தினத்திலி கிருன் ஆகங்காரமும், மஐ ருந்து உறுதியாயிற்றுே T(ift இதற்குகி ஆணுல் இடைக் காலத்தில் காரணமாகும். இதனின் ஏற்பட்ட புல்லுருவி போ றும் நீங்கிஉலக நியதியின் ன்ற பனம் அவனை மீண்
புக் காண்பதற்கு டும் தனித்தவன் ஆக்கியது:
? அதஞல் அவன் மீண்டும் மனிதன் தன்2 தனி தனிவாழ்க்கையில் பிரயா தன் என்று நியமிக்கப்பட்டினத்தை ஆரம்பித்தான்கு உண்மையை உண்ரவேண்டு இது சமுதாயத்தின் தணிப் டும். மனிதன்ன்ேன்ருல் பேரும் வீழ்ச்சி அல்லது மனத்தை உடிையவன்.இத் காலத்திரில் 499 ತಿರುಗ...! திப்பவன் என்பது பொருள் பிளவை என்றே கூறலாம். மல்னிதன் சிந்திப்பவன் என் இதனின்று தப்ப வழி முல் கிட்டாத ஒன்றைக் என்ன? கூட்டுறவு இயக்கம் சிந்திப்பது அல்ல இறந்த தான் இதற்கு வழியாகும் கால நிகழ்ச்சியையும் பள்ளிக்கூடத்தில் இள்: நிகழ்காலத்தையும் அதை மையின் தொட்க்கம் இல் பெட்டி இதிர்காலத்தை லது தொழிலின் ஆரம்பம் யும் பற்றிச் சிந்திப்பதா இஞர்கள் ஆத லால் கும் தொட்க்கவாயிலாக தொழி கட்டுறவுதான் மனித லின் கத்துவத்தை வளர்ப் னின் விரிழ்க்கைத் தத்து பதற்கும் நிலைநாட்டுவதற்
Ο Ο ΑΟ W-م

Page 9
என்பவரின்
பிள்ளைகளாகிய அறிந்திருப்பதற்கு உரிமை
நீண்டகாலம்
14
கும் இளைஞர்களே பொருத் தமான நிலையான கருவி யாகும். அவர்களை வருங் கால உலகின் சிற்பிகள் நிர்மாண கர்த்தாக்களாக நியதிப்படுத்துவதற்கு கட்
டுறவு இயக்கம் வழி கோலு
கின்றது.
இவ்வியக்கம்பற்றி அதா வது எமது பாடசாலையி
லுள்ள கூட்டுறவுச் சங்கம்
போன்று வேறுபல கூட்டு றவுச் சங்கம்பற்றி பேரறி ஞரT60 匣rš鳄肪g_G、 கருத்துக்கள் சிந்திக்கற்பாலன."
இன்றைய சமுதாயத் தினை உருவாக்கும் சகல நிறுவனங்களினதும், அவற் றினது நடவடிக்கைகளின் தும் வரலாறு பற்றியும் ο Τιρού) Lρές சூழ்ந்து ள்ள சூழ்நிலை பற்றியும் சிறு
நாங்கள்
யுள்ளவர்கள் எ ன் பதனே யாவரும் மறுக்க மாட்டார் கள். நாம் ஏகாதிபத்திய வாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் அவர்களுடைய கெட்டி யான பாட விதானத்திலி ருந்து வி டு படுவதற்கு சென்றது. ஆதலால் எமது மூதாதை யர்களிலும் பார்க்க
அடிப்படையிலும்
ஐக்கியதீபம்
சான்ருண்மை பற்றி ஒரு நோக்கினை பாடசாலை மாணவர்களுக்கு விட்டுச் செல்வது எமது தலையாய கடமையாகும்.
காலஞ்சென்ற கலாநிதி சாக்கீர் உசேன் மொழிந்த வற்றை ஈண்டு குறிப்பிடு வெது பொருத்தமாகும். "கல்வி தேசீய குறிக்கோ ளின் ஒர் அடிப்படைக் கருவி என்றும் நாட்டின் தன்மையில் கல்வியின் தன் மையும் இரண்டறக் கலந் துள்ளது என்றும் அவர் கூறிஞர். இன்றைய இளை ஞர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடிய ஒரு குறிக்கோளும் அவர்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய பெறுமதிகளும் அவர் களைக் க வரக் கூடிய செயற்திட்டமும் தேவைப் படுகின்றன. கூட்டுறவு இயக்கம் இவை யாவற்றை யும் அளிக்கின்றது. எமது பொருளாதார வாழ்க்கை யை குடியாட்சிப் பாங்கான முறையிலும் பன்முகப்படுத் தப்பட்ட முகாமையின் நடாத் துவதற்கு இது வழிகோலு கின்றது. இவ்வியக்கம் இல்
லாவிட்டால் நாம் கட்டுப்
பாடற்ற தனிமனிதவாதத்
திற்குள்ளோ அல்லது தனி ஆதிக்கவாதியின் பிடிக்குள்
ளோ தள்ளப்படுவோம்.
 
 
 

ஒரு நாட்டினைக் கட்டி யெழுப்புவது என்பது மிகச்
ரமமான விடயமாகும். இதனைக் கூட்டுறவு இயக் கம் மூலம்தான் செய்யலாம் என்பது வரலாறு. நாட் டைக் கட்டி யெழுப்புவது என்ருல் மக்கள் வளத்தினை
வளர்ப்பதென்ற நீண்ட கால நோக்கில் பார்க்க வேண்டும். இவ்வளத்தினை வளர்ப்பதென்ருல் யதார்
த்த அடிப்படையில் உரு வாக்கப்பட்ட தேசியக் கல் வித்திட்டத்தின் மூலந்தான் இதனைச் செய்ய லாம். தொழில் நுட்பப்புரட்சி மேலெழுந்து செல்லும் எதிர்பார்ப்புக்கள், குடிமக் கள் தொகை அதிகரிப்பு அதாவது முன்பு எப்போது மில்லாத வகையில் எல் லாத்துறைகளிலும் அதிக ரிப்பு-இவை மனிதன் மீது பாரதூரமான பொறுப்புக் களைச் சுமத்துகின்றன. இன் றைய பிரச்சினைகளைத் தீர்ப் பதற்குச் கூடிய எண்ணங்கள் இல் லாதது மிகவும் வருந்தத் தக்கது.
இக்கட்டத்தில் பேராசி ரியர் பேணுட் லவேண் கூறி யவை குறிப்பிடத்தக்கன. அவர் கூறியவை வருமாறு: ஓர் எதிர்காலச் சமுதா யத்தின் பொது சுதந்திரத்
ஐக்கியதீபம்
செயற்ப டக்
5
தைப் பேணும் அதேசமயத்
தில் சமூக உடமை இன்றி
யமையாதது. இதற்கு வேண் டிய அடிப்படை வேலைகள் நம் கண்கூடாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந் நூற்றுண்டு அரைவாசிக்கு மேல் கழிந்து விட்டது.
இன்று நாம் காணும் பெரும் பொருளாதார பரி சோதனைகளைக் கணக்கில் எடுக்கும்போது 21ம் நூற்
முண்டில் மாபெரும் கோட் பாடாக கூட்டுறவு நிகழும் என்பதில் ஐயுறவு எழுவ தற்கு இடமில்லை.
21 ம் நூற்மு ன் டி ல் மாபெரும் கோட்பாடாக கூட்டுறவு இயக்கத்தினே மாணவர்களாகிய எமக்கு ஊட்டும் முகமாக பல்கலைக்
கழகங்களிலும், தொழில் நுட்ப விவசாய கல்லூரிக ளிலும், ஆசிரியப் பயிற்சி நிலையங்களிலும் கூட்டுற
வை ஒருபாடமாகக் கற்பிப் பதற்கு பலநாடுகள் ஏற்பா டுகள் செய்திருக்கின்றன. கூட்டுறவு இயக்கமூலம் பொருளாதார அபிவிருத்தி யில் இளைஞர்களை ஈடுபடுத் துவதற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை உணரப் பலர் தலைப்பட்டுள்ளனர்.
இலங்கையிலும் பாடவி தானத்தில் அடிப்படை யான மாற்றங்களேச் செய்ய

Page 10
என்பவரின்
பிள்ளைகளாகிய அறிந்திருப்பதற்கு உரிமை
நீண்டகாலம்
14
கும் இளைஞர்களே பொருத் தமான நிலையான கருவி யாகும். அவர்களை வருங் கால உலகின் சிற்பிகள் நிர்மாண கர்த்தாக்களாக நியதிப்படுத்துவதற்கு கட்
டுறவு இயக்கம் வழி கோலு
கின்றது.
இவ்வியக்கம்பற்றி அதா வது எமது பாடசாலையி
லுள்ள கூட்டுறவுச் சங்கம்
போன்று வேறுபல கூட்டு றவுச் சங்கம்பற்றி பேரறி ஞரT60 匣rš鳄肪g_G、 கருத்துக்கள் சிந்திக்கற்பாலன."
இன்றைய சமுதாயத் தினை உருவாக்கும் சகல நிறுவனங்களினதும், அவற் றினது நடவடிக்கைகளின் தும் வரலாறு பற்றியும் ο Τιρού) Lρές சூழ்ந்து ள்ள சூழ்நிலை பற்றியும் சிறு
நாங்கள்
யுள்ளவர்கள் எ ன் பதனே யாவரும் மறுக்க மாட்டார் கள். நாம் ஏகாதிபத்திய வாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் அவர்களுடைய கெட்டி யான பாட விதானத்திலி ருந்து வி டு படுவதற்கு சென்றது. ஆதலால் எமது மூதாதை யர்களிலும் பார்க்க
அடிப்படையிலும்
ஐக்கியதீபம்
சான்ருண்மை பற்றி ஒரு நோக்கினை பாடசாலை மாணவர்களுக்கு விட்டுச் செல்வது எமது தலையாய கடமையாகும்.
காலஞ்சென்ற கலாநிதி சாக்கீர் உசேன் மொழிந்த வற்றை ஈண்டு குறிப்பிடு வெது பொருத்தமாகும். "கல்வி தேசீய குறிக்கோ ளின் ஒர் அடிப்படைக் கருவி என்றும் நாட்டின் தன்மையில் கல்வியின் தன் மையும் இரண்டறக் கலந் துள்ளது என்றும் அவர் கூறிஞர். இன்றைய இளை ஞர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடிய ஒரு குறிக்கோளும் அவர்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய பெறுமதிகளும் அவர் களைக் க வரக் கூடிய செயற்திட்டமும் தேவைப் படுகின்றன. கூட்டுறவு இயக்கம் இவை யாவற்றை யும் அளிக்கின்றது. எமது பொருளாதார வாழ்க்கை யை குடியாட்சிப் பாங்கான முறையிலும் பன்முகப்படுத் தப்பட்ட முகாமையின் நடாத் துவதற்கு இது வழிகோலு கின்றது. இவ்வியக்கம் இல்
லாவிட்டால் நாம் கட்டுப்
பாடற்ற தனிமனிதவாதத்
திற்குள்ளோ அல்லது தனி ஆதிக்கவாதியின் பிடிக்குள்
ளோ தள்ளப்படுவோம்.
 
 
 

ஒரு நாட்டினைக் கட்டி யெழுப்புவது என்பது மிகச்
ரமமான விடயமாகும். இதனைக் கூட்டுறவு இயக் கம் மூலம்தான் செய்யலாம் என்பது வரலாறு. நாட் டைக் கட்டி யெழுப்புவது என்ருல் மக்கள் வளத்தினை
வளர்ப்பதென்ற நீண்ட கால நோக்கில் பார்க்க வேண்டும். இவ்வளத்தினை வளர்ப்பதென்ருல் யதார்
த்த அடிப்படையில் உரு வாக்கப்பட்ட தேசியக் கல் வித்திட்டத்தின் மூலந்தான் இதனைச் செய்ய லாம். தொழில் நுட்பப்புரட்சி மேலெழுந்து செல்லும் எதிர்பார்ப்புக்கள், குடிமக் கள் தொகை அதிகரிப்பு அதாவது முன்பு எப்போது மில்லாத வகையில் எல் லாத்துறைகளிலும் அதிக ரிப்பு-இவை மனிதன் மீது பாரதூரமான பொறுப்புக் களைச் சுமத்துகின்றன. இன் றைய பிரச்சினைகளைத் தீர்ப் பதற்குச் கூடிய எண்ணங்கள் இல் லாதது மிகவும் வருந்தத் தக்கது.
இக்கட்டத்தில் பேராசி ரியர் பேணுட் லவேண் கூறி யவை குறிப்பிடத்தக்கன. அவர் கூறியவை வருமாறு: ஓர் எதிர்காலச் சமுதா யத்தின் பொது சுதந்திரத்
ஐக்கியதீபம்
செயற்ப டக்
5
தைப் பேணும் அதேசமயத்
தில் சமூக உடமை இன்றி
யமையாதது. இதற்கு வேண் டிய அடிப்படை வேலைகள் நம் கண்கூடாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந் நூற்றுண்டு அரைவாசிக்கு மேல் கழிந்து விட்டது.
இன்று நாம் காணும் பெரும் பொருளாதார பரி சோதனைகளைக் கணக்கில் எடுக்கும்போது 21ம் நூற்
முண்டில் மாபெரும் கோட் பாடாக கூட்டுறவு நிகழும் என்பதில் ஐயுறவு எழுவ தற்கு இடமில்லை.
21 ம் நூற்மு ன் டி ல் மாபெரும் கோட்பாடாக கூட்டுறவு இயக்கத்தினே மாணவர்களாகிய எமக்கு ஊட்டும் முகமாக பல்கலைக்
கழகங்களிலும், தொழில் நுட்ப விவசாய கல்லூரிக ளிலும், ஆசிரியப் பயிற்சி நிலையங்களிலும் கூட்டுற
வை ஒருபாடமாகக் கற்பிப் பதற்கு பலநாடுகள் ஏற்பா டுகள் செய்திருக்கின்றன. கூட்டுறவு இயக்கமூலம் பொருளாதார அபிவிருத்தி யில் இளைஞர்களை ஈடுபடுத் துவதற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை உணரப் பலர் தலைப்பட்டுள்ளனர்.
இலங்கையிலும் பாடவி தானத்தில் அடிப்படை யான மாற்றங்களேச் செய்ய

Page 11
18
களில் மண்ணிலுள்ள உப்பு கீழ் நோக்கி ச் செல்லும் ஆணுல் பயி ரற்ற சிறுபோக காலங் களில் சூரிய வெப்பத் தின் காரணத்தால் தரை மட்டத்தில் உப் புக்கள் படரும், கால போகத்தில் புழுதி விதைப்பாய் விதைத்த நெல்லிற்கு ஆரம்ப மழை குறையுமாகில் வேளாண்மை எரிந்து போகும். x மணல் பிரதேசமாயின் காற்று தரிசு நிலத் தில் மேற்பரப்பிலுள்ள பசளே மண்ணை வேறி டத்திற்கு எடுத் து ச் செல்லும், 6. தடை செய்ய நீர் வசதியற்ற இடங்களில் வருமானம் தரத்தக்க குறுகிய காலப் பயிர் :பது?
x சணல் ஒன்றே நீர்ப் பாசன வசதி குறைந்த நிலங்களுக்கு உகந்தது. நெல் அறுவடைசெய்வ தற்கு ஒரு கிழமைக்கு முன்சனல் விதைக்க லாம். அல்லது நெல் அறுவடைசெய்தவுடன் ஆ புது சண்ல்விதைத்து
உழுது புரட்டி
琶、 *, ”、
மறுத்து
ஐக்கியதீபம்
6) LLG) nr Lib. தறையாயின் விதைத்து நாட்டுக் கலப்பையால் உழுது விடலாம். விதைக்கும் போது நில ஈரப்பசுமை யாயின் அல்லது விதை த்து ஒருமழை பெய்யின் சனல் நன்ருக வளரும். சணல், உருளேக்கிழங்கு மிளகாய் புகையிலே பீற்றுாட் வெங்காயம் போன்று போதிய வருவாய் வருமா?
தோட்டத்
தலை
பணத்திலும் பார்க்கக் கூடியதாக பின்வரும் வருவாயை உழவருக்குக் கொடுக்கும்:
x நிலத்திலுள்ள போசாத் துக்கள் சூரிய வெப்பத் துல் வெந்துபோகாமல் நிலத்தை மூடிவைத் துக்கொள்ளும். x சணல் காற்றிலுள்ள நைதரசனை மண் னுள் புகுத்துவதால் நிலம் வளமடைகிறது. சணல் நிலத்திலுள்ள போசாத்துக்களை மற் றும் பயிர் களி லும் LJITH 34. குறைவாக உட்கொண்டு வளரும். x சணல் இலையின் அடிப் பாகத்திலிருந்து சிந் தும் ஒர் வகை நச்சுநீர் களேகளே வளரவிடாது.
 
 
 
 
 
 
 
 
 

இதன்
鷺 த  ைற) தொன் பசிந்தாளே 2-2;
உவர், சவர்கார நிலங் களிலுள்ள உப்பைச்
மான வேர்மூலம் கீழ்
உவர் நில வளமாக்கும்.
சங்களிலுள்ள
கச் செய்யும், யாழ்ப்பாண மாவட்ட சாகுபடி நிலங்களுக்கு சேதனப் பொருட்கள் மிகவும் LI JILħ . அதிக செலவில் பிற மாவட்
ரும் தரம் குறைந்த களைவிதை
யும் செயற்கை
ஐக்கிய நிமித் தம் அடுத்த பேர் கப்பயிரி
டையே களை வளர்ச்சி குறைவாக
ஒரு ஏக்கர் (4000 கண் () தொடக்கம் 14
மாதங்களில்
சணல் தனது ஆழ
நோக்கிச் செலுத்தும்
ங்களையும் சணல் மணற் பிரதே
ணைப் பாதுகாத்து இறு
அத்தியாவசி
டங்களிலிருந்து கொண
மாட்டெருவைத் தவிர் ர்த்து, சனலையும் தரம் சிறந்த உள்ளூர் எருவை
பசளேயையும் குறைந்த
Lilia : 9
செலவில் உபயோகிக்க
சனலில் வேறு பிரயோகனங்கள் உண்g T? சணல் மேற்கூறியபடி கமத்தொழிலுக்கு மாத்திரமன்றிப் பின்வருவனவற்றிற்கும் உதவுகின்றது
இலே தண்டு சருகு கோது விதை சிறந்த கால்நடைத்தீன். இத ல்ை பால் சுரக்கும் வெண்கொய் திரளும், கைத்தொழில்: நம் நாட்டிற்கு ஒரு வரு | ლიტეტმენტ 1,000,000 இருத்தல் சணல் நூல் தேவைப்படுகிறது.இத் தொகையில் 300,000 இருத்தல் நம் நாட்டில் தாயாரிக்கப்படுகிறது.
நூல் ருபா 4/- ஒவ் வொரு மனேயாளும்இந் நூல் நூற்பதைக் குடி சைக்கைத் தொழிலாக் கிக்கொள்ளலாம்.
கடதாசி
ற்கு சனலின் தண்டு
கடதாசி ஆலே
ஒரு இருத்தல் சணல்
கடதாசித் தொழில்:
தன் வாழைச்

Page 12
ஐக்கியதீபம்
ஆராய்ச்சியாளர் கூறு கின்றனர்.
x கடற் தொழில்:-
படும் வலையை
றிச் செல்கின்றனர்.
ஓர் ஏக்கர் சனல் 500
இருத்தல் தொடக்கம் 1,000 இருத்தல் தும்பு தரும், -
இப்பயிரை எப்படிச் சாகுபடி செய்யலாம் ,
ஜ மேற்கூறிய
சிறந்த பயன்தரும் பயிரைச் சாகுபடி செய்வது மிக ಛಿ Lb of @LLದಿ, ಆF (ಆLLo
செய்ய விருக்கும் நிலத் தில் உழமுன் 28 இருத்தல் மும்மடங்கு அடர் சுப்ப பொஸ்
சிலாபம், நீர்கொழும் GLi si ܠܒܝ
ற் பரவவும், விதை &ዎ። : ಗಿನಿಲ್ದಜ್ಜಿ பெருக்க வேண்டுமா (665. 5/ LD O பிலிருந்து செ ய் ய ப் பின் ஏக்கருக்கு 3
இருத்தல் விதை வேண்
、外 நை டும். ப சுந் தா ள் - லோன் வலையிலும் வேண்டுமாயின் 80 பாாகக விரும்புகின்ற இருத்தல் விதை வேண் னர். அதனுல அவர் டும் Iர் உறவும் g5 (6.T. யாழ்ப்பாணம் ಯೆ: ಬ್ಲಾಗ್ಗೆ ೭-೩oo! %9Cע வந்து ου U, IT (6)TLDIT 607 LUT gF697 (UP LP சனல் தண்டை ஏற் பாதுமானது gòfT
ஏக்கர் சனல் சாகு படிக்கு ரூபா 200/-க்கு செலவிட வேண் டியதில்லை. பசுந்தாளா கப் பாவிக்கவேண்டு
வில், அதாவது பூக்கள் அரும்பும் காலத்தில், சனல் பயிரை உழுது அல்லது தாட்டு ភ្ញា... G) si .
ܓܘ6àܣܝܵܟ 經體@
வஞ்சனேயால் பெரும்பணி எதனையும் ஆற்ற இய UெTது அன்பாலும் உண்மை நாடும் பேரவாவாலும், மிக்க பெருஞ் சச்தியாலும் தான் பெருங்காரியங்கள் யாவும் நிறைவேறுகின்றன. ஆதலால் உனது ஆண்மை ஒய வெளிப்படுத்துக.
-சுவாமி
 
 

நெல் சந்தைப்படுத்தற் சபை
விவசாயிகளுக்கு ஓர் அறிவித்தல்
உத்தரவாத விலை நெல் நிறுவை அளவை மூலம் கொள்வனவு
உத்தரவாத விலைத்திட்டத்தின் கீழ் அரசாங்கம் இது காலவரை புசல் அளவு மூலம் நெல் கொள்வனவு செய் தது. புதிய திட்டத்தின்கீழ் நிறுவை அளவை மூலம் நெல் கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம், நெல் சந்தைப் படுத்தல் சபையின் பின்வரும் பிரதேச முகாமையாள ருக்குக் கீழ் அமைந்த நிருவாக மாவட்டங்களில், 1972ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ம் திகதி தொடக்கம், நெல் நிறுவை அளவை மூலம் கொள்வனவு செய்வதற் காக வேண்டிய ஒழுங்குகள் சபையால் செய்யப்பட் டுள்ளது.
பிரதேசம் நிருவாக மாவட்டம் அநுராதபுரம் அநுராதபுரம் பொலநறுவை பொலநறுவை வட பிரதேசம் யாழ்ப்பாணம் மன்ஞர் வவுனியா திருக்கோணமலை திருக்கோணமலே தென் பிரதேசம் மாத்தறை, அம்பாந்தோட்டை
மற்றைய பிரதேசங்களில், நிறுக்கும் கருவிகளும் வேறு உபகரணங்களும் ஒழுங்கு செய்து தருவித்த பின்டே, நெல் நிறுவை அளவை மூலம் கொள்வனவு செய்வதற் குச் சபை எதிர்பார்க்கின்றது.
நெல் நிறுவை அளவை மூலம் கொள்வனவு செய் யும் திட்டத்தின் முக்கிய நோக்கம் யாதெனில் விவசா யிகள் கொடுக்கும் நெல்லுக்கு ஆகக்கூடிய பயனே அளிப் பதுடன் பாவனையாளர்களுக்கு திற1ான ரகமுள்ள பங் கீட்டு அரிசியை விநியோகிப்பதாகும். இப்போது பங்கீட் டரிசி நிறுவை அளவை மூலம் விற்பனை செய்யப்படுகின்

Page 13
罗2
ஐக்கியதீபம்
றது. Οιρό αναμη நிறுத்து கொள்வனவு செய்தால் அரிசி ஆலைகளுக்கு குற்றுதற்கு வேண்டிய நெல்லேயும், சிரம
பறின் றி
நிறுத்துக் கொடுக்கலாம். இத் திட்டத்தின் கீழ்
உற்பத்தியாளர் பெறும் நன்மைகளாவன:
2
நெல் நிறுவை அளவை மூலம் விற்ருல், விவசாயி கள் தாங்கள் கொடுக்கும் நெல்லுக்குரிய சரியான பெறுமதியைப் பெறுவார்கள். புசல் அளவு கொண்டு அளக்கும்போது ஏற்படும் வித்தியாசத்தைத் தவிர்க்க ούΠ Ιρ.
பதர், கல், மண் வேறு அழுக்கு நீக்கி சுத்தமான
நெல்லைக் கொண்டுவரும் விவசாயிகளுக்கு ஆகக் கூடிய பெறுமதி வழங்கப்படும்.
அரசாங்கம் மற்றைய உ ற் பத் திப் பொருட்கள் யாவையும் நிறுத்தே கொள்வனவு, விற்பனவு செய் கின்றது. புசல் அளவால் கொள்வனவு செய்து
நிறுவை அளவிஞல் விற்பனை செய்வதனுல் இரு
சாரார்க்கும் ஏற்படும் நட்டத்தைத் தவிர்க்கலாம். நெல் சந்தைப்படுத்தல் சபையினுல் நியமிக்கப்பட்ட
அதிகாரம் பெற்ற கூட்டுறவுச் சங்கங்கள், பயிர்ச் செய் கைக் குழுக்கள் மூலமாக நெல் நிறுத்துக்கொள்வனவு செய்யப்படும் முன்போல், விவசாழிகள் தங்கள் நெல்லை கொள்வனவு செய்யும் நிலையத்திற்கு விற்பனைக்கு கொண்டுவர வேண்டும் நிறுத்துக் கொள்வனவு செய்வ தனுல் நெல்லுடன் இருக்கும் பிற பொருட்களின் வீத
அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால் விவசாயி
கள் தாங்கள் விற்பனேக்குக் கொண்டுவரும் நெல்லுடன் இருக்கும் பதர், கல், மண், வேறு பிறபொருட்களை
நீக்கி, சுத்தமான நெல்லினேக்கொண்டுவரவேண்டும். பாவ
னேயாளர்களுக்கு பங்கீட்டுக்கு விநியோகிக்கும் அரிசியின் தரம் குறைந்திருப்பதன் முக்கிய காரணம், பல ரகமான நெல்லைக் கலந்து குற்றுவதாகும் அறுவடை செய்த நெல்லே படங்குகளில் பாய்களில் அல்லது சுத்தப்
படுத்தப்பட்ட சீமேந்து நிலங்களில் சூடடித்தால் கல், மண் போன்ற கழிவுப் பொருட்கள் நெல்லுடன் கலப்பதை தவிர்க்கலாம். இதனுல் விற்பனை செயபும்போது திரும் பவும் சுத்தம் செய்யவேண்டிய சிரமத்தை நீக்கலாம். இயலக்கூடிய அளவில் சூடடித்த பல ரகமான நெல்லே
 
 
 

யும் ஒன்ருகக் குவியாமல் புறம்பு புறம்பாகக் குவிக்க
வேண்டும். உதாரணமாக ஒருவருக்குரிய வயலில் பிஜி 11-11 ம், எச்-4 ம் பயிரிட்டால் சூடடித்த பின் இவற்றை
ஐக்கியதீபம்
வேண்டும் அல்லது பிறம்பான சாக்குகளில் நிரப்ப
வேறு வேருக மூடை கட்டவேண்டும். இப்படிச் செய் வதனுல் விற்கும் பொழுது ஆகக் கூடிய பெறுமதியைப்
பெற்றுக்கோள்ளலாம். நெல்லின் விசேட குணத்தைப்
பொறுத்து, நெல்லை மூன்று இனவாரியாகப் பிரிக்கலாம். s96Ū)6.JT66Ū
1. சிவப்பு அரிசியைக் கொண்ட நீள் தானிய நெல் 2. வெள்ளை அரிசியைக் கொண்ட நீள் தானிய நெல் 3. குறு தானிய நெல் (அரிசி பொதுவாக வெள்ளே நிறம்) ஒவ்வொரு தனிச் சாதி அல்லது தனி ரகமான நெல் 'கலவாத நெல்' எனக் கணிக்கப்படும். ஒரு ரகமான நெல்லுடன் இன்னுெரு ரகமான நெல் 10 வீதம் அள
ଘଠିଁ
ல் கலந்திருந்தால் அதுவும் "கலவாத நெல்' எனக் கணிக்கப்படும். 10 வீதத்துக்கு அதிகமாகக் கலந்திருந்
தால் 'கலப்பு நெல்' என கணிக்கப்படும். கலப்பு நெல்
லுக்குக் கொடுக்கும் உத்தரவாத விலை குறைந்ததாகும்.
விவசாயிகள் தங்கள் நெல்லைக் கொள்வனவு நிலை த் திற்குக் கொண்டுவந்தவுடன் கீழே காட்டிய வண்ணம்
செயலாற்றப்படும். (அ) கொண்டுவந்த நெல் மூடைகளே அவிழ்த்து படங் குகளில் அல்லது பாய்களில் கொட்டி வைக்கோல்
போன்ற பிற பொருட்களை நீக்கி, நன்முகக் கலக்கப்படும். இந்தக் குவியலில் பல பகுதியிலி
ருந்தும் 50 இருத்தல் நெல் பரிசோதனேக்காக
எடுக்கப்படும்.
(ஆ) குவியலில் ஒரு பிடி நெல்லின எடுத் து முற்றிக்
காய்ந்த, அழுக்கற்ற, பூச்சிகளினுல் சேதப்படுத் தப்படாத நெல்லா என பரிசோதித்துப் பார்க் கப்படும்.
(இ) இந் நெல்லில் ஒரு பிடியை எடுத்து േജ് : ഒ. சிவந்த அல்லது வெள்ளை அரிசியா எனப் பார்த்து நீள் தானிய அல்லது குறு தானிய இ. L“ 75 #
குறிப்பிடப்படும்.

Page 14
2翁
(ஈ)
(உ)
(ஊ)
ஐக்கியதீபம்
பரிசோதனையின் பின்பு, இந்தத் குவியலில் இருந்து எடுக்கும் நெல்லில் இரண்டு அல்லது மூன்று வகையான நெல் இருக்குமாயின், ஒவ்வொரு வகையான நெல்லில் இருந்தும் 100 தானியங்கள் எடுத்து பிரித்துத் தரப்படுத்தி "கலவாத நெல்" அல்லது 'கலந்த நெல்' எனத் தீர்மானிக்கப்ப படும். நெல்லில் பதர்க் கழிவு எவ்வளவு உள்ளது என பரிசோதிக்கப்படும். 6 வீதத்திற்குக் குறைய பதர்க் கழிவு உள்ள நெல்லிற்கு ஆகக் கூடிய உத்தரவாத விலை கொடுக்கப்படும். 7 தொடக்கம் 12 வீதம் வரையுள்ள நெல்லிற்கு குறைந்த உத்தரவாத விலையே கொடுக்கப்படும், 12 வீதத்துக்கு மேல் பதர் கழிவு இருக்குமானுல் அந் நெல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. முதலில் பரிசோதனைக்காக எடுத்த 50 இருத்தல் நெல்லில் எத்தனை வீதம் பிற பொருட்கள் இருக் கின்றது என, நெல் கொள்வனவு நிலையத்தில் இருக்கும் அரிதட்டில் போட்டுச் சோதித்துப் பார்க்
கப்படும் இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட நெல்லு
டன் 1 வீதத்திற்குக் குறைய பிற பொருட்கள் இருக்குமாயின் ஏற்றுக்கொள்ளப்படும். வீதத் திற்குக் கூட இருக்குமாயின் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விவசாயிகள் தாம் விற்பனைக்குக் கொண்டுவந்த நெல் லில் 12% க்கு மேல் பதர்க் கழிவு இருக்குமானுல், நெல் கொள்வனவு செய்யும் நிலைய வளவில் நெல்லைத் தூற்றி பதர்க் கழிவு 12 வீதத்திற்குள் இருக்கக்கூடியதாக சுத் தம் செய்து கொடுக்கலாம். அதேபோல் 1% மேல் பிற பொருட்கள் உள்ள நெல்லை நிலையத்தில் இருக்கும் அரி தட்டைப் பாவித்து சுத்தப்படுத்திக் கொடுக்கலாம்.
மேற்காட்டிய பரிசோதனைகள் முடிந்ததும், நெல்லேக் நிறுத்து, ஏற்று, கீழே காட்டிய விலைப்படி உரிய பெறுமதி செலுத்தப்படும். ஒரு புசல் நெல்லின் நிறை 46. 67 இருத்தலுக்குச் சமமானதாகக் கணித்து சென்ற காலங்க களில் புசல் அளவில் வாங்கிய அதே உத்தரவாத
(தொடர்ச்சி 32-ம் பக்கம்)
 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்
இக்கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
மறுசீரமைப்பிற்குப் பின்பு பண்டத்தரிப்பு கோயிற் பற்று ப. நோ கூ. சங்
கத்தின் பொதுச்சபை கூடு வது இதுவே முதற்தடவை யாகும். இன்று இங்கு கூடியி
ருக்கும் பிரதிநிதிகள் 5நெறி டு
யாளர்களைத் தெரிவுசெய்ய இருக்கின்றனர். எனவே, அவர்கள் பொறுப்புணர்ச்சி யோடு நேர்மையானவர் களை, திறமைவாய்ந்தவர்க ளைத் தெரிவு செய் வார்களென எதிர்பார்க் கின் ருேம், மேற்கண்டவாறு பண்டத்தரிப்பு ப. நோ. கூ. சங்கத்தலைவர் திரு. சு. கந்தையா பொதுச்சபை முதற் கூட்டத்திற்குத்
தலைமை வகித்துப் பேசுகை யில் குறிப்பிட்டார்.
யாழ் கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. S. நாகலிங்கம் கூறியதா வது எனது பிரிவிலே 21 ld நோ. கூ. ச. சங்கங்கள்
இருக்கின்றன. இச்சங்கமே எனது பிரிவில் முதன் முத லாகப் பொதுச்சபைக் கூட் டத்தினை நடாத்துகின்றது. எனவே, இதனே எவவளவு பாராட்டினுலும் தகும். உங்களது சங்கத்தையிட்டு கூட்டுறவுத் தினேக்களம் பருமிதமடைகின்றது. சங் கத்தின் கணக்குப் பரிசோ தனையிலிருந்து இச்சங்கம் மிகவும் திருப்திகரமாக இயங்குகின்றது என்பது வெளிப்படை, நேர்மையா ன வர்களே , தகுதிவாய்ந்த வர்களே நீங்கள் தேர்ந்தெ டுத்தால்தான் சங்கம் எதிர்
காலத்திலும் சிறப்பாக இயங்க முடியும்.
பின்வருவோர், நெறி
யாளர்களாக ஏகமனதாகத் தெரிவு செய்றப்பட்டனர். திருவாளர்கள் ஆ. யோ, இம்மனுவல், வை. இராம சாமி, கே. சரவணமுத்து, பொ.நடராசா, இ. செபஸ் தியாம்பிள்ளே,

Page 15
கூட்டுறவு எல்லாவற்றிற்கும் / பொறுப்பாக இருக்கும்
எதிர்காலத்திலே கூட்டு
றவு இயக்கமே எல்லாத் , றைகளுக்கும் பொறுப்பாக
இருக்கும். விவசாயம், கைத்தொழில் விநியோகத் துறை யாவற்றிலும் கூட்
டுறவு இயக்கமே கைகொ
டுத்துதவும் இவ்வாறு கட்
டைவேலி, நெல்லியடி ப.
நோ. சு. சங்கத்தின் கிளைக் குழுக்களின் கருத்தரங்கில்
உரையாற்றிய உடுப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர்
திரு. கே. ஜெயக்கொடி கூறிஞர். அவர் மேலும்
உரையாற்றுகையில் கூறிய
தாவது எதுவித அரசியல்
வேற்றுமையுமின்றி நாம் கூட்டுறவு இயக்கத்தை அபி விருத்தி செய்ய முன்வர வேண்டும் கூட்டுறவு இயக்
கத்தினுல் பெற க் கூடிய மக்கள்
அனுகூலங்களே பெறுகின்றர்கள்
தை ஆறுதிப்படுத்துவது எமது கடமையாகும் பணி ாளர் தமது கடமையைச்
செவ்வனே செய்து நுகர் சசி
யாளரைத் திருப்திப்படுத்த
எதிர்காலத்தில்
முன்வரவேண்டும். பெரு  ைம க ளேப் பேசிக் கொண்டிருப்பதில் னில்லை. கூட்டுறவு இயக்கம் முன்பைவிட மேலும் மேலும் வளர்ச்சியடைய நாம் முயற்சிக்க வேண்டும்
சங்கத்தலைவர் திரு T. சிதம்பரப்பிள்ளை பேசுகை யில் கூறியதாவது மறு சீரமைப்பு என்பது உத் யோகத்தர்களே மாற்றுவ தென்று பொருள்படாது கட்டுறவு இயக்கம் முதலா ளித்துவத்திற்கும் பொது வுடமைக்கும் இடைப்பட்ட ஒரு மார்க்கமாகும், மறு
பழம்
சீரமைப்பின் வெற்றி கிளைக்
குழுக்களிலே தான் தங்கி யிருக்கின்றது. அரசியல் வாதிகளின் தலையீடு கூட்டு றவு இயக்கத்தில் இருத்த லாகாது. எனினும், அரசி யற் கோட்பாடு தவிர்க்க
முடியாகவாறு கட்டுறவு இயக்கத்தை நெறிப்படுத்
திக் கொண்டேதான் இருக் கும் கூட்டுறவு இயக்கத்
தின் மறுசீரமைப்பின் பய
 
 
 
 

வர்கள் கூட்டுறவு இயக்கத்
தில் பங்குபற்றக் கூடிய
வே ஒழிக்கப்பட்டால்தான் மக்கள் அதன் அனுகூலங் g&Tr பெறக்கூடியதாக இருக்கும்.
நெறியாளர் குழு, கிளேக் குழுக்கள், LJ Golf IITGITri, உறுப்பினர்கள் யாவருக்குமிடையே இயைபு இருந்தால்தான் சங்கம் வெ ற்றிகரமாக இயங்க முடியும், என யாழ்ப்பாணக் கூட்டு றவு ஆக்க உதவி ஆண்ேயா
ளர் திரு. சி. நாகலிங்கம் கூறிஞர். அவர் மேலும்
கூறியதாவது இப்பொழுது பணியாளர்களுக்கு கடிய
சம்பளங்களும், LI JIT ġil
காப்புக்களும்
ப, நோ. க சங்கங்கள் இயங்கிவருகின்றன. அவற் றில் பெரும்பாலானவை திருப்திகரமாக வருகின்றன. எனினும், @@ វិល ថ្ងៃ ព្រះខ័argo இருக்கத்தான் செய்கின் றன. பணியாளர்கள் கிளேக் குழு உறுப்பினர்களோடு
ஒத்துழைத்து மக்களின் நன்
ജേ கை கீழ் மட்டத்தில் உள்ள
தாக இருக்கும். கட்டுறவு இயக்கத்திலே ஊழல் அற
இவர்கள்
அளிக்கப் பட்டுள்ளன. எனவே அவர் கள் கடமை உணர்வோடு சேவை ஆற்ற வேண்டும். யாழ்ப்பாணப் பிரியிலே 21
27
வேண்டும் உறுப்பினர்கள் உபவிதிகளே நன்கு கற்றி
அடுத்து கூட்டு
றவு ஆக்க உதவி ஆனயா ளர் திரு கந்தசாமி பேசியதாவது முன்பிருந்த குறைபாடுகளேக் களைந்தெ றியும் நோக்குடனேயே மறுசீரமைப்பு மேற்கொள் ளப்பட்டது. கிளேக்குழு உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் J. GT. கிளேக்குழுக்களும்
நெறியாளர் குழுக்களுமே
ஒரு சங்கத்தை வழி நடாத் துகின்றன. எனவே இவ்விரு சாராரும் பணியாளரும்ஒத்
துழைப்பது இன்றியமையா
17
செல்வரத்
கூட்டுறவுச் சபை யாழ்ப்
வாாகக் இருக்க வேண்டும் அப் பொழுதுதான் முன்னேற
முடியும். ID: நலன் *
ਨੇ
Fಿ: இளை
ஞர்களே ஈர்க்க வேண்டும்.
அவர்களே அதில் ஈடுபடுத்த
வேண்டும்.
",
மைக்காகக் கடமையாற்ற
ருப்பது இன்றியமையாதது.
தி ம் செயலாளர் தேசிய
பாணம் கூறியதாவது நாம் எப்பொழுதும் மாணவர்க
ਨੂੰ

Page 16
Котт, егce, Bh ίίν,
F AM N|VAS S
_ ''A grain of wheat or rice is af
- a grain of gold. The provi- forsa lein the later ရွိေ" 现fö
TT . . ይሙo ision of adequate and suitable 鷺鷺 profiteers and looked upon with distrust and
( storage accommodation suspicion, but the service which they render is as in
serve this gold forms an integral part of the problem of portant for the producer as
icient marketing of food
for the consumer. By holding
體點 . back a part of the surplus in di filiul Prooems of Scient the peak marketing season the
ه f ፊ°ዒ
t -
to store i farn products i be fail in pries of commodities pငုံdဖဲငဲ့ငဲ့ငိဖို့ share
cause o save more food SS so that the
A - . . * increases and by letting out
important as to grow mor
-
food produce from the store in lean
Functions of ဇ်†0rage - seasons when the prices are
YSSS SSYSSS SS S S S S S S LLLLtlt tLLLLLLLLS LLLLLL Accord to Ck and ra *器 y b y Weld The storia fiးရr, S C 16C the rise and T1 ng a Out 5 蚤 order ť O - ဇိုပြုခြုံငုံ stability in market prices
is to hold go - is to h g which benefit the consumers
uuSS LLLLS SS SLL 0L S S S S S SttttS YYJLYS
g immensely. Thus a well orga nised system of storage is a
etween the time of their pro
- . . . . is gain to the prod Ger
The funct f St. and this consumer.
Ο Iι 11CII O 118 Οί δίΟΥag O IS ; , , , , ; ; , that of having the product 。麗 "...
lable at the desired time, ''''''''''''''', ''[[ို၊ ` the “ို’ It is the function which match - Տն ՈՑ Ondi tions which make necessary an AIK en adjustment between times and | ہاتھ the pattern of consumption 醬 of production and times ཚཅིང་། р Cι 1Ο n and IIInOS Conditions Which Mak hese are as foi O WS :
ction and use. While a ceording to Kohls,
es the pattern of production to
from the stand point of .........................۔۔۔۔۔۔۔۔ -
and places of consul inption
| f , η 。 : 上 (i) Products maturing during
son of the year are
a short sea
f they are to be con
ᏙᏋ Ꭼ 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐக்கியதீபம்
sumed in other seasons and even in other years.
(ii) The sale of abnormally large quantities of a product at one time may create a glut in the market and bring down the market prices. If the goods can be stored the price will often be steadied, and losses to holders can be reduced or avoided through the realisation of a higher price in the subsequent months of the marketing SCaSOf . -
(iii) A surplus in one market must Sometimes be Stored un - less transportation facilities can be secured to take it to a more promising market,
(iv) ractories and dealers must store surp's supplies and merchandise for meeting consumerso demand from time to time. It thus helps in adjusting the total supply to the total demand for products.
(v) Farmers and traders pledge commodities with the banks and Warehouses for their finana cial requirements.
(vi) Lastly, storage is a useful and often essential adjunct to the performance of each of the other marketing functions.
Farmers need storage for the purpose of withholding crops for reaping better prices in future and also for the purposes of financial advances to avoid distress Sales Traders need storage to Store surpluses of the peak season for carry over to the Hea in Sტas on to rhტტt thტ demands of the consumers.
Government also need storage
farmer.
29
for the maintenance of buffer stocks for distribution among the consumers from time to time to counteract the rising prices during off season and days Of Scarcity, They also need storage for Open market operations of foodgrains under price Support measure to put a check on the uneconomic fall in prices during the peak marketing months.
Methods of Storage (in villages)
Like other States, in Madhya Pradesh also, producers in village have necessarily in store quantities of foodgrains which they retain on their holding for domestic consumption, seed or for Sale at Some future date. Different types of receptacles are used in the State for this purpose'. Some of them have been de SCribed bełOW : --
(1) Receptacles made of Mud :-
Gran aries, made Of Maud With cowdung and thusa as binding material, commonly known as Kothis. Generally these are fixtures inside the house of the They generally vary in size and shape. Usually, they are rectangular or conical in shape. The capacity of a Kothi ranges between one qf),
to five gels. Grain is always Stored in bulk, (ii) Kotha : —
Some upper category of farmers who carry appreciable quantities of foodgrains for sale during the lean months, generally set apart a portion

Page 17
of their own houses for the conservation of produce | storage aοροπάτιοααίίο ή έξι ετήρα ,as Ko靼 is 诹er莓 of
Sys to CC thatched aud. These Kothas are used for bulk storage, (iii) Receptacles made of plaited straw, split bamboo etc.: | Sιich type of Storage are cornmonly known as Bukhari, The capacity of Bukhari S | Fanges between 40 to 100 qils. They are mostly used in the Haliwa and Nimilar regions of the State.
(iv) Undergtund Storage.
The farners in Madhya Pradesh who have large stocks of food grains conserve them in
as "Khondi or "Banada". Bandas are circular in shape and constructed entirely under the ground in places where the soil is clayey and fairly impervious to Water, Akondi is kachha while a banda is lined with burnt brick or ordinary mud masonry. The capacity of these
deep and 12 feet in diameter ordinary holds about 100 qtls.
of grain, 。 Methods of storage in market: ". | More than 50% of the surplus of foodgrains finds its Way to the market just after the hary。 The question ofstorage hac ni arkets,
il portance
| Such
underground pits locally known
granaries varies. A pit 8 feet
therefore, about
available with the traders in är en
ஐக்கியதீபம்
generally masonry-built with
flagged floors and corrugated iron or tiled roofs. The produce is generally stored in bags. Augmentation of storage accommociation in Madhya Pradesh
Madhya Pradesh being the largest State in the country is surplus in respect of foodgrains and some of the important cash crops. As such, scientific storage of foodgrains is as in
portant as any other activity
in the agricultural field. Prodiction and preservation both are equally important. If the produced grain is not well preser Ved, al the efforts ained at food self-sufficiency would be of no avail.
Trading community, State and the Central Government, State and Central Warehousing Corporations and the Marketing Corpore tions are playing an important role in the augmentation of storage accommodation in Madhya Pradesh.
(i) Godowns owned by traders:- Storage accommo dation owned by the traders in Mall dhya Pradesh, is extremely elastic and varies from time to time. Any kind of covered accommodation is pressed into service, as occasion arises; in cluding rooms in dwelling houses. Thus it is very difficult to say with exactness ຂຶapacity
the narkets. It is, however,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

estimated that on an average about 20 lakh tonnes worth of semi pucca and puccagodowns are available with them in the State.
(ii) Government owned storage a CCommodation
Entire storage accommodation constructed by the Central Government in Madhya Pradesh have been handed over to the Food Corporation of India from November, 1966 on an ownership basis, following its establishment in the State. Similarly the storage accom - modation owned by the State Government in Madhya Pradesh has been partly handed over to thc Food Corporation of India and partly to the State Warehousing Corporation in Madhya Pradesh on rental basis with effect from June 1969.
(Position in M. tonnes as on 31-12-71)
ஐக்கியதீபம்
(ii) Storage accommodation owned
by the Food Corporation of India
* One of the important funct
tions of the Food Corporation
of India is to undertake scientific storage of food grains and assist the Government in the maintenance of buffer stocks for supply among the consumers to the deficit pocket S. With this ainm in view the Food Corporation of India. has chalked out a programme for the construction of scientific Storage in the country. Food Corporation of India is known as the best agency available in the State for the Scientific Storage off odgrains,
The figures given below give an idea of the storage acCommodation available with the Food Corporation of India in Madhya Pradesh.
Storage accommodation available with the F.C.L. in M.P.
- - - Under con - Total Storage
Division Hired OWned struction accommodation Bhopal 13,821 34,000 21,250 69,07. Bilaspur 90, 268 25,000 50,000 1,65,268 Jabalpur < 醬*} 15415 20000 35,000 70,415 Raipur 77,042 38,450 85,000 200,492 Gwalior | 24,793 25,000 22,500 72293, Indore 20207 Nil 10,000 30,207, Total M.P.2, 41,546 1,42,450 2,23,750 607,746
From the date Of the eStablishment of the Food Corporation of India's U1, it in Madhya Pradesh, it is working as the
purchase Agent of the State Government as Well as the Central Government, for the pur pose of State Trading of food

Page 18
32
grains. As such, whatever quantities of foodgrains are purchased in the State under the Food policy in force, are stored by the Food Corporation of India as per orders issued by the Central and the State Government from time to time. In this way, the Food Corpora
剑
ܐܝ ܢ
ஐக்கியதீபம்
tion of India does not come in direct contact with the farmers in so far as preservation of foodgrains and other agricultural commodities are concern
ed. It is only the Warehouse Corporation which comes in direct contact with the farmers.
இ
(24-ம் பக்கத் தொடர்ச்சி) விலையை ஓர் இருத்தலுக்குக் கணித்துக் கீழ் குறிக்கப்பட்
டிருக்கின்றது. ஆகையால் வித்தியாசமோ நட்டமோ
இருத்தலுக்குரிய இல்லை.
நெல் நிறுத்து கொள்வனவு செய்ய அங்கீகரிக்கப் பட்ட உத்தரவாத விலை பின்வருமாறு:-
தரம் "கலவாத நெல்'-1
நெல்லின் விபரம் பதர்க்கழிவு 6%ற்கு
இரு-விலை
உட்பட்ட சாதாரண நெல் , 30 சதம் 'கலவாத நெல் 1-2 பதர்க்கழிவு 7-12%ற்கு
"கசல்வாத நெல்'-3 பதர்க்கழிவு 6%ற்கு
கலவாத நெல்' 4 பதர்க்கழிவு 7-12%ற்கு
* லேப்பு நெல்'-1
* கலப்பு நெல்' -2
"கலப்பு நெல்'=3
"கலப்பு நெல்'-4
உட்பட்ட சாதாரண நெல் 29 சதம்
உட்பட்ட "மடி' நெல் 27 சதம்
உட்பட்ட 'மடி' நெல் 26 சதம் பதர்க்கழிவு 6%ற்கு உட்பட்ட சாதாரண நெல் 28 சதம் பதர்க்கழிவு 7-12%ற்கு உட்பட்ட சாதாரண நெல் 27 சதம் பதர்க்கழிவு 6%ற்கு உட்பட்ட 'மடி' நெல் 25 சதம் பதர்க்கழிவு 7- 12%ற்கு உட்பட்ட "மடி' நெல் 24 சதம்
ரெயில் நெல்லினை சாதாரண நெல்லெனக் கொள்வனவு
செய்யப்படும்.
 

கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேவையான புத்தகங்களும் பத்திரங்களும்
கீழே காட்டப்பட்டிருக்கும் பட்டியலிலுள்ள புத்த கங்களும், பத்திரங்களும் எங்களிடம் விற்பனைக்கிருக் கின்றன. தங்கள் தேவைகளே எங்களிடம் பெற்றுக்
கொள்ளலாம் (I5, 9. 1. கடன் மனுப்பத்திரம் 11 ܗܘ -O 5 2. கடன் முறிப்பத்திரம் -O 5 3. மத்தியஸ்தத்திற்கு மனு -03 கேள்விப் பத்திரம் - O 5 5. அங்கத்தவர் பாஸ் புத்தகம் (நாணய சங்கம்) . - 30 6. ப. நோ கூ சங்கப் பாஸ்புத்தகம் --- -50 7. அங்கத்தவர் பேரேடு 1000 8. பொதுப் பேரேடு (நாணய சங்கம்) ea 3-50 9. (பண்டசாலை) - - - 9-00 10. கடன் இடாப்பு - 4-00 11. அங்கத்தவர் இடாப்பு 2一65 12. காசுப்புத்தகம் (நாணய சங்கம்) 5-00 13. (பண்டசாலை) 7-00 4. (ப. நோ. சு. சங்கம்) 6-00 15. சிட்டைப்புத்தகம் 20/1 - - - 3-25 6. 8/1 - 3-75 17. மனேஜர் பிணைப்பத்திரம் - 20 18. பொருள் பேரேடு --- 7-00 19 அங்கத்துவ மனுப்பத்திரம் - 03 20. பங்கு இடாப்பு - - 3-50 21. பங்குப்பணச் சிட்டை 1-30 22 விளைபொருள் இடாப்பு --- 6-25 23. உபவிதிகள் ப. நோ கூ. சங்கம் (பழையது) . -40 24. விவசாயக் கடன் மனுப்பத்திரம் ബ - 10 25. விவசாயக் கடன் முறிப்பத்திரம் രബ a 0.5 26. நெசவுச் சங்க உபவிதிகள் Aesy 40 سے 27. சமாசங்களின் கணக்குமுறை 2-50 ப. நோ. சு. ச. சமாச உபவிதிகள் -45 ரொக் கவிற்பனவுச் சிட்டை (நெசவு) as 2-00 கடற்தொழிலாளர் கூ க. வி. சங்க உபவிதிகள் . - 75 நடைமுறைவிதிகள் (கடற்தொழிலாளர் சங்கம்) - 75 உறுப்புரிமை விண்ணப்பப்பத்திரம் -07 நியமன விண்ணப்பம் இல. 2 - - - =04
இல. 3 - - - கொள்வனவு பாஸ் புத்தகம் ●●● - 75 கூட்டுறவுக்கொடி (பெரியது) 5-00 " . (சிறியது) 00-2 ܦ �ܲܢܵܝܘ 38 ஊழியர் சகாயநிதி-பத்திரம் "சி" புத்தகம் Qog, 500
ܢ தேசீய கூட்டுறவுச் சபை (யாழ் மாவட்டக்குழு)
காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்
ܠܐ ܝܠ.

Page 19
as AqSeKe ee YYe ee eO eue SeuKK eYBe OO eBBeBeB Be YSeKKS YYY ee eeee S
வடபகுதிக் கூட்டுறவாள
வீரசிங்கம்
அரங்க அமைப்பு ... மின்னுெளி அத்தனையும் கலையழகுடன்
— வாடகைக் க
| - లి
38 நாடகம், நடனம்
1 மணித்தி பகல் முதலாவது !
இரவு 5 மணித்தி 7 ό மேற்ட /' _ட்ஜ்-இசை நிகழ்ச்சிகள்
ー一豪 பகல் 剔 露
* ஏனேய நிகழ்ச்சிகள் /* இரவு முதலாவது * 3. (மேலதிக நேரம் A_3 క్షే
2、
(மேலதிக நேரம் மணித்திய 1 ޝިވަ. 2. * திருமணம் - ங்கல் அல்லது
முதல் 3 மணி, (மேலதிக நேரம்) 1 ம பிணை இரவு 3. I 195Gi) * குறிப்பு: கட்டணம் முழுத்தெ கும் திகதிக்கு முன்பே
தேசீய கூட்( & தொலைபேசி: 12 岭
7 2.38
ee ei eeSTesse eZYYeTe YY eYeZe Y ee SZeY
Published by the Jaffna I Cooperative Council of Sri La the Northern Division Co-operati Road, Jaffna and printed a N. Socy., Ltd., Jafna. గ ബ
al

*。
SSS iK YY i S T STSSYiYYuK yee eye ee ee uTA S STYYYYYeSeSe Y ee S e MTe SeeS
ர் உழைப்பின் சின்னம் : LD6öoTL Lq u urib *
೨ತಿ-6ರ್ರಿ அமைப்பு அமைப்பு
அமைந்த மண்டபம்
ட்டணங்கள்
惑
爱
பாலங்களுக்கு 250-00
டாத காலம்
勢 甄 200-00
萝、
豫 ° I 50-00
i
*
3.
மணித்தியாலம் 100-00
அல்லது பகுதி நேரம்) Li Ff Gu) Lib) . . - 40-00
மணித்தியாலம் 75-00
அல்லது பகுதிநேரம்)
30-00
இரவு
த்தியாலங்கள் 250.00 1ணித்தியாலம் 50-00
150-00 :
100-00
ாகையும் நிகழ்ச்சி நிகழவிருக் ப செலுத்தப்படவேண்டும்.
நிறவுச்சபை (யாழ் மாவட்டக்குழு) . ܝ
காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம். - శివతత్వశస్త్రీ ఆఫ్రిస్థితప్తిస్థితప్తిశశిశితశిశిర్షి తల్లి తగ్గిత్వశక్తి District Committee, National nka Ltd., (formerly known as ve Federation, Ltd.), 12, K.K.S. P. Co-op. Printing & Publishing
-