கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய தீபம் 1975.01

Page 1
Registeeడి డg 4 Newspaper in SP 44
கூட்டுறவுச் சபையின் (ய
இந்த இ
ມ. 30
3.
曇
ў
5
C
ଛିଙ୍କି
இi
1975 - "
 
 

ாழ் மாவட்டக் குழு) வெளியீடு
தழில்.
7ܓ
இயக் கூட்டுறவுச் சங்கம்
鼩蟲*電戲* @蠍:
நிறவுக் கைத்தொழில்கன்
ஐக்கியத் தொண்டர்கன்
gజెజ్ శిష్ఖేణి
t operative Edustries.

Page 2

ஐக்கியதீபம்
** ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு "
மலர் 30 | யாழ்ப்பாணம்,
தை 1975 | இதழ் 5
தை பிறந்து விட்டது: ஊழல் ஒழிய வழி பிறக்கட்டும்
காயக்கின்ற மரத்திற் குத் தான் கல்லெறி விழும் என்பார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத் தின்போது கூட்டுறவு இயக் கம் பற்றிய சில நாடாளு உறுப்பினர்கள் מf #& מL பேசியவை இப்பழமொழி யையே நினைவூட்டுகின்றன, கூ ட் டு ற வு இயக்கத்தில் ஊழல்கள் தாண்டவமாடு கின்றன என சிலர் குற்றம் சாட்டினுர்கள். இவர்கள் சொல்கின்ற அ ள விற் கு கூ ட் டு ற வு இயக்கத்தில் ஊழல் இல்லை என வேறு சிலர் மறுத்துரைத்தனர்.
நெருப்பின்றி புகை இல்லை 676ö7 Lu rties air, 6T 6ur (3 6), , மேற்படி குற்றச்சாட்டுக ஒரளவுக்காயினும் உ னை  ைம இருக்கின்றது என்பதனை அறிந்தோர் அறி வர், கூட்டுறவு இயக்கத் திலே ஊழல் நிலவுவதற் கான அடிப்படைக் கி ரீ ர ணங்களைப் பற்றித்தான் கருத்து வேறுபாடுகள் எழு கின்றன.
கூட்டுறவு இயக்கத்தில் ம ட் டு ம் தா ன் ஊழல் நிலவுகின்றதென நினைப் போரும் உளர். இத்தகை பவர்கள் கிணற்றுத் தவளை களே. இன்று அமெரிக்கா விலேயே ஊழல் சம்பந்த மான குற்றச்சாட்டின் வினோ இாக அந்நாட்டின் குடிப் பதி தனது பதவியிலிருந்து விலக வேண்டி ஏற்பட்டது. இதே போன்று பல்வேறு நாடுகளிலே எத்தனையோ ஊழல்கள் அம்பலமாகியுள் ள ஒ0 தயும் அம்பலமாகி வரு வதையும், சாதாரண 1.55. ரிகை வாசகர் கூட அறிவர்.
தனி போர் துறையிலே ஊழல் இல்லை என வாதா டுபவர்களுக்கு எமது நாட் டிலே அசைன்மையில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூ ர விரும்புகின்ருேம். அந்நிய செலாவணி மே 1ா ச டி க ளிலே தனியார் துறையைச் சேர்ந்த சில பெரும் புள்ளி கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக் கப் பட்டு ன் ள னர். இதே போன்று இந் தியாவிலும், வேறு நாடுக ளிலும் தனியார்துறை

Page 3
盛 ஐக்கியதீபம்
பைச் சேர்ந்த பெரும் புள் ளிகளின் திருவிளையாடல் கள் வெளிச்சத்திற்கு வந் துள்ளன. ஆகவே தனியார் துறை மாசற்றது. கூட்டு றவுத் துறை ஊழலும், குத் தையும் நிறைந்தது என வாதிடுவது பேதமையிலும் பேதமை.
மறுசீரமைப்பிற்கு முன்பு கூட்டுறவு ச் ச நீ க ங் ୫ କର୍ମୀ (ରା) கடமையாற்றிய ஊழியர்களுக்குக் குறைந்த சம்பளங்களே வழங்கப்பட் டன. இதல்ை ஊழல்கள் நிலவின. இன் ருே பணியா ளர்களின் தரங்கள் வரை யேறுக்கப்பட்டு அவ்வத் தரத் திற்குரிய சம்பளங்கள் வழங் கப்பட்டு வருகின்றன. எனவே போதிய சம்பளம் இன்மை காரணமாக சில பணியாளர்கள் ஊழலில் ஈடுபடுவதற்குத் தள்ளப்படு கின்றனர் இ னக் கூறுவது பொருத்தமற்றது. அவ்வா ருயின் கூட்டுறவுத் துறை யிலே ஊழல் நிலவுவதற்கு அடிப்படைக் கா ர ன ம் என்ன ? எமது நாட்டிலே பொதுத் துறையோ டு தனி யார் துறையும், கூட்டுறவுத் துறையும் பொருளாதார அ ைபகிப்பில் இடம்பெற்றுள் ளன. தனியார்துறையும். கூட்டுறவுத் துறையும் பக் ஆம் பக்கமாக இயங்கிவரும்
பொழுது உணவுப்பொருள்
களிலும் வேறு பொருள் களிலும் த ட் டு ப் பா டு போன்ற இக்கட்டான நிலை உருவாகும்போது நிச்சய Afts கூட்டுறவுத்தறையி னுரடாக தட்டுப்பாடான பொருட்கள் த னி யார் துறைக்குப் போகவே செய் யும், இலங்கையில் நடை பெறு ம் நிகழ்ச்சிகளிலி ருந்தே இது கண்கூடு. இந்த இழி நிலைக்குக் கூட்டுறவுப் பணியாளர் தான் காரணம் என சொல் வ தற்கில்லை. பெரும் பதவிகள் வகிக்கும் சிலரும் இதில் ஈடுபட்டிருக் கின்றனர் எனபதைக் கூட் டுறவு இயக்க த் தி ற் கு ப் பொறுப்பான அமைச்ச ரே அண்மையில் சுடடிக்காட்டி ஞர்.
அவர் அண்மையில் வெளி யிட்ட சுற்றறிக்கையில் கூட்
டுறவு இயக்கத்திலிருந்து ஊழல் என்னும் பேயை
விரட்டியடிப்பதற்கு சகல நாடாளுமன்ற உறுப்பினர் களின் உதவியையும் நாடி யுள்ளார். இச்சீரிய பணி செவ்வனே நிறைவேறுல தற்கு கூட்டுறவு இயக்கத் தோ டு சம்பந்தப்பட்ட அனைவரும் தமது ஒத்து ழைப்பை நல்குவது இன்றி துமையாதது. அப்பொழுது தான் ஊழல் என்ற டேச் சி ந் கே இடமில்லாது போகும்.

கூட்டுறவுச் செய்திகள் 7
திறமையான நிருவாகத்திற்குப் பாராட்டு
கேரதீவு - சங்குப்பிட்டி வள்ளச் சேவையைச் சீர் திருத் தி செலவுகளை க் குறைத்து திறம்பட நிருவ கித்து வரும் கிளை முகா1ை8 யாளர் திரு. அ த இரா சேந்திரம் அவர்களது ஆயத்
துறை நிருவாகத்தினை பூத கரி ப. நோ. கூ. சங்கம் பாராட்டி அவரது தனி பாள் கோவையில் பாராட் டுத் தீர்மானத்தைச் சேர்க்க வுள்ளது.
கருத்தரங்கு ஒத்தீவைக்கப்பட்டது
இம் மாதம் கொழும்பில்
கருத்தரங்கு தவிர்க்க மூடி
* கூட்டுறவு இயக்கமும் யாத காரணங்களுக்காக சனத்தொகைப் பிரச்சின் காலவரையின்றி பின்போ களும்" என்னும் பொருள் ப்பட்டுள்ள பற்றி நடைபெறவிரு ந் த டப்பட்டுள்ளது.
கருத்தரங்கு
இராச்சி தெற்கு ப. நோ. கூ. சங்கக்கிளை நிருவாக சபை உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு அண்மையில்
கிளிநொச்சியில் ஈஸ்வரன
LL Ld7 6rfl60 Hussio j5ʻoRS» 4— பெற்றது.
கருத் தீ ரங்கிற்கு திரு.
சீ. 8 ம், சின்னத்துரை தலை மை தாங்கிளுர் .
பூரீ லங்கா கேசீய கூட் டுறவுச் சபையின் யாழ் மாவட்டச் செயலாளர் திரு பொ. செல்வ ரத் தின ம்,
யாழ் கூட்டுறவுக் கல்லூரி விரிவுரையாளர்கள் திரு. ஆ. மகேஸ்வரா , திரு M. P. மனேகரன், பரந்தன் கூட்டுறவு உதவி ஆக்கி ஆனையாளர் திரு. V. S. இராமநாதன் கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் எனபார்வை) கூடடுறவுப் பரிசோதகர்கள் திரு. K. செல்லையா, திரு பொது ரைம் பலம் கூட்டுறவுத் தலைமைப் பரிசோதகர் திரு. கந்த சாமி ஆகியோரும் சமூக மளித்தனர்.

Page 4
鑫 ஐக்கியதீபம்
தலைவர் தமது உரை யில் கிளை நிருவாகசபை உறுப்பினர்கள் தமது கட மைகளைத் திறம்பட ஆற்றி ஒத்துழைத்தால் சங்க ம் முன்னேற்றப் பாதையில் வீறுநடைபோட வழிவகுக் குமெனக் குறிப்பிட்டார்.
பூரீ லங்கா தேசீய கூட் டுறவுச் சபையின் செயலா ளர் திரு. பொ. செல்வரத் தினம் யாழ் கூட்டுறவுக் கல்லூரி கலவி உதவியா
ளர் திரு. ஆ. மகேஸ்வரா அலுவலக உதவியா ள ர் திரு, M P. மனுேகரன் ஆகி யோர் முறையே " கிளைப் பெருங் கூட்டம்,' " " கிளைக் குழுக்களின் கடமைகள் ', * கிளைக்குழுக்களும் அபிவி ருத்தியும் " ஆகிய விடயங் கள் குறித்து உரையாற்றி (687 / Y
பொது முகாமையாளர் திரு. ப. அரியரத்தினம் நனறி கூறிஞர்.
கருத்தரங்கு
அண்மையில் நடைபெற்ற பூநன்ரி ப. நோ கூ. சங்கத்தன் கருத்தரங்கில கிளை நிருவாகத் தின் கடமைகள், உரிமை இள் முதலியன ஆரா இப்பட்டன
கிளை நிருவாகக் கூட்டங்களை யும், கிஃப் பொதுக் கூட்டங் திளையும் கூடுதலாக நடாத்தி இருமங்களை நடாத்து இதன் மூலம் கிளைகள் சிறப்புடன் இயங்குவதுடன் உறுப்பினாகள் 26 dà és y los Gai SAD dr ds BVP e o das Gybi
விளங்குவார்கள் என மேற்படி கருத்தரங்கில் கருத்துத் தெரி விக்கப்பட்டது.
திரு. P. இந்தசாமி, பூரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபை பணி அக உதவியாளர் திரு. M. P. மஞேகரன், கலவி உதவி ஈனர் திரு. ஆ. மகேஸ்வரா ஆகியோ ரும் உரை நிகழ்த்தினர்.
திரு. திருநாவுக் கரசு தலைமை வகித்தார்.
அறிவித்தல்
சர்வதேச கூட்டுறவுத் தினத்தையொட்டி காம் நடாத்திய கட்டுரைப் போட்டிக்குத் தரம் வாய்க கட்டுரை அள் கிடைக்காமையால் அவற்றிற்குப்பரி சில்கள் வழங்கப்படவில்லை என்பதைத் தெரிவித்
துக் கொளகின்ருேம்,
ஆ~ச்.
 

வெங்காயம் வருவாய்க்குரிய
Luso T3T3
"இலங்கையின் மேலும் அவர் பேசு பாகங்களிலும் வெங்காயப் கையில் நீர் இறைக்கும் பயிர்ச்செய்கை ஆரம்பிக் இயந்திரங்கள் போதியளவு
கப்பட்டுள்ளமையால் இனி மேல் யாழ்ப்பாணம் கமக் காரர்களுக்கு வெங்காயம் வருவாய்க்குரிய பயிராக அமையாது. விதை உரு ளேக் கிழங்கு விலையேற்றம், உரம், கிருமிநாசினி விலை யேற்றம் இவற்றினுல் உரு ளைக்கிழங்குச் செய்கையிலும் எதிர்பார்த்த அளவு லாப மடையாது கமக்காரர் நட் டமடையலாம். ஆதலால் எமது ஊக்கமுள்ள விவ சாயிகளுக்கு அவர்களது விவசாயச் செலவை ஈடு செய்யக்கூடிய காசுப்பயிர் ஏதாவது ஒன்றை விவசா யப் பகுதியார் அறிமுகப் படுத்தவேண்டும்.' இவ் வாறு வலி கிழக்கு தென் பகுதி ப. நோ. கூ. சங்கத் தின் கோப்பாய் வடக்கு 8%r அங்கத்தவர்களின் விவசாயக் கருத்தரங்கிற்கு தலைமை வகித்துப் பேசும் போது திரு. க. இ. குமார சாமி குறிப்பிட்டார்.
கிடைப்பதில்லை. கிடைத் தாலும் விலை மிகவும் ஏற்ற மாகவுள்ளது. உதிரிப்பாகங் கள் எரிபொருள் என்பன வற்றின் விலையும் அதிகரித் துள்ளது. இதஞல் ஆயிரம் கன்றுகளுக்கு நீர் பாய்ச்ச ஒருமுறைக்கு ரூ. 10 வரை யில் செலவாகிறது. இராச வீதிவழியாக மின்சார வசதி செய்து கொடுத்தால் ஆயி ரம் கன்றுகளுக்கு ஒரு ரூபாவிற்கு உட்பட்ட செல வுடன் நீர் பாய்ச்ச வசதி ஏற்படும் என்ருர்,
வலிகாமம் கிழக்கு காரி யாதிகாரி திரு. வ. கந்தப் பிள்ளை பே சும் போது அரசாங்க அதிபரின் முயற்சியினல் பழைய நீரி றைக்கும் இயந்திரங்களுக் குத் தேவையான உதிரிப் பாகங்கள் கிடைக்க ஆவன செய்யப்பட்டுள்ளன என் முர். மேலும் அவர் பேசு கையில் க ம க்காரர்கள்

Page 5
6 ஐக்கியதீபம்
காலத்திற்கேற்ற வகையில் புதிய பயிரினங்களைச் செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
யாழ் மாவட்ட விவ
சாய அதிபர் திரு. வி. சத்தியநாதன் பேசும் போது அனுராதபுரியில்
50 ஆயிரம் ஏக்கரில் செய் யப்பட்ட மிளகாய்ச் செய் 65) as மழையின் மையால் பாதிக் கப்பட்டுள்ளதால் மிளகாய் விலையில் தற் போது ஏற்றம் காணப்படு கிறது. இது தொடர்ந்தி ருக்காது. யாழ்ப்பாணத் திற்கு வருவாயைக் கொ டுக்கக் கூடிய வெங்காயம், அனுராதபுரி, வவுனியா, திருக்கோணமலை, உடவள வை முதலிய இடங்களில் அதிகமாகப் பயிரிடப்படு கின்றது. egy 657 ut9-urgi) மேட்டு நிலங்களில் இறுங்கு சாமி, பயறு முதவிய மாப் பொருள் பயிரினங்களைச் செய்தல் வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகை யில், இறுங்குச் செய்கை யில் ஏக்கருக்கு 3000 இருத்
தல் வரை விளைவைப் பெற லாம். இதனை ரூ. 3-50க்கு விற்பனை செய்ய வசதி uj6ða G. GFrraunt' Luflri செய்வதினுல் நிலத்திற் குப் போதியளவு பசளே கிடைக்கிறது. புகையிலை, மிளகாய் முதலியன செய் யும் நிலங்களுக்கு மிகவும் ஏற்ற மாற்றுப் பயிராகச் சோயா அவரை அமைகி
و تقD
பெரும்பாக அதி பர் திரு. சோ. திருஞானசம் பந்த மூர்த்தி பேசும்போது தோட்டக்காணிகள் சகல தும் பதியப்பட வேண்டும். பதியப்படாத தோட்ட நிலங்கள் தரிசு நிலங்க ளாகக் கணிக் கப் பட்டு காணியற்ற விவசாயிகளுக் குப் பகிர்ந்தளிக்கப்படும் என்ருர்,
கூட்டுறவு உதவி ஆக்க
ஆணையாளர் திரு. சி. நாக லிங்கம், திரு. க. இராச ரத்தினம் ஆகியோரும்
உரையாற்றினர். திரு. தி. சுப்பிரமணியம் நன்றி கூறி ஞர்,

(முற்ருெடர் )
விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள்
R, H. கிறட்டன்
விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களே அமைத்தல்.
கொள்கையளவில் கூட்
டு ற வு ந ல் லது என் பதில் ஐயமில்லை. ஆளுல், அது எவ்வளவு நன் மை
வாய்ந்ததாக இருப்பினும் கூட்டுறவுச் சங்கங்கள் தா மாகத் தோன்றுவதில்லை. கூட்டுறவு இயக்கம் நடை முறையில் வெற்றி பெற வேண்டுமாயின் மிகக் கவ னமாகவும், அவதானமாக வும் காரியங்கள் மேற் கொள்ளப்பட வேண்டு ம். அவசரப்படுவதால் குளறு படிகள் ஏற்படலாம். குறிப் பாக, வளர்ச்சியுற்றுவரும் நாடுகளைப் பொறுத்தவரை எத்தனையோ வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதேபோ ன்று ஏராளமான குழிகள் பறிக்கப்பட்டிரு ப் ப த ஞ ல் தவறுண்டு விழுவதற்குப் பல வாய்ப்புக்கள் இருக்கின் றன. கூட்டுறவுச் சங்கம் தோல்வியுற்ருல் அதன் விளைவால் ஏற்படும் ஏமாற் றத்தையும், விரக்தியையும்
நீக்குவதற்குப் பல்லாண்டு கள் செல்லும். எனவே, மிகக் கவனமாகவும், எச்ச ரிக்கையாகவும் காரியங்கள் ஆற்றப்படவேண்டும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை இலக்காகக் கொண்டிருந் தால்தான் ஒரு கூட்டுறவுச் சங்கம் விவசாய அபிவிருத் திக்கு வழிகோல முடியும். மேலும் இந்நோக்கத்தை சம்பந்தப்பட்டவர்கள் நன் குணர்ந்திருத்தல் வேண் டும்.
ஒரு கற்பனை எடுத்துக் காட்டினை நோக்குவோம். ஒரு கிராமத்திலே பெரும் affy 6) for 60 கொக்கோ பயிர் மூலமே வருமானம் பெறுகின்றனர் என வைத்துக் கொள் வோம். இதுகாலவரை இக் கொக்கோ ஒ கம்பெனி யின் பிரதிநிதிக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததென வைத்துக் கொள்வோம். இக்கம்பெனியே போக்கு வரத்து வசதிகளை அளித்து விளைபொருள் களு க் கா ன

Page 6
8 ஐக்கியதீபம்
சந்தைகளையும் (அநேகமாக வெளிநாடு) தேடிக்கொடுக் கின்றது. இவ்வொழுங்கு முறையிலே உற்பத்தியாள ருக்குக் கொடுக் கப்பட வேண்டிய விலைபற்றி பேரப் பேச்சுக்கள் நடைபெறும் ஆயிரம் மைல்களுக்கப்பா லுள்ள பாவனையாளர் இப் பொருளை வாங்குவதற்கு எவ்வளவு செலவழிக்கக் கூடியவர் அல்லது எவ் வளவு செலவழிக்கத் தயார் என்பதை கம்பெனிப் பிரதி நிதி திட்டவட்டமாக அறி யாத நிலையில் இருப்பத ணுல் இயன்றளவு மிகக் குறைந்த விலையே அவர் கொடுக்க முயல்வார். நீண் ட சந்தைப் படுத்துதல் சங் கிலிக் கோர்வை உற்பத்தி யாளனையும், பாவனையாள னையும் பிரித்து வைப்ப தனல் இருதுருவ விலைகளுக் கு மி  ைடடே மிகப்பெ ரிய விலைவேறுபாடு இருக் கவே செய்யும். தான் விளை விக்கும் பொருளுக்கு பாவ
னையாளர் செலுத் தும் கொள்வனவு விலையை உற் பத்தியாளர் அறிந்த தும்
முதலில் அவன் ஆத்திரம் கொள்ளாதிருக்க முடியாது. தனக்கு நியாயமாக விலை கிடைக்கவில்லை என்பது உணர்த்தப்பட்டதும் கூட்
டுறவு இயக்கம் மூலமே தனது பிரச்சினைக்குத் தீர்வு 45 fy GöÖT ga) (T Lb egy 6ör gressy Gö57 அவன் தலைப்படுவான்.
விவசாயிகளுக்கு முன்பை விட கூடுதலான வருவாய் கிடைக்கும் என்ற எதிர் t_frrỉt (*LJ t_J6) Gửi cư ở Truj ởiat |- டுறவுச் சங்கங்கள் தொடங் குவதற்கு ஏதுவாயிருந்தது"
வாக்குறுதிகளை வழங்கி எதிர்பார்ப்புகளை வளர்க்கு முன்பு ஒரு கூட்டுறவு நிறுவ னம் எவ்வாறு இயங்குகின் sDigi distr67 AL 6 DP 45 dij* (b)P Lb6) fou urr கப்புரிந்து கொள்வது மிக மிக அவசியம். ஒரு சமூகத் தின் பொரு ளாதார அமைப் பை மிகக்கவனமாக ஆராய் வதே முதற்படியாகும். இவ்வாராய்ச்சி மிக நுணுக் கமானதாகவோ சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட தா கவோ இருக்கவேண்டிய தில்லை. அபிவிருத்தித் திட் l fă, sosit பாதிக்கவல்ல வெவ்வேறு காரணிகளைப் பற்றி (வீதிகள், தந்தித் தொலைபேசித் தொடர்பு கி7ெ பாடசாலைகள், நூல் நிலையங்கள், ! 67(Lp 5s Sirr சனே பொழுதுபோக்கு வச கள் ) இவ்வாராய்ச்சி ஒரு பொதுவான படத்தை வரையக் கூடியதாய் இருக்க
 

ஐக்கியதீபம் 9
வேண்டும். அத்துடன் பொ துவான அறவொழுக்கச் சூழலையும் ஊகத்தின் மூல மாவது மதிப்பிட முயல வேண்டும். ஏனெனில் அற வொழுக்கச் சூழல் ஒரளவுக் காயினும் உறுதிப்பாடாக இருந்தால்தான் ஒரு கூட் டுறவு நிறுவனம் வேரூன் றிச் செழித்தோங்க முடி யும். வேறுவிதமாகக் கூறு வதானுல் உறுப்பினர்களி டையேயும், பணியாளர்க ளிடையேயும் நேர்மை நில வுவது கூட்டுறவு இயக்கத் திற்கு இன்றியமையாதது. எத்தனையோ தடவைகளில் பணியாளர் நேர்மையற்ற வர்களாக இருந்ததினுல் கூட்டுறவுச் சங்கங்கள் சீர் குலைந்திருக்கின்றன. இக்த கைய சந்தர் ப் பங்களில் உறுப்பினர்கள் கண் டி ப் பாக இல்லாவிட்டால் நிலை மை மேலும் மோசமாகும். கவனக் குறைவாலோ அல் லது வேண்டுமென்ருே தம் மை ஏமாற்றும் ஒரு பணி பாளருக்கு தண்டனை விதிப் பதற்கு அவர்களுக்கு முழு உரிமையுண்டு
ஏதாவது ஒரு கூட்டுற வுச்சங்கத்தைத் தொடங்கு முன்பு அதனுல் மேற்கொள் ளப்படவிருக்கும் முயற்சி எங்கு தொடங்கப் பட வேண்டும் எங்கு முடிவடைய
வேண்டும் என்பதை வரைய றுப்பது முக்கியமான ஒன்ரு கும். யார் உறுப்பினர்க ளாக இருத்தல் வேண்டும். அவர்கள் ஒருவருக்கொரு வர் என்ன கருமம் ஆற்ற வேண்டும் என்பதை வரை உறுப்பதும் முக்கியமானது. ஏற்கெனவே திருப்தியளித்து வரும் ஒரு சேவையையோ ஒரு பொருளையோ அகற்று இதில் அவ்வளவு பயனில்லை. ஏகபோகம் அல்லது முயற்சி யின்மையால் போட்டி இல் லாத நிலைமையே ஒரு கூட் டுறவுச் சங்கத்திற்கு உகந்த ஒன்ரு கும். ஒத்துழைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக நன்மைகள் ஏற்படக் கூடியதாகவிருந்து அவர் கள் உள்ளூர் வியாபாரிக ளோடு தொடர்பு வைத் துக்கொள்வதைத் தவிர்த்து மொத்த வியாபாரியு டன் நேரடியாகத் தொ டர்பு வைத்துக் கொள்ளத் தீர்மானித்தால் இதனுல் பாதிக்கப்படுபவர்கள் மேற் கொள்ளக் கூடிய வலுவான எதிர் நடவடிக்கை களை ச் சமாளிக்கவும் விவசாயிகள் தயாராக இருக்கவேண்டும்.
ஆரம்பத்தில் தனிநோக்கு
முன்னேற்பாடாக மேற்
கொள்ளப்படும் ஆராய்ச்சி
முடிவுகளின்படி ஒரு கூட்டு

Page 7
O
றவுச் சங்கத்தை உருவாக் குவதற்கு நிலைமை சாதக மாக இருக்கின்றது என வைத்துக் கொள்வோம். அதாவது ஏழு அல்லது பத்து விவசாயிகள் தமது மட்டுப்படுத்தப்பட்ட வள ஆதாரங்களை ஒன்று திரட் டுவதற்குத் தயாராக உள் ளனர் என்றும் முகாமை யாளரின் கடமைகளை மேற் கொள்வதற்கு ஒருவர் தயா ராக இருக்கி ைருர் எனவும் தொழில்நுட்ப ஆலோசனை களை வழங்க வலலுநர்கள் உள்ளனர் என்றும் வைத் துக் கொள்வோம். அடுத்த நடவடிக்கை என்ன? மிகக் கவனமாகவும், அவதான மாகவும் காரியமாற்றப்படு வது மிகவும் அவசியம். மிக எளிமையாக தனிநோ க் கினை (விளைபொருள்களைச் சந்தைப்படுத்துதல், அல் லது வேண்டிய பொருள் களே மொத்த விலையில் கொள்வனவு செய் த ல்) இலக்காகக் கொண்ட கூட டுறவுச் சங்கத்தைத் தொ டங்குவதே நன்மை பயக் கும். வெகு விரைவிலே இரண்டாவது நோக்கு ஒன் றை - கடன் வசதி - சேர்க்க வேண்டிய அவசியம் ஏற் படும். ஆனல், ஒன்றிற்கு மேற்பட்ட நோக்கங்களை எய்துவதற்கு முயலமுன்பு
ஐக்கியதீபம்
குறைந்தது ஒரு அறுவடை A (0.6.16 (T6) LOIT6A135 கழிந் திருத்தல் வேண்டும், பரஸ் பர நம்பிக்கையின் வலிமை யை எண்பிப்பதற்கு அனு பவம் அத்தியாவசியம். படிப்படியாகவே அனுபவத் தைப் பெறக்கூடியதா க இருப்பதஞல் ஒவ்வொரு விரிவாக்கல் கட்டத்திலும்
மிகக் கவன மாக by gll யெடுத்து வைப்பதுடன் ஒவ்வொரு உறுப்பினரும்
தனது சங்கம் ஆற்றிவரும் காரியங்களை நன்கு புரிந்து கொள் வை நிச்ச யப்படுத் திக் கொள்ள வேண்டும்.
இக்கட்டுரைத் தொட ரிலே தோல்வியால் ஏற்ப டக் கூடிய ஆபத்துக்களை நாம் வற்புறுத்தியிருப்ப தற்குக் காரணம் இல்லா மலுமில்லை. கூட்டு ற வு இயக்கம் கவர்ச்சி மிகக ஒன் ருய் இருப்பதனுல் சிறந்த பேச்சாளன் ஒருவன் கூட் டுறவுச் சங்கம் உடனடிச் செல்வத்தை ஈட்டித்தரா விட்டாலும் டர் மிக்க விவசாயத்துறைக்கு அது மிகத் தேவையான உதவி யை அளிக்க வல்லதென கல்வியறிவற்ற களை நம்ப வைக்க லாம். முதல் ஆண்டிலே சங்கம் வெற்றிகரமாக இயங்கினுல்
(G5nTuri ši Il 4 - h L & aBSLD)

கூட்டுறவுப் பணியாளர் உயர்பிரிவுப் பயிற்சி நெறி
1975 (தமிழ் மொழி மூலம்)
1 ) மேற்படி பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கூட்டுறவுச் சங் தங்களின் நிரநதர பணியாளர்களிடமிருந்து 3 1.01 1975 வரை என் ஞல் ஏற்றுக்கொன ளப்படும். விண்ணப்பப் படிவங்கள் என்னிட மிருந்து ரூபா 2 - இட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். இக் இட்டணங் ஆள் அதிபர், கூட்டுறவுக் கல்லூரி, போல்கொல்ல என்ற முகவரிக்கு காசோலை அல்லது காசுக் கட்டன அல்லது த பாற் கட்டளை மூலம் அனுப்பப்படவேண்டும். இக்கட்டணம் அனுப்பத் தவறுவோருக்கு விண்ணப்பப்படிவங்கள் SED/La Li-i- Lorv 1-1-fr5 -
25 விண்ணப்பத்திற்குரிய தகைமைகள் :-
(1) கூட்டுறவுப் பணியாளர் கராதரப்பத்திர (சாதாரண பிரிவு) பரீட்சையில் சித் தியடைந்தபின மூனருண்டுத் தொடாச்சியான சேவை
அல்லது (2) கூட்டுறவுப் பணியாளர் தராதரப்பக் கிர (சாதார 7ை பிரிவு பரீட்சையில் முதலாந்தரச் சித்தியடைந்தபின் ஒரு வருடம் தொடாச்சியான சேவை
அல்லது (3) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகப் பட்டதாரி
அல்லது (4) கனிஷ்ட பல்கலைக்கழக "டிப்ளோமா" (DIPLOMA) தராதரப் பத்திரத்துடன் தொடாச்சியான ஓராண் டுச் சேவை. 3. விண்ணப்பங்கள் பணிபுரியும் சங்கத்துக்கூடாக என்ஞல் வழங்கப்படும் படிவங்களில் மாத்திரம் அனுப்பப்படல் வேண்டும். சங்கத் தலைவரும் , பொது முகாமையாளரும் படிவத்திலுள் அன தங்களுக்குரிய பகுதியைப் பூர்த் தியாக்கி அத்தாட்சிப் படுததியூ பின்னரே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டும். முறைப்படி பூர்த்தியாக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படும , குறித்த திகதிக்குப் பின் கிடைக்கும் விண்ணப்பங்கள் எக்காரணங் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
4. தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் மாத்திரம் பயிற் சிக்குத் தெரிவதற்காக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார். இதன் பொருட்டு இவர்களுக்கு எதுவித செலவும் கொடுக்கப்பட மாட்டாது.
5. இப்பயிற்சிநெறி யாழ்ப்பாணக் கூட்டுறவுக் கல்லூரியில் 03.03.1975 தொடக்கம் 28, 11 1973 வரை நடைபெறும், கூட்டுறவுக் கல்லூரி, பொல்கொல்ல, குணதாச லொக்குதே 20-凰2=夏944 பதில் அதிபர்,

Page 8
(முற்ருெடர்)
லங்கைக் கூட்டுறவு இயக்கம்
தோற்றுவாயும் வளர்ச்சியும்
(G. குருகுலசூரியா யாத்த நூலைத் தழுவி எழுதப்பட்டது)
கூட்டுறவுப் பண்ணைச் சங்க இயக்கம்
உலகத்தின் ஏனைய பாகங் களில் கூட்டுறவுப் பாற் பண்ணைச் சங்கங்கள் நல்ல முறையிலே இயங்கி வந்த போதிலும் இலங்கையிலே கூட்டுறவுப் பாற் சமாசத் தின் உதவி இருந்தும் கூட்டு றவுப் பாற்பண்ணைச் சங்கங் களின் வளர்ச்சி நத்தை வேகத்தில் இருந்தது. 1945 தொடக்கம் 9 3 வரையி லான கால எல்லையில் இச் சங்கங்களின் தொகை எட்டி லிருந்து ஆருகக் குறைந்தது. எனினும், ஏப்ரல் 1950 இறு தியில் அவற்றின் தொகை பதின் நான்காக உயர்ந்தது. இச்சங்கங்களின் மொத்த உறுப்பினர் தொகை 480. கணக்காண்டு 1949/50-ல் மொத்த விற்பனவு ரூபா 284,617 மட்டுமே. ஐந்து சங்கங்கள் நட்டத்தில் இய ங்கின. பதின் நான்கு சங்கங் களில் ஏழு மேல்மாகாணத்
திலும் , 4 மத்திய மாகாண த்திலும், வடமாகாணம், வடமேற்கு மாகாணம், கிழ க்கு மாகாணம் ஆகியவற் றில் ஒவ்வொரு சங்கமும் இருந்தன.
1949/50-ல் கொழும்பு கூட்டுறவு பாற் சமாசத்தின் உறுப்பினர் தொகை பத் தாக உயர்ந்தது. அவ்வாண் டில் அதன் விற்பனை ரூபா 167,787/- மட்டுமே, சமாச த்திடமிருந்து பாலைக் கொள் வனவு செய்தவைகள் பிர தானமாக 3 அரசாங்க மரு த்துவ மனைகளே. கொழும்பு மாநகரத்தில் மருத்துவமனை
களுக்குப் பால் வழங்குவ
தோடும்பாற்சாலை ஒன்றினை நடாத்துவதோடும் முதற் தடவையாக வீட்டுக்குவீடு பால் விநியோகிப்பதற்கு இச்சமாசம் (மன் வந்ததும் 1952-ல் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந் தது. அப்பொழுது கொழு ம்பு மாவட்ட்த்தல் கூட்டு றவு உதவி ஆக்க ஆணையாள
 

ஐக்கியதீபம்
ராகவிருந்த திரு. P. E. வீர மனே இச்சமாசத்தின் தலை வராக இருந்தார், இக்கால எல்லையில் கொழும்பு மத் திய சந்தைக்கு அண்மையி லுள்ள ஒரு காணியை சமா சம் தனது சொந்தக் கட்டி டத்தை நிறுவும் பொருட்டு சவீகரித்ததோடு வ ட் டி யின்றி அரசாங்கத்திடமிரு ந்து பெற்ற கடனைக்கொண் டு பாலைச் சுத்திகரிக்கும் இய ந்திரம் ஒன்றைப் பெறுவத ற்கும் ஏற்பாடு செய்திருந் தது. இரண்டாவது பாற் சாலை ஒன்றையும் சமாசம் திறந்து வைத்தது. அப்பொ ழுது கொழும்பு மாநகரிற் குள் மிகப் பெரிய தனிப் பட்ட பால் விநியோகிப்பா GYTri Sir Gair &F (ofte ulio 22 rifað) o பாராட்டிற்று,
1953-ம் ஆண்டளவில் 22 பாற்பண்ணைச் சங்கங்கள் இயங்கி வந்தன. இவை * sög! மாகாணங்களில் அமைந்திருந்தன. A É) eg, a’ பகழைய சங்கமான பொமீ றிய பாற் சங்கத்தின் உறுப் பினர் தொகை எழுபத் தாறு. அவைகளிடம் 800 பசு மாடுகள் இருந்தன, இரண டாவது பெரிய சங்கம் யாழ் ப்பாணம் கூட்டுறவுப் பாற் பண்ணைச் சங்கமே. இச்சங் கங்களின் மொத்த உறுப்பி னர் தொகை 807. மொத்த விற்பனை ரூ. 1,178,000/.
| 3
1954ல்ை பாற் சமாசத் தின் புதிய சுத் திகரிப்பு இயந் திரம் தொழிற்பட ஆரம்ப 2 of Gorgi, அவ்வாண்டிலே ஏறக்குறைய 22 இலட்சம் பைந்து பாலை விற்பனைசெய்து ஏறக்குறைய ரூ. 11 இலட் சத்தைப் பெற்றது. 1936-ல் சமாசம் 30 இலட்சம் பைந் திற்கு மேறபட்ட பாலை விற்று ரூ. 21 இலட்சத்திற்கு மேற்பட ஈட்டியது. ஆயி னும் இவ்வளர்ச்சி விரை வில் தடைப்பட இருந்தது. 1954-ல் அாசாங்கம் பாற் சபை ஒன்றைச் சட்டப்படி அமைததது. இலங்கைதோ றும் பாலைக் கொள்வனவு செய்து சந்தைப்படுத்துவ தற்கு இச்சபை திட்டங்களை வகுத் திருந்தது. 1957 அள வில் இத்திட்டங்கள் செயற் படுத்தப்பட்டன. கொழும் பிலே மத்திய பண்னையொ ன்றை இச்சபை நிறுவி சுத்தி 5 fő, a LüLa LL- LufTöa a Lor சத்தைவிடக் குறைந்த விலை யில் விற்கத் தொடங்கியது. சமாசத்திடமிருந்த மருதி துவம ைஒப்பந்தங்களும் பாற் சடைக்கு மாற்றப்பட் டன. எனவே, தனது வர்த் தக முயற்சிகளைக் கைவிடுவ தென சமாசம் தீர்மானித் தது. ஆயினும் உறுப்புரிமை வகித்த சங்கங்களின் பொது நலன்களைப்பேணி ஊக்கு
விக்கும பொருட்டு (கூட்டு

Page 9
及4
றவு மீன் விற்பனைச் சமாசம் போன்று) இச்சமாசம் தொ டர்ந்தும் இயங்கியது.
1937-ம் ஆண்டு இறுதி யில் பாற்பண்ணைச் சங்கங்க ளின் தொகை 40 ஆக அதி கரித்தன. அவ்வாண்டிலே 10 புதிய சங்கங்கள் பதிவு செய்யப்பட்டன, ஒன்று குலைக்கப்பட்டது இச்சங்கங் கள் 40 இலட்சத்திற்கு மேற் பட்ட பைந்து பாலை விற்ப னைசெய்து ஏறக்குறைய ரூ. 1 1 லட்சத்தை ஈட்டின. 28 சங்கங்கள் ரூ. 8 30, 2 A, B for GL 4.0 ft S ஈட்டின. பன்னிரண்டு சங்கங்கள் ரூ. 1 00/- நட்டமடைந்தன. முன்னகை ச் சங்கமாக விள ங்கிய பொமீரிய சங்கம்
ஐக்கியதீபம்
இக்கால எல்லையில் அவ்வ ளவு திருப்திகரமாக இயங்க வில்லை. நாளாந்த உற்பத்தி குறைந்துகொண்டே சென் றது. கூட்டுறவு ஆக்க ஆணை பாளர் குறிப்பிட்டதுபோல் பல உறுப்பினர்கள் தமது பாலை பாற் சபைக்கு நேரடி யாக விற்கத் தொடங்கியிரு ந்தனர் போலும், மாருக யாழ்ப்பாணம் பாற் பண் னைச் சங்கம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தது. உறுப்பினர் தொகை 78லி ருந்து 1 10 ஆக உயர்ந்தது. அதன் வருடாந்த விற்பனை 3 6 OOO பைந்திலிருந்து 725,000 பைந்தாக உயர்த் శ్రీశ్రీ తి
(வளரும்)
حصہ، جنگ سس۔
(10-ம் பக்கத் தொடர்ச்சி)
நனவாகிவரும் கனவுகள் மேலும் கனவுகளுக்கு வழி கோலும் ஆணுல் முந் தி யோ பிந்தியே சில எதிர் பாராத, வெறுப்பைத் தர வல்ல சம்பவங்கள் நிகழ 6) nr iib. அப்பொழுது உறுப் பினர்களிடையே டாத க மான உணர்ச்சிகள் நிலவக் கூடும், இக்கட்டம் தான் கூட்டுறவிற்கு
22 öf7 KO) AD
யான பரிசோதனை என லாம். சங்கத்தில் உண்மை யான நம்பிக்கை யு ள் ள உறுப்பினர்கள் இருந்தால் தான், கூட்டுறவைத் தவிர மேம்பட்டமார்க்கம் வேறு ஏதும் இல்லே என நம்பும் உறுப்பினர்கள் இருந்தால் தான் அச்சங்கத்திற்கு விமோசனம் உண்டு.
(வளரும் )

ப. நோ. கூ. சங்கங்களின் உபவிதிகளுக்கு உத்தியோக பூர்வமாகச் செய்யப்பட்ட திருத்தம்
52. நெறியாளர் குழு
சங்கத்திற்கு ஒரு நெறி யாளர் குழு இருத்தல் வேண்டும் இக்குழுவில் 15 உறுப்பினர்கரு மேல் இருத்
த லாகாது. இவர்களில் 5
பேருக்குக் குறையாது தெரிவு செய்வதற்குப் பொதுச் சபைக்கு உரிமை யுண்டு. எஞ்சியவர்களை ஆணையாளர் நியமிப்பார். இவ்வாறு நியமிக்கப்படு பவர்களில் :
(அ) சங்க உறுப்பினர்களிலி ருந்து 4 பேருக்கு மேற்படா 25 W (74.667. (ஆ) சங்கத் தொழிற் பரப் பிலுள்ள சமூக கலா சார, கல்வி பொழுது போக்கு Glav Fry au . ஐகத் தொழில், மீன் பிடித தொழில் துறை இளில் விசேட அறி வும் அனுபவமும் உள் இளவர்கள் லிருந்து 4. பேர்களுக்க மேற்ப க்காதவர்கள்.
(இ) சங்கப் பணியாளர்களி னல் தெரிவு செய்யப் பட்ட பணியாளர்
6). T.
(ஈ) ஆணையாளர் தீனது தற்றுணிபு அதிகாரத் தின் படி நியமித்த ஒரு ଈ/ (' .
53. 1. பின்வருவோர் எவரேனும் நெறியா ளர் குழுவிற்குத் தெரிவு செய்யப் படவோ நியமிக்கப் R. A. (6) ஒத்துத் தேர்ந்தெடுக் கூப் பட வோ ஆகாது.
(அ) 21 வயதுக்குக் பட்டவர்.
கீழ்ப்
(ஆ) உடன் முன் சென்ற மூன்று ஆண்டுகளுக்
குள் தீய ஒழுக்கச் செயலுக்காக குற்ற வாளி சியனத் தீர்ப்
பளிக் க ப் பட்ட வர் அல்லது 3 மாதத்திற்கு மேற் பட்ட சிறைத்

Page 10
6
தண்டனையை ஆ இ பவித்து வருபவர், (இ) கடனைத்தீர்க்க
யற்றவர் எனப் கடனம்
gas,
Styr செய்தவர்
அல்லது அவ்வாறு ஒரு
வழக்கில் தீர்ப்பளிக்கப் பட்டவர்
(ஈ) பதியப்பட்ட ஏதேனும் கூட்டுறவுச் சங்கத் திற்கு எக்கடனேயாவது திருப்பிக் கொடுக்காத வர் அல்லது வேறு எவ் விதத்திலும் 5ಡಿ!! செய்தவர்
(உ) சங்கத்துடன் செய்யப் பட்ட ஏதேனும் ஒப்பந் தத் தி ல் நேர்மு க A pá és Garr LD 63) p (ip és மாகவோ அக்கறை கொண்டிருப்பவர்.
(261) gು (f SS u. no Lo no fl யாகவோ, வட்டிக்குப் பணம் கொடு ப் ப வ ராக வோ அல்லது தொழில் ஒப்பந் த க் இாரராகவோ இருப் பவர் அல்லது சங்கத் தி ன் ந ல வுரி  ைம களுடன் முரண்படு திறதென பொதுக் கூட்டத்தினுல் கருதப் படும் ஏதேனும் நட வடிக்கையில் நேர்முக மாகவோ, மகேறமுக
ஐக்கியதீபம்
மாகவோ ஈடுபட்டிருப்
வர். (எ) விதி 41க்கு அமைய
த ன து ப த வி ைய
அல்லது வேலை  ை!
கடந்த 5 ஆண்டுகளுக் குள் விட்டகல வேண் டிய நிலைக் குள் ளா ன வர் , (2) உபவிதி 53 (1) இன் படி தனக்குத் தகைமை யீனம் எதுவும் இல்லை யென நியமனம்பெற்ற அல்லது தெரிவு செய் யப்பட்ட எல்லா நெறி யாளர்களும் அவ்வாறு நிய ம ன ம் பெற்ற அல்லது தெரிவு செய் யப் பட்ட ஒரு வ ைர காலத்திற்குள் )זח! שלו Efமுத் தி  ைரயில் கை பொப்பமிட்டு F. Of Ꮬ fᎢ 68Ꮷ நீதிபதியால் முறையே உறுதிப்படுத் ப் பட்ட உறுதி மொழித் தாளை அப் பிரிவின் உதவி ஆக்க ஆணை ய ர ளருக்கு ச் சமர்ப்பித்தல் வேண் டும். நியமனம் பெற்ற துல்லது தெரிவு செய் யூப்பெற்ற ஒரு வார காலத்திற்குகின் வ் வுறுதி மொழித்தானே உதவி ஆக்க ஆணையரி இளருக்குச் சமர்ப்பிக்க (Gsm -f #á? - 9-1ð LáSuð)

(piùGar)
கூட்டுறவுக் கைத்தொழில்கள் (பிரதிக் :::..?'... பாளர்
இவ்வெண்ணம் மேலும் அரசாங்க மாவட்ட அதி பர்களின் நிலையில் விரிவு படுத்தப்படுகின்றது. அம் மட்டத்தில் சாத்தியக்கூறு அறிக்கை ஒன்று தயாரிக் கப்பட்டு மாவட்ட அபி இவிருத்திச் சபைக்குச் சமர்ப் பி க் க ப் ப டு கி ன் ற த . மாவட்ட அபிவிருத்திச் வ்வறிக்கையைப் பரிசீலித்து அது பொருளா தார ரீதியாகத் தகுமெனக் கண்டால் அதனை அங்கீகரிக்
கின்றது. அதன் பிற்பாடு இம் மாவட்ட அபிவிருத் திச் af6) as sit அவவவ் மாவட்ட அரசாங்க அதி பர்களுக்கு நிதிகளை ஒதுக் கீடு செய்கின்றன. மக்கள் வங்கியிடமிருந்து முதலீடு பெறப்படுகின்றது. கூட்டு ற வு ச் சங்கங்களினூடாக ஒழு ங் கு செய்யப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றிய புள்ளி விபரங்கள் வருமாறு :
O AEG LÅ 3, af Gör ப. நோ. கூ. சங்கங்களி விசேட கூட்டுறவுச் சங் தொகை ல்ை ஆரம்பிக்கப்பட்ட கங்கள் மூலம் ஆரம்பித் 冕7 கைத்தொழில் திட்டங்கள் கப்பட்ட கைத்தொழில்
冕90 திட்டங்கள் மொத்தம் 6 ι
35 giã385 L 3a... 95 il 3, fi' 55 ir
3 f. R. Ri in 1762) a'i - 9 i îî-bjñā; இயங்காத சங்கங்கள் 6), Řáš, 3 63 சபைகளில்ை ஒதுக்கப்
酚,塞器盛。弱& பட்ட நிதிகள்
நோ கூ. சங்கங்களி லுடாக பயன்படுத்தப
பட்ட நிதிகள் 翼。巫25。露岛副
கூட்டுறவு நிதி 83, 85 42
பிரதேச அபிவிருத்தி நிதிகளிடமிருந்து பயன் படுத்தப்பட்ட பன்ம்
98, 198

Page 11
8
மாவட்ட அடிப்படையில் 360Li Ji- tlaku கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் உற்பத்தியை ஒழுங்கு செய்வதற்கான திட்டம்
ஐத்தாண்டுத் திட்டத் தின் குறிக்கோள்களை ஒட்டி சிறு பொறியியல் கைத்தொ ழில்களின் ஒழுங்கான அபி விருத்தியின் அடுத்த தர்க்க րք தி G : () நடவடிக்கை ம 1ா வ ட் ட அடிப்படையி லுள்ள வேலைத் தலங்களை இடைப்பட்ட நிலை கைத் தொழில் கூட்டுறவுச் சங் க ங் க ளாக மாற்றுவதே, இத்தகைய வேலைத தலங் களிலிருந்து ஆகக் கூடிய ஆக்கத்தைப் பெறுவதே இ த ன் நோக்கமாகும். முதல், மூலப் பொருட்கள் வேலை, தொழில் நுட்பம் ஆகியவற்றிலே ஒரு வேலைத் தலத்தில் உற்பத்தி தங்கி யிருக்கின்றது. Cup R) 7 பொருட்கள் யந்திர சாத ன ங் க ள், கடமுடங்கள் ஆகியவற்றிற்குத் தேவைப்
தொழிலாளியின் பங் க of a Q உழைப்பாகும் பயன் படுத் கப்படும் உற் பத்தி முறைக்கேற்ப இயந்
ஐக்கியதீபம்
திரங்களின் பெறுமதியே தாழில் நுட்பமாகும்.
பிரதேச அடிப்படையில் இயங்கும் சிறு பொறியியல் கைத்தொழில் கூட்டுறவுச் சங்கங்களைப் பெ ா று த் த வரை முதலினை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்குகின்றன. உழைப்பையும் தொழில் நுட்ப அறிவையும் கொல்ல வேறு தொழிலாள
ரும் ரு ம் வழங்குகின்றனர். ஆ ஞ லும் உ த் தே ச
மாவட்ட நிலை கைத்தொ ழில் கூட்டுறவுச் சங்கங் களில் முதலின் பெரும் பகுதி கூட்டுறவுச் சங்கங் க ளி ஞ ல் வழங்கப்படுவ தோடு உழைப்பும், தொ ழில் நுட்ப அறிவும் பயிற்சி பெற்ற தொழிலாளியாலும் முதலில் ஒரு பகுதி சில வேளைகளில் வேலைத் தலத் தின் சொந்தக்காரராலும் வழங்கப்படலாம். ஆகவே சொந்தக்காரரும் பயிற்சி பெற்ற தொழிலாளரும் இத்தகைய கூட்டு வுைச் சங்கத்தில் உறுப்புரிமை வ கி கி கத் தகுந்தவர்கள், இத் 545 td. அமைப்பின் தலையாய நோக்கம் யாதெ னில் உதிரிப் பாகங்கள மட்டுமல்ல, சிறு இயந்தி
 

ஐக்கியதீபம்
ரங்களையும் திட்டமிட்டு உ ற் ப த் தி செய்வதில் வேலைத்தலங்களின் வல்ல
மையைப் பயன் படுத்து வதே.
ஒருங்கமைப்பு
உத்தேச கூட்டுறவுச் சங்கத்தின் அமைப்பு பிர  ேத ச மட்டத்திலுள்ள கொல்லர் கூட்டுறவுச் சங் கங்களுக்கு ஒத்தது. ஒவ் வொரு சொந்தக்காரரும் பயிற்சி பெற்ற ஒவ்வொரு தொழிலாளரும் கூட்டுற
9
வுச் சங்கத்திலே உறுப்பின ராகத் தகுதி பெற்றவர். ஒவ்வொரு உறுப்பினரும் சமதையாக முதலின வழங் குவார்கள். ஒ வ  ெவ ரீ ரு வேலைத் தலமும் தனியார் துறையில் தனது தனித்து வத்தைப் பேணும் பிர தேச மட்டத்திலுள்ள ஒவ் வொரு சிறு பொறியியல் கூட்டுறவுச் சங்கமும் இத்த கைய கூட்டுறவுச் சங்கத் தில் உறுப்புரிமை வகிக்கத் தகுதி வாய்ந்தது.
(வளரும்)
(16-ம் பக்கத் தொடர்ச்சி)
தெரிவு செய்யப்பெற்ற அல்லது நி ய ம ன ம் பெற்ற நெறி யா ள ர் எவரேனும் த கி று வஈராயின் சங்கத்தில்
▪ወሃጫ“ህ ቃ! நெறியாளர் பதவி முடிவுறும். பின் வருவன நிகழும் asty ba) அது காரை rாகவே Goroñola 1 lor ளர்குழு உறுப்பினர் ஒருவரின் உறுப்பு flor (págica po. (அ) உபவிதி 5) இன் கீழ் A5dis23)a665) u0 tiv ற் A) oa T. & இருத்தல், (ஆ) பொதுச் செயலாள ருக்கு எழுத்து மூலம்
5.
ஒரு மாத முன்னறி வித்தல் கொடுத் து ராஜிநாமாச் செய்தல்,
(இ) ஆணையாளரின் நிய மனம் முடிவுறுதல். (ஈ) ஆணையாளரால் s5)ur
மிக்கப் பட்ட வர் கன தவிர சங்கத்தில் உறுப் புரிமை முடிவுறுதல். (உ) ஆணையாளரால் நிய மிக்கி ப் பட்ட வர் கன் தவிர பொதுச்சபைக் கூட்டமொ என நிஞ ல் முறைடிாக நிறைடிேற்
றப்பட்ட நம்பிக்கை யில்லாத் தீர்மா இனத் தின் படி பக வியிலி
குந்து நீக்கப்படுதல்.

Page 12
ஏழு ஐக்கியத்
தொண்டர்கள்
பி. வி. ஜீக்கேற்பிள்ளை * து.மே. ; தோ, கூ, ச - அ. செ. கி. கு. தலைவர்
திரு. க. இரகுநாதன் கூட்டுறவின் முன்னேடியாக இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு உபபதிவு காரியஸ்தராக இரு ந் த பொழுது அப்பகுதிகளில் ஐக்கிய நாணய சங்கங்கள் மூலம் கூட்டுறவுப்பணியை ஆரம்பித்து பல சங்கங்களை நிறுவ உழைத்தார். நேர் மையைக் கூட்டுறவாளர்க ளின் இதயங்களில் பதிய வைத்தார். மட்டுப்படுத்தப் படாத உத்தரவாதத்தின் நீலன்களை இப்பகுதிகளில் உரேத்து கூட்டுறவை மேன் மையுறச் செய்தார். வட பகுதி ஐக்கிய மகாநாட்டை நிறுவி இரு மாகாணக் கூட் டுறவுப் பிரதிநிதிகளையும் அறிமு கப்படுக்தி வைத் தார். பொதுவில் ஐக்கிய இயக்கத்தை இம்மாகாணங் களில் நாட்டி வைத்தவர் இவரென்றே கூறலாம். பெரியான் வீரசிங்கம் அவர் களே இவ் வியக்கத் தி ல் சேர்ந்து தொண்டாற்ற வைத்தவர் இவரே யாகும். *றில் இவர் கூட்டுறவு அபி விருத்தி பதில் ஆணையாள ரசிகி பதவி உயர்வு பெற்
Carprř.: GE)6Njri 2 8-- - -5 g இல் மறைந்தார்.
முகாந்திரம் ச. கம்பு அவர்கள் வலிகாமம் மேற் கில் முக்கிய கூட்டுறவாளர் களில் ஒருவராயிருந்தார். இவரது தொண்டின மெர்
சிய அரசினர் இவருக்கு முகாந்திரப்பட்டம் கொடு த்து மிகிமைப்படுத்தினர்.
இவர் யாழ்-கூட்டுறவு மத் திய வங்கியின் ஆரம்ப கர்த் தாக்களில் ஒரு வ ரா வர். வடபகுதி கூட்டுறவு மகா தாடு ஒவ்வொன்றிலும் பல பிரேரணைகளைக் கொண்டு வந்து விரிவு  ைர செய்து வெற்றி கண்டவர். மாதகல் தம்பு "மாஸ்ரர்? என்ருல் கூட்டுறவாளர்கள் எவருக் கும் தெரிந்த ஒருவராகவே யிருந்தார். இவரது கூட்டு றவுத்தொண்டு கூட்டுறவா இார்கள் ஒவ்வொருவரையும் இவரில் நன்மதிப்புக்கொள் ளச்செய்தது. இவர் தனது வாழ்நாள் முழுவ தும் கூட்டுறவுக்கே தொண்டு செய்து 16-6-54இல் மரண மானுர்,
 

ஐக்கியதீபம்
திரு. மு. பொன்னம்பலம் அமைதியான ஒரு கூட்டுற வாளர். நீண்ட நேரம் பேசாது குறுகிய பேச்சுடன்
ளங்க வைக்கும் ஆற்ற லுள்ளவர். பல வருடங்க ளாக யாழ்ப்பாணக் கூட்டு றவு மாகாண வங்கியின் இயக்குனர்சபை அங்கத்தவ ராகவும், நிருவாக அதிகாரி யாகவும் திறமையுடன் கரு மமாற்றினர். கூட்டுறவா ளர்களில் அதிகப்பற்ருஞேர் இவரில் மெய்யன்பு பூண்டி ருந்தனர். கூட்டுறவியக்கத் திலும் கூட்டுறவாளர்களி லும் அன்புகொண்டிருந்த இவர் 15-10-56இல் மரணத் திரையில் மறையலாஞர்.
இராசவாசல் முதலியார் திரு. வி. பொன்னம்பலம் அவர்கள் உரும்பிராய் ஐ. நா. சங்க மூலம் கூட்டுறவுப் பணியை ஆரம்பித்தார். பாழ் - கூட்டுறவு மாகாண வங்கியின் தலைவராக இரு பத்துமூன்று வருடங்கள் தொண்டாற்றி யுள்ளார். கூட்டங்களில் நேர்மையீன மென்ருல் பொறுக்கமாட் டார்; பகிரங்கமாக ஏசித் தள்ளுவார். அவரது மெல் லிய சுருண்ட மீசை அந்த நேரங்களில் து டித் துக்
கொண்டேயிருக்கும். எத்த னையோ பேருக்கு அவரது
கடுமை பிடிக்கா
罗及
விட்டாலும் அவர் ஆற்றும் கூட்டுறவுத் தொண்டின் நிமித்தம் பேசாதிருந்தனர். அவரது மரணத்தின் பின் 5-7-69 இல் உரும்பிராயில் நடைபெற்ற கூட்டுறவாளர் தினவிழாவில் வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச்சபை யின் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டபொழுது u 6Q)rif eyp6a)LD nr d5 அ இரது கூட்டுறவுச் சே ைவ ைய அறிய வாய்ப்பாயிற்று. அவர் வங்கியின் தலைவரா யிருந்தபொழுது கருமகர்த் தாக்களையும், சேவையா ளர்களையும் தவிக்கவிட்டு 22-5-61 இல் காலமானுர்,
திரு. க. பே. (மத்தையா ஆசிரியர் அவர்கள் பச்சிலைப் பள்ளிப்பகுதியின் பிரதிநிதி யாக யாழ் ஐக்கிய மாகாண வங்கியிலும், வடபகுதி ஐக் கிய மேற்பார்வைச் சபை யிலும் கருமகர்த்தாவாயி ருந்து தொண்டாற்றி வந் தார். ஐக்கியதீபப் பத்திரி கையின் உதவிப் பத்திராதி பராக சில வருடங்க ள் சேவை செய்தார். வேறு பத்திரிகைகளிலும் வியாசங் கள், விஷயங்கள், கட்டுரை கள் எழுதும்பொழுது தமது பெயரை க. பே. முத்தையா வென்றும், உடுத் துறை முத்தையா வென்றும், விடி வெள்ளியென்றும் குறிப்

Page 13
22
பிட்டு வந்தார். ஒருமுறை எங்கள் கிராமப்பாடசாலை யில் நடைபெற்ற கூட்டுற வாளர் தின விழாவில் கலந்து சொற்பொழிவாற்றிய அவ ரின் விசுடப்பேச்சு தற்போ தும் சிலர் உள்ளங்களில் ஒலித் துக்கொண்டேயிருக் கின்றது. இாாப்போஅன விருந்து முடிந்ததும் யாழ்ப்
பாண மிருந்த வந்த வர்க ளும், முல்லைத்திவிலிருந்து வந்தவர் சளும் இரு கார் க
னில் முல்லைத்தீவை நோக்கி பயணஞ் செய்யும் பொழுது பின் னு ல் போ ன அவர் சென்ற கார் 3-ம் கட்டை யில் பெற்ருேல் போதாமல் நின்று விட்டது. முன் சென்ற கார் குறிக்கப்பட்ட இடத் தைச் சேர்ந்ததும் பின் வந்த கார் வராமை கண்டு திரு ம்பி வந்து அவர்களை ஏற்றிச் சென்றது. வீடு சேர்ந்த அவர் தமது பிரயாணத் தைப்பற்றி ஐக்கிய தீபத்தில் ஒரு கட்டுரை எழுதிஞர். அதில் தாங்கள் சென்ற கார் இடைவழியில் சத்தியா கிரக் கம் செய்துவிட்டதென்று குறிப்பிட்டிருந்தார். இவர் பேச்சாளனும் எழுத்தாள னுeாகும். இவர் தமது இளம் வயதிலேயே 26-3-64 இல் காலன் வாய்ப்பட்டார்.
திரு. எவ். ஏ. சந்திர சேகரா கூட்டுறவுப்பரிசோ
ஐக்கியதீபம்
தகராயும், கூட்டுறவு உத விப்பதிவு காரியஸ்தரா யும், சிரேஷ்ட கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளராகவும் தொண்டாற்றி இளைப்பாறி யவராகும், முதன்முதலாக இலங்கை முழுவதற்கும் மூன்று சிரேஷ் ட உதவி ஆணையாளர்களை அரசாங் கம் நியமித் த பொழுது இவரை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு நியமன மாக்கினர். அவரை நான் முதன் முதலாக 93 c - b. ஆண் டு வவுனியாவில் நடை பெற்ற கூட்டுறவுப்போதனு வ கு ப் பில் சந்தித்தேன். அவர் அன்று எங்கள் போத ஞசிரியராகக் கடமையாற் றினர். இதைத்தொடர்ந்து அவர் இளைப்பாறுமட்டும் எத்தனையோ போ த ன வகுப்புகளிலும், பிரசாரக் கூட்டங்களிலும். சங்கங்கள் சமாசங்களின் பொதுக்கூட் டங்களிலும், மகாநாடுகளி லும் சொற்பொழிவாற்றி யதைக் கேட்டுள்ளேன். அவர் பேசத் தொடங்கிஞல் சிரிக்காமலிருக்க எவராலும் முடியாது. உள்ளதை உள்ள படி பேசுவாரேயல்லாமல் மறைத்து வைத்துப் Guge A Dr. Un ri. முல்லைத்தீவு பண்டசாலைச்சமாஜம் முன் னேறுவதற்கு ஏற்ற ஒழுங் குகளைச் செய்து வெற்றி காண வைத்தார். யாழ்ப்
 

ஐக்கியதீபம்
பாண ஐக்கிய மத்திய வங்கி நிறுவிய காலத்தில் அதற் குத்தேவையான பணத்தின் பெரும்பகுதியை தமது மத தா பன ங் களி லிருந்தும், பொது மக்களிடமிருந்தும் சேமமாகத் திரட்டுவதற்கு அரும் பா டு பட்ட வரென பின்னர் அறிந்தேன். அவர் இளைப்பாறுவதற்கு இரு கிழ மைகளுக்குமுன் முல்லைத் தீவு பண்டசாலைச் சமாஜக் கூட்டத்துக்கு வந்து, அது முடிந்ததும் எங்கள் அழைப் பின் பேரில் எங்கள் கிராமத் துக்கு வந்து அவருக்கென எங்களால் தயாரிக்கப்பட்ட அன்பின் விருந்தில் அவரு உன் வந்த கூட்டுறவுப்பரி சோதகர்களுடன் பங்குபற் றிச் சென்ருர், அதன் பின் எமக்கு அவரைக்காணும் வாய்ப் புக்கிடைக்கவிலலை. பின்னர் அவர் 17-7-69ல் கால ன்வாய்ப்பட்டாரென சில நாட்களின் பின் அறிந் தோம்.
திரு. வ. லுக்கேஸ்பிள்ளை அவர்கள் அனுபவம்பெற்ற முதிர்ந்த கூட்டுறவாளஞ கும். வடபகுதி ஐக்கிய மேற் பார்வைச்சபையில் வடம
罗总
ராட்சிப்பகுதியின் பிரதிநிதி யாக வந்து நிருவாகசபை அங்கத்தவராகப் பல வரு டம் தொண் டாற்றியுள் ளார். கூட்டுறவாளர்களு டன் அன்பு ததும்பப் பேசு வார். மற்றவர்களுடனு ம் நன்மையான வற்  ைற யே எடுத்துரைப்பார். பிறரின் திறமைக் குறைவைப்பற்றிப் பேசுவதற்குப் ப தி லாக அவர்களுக்குள்ள குறை க ளைப்பற்றிப் பேசி அவர்களே வேலே யில் நிரந்தரமாக்குவ துடன் பென்சன் திட்டத் திலும் சேர் க் க வேண் டு மென்று கூறி அதைப் பிரே ரணையாகவுங் கொண் டு வந்து அரங்கேற் றிஞர்.
இது அவரது பிறர்நேசத் தொண்டை விளங்க வைத் ததாயிற்று. 5-1-73 இல்
இவர் எம்மை விட்டுப் பிரிந் έ5 Π Π -
கூட்டுறவுச் சகோதரர் களே, நாங்களும் இவர் களைப் பின்பற்றி. இவர்கள் சொல்லி வைத்தவைபோல் நேர் மை புடன் தொண் டாற்றிச் சீவிப்போமாஞல் அதுவே நாங்கள் அவர்க ளுக்குச் செய்யும் கைமாரு கும்.

Page 14
(முற்ருெடர்)
பூnநீலங்கா தேசிய கூட்டுறவுச் சபை நிருவாக அறிக்கை (17-3-1973-25.5.1974)
(16) "கூட்டுறவு இல்லம்"
எமது கூட்டு ற வு மண்டபத்தை நாம், கூட்டுறவுச் சங்கங்க ளுக்கு, கூட்டுறவுத் திணைக்களத்திற்கு, மக் கள் வங்கிக்கு, கூட்டு றவு மொத்த விற்பனை நிலையத்திற்கு இலவச > Lu Gjirrásů. J தற்கு அநுமதித்து வந் துள்ளோம். கூட்டுற வுத் திணைக்களத்தின தும், கூட்டுறவுச் சங் கங்களினதும் தொழிற் சங்கங்களுக்கு நாம் ஆகக் குறைந்த வட கைாக ரூபா 5/-ஐ மாத் திர மே பெற்று வருகின்ருேம்.
(17) நன்றியுரை
ஐந்தாண்டுத் திட் டத்திலும், உணவு உற்பத்தி இயக்கத்தி லும் எமக்கு முதன் மை வழங்கியமைக் காக நாம் எமது நன் றியறிதலை அரசாங்கத் திற்கும், கெளரவ பிர தம மந்திரி அவர்கட் கும் தெரி வித்துக் கொள்கின்ருேம்
கூட்டுறவு இயக்கத் தை நாட்டின் அபி விருத்தித் திட்டங்க ளுக்கு உப யோக ப் படுத்தியமைக்கும், கூட் டுறவுச் சங்கங்களுக் கும் வேண்டிய அநேக உதவிகளை தந்து Pاز س வியமைக்கும் நாம் கெளரவ உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் அவர்கட் கும், ஏனைய கெளரவ அ  ைமச் ச ர் களுக்கும்
6 trål as ୱ୍r நன்றியைத் தெரிவித்துக் கொள் கின்ருேம்.
எங்களது இயக்கத் தை வலுப்படுத்துவத ம்காக தமது முழு ஆற் றலையும், சக்தியையும் செலவு செய்து சகல ஒத் து ைழ ப் பை யு ம் கொடுத்துதவிய கூட்டு றவு ஆக்க ஆணையா ளர் திரு. ஆர். பி.
இராஜகுரு அவர்க ளுக்கு நாம் எமது விசேட நன்றியைத்
தெரிவித்துக் (ଗଣsität கின்ருேம். மேலும் எங் களுக்கு சகல விதங்க ளிலும் உதவி செய்த
 
 

ஐக்கியதீபம் ,雾飘
கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்
திரு டீ, ஜே. வித்
தாரண அவர்களுக் கும், கொழும் பு பிராந்திய எண்பார்
வை உத்தியோகத்தர் களுக்கும், ஏனைய கூட் டுறவு அதிகாரிகளுக் கும் நாம், எஇேது நன் றியைத் தெரிவிக்கின் ருேம்.
கூட்டுறவு இயக்கத் திற்கு பல வழிகளில் உதவிகள் நல்கிய சலக தினை க் களங்களுக்கும் நாம் எமது நன்றி யைத் தெரிவிக்கின் ருேம்.
கூட்டுறவு முகாமைச் சேவை நிலேயம், மக் கள் வங்கி, கூட்டுறவு மொத்த விற்பனை நிலை யம், சலுசலா, மற் றும் ஏனைய தேசிய கூட்டுத்தாபனங்களுக் கும் நாம் எமது நன் றியைத் தெரிவித்துக் கொள்கின்ருேம். கூட்டுறவுச் சங்கங்களு டன் ஒன்றிணைந்து தொழிலாற்றிய சகல தலைமைச் சங்கங்களின் த லே வர் களு க் கும் , பணிப்பாளர்களுக்கும்,
ஊழியர்களுக்கும் நாம்
எங்கள் நன்றியைத்
தெரிவித்துக் Qଣsrଜଙ୍ଖ
ன்ருேம்.
நாட்டின் அபிவிருத்
திக்கு நல்ல முறையில்
தொழிலாற்றிய சகல கூட்டு ற வுச் சங்கத் த லைவர்களுக்கு ம் , பணிப்பாளர்களுக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்
கின்ருேம்.
பூரீலங்கா தேசியக் கூட்டுறவுச் சபையின் மதியுரைக் குழு உறுப் பினர்களுக்கு 6 TLADE முயற்சிகளை நல்முறை ஆற்றுவதற்கு உதவியளித்தமைக்கு எமது நன் றியை த் தெரிவித்துக் கொள்
கின்ருேம். பூரீலங்கா தேசிய க் கூட்டுறவுச் சபையின் பொதுச் செயலாளர் திரு. பி. வி. டபிள்யூ கினிகம அவர் களுக் கும், ஏனைய ஊழியர் களுக்கும் தங்கள் முழு ஆற்றலை, இயக்கத்தின் அபிவிருத்திக்கு நல்கி யமைக்காக நாம் எமது நன்றியைத் தெரிவிக்
கின் ருேம்.
(முற்றும்)

Page 15
கூட்டுறவுக் கல்வி
K. B. இராஜரத்தீனம் (விரிவுரையாளர், கூட்டுறவுக்கல்லூரி, பொகொல)
இவ்வுலகை மேம்படச் செய்து மகிழ்வுற்று வாழக்
கூடிய இடமாகச் செய்வ தற்கு மனிதன் தன்னுல் இயன்றவற்றைச் செய்து வந் திருக் கிரு ன். இம்
முயற்சியில் அவன் வெற்றி யும் கண்டுள்ளான். விண் மதியிலே அவன் தனது காலடியைப் பதித்துவிட் டான். அங்கும் மனிதன் இன் புற்று வாழலாமா என் பதை இப்பொழுது ஆரா ய்ந்து வருகின்ரு?ன். இம்மா பெரும் வெற்றிகளெல்லாம் உலகத்தில் வாழும் மக்கள் பெரும்பாலாரின முயற்சி களைப் பயன்படுத்தாமலே ஈட்டப்பட்டுள்ளன. உலக மக்களிலே ஒரு சிறு தொ கையினர் இவவளவு சாத னைகளை நிலைநாட்டியிருக்க முடியுமென்ருல் அனைத்து மக்களின் திறமைகளையும், முயற்சிகளையும் ஒன்று திரட்டினல் எவ்வளவோ நாம் சாதிக்கலாம். கூட்டு றவு இயக்கம் இதனையே தனது குறிக் கோ ளா க க் கொண்டிருக்கின்றது. எனி னும், கூட்டுறவு இயக்கம்
தோன்றி 150 ஆண்டுகள் கழிந்த பின்பும் 60 நாடுகள் கூட்டுறவு மார்க்கத்தைக் கடைப்பிடித்து வருகின்ற பொழுகிலும் வளர் மு க நாடுகளிலே கூட்டுறவு இயக் கத்தின் நிலை பரிதாபகர மாக இருக்கின்றது. சுரண் டல் தான் கூட்டுறவு இயக் கம் தோன்றுவதற்குக் கார ணமாக இருந்தது. இன்றும் வறு வகையான சுரண்டல் நிலவுகின்றது. இளர்ச்சி யுற்ற நாடுகளிலே வசதி படைத்த ஆளும் வர்க்கம் மற்ற வர்க்கங்களேச் சுரண்டி வந்தது. வளர்முக நாடுகளி லே ஆரம்பத்திலே ஆளவந் தோர் ஆளப்பட்டோரை நசுக்கி சுரண்டினர். ஆள வந்தோர் இன்று சென்று விட்டனர். ஆஞல் அவர் கள் விட்டுச்சென்ற முதுசம் படிப்பறிவற்ற ஏழ்மையில் உழலும் மக்களே. இப்பகு திகளிலே வாழும் பெரும் பாலான மக்கள் தாம் உரு வாக்காத உலகிலே "அன் னியர்களாக வாழ்கின்ற னர். அவர்களின் பலவீனத் தைப் போக்கி சுய உதவிக்
 

ஐக்கியதீபம்
கம் பரஸ்பர முன்னேற்றத் திற்கும் வழி வகுப்பதே இக் கட்டுரையின் நோக்கமா கும். நசுக்கப்பட்ட மக்க ளின் பொருளாதார சமூக முன்னேற்றத்திற்கு கூட்டு றவு முயற்சியே ஒரே மார்க் கமாகும். எனவே "அன்னி பனை உயிர்த்துடிப்புள்ள பங்காளியாக்கி அவன் இன் புற்று வாழ்வதற்கு வழி சமைக்கும்பொருட்டு கூட் டுறவுக்கல்விக்கு மிக உன் தை இடம் கொடுப்பது இன்றியமையாதது. W. P. வொட்கின்ஸ் கூறியிருப்பது போல " " கூட்டுறவு இயக்
கம் கல் வி ைய ப் பயன் படுத்தும் பொருளாதார இயக்கம்' என்பதைவிட
அது பொருளாதாரத்தைப் பயன்படுத்தம் ஒரு கல்வி இயக்கம் என்பதே பொருந் தும்
கூட்டுறவுக் கல்விக்கு முட்டுக்கட்டையாக உள்ள வற்றை அகற்றுவது சற்று சிரமநதான். ஏனெனில், இவை வாழையடி வாழை பாக வந்து ைளன. மரபு வழி வந்த கல்விக் கோட் பாடு மாணவனின் பங்கு பற்றுதலை ஏற்றுக்கொள் ளாத ஒன்று என புகழ் வாய்ந்த கல்விமான் படம் ளோ பிறேயர் கூறியுள் ளார். இப்பழைய கோட்
பாடு மாணவன் மீது ஆசி
27
கருத்துக்களைத் திணிக்த காட்டு விலங்கு களை வீட்டு மிருகங்களாக மாற்றுவதற்கு ஒப்பாகிறது. இதனுல் கருத்துச் செறி வுள்ள உரையாடல் மூலம் உருவாக கபடச்டக கூ டி 4 ஆளுமை வடிவம் பெற வாய்ப்பற்றுப் போகின்றது. கூட்டுறவுக் கல்வியிலே புதிய உத்திமுறைகளைக் கையாள்வது பற்றி ஒரு கட்டுரை வரைந்துள்ள றமிறே லியோன் என்ப வர் நாம் இதுவரை கால மும் எ மது வசதி கருதியும் இவை தான் மிகச் சிறந்த வை என்ற எண்ணத்திலும் விவசாயிகள் மீது எமது திட்டங்களைத் திணித்துள் ளோம் எனக்குறிப்பிட்டுள் ளார். வழக்கமாக இத்திட் டங்களை வகுக்கும் போது நாம் எமது மேசைகளில்
அமர்ந்திருந்து மிக நுட்ப
மாக விபரங்கள் எல்லா வற்ற்ைபும் தயாரிக்கின் ருேம். ஆணுல், விவசாயிகள் எதைக்கற்க விரும்புகின்ற னர் என்பதைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. இத்தகைய திட்டத்திலே உள்ளடக்கம் பராட்டிற்குரியதாய் இருப் பினும் விவசாயியை ஆற் றுபபடுத்தி அவனுக்குச் செயல் நோக்கம் அளிப் பதற்கு அது தவறிவிட் டது. (வளரும்)

Page 16
CO-OPERATIVE INDUSTRIES
Bv. K. G. PERERA (Deputy Commissioner of Co-operative Development)
The Co-operative Movean ent in Sri Lanka has a hiss tory of nearly sixty-two years. During the period prior to 942 the emphasis was on credit and thrift societies which were mainly organised for alleviating the rural sector from chronic indebtedness andi for the formulation of a che Ine of credit for village cultivators The Co-operative Credit Society had a simple organisational form and the membership was very much restricted. The second world war brought forth new priorities which resulted in a boom in the Consumer Co-operative Movement. Due to the scarcity of essential food items the colonial authorities had to organise a distribution net work which could reach every member of the population but without much cost to the Government. It was decided that the organisa jon that could effectively satisfy these pre-requisites was the Co-operative, and the Co-operative Stores Societies wire estabbished throughout Ceylon. The Consumer Co-operative in its By-laws followed the organisation at form of the credit societies, tience the expan
sion of the Consumer Co-opa eratives did not result in the development of proper managerial cadres and managea rial practices. The Consuoner Co-operatives merely became a distribution agency and did not pursue an aggressive consu mer oriented development policy.
With independence and the emphasis on agricultura, Agricultural Co-operatives assurned greater importance, Their primary purpose was to grant loans for agriculture production, to supply various agriculture inputs and to market the produce under the guaranteed price sche one. Although in certain areas there was a limited revital is sation of the rural economy through these societies, the sche me as a whole was no e a success. The new experia ment was the Multi-Purpose Co-operative Society foron of
organisation started in 1957, The single purpose Co-opera tive Societies namely, the Co-operative Stores Societies and the C. A. P. S. Societies were converted to Multi-purpose Co-operative Societies.

ஐக்கியதீபம்
The First Phase of resofs ganisation of the Multi-purpose Co-operative Societies is now complete and the 5,818 Co-operative Societies and the 324 Multi-purpose Co-operative Societies Unions have been converted into 368 large primary Multi-purpose Co-ops erative Societies. This was done under a special Law passed in 970 called the Cooperative Socie ties ( Special Provisionsh Act No. 35. In this process the registration of 1,095 societies had to be cancelled. Tre rest have become branches of the Muktia purpose Co-operative Societies subsequent to a magan ating with the new Societies.
The Five Year Plan of the Government envisages the e-generation of the rural sector in a programme of agro based and other small scale industries. The legeneration of the rural sector economy will de pe nid on a great extent on the role that the primary Co-operative Societies will play }n the fut t, ve. In the past the Co operative Societies ha ve been merely the di stributor of essential consumir items. With the re-organist on { o-operatives have to play a much more di v namic and aggressive jole. It must assum the role of a development Agency. It must då versify the rural eccono ay and create a ew points of growth i n t Eae vallage.
2
9
The Co-opgrative must not only be a distributor but also a seller of goods and a pro a ducer and a buyer lf productivity in the rural sector is to be increased at all it is essential to organise facilities for in dustri i a activities an di for the marketing of produce of these industrial activitics. One of the main obstacles o rural economic development has been the absence of such facilities which has left this small producer at the merey of the middlemaa or petty trader.
The institution a base for activa ting the small scale industrijes has been establishe di
wyth the re-o) gat) is at on cof the Co-operative Movement, it has been fees tructured
with a view to making the Co-operative an economically wable unit so that it could play a major role in the economy of the country especially in rural development. A large primary Multi-purpose Co-ore rative Society is exe pected to engage itself directly in the de vel or ment of corn - sumer sey vices, agriculture services, industrial activities a n'd mhar keʼt. 1 ng. 2 h e indus r r ial activit es can range fron light engineering manufactorics to textile manufactories etc.
Un principle io has been Eccepted that the organisation at form for industrial enterprises that are spproved by the

Page 17
0 ஐக்கியதீபம்
Divisional Developmeat Councils should be the Co. operatives and many of these ven - tures will be undertaken either by the newly created Multipurpose Co-operative Society or by special Co-operative Societies where the Multi
parrose Co-operative Society
could rbtain instituti o na membership. Hence in the new Co-operative frame work the newi, y for uned Mult i pur - pose Co-operative Society will not only become the chief e conomic orga Disation a. the rural level but also be - come the source for manage) i al stability and social i sed capital for various develops ment projects in the area The Co-operative agencies in a small indus via enterprise under the D D C. programor; es fall into two b 1 o ad categories. in one category the activities are on a scale which could he managed directly by the primary Co-operative S ii: ciety as a productive unit inder it. In these cases the em coyees who work and nembers of the productive von its wil be direct employees of the prinary Co-operative Society which wil u u der take toe 1 n - vestment and rurar ing of t, ne ente " prise. In the second category the srnal and is trial enterprisr s h aʻ, e u o be o r g a n i - sed as special in edust, rial V-lo -
ar pera ives. These special C M -
operatives will have to irclude a En element of his i tp , p 44 m 4 1 nenbersnip, The industrial Coa
orerative Society has the pria mary Co-operative Society as its mem her together with the workers in the enterprise.
The capital structure for these Co-operative enterprises envisages the participation by the Co-operative Society and the People's Bauk. Where a primary Co-operative Society manages a productive unit directly it will obtain one third of its capital as a loan from the People's Bank, one third as a grant from the Regional Development Counci and one third from its own funds or as a for ther loan. In the ca se of special industrial Co-operatives the capital funds are obtained from the Regional Developmeat Councils, one third as a grano and the balance from the People's Bank as short teran and long Jern loaas. The short team loan being repayable from the second year of operation at: 8% interest per aan nu in and the long term long beig repayable from }he 4th year at 8% i te rest e
The Divisional DevelopTrefit Council are orga assed at the local level with the D. R. O. of the area as the Chairman. Each of these iDevelop nent Councils nave heen a located approximately Кs 200.000 - It will bave to be utilise on the following basis. Rs 50 000 i. e. 25% on i August rial projects, Rs, 70,000

ஐக்கியதீபம்
agricultural
i. e. 35% on projects and Rs. 80 000 i. e. 40% on the development on infra structure and industries relating to housing The industrial projects that are undertaken by these Develope ment Counci s originate as an 'idea" from the Divisional levelopment Councils. This "idea" can be to examine what are the items that are is a portant and what of the se items Can ben locally produced or the "idea” ca un be to utilise the country's natural raw material resources or it can be to anticipate the future incr en se of consumption of
goods already produced in the country.
This "idea' is farther
enlarged at the Government
3
Agents level where a feasibility report is prepared and forwarded to the Regional Development which Council exas mines the feasibility report and approves the project if in their opinion it is an economic cally via ble unit Toereafter funds are allocated by the Regional Development Couns cils as a grant to the Governi ment Agent of the District. The loan capital from the People's Bank is obtained and worked out as a marginal account in the respective bank, Statistics relating to the number cf D. D. C. projects organised and operated throe ugh the Co-operative Sector is given below
Nunn bor of
Organised through
Industrial Projects organised by Districi M. P. C. S.S. f special Corps.
% 29() 6
Total by Regional Baok Loans
Development from
M. P.C.SS
35. l, 5,525 l, 125,235
Nunn bør of Special Funds utilis Od Societies defunct; Co-operative Regional Co-operative M. P. C. SS Development | unds
funds
27 A2 198, 98 83,953,17

Page 18
器罗
A scheme for the organisation of medium scale Cooperatives at the District level
In keeping with the objecs tives of the five Year Pan the next logica à step in the systematic development of the Light Engineering industries is the organisation of works shops at district de vel in Q ihe medium scale II. Gustria Co-operatives The object of his organisation is to obtain the maximum output from the poten tiaj production 39 ctivities of these workshops. Production in a workshop 's dependent on capital, abour, raw rateria als and technology, Capital is the money needed for raw materials, machinery, tools, building etc., abour is thr contribution of the workeiN ar di technology is he cost of mach a oes accordi og to 9 h . method cf production expa loyed,
In the Light Engineerin Jindustrial Co-operatives at o visional levei capital supplied by the Co-operative end ab eo u r an di tech Goch logy by the hacksmiths cor o i her w orkers in the prop « se o medium scale Io dustréal Co-operative at the distric level on the other hand, whilst all of pat lät letast of this
ஐக்கியதீபம்
capital will be supplied by the Co-operatives, abour will be supplied by the skilled worker and technology and sometimes part of the capital by the owner of the workshop, Therefore bok h the Owls er & as we as the skilled workers are entitled to membership in the mediu a scale coa operative. The prime object of the organisation of the medium scale co-operative is o har ness the production capacity of workshops to manufacture not only spare parts and accessories but also small yn achines through a joint effort systematically.
Organisation
The structure of the mediurn scale Co-opcrative at the district level is similar to that of the Blacksmiths Cooperative at divisional level. Each owner and every regular skilled worker in a workshop is entitled to be come a part of the Co-operative. Each gnember will contribute a n e qui fill Share capital and each wkshop will retain its identity a P ci i II dividu a li ty as a corm Ecial er i er prise in the por vate sector. Each i ri divid Baa Light Engineering noustrial Co-operative at division a level will also be et it led to membership of 1 h e med un scale co-operative.
ܡܘܼܩܗ9ܕ݁ܢܔܠ"


Page 19
@ 鬱•彎彎*↔↔↔↔↔↔勢*羲寧↔
வடபகுதிக் கூட்டுறவாள
வீரசிங்கம் அரங்க அமைப்பு
மின்னுெளி
அத்தனையும் கலையழகுட
வாடகைக் க
இடகம், தட ைழ்
இரவு 8 மணித்தி
மேற். 4 μέρου இசை நிகழ்ச்சிகன்
இரவு
Less * 颚
ஏனய நிகழ்ச்சிகள்
இரவு முதலாவது மேலதிக நேரம் 1 மணித்தி பகல் முதலாவது !
(மேலதிக நேரம்
1 மணித்திய ருேமணம் - பகல் அல்லது
முதல் 3 மணி, (மேலதிக நேரம்) 1 ம பினே இரவு
குறிப்பு கட்டம்ை முழுத்தெ | ජ් கும் திகதிக்கு முன்.ே
தேசீய கூட் tag తీ కిక 星盛。
冢23器
ఫీఫౌల్డ్రఫ్రిజ్ఞాష్ట్రాస్ట్రేష్టిశుభ్యర్థిస్ట్రేశ్వశథష్టిస్ట్రేస్ట్రేశ్వsథe :
Published by the Jaffna
Co-operative Council of Sri Lanik Northern Div, Co-operative Fede Jaffna and printed at the Jaffna
Franch, the Co-op. Printers Lt. Province Co-operative Printing a
 

ఊళిళితeeళితిఫాఅతిథి శిశిర్దేశిత ார் உழைப்பின் சின்னம்
AD6ÖÖL)
ஆசன அமைப்பு -೨೯:೨೩೧೩೩೬ ன் அமைந்த மண்டபம்
eASSASe eeSASM eeSASA AASSASSASSAASSA
ட்டணங்கள்
பாலங்களுக்கு 250 00
டாத காலம்
209 00
75 - 0
50-00
மணித்தியாலம் 100.00 அல்லது பகுதி நேரம்)
A fra) st 0-00 மணித்தியாலம் 7500
அல்லது பகுதிநேரம்) fffa) Lỗ 釜0-0●
இரவு
த்தியாலங்கள் 250.00
1ணித்தியாலம் 50-00 50-00
萱一酚0
ாகையும் நிகழ்ச்சி நிகழவிருக்
செலுத்தப்படவேண்டும்.
திறவுச் சபை (யாழ் மாவட்டக்குழு
କିଛି # !!କ୍ଷିତିଥି #ଛି ଔ, ୡ a, ଛାଏଁ କ୍ତି ।
பாழ்ப்பாணம்.
-స్థ్యాభిశుశశిథశఫైశస్ట్రేశభశశశిశశస్త్రజ్ఞాశస్త్రజ్ఞశత్రుత్ర District Committee, National a Ltd., (formerly known as the pration, Ltd.), 12, K.K. S. Road, Municipality M.P. C.S. Printing i., Jaffna, (formerly Norther a Old Pablishing Society Ltd.