கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய தீபம் 1975.12

Page 1

inka Neo. A 15
யாழ் மாவட்டக்
இதழில்.
சிரியர் தலையங்கம்
ாக் இராமங்களில் விவசாயமும் கடன் வசதியும்
Lச்சீர்திருத்தக் குறிக்கோள்களும் ாருளாதார அபிவிருத்தியும்
5ங்கைக் கூட்டுறவு இயக்கம் :
தோற்றுவாயும் வளர்ச்சியும்
ார்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்ற ாழில் நுட்பம்
திய கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச்
ரிய ஆரம்ப ப நோ சு ச, மாதிரி
டைமுறைப் பிரமாணங்கள்

Page 2
, | |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

רי4ץ
ஐக்கியதீபம்
' ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு "
LD6u)ň 31 : யாழ்ப்பாணம்,
மார்கழி 1975 இதழ் 4
பலநோக்கங்கள் பெயர்ப்பலகையில் மட்டும் பொறித்திருக்கப்படலாகா
சில ஆண்டுகளுக்கு முன்னர் பல நோக்குக் கூட்டுறவுச் சங் கங்களை மறு சீர  ைமத்த பொழுது, கூட்டுறவுச் சங்கங் களின் அமைப்பு மாற்றப்பட்ட தோடு சங்கங்களின் நோக்கங் களும் விரிவுபடுத்தப்பட்டன.
பரந்து o_L Jaớì6)
புதிய சங்கங்களின் பட்ட நோக்கங்களை ,
3 விளம்புகின்றது.
அவ்வுபவிதி வருமாறு :
"கூட்டுறவுக் கொள்கைக ளுக்கமைய உறுப்பினர்களின் பொருளாதார, சமூக, கலா
சார நலன்களுக்கு ஊக்கமளித்
தலும், உறுப்பினர்களிடையே சிக்கனம், ஒருவருக்கொருவர்
உதவி தன்னுதவி ஆகியவற்றை உற்சாகப்படுத்துவதுமே சங்கத் தின் நோக்கங்களாய் இருத்தல் வேண்டும்.
வாழ்க்கையின், சமுதாயத் தின் ஏறக்குறைய எல்லா அம் சங்களையும் இவ்வுபவிதி தன் னுள் அடக்குகின்றது. ஆங்கி லக் கூற்று ஒன்றினை சற்று மாற்றி கூறுவதென்ருல் மனித
னுக்கு பிறப்புத் தொடக்கம் இறப்புவரை மறுசீரமைக்கப் பட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் சேவையாற்ற வல்லது.
'பொருள் இல்லார்க்கு இவ் வுலகு இல்லை, அருள் இல் லார் க்கு அவ்வுலகு இல்லை' என வள்ளுவப் பெருந்தகை கூறிப் போந்தார்.
ஆழ்ந்த இவ்வுண்மையை இன்றைய பாணியில் கூறுவ தென்ருல், பொருளாதாரமே அடித்தளமென்றும், கலை, பண்
பாடு போன்றவை மேற் கட்டு மானம் என்றும் குறிப்பிடலாம். அடித்தளம் இல்லாமல் மேற் கட்டுமானத்தை அமைக்கமுடி யாது. மேற் கட்டுமானம் இல் லாது மொட்டையாகக் காட்சி யளிக்கும் அடித்தளம் கண்ருவி யாயிருக்கும்.
இவ்வுண்மைகளை ந ன் கு உணர்ந்துதான் போலும் உப் விதி 3 இல் முதலாவதாகப் பொருளாதார நோக்கமே கூறப் பட் டு ஸ் ளது. இந்த அடித்தளத்திலேதான் சமூக,

Page 3
ஐக்கியதீபம்
கலாசார நோக்கங்களும் ஏனைய நோக்கங்களும் எய்தப்படவுள்
fracy.
பொருளாதாரம் என்னும் பொழுது வெறும் நுகர்வுத் தேவைகளை மட்டும் பூர்த்தி
செய்வதன்று. உற்பத்திப் பெருக் கமே இன்று பெரிதும் வேண் டப்படுவது. இதற்காகத்தான் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங் கள் கூடுதலாக விவசாய உற் பத்தியிலும் கைத்தொழில் உற் பத்தியிலும் ஈடுபட வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.
உணவு நெருக்கடி உருவா கியதும் பலநோக்குக் கூட்டுற வுச் சங்கங்கள் உப உணவு உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட உறுப்பினர்களுக்கு வேண்டிய உதவிகளை அளிக்க முன்வந்தன.
இதே போன்று உள்ளூர் வளங் களைப் பயன்படுத்தி சிறு கைத் தொழில்களை வளர்த்து வேலை வாய்ப்புக்களைப் பெ ரு க் கும் பொருட்டு, பலநோக்குக் கூட் டுறவுச் சங்கங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுடன் இணைந்து செயலாற்றி வருகின்
. 69T 9ع
விவசாய, கைத்தொழில் உற்பத்தியில் பலநோக்குக் கூட் டுறவுச் சங்கங்கள் மேலும் ஈடு பட வேண்டுமென்பதே கூட்டுற வாளர்களின் எண்ணம். அதற் கேற்ப திட்டங்கள் மிகக் கவன மாகத் தயாரிக்கப்பட்டு செயற் படுத்தப்பட வேண்டும். இதில் உள்ளூர் வல்லுனர்களின் ஆலோ சண் கள் உதவும்.
சமூகத் துறையிலும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்
கள் பயனுள்ள சேவைகளே
ஆற்றி வருகின்றன. மேலும் ஆற்றலாம். சில சங்கங்கள் சிறுவர் பாடசாலைகளை நடாத்தி வருகின்றன. இது பயன்மிக்க சேவை. இதே போன்று வயது வந்தோருக்கும் கல்வி புகட்டுவ தற்குச் சங்கங்கள் முனையலாம் . இங்கிலாந்திலே தொழிலாளர் கல்வி இயக்கம் இத்தகைய முயற்சிகளை மேற் கொண்டு பெரும் வெற்றியை ஈட்டியதை இங்கு நினைவு கூர் வது பொருத் தமானது. இன்றைய உலகில் இத்தகைய கல்வி நடவடிக்கை கள் இ ன் றிய  ைம யாத ன வ : பரீட்சைகளில் த்ெதி எய்துவதற் கல்ல, வே க ம க மாறிக் கொண்டு வரும் இன்றைய உல கின் அறைகூவலை வெற்றிகர மாகச் சமாளிப்பதற்கு .
வேறு பல சமூகப் பணிக ளை யும் சங்கங்கள் மேற்கொள் ளலாம். வலது குறைந்தோர்க்கு உதவுவதற்கான திட்டங்கள், சமூக நிறுவனங்களுக்கு உதவு தல், பாடசாலைகள், நூலகங் கள், வேறு நிறுவனங்களுக்கு உதவியளித்தல், உடல்நலத் திட்டங்களுக்கு ஆதரவு அளித் தல் - இவ்வாறு பட்டியலை நீட் டிக் கொண்டே போகலாம். சுருங்கக் கூறின் , சமூகத்தின் பல துறைகளிலும் சங்கங்கள் ஆக்கபூர்வமான ஆற்றலாம், ஒரளவு ஆற்றியும் வருகின்றன.
பொழுது போக்குத் துறை யிலும் சங்கங்கள் பயன்மிக்க வழிகளில் பணியாற்றலாம். இத்துறையிலே தனியார்துறை வழிகாட்டியிருக்கின்றது. விளை யாட்டுப் போட்டிகளை நடாத் துதல் அல்லது நடாத்துவதற்கு நிதி உதவி வழங்குதல், சிறந்த

**
ஐக்கியதீபம் }
விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அளித் த ல், பொழுது போக்குச் சாதனங் களை அன்பளித்தல் - இவ்வழி களிலே தனியார்துறை பொழுது போக்குத் துறையிலே பணி யாற்றி வருகின்றது. இந்த நல்ல முன்மாதிரியைப் பின்பற்றி யாழ் மாவட்டத்திலுள்ள பல நோக்
குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்று * கிரிக்கட் போட்டியை நடாத் தவும் தகுதிவாய்ந்த விளை யாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கும் முன்வந்திருப்பது வர வேற் க வேண்டியதே.
கலாசாரத்துறையை நன்கு பயன்படுத்தின் , கூட்டுறவுக்
கோட்பாடுக" ப் பரப்புவதற்கு இது ஏதுவாக இருப்பதோடு, எமது பண்பாட்டு முயற்சிகளும் பலம்பெறுவது திண்ணம்.
எமது நாட்டிலே எத்தனையோ கலைஞர்கள் திறமைமிக்கவர் க
ளாய் இருந்தும், அத்திறமை 5%r வெளிக்காட்டுவதற்கு வாய்ப்பின்றி வாடுகின்றனர்.
இத்தகையோர்களுக்கு வேண்டிய வாய்ப்புக்களையும் உதவிகளையும் அளிப்பதற்கு சங்கங்கள் கிளைக் குழுக்களின் உதவியை நாட லாம். நாடகப் போட்டிகள், கலை விழாக்களை நடாத்தி அல் துெ அைேவ நடாத்தப்படு வதற்கு உதவி, சங்கங்கள் கலா சார வளர்ச்சிக்கு உரம் ஊட் டலாம். ஈழத்து எழுத்தாளர்
களின் படைப்புக்களை சங்கங்
கள் கொள்வனவு செய்து தமது தொழிற் பரப்பிலேயுள்ள பாட சாலைகளுக்கும், பொது நூலகங் களுக்கும் வினியோகிப்பதன் மூலம் ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற் கலாம். நல்ல வருவாயைப் பெறும் சங்கங்கள் ஈழத்துச் சஞ்சிகைகளுக்கு விளம்பரங்க ளைக் கொடுத்துதவலாம் அல் லது சந்தா செலுத்தி அவற் றைப் பொது நூலகங்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம்.
கலாசாரத் துறையிலே சங் கங்கள் ஆற்றக் கூடிய பணிக ளைப் பற்றிக் குறிப்பிடும்போது, அண்மையில் யாழ் ப் ப 1 ன ப் பகுதியிலே ஒரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒரு சினி மாவை நடாத்த முன்வந்துள் ளதைக் குறிப்பிடாமல் இருக்க இயலாது. இவ்விடயத்தில் அது
வடபகுதியில் ஒரு முன்னுேடி எனலாம்.
நாம் மேலே குறிப்பிட்ட
வழிகளிலே பலநோக்குக் கூட் டுறவுச் சங்கங்கள் இயங்கின் , சமுதாயத்தின் பொருளாதார, சமூக, கலாசார வாழ்வுடன் அவை பின்னிப்பிணைவதுடன், தமது குறிக்கோள்களையும் பூர னமாக எய்தலாம். பொருளா தார நோக்கை எய்துவது இன் றியமையாதது . ஆஞல் அதற் காக மற்ற நாக்கங்களைப் புறக் கணிக்க வேண்டியதில்லை மனிதனுக்கு வயிறு மட்டுமல்ல, ஆன்மாவுமுண்டு.

Page 4
கூட்டுறவுக் கல்லூரி, யாழ்ப்பாணம். கூட்டுறவுப் பணியாளர் பயிற்சி நெறி (சாதாரண பிரிவு) 1976
01 -0 1 -- 1 Ꮽ 76 6i) தொடங்கவிருக்கும் கூட்டுறவுப் பணியாளர் பயிற்சி நெறிக்கு (சாதாரண பிரிவு) கீழே குறிக்கப்பட்டுள்ள தகைமைகளையுடைய கூட்டுறவுப் பணியாளர்களிடமிருந்தும் பணியாளர் அல்லாதோர் களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தகைமைகள்
கூட்டுறவுப் பணியாளர்
(1) கூட்டுறவுப் பணியாளர் தராதரப் (கனிஷ்ட பிரிவு) பரீட்
சையில் சித்தி எய்தியோர் . (2) சிரேஷ்ட கல்வித்தராதரப் பரீட்சையில் அல்லது கல்விப் பொதுத்தராதரப் (சாதாரண) பரீட்சையில் ஆறு பாடங் களில் சித்தியடைந்த நிரந்தர பணியாளர். (3) ஒரு கூட்டுறவுச் சங்கத்தில் 5 வருட அனுபவமும் கனிஷ்ட கல்வித்தராதரப் பரீட்சையில் சித்தியெய்திய நிரந்தர பணி Lurr arri .
பணியாளர் அல்லாதோர்
சிரேஷ்ட கல்வித்தராதரப் பரீட்சையில் அல்லது கல்விப் பொதுத்தராதர (சாதாரன) பரீட்சையில் ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தியெய்தி அத்தடவையில் அல்லது அத்தட வையிலும் வேறு ஒரு தடவையிலும் எண் கணிதம் அல் லது வர்த்தக எண் கணிதம் அல்லது கணக்குப் பதிவியல் அல்லது தூய கணிதம் அல்லது பிரயோக கணிதம் உட்பட நான்கு பாடங் களில் திறமைச் சித்தி அடைந்தவர்கள்.
தகைமையுடைய கூட்டுறவுப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட பின்பு வெற்றிடங்கள் இருந்தால் மட்டுமே பணியாளர் கள் அல்லாதோர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பப்படிவங்களை பொறுப்பதிகாரி, கூட்டுறவுக் கல் லூரி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவங்களைக் கடிதம் மூலம் பெற விரும்புவோர் சொந்த முகவரி எழுதி முத்திரை ஒட்டப்பட்ட கடித உறையை அனுப்பி வைத்தல் வேண்டும்.
கூட்டுறவுப் பணியாளர்களின் விண்ணப்பங்கள் அப்பகுதி கூட்டுறவு ஆக்க உதவி ஆணையாளர் மூலம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
விண்ணப்பங்களின் முடிவு திகதி 20-12-75
க. சிவசுப்பிரமணியம் பொறுப்பதிகாரிக்காக
கூட்டுறவுக் கல்லூரி. .யாழ்ப்பாணம் 75 9 1 - س 2 1 سم

הר"ד ({
(முற்ருெடர்)
சீனக்கிராமங்களில் விவசாயமும் கடன் வசதியும்
சின்கிச்சி கட்டuநாகி
மூன்முவதாக விவசாய வரி ஒன்று விதிக்கப்படுகின் றது. விளைச்சல் அதிகரித்
தாலும் இவ்வரி கூட்டப்
படுவதில்லை - இவ்வம்சத்
தில் யப்பானிய விவசாய வரியிலிருந்து இது வேறு
படுகின்றது, ஆதலால், உற் குன்றியிருக் கும் போது, இவ்வரி ஒரு சுமை
பத்தி
யாக இருக்கின்றபோதிலும் உற்பத்தி பெருகப் பெருக, இவ்வரிப்பளு குறைகின்றது. குறைந்தவரிக் கமயூனில்,
இவ்வரி உற்பத்தியில் ஏறக்
குறைய 2 வீதமாகும். இப் பொழுது அவ்வரி 3 அல் லது 4 வீதத்திற்கு மேற்படு வதில்லை.
எனவே, உற்பத்திக் குழு
மங்கள் தமது அறுவடை
யில் அல்லது வருவாயிலி ருந்து 10வீதத்தைத் திரட்டு நிதிக்கும், ஏறக்குறைய ே அல்லது5 வீதத்தைப் பொது
நல நிதிக்கும், 2 அல்லது
(தலைவர் விவசாய, வனவியல்
மத்திய கூட்டுறவு வங்கி, யப்பான்)
3 வீதத்தை விவசாய வரி பாகவும் செலுத்துகின்றன. இன் பங்களிப்புக்கள் அல் லது ஒதுக்கீடுகள் ஒவ்வொரு உற்பத்திக் குழுமத்தின் வரு
வாயில் ஒரு சிறு பகுதியா கவே இருப்பதஞல், விளை வ1 க்கத்தைக் கூட்டி உற் பத்தியைப் பெருக்குவதற் குப் போதிய ஊக்குவிப்பு ଦ୍ରୁ, ସ୍ପଷ୍ଟୀ (ତ).
வெவ்வேறு செலவுகளை பும், கம்யூனின் நிதிக்குச் செலுத்தப்படும் மு ன் று பங்களிப்புக்களேயும் கழித்த பின்பு, உற்பத்திக் குழுமங் களின் மிகுதி வருமானம்
உறுப்பினர்களுக்கிடையே
அவர்கள் செதே வேலைக்கு ஏற்ப விகிதாசாரப்படி பகி
ரப்படுகின்றது செலவுகளும் கொடுக்கப் அவர்க
ளுக்கு அறுவடையின் பெறு மதியில் 40 அல்லது :) ) வீதம் கிடைக்கப்பெறுகின்

Page 5
களில் தொழில்
6 ஐக்கியதீபம்
நறது. தாம் விளைவிக்கும் பயிர்களின் பெறுமதியில் ஏறக்குறைய அரைவாசிக்
குச் சமமான வருமானத் தைப் பெறுவதனல், மக் கள் கம்யூன் உறுப்பினர் களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து கொண்டே வரு கின்றது.
கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் பணி
சீனப் பொருளாதார அமைப்பில், மக்கள் கம்யூன் களுக்கு கூட்டுறவு கடனு தவு சங்கங்களும், வழங் கீடு, சந்தைப்படுத்துதல் கூட்டுறவுச் சங்கங்களும் சேவையாற்றுகின்றன. முன் னையவை சேமிப்பு, நிதி வழங்குதல் ஆகியவற்று டன் தொடர்புள்ளவை. பின்னையவை, யப்பானிய பாவனையாளர் கூட்டுறவுச் சங்கங்களைப் போன்று வீட் டுத் தேவைகளை விநியோ கிக்கின்றன. நிதி விடயங் ரீதியாக அக்கறையுடையவன் என்ற முறையில் நான் சீன மக் கள் வங்கியின் உபதலைவ ரிடம் (அவர் மத்திய வங்கி யின் தலைவரும் கூட) சில
கேள்விகளைக்கேட்டேன்.
அவர் கூறியதன் படி, மக்கள் வங்கிக்கு இரு பணி கள் உள ஒன்று, மத்திய
வங்கியின் பணி; அதாவது, யப்பானிய வங்கி போன்று நாணயத்தை வெளியிடுதல். இரண்டாவது வர்த்தக வங்
கியின் பணி: அதிTவது, வைப்புக்களுடனும், கடன் களுடனும் தொடர்புள்
வாது. சீன மத்திய வங்கியே அன்னிய செலாவணியுடன் தொடர்பு கொள்கின்றது, Si? Quar rru i முயற்சிகளுக்கு மக்கள் வங்கி நிதியுதவி வழங்குகின்றது. எனினும் கிராமப் புறங்களில் கூட்டு றவு கடனுதவு சங்கங்களே பிரதான நிதி வழங்கும் நிறுவனங்களாக விளங்கு கின்றன: இச்சங்கங்களை மக்கள் கம்யூன் உறுப்பினர் களே அமைக்கின்றனர்.
பொதுநல, திரட்டு நிதி களிலும் வேறு நிதிகளிலும் கம்யூனிற்கு க ணரி சம 1 ன பணத்தொகை உ எண் டு. இம் மேலதிக ஒதுக்கீட்டுப் பனங்கள், க ம் யூ ரிை ன் கனக்கில், கூட்டுறவு கட லுதவு சங்கங்களில் இடப் படுகின்றன. தனிப்பட்ட காணியிலிருந்து பெறப் படும் வரும 1 ன த்  ைத த் தவிர்த்து கூட்டுப் பண்ணை முகாமையில் பங்குபற்றும் கம்யூன் உறுப்பினர்களின்
வருடாந்த வருமானம் தலா 382 யுவான் 8 பவுண் எனக்
அண்மையில்
கன்டனிற்கு

நான் கேள்வியுற்றேன். ஒரு மாதத்திற்கு தனிப்பட்ட சொந்தச் செலவு வழக்க மாக ஏறக்குறைய 8 அல் லது 10 யுவான். அத வது ஓர் ஆண்டிற்கு, ஏ ற க் குறைய 120 யுவான். வரு டாந்த வருமானம் ... 82 யுவாஞகவிருப்பதால், கணி சமான தொகையை மிச்சம் பிடித்து கூட்டுறவு கடனு தவுச் சங்கத்தில் இடமுடி கின்றது.
சேமிப்புப் (சிக்கனம், கடன் வசதி) பற்றிய மனப்பாங்கு
சீனு பொதுவுடைமை நாடாகவிருங்பதஞல், மூல தனத்தில் மீள்வரவு பெறு வது பற்றி அல்லது சேமிப் பில் வட்டி வழங்குவது பற்றி கொள்கை அடிப் படையில் ஐயுறவுகள் எழுப் பப்படுகின்றன; எனினும் சீனத் துணைப் பிரதமர், திரு. லிசியன் நியன், புன ருத்தாரண வேலைகளுக்கும், புரட்சியை நிறைவேற்றுவ தற்கும் பணம் கூடுதலாகத் தேவைப்ப டு கி ன் ற தெ ன் றும், ம க் க ளி ன் ஒத்து ழைப்பு இன்றியமையாத தென்றும் கூறிஞர். தளரா முயற்சி, சிக்கனம் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பு த ல் மக்களின் உயிரைக் காப்பாற்றுகின்றது" என்ற
ஐக்கியதீபம் 7
எண்ணம் நாடு முழுவதி லும் பரவியுள்ளது.
கூட்டுறவு கடனுதவு சங்கங்களில் நடப்பு கணக்கு களுக்கு 2 18 வீத வட்டி யும் நிலையான வைப்புக்க ளுக்கு 324 வீத வட்டியும் வழங்கப்படுகின்றன. உற் பத்தி நோக்கங்களுக்காகப் பெறப்படும் குறுகிய காலக் கடன்களுக்கு 4 2 வீத வட்டியும், சாதனங்களுக் கான நீண்டகாலக் கட ணுக்கு 2 18 வீத வட்டியும் கடன் பெறுபவர்களிடமி ருந்து அறவிடப்படுகின்றன. தமது மேலதிகப் பணங் களை மக்கள் கம்யூன்கள் மக் கள் வங்கியில் இடுகின்றன: இவ்வைப்புக்களுக்கு 3 24 வீத வட்டி கொடுக்கப்படு கின்றது. கம்யூன்கள் மக் கள் வங்கியிடமிருந்து கடன் பெறும்போது அவை 2 8 வீத வட்டியே கொடுக் கின்றன. நடப்பு கணக்கு களுக்கு இதே வட்டி வீதம் வழங்கப்படுகின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதா ஞல், வைப்புப் பணங்க ளுக்கு வழங்கப்படும் வட்டி வீதம் கம்யூன்களிடமிருந்து
கடன்களுக்கு அறவிடப் படும் வசீட்டி வீதத்தினை
விடக் கூடுதலானது. மக் கள் கம்யூன்களின் மேலதிக வருமானங்கள் மக்கள் வங்

Page 6
8 ஐக்கியதீபம்
கியில் இடப்படுகின்றன. பொதுநல நிதியிலிருந்து சமூக பொதுநலச் செலவு கள் வழங்கப்படுகின்றன. புரட்சி 49-ல் ஏற்பட்ட திலிருந்து சீனுவில் குறிப் பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் நிகழவில்லை யென்பது கவனிக்கத்தக்கது. அங்கு பணவீக்கம் இல்லை எனக் கூறப்படுகின்றது.
இனி விலைக் கொள்கை யைப் பற்றிப் பார்ப்போம். புரட்சிக்கு முன்னர் விளை பொருள்களுக்குக் குறைந்த விலைகளே கிடைக்கப் பெற் றன.  ைக த் தொழிற் பொருள்களுக்கு உயர்ந்த விலைகள் வழங்கப்பட்டன. இச்சம நிலையின்மையைத் திருத்தும் பொருட்டு, விளை பொருள்களின் விலைகளை உயர்த்துவதற்கு அதிகாரி ଅ୫ ବର୍ଗୀ முயல்கின்றனர். கைத் தொழில் உற்பத்தியைவிட உணவு உற் பத் தி க் கே முதன்மை வழங்கப்படுகின் மாட்சிமை மிக்க யங்
Ք95): பானிய அரசவையிலுள்ள மதிப்பற்ற புனித முச்செல்
வங்களுக்கு ஒப்பாக சயிக் கிலும், தையல் இயந்திர மும், வானுெலிப் பெட்டி ம்ெ விளங்குகின்றன; அதா புது, உணவோடு ஒப்பிடும் வபாது, அவை ஆடம்பரப் பே T ரு ள் க ள். சங்காய்
போன்ற ஒரு பெரிய நக ரத்தில் ஒரு தொழிலாளி யின் மாதாந்தக் கூலி ஏறக் குறைய 13 பவுண் நீண்ட கால மாகப் பொருள்களின் விலை கள் நிலைப்படுத்தப்பட்டிருக் கின்றன. கைத்தொழில் ஆக்க வளம் பெருகப் பெரு கக் கைத்தொழிற் பொருள்
களின் விலே ஆள் வீழ்ச்சி 368) .೬.೬ಕ್ತಿ; த லேப்படுகின்
றன . பணவீக்கத்தை கட் டுப்படுத்துவதில் சீனு ஈட்டி யுள்ள வெற்றி யிலேயே
ஆதன் பலம் தங்கியுள்ள தென நான் நினேக்கின்
றேன்.
9. ຈ. . சிந்தனேகள்
சீனுவிற்கும் பப்பானிற் குமிடையே நட்ட உறவுகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்ட திலிருந்து, சீனுவின் உணவு உற்பத்திப் பெருக்கம் பற் றியும், விலே குறைந்த சீன உரைவு பட்ட விற்கு ஏற்று மதியாகக்கூடிய சாத்தியப் படு பற்றியும் பப்பானிய விவசாயிகள் கவலையுற்றி ருக்கின்றனர். இது குறித்து சீனத் துனேட் பிரதமர் பின் வருமாறு உறுதியளித்தார்;
* இப்பொழுது சீ ஞ வி ல் & ? ধ্ৰুগুলো' && உற்பத்தியைப்
பெ ரு க் க நாம் முயல்கி ருேம், அப்பொழுது தான்
 
 
 

பொருட்டு
மக்கள் கூடுதலாகவும் செம் மெயாகவும் சாப்பிடுவது டன் தேசப் பாதுகாப்பின் உணவு கையி ருப்புக்களைப் பெருக்கலாம், விளைபொருள்களை நாம் யப்பானிற்கு ஏ ற் று மதி செய்வதில்லை, ஆதலால் எம்மீது யப்பானிய விவ சாயிகள் பகைமை கொள் வதற்கு எதுவித காரண
மும் இல்லை. இப்பொழுது
குடும்பங்களாலும், மக்கள் கம்யூன்களாலும் சீன அர சாங்கத்தாலும் கையிருப் பாகச் சேகரிக்கப்பட்டுள்ள உணவின் தொகை 4@ கோடி தொன்களாகும்: இதனை 80 கோடி தொன் ணுக உயர்த்துவதற்கு உத் தேசம். சீனுவில் உணவுக் கையிருப்புக்கள் அதிகரித்து வருகின்றன. ஆனலும் இப் பொழுது யப்பானிஷ்குக் குறிப்பிடத்தக்க அளவு சீன உணவு ஏற்றுமதி செய்யப் படும் சாத்தியக்கூறு இல்லை. அண்மைய எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறலாம் ** என வீகை யப்பானிய விவசாயிகள் க வ லை யு ற வேண்டியதில்லை,'
யப்பானிய விவசாயம் இயந்திர மயமாக்கப்பட்ட
ஐக்கியதீபம்
தன் விளைவாக செயற் திறன் அதிகரித்துள்ளதோடு தலா உற்பத்தியும் குறிப் பிடத்தக்க ஆ ளவு பெருகி புள்ளதென்றும் ஆதலால்
யப்பானிய விவசாயிகளிட
மிருந்து தொழில் நுட்ப உதவி பெறுவதில் சீன ர் அக்கறை கொண்டுள்ளனர்
என அவர் மேலும் கூறி ஞர் கன்டனிற்கு அண்மை யிலுள்ள சிறு பண்ணே களுக்கு யப்பானிய விவ சாய இயந்திரங்கள் உகந் த ஒவ என நான் நினைக் கின்றேன். ஆணுல் வட கிழக்குச் சீனுவில் உள்ள  ெப ரிய பண்ணைகளுக்கு அமெரிக்காவில் உற்பத்தி
செய்யப்படும் பெரிய விவ சாய இ ய ந் தி ர ல் க ளே பொருத்தமாயிருக்கலாம்,
எமது சீன விஜயம் கவர்ச்சிமிக்கதாய் விளங்கி யது. சீன யப்பானிய சமூக அமைப்புக்கள் வேறுபட்டி
ருந்த போதிலும், சீன அனுபவத்திலிருந்து தக்க படிப்பினைகளைக் ക {) ജ
பொருத்தமானவற்றை யப் டானிய விவசாயத்தில் நாம்
கைக்கோள்ளவேண்டும்,
(முற்றும்)

Page 7
நிலச்சீர்திருத்தக்
குறிக்கோள்களும்
பொருளாதார அபிவிருத்தியும்
டேவிஸ் மக்கன்ரயர் (பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக் கழகம்)
பொருளாதார அபிவிருத் தியில் நிலச்சீர்திருத்தம் ஏற் படுத்தியுள்ள விளைவுகள் குறித்து பல்வேறு ஆராய்ச்
தள் நடாத்தப்பட்டுள் ளன. நிலச்சீர்திருத்தத்தில் பொருளாதார அபிவிருத் தியின் தாக்கத்தை இக்கட் டுரை ஆராயும். நிலச்சீர் திருத்தம் பற்றிய தற்பொ ழுதைய ஆராய் ச் சிகள் பெரும்பாலும் பின்தங்கிய நாடுகளிலே அதன் பங்கி னேப்பற்றியன. குறிப்பிடத் தக்க அளவு பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டதும்,
அதனுல் நிலச்சீர்திருத்தத்
தில் ஏற்படும் தாக்கத்தைப் பற்றியே நாம் இங்கு கவ னிப்போம். இப்பிரச்சினை யை நன்கு புரியும் பொருட்டு வெவ்வேறு பொருளாதார அபிவிரு த் தி 10 ட் டங்களி ள்ள நாடுகளின் அனுப வத்தினை நாம் இங்குஆராய் இந்நாடுகளில் சில பின்தங்கிய நிலையிலி ருந்து ஒரளவு வளர்ச்சியுற்ற நிலையினை எய்தியுள்ளன.
வரலாற்று ரீதியாக நோக் குங்கால் உழவனுக்கே நில வுடமை வழங்கப்பட வேண் டும் என்பதே நிலச்சீர் திருத்தங்களின் இலக்காய் இருந்தது. இதன்மூலம் விவ சாயத்தில் ஈடுபடும் வர்க் கங்களுக்கிடையே பொரு எாாதார சமூக சமத்துவ மின்மையைக் குறைத்து உழ வன துயர்மிக்க நிலையிலி ருந்து மீட்கலாமென நிலச் சீர்திருத்தவாதிகள் கருதி னர். மரபுவழி நிலவுடமைச் சமுதாயங்களில் உழவருக் குக் காணியை வழங்குவ தென் ரூல் அவர்களுக்கு ஒர ளவு சுதந்திரமும், பாது காப்பும் சமுதாயத்தில் மரி யாதையும் அளிப்பதோடு நிலக்கிழார்களின் கோரப் பிடியிலிருந்து அவர்களை விடு விப்பதாகும். எனவே நிலச்
சீர்திருத்தம் உண்மையில் சமூக, பொருளாதார சீர் திருத்தமாக விளங்கு வ
தோடு தவிர்க்க முடியாத வாறு அரசியல் அதிகாரத் தைக் கைப்பற்றும் போராட்

(ப) விவசாயத்தில்
ஐக்கியதீபம்
ட ங் களு டன் பின் னி ப் பிணைந்தது. நிலத்தை மறு பங்கீடு செய்வது வழக்கமாக அதிகார உறவுகளை மாற்றி யமைப்பதற்கு வழிகோலும் இடை நிகழ்வாக இருந்தது. அதிகார அமைப்பில் ஏற் படும் மாற்றத்தின் அள விற்கு ஏற்பவே ஒரு குறிப் பிட்ட நிலச் சீர் திருத்தம்
தீவிரமற்றதாய் இருக்கும் அல்லது தீவிரம் வாய்ந்த தாய் இருக்கும்.
உழவருக்கே காணி என்ற வரலாறு கண்ட குறிக்கோ ளுடன், 20ம் நூற்ருண் டிலே நில ச் சீர் திருத்தத் திற்கு வேறு நோக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இப் புதிய குறிக் கோள்க ளில் பின்வருவன முக்கியமான வை (1) குடும்பப்பண்ணே என்ற நிறுவ ன த்  ைத ப் பேணிப் பலப்படுத்துதல் (2) விவசாயத்தில் சமூக உடைமையை நிலைநாட்டு தல் (3) நிலத்தைச் சார்ந்த வே லை வாய்ப்பு க் களை ப்
பெருக்குதல் (4) விவசாய
உற்பத்தியைப் பெருக்குதல் ஈடுபட் டிருக்கும் மக்களின் வருவா யைப் பெருக்குதல்
1951 ல், பல்வேறு குறிக் \கோள்க : க் கொண்ட உல களாவிய சமூகக் கொள்கை
I
யின் அந்தஸ்திற்கு நிலச் சீர்திருத்தத்தினை உலகநாடு கள் சபை உயர்த்தியது. பொருளாதார அபிவிருத்தி யை ஊக்குவிப்பதே உலக நாடுகள் சபை புகுத்திய முக்கியமான புதுக் குறிக் கோளாகும். உலக நாடுகள் சபை நில ச் சீர் திருத்த ம் குறித்து தொடக்கத்தில் நிறைவேற்றிய தீர்மானத் தீற்கு அடித்தளமாக இரு ந்த தொழில் நுட்ப அறிக் கையின் தலைப்பிலிருந்தே உலக நாடுகள் சபையின் மனப்பான்மை தெட்டத் தேளிவாகின்றது. அ த் தலைப்பு வருமாறு : 'பொரு ளாதார அபிவிருத்திக்கு முட்டுக்கட்டைகளாக உள்ள நிலவுடமை அமைப்பின் குறைபாடுகள்'
சமூக நீதி என்ற நோக் குக் கோணத்திலிருந்து முன் னர் நோக்கப்பட்டிருக்கக் கூடிய நிலவுடமை அமைப் புக்களின் தன்மைகள், இப் பொழுது எல்லோராலும் விரும்பப்படும் பொருளா தார அபிவிரு த் தி க் குத் தடைகளாகவுள்ள குறை பாடுகளாகக் கருதப்படு ன்ேறன. வளர்ச்சிக்குத் தடையாயிருந்த இம்முட் டுக்கட்டைகளை அகற்றுவ தற்கு நிலச் சீர்திருத்தம் தேவைப்பட்டது. இக்குறிக்

Page 8
2
கோளுடன் குடும்பப்பண்ணை அ  ைம ப் பி னே ப் பலப் படுத்துவதற்குச் சீர்திருத் தங்கள் செய்யப்படவேண்டு மென மேற்கத்திய நாடுகள் விரும்பின. சமூகவுடமையை நிலை நாட் டுவதற்குக் காணிக் கொள் கைகள் ஏதுவாய் இருக்க வேண்டுமென சமூகவுடமை நாடுகள் தீர்மானித்தன.
பல்வேறு நோக்கங்களைக் கொண்டிருப்பதனுல் நிலச் சீர்திருத்தத்தைப் பற்றிய நவீன பார்வை, பழைய கோட்டாட்டிலிருந்து கொள் கையளவிலும் சரி, செயற் பாட்டிலும் சரி வேறுபட்டு, கூடுதலாய்ச் சிக்கல் வாய்த் ததாயும், தொழில் நுட்பம் வாய்ந்ததாயும் காட்சிய விக்கின்றது. ஏனைய கொள் கைகளைத் தவிர்த்து தனிக் கொள்கை ஒன்றைம டும் எய்துவதற்கு நாடுகள் விழை வதில்லை. மாருக, பல்வேறு ஆறிக்கோள்கள் முதன்மை அடிப்படையில் இணைக்கப்
விவசாயத்தில்
ஐக்கியதீபம்
படுகின்றன. ஒரே நேரத் தில் பல்வேறு குறிக்கோள் களே எய்துவதற்கு நாடுகள் விரும்புகின்றன. இவ்வாறு விரும்பப்படும் குறிக்கோள் களில் ஒவ்வொன்றும் ஏனே. யவற்றைக் கட்டும்படுத்து கின்றது. எனவே, கொள் கையை வகுப்பதென்பது முக்கியத்துவத்திற்கு ஏற்ப குறிக்கோள்களை ஒழுங்கு படுத்துவதன்று. பல்வேறு குறிக்கோள்கள் ஒவ்வொன் றையும் எவ்வளவிற்கு வற் புறுத்துவதெனத் தீர்மா னிப்பதே பிரச்சினேயின்மை யாகும். ஒவ்வொரு குறிக் கோளும், அதனை ஆதரிப்ப
வர்களின் அதிகார பலத் தைப்பொறுத்து, குறிப் பிட்ட அரசியல் வலுவுள்ள தாக விளங்கும். மிகச்
சிறந்ததெனக் கருதப்படும் குறிக்கோள்கள் சமூக, பொ ருளாதார அரசியல் அடித் தளத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றமடையும்.
(வளரும்)
பலத்தினைத் தருவதே சமயம், பலமுள்ள வாழ்வே சமயம்,
பலமற்றது வேறு
எதுவாகவோ இருக்கலாம்.
--சுவாமி விவேகானந்தர்

திருநெல்வேலி ப நோ. கூ. ச. பேச்சுப் போட்டி கனிஷ்ட பிரிவு - ஆண்கள் பெண்கள் -
1. g. Glen Lifrovair 1. வி. சுமதி 2. க. சிவகுமார் 2. ந. தனலட்சுமி 3. க. வசந்தராஜன் சீ. ஞா. சித்திரகுமாரி
சிரேஷ்ட பிரிவு - ஆண்கள் 1. க. மகேஸ்வரன் 2. இ. பொன் ராசா 3. கு. சிவகுமார்
தனிப்பாடல் கனிஷ்ட பிரிவு - ஆண்கள்
1. க. சிவகுமார் 2. து. ஜெயகாந்தன் 3, ச. ரவீந்திரன் பெண்கள்
1. பொ. தர்மேந்திரா சிரேஷ்ட பிரிவு - ஆண்கள்
1. கி. சிவபாலன் 2. க. இராசவரன் பெண்கள்
1. S. சூரியகலா 2. இ. புவனேஸ்வரி 3. மகாலட்சுமி வல்லிபுரம்
கூட்டுப் பாடல் கனிஷ்ட பிரிவு - பெண்கள்
1. சைவ கனிஷ்ட மகா வித்தியாலயம் 2. ஞானபண்டித வித்தியாசாலை கனிஷ்ட பிரிவு - ஆண்கள்
கோண்டாவில் சைவ கனிஷ்ட மகா வித்தியாலாயம் சிரேஷ்ட பிரிவு - பெண்கள்
1. ஞானபண்டித வித்தியாசாலை 2. செங்குந்தா இந்துக் கல்லூரி 3. சைவ கனிஷ்ட மகா வித்தியாலயம் சிரேஷ்ட பிரிவு - ஆண்கள்
கோண்டாவில் சைவ கனிஷ்ட மகா வித்தியாலயம் பேச்சுப் போட்டி - சிரேஷ்ட பிரிவு -பெண்கள்
1. சி. திருக்கேதீஸ்வரி 2. வ. கிருஷ்ணகுமாரி 3. செ. சுந்தராம்பாள்

Page 9
(முற்ருெடர்)
இலங்கைக் கூட்டுறவு இயக்கம்
(கூட்டுறவு முகாமைச் சேவைகள் நிலையத்தின் வெளியீடு)
விவசாய அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்கள்
முன்பு கூறியதுபோல, நெற் பயிர்ச் செய்கைக்கெனப் ப.நோ. குக் கூட்டுறவுச் சங்கங்கள் தமது உறுப்பினர்களுக்கு உதவி வழங் குகின்றன. காசாகவும் பொரு ளாகவும். இச்சங்கங்கள் உறுப் பினர்களுக்குக் கடன் வழங்கு கின்றன, உரம், கிருமி, க%ள நாசினிகள் போன்றவையே வழக் கமாகப் பொருளாக வழங்கப் படுகின்றன. விவசாய அமைச்சு செய்யும் தகவுரைகளின் அடிப் படையிலேயே காசாக அல்லது பொருளாகக் கடன்கள் வழங் கப்படுகின்றன. இச்சங்கங்கள் கமக்காரனிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்து நெற் கொள்வனவுச் சபைக்குக் கொ டுக்கின்றன. இச்சபைக்கே நாட் டிற்குள் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு ஏகபோக உரிமை உண்டு.
இச்சேவைகளோடு, அண்மைக் காலத்தில் பல நோக்குக் கூட்டு றவுச் சங்கங்கள் மாவட்ட அபி விருத்திச் சபைகளுடன் ஒத்து ழைத்து, தமது முயற்சிகளில் ஒரு பகுதியாக, விவசாய உற் பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. பல சங்கங்கள் 25-50 ஏக்கர் க ளில் பயிர்ச்செய்கையை மேற் கொண்டுள்ளன.
கூட்டுறவுப் பண்ணைச் சங்கம் அண்மையில் தோன்றியுள்ள புது
வகைக் கூட்டுறவு விவசாயச் சங்கம், விவசாய அமைச்சின் முனைப்பான உதவியைப்பெற்று
வரும் இச்சங்கங்கள், புதுக்காணி களிலே உணவுப் பயிர்களைப் பெரும்பாலும் பயிரிடுவதில் ஈடு பட்டுள்ளன . இன்று இத்தகைய 50 சங்கங்கள் இயங்கி வருகின் றன. 16,690 ஏக்கர் நிலத்தைப் பயிரிடும் இச்சங்கங்களின் உறுப் பினர் தொகை 3, 175.
நிலச்சீர்திருத்த ஆணைக்குழு விடம் உடைமை வழங்கப்பட் டுள்ள காணிகளில் நிலச்சீர் திருத்தக் கூட்டுறவுக் குடியேற் றச் சங்கங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இச்சங்கங்களுக்கு நிலச்சீர்திருத்த ஆணைக்குழு உத வியளிக்கின்றது. இத்தகைய 114 சங்கங்கள் இயங்கி வருகின் றன. 10,853 ஏக்கர் நிலத்தில் பயிரிடும் இச்சங்கங்களின் உறுப் பினர் தொகை 2,560. பெரும்பா லான நிலத்தில் தேயிலையும், ரப்ப ரும்,தென்னையும், கறுவாவும் பயி
ரிடப்பட்டு வருகின்றன. வரு வாயை அதிகரிக்கும்பொருட்டு சங்கங்கள் இப்பொழுது பல்
வேறு வகைப் பயிர்ச்செய்கையில்
ஈடுபட்டு வருகின்றன. இதற் கென 75,000 ஏக்கர் ஒதுக்கி
வைக்கப்பட்டுள்ளன. இதைவிட நிலச்சீர்திருத்தத்திற்குப்பின் 48. 143 ஏக்கர் நிலம் பல நோக்குக்

கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கையளிக்கப்பட்டு அவற்றின் நேரடிப் பொறுப்பிலுள்ளன.
மேற்குறிப்பிட்ட இரு வகைச் சங்கங்களிலும் சங்கமே காணி யை கூட்டாக உடைமை கொண் டிருக்கின்றது. நிலத்தைப் பயி ரிடுவதற்கு மட்டுமே உறுப்பினர் களுக்கு உரிமை உண்டு. சில சங் கங்களில், குடிசை அமைப்ப தற்கு ஒவ்வொரு உறுப்பினருக் கும் ஏறக்குறைய 4 ஏக்கர் கொ டுக் கப்பட்டுள்ளது. வேறு சங் கங்களில், உறுப் பி ன ர் க ள் பொது விடுதிகளில் தங்கி, சங் கச் சமையல் அறையைப் பாவிக் கின்றனர். அவ்வப்பகுதி விவ சாய உத்தியோகத்தர்களுடன் கலந்தாலோசித்து உறுப்பினர் கள் சங்கத்தின் பொது வேலைத் திட்டத்தைத் தயாரிக்கின்ற னர். திட்டத்தைச் செயற்படுத் துவதிலும் இலக்குகளை எய்துவ திலும் எல்லா உறுப்பினர்களும் சுறுசுறுப்பான அக்கறை எடுக் கின்றனர். விவசாய இடுபொ ருள்களை வழங்குவதிலும், விளை பொருள்களைச் சந்தைப்படுத்து வதிலும் இச்சங்கங்கள் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களு டன் வணிகத் தொடர்புகள் கொண்டுள்ளன. இச்சங்கங்கள் பெரும்பாலானவற்றில் உறுப்பி
இளை ஞர்களே. அவர்கள் ஏறக்குறைய கல்விப்பொதுத் தராதரப் (சா தாரண) பத்திர வகுப்பு வரை கல்வி கற்றுள்ளனர். இதுவரை, பெறுபேறு கள் உற்சாகமளிக்கின் றன. இத்தகைய சங்கங்களின் தொகை அதிகரித்து வருகின்
* الكلية 0ل
னர்களாக உள்ளவர்கள்
ஐக்கியதீபம்
ரைrர்கள்.
5
கடற்றெழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள்
1972 ஆரம்பத்தில் ஏறக் குறைய 271 கடற்றெழிலாளர் , கூட்டுறவுச் சங்கங்களிருந்தன. இவை ஒன்றிணைக்கப்பட்டு, 45 பெரிய ஆரம்ப கடற்ருெழிலா ளர் கூட்டுறவுச்சங்கங்கள் நிறு வப்பட்டுள்ளன. கிளை க ளின் தொகை 234. மொத்த உறுப் பினர் தொகை 12,714. முற் ருகச் செலுத்தப்பட்ட பங்கு முதலின் தொகை ஏறக்குறைய ரூ. 8 இலட்சம்.
இச்சங்கங்களிடம் 1800 பழைய பாணி மீன்பிடி வள்ளங்களும், வெளி இணைப்பு இ ய ந் திர ம் உள்ள 786 தும்புக் கண்ணுடிப் படகுகளும், இயந்திரப் படகு களும் இருக்கின்றன. மிக அண் மையில் 34 தொன் இயந்திரப் படகுகளும் இச்சங்கங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின் றன. இப்பொழுது இவ்வகைப் படகுகளில் 132 புழக்கத்தில் உள்ளன. 1973 இல் இச்சங்கங் களின் வருடாந்த விற்பனைச் சுழற்சி ரூ. 15,564, 186/-
இச்சங்கங்கள் மீன் விற்பனைக் கூட்டுறவுச் சமாசத்தின் உறுப்பி முன்பு இச்சமாசமே சங்கங்கள் பிடித்த மீனை மத்திய இடத்தில் களஞ்சியப்படுத்தி அவற்றினை விற்பனை செய்வதற் குப் பொறு ப் பா கவிருந்தது. 1964இல் மீன்பிடிக் கூட்டுத்தா பனம் நிறுவப்பட்டதும், அது மீன் விற்பனைச் சமாசத்தின் பணி கள் பெரும்பாலானவற்றைக் கையேற்றது. எனவே, இப் பொழுது மீன் விற்பனைச் சமா சம் மீனவரிடையே விரிவாக்கல் வேலைகளை மேற்கொண்டு வருவ

Page 10
1. (5
துடன் கடற்0ெருழிலாளர் சங்கங் களுக்கு வழங்கப்படும் வசதிகளை அபிவிருத்தி செய்து வருகின் றது. கிழக்கு மாகாணக் கரை யோரத்தில் அது ஒரு ஜஸ் தொ ழிற்சாலையை நடாத்தி வருகின் றது. இத்தொழிற்சாலை "நொ ரிப்" என்ற நார்வே நிறுவனத் தின் நன்கொடை.
நெசவாளர்
கூட்டுறவுச் சங்கங்கள்
இலங்கையில் ஏறக்குறைய 500 நெசவாளர் சங்க ங் கள் இருக்கின்றன. வழக்கமாக சங்
கத்தால் அமைக்கப்பட்ட பொது வேலைத் தலத்திலேயே நெசவா ளர் வேலை செய்கின்றனர். ஒரு சிலர் தமது சொந்த, கைத் தறிகளில் வீட்டிலேயே வேலை செய்கின்றனர். கைத்தறிக ளோடு, மின்தறிகளையும் சில சங்கங்கள் நிறுவியுள்ளன. கூட் டுறவுச் சங்கங்களுக்குச் சொந்த மாக ஏறக்குறைய 3,500 கைத் தறிகளும், 1,000 மின்தறிகளும் உண்டு.
மூலப்பொருள்களைக் கொள்வே னவு செய்வதற்கும் மெருகூட்டப் பட்ட புடைவைகளைச் சந்தைப் படுத்துவதற்கும், 21 நெசவுச் சமாசங்கள் இயங்கி வருகின் றன. இச்சமாசங்களில் நெசவா ளர் கூட்டுறவுச் சங்கங்கள் உறுப் புரிமை வகிக்கின்றன.
1973 இல் கூட்டுறவுத்துறை ரூ. 48 கோ டி பெறுமதியான புடைவைகளே உற்பத்தி செய்த து. இவ்வாண்டிலே இலங்கையில் நெய்யப்பட்ட , மெருகூட்டப் பட்ட துணி களின் மொத்தப் பெறுமதியில் இது 25 வீதம்.
ஐக்கியதீபம்
கூட்டுறவு மருத்துவமனைச் $1%ଇଁft
இலங்கையில் 11 கூட்டுறவுச் சங்கங்கள் இருக்கின்றன. இவை யாவற்றிலும் வெளி நோயா ளர்க்கும், உள் நோயாளர்க்கும் சிகிச்சையளிக் கப்படுகின்றது. 1972 இல் 181,000 வெளி நோ யாளரும், 36,000 உள் நோயா ளரும் இம்மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர்.
வெளி நாட்டுச் செடிகள், ஒர்க்கிட்மலர் வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்கள்
இத்துறையிலே, மேற்குறிப் பிட்ட சங்கம் ஒரு மூன்னுேடி என லாம். நாட்டிற்குப் புதிய வரு வாய் மூலத்தைப் பெற்றுத் தருவ தற்குத் தலைப் பட்ட த ஞலும் ஏற்றுமதியைப் பெருக்கும் குறிக் கோளினை அது கொண்டிருப்பத ஞலும், தேசீய நோக்குக் கோ ணத்தில் இச்சங்கத்தின் தோற்ற மும் வளர்ச்சியும் குறிப்பிடத்
தக்கது. இப்பொழுது இச்சங்கத்
தில் ஏறக்குறைய 707 உறுப்பி னர்கள் இருக்கின்றனர். வெளி நாட்டுச்செடி, மலர்ச்செடி வகை களை வளர்ப்பதற்கு உறுப்பினர் களைத் தூண்டுவதும் கத்தரிக் கப்பட்ட மலர்களை வணிக அடிப் படையில் ஏற்றுமதி செய்வதும் இச்சங்கத்தின் குறிக்கோள்கள். இலங்கையிலிருந்து மொத்த மாக ஏற்றுமதி செய்யப்படும் கத்தரிக்கப்பட்ட மலர்களில், 90 வீத ஒர்க்கிட் மலர்கள் இச் சங்க உறுப்பினர்களால் வளர்க் கப்பட்டவை. பெரும்பாலும் ஐரோப்பாவிற்கே இவை ஏற்று மதியாகின்றன.

வேறு கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளூர், பிரதேச நிறுவனங் களுக்கிடையே மேல் நாடுகளிலே உள்ள திட்டவட்டமான வரை யறையும் அடுக்கு அமைப்பும், இலங்கையில் இல்லை. இங்கு கூட்டுறவு இயக்கம் எவ்வாறு வளர்ந்ததென்பதையும், இயக் கத்தின் வளர்ச்சிக் கட்டத்தை யும் இது உணர்த்துகின்றது.
இதுகாறும் குறிப்பிடப்பட்ட சங்கங்கள் எல்லாவகை ஆரம்ப மட்டச்சங்கங்களையும் உள்ள டக்கவில்லை. முக்கிய வகைச் சங்கங்களே குறிப்பிடப்பட்டன. இயங்கிவரும் வேறு வகைச் சங் கங்கள் வருமாறு: சிக்கனச் சங் கங்கள், புகையிலை உற்பத்தி விற்பனவுச் சங்கங்கள், தேயிலை உற்பத்தி விற்பனவுச் சங்கங்கள், பாற் பண்ணைச் சங்கங்கள், வகுப் புத் தொழிலாளர் சங்கங்கள். மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டங்கள்
திட்டமிடல் அமைச் சின் ஆத ரவில் எல்லா உள்ளூராட்சிப் பகுதிகளிலும் மாவட்ட அபி விருத்திச் சபைகள் நிறுவப்பட் டுள்ளன. உள்ளூரில் கிடைக்கப் பெறும் இயற்கை, ஆதாரங்களைப் பயன்படுத்தி ஏதேனும் திட்டங்களை வகுத்து செயற்படுத்துவதே மேற்படி திட்டத்தின் குறிக்கோளாகும். பயனுள்ள வேலை வாய்ப்புக்களை வழங்கு வதும் அடிமட்டத்தி
ஐக்கியதீபம்
மனிதவள
1 7
லுள்ள மக்களை - திட்டமிடலில் ஈடுபடுத்துவதுமே இதன் இரட் டைப் பயன்பாடாகும்.
மாவட்ட அபிவிருத்திச் சபை களினல் திட்டமிடப்படும் செய் திட்டங்கள் கூட்டுறவு நிறுவனங் களினூடாகச் செயற்படுத்தப் படுகின்றன. அவ்வப்பகுதி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களி ல்ை அல்லது இதற்கென உரு வாக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங் களால் இவை செயற்படுத்தப் படுகின்றன. இவ்வுற்பத்திச் சங் கங்களுக்கும் பல நோக்குக் கூட் டுறவுச் சங்கங்களுக்குமிடையே நேரடி இணைப்புக்கள் இருக்கின்
D607.
மாவட்ட அபிவிருத்திச்சபைத் திட்டங் களிற் பெரும்பாலா னவை விவசாயத்தை அல்லது சிறு கைத்தொழிலைத் தழுவியுள் ளன. சில, கட்டுமானத்திட்டங் களாகவிருக்கின்றன. இப்பொ ழுது மேற்கொள்ளப்பட்டுள்ள 1322 செய்திட்டங்களில், 586 வி வ ச | ய த் திட்டங்கள், 727 கைத்தொழில் திட்டங்களும் சிறு பொறியியற் திட்டங்களுமாகும். மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டங்களில் 99 வீதம் இவ்விரு வகைகளைச் சார்ந்தன. தேசீய அபிவிருத்திக்கு நேரடிப் பங்க ளிப்பைச் செலுத்துகின்றன. இப் பொழுது இச் சங்கங்க ளின் மொத்த உறுப்பினர் தொகை 24,886.
(வளரும்)

Page 11
வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கு
ஏற்ற தொழில்
பெருவாரி பண்ட உற் பத்தி முறை, மிகப் பெரிய தொழில் நுட்பம் ஆகியவற் றைத்தான் வளர்ச்சியடைந்த நாடுகள் கடைப்பிடித்து வரு கின்றன. இவற்றைத்தான் வளர்ச்சியடைந்து வ ரு ம் நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும் என அவை விரும் புகின்றன ; அதற்காக தீவிர ஆர்வமும் காட்டுகின்றன. இவ்விரு நடவடிக்கைகளை மேற்கொள்ள மூலதனம் அதிகம் தேவை. பணக்கார நாடுகளால் இவற்றைக் கடைப் பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனல் ஏழை நாடுகளுக்கும் பணக் கார நாடுகளுக்கும் இ (c) 1. யே உள்ள ஏற்றத் த பூழ் வு அதிகமாகிறது. பொருளா தாரச் சுரண்டலுக்கு இவ் விரு நடவடிக்கை காரண மாகிறது சில சமயங்களில் அச்சுறுத்த ல் க ள |ா க வும் இவை பயன்படுகின்றன.
நம்நாட்டைப் போன்ற உழைப்பாளர் முனைப்பான பொருளாதாரத்தைக் கடை ப்பிடிக்கும் நாட்டில் ஒரு
நுட்பம்
-எச். என். சேத்னு
உழைப்பாளியின் 6 மாத ஊதியத்தைக் கொண்டு. யந்திர சாதனம் வாங் கி ஞல்தான், அத்தொழிலா ளியை வேலைக்கு அமர்த்த முடியும்.ஆனல், அமெரிக்கா போன்ற மூலதனத்தை நம்பியிருக்கும் முன்னேற்ற மடைந்த தொழில் நுட்பத் தைக் கையாளும் அளவுக்கு வளர்ச்சியடைந்த பொரு ளாதாரம் கொண்ட நாட் டில், 350 மாத ஊதியத்தைக் கொண்டுதான் ஒரு உழைப் பாளியை, வேலைக்கு அமர்த் துவதற்குத் தேவை ய | ன யந்திர சாதனம் வீ லே க் கு வாங்கப்படுகிறது.
இறக்குமதி செய் ய ப் பட்ட மேலே நாட்டுத் தொ ழில் நுட்பத்தை அடிப்படை யாகக் கொண்டு, நடைபெ றும் அபிவி த்திப் பணிகள் ஆமை போல் மிக  ெம து வாக நடைபெறக் காரணம் என்ன என்பதை இது விளக் கும். ஆகையால் மக்களின் தேவையைக் கு  ைற த் து,
மூலதனத்தை அதிக ப ட் ச
அளவுக்கு உயர்த்தும் விதத்

இடங்களில்
| GMT TT45 FT UT
ஐக்கியதீபம்
தில், மே லை நா ட் டுத்
தொழில் நுட்ப முறைகள் வகுக்கப்படுகின்றன என்று
கூறுவதுசாலப்பொருந்தும்.
பொதுமக்கள் பங்கு
மூலதன முனைப்பான
நவீன தொழில் நுட்பத்தை
மேலைநாடுகளிலிருந்து தொ டர்ந்து இறக்குமதி செய்து, நாம் பயன்படுத்த வேண்டு மா? இதற்கு விடை, வேண் டாம் என்றுதான் இருக்கும்.
இத்தகைய தொழில் நுட்ப
முறைகளுக்கு நமது சமூக பொருளாதார அமைப்பில் எந்த இடமும் கிடைக்காது. அது மட்டுமல்லாமல் இத ணுல் நமது சமு தா ய மு ம் சரிந்து போய்விடக் கூ டி ய நிலை உருவாகலாம்.தொழில்
நுட்ப முறைகளை வளர்ச்சி
யடைந்துவரும் ந |ா ட் டி ல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பணக்காரர்கள் @! II (ԼՔԼt) பயன்படுத்த லாம். ஆணுல், சமூக பொரு விழைவுகளுடன்
இந்த நோக்கமும் கலந்து
தார அமைபபுககு ஏறற,
மக்கள் ஆர்வத்துடன் கல
விடும்.
நமது சமூக பொருளா
ந்து கொள்ளக்கூடிய நிலை யை உருவாக்கும், தொழில் நுட்ப முறைகளைக் கண்டு பிடித்து, கடைப்பிடிப்பது
()
தான், இப்போதைய ஒரே வழி.
மீண்டும் மீண்டும் பெற முடியாதஓரளவுக்கே கிடை க்கக்கூடிய, இயற்கை வளங் களைப் ப ய ன் படுத்துவது தான் நவீன தொழில் நுட் பத்தைக் கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாடு. நி ல த் தின் அடியில் உள்ள க னரி வளங்கள் ஏற்படபலகோடி ஆண்டுகள் தேவைப்பட்டி ருக்கும். ஆனல், தற்போது பயன்படுத்தும் வேகம், மக் கள் தொகை அதி க ரி ப் பு பிற்காலத்தில் கனிவளத்தைப் பயன்படுத்தும் வேகம் ஆகி யவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், சில ப த் து ஆண்டு காலத்திற்குள்ளாக
வே அவை தீர்ந்து போய்
விடும் எனக் கூறலாம்.
பிரபல விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுநர் க ள், பொருளாதார நி பு ணர்கள் ஆகியோரை உறுப் பினர்களாகக் கொ எண் ட ரோம் சங்கம், இந்த வி ட யம் பற்றி விரிவாக ஆராய் ச்சி செய்து,பின்னர் வளர்ச் சியடைவதற்கும் ஒருவரம்பு
உண்டு’ என்ற தலைப்பினைக்
கொண்டபுத்தகத்தில் எதிர் காலத்தில் ஏற்படக் கூடிய கஷ்டங்கள் பற்றி ஆரூடம் கூறியுள்ளது.

Page 12
20
அண்மையில் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வு, இயற்கை வளங்களுக்கு ஏற் பட்டுள்ள தட்டுப்பாடு, உற் பத்தித் தேக்கத்துடன் கூடி யபணவீக்க நிலைமை, ஆகிய வை அண்மைக் காலத்தில், மனித வரலாற்றில் எந்த அளவுக்கு நா ம் இயற்கை வளங்களைச் சுரண்டக்கூடிய தொழில் நுட்பத்தை தொ டர்ந்து இ டை வி டா ம ல் பயன்படுத்தியிருக் கி ருே ம் என்பதைத் தெரிவிக்கின்றன.
இயற்கை வ ள ங் க ள் குறைய தரம் குறைந்த வளங்களைச் சுரண்டிப் பயன் படுத்துகி ருேம். இந்த நடவடிக்கை யும், ஒரு கட்டம்வரை மேற் கொள்ளப்படுகிறது. அதற் குப்பின், இயற்கை வளங் களை சுரண்டி எடுப்பதற்கும் செலவு, அவற்றின் ம தி ப்  ைப விட அதிகமாகிவிட் டால் நாம் நிறுத்திவிடுகின் ருேம். இந்த நிலையை நில வாயு, டெட்ரோல் விஷயத் தில் நாம் அடுத்தசில பத்து ஆ ண் டு காலத்தி ற் கு ஸ் அடைந்து விடுவோம்.
மிகப் பின்தங்கிய விவ சாயத் தொழில் ந ட த் தி வரும்பகுதிகளில் 1 கலோரி செலவழித்து பண்ணையில் வேலைசெய்தால் 15 கலோரி
ஆரம்பித்தவுடன்
ஐக்கியதீபம்
உணவுப் பெ ா ரு ள் க ள் கிடைக்கின்றன: ஆ ன ல், வளர்ச்சியடைந்த நாடுக ளில் நிலைமை மு ற் றி லு ம் மாறுபட்டதாக உள்ளது. பண்ணை வே லை, உணவுப் பொருள்களைப் பக்குவப்படு த்துவது, சிப்பம் கட்டுவது, விநியோகிப்பது போன்ற அலுவல் களு க் கு அ தி க கலோரி ச க் தி செலவழிகி நறது. ஆகையால் இவ்விரு ‘துருவங்களுக்கும் இடைப் பட்ட ஒரு தொழில் நுட்பம் த T ன் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு விவசாய உற்பத்தி விஷயத்தில் தே வைப்படுகிறது. உள்நாட்டு வளங்கள் :
இறக்குமதி அவசியம் என்பதை சுட்டிக் காட் ட நாம் பெரும் அளவு நடவ டிக்கைமேற்கொள்ளவேண் டும் என்ற விடயத்தை அதி கமாக வலியுறுத்துகிருேம், சில சமயங்களில் மிக அதிக அளவுக்கு மூலதன முனைப் பான தொழில்நுட்ப முறை களுக்கு அதிக முக்கியத்து வம் காட்டுகிருேம். இத் த கைய தொழில்நுட்ப முறை கள். நடைமுறைக்கு சரியல் லாதவையாக உ ள் ள ன, அல்லது உள்ளூர் சூழ்நிலைக் கேற்ப, குறிப்பாக தொழில் உள்ளமைப்பு, போ க் கு
/

வரத்துமுறை, மின் சக்தி விநியோகம், தகவல் தொ டர்புஅமைப்புஆகியவற்றை போதுமான அளவுக்கு ஏற் படுத்தவேண்டிய சூழ்நிலைக் கேற்ப அமையாதவையாக உள்ளன.
உள்ளூர் வளங்களையும் உள் நாட்டுத் தொழில் திற மையையும், அடிப்படையா கக் கொண்டு, நாடு முழுவ திலும், சிறிய மற்றும் நடுத் தரத் தொழிற்சாலைகள் ஏற் பட வாய்ப்புகள் ஏ ர | ள மாக உள்ளன. இத்தகைய தொழிற்சாலைகளில் பல அந்தந்த மா வட்டத்தின் தேவையையோ அ ல் ல து அந்தந்த வட்டத்தின் தே வையையோ பூர்த்தி செய் யக் கூடியனவாக விளங்கும். தேவைப்பட்டால், உள் ளூர் சூழ்நிலைக்கு ஏ ற் 1: தகுந்த தொழி ல் நுட் ப முறைகளை வகுத்து, தன்னி றைவுக்கான பா தை  ைய ஏற்படுத்தலாம். வளர்ச்சி டைந்துவரும் நாடுகள் இந்த விடயத்தில் த குந்த தாபன ரீதியிலான அமைப் பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தொழில் அ பி விரு த் தி அமைச்சகத்தில், ஏற்ற தொழில் நுட்பபிரிவு ஒன்றே இயங்கி வருகிறது. மேலும் உத்தரப் பிரதேசத்
ஐக்கியதீபம்
2
தில், வார ணு சி யிலுள்ள காந்தீயக் கொள்கைக்கான கழகத்தில் மற்ருெருபிரிவும் உள்ளது. ஆனல் பணி எது வும் முழு அளவில் துவங்க
ஏற்ற தொழில் நுட்பம்
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற சூழ்நிலைக்கு ஏற்ற தொழில்நுட்ப முறைகள் உருவாக்கப்பட்டு வருகின் றன. மூங்கிலினுல்வலுவாக் கப்பட்ட கட்டடப்பொருள் களை உருவாக்குவ உ ன் ளூர் வளங்களைக் கொண்டு குறைந்த செலவில் வீடு கட் டுவதற்காக மா தி ரி க ளை வடிவமைப்பது ஆகியவற் றை ரூர்கியிலுள்ள மத்திய கட்டட ஆராய்ச்சிக் க ழ க மும், மற்ற இது போ ன் ற தாபனங்களும் ஊக்குவிக் கின்றன.
பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ் ஞானிகள், மூங்கில் செடி களை கதிரியத்திற்கு உட்படு த்தி, நல்ல உறுதியான கட் டடம் கட்டுவதற்கு பயன் படக் கூடிய மூங்கில் இனங் களை உருவாக்கியுள்ளனர். பண்ட உபயோகிப்பு தி ட் டங்கள் விஷயத்தில் பொரு த்தமான மற்ற சில தெ T ழில் நுட்ப முறைகள் என க்கு நினைவுக்கு வருகின்றன.

Page 13
இந்த எல்லாத் து  ைற களிலும், ஆராய்ச்சி நடவ டிக்கைகள் தே வை யா ன அளவுக்கு மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
மற்ற தொழில் நுட்ப தாபன ங் களு ம், ந ம்
முடைய மனப்போக்கு, திற
மை ஆகியவற்றை வளர்ச்சி யடையச்செய்வதில், சிறந்த பங்கு ஆற்றவேண்டியிருக் கிறது. தொழில் முனைவோர் களின் திறமையைவளர்த்து கல்விமுறை வேகத்தை அதி கரிக்கச் செய்ய வேண்டியது இப்போது அவசியமாகும்.
இப்போதைய சூழ்நிலை யில் நம்நாட்டிற்கு வே லை வாய் ப் பு அளிப்பவர்கள் தான் தேவை; வேலை தேடு வோர் தேவையில்லை; தொ ழில் துறையில் ஈடுபட்டிருப் பவர்களில், தொழில் முனை வோர்களின் சவால்களும் திருப்தியும்தான் மிக அதிக L£fT (ég Lo.
சமுதாய நிலையங்கள்
சில தொழில்நுட்ப பல் கலைக்கழகங்கள், தொழில் முனைவதன் கருத்தை எடுத்
துக் கூறவும் எதை நாம் கற்
றுக்கொள்ள வேண்டுமோ அதற்கு வாய்ப்புக்களை ஏற்படு த்திக் கொடுக்கவும், தாங்க ளாகவே தொழில்பேட்டை
ஐக்கியதீபம்
களை அமைத்துக் கொ ள் ள திட்டமிட்டு வருகின்றன. பல்கலைக் கழகத்தின் வளங் களையும் திற மை க ளை யு ம் பயன்படுத்தி, மாஸ்ஸெகு ஸெட்ஸ் தொழில் நுட்பக் கழகம் போஸ்டனில் 128 சாலை மார்க்கத்தில் ஏற்படுத் தி யுள்ள தொழிநுட்ப பூங்கா ஒரு சிறந்த உ த ர ண ம் ஆகும்.
பல்கலைக் கழகத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள தொடர்பு, சமுதாய அறிவியல் நிலையங்களாக உருவாகலாம். இத்தகைய நிலையங்கள், பொது மக்க ளுக்கு விஞ்ஞான விஷயங் களையும், கலாசாரப் பண் புகளையும் எடுத்துக் கூறலாம். பாடத்திட்டம், பயிற்சி ஆகி யவை தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வண்ணம் அமைந்தி ருக்க வேண்டும்.
இந்தக் குறிக்கோளை அடைவதற்கு தொடர்ந்து தீவிரமானமுயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும். பெளதிக இயலுக்கும், உயிரி யலுக்குமிடையே உள் ள இடைவெளி குறுகி வருவ தை உணர்ந்து, சில தொ ழில் நுட்ப கழகங்கள் இவ் விரு துறைகளுக்கும் பொது வான வகுப்புக்களை நடத்த முயன்று வருகின்றன .

ஐக்கியதீபம்
அதே போன்று, தொழில் நுட்பத்தால் சமுதாயத் தில் ஏற்பட்ட விளைவுகளும் சமுதாயத்தால்  ெத ரா ழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றமும் ஏற்ற தொழில் நுட்பத்தை உருவாக்கும் நட வடிக்கைக்கு உதவும் . நமது இளம் தொழில் நுட்ப நிபு ணர்கள் தகுந்த ப யி ந் சி வகுப்புகளில் கலந்துகொண் டால், சமுதாயத்தில் அவர் கள் ஆற்ற வேண்டிய மிக விநோதமான பங்கு பற்றி அவர்களால் புரிந்து கெ 1 ள்ள முடியும் .
மிகப் பெரிய தொழில் நுட்பத்தைத் த வ ரு க ப் பயன்படுத்த வாய்ப்பு உள் ளது. இத்தகைய தொழில் நுட்பம் மூலம் நன்மை ஏற் படும் என நம்பலாம்,
23
ஆனல், தொழில்துறை ககு எநத ப பலனும ஏறப டாது நாம் எந்தத்தொழில் நுட்பத்தையும் தெரிந்தெ டுக்கும் முன், சமூகச் செலவு ஆகியவற்றைப் சிந்தித்துப் பார்க்க வேண்டும்,
நவீன தொழில் நுட்பத் தின் அடித்தளத்தை விரி வாக ஆராய்வது, அ ரி ய வளங்களை சிறந்த முறையில் சிக்கனமாகப் பயன் படுத்து வது பற்றி சிந்திப்பது, எதிர் காலத்திய வாழ்க்கை முறை பற்றி எண்ணிப் பார்ப்பது, தம்முடைய மு ய நிற் சி கள் மூலம், சமுதாய உரிமையை அடைய வேண்டும் என்ற கொள்கையை நினைத்துப் பார்ப்பது போன்றவற்றில் நாம் ஈடுபடவேண்டும்.
நன்றி - கூட்டுறவு
கணவலுவாகவ.
கூட்டுறவு இயக்கத்தின் தலைசிறந்த பங்கு
சோசலிச சமுதாயத்தை உருவாக்கும் நமது திட் டத்தில் கூட்டுறவு இயக்கம் தலைசிறந்த பங்கு வகிக் கின்றது. நம்நாட்டில் உள்ள சாமானிய மக்களின் நல் வாழ்வுக்காகப் பணிபுரிவதில் இந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் சிறந்த நிருவாகத்திலும் தன்னலமற்ற சேவையிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கு வார்கள் என நம்புகின்றேன்.
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்

Page 14
(முற்ருெடர்)
அயல் நாடுகளில் கூட்டுறவு
இந்திய கைத்தறி
நெசவாளர்
கூட்டுறவுச் சங்கங்கள்
நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஒதுக்கீட்டு வங்கிக் கடன்கள்
1956 ல் இந்திய அரசு நெசவாளர் கூட்டுறவுச் சங் கங்களுக்கு நடைமுறை முதலை வழங்காமல் கூட்டு றவு நிதி உதவி வங்கிகள் மூலம் வழங்குவது விரும் பத்தக்கதெனக் கருதியது. அபிவிருத்தி அடைந்த மாநி லங்களில் ஏற்கெனவே அர சின் கடன்களுடன் கூட் ITS வங் கி களும் கடன் வழங்கும் நடை முறை பின்பற்றப்பட்டு வரு வதாகச் சுட்டிக்காட்டப் பட்டதுடன், அரசு இந்திய ஒதுக்கீடு வங்கியை இவ்
விடயத்தில் கூட்டுறவு நிதி உதவி வங்கிகளுக்கு
உதவி வழங்கும்படி கேட் டுள்ளது ஒதுக்கீட்டு வங்கி இவ்வேண்டுகோளை ஏற்று அதிகமான மாநில கூட்டு
— d. o. 1 îJAKS TEJTJET EFT
(D6վ வங்கிகளுக்கு ஒவ் வொரு வருடமும் கடன் எல்லேயை நிர்ணயித்து ஆரம்ப நெசவாளர் கூட்டு றவுச் சங்கங்களினதும் உயர்மட்ட நெசவாளர் சங்கங்களினதும் சந்தைப் படுத்தும் தேவைகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி கள் மூலம் கடனுதவிகள் வழங்குகிறது. வீட்டுக் குடியேற்றத்திட்டங்கள் 1962-63 ல் நெசவா ளர் வீட்டுக் குடியேற்றத் திற்காக 45 கோடி ரூபா அரசு உதவியுள்ளது. இந் தியாவில் பெரிய நெசவா ளர் கூட்டுறவுச் சங்கமா Suu FFLilës gjri (Yemiganur) நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் 1953 ல் முதல் வீட் இத் திட்டத்தை உருவாக்
கியது. இக் குடியேற்றத் திட்ட பரந்த காணி யில் நல்வீதி, வடிகால்
 

ஐக்கியதீபம்
மின் வசதிகளுடன் நூறு நெசவாளர் குடும் பங் களுக்கு 100 வீடுகள் நிரு மாணிக்க ன் பட்டு ஸ் ள ன. இந்த குடியேற்றத் திட்ட மையத்தில் சங்கத்தின் காரி யாலயம், கூட்ட மண்ட பம், சாயமூட்டும் கூடம் களஞ்சிய அறைகள் முத வியன நிறுவப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்படி பெருந் தொ ைகயா ன பணத் தைச் சங் கத்தி ன் சிக் கன நிதியில் இட்டுள்ள உறுப்பினர்கள் அவர்களுக் கென கொடுக்கப்பட்ட வீடுகளின் பெறுமதியை 20 வருடங்களில் மரதாந்த சம்பள அளவு தடவைப் பணமாகச் செலுத்தி வீடு asákaráž சொந்தமாக்கிக் கொள்ளலாம். இக்குடியேற் றத்திட்டத்திற்குச் செலவா கிய முழுப்பணத்தையும் சங்கம் தனது சொந்த நிதியிலிருந்தும் க ட ஞ கப் பெற்றும் பூர்த்தியாக்கியுள்
Grif gij . இக்குடியேற்றத் திட்ட வாசிகளின் அக, புற சமுதாய வாழ்க்கை
முன்னேற்றத்தைக் கண்ட ஏனைய நேசவாளர் கூட்டு நறவுச் சங்கங்களும் களுக்குச் சொந்தமான வீட்டு குடியேற்றத்திட்டங் களை அமைத்துள்ளன.
தங்
25
மின்தறியும் கைத்தறிக் கூட்
டுறவுச் சங்கங்களும்:
I 952 Go G)g astråsor மாநி
லத்தில் சொமனூரிலுள்ள
(Somanur) நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் இரு உறுப்பினர்களுக்கு அவர்
களின் வீடுகளில் சொந்தத் தில் மின்தறிகளை நிறுவக்
கடன் வழங்கியுள்ளது. கைதறியைவிட மின்தறி шrrGi) பெற்றவருமானம்
மூன்று மடங்கு அதிகமாக விருந்தது. இதை உணர்ந்த, பல அங்கத்தவர்கள் மின் தறிகளை அமைக்க முன்வந் தனர். ஆஞ ல் மாநில கைத்தறி நெசவாளர் களும், தலைவர்களும் கைத் தறிகளின் இடத்தை மின் தறிகள் பிடிக்குமாயின் அதிகமான கைத்தறி நெச வாளர் வேலை இழக்க நேரி டும் என்ற அச்சத்தைத்தெரி வித்தனர். 1954 ல் நியமிக் கப்பட்ட புடைவை விசா ரணைச் சபையின் கருத்துக் கள் பின்வருமாறு:- மிக 566. DIGO ஆராவ்வின் பின், மின்சக்தி கிடைக்கக் கூடிய கைத்தறித் தொழில் கள் பரவலாயுள்ள பகுதி களில் கைத்தறித்தொழிலை தொழில் நுட்ப ரீதியாக
ற ம் பட இயங்கச் செய்ய வேண்டும். இதற்கு கைத்தறியை @ ୨୮ ଜୀt q!

Page 15
స్తోt ஐக்கியதீபம்
தானே இயங்கும் விசைத் தறியாகவோ அல்லது மின் தறியாகவோ ஒரு குறிப் பிட்ட கால எல்லைக் கிர மத்தில் மாற்ற வேண்டும். இம்மாற்றத்தினுல் பொரு ளாதார அமைப்பிலோ அல்லது சமுதாயக் கட்டுக் கோப்பிலோ கடுமையான குழப்பங்கள் ஏற்படமாட் ட து. எனவே இம்மாற் றம் தடுக்க (Lpt-tuitab தொன் றெனவும் கருதுகின் றது. இக்கருத்தைக் கவனத் திலே கொண்டு இந்திய அரசு சில நிபந்தனைகளின் பேரில் இரண்டாவது ஐந் தாண்டுத் திட்டத்தில் கைத்தறிக் கூட்டுறவுச் சங் கங்களில் 35,000 மின்தறி களை அ  ைம க் கத் தீர் மானித்தது. ஆனல் அத் திட்டம் கால முடிவில் நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களால் 12,000 மின் தறிகளை அமைத்ததினுல் அரசு இத்திட்டத்தை கை விட்டது, 30,000 ஜனத் தொகையைக் கொண்ட கிராமத்துக்கு ஒரு மின்தறி என்ற கட்டிப்பாட்டிஞ லும், நடைமுறை முத லுக்கு போதிய உதவி கிடைக்காமையிஞலே மின்
தறிகள் எ திர் பஈ ர் த்த அளவிற்கு அமைக்க முடி யாமற் போனதற்குரிய
முக்கிய காரணமென மின் தறி விசாரணைச் சபை (1964) விளக்கம் கொடுத் தது. மின்தறிகள் அமைக்கக் கூடிய தேவையான சகல வசதிகளும் கொண்ட பிர தான ப ட் டி ன த் தின் அண்  ைம யி ல் அமைந் துள்ள கூட்டுறவு நெசவா ccc 00LS SAE ELS LELSLLL EEELL S LL LLLLLL L00L0 S 00LLS யக் கூடிய விதமாக இத்திட் டம் மறுசீரமைக்கப் பட வேண்டும்' என விதந்து ரைத்தது அரசும் கூட்டுறவு
நிதி உதவி வங்கிகளும் வழங்கிய பெருந்தொகை யான நிதி உதவியுடன்
விசாரணைச் சபையின் விதந் துரைகள் அமுல் செய்யப் பட்ட பொழுது நகரங்களி லும் நகரங்களாக வளர்ந்து வரும் பகுதிகளிலுள்ள கைத்தறி நெசவாளர் கூட் டுறவுச் சங்கங்கள் மின்தறி கூட்டுறவுச் சங்கங்களாக மாற்றி அமைக்கப்பட் டன. இதஞல் நெசவாளர் களின் மாதாந்த வருமா னம் அதிகரித்து வாழ்க் கைத் தரமும் திருந்தியது.
(முற்றும்)

யாழ்ப்பாணம் நீலங்கா தேசீய கூட்டுறவுச் சபை நடாத்திய கூட்டுறவுத் தினவிழா இறுதிப் போட்டி முடிவுகள்
பேச்சுப் போட்டி
கனிஷ்ட பிரிவு - பெண்கள் 1-ம் இடம்: ம. அன்ரனிற்ரு, புனித திரேசா மடம்
வவி. கிழக்கு வட பகுதி ப நோ கூ. ச. 2-ம் இடம்: டொ. தனலட்சுமி, சரசாலை வித்தியாசாலை
ச வகச்சேரி ப. நோ. கூ. சங்கம் 3-ம் இடம்: வி. சுமதி, செங்குந்தா இந்துக் கல்லூரி
நல்லூர் ப. நோ. கூ , சங்கம் கனிஷ்ட பிரிவு - ஆண்கள் 1-ம் இடம்: டொ. மாவலிராஜன், ஸ்கந்தவரோ தையக் கல்லூரி அளவெட்டி மல்லாகம் ப. நோ. கூ. சங்கம் 2-ம் இடம்: செ. பகீரதன் டிறிபேக் கல்லூரி
சாவகச்சேரி ப. நோ. கூ, சங்கம் 3-ம் இடம்: க. சிவபாலன், செங்குந்தா இந்துக் கல்லூரி
நல்லூர் ப. நோ. கூ. சங்கம் சிரேஷ்ட பிரிவு - பெண்கள் 1-ம் இடம்; சி. திருக்கேதீஸ்வரி, கொக்குவில் இந்துக் கல்லூரி
நல்லூர் ப. நோ. கூ. சங்கம் 2-ம் இடம் இ. சித்திராதேவி, நாவற்குளி மாகவித்தியாலம
தென்மராட்சி மேற்கு ப, நோ. கூ. ச. -ம் இடம்: சி. விமலா, சரஸ்வதி வித்தியாசாலை
வலி-கிழக்கு வடபகுதி ப, நோ கூ. சங்கம்
3
சிரேஷ்ட பிரிவு ஆண்கள் 1-ம் இடம்: ஆ, குகானந்தன், ஸ்கந்தவரோதயாக் கல்லூரி
அளவெட்டி மல்லாகம், ப. நே. கூ. சங்கம் 2-ம் இடம்: பொ. பாலகுமார் மகாஜனக் கல்லூரி
தெல்லிப்பளை ப, நோ. கூ. சங்கம் 3-ம் இடம்: எம். சிவராசா, டிறிக்பேக் கல்லூரி
சாவகச்சேரி ப. நோ. கூ. சங்கம்
கீதப் போட்டி கனிஷ்ட பிரிவு - பெண்கள்
1-ம் இடம்: ஜெ. சாந்தி, மெதடிஸ்த பெண் கள் பாடசாலை
பருத்தித்துறை ப. நோ" கூ. சங்கம்
2-ம் இடம்: த. திலகவதி, மட்டுவில் கமலாசனி வித்தியாசாலை
சாவகச்சேரி ப. நே. கூ. சங்கம்
3-ம் இடம்: அ. கிறிஸ்ரா, புனித திரேசா பாடசாலை
வலி. கிழக்கு, வடபகுதி ப. நே. கூ. சங்கம்

Page 16
2 8 . ஐக்கியதீபம்
கனிஷ்ட பிரிவு - ஆண்கள்
1-ம்இடம்: எஸ். குலசிங்கம், டிறிபேக் கல்லூரி
சாவகச்சேரி ப, நோ. கூ. சங்கம்
2-ம் இடம்; க. சிவகுமார் செங்குந்தா இந்துக் கல்லூரி
நல்லூர் ப. நோ. கூ, சங்கம்
3-ம் இடம்: தி. இரவிதாசன் புலோலி ஆண்கள் பாடசாலை
- பருத்தித்துறை ப. நோ. கூ. சங்கம் சிரேஷ்ட பிரிவு - பெண்கள்
1-ம் இடம்; ச. பகவதி - - -
அளவெட்டி மல்லா கம் ப, நோ. கூ. ச.
2-ம் இடம்: சி. சிவ காமசுந்தரி நா வற்குளி, மகாவித்தியாலயம்
தென்மராட்சி மேற்கு பல நோ. கூ. கங்கம்
3-(i. இடம்: எஸ். சூரிய கலா, செங்குந்தா இந்துக் கல்லூரி
நல்லூர் ப. நோ. கூ. ச. சிரேஷ்ட பிரிவு - ஆண்கள் 1-ம் இடம்: க. அருணகிநாதன் தெல்லிப்பளை ப. நோ. கூ. ச. கூட்டுப் பாடல் - பெண்கள் 1-ம் இடம்: டிறிபேர்க் கல்லூரி சாவகச்சேரி ப. நோ. கூ. ச. 2-ம் இடம்; ஞானபண்டித வித்தியாசாலை நல்லூர் ப. நோ.கூ. ச.
3-ம் இடம்: மெதடிஸ்த பெண்கள் பாடசாலை பருத்தித்துறை
ப. நோ. கூ. ச.
கூட்டுப் பாடல் - ஆண்கள்
1-ம் இடம்; புலோலி ஆண் கள் பாடசாலை பருத்தித்துறை
ப. நோ , க. ச.
2-ம் இடம் மறவன்புலோ சகலகலாவல்லி தென்மராட்சி மேற்கு
வித்தியாசாலை I. I. Gibst. J. F. நாடகம்
1-ம் இடம்: 'பாதை தெரிகிறது' தெல்லிப்பளை ப, நோ. கூ JF;
2-ம் இடம்: 'கூட்டுறவே எங்கள் இரத்தம்'
பண்டத்தரிப்பு பரிஷ் ப. நோ. கூ. ச.
3-ம் இடம்: ‘'தோப்பு' மானிப்பாய், ப. நோ. கூ. ச

(முற்ருெடர்)
பெரிய ஆரம்ப கூட்டுறவுச் சங்கங்களின் மாதிரி நடைமுறைப் பிரமாணங்கள்
உ. சேவையிலிருந்து தற்கா Gó) 35L DIT 35 நிறுத் த ப் பட் டுள்ள பணியாளர்களுக்கு அக்கால எல்லையில், அவர் களது சம்பளத்தில் 50 வீதத்திற்கு மேலாக வழங் கப்படலாகாது. குற்றவியல் சட்டத்தின்படி குற் ற ச் செயலான கையிருப்பு அல் லது காசைக் கையாடிய வர் என்ற சந்தேகத்தின் பேரில் வே லை யிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள ஒரு பணியாள ருக்கு அவரது சம்பளத் தில் எப்பகுதியையேனும் வழங்காது விடலாம். அப் பணியாளரைத் தொடர்ந்து சேவையில் வைத்திருத்தல் விசாரணைகள் செம்மையாக நடாத் த ப் படுவதற் குக் தடையாகவிருக்கும் என்று கருதப்பட்டால் மட்டுமே அவர் வேலையிலிருந்து தற் காலிகமாக நிறுத்தப்படல் வேண்டும். விசாரணைக்குப் பின்பு அவரை வேலையிலி ருந்து நீக்குவதென்ருே அல் லது வேறு எதேனும் குறைந்த தண்டனையை
விதிப்பதென்ருே 5örr Lorr னிக்கப்படாவிடின் சேவை யிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்படாத பணியாள ராக அவர் கருதப்பட வேண்டியதோடு, விசாரணை முடிவுகள் குறித்து நெறி யாளர் குழு எடுக்கும் தீர் மானத்திற்கு அமைவாக அவரது சம்பளங்கள் அவ ருக்கு வழங்கப்படலாம். 14. சம்பள முற்பணம் :
கூட்டு ற வு வேலையா ளர் ஆணைக்குழு விதிகள்
32,33,34 க்கு ஏற்ப நிரந் தர பணியாளர்களுக்கு சம்
பள முற்பணங்கள் வழங்
கப்படலாம்.
15. பணியாளர்களின் பிணைப்
LU 6 0 0To :
கூட்டுறவு வேலையாளர் ஆணை க் குழு விதி கள் 40,41, 42 க்கு அமைவாகப் பணியாளர்களிடமிருந்து
பினைப்பனங்கள் பெறப் படல் வேண்டும். காசா கப் பெறப்படும் பிணைப்
பணம் கூட்டுறவு வேலையா

Page 17
,፳ 0
ளர் ஆணைக்குழுவினல் அங் கீகரிக்கப்பட்ட வங்கியில் சங்கத்தின் வியாபாரக் னக்கு அல்லாத கணக் கில் இடப்படல் வேண்டும். பணியாளர்களின் விருப்பப் படி, இவ்வாறு சேரும் வட்டி கணக்கில் சேர்க்கப்படல் வேண்டும் அல்லது ஆண்டு தோறு ம் அவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். 16. மேலதிக நேர வேலைக்
கான கொடுப்பனவுகள்
மேலதிகநேர வே லை
கொடுப்பனவுகளுக்கு உரித்
துள்ள பணியாளர்கள் :
நிறைவேற்றுத்_துறை,
வெளிக்கள உத்தியோகத் தர்களைத் தவிர, எல்லாப் பணியாளர்களும் சேவை யின் அவசரத் தேவை களுக்கு ஏற்ப மேலதிக
நேர வேலை செய்தல் வேண் டும் .
(அ) பொதுமுகாமையாள ரின் எழுத்து மூல மான அங்கீகாரமின்றி எப் பணியாளரும் ஏதேனும் மேலதிக நேர வேலை செய் வதற்கு உரித்துடையவரல் 6)ff .
(ஆ) மேலதிக வேலை நேரத் திற்கான எல்லா விண்ணப்
பங்களும் அவ்வத்துறை தலைவரினுல் பின்வரும் விப
ஐக்கியதீபம்
ரங்கள் அடங்கிய அறிக் கையினல் ஆதாரப்படுத்தப் படல் வேண்டும்.
1. மேலதிக நேர வேலை செய்வதற்கான தேவை 2. அது நிகழ்வதற்கான
காரணங்கள் 3. மேலதிகமாக ஏற்படக் gall Li செலவுகளின்
மதிப்பீடு.
(இ) ஒரு மாதத்தில் 40 மணித்தியாலங்களுக்கு மே 5) ITU, A_y 55Cf7 FT GYrrit 355ŷr 5 rG) y ரேனும் மேலதிக நேர வேலை செய்தலாகாது. (ஈ) செய்யப்பட்ட வேலை குறித்து அத்துறைத் தலை வரின் அறிக்கையின் பேரில் மட்டுமே எல்லா மேலதிக நேர வேலே கொடுப்பன வுகள் வழங்கப்படல் வேண் டும். (உ) அடுத்து வரும் மாதத் தில் 15 ம் திகதிக்கு முன் னர் எல்லா மேலதிக நேர வேலைக் கொடுப்பனவுகளும் வழங்கப்படல் வேண்டும். 17. பணியாளர்களின் பதவி
உயர்வு : அங்கீகரிக்கப்பட்ட வேலை யாள் கோப்பிலுள்ள வெற் றிடங்களை நிரப்பும் போது சங்கத்தில் ஏற்கனவே வேலையாற்றும் பணியாளர் களுக்கு, கூட்டுறவு வேலை Lfrofff ஆனைக்குழுவின்

ஐக்கியதீபம் 3 ፤
இசைவுடன், முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
18. ஆள்பணி முகாமை :
அ. நிறைவேற்றுத் துறை உ த் தி யோக த்த ரையும் துறைத்தலைவர்களையும் நிரு வகிக்கும் பொறுப்பு பொது முகாமையாளரைச் சார்ந் தது. எல்லாப் பணியாளர் களும் முறையே தத்தமது துறையின் நேரடித் தலைவ ரின் நெறிப்பாடுக்கும் கட் டுப்பாட்டுக்கும் அமைவாக நடத்தல் வேண்டும்.
ஆ. இப் பிரமாணங்களின் ஏற்பாடுகளுக்கும், யாளர் குழுவிற்கு வழங்கப் பட்டிருக்கும் பிரத்தியேக அதிகாரத்திற்கும் அமை வாக, பணி யா ள ர் க
ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்த பொதுமுகாமை யாளருக்கு அதிகாரமுண்டு.
இ. பொது முகாமையாளரி னது வேலையை மேற் பார்வை செய்வதற்கும், அ வரை ஒழுக்கக் கட்டுப் பாட்டிற்கு உட்படுத்தவும் தலைவருக்கும், நெறியாளர் குழுவிற்கும் அ தி கா ர முண்டு. பொதுமுகாமை யாளருக்குத் தலைவர் பிறப் பிக்கும் ஏதேனும் கட்டளை எழுத்தில் இருத்தல் வேண் டும்.
நெறி
9. பணியாளரின் இடமாற்றம் அ. சேவையின் அவசரத் தேவைகளுக்கு ஏ ற் பவும் துறைத் தலைவர்களின் தக வு ைர க ளின் ஆதார த்
தோடு பணியாளர்கள் விடுக்கும் கோரிக்கைக்கு இசையவும் எப்பணியாள
ரும் இடமாற்றம் செய்யப்
1 L (GN) I I l D) .
ஆ. தொடர்ந்து ஒரு அண் டிற்கு மேலாக கிளை நிலை யப் பணியாளர் ஒருவரோ கணக்குப் பதிவு எழுதுவினை ஞரோ அல்லது பொது எழுதுவினைஞரோ (எ து பொருத்தமோ) ஒரே வேலை
டத்தில் இருத்த லாகாது. அவர்/அவர்கள் வகித்த பதவி/பதவிகளுக்கு ஒத்த பதவி/பதவிகளுக்கே இட மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும்.
இ. வருடாந்த இடமாற்றங் களுக்கான எல்லாத் தகவு ரைகளும் ஆண்டு தொடங் குவதற்கு குறைந்தது ஒரு மாதத்திற்காவது முன்னர்
நெறியாளர் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படல் வேண் டும். சேவையின் அவசரத் தேவைகளைச் சமாளிக்கும் பொருட்டும், சங்கத்தின் வியாபாரம் சமு க மா க
நடைபெறும் பொருட்டும், பொது மு கா  ைம ய ர ளர்

Page 18
32 ஐக்கியதீபம்
திடீர் இடமாற்றங்களுக்கு பணியாளர்களுக்கேமுதலில்
உத்தரவிடலாம். பதில் நியமனங்கள் வழங்
20. பதில் நியமனங்கள் : கப்படல் வேண்டும்.
அவ்வத்துறையில் அடுத்
துள்ள, சேவையில் சிரேஷ்ட (வளரும்)
- Ο --
பருத்தித்துறை ப. நோ. கே. சங்கல் பேச்சுப் போட்டி சிரேஷ்ட பிரிவு
S. செந்துராசா கனிஷ்ட பிரிவு
தே. மோசீரேன் தனிப்பாடல்
தி. ரவிதாசன் சாந்தி ஜெயராஜசிங்கம் கூட்டுப்பாடல்
சாந்தி ஜெயராஜசிங்கம் சுமதி ராமகிருஷ்ணன் ஜெயலட்சுமி தம்பிராசா மிதிலாதேவி தர்மராஜா ஜெயகுமாரி பரமகுரு சுபத்திரா முத்தையா பத்மநாதன் சிதம்பரநாதன் (மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை) தி. இரவிதாசன் மா. வசந்தன் மு. கடம்பநாதன் இ. பிரேமதசரதன் கா. நடேசமூர்த்தி வே. குழக்கேசன் நாடகம்
பருத்தித்துறை ப. நோ. சு. ச.


Page 19
శ్రీశశపీలే"కుశత్వ ఉత262.3_s_2.
வடபகுதிக் கூட்டுறவா