கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1981.04-06

Page 1
D
கலைப் பட்டதாரிகளின் தரம்
காற்றினுல் உண்டாகும் ஆலைகள்
11 ܕ Η Ο Drtisan Sugis கண்ணுேட்டத்திழுதும்
தமிழிற் பெயரெச்சம் வின.ெ பற்றிய ஒரு நோக்கு
மனித உடலும் தொழிற்பாடும் கு
砷 5.
விலை ரூபா 3-OO
אה
 

சித்திரை-ஆனி
1981
தொகுதி 9 இலக்கம் 2
* T
SqqS Sqqq S SqqSqS qS השילויות
ஊற்று நிறுவனம், மாரி அம்மன் ஒழுங்கை, திருநெல்வேலி - யாழ்ப்பாணம்,

Page 2
OOTRU ORC
President : Prof. T. Jogaratnam Secretary : Dr. K. Krishnananthasivam Treasurer : Mr. , Ariyaratnam Chief Editor : Dr. V. Pawanasasiwam B. Si Administrative Editor : Dr. R. Sivakanesan
s
Editorial Board :
Dr. K. Krishnamanthasivam E Mr. A. Sivarajah B. A., M. A Dr. V. Parameshwaran B. SC Prof. N. Sree haran M. B. B. Mr. S. Srikantha B.Sc., M. S Mr N. Sayadolibawan Mr. R. Mathavan B. Sc. Dr. T. Jayawickramarajah M. Dr. Mahalinga iyer . B. Sc., F
Correspondence : Articles - Chief Editor
Others N Administrative
Head Office : Oofu Organisation
Mari Amman Lane, Thirunelvely. Jaffns,
955, Li
*குருதிச் சுற்முேட்டது தொ என்ற *t-Ö--- 1. நுரையீரல் நாடி 3. மேற்பெரு நாளம் இதயத்தின் அமைப்பு R.A-வலது ே
L.A.-இடது
 

S LSS S S S S S S S S S S S S S S S SMS SMS S S MS S S S S S S S S S S S S S S S S AA SS S S S
GAN IS AT MON
Vice President : Prof. A. Thurairajah Asst. Secretary: M. Ganesh
c., M. Sc., M. S., Ph. D. | B. V. Sc., Ph. D.
3. V. SC., M. SC.
A
., M. Sc., Ph. D.
S. M. D., M. R. C. P., Ph. D.
Sc.,
B. B. S., M. Ed.
Ph. D.
—.
Puhishers: Administrative Editor. Editor
ܕ ܐ .
-l
தியின் தொழிற்பாடு' விளக்கப்படம் 2. கீழ்ப்பெரு நாளம் 4. பெருநாடி “ யைறை R.V-வலது இதயவறை *ாணயறை LV-இடது இதயவறை

Page 3
தொகுதி 9 சித்திரை -
பிரதம ஆசிரியர் :
வே. பாவநாசசிவம் B, Sc., M. Sc.,
M. S., Ph. D.
நிர்வாக ஆசிரியர் :
இ. சிவகணேசன் B.V. Sc., Ph.D.
ஆசிரியர் குழு :
க. கிருஷ்ணுனந்தசிவம் B.V. Sc., M.Sc. அ. சிவராசா B, A., M. A. வி. பரமேஸ்வரன் B. Sc., M. Sc., Ph.D. B. Fjögusör M.B.B.S., M.D., M. R. C.P. Ph. D. g. Sajasr b. Frt B. Sc., M. Sc. ந. சயனலொளியவான் ஆர். மாதவன் B. Sc. து. ஜெயவிக்கிரமராஜா M.B.B.S. M.E. இ. மகாலிங்க ஐயர் B.Sc., Ph.D.
இணைப்புக் குழு : ܢ
மு. சிவசிதம்பரஈசன் B. V. Sc. سیاسی அ. பாலச்சந்திரன் B. V. Sc. சே, அரியரத்தினம் B.D.S. is bias Jin Frt B. Sc. M. S.
க. நவரத்தினம் B, A,
இச்சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரைக பொறுப்பாவார்.
ஆண்டுச் சந்தா : ரூபா 12/
ஊற்று நிறுவகம் மாரி அம்மன் ஒழுங்கை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்,
 
 
 
 
 

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் புதியதோர் உலகம் செய்வோம்
ஆனி 1981 இலக்கம் : 2
1. அரங்கு-கலைப்பட்டதாரிகளின் தரம் 2. ஒட்டுண்ணி வட்டப்புழுக்கள்
செல்வி R. R. தேவராஜா 1-3 3. கடலலைகள்-1 S. சிறிகாந்தன் 4-7 4. தமிழிற் பெயரெச்சம் வினையெச்சம்
பற்றிய ஒரு நோக்கு செல்வி தவமணி சாம்பசிவம் 8-12 விலங்கு தொற்று நோய்களின்
பரவலைக் கட்டுப்படுத்தல்
P. காசிநாதன் 13-16
5
6. மாக்ஸியக் கண்ணுேட்டத்தில் மதம்
ஆ. க. ஆனந்தராஜன் 17-20 7. தாழ்நிலப் பயிர்ச்செய்கையில் வளமாக்கிப் பிரயோகம்
M. A. லத்தீப் 21-26 8. மனித உடலும் தொழிற்பாடும் (5)
M. M. M. glêá 27 - 31 9. கோழி வளர்ப்பில் கூடிய
鲑了 லாபம் பெற கெல்வி பத்மினி ஆறுமுகராஜா 32-37 10, மலேரியா ஒட்டுண்ணி
C. ஏபிரகாம் 38Il l gfFT GTIT Lib 12. Զ_afrairւb
ளுக்கு கட்டுரை ஆசிரியர்களே முற்றிலும்
தொடர்பு ,
கட்டுரைகள்-பிரதம ஆசிரியர் ஏனையவை-நிர்வாக ஆசிரியர்

Page 4
ஊற்று 9 : 2 (1982)
அரங்கு
கலப்பட்டதாரிகளின் 距
பொதுவாய்க் கலைப் பட்டதாரிகளின் தரம் இலங்கையில் கடந்த இருபது ஆண்டு களாய்க் குறைந்து வந்திருக்கிறது எனவும் இக்குறை பாட்டு க்கு மாணவரிடையே போதிய ஆங்கில அறிவின்மை, திறனுள்ள மாணவரிற் பெரும்பாலானுேர் கலைதவிர்ந்த பிறதுறைகளுக்குச் செல்லுதல், சமீபகாலத் திய பல்கலைக்கழகங்களில் ஆசிரிய நியம னங்களிலு பிறவசதிகளிலும் தரவீழ்ச்சி ஏற்பட்டிருத்தல் முதலியன காரணங்க ளாய் உள்ளன எனவும் திரு. எம். சின்னத் தம்பி கூறுகிருர் ஊற்று 84 ஒக்-டிச 1980 அரங்கு)
இலங்கையில் கலைப்பட்டதாரிகளின் தரங்குறைந்து வந்திருக்கிறது என்போரிற் சிலரைப்பற்றியாயினும் அவர்கள் பயன் படுத்துகிற அளவு கோல் க ள் எத்தனை பொருத்தமானவை என்கிற ஐயம் ஒன்று உண்டு. பெருநகர்க் கல்லூரிகளில் இருந் தும் ஆங்கிலம் தெரிந்த உயர்மத்திய வர்க் கக் குடும்பங்களிலும் இருந்தும் வரும் இளை ஞர்க்குள்ள ஆளுமை இலட்சணங்கள் சில, பல்கலைக்கழகத்திலிருந்து ଓର ଉy ଜର୍ମ ଓ u। று ம் கிராமத்து இளைஞர் பலரிடத்தே காணப் படாதிருக்கலாம். தனியார்துறை நிறுவ னங்களின் ஆளணி முகாமைத் தேவை களுக்கு இந்த இலட்சணங்கள் அவசியம் எனும் கருத்தும் சிலவேளை சரியாயிருக்க லாம். ஆனல் இவற்றை மனதில்கொண்டு பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் தரம் குறைந்திருக்கிறது என்று சொல்கிறபோது
அந்த மதிப்பீடு எந்த அளவிற்குப் பல்கலைக் (
* மெய்யியற்றுறை பல்கலைக்கழகம், பேராதனே,

ரம் ஒரு யோசனை
செ. வே. காசிநாதன்?
கழகக் கல்விபற்றிய நியாயமான மதிப்பீடு ஆகும் என்பது சந்தேகத்திற்குரியதே.
தனியார்துறை வர்த்தக நிறுவனங்க ளின் முகாமைப் ப்தவிகளையும், அவற்றை யொத்த ஏனைஇடங்களையும் எட்டுவதே பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் இறுதி இலட்சியம் ஆணுலும் அதற்கு அவர்களைத் தயார் செய்வதே தமது பணி எனப் பல் கலைக் கழகத்தினர் நினைத்துச் செயற்பட் டால் நாம் மேலே சந்தேகித்த அளவு கோல் உண்மையிற் பொருத்தமான தொன் ருகிவிடும். வியாபாரம், வியாபாரக் கணக்கு, புள்ளிவிபரம், பொருளியல் என் பவற்றை நோக்கி மாணவர் இன்றைய கலைப்பீடங்களிற் குவிவதையும், இத்துறை களை வளர்ப்பதில் உயர்கல்விப் பெரும் புள்ளிகள் காட்டும் பேரார்வத்தையும் பார்க்கும்போது இச்சஞ்சலம் ஏற்படுவ தைத் தவிர்க்க முடியாது. ஆனல் ஐ.சி. எம்.ஏ போன்ற நிறுவனங்களுடன் போடும் போட்டியில் எமது பல்கலைக்கழகக் கலைத் துறைகள் வெற்றியடைய முடியும் என்றும் தோன்றவில்லை.
பொதுவாய் பல்கலைக்கழகங்களும் குறிப்பாய்க் கலைத்துறைகளும் எத்தகைய கல்வியை வழங்குவதில் ஈடுபட்டிருக்கிருர் கள், ஈடுபடவேண்டும் என்பது பற்றி உயர் கல்வியை நிர்வகிப்போரிடையே எந்தளவு சிந்தனைத் தெளிவிருக்கிறது? ஆங்கிலமும் தமிழும், சிங்களமும் பாளியும், சங்கதமும் பெளத்த கலாச்சாரமும், கிரேக்கமும் லத்
~
ܘ ܨ ܐ

Page 5
ஊற்று 9 2. (1982
தீனும் தத்துவமும் என்ன நோக்கத்தோடு பல்கலைக்கழகங்களிற் கற்பிக்கப்பட்டன? நாளைய பல்கலைக் கழகங்களிலே இவற்றுக்கு இருக்கப்போகின்ற இடம் என்ன- என்ன இடம் இருக்க வேண்டும்? எதை அடிப்படை யாய்க் கொண்டு இவற்றைப் புரிந்து கொள்ளலாம் என்றெல்லாம் இன்றைய பல்கலைக்கழகத்தினர் எந்த அளவிற்குச் சிந்திக்கிருர்கள்? வியாபாரமும் பொருளிய
லும் பெருகுகிற இடத்திலே தமிழ் இலக்கி
யமும் வரலாறும் என்ன அடிப்படையிலே வளரப் போகின்றன? தமக்கு என மனித நடவடிக்கையிலே இடம் உளது -------- - - னவா அல்லது தாமும் வியாபாரம், புள்ளி விவரவியல் போன்ற பயனுள்ள துறை கள்தான் எனத் தம்மைக் காட்டிக்கொள்ள சிறுகச்சிறுக முயலப் போகின்றனவா?
இவையும் இவை போன்றனவும் சில தாவரங்களாகவே உயர் கல்வித்துறையை
எதிர்நோக்குகின்ற கேள்விகள். இவற்றுக்
குச் செம்மையான விடை காண்பதும் அதற்கு அடிப்படையாகக் கல்விபற்றியும் மனித சமுதாயம்பற்றியும் தெளிவான தரி சனம் ஒன்றைப் பெற்றிருப்பதும் இலகு வல்ல. ஆனுல் இதற்கும் சின்னத்தம்பி சுட் டிக் காட்டும் குறைபாட்டிற்கும் இடையே தொடர்பில்லாமலில்லை.
தற்போதுள்ள நிலையிலும் பல்கலைக் கழகக் கலைப்பட்டதாரிகளின் தரத்தை உயர்த்துதற்குச் சில செய்யலாம் எனத் தோன்றுகிறது.
பல்கலைக்கழகக் தலைப்பிடங்களில் உள்ள மாணவரின் பாடநேர அட்டவணை களைப் பார்ப்போர்க்கு அவற்றுக்கும் ஏனைப் பீட மாணவரது நேர அட்டவணைகளுக்கு மிடையே ஒரு பெரிய வேறுபாடு காணப் படும். ஏனைப் பீடங்களில் போலல்லாது கலைப்பீட மாணவர்க்கு வகுப்பில்லாத நேரம் அதிகம், கலைத்துறையில் பெரும்பா
6ՆքTG Ծր
இரண்
சிலவ
| ՑյI(Մ6:
நூல் கற்பா மாகு திலுள்
(ԼՔԼԳ-ն- பெரு
ਸੁf
LDIT6ՃÙ
areir」
LT
5°二
LTS வினுத் GLL
GL厅。
குறை
அதிக
முயற் கிழிகதி ரோடு பும்
Guエア。
மணி. தவிர் ளிலும்
○エ幸 ஒன்று
LIfTL– ருந்தே பேற்.
芭厅芭
யப்ப
iii

பாடங்களில் வாரமொன்றுக்கு ாடு விரிவுரைகளே தரப்படுகின்றன. ற்றுக்கு ஒரு விரிவுரையே தரப்படுவ ண்டு மிகுதிவேளைகளில் மாணவர் நிலையத்தில் உசாத்துணை நூல்களைக் எனும் எதிர்பார்ப்பு இதற்கு நியாய ம். எமது மாணவரிற் பலர் ஆங்கிலத் ாள நூல்களை வாசித்துப் பயன்பெற ாதவர்கள் என்பதையும் தமிழில் Liöt ITGITGöI பாடங்களில் அத்தனை 5ளில்லையென்பதையும் நோக்குகையில் வரின் நேரத்தில் அநேகம் வீணுகும் து தெளிவு. மாணவர் ஒவ்வொரு த்திலும் கற்கக்கூடிய அளவு இதனுற் ந்து போகிறது. இதனை மறுக்க முடி
ஆதலால் தேர்வுகளிற் தரப்படும்
ਭਉ T பிரதிபலிக்கின்றன. விஷவட்டத்திற் இது மாணவரின் முயற்சியின் அளவு வதற்குக் காரணமாகிறது.
மாணவர் ஆங்கிலம் கற்றல் வேண் எனக் கூறி நாம் வாளாவிருத்தல் பயன்தராது. ஆங்கிலம் பயிற்றும் சிகளைப் பாடசாலைகளிலும், பல்கலைக் ந்திலும் அதிகரிப்பதோடு 彦厅G章订Q量 ஆசிரியர் செலவழிக்கும் நேரத்தை அதிகரிக்கலாம். பாடம் ஒன்றுக்கு த்திற்கு இரண்டு மணித்தியாலங்கள் தை விடுத்து வாரமொன்றிற்கு ஐந்து த்தியாலங்களாக்கலாம். இன்று கலை ந்த பீடங்களில் மாணவர் விரிவுரைக ம் ஆய்வு கூடங்களிலும் இருக்கும் தின் அளவோடு ஒப்பிடுகையில் இது ம் அதிகமில்லை.
இவ்வாறு செய்வதால் மாணவர்க்கு ங்களைப்பற்றி விரிவாக ஆசிரியரிடமி 五 கேட்டுத் தெரிந்துகொள்ள வாய்ப் டும். உசாத்துணை நூல்களை வாசிக் குறை ஒரளவுக்காயினும் ஈடு செய் டும் அடுத்ததாக இளம் ஆசிரியர்க்

Page 6
ஊற்று 9 2, 1984)
கும் இது பெரிய உதவியாகும். தற் தைய அளவின்படி தனது öLQ蕙 நிறைவேற்றுவதற்கு மூன்று அல்லது நா பாடங்களைக் கற்பிக்க வேண்டியிரு ஒரு இளம் ஆசிரியன் எதிலும் ஆழய தேர்ச்சி பெறமுடியாது போகிருன் ம வர்க்கு ஆழமான விளக்கத்தைத் ஆற்றலும் இதனுல் அவனுக்கு ஏற். தில்லை. ஒரே பாடத்தில் வகுப்புக்க கூட்டுவோமாயின் ஓரிரு பாடங்களில் டும் தனது கவனத்தைச் செலுத்தி மாய்த் தனது அறிவை விருத்திசெய் அவனுக்குச் சாத்தியமாகும்.
இப்படிச் செய்வதனுல் பல்கலை கத்திற்கு அதிக ஆசிரியரை நிய வேண்டிவரும் மாணவர் தரத்தில் 5 டக்கூடிய உயர்வை நோக்குகையில் அவசியமானதே. ஏனைப் பீடங்களோடு பிடுகையிலும் இது நியாயமானதே.
தற்போதுள்ள விரிமுறையை மட் மனதிற் கொண்டு நோக்குவோர்க்கு அ மணித்தியாலங்களில் எதனைச் சொல் கொடுப்பது எனும் ஆசங்கை தோன்றல மாணவர்கள் மீது மேலும் நுண்ணி வான விவரங்களைப் பெருந்தொகைய திணித்தல் வேண்டும் என்பதும் எ கருத்தன்று. இன்று பல மாணவரிடை விளங்காது விரிவுரைகளை எழுதிக்கொ மனனம் செய்யும் இயல்பு பரவி வ தைக் காணலாம். நேரம் போதாமை
யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் கத்தான் இருந்து வருகிறது இந்தப் பெற்று புளுகம் எனவரும் புளுகு புளுகம் என்பது பொய்யான மகிழ்ச் என்ற பொருளைக் கொண்ட ஒர் உய
 
 
 

போ விரிவுரை வகுப்புகளில் மாணவரை வினவ யை விட்டு விளக்கம் கொடுத்தல் இயலாதிருக் ன்கு கிறது எனவும் சொல்லப்படுகிறது. விளக் கும் கம் தராத பிரசங்கிகளாக விரிவுரையாள ான ரும் விளங்காது பொதி சுமப்பவர்களாக ாண மாணவரும் மாறுவதைத் தடுக்க எனது 5ரும் யோசனையால் வரும் அதிக நேரத்தைப் டுவ பயன்படுத்தலாம்.
தமிழில் இல்லாத ஆணுல் மாணவர் அவசியம் அறிய வேண்டிய ஆங்கில நூல் * களுள. சுருக்கங்கள் மாணவரிடத்தே ၈၄);rD;r# வது சனத்திற்கு வேண்டிய துணிவை வளர்க்க மாட்டா. அத்தகைய நூல்களையும் கட்டு க்கழ ரைகளையும் வகுப்பில் மொழி பெயர்த்து மிக்க விளக்குதல் மிகவும் பயன்தரும். மொழி 1ற்ப பெயர்ப்புவேலை பல்கலைக்கழக ஆசிரியர்க்கு இது தகுதி குறைந்த ஒன்று எனக்கருத வேண் ஒப் டியதில்லை. மூன்ருந்தர விமர்சனங்களையும் இரண்டாந்தரமான சுருக்கங்களையும் விநி டும் யோகிப்பதிலும் ஆமானவிடயங்களே மான அதிக வர்க்கு நேரடியாய்ப் பரிச்சயம் செய்து ஒது வைத்தல் நேர்மையான பயனுள்ள பணி
யாகும்.
LfGT கலைப் பட்டதாரிகளின் தரத்தை சித் உயர்த்துவதற்கு தற்போதைய உயர்கல்வி எனது அமைப்பினுள் பயன்படத்தக்க 9Ջ(15
=யே யோசனையே மேலே சொல்லப்பட்டிருப் ண்டு பது. நோயையும் பரிகாரத்தையும் பற்றிய ருவ பூரணமான ஆய்வல்ல இது எனக் கூற பால் வேண்டியதில்லை.
Կջ:55ւb பெரும்பாலும் எடுத்தாளப்படும் ஒரு சொல்லா புளுகம். புளுகு என்ற சொல் அம் விகுதி என்பது பொய் எனப் பொருள்படும். ஆகவே அல்லது அதீதமான (கற்பனையான) மகிழ்ச்சி ர்ந்த சொல்லாகும்.
-க நவLD

Page 7
از 1984) 3-4 و رعب و غیر ===
ஒட்டுண்ணி வட்டப் புழுக்
இட்டப் புழுக்கள் மனிதன், விலங் குகள், தாவரங்கள் ஆகியவற்றில் ஒட்டுண் னிகளாகக் காணப்படுகின்றன. இவற்றின் உடல் நீண்டு, ஒடுங்கி இருபக்கச் சமச்சீரு டன் எளிய உடலமைப்பைப் பெற்றுள்ளன. இதனுல் பொதுவாகப் புழுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மனிதனுக் கும், கால்நடைகளுக்கும், தாவரங்களுக் கும் பல பாதிப்புக்களையும், இடையூறுகளை யும் ஏற்படுத்துகின்றன். இதனுல் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது.
வட்டப் புழுக்கள் நிமற்ருேடா என் னும் கணத்தைச் சேர்ந்தவை. Hyman (1951) என்பவர் கிட்டத்தட்ட 50,000 த்துக்கும் அதிகமான வட்டப் புழுக்களின் இனங்கள் இருக்கலாம் என்றும் நமக்குத் தெரிந்த இனங்கள் 10,000 ஆவது உள் ளன எனவும் கூறினுர், இவை பொதுவாக எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழும் திறமை கொண்டவை. வென்னீர் ஊற்றுக்களிலும், துருவப் பிரதேசங்களிலும், utržačiausia, af லும், கடலிலும் காணப்படுகின்றன. உதா ரணமாக ஒரு அழுகிய அப்பிள்பழத்தில் 50,000 புழுக்களும், இத்தாலியில் உள்ள நல்ல விளைச்சலுள்ள ஒரு பண்ணையில் 3-6 பில்லியன் புழுக்கள் ஒரு ஏக்கருக்கு என்ற விதத்திலும் இருந்தன. சில வட்டப் புழுக் கள் தாவர வேர்கள், இலைகள், நிலக்கீழ்த் தண்டுகள், இன்னும் மற்ற தாவரப் பகுதி களிலும் சில மையவிழையத்திலும் கூட வாழ்கின்றன.
இவற்றின் பல இசைவாக்கமுள்ள இயல்புகளினுலும், மற்ற விலங்குகளிற்குப்
※
உதவி ஆராய்ச்சியாளர் விலங்கியற் துறை, யாழ்

z
தள்
செல்வி R. R. தேவராஜா, B.Sc (Hons.)
Ling 5LDTF இருக்கும் பதார்த்தங்களைச் சகித்துக்கொள்ளும் திறனுலும் இவை எங் கும் பரந்து காணப்படுகின்றன. இதற்கு உதாரணமாக டேபற்றிக்ஸ் அசற்றி என்ற வினுகிரியில் அதிகளவில் கானப்படும் வினிகர் ஈல் என்றும் அழைக்கப்படும் வட்டப்புழு 13.5 விதம் அசற்றிக் அமிலச் செறிவில் உயிர் வாழும். அத்துடன் pH 1.5இலும் சிவிக்கும். மேக்பூரிக் குளோ ரைட் மற்ற விலங்குகளை உடனே உயிரி ழக்கச் செய்யும். இப்புழுவோ இதனுள் பல மணித்தியாலங்களுக்கு உயிர் வாழும். ஒரே சாதியிலுள்ள வட்டப் புழுக்கள் மலைப் பகுதிகளிலும், கரையோரப் பகுதிகளிலும் வாழும் இசைவாக்கமுடையவை.
சில ஒட்டுண்ணி வட்டப் புழுக்களை மாத்திரம் உதாரணமாக எடுத்துக்கொள் Gaur-Lb.
வுச்சேரியா பாங்குெப்பி என்பது மணி தனில் உள்ள முக்கியமான ஒட்டுண்ணி வட்டப் புழுக்களில் ஒன்ருகும். இது அயன
மண்டலப் பகுதிகளிலும் அயல் அயன
மண்டலப் பகுதிகளிலும் பரவிக் கானப் படும் ஆண், பெண் நிறைவுடலிகள் நின நீர்க் கணுக்களிலும், குழாய்களிலும் திணி வுகளாக ஒன்றுசேர்ந்து வாழுகின்றன. இவை இக்குழாய்களையும், கணுக்களையும் அடைப்பதால் இவை வீங்கிக் கிழிகின்றன. கவனிப்பில்லாத நோயாளிகள் யானைக்கால் நோயால் பீடிக்கப்படுகிறர்கள். இதனுல் கால்கள் அல்லது விதைப்பை, முலை ான்ற பகுதிகள் அபரிமிதமாக விங்கிக்
இலக் கழகம், இருநேல்வேலி,

Page 8
ஊற்று 3 (த்), 2-8 (i982)
காட்சியளிக்கும் அதிக எண்ணிக்கையில் குடம்பிகள் (மிக்ரோ பிலேரியா) உருவ கித் தோலின் மேற்பரப்பிலுள்ள சுற்று குருதிக் கலன்களில் ஒன்று திரளும் gഞ്ഞ് இங்கு இரவில்தான் கூடுதலாக இருக்கும் அப்போது நுளம்பினுல் குத்தி உறிஞ்சட் பட்டு பின் புதுவிருந்து வழங்கியை அடை
ԱվԼԸ:
அசுக்காரிசு லும் பிரிக் கொ யி ட என்ற வட்டப்புழு மனிதனில் முக்கியமா சிறு பிள்ளைகளில் அதிகமாகக் காணப்படு. பெரிய புழுவினமாகும். இது உலகெங் லும் காணப்படுகிறது. இவை சிறு குடலி வாழும். நன்கு அசைந்து திரியும் இயல் ஞல் பித்தக்கான்களினுட் சென்று உணவு சமிபாடு ஒழுங்காக நடைபெறுவதை தடைசெய்கின்றன. இதனுல் பேதி குழு திச் சோகை இன்னும் பிற குழப்பங்களுக் ஏதுவாயும் இருக்கலாம். இவற்றினுற் சுர தப்படும் நச்சுப் பதார்த்தங்களின் செறி கூடினுல் சிறு பிள்ளைகளில் வலிப்பு, மந்: புத்தியுள்ள தன்மை, சோர்வாயிருத்த போன்ற விளைவுகள் உண்டாகும். முட்டை களினுல் கொடூரமான தொற்றுகைகள் நிகழும்போது குடம்பிகள் நுரையீரலு கூடாகச் செல்லுகையில் தற்காலிகமா புருெங்கயிற்றிசு ஏற்படுதல் கூடும். சா தெனின், தைமோல், இன்னும் வே புழுக்கொல்லிகள் இப்புழுவைக் கொல்ல பாவிக்கப்படுகின்றன. வேக வைக்கா உண்ணும் உணவுப்பொருட்கள், குடிக்கு நீர் முதலியவற்றின் சுத்தத்தைப் பற்றி கவனமெடுப்பதாலேயே இது தவிர்க்கப்ப
abirth).
அன்சிலொஸ்ரோமா டுவொடெனுே என்ற (கொழுக்கிப்புழு என்றழைக்கப்படும் வட்டப்புழு குடலில் வாழும். இது அழு கான இடங்களிலும், சுகாதார வசதியற் மலசலம் கழிக்கும் இடங்களிலும் இருந் தொற்றும் இவற்றின் குடம்பி நிலைக

靛
தோலினூடாக உள்ளே செல்லும், இதனுல் உண்டாகும் நோய் அறிகுறிகள் விசேஷமா
கச் சிறுபிள்ளைகளிலும், பலவீனமாக வளர் ந்தவர்களிலும் நன்கு தெரியும் உடல் வளர்ச்சி குன்றுதல், மந்தபுத்தி, வேறு
நோய்களுக்கு இலகுவில் உள்ளாக்கப்படுதல்,
சக்தியின்மை, சோர்வு என்பன இந்தப்
புழுவின் தொற்றுதலின் விளைவுகளாகும். இதனுல் மக்களின் தேகாரோக்கியமும், சுக வாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்படு கின்றன. இது கால்நடைகளிலும் நோய்
க2ள ஏற்படுத்தும் பல சந்ததிகளில் தொடர்ந்து இந்தத் தொற்றுதல் இருந்
தால் நல்ல இன கால்நடைகள் நோயுற்று பலமற்று, பால் இறைச்சி என்பனவற்றின் அளவு குறைந்து பெரும் நஷ்டத்தை მემ2%iiவிக்கிறது.
திரிக்கினெல்லா இசுப்பிராலிஸ் எனப் படும் திரிக்கின புழு மனிதன், பன்றி, எலி, இன்னும் வேறு முள்ளந்தண்டு விலங் குகளிலும் காணப்படும். இது மனிதனில்
திரிக்கினேசிஸ் என்ற நோயை ஏற்படுத்தும்
இது தைபோயிட்டுக் காய்ச்சலுக்குரிய அறி
குறிகளைப் போன்ற குடல் அறிகுறிகளேத் தோற்றுவித்துப் பலவீனத்தை உண்டு
பண்ணி இறுதியில் மரணத்தையும் ஏற்ப டுத்தும். ஆனுல் இவை மனிதனில் காணப் படுவது குறைவாக உள்ளது. மிகச் சாதார
ணமாக இயற்கையான வாழ்க்கைச் சக்க
ரம் எலி / எலி, எலி / பன்றி, பன்றி ! என்பனவாகும். எனினும் நன்கு gວມມີ: காத பன்றி இறைச்சியை அல்லது உடன் பன்றி இறைச்சியை உண்டால் மனிதனிலே தொற்றுகை ஏற்படும். (அதாவது இறை ச்சி தொற்றுதலுக்குரிய சிறைப்பைகள் கொண்டதாக இருந்தால் தொற்றுதல் இருக்கும்).நிறைவுடலி சிறுகுடலில் வாழும்
குடம்பிகள் அதிகளவில் தொண்டை,பிரி
மென்றகடு, நாக்கு போன்றவற்றின் வரித் தசைகளில் சிறைப்பையாக்கம் செய்யும்,
( 2)

Page 9
ஊற்று 9 (2), 2-3 (1981
குளாரிஸ் என்ற வட்டப் புழு (இது Pin Worm giag Seat Worm GT657 sp30pd கப்படும்)சிறிய புழுவாகும். இவை குருட் டுக் குழலிலும், சமிபாட்டுக் குழாயை அடுத்துள்ள பாகங்களிலும் காணப்படும். இவற்றல் என்டருேபியஸ்' என்ற நோய் தோன்றும். இது சிறு பிள்ளைகளிற் பொது வானது. பசியின்மை, நித்திரையின்மை, நரம்புவியாதி என்பன இந்நோயின் விளை а оттенъ.
பாவிக்கும் சில மருந்துகளுக்கு 2-5TUGOTLDIT35 நாற்கு ளோரோ எதிலின், பிப்பரசின், டெட்ரோ சன் போன்றவற்றைக் கூறலாம்.
தாவரங்களிலும் சில இன வட்டப் புழுக்கள் நோய்களை விளைவிக்கும். இவை மேற்றேற் கலங்கள், மேற்பட்டைக் கலங் கள், இடைக்கலவிழையங்கள், குமிழ்கள், நிலக்கீழ்தண்டுகள், வேர்கள் போன்றவற்
றில் விரணங்களையும் (கொக்கிள்), இராட்
'வயிற்றுக்குச் சோறில்லாமல் இன்னுெரு பக்கம் அந்தத் திருடனைச் சின் உடையும் தந்து போஷிப்பதற்கு இங் திருடமுதல் இதனை ஏன் அரசுக்குச் ே முன்னே, ஒரு கூட்டமோ, மனிதனுே உத்தமர்கள். எங்களுக்குப் பசிக்கிறது நரங்கள் திருடநேரிடும்' என்று கூறி தற்கு நம் சட்டத்தில் இடம் இல்லை. தான் அவர்களுக்கு அந்த வசதிகள்
【、
 

த கலங்களையும், அழுகுதலையும் ១-ហ្វ្រទេសTd தம் தேயிலைச் செடிகளின் பாகங்கள் அழு குதல், நெற்கதிரில் பாதிப்பு, முடிச்சுகளை வர்களில் தோற்றுவித்தல், நோய்களே உண்டாக்கும் வைரஸ்களைக் காவுதல், இன் லும் பல பாதிப்புகளை உண்டுபண்ணும்,
இப்படியாக இந்த ஒட்டுண்ணி வட் டப் புழுக்களால் மனிதனும், கால்நடைக தம், வீட்டு மிருகங்களும், தாவரங்களும் தாக்கப்பட்டு ஒரு நாட்டின் பொருளாதா 'த்திற்கு அதிக நஷ்டம் விளைவிக்கின்றன. இவற்றைப் பரவாமல் தடுக்க சுகாதார விதிகளே ஒழுங்காகக் கடைப்பிடித்தல், இவ் ஒட்டுண்ணிகளின் பாதிப்புகளைப் பற்றி மக் 5ளுக்கு விளக்குதல், இவற்றை அழிக்கக் கூடிய சிறந்த மருந்துகளைக் கொடுத்தல் என்பன கையாளப்படலாம்
எனவே இவற்றை எங்கள் இயற்கை வளங்களில் இருந்தும், மனிதனில் இருந் தும் அகற்ற இயலுமான முயற்சிகளை நாம் ாடுக்க வேண்டும்.
 ̄ ܦܢ .
ஒருபக்கம் மனிதன் திருடுகின்றன்; றையில் வைத்து, உணவும், இடமும், கே நடைமுறைகள் உண்டு. அவன் செய்ய முடியவில்லை? ஜெயில் வாசல் போய் நின்று, 'ஐயா, நாங்கள் சோறு போடுங்கள். இல்லாவிடில் னுல் அவர்களுக்குச் சோறு போடுவ அவர்கள் திருடவேண்டும். பிறகு கிடைக்கும்."
- ஜெயகாந்தன் -

Page 10
బికెలీg కి క్రీ (జి), 4=7 (gggg)
கடலலைகள்-1 காற்றினுலுண்டாகும் அ
முத்திரத்தில் பலவகையான அலை கள் உள்ளன. அலைகள் என்பன மேற்பரப் பில் அசையும் நெளி நெளியான வடிவங்க ளாகும் அலைகள் கப்பல்களினூல், மண்ச்ரி வுகளினுல், சூரிய-சந்திர ஈர்ப்புக்களினுல் பூகம்பத்தினுல், எரிமலைக் குமுறல்களினுல், காற்றினுல் அல்லது வளிமண்டல அமுக்க மாற்றங்களினுல் உண்டாகலாம். அநேக மானதும், மனிதவர்க்கத்திற்கு முக்கியத்து வமானதுமான அலைகள் காற்றினல் உண் டாக்கப்பட்டனவையாகும். காற்றினுலுண் டாகும் அலைகளின் தன்மைகளை முதலில் ஆராய்வோம். -
காற்றினுலுண்டாகும் அலையொன் றின் சுயசரிதையைக் கண்ணுடிபோன்ற அமைதியாக உள்ள நீர்ப்பரப்பொன்றுடன் ஆரம்பிப்போம். இந்நீர்ப்பரப்பின் மேல் காற்று திடீரென வீசத்தொடங்குகின்றது. வீசும் காற்று நீர்ப்பரப்பில் ஏற்படுத்தும் உராய்வு இழுவையால் குற்றலைகள் முத லில் உண்டாகின்றன. குற்றலையுண்டான தும், அதனுடைய காற்றை எதிர்நோக்கி யுள்ள சாய்ந்த பக்கத்திற்கு எதிராக காற்று அழுத்தக் கூடியதாயுள்ளது. இதன் கார ணமாக காற்றினுடைய சத்தி நீருக்குக் கூடிய விதத்தில் இடமாற்றஞ் செய்யப் பட்டு குற்றலைகள் விரைவாக வளருகின் றன. காற்றுனது இயற்கையாகவே கொந் தளிப்பாயும், சீரற்றதாயும் இருப்பதால், இதனுடைய வேகமும், அமுக்கமும் இடத் திற்கிடம் வேறுபடும். இதன் விளைவாக எல்லாப் பருமன்களிலும் அலைகள் ஒரே நேரத்தில் உண்டாகின்றன.
விரிவுரையாளர், பொறியியத் பீடம், பேர
, (
 

S. 553, Tiggit B, SC, Ph. D. *
அலைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது காற்றை எதிர்கொள்ளும் பக்கம் உயரமாகவும், அதிசாய்வுமாகி, அலை உண் டாகும் முறையின் ஆற்றல் அலையொன்றின் அதிசாய்வு எல்லைவரை கூடிக்கொண்டு போகின்றது. அலையுயரத்திற்கும், gడి நீளத்திற்குமான விகிதம் அலையொன்றின் அதிசாய்வெனக் கூறப்படும். இதன் எல் லேப் பெறுமானம் 17 ஆகும். உதாரண மாக 7 அடி நீளமான அலையொன்று ஒரு அடிக்குமேல் உயரமாக இருக்க முடியாது. சிறிய அலைகள் இந்த அதிசாய்வு எல்லை யைத் தாண்டும்போது தம் சமநிலையை இழந்து வெள்ளைத் தொப்பி கவிழ்த்துள் ளதுபோல நுரைகளாகச் சிதறுகின்றன. இப்படிப்பட்ட அலைகளைக் கொண்டிருக்கும் கொந்தளிப்பானது. (Choppy) எனப்படும். காற்ருனது அலையின் உச்சியூ டாக வீசி அதைச் சிதறப்பண்ணுவதால் அலையினுடைய சத்தியின் சிறுபகுதி கொந் தளிப்புகளை உண்டாக்குவதில் GJILLOT கின்றது. அதே நேரத்தில் அலைச்சத்தியின் பெரும்பகுதி நீளமானதும், கூடிய உறுதி யுள்ள வேறு அலைகளுடன் சேருகின்றது. இதன் விளைவாக ஒரே மாதிரியான காற் றின்கீழ் உண்டாகும் குறுகிய அலைகளிலும் பார்க்க, நீள அலைகள் கூடிய சக்தியை ஏற்று கூடிய உயரத்திற்கு எழும்பக் கூடியதாயுள் ளது. எனவே காற்றிலிருந்து கடற்பரப்பு சக்தியைப் பெறுவதில் சிறிய அலைகள் பெரிய அலைகளுக்கு இடம் கொடுக்கின்றன. ஆனுல் ஏற்கெனவே உண்டாகிய பெரிய
ப் பல்கலைக்கழகம்

Page 11
së - 9 (2), 4-7 (1982)
அவேகளின் பக்கங்களில் புதிய குற்றலைகள் வே தொடர்ச்சியாகத் தோன் று கி ன் ற ன, ஒழு எனவே, அலைகளிலும் பார்க்க கூடிய வேகத் கரு இல் வீசும் காற்றுள்ள வலயங்களில் பல் ஞ. வேறு அலை நீளங்களையுடைய அலைகள் ஒழு இருக்கும். காற்ருனது பல்வேறு நீளங்களை வி யுடைய அலைகளை உண்டாக்கினுலும், குறு ஏன் கிய நீளமுடையவை அதிசாய்வு எல்லையை 墨 அணுகி அழிபடும் வேளையில், நீளமானவை வுட் தொடர்ச்சியாக வளருகின்றன. காற்றினு மா லுண்டாகும் அலைகளின் பருமன் காற்று சரி வீசும் வேகம், காற்று விசும் காலநீட்சி, அச் காற்று வீசும் திறந்த மேற்பரப்பின் பரு வர மன் ஆகிய மூன்று காரணிகளில் தங்கியுள் களி ST351. ܒ ܓ ܬܐ LL
கே கடலலைகள் பரிசோதனைச்சாலையிலுள்ள து 9j3avë,5 TONGD) Gör mósáid (Wave channel) 2 CU5 až வாக்கப்பட்ட அலைகளைப்போல ஒழுங்காக உறு வும், செப்பமாகவும் இருக்கமாட்டாது. அவைகளின் உச்சிகளின் உ ய ர மும், பத் இாழிகளின் ஆழமும் ஒழுங் கற்ற  ைவ. ரம் உச்சியினது நீளம், தாழியினதுநீளத் இலும் பார் க் க க் குறைந்தது. ஒ வ் குப் வொரு கடலலையும் ஏனையவற்றை விட மு வேறுபட்ட கதி, உருவம், திசை என்பன மிகு
வற்றை உடையது. ஆவர்த்தனம் (Period) 1
முழுமையாக விருத்தியடைந்த
(gy, 35 ITT LÈ : W. Bascom,
காற்று தூரம் நேரம்
Ges (நோற்றிகல்
(மணி)
knots) naukal miles)
10. 星Q 2°至 直5 号全 6.
0 75 O 25 | 三五60 1 6 : 30 280 2奚 皇0 7 0. 4名 50 星42鲁 69
1 நொற்று (knot) = 6080 அடி/செக்,
( 5

கழ், அலைநீளம் என்னும் பதங்கள் ஒரு ழங்கான அலைக்கானில் கொண்டிருந்த த்துக்களை இழந்துவிடுகின்றன. அலைக க்கிடையிலுள்ள இடைவெளி மிகவும் ழங்கற்றது. கடலலைகளின் இயல்புகளை வரிப்பதற்கு புள்ளிவிவரவியல் முறைகளை உபயோகிக்க வேண்டும் என்பதை து விளக்குகிறது. அலையுயரங்களும் மிக b ஒழுங்கற்றதாயினும், அதிர்ஷ்டவச க அலைகள் ஏற்கெனவே தெரிந்த சரா கடல் மட்டத்திலிருந்து எழும்புவதால் லயுயரத்தை வரையறுப்பது சற்று இலகு னது அலையுயரத்தை பல்வேறு முறை சில் குறிப்பிடுவார்கள். அவதானிக்கப் ட அலையுயரங்களை அவற்றின் பருமனுக் ற்ப மிகக் கூடியதிலிருந்து மிகக்குறைந் துவரை ஒழுங்குபடுத்துவார்கள். இவ்வ ணம் ஒழுங்குபடுத்திய தொடரிலிருந்து ர்ந்த மூன்றிலொரு பங்கு அலைகளின் ாசரி உயரம் (H ) அல்லது உயர்ந்த திலொரு பங்கு அலைகளின் சராசரி உய (H, , ) என்பனவற்றை அலையுயரத் தக் குறிப்பதற்கு பாவிப்பது வழக்கமா 5. காற்றின் பல்வேறு வேகங்களுக்கு, ழமையாக விருத்தியடைந்த ჟნL— მეტმგზr முக்கிய குணவியல்புகளை அட்டவணை தருகின்றது.
கடலின் நிலைமைகள் Waves and Beaches)
அலைகள்
பெரும்பகுதி チアT字f H Ho சத்தியைக் ք այrւն கொண்டுள்ள (அடி) (அடி) (அடி) ஆவர்த்தனம்
(செக்கன்) O. 9 1-4 夏·& 4 2・5 5 5 岱 5 0. & 9. ld 置、 1 O. 壹,22 28 - 1 - 12 28 玺全 57 - 置萄 4& 78 99. 20
2. 1 நொற்றிக்கல் மைல் = 6080 அடி

Page 12
ஊற்று g (2), 4-1 (1981)
50 நொற்று காற்று தொடர்ச்சிய மூன்றுநாட்களுக்கு 1500 மைல் நீள கட பரப்பில் வீசினுல் உண்டாகும் அலைகளி உயர்ந்த பத்திலொருபங்கு அலைகளின் சர சரி உயரம் (H) அண்ணளவாக 100அ யாகும். (அட்டவணை 1இன் யைப் பார்க்க) அதிர்ஷ்டவசமாக புயல்க மிக அருமையாக இவ்வளவு பருமனையு காலநீட்சியையும் அடைகின்றன. குறைத் வேகத்தில் வீசும் காற்றைக் G云丁、Gā புயலிலும் மிகவும் பெரிய அலே 2_a订L வதற்கான சந்தர்ப்பம் எப்போதும் உண் ஒரு மிகப் பெரிய அலையின் உயரத்தையே அல்லது அது எப்போது, எங்கே தோ றும் என்பதையோ ஒருவராலும் முன்சு டிக் கூற இயலாது. ஆனல் அலைகளின் ஏ tercopal இயல்புகளினுல் மிகவும் அலைகள் இருக்கத்தான் செய்யும் உத னமாக வேறுவேறன 20 தருணங்கள் ஆயிரம் அலைகளை அவதானித்தால் ஏ வதொரு தருணத்தில் அவதானிக்கப்பட் மிக உயர்ந்த அலையின் உயரம் வழக்கமா குறிப்பிடப்படும் அலை உயரத்திலும் (H பார்க்க 2, 22 மடங்கு பெரிதாகவிருக்கு
; い。
حيثة
படம் 1 சிதருத அலை
ஆழ்கடலிலுள்ள சிதறுகின்ற அ யினதும், சிதருத அலையினதும் மிக 6ே பட்ட சேதம் விளைவிக்கும் ஆற்றலைச் சிற ஆராய்வோம். கப்பல் முதலான கட6 ருக்கும் பொருட்கள் தாம் இடம் பெய கும் நீரினது இயக்கத்தை யுண்டா முயற்சிக்கின்றன. ஆழ்கடலிலுள்ள அ களின் கீழுள்ள நீர் துணிக்கைகள் அண்
 

F5
δου வறு றிது ტემეტმ
க்க அலே
୮୍ୟ୍ଯ
ஒரு சாதார ஜெயின் சிதறிய உச்சியிலிருந்து பயங்கர மாக நகரும் ஆ
அதாவது 40 நொற்று காற்றினுல் முற்முக விருத்தியடைந்த கடலில் உண்டாகும் வழக்கமாகக் குறிப்பிடப்படும் அலையுயரம் H) 44 அடியானுல் வழக்கத்துக்குமாருக (உண்டாகும் அதியுயர்ந்த அலையுயரம் 97 அடியாக இருக்கக் கூடும். இப்படிப்பட்ட பெரிய அலை மிகவும் நிலையற்றதால் ஒரு சில கணங்களுக்கு மாத்திரமே இருக்க (tՔԼգ: யும். இது ஏனைய அலைகளுக்கு மேல் கோபு ரம் போல இரு மடங்கு உயர்ந்து 40 நொற்று வேகத்தில் வீசும் காற்றினுள்
மேலெழுகின்றது. காற்றினுல் இதனுச்சி
வெளியூதப்பட்டு ஆழ்கடலில் இவ்வலை சித இன்றது. இவ்வாறு சிதறும் அலகள் தான் துர் அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பிரயாணஞ் செய்ய நேரிடும் கப்பல்களுக்கு பாரதூரமான் சேதங்களை விளைவிக்கின்றன. ணமான பருமனையுடைய கட
பிரக்கணக்கான தொன்நீர் கப்பலொன்றின் மேற்கட்டமைப்பை முற் முக உடைத்தெறியக் கூடிய ஆற்றலையு
telligil
படம் 2 சிதறும் அலை
676urrë வட்டவடிவமான ஒழுக்குகளில் இயங்குகின்றன. பெரிய அலைகள் உள்ள கடலிலிருக்கும் கப்பலொன்று. அப்பகுதி யிலிருக்கும் நீரைப் போன்று வட்டவடிவ மான பாதையில் இயங்குகின்றது (படம்1) கப்பலானது அதைச் சூழ்ந்துள்ள நீரோடு சேர்ந்து இயங்குவதால், அதற்கும் அதைச் சூழ்ந்துள்ள நீருக்குமிடையில் மிகவும்
( 6 )

Page 13
ஆற்று s (2) - (1981)
சிறியளவு சார்பு இயக்கமே உள்ளது. கப்ப லின் இவ்வியக்கம் பிரயாணஞ் செய்வோ ருக்கு செளகரியமற்றதாயினும், ஆபத்தில்
லாதது. ஆனல் அலையொன்றின் உச்சி
சிதறும் போது, சிதறும் நீர் அலையுருவத்தை விட வேகமாகவும், வட்டமாக இயங்கும் நீரையும், கப்பலையும் சாராமல் அசைகின் றது (படம்2). இவ்விரண்டும் எதிர்த்திசை யில் இயங்கினுல் பயங்கரமான விளைவுகளு டன் மோதல் ஏற்படும்.
ஆழ்கடலிலுள்ள காற்றினுலுண்டாக்கப் பட்ட அலைகள், கரையை நோக்கித் தம் அலே நீளத்திற்கேற்ப வேறுவேருண வேகத் தில் நகருகின்றன. நீள அலைகள் கூடிய வேகத்துடனும், சிறு அலைகள் குறைந்த வேகத்துடனும் நகருகின்றன. எனவே தூரத்திலுள்ள கடற்கரையை நீள அலைகள் முதலில் சென்றடைகின்றன. இவற்றைத்
தொடர்ந்து, சிறிய அலைகள் வந்தடைகின்
றன. சுநொட் கிராஸ் (Snod grass) என்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் தென் சமுத்திரத் தில் இரண்டு நாட்களாக புயலினுல் உண் டாக்கப்பட்ட அலைத்தொகுதி யொன்று கடற்கரையில் தொடர்ச்சியாக ஒருவாரத்திற்கு அலைகளே ஏற்படுத்தியதை
அவதானித்தார். இதனின்று 33விதம்
நேரத்திற்கு நிகழும் புயற்காற்ருனது தொலைவிலிருக்கும் கடற்கரையில் தொடர் ச்சியாக அலைகளை உண்டுபண்ணுமென்ப தெரியவருகின்றது.
கடலின் பெரிய அலைகளைப்பற்றிய கதைகள் மிகவும் உணர்ச்சிவசமானவை. Gaits sit Ga. Tsfa (Vaughan Cornish) stair னும் பிரித்தானிய நூலாசிரியர் அலைகளின்
குணவியல்புகளைச் சேகரிப்பதற்கு அரை நூற்
( 7

ண்டு காலமாக கப்பலில் உலகத்தைச் றிப் பிரயாணஞ் செய்தபின்னர், வட த்திலாந்திச் சமுத்திரத்தில் 45அடி உயர இருப்பது சர்வசாதாரண மன்னும் முடிவுக்கு வந்தார். அவர் எதிர் ாண்ட மிகவும் பெரிய அலைகளைப்பற்றி b குறிப்பிட்டுள்ளார். அவருடைய அலை ாம் பற்றிய தரவுச்சேர்க்கையில் 6000 அடி நீளமுள்ள பல உதாரணங்கள் ருக்கின்றன. 1921-ம் ஆண்டு ஐப்பசி தத்தில் யொக்கோ கோமாவிலிருந்து okohoma) Gutt söfólgjöG5 (Seattle) ஈன்ற பயணத்தின்போது, 50 அடிக்கும் டிய பெரும் புயலலைகளை எதிர்கொண்ட rigs SS gañoG95 GofuLuaño (SS Ascanius) GTGöTIJD 1000 தொன் எடையுள்ள கப்பலின் தலை குறிப்பிட்டுள்ளார். 1922-ம் ஆண்டு ார்கழி மாதத்தில், எஸ் எஸ் மஜெஸ்ரிக் S Majestic) என்னும் பிரயாணிகள் கப்பல் டஅத்திலாந்திச் சமுத்திரத்தில் தொடர்ச்சி ான பெரும் புயலுக்குள்ளானது. இச் மயம் 75 அடியிலிருந்து 90 அடிவரையி ான அலைகளைக் காணக்கூடியதாகக் குறிப் டப்பட்டுள்ளது. கடலிலுண்டான பெரும் இலகளைப் பற்றிப் பல அறிக்ககைள் இருப் னும், 1933-ம் ஆண்டு மாசிமாதம் 6-ம் 35 g) LENGDoflavi Taíla@GUGjögl (Manila) SETT GörLạLLIT LI TG35T (San Diego) LILLIGDOT 35 36 Gör GLITg. சுபிக் சமுத்திரத்தில் USS இராமபோ JSS Ramapo) என்னும் 478அடி நீளமான டற்படைத் தாங்கிக் கப்பலின் அதிகாரி வினுல் அவதானிக்கப்பட்டு (Lieutenant ommander R. P. Whiemarsh) பின்னர் தரிவிக்கப்பட்ட 112 ՅԼ- Ք.Ա IITLDIT331 இலயே பெரியது.
(தொடரும்)

Page 14
இவற்று 2 (2), 8-12 (1981) தமிழிற் பெயரெச்சம் வி பற்றிய ஒரு நோக்கு
தமிழ்ச் சொற்கள் இலக்கணமு யிற் பெயர் வினை, இடை, உரி முத நான்கு பிரிவினவாக வகுக்கப்பட்டுள்ள பெயர், வினை என்னும் இரண்டின் யாக ஏனைய இடை உரிச்சொற்கள் மாதலால், 'சொல்லெனப் படுப பெய வினையென்ருயிரண்டென்ப' எனக் சு பட்டுள்ளது (1). ஆகவே சொற்பாகுப டில் பெயர்ச்சொல், வினைச்சொல் பெ பிரிவினவாக உள்ளன. இவற்றுள்,வி சொல்லை, சொற்கள் தொடர்ந்து வ தொடர்நிலை அமைப்பில் முற்றுவி எச்சவினை என இரண்டாக வகுக்கல எச்சத்தையும் அது கொண்டு முடியும் பில் பெயரெச்சம், Gug வகுக்கலாம். இவைபற்றிய விடயங்க தொல்காப்பியம், வீரசோழியம், நேர் தம், நன்னூல், இலக்கணச்சுருக்கம், இ கணக்கொத்து ஆகிய இலக்கண நூல்க மொழியியல், மொழிநூல், தமிழ்வரவு றிலக்கணம் முதலிய இக்கால நூல்க தெளிவாக்குகின்றன.
பெயரெச்சம், வினையெச்சம் ஆ வற்றை அவற்றின் இலக்கணம், வாய் கள், காலம்காட்டல், அவற்றின் முடிவு கொள்ளும் பொருள், எச்சவினைக: வகைகள், இவற்றுக்கிடையிலான ஒ மைகள், இவற்றின் பயன்பாடு ஆகிய சங்களில் நோக்கலாம். இவ்விரு எச்சவி கள் பற்றிய அறிமுகத்தைத் தொல் பியத்திலிருந்தே பெற்றுக் கொள்கிே அந்நூலில் இவை பெயரெஞ்சுகிளவி, யெஞ்சுகிளவி என்றே அறிமுகப்படுத்
உதவி விரிவுரையாளர், தமிழ்த் துறை, ே
 

செல்வி தவமணி சாம்பசிவம், B, A (Hons)*
படுகின்றன. ஒரு சில இடங்களில் மட்டும்
எச்சம், ஏனையெச்சம் என்ற பதங்கள்
குறிப்பிடப்பட்டுள்ளன. தொல்காப்பியர் முற்று எச்சம் பற்றிக் கூறும்போது இவை வினையின் வகை என்று கூறவில்லை. நன் னுரலாரே, "அவைதாம் முற்றும் பெயர் வினேயெச்சமுமாகி. என்ற சூத்தி
ரத்தில் அ வ் வி ஏ ன் டு வகையினையும்
குறிப்பிடுகிருர் (2). இவ்வெச்சவினைகளுக்
கும் அம்முற்று வினைகளே அடிப்படையாக இருப்பதை,
'வினைமுற் றேவின எச்சமாகலும் குறிப்புமுற் றீரெச்ச மாகலுமுளவே' &T6ծI நன்னூலாரும் (3) இலக்கணக்கொத் தாரும் குறிப்பிடுவர் (4) உண்டான் சாத் தன், உழுதான் வந்தான் ஆகிய முற்று
வினைகள் விகாரப்பட்டு உண்டசாத்தன்,
ாற்
இர
ாடு អត្រr ரின்
ற்று
அம்
it. ஓம். இன
தப்
உழுதுவந்தான் என எச்சங்களாகின்றன. முதலிற் பெயரெச்சத்தை நோக்கலாம்.
ஒரு வினை முற்முக நின்று எதனையும் எதிர்பார்க்காது முடியுமானுல் அதை முற்று என்றும் எதிர்பார்த்து முடிவதை எச்சம் என்றும் கூறலாம். இவ்வகையில் முடிவ தற்குப் பெயரை அவாவி நிற்பதைப் பெய ரெச்சம் என்று கூறலாம். பெயரடையாக வரும் s0ނީޗްyr3;ޗްsiTL"j > பெயரெச்சம் என
மொழியியல் கூறுகின்றது (5), தொல்காப்
பியர் பெயரெச்சம், வினையெச்சம் பற்றி வினையியலிலும் எச்சவியலிலும் விளக்கிய போதிலும் இவற்றின் தன்மையின வரைய றுத்தலில் நன்னூலாரே முன்னிற்கிருர் என லாம். 'செய்த செய்கின்ற செய்யும் என்று சொல்லப்படும் மூவகைச் சொற்க
ராதனைப் பல்கலைக் கழகம்

Page 15
ஆந்து 9 2), 8-12
ளிலே முறையே இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்களும் தொழிலும்
தோன்றி வினை முற்றுவதற்கு வேண்டும்
பாலொன்றுந் தோன்ருது அப்பாலுடனே செய்பவன், கருவி, நிலம், செயல், காலம்,
செயப்படுபொருள் என்னும் அறுவகைப்
பொருட்பெயர்களும் ஒழிய நிற்பன பெய ரெச்சவினை, வினைக்குறிப்புகளாம்' என
நன்னூற் சூத்திரம் 340ன் உரையிற் Gu
ரெச்ச இலக்கணம் பற்றிக் கூறப்பட்டுள் ளது (6) நன்னூலார் தொல்காப்பியரை விடக் கூடுதலாக 'செய்கின்ற' என்ற வாய்பாட்டைச் சுட்டியுள்ளார். வீரசோ ழியத்தாரின் "செய்கிற" என்ற வாய்பாட் டுக்குப் பதிலாக நன்னூலாரின் செய் கின்ற என்பது காணப்படுகின்றது (7):
'செய்யாத' என்பது எதிர்மறைப்பொரு
ளைச் சுட்ட வருகின்றது. இவ்வாய்பாடுகள் உயர்திணை, அஃறிணை ஆகியவற்றுக்கும் பொதுவாக வருவன மூன்று காலத்துக்கும் எ-டு: ஈன்ற தாய் வருகின்ற தங்கை செய் யும் நாய் ஏற்கும் அறுவகைப் பெயர்களுக் குச் சில எ-டு; உண்ட பார்ப்பான் (செய்ய
வன்) வாழும் வீடு (நிலம்); பிறந்த நாள் (காலம்) நன்னூற் சூத்திரத்தில் ஆறு பொருட் பெயரும் என்று உம்மை கொடுத்
தமையால் இன்னதற்கு, இது பயன் ஆகிய வாய்பாடுகளையும் உரையாசிரியர்கள் சிறு பான்மையாக வரும் எனச் சுட்டுவர்.
ஆணுல் தொல்காப்பியரோ, நன்னூலாரோ
இவ்விரண்டையும் தத்தம் சூத்திரங்களுட்
குறிப்பிடாமை இவற்றின் முக்கியமற்ற
தன்மையினைக் காட்டுகிறது எனலாம்.
வினைமுற்றுக்கள் மட்டுமன்றி எச்சங் களும் காலம் உணர்த்தும் வல்லமை உடை பன காலம் உணர்த்தும்போது அவை தெரிநிலை எச்சம், குறிப்பு எச்சம் என
வகைப்படுத்தப்படும் காலத்தை உணர்த்த
விகுதிகளே பெரும்பாலும் உதவுகின்றன. தொல்காப்பியர் வினையினது காலம் காட் டுதலுக்கு முக்கியம் கொடுக்காததுபோல,
9)

சங்களினது காலம் காட்டுதலுக்கும் கியம் அளிக்கவில்லை. ஆனல் நன்னூ ர் பெயரெச்சம் பற்றிக் குறிப்பிடும் ாது, "காலமும் செயலும் தோன்றி' ரக் கூறுவதன் மூலம் அது காலம் காட் தலைச் சுட்டுகிறர். இங்கு விகுதி, இடை ல என்பன மூலம் காலம் காட்டப்படு *றது. இறந்த, நிகழ்கால எச்ச வாய் டுகளின் இறுதியில் அகர விகுதி சிறப்பி ம் பெறுகின்றது. எ-டு: செய்து + ஆ) ய்த செய் + கின்று +அ>செய்கின்ற,எதிர் லத்தில் பகர வகர இடைநிலைகள் வரா வினைப்பகுதியுடன் உம் சேர்கின்றது. டு செய் + உம் > செய்யும். செய்யும் ன்ற இவ்வாய்பாடு வினைமுற்ருகவும் பன்படுகிறது. தெரிநிலைப் பெயரெச்ச குதியாக அ, உம், என்பனவும் குறிப்புப் பயரெச்ச விகுதியாக அ என்பதும் வரு ன்றன. இவற்றினின்று பெயரெச்சவிகுதி ன்று கூறத்தக்க சிறப்புடையது அகரமே 高TG莒丁LD。
பெயரெச்சம் பெயர்கொண்டு முடி ம் எனத் தொல்காப்பியர் "பெயரெஞ்சு ாவி பெயரொடு முடிமே' என்கிருர்(8). னேயெச்ச வாய்பாடுகளின் முடிவுபற்றி ளக்கியது போல இப்பெயரெச்ச வாய் ாடுகளின் முடிவுபற்றிச் சிறப்பாகக் குறிப் டவில்லை. அவ்வறுவகைப் பெயரும் பெய ரஞ்சுகிளவிகள் ஏற்கின்ற பெயர்களையே றிப்பிடுகின்றன. சில பெயரெச்சங்கள் ரணகாரியப் பொருளிலும் வருதலைக் "ணக்கூடியதாக உளது. எ-டு: சங்கு ட்ட சுண்ணும்பு (காரணப்பொருள்); 町呜 @f垂至 மருந்து (காரியப்பொருள்)
அடுத்து, வினைமுற்றுக்கள் சிலவகைப் டுத்தப்படுவது போல தெரிநிலைகுறிப்பு, ன்வினை பிறவினை, உடன்பாடு எதிர் றை செய்வினை செயப்பாட்டுவின, சவினை முற்றுவினை, செயப்படுபொருள் ன்றியவினை, குன்முவினை-எச்சவினைகளும் வ்வகை அடிப்படையில் வகைப்படுத்தும்

Page 16
karbø i (). -is (abi)
படுகின்றன. மேலே தெரிநிலை, குறிப் பெயரெச்சம் பற்றிக் கூறப்பட்டுள்ள வினையிலே தொல்காப்பியர் காலத் தெரிநிலை, குறிப்பு வகுப்புத் தெளிவாக இ லாதபடியால் எச்சத்திலும் இவ்வகுப்பி அவர் வகுக்கவில்லைப் போலும் இடை காலத்திற் குறிப்புவினை என்ற குறி பட்டுவிட்டதால் குறிப்புவினைப் பெயெ சமும் குறிப்பு வினையெச்சமும் த்லைகள் டின (9). வகைகளுக்குச் சில எ-டு: ஒம் குதிரை (தன்வினை) அடித்த பாம்பு (:ெ வினை); உண்ட பையன் (உடன்பாடு),
வினையெச்சத்தையும் பெயரெச்சத்ை நோக்கியவாறு நோக்கலாம். ஆ ஞ வினையெச்ச வாய்பாடுகள் அதிகம் எ லாம். எச்சச் சொல் வினையை அவாவி நி முல் அதை வினையெச்சம் என்று கூறலா வினையடைகளாக வரும் வினைகள் வி யெச்சம் என்றும் கூறப்படுறது.நன்னு லார் வாய்பாடுகளைப் பற்றிக் கூறும் முன் 'தொழிலும் காலமும் தோன்றிப் பா வினை ஒழிய நிற்பது வினையெச் சம்மே என வினேயெச்சத்தினை வரையறுக்கிரு (10), தொல்காப்பியர் வினையெச்சவா பாடுகளாக செய்து, செய்யூ, செய்பு, செ தென செய்யியர், செய்யிய, செயின் செய, செயற்கென ஆகிய ஒன்பதை கூறியுள்ளார் (11). இன்னுேர் இடத்தி பின், முன், கால், கடை வழி, இடத் ஆகிய ஆறு சொல்லமைப்பைப்பற்றிக் கூ கிருர் (12). இவற்றைப் பெயரெச்சங் பின்னுற் சேர்த்துக் கொள்வத மூலமே வினையெச்சங்களாகப் பெற்று @).9;jrrုမှီr၉၅r၉9jrp?5. GreG; நின்றவிடத்
உரையாசிரியர்கள், வீரசோழிய தார், நேமிநாதத்தார் ஆகியோர் கூறி வற்றை நன்னூலார் தொகுத்தும் வகு தும் கொண்டு விஜனயெச்ச வாய்பாடுகளே கூறுகிருர், ܢ

堑
ίου
செய்து செய்பு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச் செயின் செய்யிய
(6).ց: Այս գլլյրի வான்பான் பாக்கின வினையெச்சம் பிற ஐந்தொன் குறுமுக் காலமு முறைதரும்
( 13)
இவற்றிலே தொல்காப்பியரின் ஒன் பதில் செயற்கு என்பது தவிர ஏனையவை யாவும் சேர்க்கப்பட்டுள்ளன. பாக்கு என் பதை நேமிநாதத்தாரும் சேனுவரையரும் @ றிப்பிட்டுள்ளனர் இவ்வாய்பாடுகளுக் குத் தெரிநிலைவினையெச்ச விகுதிகளாக அ ஊ, இ, உ, ய், ன, பு, இன் ஆல், கால் கு, இய, இயர், பான், வான், பாக்கு
என்பவற்றையும், குறிப்பு வினையெச்ச
விகுதிகளாக அ, றி, து, ஆல், மல், கால்
கடை வழி இடத்து என்பவற்றையும்
கூறலாம். இவ்விகுதிகளையுடைய பல வாய் பாடுகள் இன்று வழக்கிறந்து விட்டன.
நன்னூலார் தொல்காப்பியர்போல இவ்வாய்பாடுகள் எவற்றை முடிபாகக் கொள்ளும் என விளக்குகிருர் செய்து செய்பு, செய்யா, செய்யூ ஆகிய நான்கும் ஈற்றில் நின்ற வான், பான், பாக்கு மூன் றும் வினைமுதலைக் கொண்டு முடியும். இடையில் நின்ற ஐந்தும் செய்பவனேயன்றி மற்றவற்றையும் கொண்டு முடியும். வினை
யெச்சங்களும் சில வகைப்படுத்தப்படுகின்
றன. எ-டு சில உண்டு வந்தான் (உடன் பாடு) அடித்துக் கொன்ருன் (செய்வினை); வந்து சேர்ந்தான் (தன்வினை).
ஆறுமுகநாவலரின் இலக்கணச்சுருக் கம் வினையெச்சம்பற்றித் தற்கால நிலை யிலே தெளிவான விளக்கம் அளிக்கிறது. அதிலே செய்து என்பது இறந்த காலத்தை யும், செய என்பது முக்காலத்திற்குரியதை யும் செயின் என்பது எதிர்காலத்தையும் சுட்டி வினையெச்சங்கள் மூவகைப்படும் என்று கூறப்பட்டுள்ளது (14). அவருக்கு

Page 17
so 9 (), 8-1 (ago)
முற்பட்டோர் கூறிய இம்மூன்றும் தவிர்ந்த ஏனையன அனைத்தும் வழக்கிழந்துவிட்டன. ஆனுல் சேனவரையர் சுட்டிக்காட்டிய இகர ஈறும் யகர ஒற்றும் இன்றும் பயின்று வருவதைக் காணலாம். எ-டு; இறங்கி நின் முன், போய் நின்ருன் நாவலர் இவ்விரண் டையும் செய்து என்னும் வாய்பாட்டினுள் உள்ளடக்குவது போல், வெளிப்படையாக விளக்காது சென்றுள்ளமை குறிப்பிடத்தக் கதாகும் தமிழ் வரலாற்றிலக்கணத்தில், இரண்டாம் வினையாக்கமுறையில் அமை பும் வினேயெச்சப் பெயரெச்சங்களின் போது இகர ஈறு வரவேற்கப்படுகிறது. எ-டு; தாங்கி (வினையெச்சம்), கட்டின (பெயரெச்சம்). இவ்வாறே யகர ஈறும் விளக்கப்பட்டுள்ளது (15), !
சில வினையெச்சங்கள் காரண காரிய, உடனிகழ்ச்சிப் பொருளிலும் வருகின்றன. செய எனும் வாய்பாட்டின் வினையெச்ச வடிவங்கள் இப்பொருட்களில் வருகின்றன. எடு; நெல்விளைய மழை பெய்தது (காரி LLJL LI பெறுருள்): மழை பெய்ய நெல் விளைந் தது (காரணப்பொருள்) என முன்னே பதை மாற்றியமைத்தால் காரிய காரணம் மாறுகிறது. சூரியன் உதிக்க நண்பன் வந் தான் (உடனிகழ்ச்சிப்பொருள்). இத்த கைய தெளிவான நிலைகளை இச்செய வடிவம் தெளிக்கிறது.
பெயரெச்சம், வினையெச்சம் ஆகி பன முடியும் வகையில் தம்முள் வேறுபாடு உடையன எனினும் அவை தம்முட் பல அம்சங்களில் ஒற்றுமை உடையன. இரண் (5)ւհ பாலறிகிளவிகளைக் காட்டாததுடன் காலத்தை விகுதிகள் மூலமோ, இடைநிலை கள் மூலமோ காட்டுகின்றன. இரண்டிற் கும் வினைமுற்றுத் தொடர் அடிப்படை யாக உளது. அதனுற்போலும் வினையியல் பற்றிப் பேசும் இடத்தில் எச்சங்கள் பற் றிப் பேசப்படுகின்றன. மேலும் ஒரு விஜன யெச்சம் வினைமுற்றைத்தான் கொண்டு
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியவேண்டும் என்பதும் இல்லை, ତ୍ର ଓ
வினையெச்சம் மற்றேர் வினை எச்சத்தையும் அல்லது பெயரெச்சத்தையும் கொண்டு
முடியலாம். எ-டு; ஆடிப்பாடி அகங்கரைந் பெயரெச்சத்தைப் பெயரெச்சம் என்றழைப்பதால் அது பெயர்ச்சொல்லாய் இருக்குமோ என்று மயங்கத் தேவையில்லை. இரண்டும் வினைச் சொற்களே. இவற்றிற்கு வினைமுற்றுகள் அடிப்படை என்பதால் இம் மயக்கம் தெளிவாகின்றது.
இன்று, பெயரெச்ச வாய்பாடுகளில் நன்னூலார் கூறியுள்ள செய்த செய் நின்ற, செய்யும் ஆகிய மூன்றும் வழக்கி லுள்ளன. இதில் எதிர்மறைப் பொருளைச் ஈட்டச் செயப்பாட்டு வினை எச்ச அமைப் பில் படு என்ற துணைவினை பெற்று செய்யப் படாமலிருந்த போன்ற அமைப்புக்கள் வழங்குகின்றன. அத்துடன் இத்துணை வினைகள் இல்லாமலே செயப்பாட்டுப் பெய ரெச்ச வடிவும் இன்று வழங்குகிறது. எ-டு; எழுதின நூல். வினையெச்ச வாய்பாடு களில் செய்து செய, செயின் ஆகியன வழக்கிலுள வான், பான், பாக்கு ஆகிய வினையெச்ச விகுதிகளே ஏற்ற வினையெச் ங்கள் வினையாலணையும் பெயராகவும் வர லாம். எ-டு; செய்வான் வந்தான். இது
செய்வதற்கு வந்தான் எனும்போது வினை
யெச்சமாகிறது. இன்று புகு, நகு, சுடு, உறு போன்ற வினைப்பதங்கள் புக்கு, நட்டு, கட்டு உற்று என விகாரப்பட்டு அமைந்து இறந்தகாலம் க்ாட்டும் e?るエ○Jチェipsr○ ன்றன.
தமிழ்த் தொடரமைப்பில் எச்சவினை கள் சிறந்த இடத்தைப் பெறுகின்றன. ஆங்கிலத்தில் எவ்வாறு வரிக்இயங்கள் 32:33TLÜL g) Lady@liluuiiř3, Gir(Who Which,W hoj மூலம் தொடர்பு படுத்தப் படுகின்றதோ, அவ்வாறே தமிழில் இவ்வெச்சவினைகள் இடம்பெறுகின்றன. தமிழில் இணைப்பு இடப்பெயர்கள் €ig வாக்கியூங்களே

Page 18
ஊற்று 8 (2), 8-12 (1981)
இணைப்பதில்லை. இவ்விடத்தில் எச்சவி
ளும் வினையாலணையும் பெயர்களுமே கின்றன. எ-டு: கண்ணன் வீட்டுக்கு
தான் அவன் சோறு உண்டான், ! விரு தொடர்களை எச்சவினையிட்டு, ணன் வீட்டுக்கு வந்து சோறு உண்ட என ஒரே வாக்கியத் தொடராக அயை முடிகிறது. இவ்வகையில் aTქférašმ8%უr: சொற் சுருக்கத்திற்கும் பயன்படுகின்ற செய எனும் ஒரு வடிவமே ஒன்றுக்கு ே பட்ட பொருட்களைத் தெளிவாக்குகிற இத்தகைய இயல்பு, பயன்பாடு உடை 37字学s、?リエ திராவிட மொழிச்செ களிற் குறிப்பாகத் தமிழ் மொழியில் சி. பான இடத்தைப் பெறுகின்றன எனலா
அடிக்குறிப்புக்கள் :
1 தொல்காப்பியம் சொல்லதிகா -பெயரியல்-குத்திரம்-4:பக்கம்1 2,3 நன்னூல் : வினையியல் சூத்-3
4. இலக்கணக் கொத்து வினையிய
சூத், 84 பக்கம் 81
மரணங்களல்ல பிறவிே முடையது. மகான்களது ஜன? ளது. பரமஹம்சரும், விவேக ணற்ற பெரியோர்களும் மண்ணி எல்லாம் மண்ணுக்கு சகஜம்தா
 

னக
հԱ{Ե வந்
இவ்
Fឆ្នា
}க்க
ឆ្នា
மற்
Τίύ றப்
frւհ
2.
戮
نسل
10,
3.
L括、五07一五44
5.
மொழியியல் : பெயரடையும் வினை யடையும்-பக்கம் 248-256
நன்னூல் வினையியல் சூத் 340ன் உரை பக்கம் 317 - தமிழ் வரலாற்றிலக்கணம் எச்சங் கள்; பக்கம் 罩88 தொல்காப்பியம் எச்சவியல் குத் 37, பக்கம் 275
தமிழ் வரலாற்றிலக்கணம் வினையி பல் - க்கும் 162 -
நன்னூல் - வினையியல் சூத் 23 பக்கம் 320
11, 12 தொல்காப்பியம் : வினையியல்-குத்
3132 பக்கம் 177, 179
了 நன்னூல் - வினேயியல்: சூத் 24
பக்கம் 320-321 இலக்கணச் சுருக்கம் வினையியல்
தமிழ் வரலாற்றிலக்கணம்: எச்சங் தள் - பக்கம் 1 g 0-192
மனிதர்களோடு அதிகம் சம்பந்த
எத்தைக் கொண்டாடுவதே அர்த்தமுள் ானந்தரும், காந்தியும் இன்னும் எண்
ல் பிறந்த
দুর্ঘ্যr",
துதான் பெருமை, மரணங்கள்
- ஜெயகாந்தன்
《J盛)

Page 19


Page 20
ஊற்று 9 (3) 18-16 1981
gth Saourissoir (Import Quarantine St. ions) புதிதாக அறிமுகப்படுத்தப்பட் விலங்குகளில் ஏற்படும் நோய்கள்பற்ற தகவல்களை அறிவதற்கு உதவுகின்ற பிரித்தானிய பகு தி களி ல் நாய், பூ போன்றவற்றின் இறக்குமதிகளின்போ 6 மாதகால சுயேட்சை நடம்ாடலைக் சு டுப்படுத்தலேக் கையாளுகின்றன.
2 இறக்குமதிக் கட்டுப்பாடு:
(Control of Importation)
தொற்று வியாதிகளைக் கட்டுப்படுத் வதற்கு அடுத்து முக்கியமான வழியாக பிறநாடுசளில் இருந்து விலங்குகளையு விலங்கு உற்பத் திப் பொருட்களைய (raw animal products) இறக்குமதி செய் தைத் தடுத்தலும் ஒன்ருகும். ஆனுல் உ6 மையில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்ை களே மேற்கொள்ளும்போது இவ்வகையா இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதல்ை அ விருத்திகள் பாதிக்கப்படுகின்றன. பிரி 5 Taofu Lig,356thai (Foot and Mou diseases) gair பரம்பல் தென் அமெரிக்க வில் இருந்து விலங்குப் பொருள்களி மூலம் பரப்பப்பட்டது. நாடொன்றி இருந்து பிறநாடொன்றிற்குக் கட்டுப்பாட் விதிகள் மேற்கொள்ளப்பட்டுத் தொற். தற்கான வழிகள் நிறுத்தப்பட்டுக் காண பட்டபோதிலும் பிரயாணிகளாலும் ւմ Ո960) களிஞலும் ஏற்படும் பரவலைக் கட்டுப்படு திக்கொள்வதில் பலதரப்பட்ட சிக்கல்க3 எதிர்நோக்கவேண்டியிருந்தது. தற்கால தில் காணப்படும் நவீன போக்குவரத் வசதிகளின் காரணமாக ஒரு நாட் டி இருந்து பிறநாட்டிற்குச் செல்ல எடுக்கு நேரம் மிகக் குறைந்ததாகும். இதனு பரவலுக்குக் கூடியளவு சந்தர்ப்பம் ஏற்ப கின்றது. ஆனுல் முற்காலத்தில் கட மார்க்கப் பிரயாணங்கள் இருந்ததால் ஒ நாட்டில் இருந்து பிறிதொரு நாட்டிற்கு செல்ல எடுக்கும் நேரம் மிக அதிகமாகி

நிதி බැංඛ්‍යාංශුඛ தொற்றிற்கான காரணிகள் பொதுவாகச் செயலிழந்து போகின்றன.
மேலும் அயல் நாடுகளிடையே விலங்குகளி
னதும் அவற்றின் உற்பத்திப் பொருட்களி னதும் விலைகளில் அதிக மாறுபாடு காணப் படுமாயின் அரச சட்டங்களிற்கு எதிரான முறைகள்ல்கூடக் கள்ளக் கடத்தல்கள் ஏற் படலாம். இதுவும் நோய்பரவலுக்கு முக் கிய காரணியாக அமைகின்றது.
3. மந்தைக்கூடடமும் பகுதி அழிவாக்கமும்
(Herd & area eradication)
குறிப்பிட்ட வியாதியொன்று நாடு முழுவதிலும் நன்கு வியாபித்துப் பரவியிருப்
பின் அவ்விலங்குகளை அழித்தலால் கட்டுப்
படுத் த ல் மேற்கொள்ளப்படுகின்றது.
தொற்று ஏற்பட்ட விலங்குகளை அடியோடு
கொல்லுதல் மூலம் அழித்திருந்தபோதும் தொற்றிற்கான காரணிகள் காவிகளான விரட்டு அல்லாத வனவிலங்குகளிலோ அல் லது தரையிலோ காணப்படலாம். இவ்வித வியாதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு விலங்கு களின் அழித்தலைத் தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளி யொன்றின் வியாதிகள் எதுவுமில்லாத புதிய மந்தைக்
கூட்டங்களை உருவாக்கி அவற்றை நாட்
டின் ஏனைய பகுதிகளுக்கு விருத்தி செய்வு தன் மூலம் நோயற்ற விலங்குகளின் பெருக் கத்தையும் பரம்பலையும் அதிகரிக்கலாம். இவ்வித செயற்றிட்டங்களை மேற்கொள் ளும்போது ஆரம்பநிலைகளில் செய்யப்படும் ஆய்வுகள் மூலம் நோய்களைப் பரிசோதித்
தல் அவசியம் (Tubercubin) சோதனை
J3ä&Giai (Luberculosis) 9õõTõõt opU) தராதரமான ஆரம்ப சோதனையாகும்.
* தடுப்பு மருந்துகள் கொடுத்தல்
(Vaccination) 三ー 。 தடுப்பு மருந்து கள் கொடுப்பதால்
வியாதிகளேக் கட்டுப்படுத்தல் லியாதிகளின்
பாதிப்பின் தன்மையுடன் பெருமளவில்
翼垒儿

Page 21
இவற்று : 3 (2) 1816 1981
தங்கியுள்ளது. வெளிப்புற நச்சுக்களால்
(Exoloxins) ஏற்படுத்தப்படும் வியாதிகளைக்
கட்டுப்படுத்த இறந்த அல்லது (toxoid) தடுப்பு மருந்துகள் பயன்படித்தப்படுகின் poor. Lamb dysentry, black leg, tetanus entero toxeamea போன்ற ன மேற்படி தடுப்பு மருந்துகள்மூலம் வெற்றிகரமாகவும் மலிவான முறையிலும் கட்டுப்படுத்தப்படு கின்றது. இவ்வாறு இருந்தும் தடுப்பு மருந்துகளால் எல்லா நேர ங் களி லும்
தகுந்த முறையில் நிர்பீடனங்கள் ஏற்
படுத்தப்படுவதில்லை. எதிரான விளைவுகளும்
ஏற்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்
வளது .
தடுப்பு மருந்துகள் மிகக் குறைந்தகால மிதமான நிர்ப்பீடனத்தையே (Short linled & Moderate immunity) gill Gig3357 றது. எனவே இவற்றிற்கான தடுப்பு மருந்துகளை அடிக்கடி கொடுத்தல் அவசியம். தடுப்பு மருந்துகள் பொதுவாக இறந்த அல்லது நலிவான நோய்க்காரணிகளால் ஆக்கப்பட்டவை. இறந்தநிலையில் காணப் படும் நோய்க்காரணிகளால் ஆக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் பிறவிலங்குகளுக்குத் தொற்று ஏற்படுவதற்கு க் காரணியா காது. அத்துடன் குறைந்தளவு நிர்பீட னத்தையே ஏற்படுத்துகின்றன. நோய்க் காரணியான வைரசுக்களைச் சார்ந்த வேறு இன வைரசுக்களும் (related viruses) வைரசு நோய்களுக்கு எதிராக நிர்ப்பீடனத்தை ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின் per gigi)g 2-5TU 60 LDIT5 measlesviruses நாய்க்குட்டிகளில் distemper க்கு எதிராக நிர்ப்பீடனத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப் படுகின்றது. தட்டையன் வகைகளால் (Hel minthus) s Tiib LUGğiştill uGib Sašasaonrear
நோய்களுக்கு எதிராகக் கொடுக்கப்படும்
தடுப்பு மருந்துகள் அவற்றின் குடம்பிநிலை
விருத்தியைப் பெரிதும் கட்டுப்படுத்து
ஏர்
கின்றன .
- உதாரணமாக E=MD நோய்க்கான
G壹 (m
( 3 )
 

ஆத்திரப்போட்டுக் காவிகளும், உணவுச்
சேர்வைகளும் ; Arthropod rcelors & Feed addihtes.
வாழும் ஆத்திரப் போட்டுக்க ன உண்ணிகள் (ticks) சிறிய பூச்சிகள் es) ஈக்கள் (flies) போன்றவற்ருல் ஏற்
த்தப்படும் நோய்களைக் கட்டுப்படுத்து
ற்கு நோய் எற்பட்ட விலங்குகளை ஒட் ாணிகளை அழிப்பதற்கான மருந்துக் கல் களினுள் அமிழ்த்துவதாலோ (dipping) லது இக்கலவைகளை விசிறுவதாலோ aying) கட்டுப்படுத்திக்கொள்ளலாம். லும் ஆத்திரப்போட்டுகளைக் கட்டுப் த்துவதற்கு அவற்றின் வாழ்க்கைக்கு ந்ததல்லாத முறையில் அங்கு காணப்
ம் தாவர வர்க்கங்களை அழித்தலால்
திரப் போட்டுக்களின் வாழ்க்கையும் ருக்கமும் கட்டுப்படுத்தப்படும். ஆனல்
முறை செய்முறைரீதியில் அதிக அளவு மமாக இருப்பதாலும் அதிகளவு செல.
ன முறை என்பதாலும் அதிகளவு பிர ாகத்தில் காணப்படுவதில்லை.
உணவூட்டலில் குறைந்தளவு உணவுச் *மானங்கள் கொடுக்கப்படுமாயின் அத தொற்றுக்குக் காரணியான அங்கி ன் எண்ணிக்கையைக் குறைக்கின்ற, ப்ெபாகக் குடல் பகுதிகளில் காணப்படும் கிகளின் எண்ணிக்கையைக் குறைக்கின் இதனுல் நோய்களால் ஏற்ப டும் ப்புக் குறைக்கப்படுகின்றது. (Coceidosis) 1ப்படும் நோய் கோழிகளில் அவற்றின் னவில் ஊட்டப்படும் உணவுச் சேர்மானங் ல் பெருமளவில் தங்கியுள்ளது.
Gisati u Jaisi : Spread of Infection
தொற்று வியாதிகளின் பரவல் பற்றி
ர, வைரது பங்கசு, ஆத்திரப்போட்டுக் தட்டையன்கள் போன்ற வகைகளினுல் படுத்தப்படுகின்றது. தொற்று ஏற்பட்ட

Page 22
இவற்று : 3 (2) 1816 1881
விலங்குகளில் இருந்து பலதரப்பட்ட வழி களில் நோய்க்காரணிகளை வெளியேற்ற ஏனையவற்றிற்குப் பரப்புகின்றன. உதார ணமாக நேரடியாகவோ அல்லது காவி களாலோ அல்லது இடைவிருந்து வழங்கி யெர்ன்றின் மூலமோ ஏற்படுகின்றது, இல் வியாதிகள் விருந்து வழங்கியொன்றில் இருந்து பிறிதொரு விருந்து வழங்கிக்கு நேரடியாகப் பரப்பப்படுகின்றது. இதற்கு உதாரணமாக உண்ணிகளாலும் பூச்சிகளா லும் ஏற்படும் வியாதிகளைக் கருத்திற கொள்ளலாம். சிலநோய்களுக்குக் காரண யான அங்கிகள் விருந்து வழங்கிக்கு வெகு விரைவில் அழிந்துவிடுகின்றது. (உ+ம் Cattle plague) Anthray GIBTüůšegiš SETT UTGIO யான அங்கிகள் மிக நீண்டகாலத்திற்குச் கூட அழியாது காணப்படுகின்றன. மேலும் ஒரு விலங்கில் தொற்றுதல் ஏற்பட்டதற் கான அறிகுறிகள் தென்படாதிருத்தலும் பெருமளவு சிக்கலை ஏற்படுத்துகின்றது.
தகுந்த முறையில் வியாதிகளைக் கட் டுப்படுத்த வேண்டுமானுல் வெவ்வேறு நோய்கள் வெவ்வேறு விலங்குகளில் எப். டிப் பரப்பப்படுகின்றன என்பதைத் தன யாகவும் அவற்றின் இயற்கைச் சரித்திரங் களைப்பற்றி விரிவான முறையிலும் கற்றறி
முதலைப் பறவை (Crocodile
முதலைப்பறவை என்னும் ஒரு விந்தைப் பணி புரிகிறது. நீர்வாழ் யோரங்களில் ஒய்வு எடுக்கும்போது உள்ள அழுக்குகள், கிருமிகள் ஆகிய கியத்திற்கு அடிகோலுகின்றன. முத யக் குரல் எழுப்பி அவற்றை எச்சரித்
353) -

പ്രബ
தல் வேண்டும். காலநிலை. பராமரிப்பு முறைகள், மிருகவைத்திய சேவை கள் போன்றவை நாட்டிற்குநாடு வேறுபட்ட வைகளாகக் காணப்படுகின்றன. எனவே அவற்றிற்கு ஏற்றமுறையில் கட்டுப்படுத்தல்
கள் மேற்கொள்ளப்படல் வே ண் டு ம்.
மேலும் தகுந்த முறையில் கட்டுப்படுத்தல் களே மேற்கொள்வதற்கு நன்கு அபிவிருத்தி செய்யப்பட்ட மிருக வைத்திய சேவைகள் அத்தியாவசியமாகின்றது. இதற்குப் போது மாளைவு மிருகவைத்தியர்களினதும், பயிற் றப்பட்ட மிருகவைத்திய உதவியாளர்களி னதும் சேவைகள் உதவியளிக்கின்றன.
ஆதாரம்
1. Spen, 11, 1, 1968 pp 03-06
2. Diagnostic methods in veterinary
medicine by GEO. F. BODDIE. pp 02-04.
3, Animal production & Health Bull.
1978, 11, pp 53-55.
ASAMSMSTMASAMASMSAMASSASSASSASSASSASSASSASMSASMS SMSeMSTMSMSAS
Bird)
பறவை முதலைக்கு உற்றதொரு நண்பனுக முதலைகள் தமது திறந்த வாயுடன் கரை
இப்பறவைகள் முதலைகளின் பற்களில்
வற்றை உண்டு அம்முதலைகளின் ஆரோக்
லகளுக்கு ஆபத்து நெருங்கும் போது அபா தும் இவ்விந்தை நண்பர்கள் பணிபுரிகிறர்
(ஆதாரம் யுனெஸ்கோ கூரியா)
16 )

Page 23
ஊற்று 9 2), 17-20 (1982)
மாக்ஸியக் கண்ணுேட்டத்தி
象
AA0855 AA0
மேலத் தேசங்களில் மத நம்பிக்கை குறைந்துவருகின்றது. இதற்கு
இரண்டு காரணங்கள் கூறுவார்கள்
அறிவியல் (விஞ்ஞான) 蕊厅汗导G。
2. கைத்தொழிற் புரட்சியும், இரவிய
சீன புரட்சிகளும்,
இவ்விரண்டு காரணங்களிஞலும் மக்களின்
பாரம்பரிய உளப்பாங்குகள் தகர்த்தெறியப் பட்டு, நகர வாழ்க்கையின் தாக்கத்தால் இப்புதிய சிந்தனைகள் உருவாயின. 16-ம் நூற்றண்டில் ஏற்பட்ட அறிவு முதல் வாதத்தின் தொடர்ச்சியின் விளைவுதான் இதுவெனலாம். விஞ்ஞான ரீதியான கேள்வி
களுக்கு ஏற்பட்ட பதில் இவையாகும் மதத்
திற்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் ஏற் பட்ட முரண்பாடே இத்தூண்டுதலுக்குக் காரணம் எனலாம். (1. S. Mi) மில்லி
னுடைய தாராள சமூகச்சீர்திருத்த இயக்கம் இதற்குக் கா ர ண ம க அமைந்தது.
பொதுவுடமை வாதத்திற்குக் கால்மாக்ஸ் நல்ல கோட்பாட்டு ரீதியான பலத்தையும்
அதிகார பூர்வமான அடித்தளத்தையும்
கொடுத்தார் 1917-க்குப்பின் மதம் பற்றிய வி ம ர் ச ன ம் ஒரு இயக்கமாக விளங்கி யது.
பியூபேக்கின் பொருள் முதல் வாதத் தால் கால்மாக்ஸ் பாதிக்கப் பட்டார். எனவே மாக்ஸ் ஆரம்பத்தில் கேகல்வாதி யெனலாம். கடவுள் இல்லை என்று நிரூபிக் கும் முயற்சியில் பியூபேக் செய்து விட்டார் என்பதே கால்மாக்ஸின் கருத் தாகு ம்.
爱
உதவி விரிவுரையாளர், மெய்யியற் துறை, பேராது
( 1 η
堊 - 勁

ஆக, ஆனந்தநாதன் B. A. (Hons)*
ஆகவே அம்முயற்சியை @@ மாக்ஸ்
பியூபேக்கிலும் இரண்டுபடி முன்னேறினுள் அதாவது கடவுள் என்பது மனிதன் தன் துடைய விம்பத்தையும், மனிதத் தன்மை யையும் மோட்சத்தில் எறிகின்ருன் என்பது
இவரது கருத்தாகும். கால்மாக்ஸ் கடவுளே மனிதப் பண்புக்குள் நுழையாதபடி விலக்கி b) o LIFFFF. இதுபற்றித் 萎 அபிப்பிராயத்தைப் பின்வருமாறு கூறுகின் ஜர்: ' மெய்யியலாளர்கள் உலகை விளக்கி புள்ளார்களே தவிர அதனை மாற்ற முற் படவில்லை. உலகை மாற்றுவதுதான் முக் கியமானது ஆகவே பொதுவுடமை நாடு
தனது
கின்றது.
களில் மதம் இயல்பாகவே உதிர்ந்து விடு
கால் மாக்ஸினுடைய பொருள் முதல்
வாதம் இயக்கவியலை அடிப்படையாகக்
கொண்டது. இயக்கவியலை இவர் கேலிட மிருந்து பெற்றுக்கொண்டார். இதனே
இவர் பொருளாதார சமூக அமைப்பு முறை பில் காண முயற்சித்தார். மானியமுறை முதலாளித்துவத்தை வளர்த்தது. முதலா
வித்துவம் முரண்பாடானது முதலாளிகள் தமது இடத்தைப் பெருக்குவதற்காகப் படிப் படியாகத்தொழிலாளியின் உழைப்பை அவர் களிடமிருந்து சுரண்டுவார்கள் ஐம்பது
மணித்தியாலம் வேலைசெய்யும் ஒருவனுக்கு 齐互aüLa 安T功rörLDT、 முதலாளிகள் ஐம்பது
மணித்தியாலத்துக்குரிய கூலியைக் கொடுப் பதில்லை. இவ்வாறு தொழிலாளர்களின்
உழைப்பைச் சுரண்டச் சுரண்ட் LITT LI TGf = வர்க்கப் புரட்சி ஏற்படும். பின்பு சமூகத்தை
நல்ல முறையில் கட்டுப்படுத்தினுல் புது
ఢిల్ ప్రత్తిడితీ ప్g ܣܛܢ

Page 24
задрi i 9 (2), 17-20 (1931)
யுகம் மலரும். அப்புது யுகத்தில் உற்பத்தி தொழிலாளர்களால் அவர்களுக்காக அவர் களிஞலேயே நடத்தப் படும். தனது உழைப்பை இன்னுமொருவன் அனுபவிக் கும் நிலையை அவர்கள் அகற்றியே தீர்வார் கள். ஆகவே, சமதர்ம சமூகம் ஒரு இசைவை ஏற்படுத்தும். எனவே ஒரு கற்பனை அரசு தோன்றும் பொதுவுடமைச் சமுதாயம் ஒளிமயமான எதிர்காலத்தை மனிதனுக்கு படைத்துக் கொடுக்கின்றது. தனது திறமைகளைத் தடையின்றி வெளியி டவும், கட்டுப்பாடற்றுச் சுதந்திரத்துடன் வாழ்க்கை நடாத்தவும் புதிய திறமைகளைக் கற்கவும், தனது ஆளுமையை விருத்தி செய்யவும் தொடங்கினுல் சமூக ஊழல்கள் யாவும் ஒழிந்து ஒரு நல்ல உன்னத சமூகம் உருவாகும். நல்ல சமூகத்தில் மனிதர்களும் நல்லவர்களாக இருப்பார்கள். இதுவே கால்மாக்வின் இலட்சியமாகும், மதங்கள் மறுமையில் காணவிழைந்ததை மாக்ஸ் இவ்வுலகில் காணவிழைந்தார். மாக்ஸ் காணவிழைந்த சமூகத்தில் கடவுள் சமூக மளிக்கவில்லை. மாக்ஸின் போதனை மணி தணுக்கு உற்சாகமூட்டியது. இது மதத் திற்கு எதிரானதாக அமைந்தது. மாக்ஸ் " மதம் ஒரு அபினி ' என்று கூறிஞர். மக்கள் போதை நிலையில் இருந்தால் முன் னேற்றமேற்படாது. இப்போதை சோசலிச சமூகத்திற்குள் இருக்கும். இம்மையும், இவ்வுலகும் தான் மனிதனின் முக்கிய இடங் கள், மறுமையும், சமய அனுபவமும் பொருத்தமற்றவை, காமார்க்ஸ் 19-ம் நூற்ருண்டிலேற்பட்ட கைத்தொழிற் புரட் சியால் உண்டான ஊழல்களையும் சுரண் டல்களையும் கண்டித்து முதலாளித்துவத் தின் முரண்பாடுகளை எடுத்துக்காட்டி, நாம் வாழ்கின்ற, காண்கின்ற, அனுபவிக்கின்ற உலகை ஒரு பரிசுத்தமான, பிரகாசமான இடமாக்க முயன்ருர், ஆணுல், அவரைப் பின்பற்றியவர்கள் இரக்கமற்ற சர்வாதிகாரி களானதேன் ? மதங்கள் எல்லாம் மறுவுல கில் கண்ட ஒரு இலட்சியத்தை அவர் இவ்
体型

வுலகில் நிலைநாட்ட முற் பட்ட மை ஒரு பெரும் சாதனையாகும்.
சகல மதங்களும், ஆலயங்களும் எந்த விதமான மத நிறுவனங்களும் பூர் சுவா பிற்போக்கு வாதத்தின் அடிப்படையாகும். இவை முதலாளிகளால் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு உறுதுணையாகவும், தொழி லாள வர்க்கத்திற்கு போதை அளிப்பதற் காகவும் பயன்படுத்தப் படுகின்றதென்பது லெனினினது கருத்தாகும். பொதுவுடமை விஞ்ஞாபனத்தில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கால்மாக்ஸினுல் வெளியிடப்பட்ட பொருளாதார சமூக முறையை அடிப்படை யாகக்கொண்டே லெனின் மேலே கூறிய கருத்தைத் தெரிவித்துள்ளார். இது மாக் ஸினது மனதில் எழுந்தது. இருந்த போதி லும் அது மாக்ஸிஸ்த்திலும் பார்க்க உயர் வானதாகும். பொதுவுடமையிலும் பார்க் கப் பரந்தது. இன்று சோவியத் ரஷியா விலும், சீனுவிலும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள பொருளாதார சமூக முறைமை யான முழுமையைத்தான் நாம் இதில் கருது கின்ருேம். இம்முறையினை லெனினிஸ் மென்று அழைப்பது மேலானது. சமீபத் தில் சோவியத் ரஷியாவில் மாக்ஸிலத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல், லெனினிஸத்திற்கு முக்கியத்துவம் அளித் துள்ளனர். அவர்களுடைய தத்துவத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமைப் பாடுண்டு. எனவே இவை இரண்டையும் சேர்த்து மாக்ஸிஸ் லெனினிஸம் என்போம்.
இரண்டு காரணங்களினுல் நாம் மாக் ஸிஸ் லெனினிஸத்தினுடைய தத்துவத்தை நவீன மதத்திற்கு எடுத்தாள வேண்டியுள் ளது. முதலாவது ஆரம்பகாலம் தொட்டு மாக்ஸிஸ் லெனினிஸம் மதத்தைக் கண் டித்துள்ளது. இரண்டாவது இந்த முறையில் மதத்தின் தன்மைகள் காணப்படுகின்றன, மாக்ஸிஸ் லெனினிஸம் மதத்திற்கு எதி ராக எழுந்த ஒரு உள்நாட்டுக் கலகம் எனலாம். அவர்கள் மதங்களைத் தகர்த் தெறிந்த பொழுதிலும், இன்னுெரு மதத்
8 )

Page 25
அவற்று 9 {2}, 17-20 (1981)
தை உண்டாக்கியிருக்கின்றனரெனலாம். கடவுளுக்குப் பதிலாக இயக்கவியலை முன் வைக்கின்ருர்கள். மோட்சத்திற்குப் பதி லாக வர்க்கப் பேதமற்ற சமூகத்தைத் தரு கின்றர்கள், ஏனைய மதங்கள் மறுமையில் ஒரு மோட்சத்தைக் காணுகின்றன. மாக் ஸிஸ் லெனினிசம் இம்மையில் ஒரு மோட் சத்தை காட்டுகின்றது.
- gt-i நூற்றண்டில் இவ்வாருன் புதிய மதங்கள் பல தோன்றியுள்ளன. இத்தாலி
யில் பாசிசமும், ஜேர்மனியில் நாஸிஸ்மும் ஆகிய இரண்டும் மதங்களைப்போல் தோன்றி மின்னி, இராணுவ வீழ்ச்சியால் மறைந்தன. பாஸிஸத்தின் ஒன்றுவிட்ட சகோதரனுன லெனினிசத்திற்கு வெற்றி கிடைத்ததற்கு யுத்தத்திலேற்பட்ட வெற்றியே காரணம் எனலாம். நாவிம்ை தோல் வி யு ற்ற து லெனினிஸம் வெற்றிபெற்றது. பிந்தியது நிலைத்தது, முந்தியது அழிந்தது. இப்புதிய மார்க்ஸிஸ் லெனினிஸத்திற்கு எதிர்வாதம் கிடையாது. சீனுவும் சோவியத் ரஷியாவும் வேறுபட்டிருந்த போதிலும், அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருந்தாலும், கொள்கை அடிப்படையில் அபிப்பிராய பேதம் இல்லை.
மாக்ஸிஸ்மும், லெனினிஸமும் மதத்
திற்கு விரோதமாக இருந்ததற்குக் காரணம்
உண்டு. மாக்சும், ஏங்கெல்சும் பியூபேர்க் கினுடைய " கிறிஸ்தவ மதத்தின் சாரம்' என்னும் நூலினல் பாதிக்கப்பட்டிருந்தனர். 1941 இல் பியூபேர்க் பிரபஞ்சத்தில் தன்னை
யும், தன் ஆதிக்கத்தையும் நிலைநாட்டுவ
தற்கு மதம் ஒரு வழியாக அமைகின்றது என்ருர் மதத்தில் மனிதன் காண்பதெல் லாம் உருவம் பெருப்பிக்கும் கண்ணுடிக்கு முன் தன்னக் காண்பதுபோலாகுமென்ருர், இவ்விளக்கத்தை மாக்ஸ் ஏற்று, இதனே மேலும் விஸ்தரித்தார். மளிதன் இயற்கை
யாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப் படு
( 1

கின்றன். இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட வன் ஒரு விரக்தி மனப்பான்மையை அடை கின்றன். உடனே பக்திமயமான கற்பனை யில் ஈடுபடுகின்றன். பெரும்பான்மை மக் கள்-கொடிய வறுமை-சமூக சமத்துவமின் மை-சமூக அநீதி போன்றவைகளால் பாதிக் கப்பட்ட படியினுல் துன்பம் தாங்காது ஆகாயத்தில் ஒரு கற்பனை உலகைக் கண் டான். இதே போன்று அமெரிக்காவில் துன் புறுத்தப்பட்டு அடிமைகளாக இருந்த நீக் ரோக்கள் ஒரு கற்பனை உலகில் காட்சிகளைக் கண்டனர், கடவுள் சர்வ வல்லமை உடைய வர் என்று மனிதன் கூறும்போது தன்னு டைய பெலவீனத்தின் மறுபிம்பத்தைத் தான் கூறுகின்றன். இதனை மாக்ஸ் வரு மாறு கூறுகின்ருர் இயற்கைக்கு முன் பாக மனிதனின் சக்தியின்மையையும், மனி தல்ை உண்டாக்கப்பட்ட சமூக பொருளா தார ஊழல்களும் அவனைத் துன்புறுத்தி நசுக்கும்போது வேதனை தாங்கமாட்டாது மனிதன் ஒரு பிரமாண்டமான கற்பனையைச் செய்து அக்கற்பனையில் தர்வு வல்லம்ை புடைய ஒரு கடவுளைச் சிருஷ்டிக்கின்றன், மனித பெலவீனத்துடைய - துன்பத்தி னுடைய விடுவிக்க மாட்டாத நிலையை கற் பனையில் விடுவித்துக்காட்டுவதே மதமாகும். இது ஒரு புதிய வாதமல்ல. 19-ம் நூற் ருண்டில் இவ்வாறன கருத்துக்கள் இருந் திருக்கின்றன. லெனின், மதம் மக்களு டைய போதை வஸ்து என்று கூறும் பொழுது அவர் சமூக பொருளாதாரக் குறைபாடுகளைத்தான் எடுக்துக்காட்டுகின் ரூர் லெனின் கூறியவாறு நவீன மதத் தின் ஆணிவேர் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதில் இருக்கின்றது. இவ்வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தில் தம்வை அர்ப் பணித்து விட்டது. இயற்கையை மீறமுடி யாமல் பயம் கடவுளை உண்டாக்கிவிட்டது.
9 )

Page 26
estigo 9 (2), 17-26 (1981)
மதம் என்பது ஒரு தீமையான விட u Lib. ஏனெனில், அது மனிதனுடை மனதை உண்மையான பிரச்சனைகளுக் உண்மையான,நியாயமான தீர்வை காணு படி கற்பனைத் தீர்வுகளில் காணமுயg கிறது. விஞ்ஞான ரீதியான தீர்வு எடுக்கு பொழுது மதம் அற்றுப்போகும். மத தின் மூலம் கற்பனையில் கானப்போகு எதிர்கால உலகை இக்காலத்தில் உண்மை படுத்த ஏங்கெல்சும், மாக்கம் லெனினு விரும்பினர். -
ST S S S MT TMT TT TSTS TS S SMT S SqqS S S S S SSSTST S MT TLT S TST ST S TS TSTS TT TT TS
595ir syff (Ohrid Lake)
மசிடோனியாவின் ஒகிரிட்ஏரி ( மீட்டர்) உலகிலேயே மிக மிகப் பு மிதவெப்ப கருநீல நிற நீர் கிட்டத்த புகவிடக் கூடியதாக உள்ளது. இத கள் ஆகியனவற்றைத் தெளிவாகப் ஊற்றுக்களில் இருந்து வந்து சேர்ந்
உயிர்ச்சுவடுகளாக உள்ள பல இவை கிட்டத்தட்ட 55 மில்லியன் படுகின்றன. மிக அருமையாக உ காணப்படுகின்றன. பல இன நத்ை இங்குள்ளன. இவ் ஏரியில் பனிக்க சியா கண்டத்தின் நீர்ப்பரப்பில் க நிதிகளைக் காணலாம். இதனுல் இ பும், இயற்கை ஆய்வாளர்களையும்
AT TzSTSTSTSzSzSTST S S S S S S S SYSTqT STSS S S S S S S S TST S TS T STSTSTSTSMSS
 

மொஸ்கோ வானெலி, பாடசாலைகளை
யும், குடும்பங்களையும்-சமூகநல அபி விருத்தி நிறுவனங்களையும், மத அனுட்டா னங்களிலிருந்து விலகும்படி அடிக்கடி கூறு கின்றது. கடவுளின் மீதுள்ள நம்பிக்கை பிள்ளைகளுக்குத் தம்மீது அவநம்பிக்கையைக் கொடுக்கின்றது. விஞ்ஞான அடிப்படையில் மாக்ஸியத் தத்துவம் வளர்கின்றது. மனி தன் பொருளாதார முன்னேற்றமடைவ தற்கு மதத்தினினின்றும் விடுபடவேண்டும். பொதுவுடமைச் சமூகத்தின் கீழ் மதம் அறவே அழிந்து விடுமென்பது மாக்ஸிஸ் வாதிகளின் கருத்தாகும்.
=-
S S TS S TTS TTT TS TT STMTS MT TT TTTS S TMT TMS S TSTS ST S TTSTTT S S S S TS S STS SS ST S MS STS S TMS S TT TTST STS SS S TMMS
249 ഒക്ടേT L-1, #TFi ൧ 145 ழமையான ஏரிகளில் ஒன்ருகும். இதன் ட்ட 20 மீட்டர் ஆழத்திற்கு ஒளியை உட் னுல் நீரில் வாழும் உயிரினங்கள், தாவரங் பார்க்கக் கூடியதாக உள்ளது. இது பல த நீராகும்.
விலங்குகள் இங்கு உயிர் வாழ்கின்றன. வருடங்களாகியும் சற்றும் மாருமல் காணப் ஸ்ள கடற்பஞ்சுகள் சில இங்கு மட்டுமே தகளும் சில குறிப்பிட்ட மீன் இனங்களும் ட்டிக் காலத்தின் (Ice age) முன் யூரே ாணப்பட்ட விலங்குகளின் கடைசிப் பிரதி வ் ஏரி தொல்பொருளாராய்ச்சியாளர்களை
(Naturalist) மிகக் கவர்ந்துள்ளது.
. (ஆதாரம்: யுனெஸ்கோ
S TS S TS S TT TM S S S S S TS TS T TT TT T TT TT TTT Tq S TS S TS TS TT TMAS  ை இ னு னு அ

Page 27
ஊற்று 9 (2), 2-26 (1981)
தாழ்நில பயிர்ச்செய்ை
வளமாக்கிப் பிரயோகம்
நெல்லுற்பத்தியின் பிரதான உற்பத் திக் காரணிகளுள் வளமாக்கிகள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. இருந்த போதி "லும் அனேகமான அபிவிருத்தியடைந்து வரும் ஆசிய நாடுகளில், இவ்வுற்பத்திக் காரணியினைப் பயன்படுத்துதல் விலையுயர்
ந்ததொன்முகக் கருதப்படுகின்றது. வள
மாக்கிகளைப் பயிர்களுக்குப் பிரயோகிப்ப தன் மூலம் விளைவு அதிகரிக்குமென்பது வெளிப்படையானுலும், வளமாக்கிப் பிர யோகத்தின் உச்சப் பயனைப் பெற, செய்கையாளர்கள், தூண்டற்பேறுள்ள
(வளமாக்கிகளைப் பாவிக்கும்போது கூடிய
விளைவு தரக்கூடிய) நெல்லினங்களையும், பொருத்தமான விவசாய நடைமுறைகளை
யும் மேற்கொள்ளுதல் அத்தியாவசியமான
தாகும்.
தாழ்நில (நீரினுள் அமிழ்ந்த நிலை யில்) நெற் செய்கையின்போது நெற்பயி ருக்கு வேண்டிய அதிமுக்கிய போசனப் பொருட்கள் (தாவர உணவு) மூன்றுகும்.
9/906 IUTOIGO நைதரசன் (N), பொசுபரசு
(P), Guit boopSuth (K) என்பன. இவற்
றை
LIGGÉ
ភ្ញាស្ដ្រី
பெ 6մեք:
நில திற்
டே
ளவு
பிர இது
gait
|5fT :
○」f
후
53.
257 L.
அட்
நிறது
ஆராய்ச்சியாளர், மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையம்,
(21)

55)
M. A. aggr, B. Sc. (Hons) Agric
விட ஏனைய போசனை மூலகங்களும் வரங்க ளினல் வேண்டப்படுகின்றன.
னும் அவை சிறிதளவிலேயே தேவைப்
கின்றன. இப்போசன மூலகங்கள் சில சட சூழ்நிலைகள் தவிர்ந்த ஏனைய ாதுவான நிலைமைகளில் தாவரங்களுக்கு ங்கப்படுவதில்லை. அநேகமாகத் தாழ் ப் பயிர்ச் செய்கையின்போது நிலத் குப் பாய்ச்சப்படும் நீரே தாவரத்தின் ர்ச்சிக்குப் போதுமானளவு ஏனைய சனை மூலகங்களை வழங்குவதுடன் ஒர
பொற்ருசிய போசனையையும் வழங்க
லது. இதனை இலங்கையின் உலர்வலய
தான நீர்ப்பாசனக் குளநீர்களில் மேற்
ாள்ளப்பட்ட இரசாயன பகுப்பாய்வு தெளிவுபடுத்துகின்றன. உதாரணமாக லுமாத நெல் வர்க்கமொன்றின் | 6թ(5 கத்திற்குரிய நீர்த்தேவை நாலு ஏக்கர் எனக் கொள்ளப்படின் அம்மொத்த வளவு நீரினுல் வழங்கப்படும் போச பொருட்களின் அளவுகளைப் பின்வரும் விரிவாக விளக்குகின் 1سبم"%20Tیخ62.1.L.
கண்ணுெறுவ, பேராதனே.

Page 28
அற்று 9 ,ே 23=26 (1982)
egú LANása 1 -
பாசன நீரி போசனைப் பொ (Ana
குளங்கள் К
இரணமடு 66 2
வவுனிக்குளம் 7 to 6 Vavunikulam - - பாவற்குளம் 巫等夏· Pavatkulam கட்டுக்கரைக் குளம் 翼亨2。 Giant’sTank மகா வில்லாச்சிய 121 Maha Willachchiya துவரவெவ 丞多·基 Nûwarawewa நாச்சாதுவ 9 5 Nachchaduwa - $@nt(ଗରiରy - 9 7 Kalawewa ஹ?றுலுவெவ 9973 Hurulu wewa கந்தளாய் 54 - 8 Kantalai 三 மின்னேரிய 穹6委 Minneriya பராக்கிரம சமுத்திரம் 寻母·蔷& Parakrama Samudraya ԱԶT5 37. 96. Rukam உன்னிச்சை 31: 19 Unnichchai சேனநாயக்க சமுத்திரம் 30-92 Senanayake Samudry
வனமாக்கிப் பிரயோகம் ஏன்?
அயனமண்டல நாடுகளில் தாழ் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்த அனேக வயல்நிலங்கள் பெரும்ப நைதரசன் பற்றுக்குறைவுடையன; காணப்படுகின்றன. இத்தகைய வ ளில் நைதரச வளமாக்கிகஜ நிலத் சீேயன்படுத்தும்போது அவை நெற்தா

குல் வினியோகிக்கப்படும் நட்களின் அளவு இரு/ஏக்கர்
S. L., 1973)
siri
Ca Mg S Si C
|重42·56,87·4912·65 五垒·16 446°77
醬 鬱 罩62·夏6 86。43 重4-4@ 35·雷5 36&*9母
128601 || 34680|| 2896 || 928 - 31 | | 327 * 8Ꮽ | Ꮽ13 • 63 | 37 • Ꮽ Ꮾ | 1 15• 2Ꮽ | 143 7" 04 S|275・32| I99・58 | I4・43 罩3·玺 五209·&5
*毽350°罩6菲209·39 【2、65 4、48 丑、2夏°&五
232·55128·30|五2·65 五D、87 735*醛
305 - 6 1 181 - 18 19.87 52' 12 6 19:06
19巫·57菲五09·59其五4壹 52·互莓7厦*7萤
26 I・95| I44・34| 72・65 72・79 | I50・00
000 S0z0 000SSS S 0 SS000S 00S0 LL00 S0 0 0 Y S 00
玺7·22 27·7芷、直9·87 菲62·99 亚卫五,42
5互·G葛 薰7、7 重4奎、5芷·05 76°6、
*0*65 @@·看了 捧五2,65 92·含0荃9·4á
களின் வீரியத்தை அதிகரிப்பதுடன் வளர்ச் நிலப் சியையும் கூட்டுகின்றது. இதன் விளைவாக "டு வைக்கோல் உற்பத்தி அதிகரிப்பதுடன், Tg|LD . afst 53; தானிய விளைச்சலும் கூட்டப்படுகின்றது: எனினும் தேவைக்கு மேலதிகமாக பயன் திற்கு படுத்தப்படும் நைதரசன் தாவரத்தின் வரங் தண்டுகளே மென்மையாக்கிப் பயிர்சாய்த
(霹月

Page 29
زi--g6 = (lig&gصلى الله عليه وسلم کو (و) = g چلاطینی تھے
லுக்கு வழிகோலுவதுடன் சில நோய் (விசேடமாக எரிவந்தம் = Blast - போன்ற
நோய்)களுக்குப் பயிர்கள் ஆளாவதற்கும்
ஏதுவாகின்றது.
நைதரச வளமாக்கிகள் தாவரங்க ளுக்குத் தேவையான அளவிலும் பார்க்க குறைவாகப் பிரயோகிக்கப்படின் இதன் குறைபாடு அறிகுறிகளான சிறிய தாவரங் கள், குறைந்த எண்ணிக்கையான மட்டங் கள் (Tillers) செம்மஞ்சள் நிற முதிர்ந்த இலைகள் முதலியன அவதானிக்கப்படலாம்.
நெல்லுற்பத்தி செய்யப்படும் அநேக அயனமண்டலத் தாழ்நிலப் பிரதேசங்கள் பொசுபரசு போசனையிலும் குறைவையே காட்டுகின்றன. எனவே இப்போசனையைக்
G)gfrgjört- வளமாக்கியின் பிரயோகமும்
நெல் உற்பத்தியில் அத்தியாவசியமானதா கும். இப்பொசுபரசு வளமாக்கிகளைப் பயன்படுத்துவதன் மூலம் தாவரத்தில் கூடிய எண்ணிக்கையில் மட்டங்கள் தோன் றுதல் ஊக்குவிக்கப்படுவதனலும், குஞ்சத் தில் (Panicle) கூடியளவு தானியமணிகள் தோற்றுவிக்கப்படுவதனுலும் இறுதி விளைச் சல் அதிகரிக்கப்படுகின்றது. மேலும் இப் போசனமூலம் வேர்விருத்தி தூண்டப்படு வதுடன், குறைந்த காலத்தில் பூத்தல் முதிர்ச்சியடைதல் என்பனவும் நிகழ்கின் றன. மேலும் புதிதாக நாற்று நடுகை செய்யப்பட்ட நாற்றுக்களின் துரித வளர்ச்
சியினைப் பொசுபரசு ஊக்குவிப்பதுடன்
சாய்தலை எதிர்த்தல், நோய் எதிர்ப்புத் தன்மை என்பவற்றையும் ஏற்படுத்துகின்
முன்னுரையில் கூறியதுபோல 6. லிற்குப் பாய்ச்சப்படும் நீரினுல் பொற்ற சிய போசனை விநியோகிக்கப்படக் கூடிய έ5ΙΤξ5 இருப்பது உண்மையே, எனினும்
இலங்கையிலுள்ள சில மண்கள் மத்திமம்
தொடக்கம் பருமனுன மண் இழையமைப் பைக் கொண்டிருப்பதுடன், கழுவியெடுத் தலுக்கு இலகுவில் உட்படக் கூடியவை.
(ಜಿತಿ)

தகைய மண்களில், தாழ்நிலப் பயிர்ச் கையின்போது, உயர் விளைவினைப் பெற P என்பவற்றுடன் பொற்ருசிய வள க்கிகளின் பிரயோகமும் மிக அவசிய னதொன்ருகும்.
பொற்ருசிய வளமாக்கிகள் மட்டங் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன்க ரிய மணிகளின் அளவையும், அவற் நிறைகளையும் அதிகரிக்கின்றது. ன்மூலம் நிரம்பா தானிய மணிகளின் 7. 33f7:3; 39 3. குறைக்கப்படுவதுடன், சுபரசுடன் இணைந்து தாவரத்தின் டுக்கு வலுவூட்டுவதன்மூலம் நோய் ர்ப்புத்தன்மையை அதிகரிக்கின்றன.
Gray(32 மேற்கூறிய @_ugGវិ ந்து தாழ்நிலப் பயிர்ச் செய்கையில் வள கிப் பிரயோகத்தின் முக்கியத்துவம் விவாகின்றது. புதிதாகப் பயிர்ச் செய் க்கு உட்படுத்தப்படும் புதிய நிலங்கள் ம்ப காலங்களில் வளமரக்இப் பிரயோ ஈளுக்குப் போதியளவு பொருளாதார 5ugbligolló (tconomic Response) 5Tlவிடினும், தொடர்ச்சியாகப் பயிர் செய் போதும், உயர் விளைவுதரும் நெல்லின க்கங்களைப் பயிர் செய்யும்போதும் வள էghլն பிரயோகங்களின் விளைவைத் ரிவாகக் காணக்கூடியதாக இருக்கும். இதுவரை வளமாக்கியின் முக்கியத்து தின ஆராய்ந்த நாம், நடைமுறையில் ள சில சேதன வளமாக்கிப் பொருட்க ம் அவற்றின் பாகுபாடு, தரம் என் ற்றை இனி ஆராய்வோம். மாக்கிப் பொருட்கள்
சில வளமாக்கிகள் தன்னகத்தே ஒரேயொரு போசனை மூலகத்தை மாத்திரம் கொண்டதாக அமைகின்
(a) தனிமூலகம்கொண்ட வளமாக்கி
உதாரணமாக: அமோனியம் சல் பேற்று, யூரியா, சுப்பர் பொசுபேற்று
போன்றவை.

Page 30
ஊற்று : 3 (2) 21-25 (1981)
(d) பூரணமற்ற (incomplete) வளமாக்கி
பூரணமற்ற வளமாக்கிகள் தன் கத்தே இரண்டு போசன்ை மூலகங் ளைக் கொண்டதாக அமைகின்றன உதாரணமாக நைதரசனும் பொ ਗਤ பூரணமற்ற வளமா கிகள் அல்லது நைதரசனும் பொற்ருசி மும்கொண்ட பூரணமற்ற வளமாக்கிகள் (c) பூரணமற்ற (incomplete) வளமாக்கிகள் இவை தன்னகத்தே நைதரசன் பொசுபரசு, பொற்ருசியம் போன்
அட்டவனை 2 - வளமாக்கிகளும் அவ
வளமாக்கிப் பொருட்கள் @
தனிமூலகம் கொண்ட வளமாக்கி
நைதரசன் 1. அமோனியம் சல்பேற்று (N i, யூரியா CC i. அமோனியம் நைத்திரேற்று NH
பொசுபரசு 1. சுப்பர் பொசுபேற்று Ca
தனி அல்லது சாதாரண நீர் சுப்பர் பொசுபேற்று -- இரட்டை அல்லது மும்மை Ca
பொற்ருசியம் 1. பொற்ருசியம் குளோறைட்டு
(Muriate of Potash) t. பொற்ருசியம் சல்பேற்று Sulphate of Potassium) பூரணமற்ற əhəmmrsidoruğG
N ஒற்றை (mono) அமோனியம் NE
பொசுபேற்று
(INE
i. இரட்டை அமோனியம் பூரண வளமாக்கி
巽
 
 
 
 

வற்றை வெவ்வேறு விகிதங்களில் கொண்ட கலவையாகக் காணப்படும். உதாரணமாக 12= 12= 12 N P; K கலவைகள் வளமாக்கிகளின் பகுப்பு அல்லது தரங்கள்
(Fertilizer Analisis or Grade)
வளமாக்கிகளின் இரசாயன அமைப் பும், போச்னைப் பொருட்களின் அளவும் வெவ்வேறு வளமாக்கிகளில் வேறுபடுகின் ா, றன. இதனை அட்டவணை - 2 தெளிவாக
*
ற விளக்குகின்றது.
ற்றின் சராசரி அமைப்பும்
ரசாயனக் குறியீடு மொத்த கிடைக்கக்கூடிய
நைதரசன் GլյրցեՅւյր:
%N flag==
%P。O。
21 --20 || 6 SO ولیH (NH), 45-46 H, NOs
(H,Po...), H, o
Ca. H Po, 翠巒 CaSo; (H, PO), Ho 望5-50
KC
KSO,
I.H. PO. 玺5
H.), HPo, 53
W. is 12
5 15
器 碧0
24.)

Page 31
ஊற்று : 3 (2) 21-25 eige)
வளமாக்கிப் பகுப்பு அல்லது தரம் என்பதன்
屬靈-雲
மூலம் நாம் விளங்கிக்கொள்வது என்ன ?
அமோனியம் சல்பேற்று 21% N எனும்போது ஒவ்வொரு 100 கி.கி (கிலோ 彦 கிரும்) வளமாக்கிப் பொருளிலும் கிடைக் | கக்கூடிய நைதரசனின் அளவு 21கி.கி என் ● பதாகும். பூரணமான ஓர் வளமாக்கிக் கல இ. வையில், அதன் பகுப்பானது சில இலக் L கத் தொகுப்புகளின் மூலம் தெரியப்படுத் தப்படுகின்றது. உதாரணமாக இறக்குமதி sg, செய்யப்படும் 5 - 15 - 15 எனும் நெல் இ அடியுர கலவையில் முதல் இலக்கமான 5 கலவையில் உள்ள நைதரசன் நூற்றுவிதத் ெ தையும், இரண்டாவதாக உள்ள 15, கிடைக்கக்கூடிய POயின் நூற்றுவிதத் தையும், மூன்ருவதாகவுள்ள 15, கிடைக் கக்கூடிய KO வின் நூற்றுவித அளவையும் குறிக்கின்றது. எனவே 5 15 - 15எனும் போது ஒவ்வொரு 100 கி.கி கலவையிலும் டு 5வீதம் அல்லது 5 கி.கி. நைதரசனும், தி 15வீதம் அல்லது 15கி.கி.P.O.உம், 15% ே அல்லது 15 கி. கி. KOஉம் உள்ளது என விளங்கலாம். 壹围
重轟 ஒரு கலவை 10 = 1+ = 0 எனக்குறிக் ை கப்படும்போது இதில் 10 விதம் நைதரச னும், 14 வீதம் கிடைக்கக்கூடிய பொசு பேற்றும் (PO) 0 விதம் ப்ொசுபரசு அல் லது பொசுபரசு அக்கலவையில் இல்லை என வும் கொள்ளப்படும். 莒 - - ԹՀ-ի தனியான வளமாக்கிகளை உரிய விகி : தத்தில் கலந்து பூரணமான வளமாக்கிகள் இ பெறப்படுகின்றன. பூரணமான வளமாக் கிக் கலவைகளுக்குப் பொதுவாக நைதரன் அமோனியம் சல்பேற்று அல்லது யூரியா வைக் கலப்பதன் மூலமும் பொசுபரசு ரக சுப்பர் பொசுபேற்று மூலமும்; பொற்ருசி ெ யம், பொற்ருசியம் குளோறைட் மூலமும் জুড়ী, பெறப்படுகின்றன. էյն
(25)

மேலும் ஓர் வளமாக்கிக் - 30 - 10 எனக் குறிக்கப்படும்போது தில் மொத்தம் 43 வீதம் தாவரப் ாசனைப் பொருட்கள் உள்ளதெனவும், தியான 57வீதம் நிறைப்பகுதியும் நிரப் 5 Git (Fillers or Carriers) GrGOT LJG LÈ வறு பொருட்களினுலானதெனவும் விளங் க் கொள்ளவேண்டும். நிரப்பி க ளா கப் பன் படுத்தப்படும் பொருட்கள் தரவ போசனையைக் கொண்டவையாகவோ ல்லது அற்றவையாகவே இருக்கலாம். பாதுவாக நிரப்பிகள் பிரதான போச ப் பொருட்களைப் பாதிக்காத சடப் பாருள்களாக அமையும். எனவே பயி ன் போசனைத்தேவை தெரியுமிடத்தும், ந்தையில் இவ்வாருன பூரணமான வள Fக்கிக் கலவைகள் கிடைக்கப்பெருத சந் ர்ப்பங்களிலும், நாங்களும் தனிமூலகம் காண்ட வளமாக்கிகளை உரிய விகிதத் ல் கலந்து பூரண ளமாக்கிக் கலவைக ாப் பெற்றுக்கொள்ளலாம்.
ஊமாக்கிகளின் தரம் தெரியுமிடத்து ஒரு விருக்கு இடவேண்டிய வளமாக்கியின் அள வ எவ்வாறு கணிக்கலாம்?
ஒரு ஏக்கர் (அல்லது ஹெக்டார்) லத்தில் வளரும் பயிருக்கு இடவேண்டிய பாசனப்பொருளின் அளவு, பயன்படுத் ப்படும் வளமாக்கியின் இரசாயன அமைப் ல் (Chemical Composition) தங்கியுள்ளது. ளமாக்கியின் இரசாயன அமைப்பும் பயி ன் போசனத் தேவையும் தெரியுமிடத்து தன. பின்வருமாறு இலகுவாகக் கணிக்க 摩星f)。 -
யூரியா வளமாக்கியில் 46% நைத Fன் உண்டு. அதாவது நைதரசனைக் காண்ட 100 கி.கி வளமாக்கியில் 46 கி. நைதரசன் உண்டு. ஒரு ஏக்கர் பரப் டைய புதிய திருந்திய இன 4 -4

Page 32
ஆற்று 9 2 21-25 (1983)
மாத வயதுடைய நெற்பயிருக்கு, முத Gudibé. L.G. (Top dressing) girls T3, 60.5 ரசன் 115 கி.கி. இடப்பட வேண்டும பின், நாம் 115 கி.கி நைதரச தேவைை வளமாக்கியில் உள்ள நைதரச விகிதாச ரத்தினுல் பிரித்துப் பின்னர் 100ணு பெருக்குவதன் மூலம் பயன்படுத்தப்பட வேண்டிய யூரியாவின் அளவைப் பெறலாம்
1 l : 5 x 100 = 25 G. G. gifu
ஏக்கருக்கு இதேபோன்று 30% N, 20% KO அமை புக் கொண்ட மேலுரக் கலவை  ை (TDM Top Dressing Mixture) 935 36 நெற்பயிருக்கு ஏக்கருக்கு 50 கி.கி விகித தில் பிரயோகிக்குமாறு சிபாரிசு செய்ய படுகின்றது எனக் கொள்வோம். இக்க வையைத் தனிமூலகம் கொண்ட OGNITLIDIT. கிகளைக் கொண்டு நாமே தயாரித்து கொள்ள முடியும். இதற் கா க யூரிய (46%N) மியூரியேற் ஒப் பெ ர ற் ரு (60%KO) என்பவற்றைப் பயன்படுத் லாம். கலவையில் உள்ள நைதரச விகித ரத்தை, யூரியாவிலுள்ள நைதரச விகித சாரத்தினுல் பிரித்து 100 னுல் பெருக் வதன்மூலம் கலவைக்குத் தேவையான Այ யாவின் அளவையும்,
பிளாஸ்டிக்கினுலும், அலுமினிய தனில் மாற்றிடு செய்வதற்காக ளது. ஆணுல் இது ஐக்கிய அமெரிக் கரிக்கப்பட்ட பின்தான் ஒரு நோய அங்கீகாரம் பெற பல மாதங்கள் எடு ரண மனித இதயத்தின் அளவானது பிழைக்கமாட்டான் என்ற நிலையில்தா டிய சக்தி உடலுக்கு வெளியே வை னத்தினுல் கொடுக்கப்படும். ஒரு கன் 200 நாட்கள் உயிரோடிருந்ததாம், (William Kofi) grašTuori 53va) பட்டது.

ல் பொற்ருசியத்தின் வீதத்தை மியூரியேற்
ஒப் பொற்ருசிலுள்ள பொற்ருசியத்தின் வீதத்தினுல் பிரித்து, 100யிஞல் பெருக்கு
பொற்ருசு வளமாக்கியின் அளவையும்
莎
f ய வதன்மூலம் கலவைக்குத் தேவையான
*T
கணித்துக் கொள்ள முடியும், - 30 x 100 - 66 கி. கி. யூரியா
46 *、
20 x 150 - 35 கி. கி. மியூரியேற் 60 ஒப் பொற்ருசு
அளவைக் கணித்துக்கொள்ள முடியும்.
Reference
| Cxxix, 19-25,
இவ்வாறு கணித்த வளமாக்கி பிரமாணங் களை நன் முகக் கலந்து, இக்கலவையில் 50 கி. கிமை ஏக்கருக்குப் பிரயோகித்துக்
- இதே வாய்ப்பாட்டினைப் பயன்படுத்தி எந்தவொரு வளமாக்கிக் கலவையையும் தயாரிக்க வேண்டிய வளமாக்கிகளின்
1. AMARASIRI, S. L. (1973), Water gaulity of major irrigation tanks in Sri Lanka. Tropical Agriculturist
த்தினுலுமான ஒரு செயற்கை இதயம் மணி பல்கலைக்கழகத்தினுல் அங்கீகரிக்கப்பட்டுள் க உணவு மருத்துவ நிர்வாகத்தால் அங்கி ாளியில் மாற்றீடு செய்யப்படலாம். இந்த க்கலாம். இந்த செயற்கை இதயம் சாதா இது ஒரு நோயாளி இனிமேல் உயிர் ன் மாற்றீடு செய்யப்படும். இதற்குவேண் த்திருக்கக்கூடிய (Portable Unit) ஒரு சாத சிறுக்குட்டி இந்த செயற்கை இதயத்துடன்
இவ்விதயம் டாக்டர் வில்லியம் கொல்ப் ம வகித்த ஒரு குழுவினுல் உருவாக்கப்
(From: Daily News 30-1-81)
26

Page 33
ஊற்று 9; (2) 27-31 1981 மனித உடலும் தொழிற்பாடும் (5) குருதிச் சுற்ருேட்டத் தொகுதி
குருதிச் சுற்றேட்டத் தொகுதியின் அடிப்படை அமைப்பு, குருதியின் இயல்பு கள், மயிர்த்துளைக்குழாய்ச் சுற்றேட்டம் என்பனவற்றைப்பற்றி முந்திய இதழில் ஆராயப்பட்டது. - நாளங்கள் ܢ
நுண்குழாய்களிலிருந்து வெளியே றும் குருதி சிறிய நாளக்குழாய்களினூ டாக பெரிய நாளங்களை வந்தடைகின்றது. நாளங்கள் குருதியினை உடம்பின் எல்லாப் பாகங்களிலிருந்தும் சேகரித்து இருதயத் துக்கு எடுத்துச் செல்கின்றன. இவை மெல்லிய சுவருடையன. சிறிதளவு மென் தசைகளே இவற்றின் கவர்களில் காண்ப் படுகின்றன. நடுத்தரமானதும் சிறியது மான நாளங்களில் வால்வுகள் காணப்படு கின்றன. இவ்வால்வுகள் குருதியினை இரு தயத்தினை மட்டும் நோக்கி ஓடச் செய்கின் றன. இவ்வால்வுகள் கால்களிலும் கைகளி லும் காணப்படும் நாளங்களில் அதிகமாகக் காணப் படுகின்றன. இவ்வால்வுகளினுல் மட்டுமன்றி முக்கியமாக இதயத்தின் துடிப் பினுலும் மற்றும் அவயவங்களிலுள்ள தசைகளின் இயக்கங்களினுலும் மூச்சு உள் ளெடுக்கும் போது நெஞ்சறையினுள் அமுக் கம் குறைவதன் காரணமாகவும் குருதியா னது இருதயத்தை நோக்கி ஓடுகின்றது.
மிகச்சிறிய நாளங்களில் குருதியமுக் கம் 12 மி.மீ இரசமாகவும் இருதயத்தை நோக்கிச் செல்லச் செல்ல படிப்படியாகக் குறைந்து பெரு நாளங்களில் 6 மி.மீ இரச மாகவும் காணப்படுகின்றது. நாளங்கள் இருதயத்தை அடையும் இடத்தில் அமுக்
MDLiiLMiMSMSMSTTTTSTTTTMTTMS SSMMM ST M TTTT SMM SM STTTTS TSMSTTMATSq SqSMTS
* விரிவுரையாளர், மருத்துவ பீடம், பேராதனை
(2.
 
 
 
 
 

தொழிற்பாடு -
M. M. M. gris M. B., b. s. (cey) :
கம் 5 தொடக்கம் பூச்சியம் மி.மீ இரசம் வரை வேறுபடுகின்றது. நாளத்திலுள்ள வால்வுகளின் தொழிற்பாட்டில் குறைபாடு ஏற்பட்டாலோ அல்லது நாளக் குருதியோட் டத்துக்கு வேறு எவ்வாருயினும் தடை ஏற்பட்டாலோ நாளத்திலுள்ள குருதியமுக் கம் அதிகரித்து அந்நாளம் வெளிவரும் இழையத்தில் வீக்கம் ஏற்படக்கூடும்.
இதயம் ”三了
நாளங்களினூடாக வரும் குருதி இறு தியாக இரு பெரு நாளங்கள் மூலம் இதய த்தை அடைகின்றது. இவை மேற்பெரு நாளம் என்றும் கீழ்ப்பெருநாளம் என்றும் அழைக்கப் படுகின்றன. இதயமானது விசேஷ தசையினலாக்கப்பட்டு நான்கு அறைகளைக் கொண்ட உறுப்பாகும், (படம் 2). இரண்டு அறைகள் வலப்பக்கத் திலும் மற்றைய இரண்டு அறைகள் இடப் பக்கத்திலும் அமைந்துள்ளன. வலப்பக்கத் தையும் இடப்பக்கத்தையும் ஒரு பிரிசுவர் பிரிக்கின்றது. இந்த இரண்டு பக்கங்களிலு முள்ள குருதி சாதாரணமாகக் கலப்பதில்லை. மேலேயுள்ள இரண்டு அறைகளும் மெல் லிய சுவரினுலானவை. இவை சோணை பறைகள் என அழைக்கப் படுகின்றன. இவற்றின் பிரிசுவரும் மெல்லியதே. கீழே யுள்ள இரண்டு அறைகளும் தடித்த சுவரி னுலானவை. இவை இதயவறைகள் என அழைக்கப் படுகின்றன. இதயவறைப் பிரி சுவரும் தடித்ததே ஒவ்வொரு பக்கத்திலு முள்ள சோணையறையும் இதயவறையும் தொடர்புடையன. இவற்றை ஒரு வால்வு பிரிக்கின்றது. இவ்வால்வு குருதியை சோணையறை சுருங்கும்போது இதயவறைக்

Page 34
belsbg : 9 (2), 27-31 (1981)
குச் செல்லவிடும். ஆனல் இதயவறை சுருங் கும்போது இவ்வால்வு மூடிக்கொள்வதால் குருதி சோணையறைக்கு மீண்டும் செல்வது தவிர்க்கப்பட்டுவிடும் இடது பக்கத்திலு லுள்ள வர்ல்வு இரண்டு இதழ்களைக் கொண்டதாதலால் இருகூர் வால்வு (Mitral Valve) GTGST64 th, all Gigi Lujia.j, திலுள்ளது மூன்று இதழ்களைக் கொண்ட தாதலால் முக்கூர்வால்வு (Tricuspid Valve) எனவும் அழைக்கப்படுகின்றன.
இதயத் துடிப்பு
நாளங்களின் மூலம் சோணையறை களை அடையும் குருதி அவற்றின் சுவரி லுள்ள தசைகள் சுருங்குதவன் மூலம் இதய வறைகளுக்குட் தள்ளப்பட்டு இதயவறை களை நிரப்புகின்றது. இப்போது இதயவறை சுவரிலுள்ள தசைகள் கருங்கும்போது குருதி யானது இதயவறைகளிலிருந்து, அவற்றி விருந்து ஆரம்பிக்கும் பெரிய நாடிகளுக் குட் தள்ளப்படுகின்றது. இச்செயல் ஒழுங் காக நடைபெறுவதற்கு சோணையறைக ளும் இதயவறைகளும் ஒன்றன்பின் ஒன் ருக மாறிமாறி சுருங்குதலவசியமாகும். இந்த இதயச்சுருக்கம் சாதாரணமாக இத யத்துக்குக் குறுக்காக பரவுகின்ற ஒரு மின் சார வலையின் காரணமாகவே ஏற்படுகின் றது. இம்மின்சார வலையானது மேற்பெரு நாளம் வலதுசோணையறையைச் சந்திக் கும் இடத்திலிருந்து உருவாகி சோணை யறைச்சுவரிலுள்ள தசையிழையங்களினூ டாகப் பரவி சோணையறைப் பிரிசுவரை யடைந்து அங்கிருந்து இதயவறைப் பிரி சுவரினை அடைகின்றது. இம்மின்சாரவலை இரண்டு அலைகளாக இதயவறைப் பிரிகவ ரின் வலது இடது பக்கங்களாகச்சென்று இதயவறைகளின் எல்லாப்பாகங்களையும் சென்றடைகின்றது. இவ்வலையின் காரண மாகத் தசைநார்கள் திடீரெனச் சுருங்கி பின்னர் தளர்கின்றன. எனவே இதயத் துடிப்பின் ஆரம்பத்தில் சோணையறைகளி
(

ரண்டும் சுருங்குகின்றன. சிறிது நேரத்தில்
இதயவறைகளிரண்டும் சுருங்கு கின்றன.
பின்னர் இவை சோணையறைகளின் பின்
னர் இதயவறைகளாகத் தளர்ந்து இதயம்
முழுவதும் தளர்ந்த ஒரு நிலையை அடை கின்றன. இதுவே ஒரு இதயத்துடிப்பு ஆகும். இதுபோன்று மீண்டும் ஒரு மின் சாரவலை உண்டாகும்போது இதயம் மீண் டும் ஒரு முறை துடிக்கின்றது. எனவே இம்மின்சாரவலே உண்டாகும் வீதமே இதயத்துடிப்பின் வேகத்தினை நிர்ணயிக் கின்றது. தன்னியக்கமுள்ள நரம்புத் Garregg (Autonomic Nervous System) இவ்வேகத்தினைக் கட்டுப்படுத்து கின்றது. பரிவு (Sympathetic) நரம்புத் தொகுதி இதயத்துடிப்பின் வேகத்தையும் பலத்தை யும் அதிகரிக்கச் செய்யும் வேளையில் பர பரிவு (Parasympathetic) நரம்புத்தொகுதி இதயத் துடிப்பின் வேகத்தையும் பலத் தையும் கு  ைற க் க ச் செய்கின்றது. வளர்ந்த ஒருவரின் இதயத்துடிப்பு ஒய்வு நிலையில் ஏறக்குறைய 72 ஆக இருக்கும். இது வயது கூடக்கூட குறைவதோடு நித்திரையின் போது குறைந்தும் உடற் பயிற்சியின்போது கூடியும் காணப்படும்.
。
மின்அலை இதயத்தின் குறுகிகாக பரவும் போது அது உடற்பரப்புக்கும் பரவுகின் றது. எனவே அதன் அழுத்தத்தில் ஏற்
படும் மாற்றங்களை உடற்பரப்பிலிருந்து மின்வாய்களின் மூலம் பதிவு செய்து கொள்
ளலாம். இப்பதிவு மின்சார இதயத்துடிப்பு
Hj6og LL Lb (Electrocardiogram gjGoGog
E C G) என அழைக்கப்படுகின்றது. இதயத்திலேற்படும் பல நோய்களில் இவ் வரைப்படத்தில் குறிப்பிட்ட மாறுதல்கள் * ஏற்படக்கூடும். எனவே ஆனது பல இருதய நோய்களைக் கண்டறிவதற்கு உத வியாக இருக்கின்றது.
இதயச் சுருக்கத்தை உண்டாக்கும்

Page 35
ஊற்று g (2), 2-3 1981) நுரையீரற் சுற்றேட்டம்
கீழ், மேல் பெருநாளங்களின் மூலம் வலது சோணையறையை அடையும் குருதி முக்கூர்வாயில் மூலம் வலது இதயவறையை
அடைகின்றது. இதயவறைகள் சுருங்கும்
போது வலது இதயவறையிலிருந்து உருவா
கும் பெரியவொரு நாடி (நுரையீரல் நாடி)
மூலம் வெளியேறுகின்றது. நுரையீரல்
நாடியின் ஆரம்பத்தில் அமைந்திருக்கும்
அரைமதில்வாயில் குருதியை இதயவறை தளரும்போது, மீண்டும் இதயவறைக்குட் செல்லாது தடுக்கின்றது. நுரையீரல்நாடி யானது சிறிது தூரத்தில் வலது, இடது நுரையீரல் நாடிகள் என இரண்டாகப் பிரிந்து இரண்டு நுரையீரல்களுக்கும் குரு தியை எடுத்துச் செல்கின்றது. நுரையீரல் நாடிகள் பல கிளைகளாகப் பிரிந்து நுண் துளைக் குழாய்கள் மூலம் நுரையீரற் சிற்ற றைகளைச் சூழ்ந்து குருதியை எடுத்துச் செல்கின்றன. இங்கே குருதியிலுள்ள காப னிரொட்சைட்டு அகற்றப்பட்டு நுரையீரற் சிற்றறையிலுள்ள காற்றினுட் பரவுகின் றது. அதேபோன்று நுரையீரற் சிற்றறை யினிலுள்ள காற்றிலிருந்து ஒட்சிசன் பர
வில் மூலம் நுண்குழாய்களில் இருக்கும் குருதியைச் சென்றடைகின்றது. இங்கு
ஒட்சிசன் ஹீமோகுளோபினுடன் இணைந்து
கொள்கின்றது. இவ்வாறு ஒட்சிசனேற்றப்
E L't குருதியானது இடதுபக்கத்தில் இருந்து இரண்டும் வலதுபக்கத்தில் இருந்து இரண்டுமாக நான்கு நுரையீரல் நாளங் கள் மூலம் இடது சோணையறையை வந்த டைகின்றது. இடது சோணையறையிலிரு ந்து இருகூர்வாயில் மூலம் இடது இதயவ றையை வந்தடையும் குருதி இதயவறை கள் சுருங்கும்போது பெருநாடிமூலம் உட லின் மற்றப் பாகங்களுக்கு எடுத்துச் செல் லப்படுகின்றது. பெருநாடியின் ஆரம்பத்தி லும் அரைமதி வாயில் ஒன்றுண்டு. இவ் வாறுதான் ஒட்சிசன் செறிவு குறைந்த நாளக்குருதி இதயத்தின் வலது பக்கத்
தி
(&9,

ன் மூலம் நுரையீரலுக்கு அனுப்பப்பட்டு ட்சிசனேற்றப்பட்டு, இதயத்தின் இடது க்கத்தின் மூலமாக உடலின் மற்றைய ழையங்களுக்கு மீண்டும் அனுப்பப்படு ன்றது. சோணையறைகளுக்கும் இதயவ றகளுக்கு மிடையேயுள்ள பிரிசுவர்கள் தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இப் ரிசுவர்களில் ஏதாவது குறைபாடுகாணப் வலப்பக்கத்திலுள்ள நாளக் ܒ݂ܶ7rܸ__. ருதி இடப்பக்கத்திலுள்ள ஒட்சிசனேற் ப்பட்ட குருதியுடன் கலந்து இழையங்க க்குச் செல்லும் குருதியின் ஒட்சிசன் சறிவைக் குறைத்து விடும்.
தாகுதிச் சுற்றேட்டம்
இடது இதயவறைக்கு வந்துசேரும் ட்சிசனேற்றப்பட்ட குருதியானது பெரு டிமூலம் வெளியேறி, பெருநாடியிலி ந்து உருவாகும் கிளைகளான பல நாடி மூலம் உடலின் எல்லாப் பாகங்களை ம் சென்றடைகின்றது. இங்கு இழையங் ளூக்கூடாக நுண்குழாய்கள் மூலம் ஊடு ாய்ச்சப்பட்டு நாளங்கள் வழியாக மீண் ம் இதயத்தை அடைகின்றது.
தயவொலிகள்
நுரையீரற் சுற்ருேட்டமும் தொகு ச் சுற்றேட்டமும் சமாந்தரமாக ஒரே நரத்தில் நடைபெறுகின்றன. பெருநா ங்களிலிருந்து நாளக்குருதியும், நுரையீ ல் நாளங்களிலிருந்து ஒட்சிசனேற்றப் பட்ட குருதியும் முறையே வலது, இடது சாணையறைகளை அடைந்து அங்கிருந்து தே பக்கத்திலுள்ள இதயவறைகளுக்கு னுப்பப் படுகின்றன. சோணையறைகள் ரண்டும் ஒரே நேரத்தில் சுருங்குவதனல் ம்மட்டத்தில் குருதி யோட்டம் ஒரே நரத்தில் நடைபெறுகின்றது. அதேவேளை இதயவறைகளிரண்டும் தளர்ந்து ன்கு விரிவதால் இயன்றளவு குருதியைப்

Page 36
婆
ஊற்று 2 (2), 2-3 1981)
பெற்றுக்கொள்கின்றன. பின்னர் இது வறைகளிரண்டும் சுருங்கத் தொடங்குகி றன. இப்போது சோணையறைகளுக்கு இதயவறைகளுக்கு மிடையேயுள்ள வால் களான இருகூர், முக்கூர் வால்வுக ஒருங்கே மூடிக்கொள்கின்றன. இதன்கா ணமாக குருதியானது நுரையீரல் நா மூலமும், பெருநாடி மூலமும் முறைே வலது, இடது இதயவறைகளிலிருந்
வெளியேறுகின்றது.
இதயவறைச் சுருங்கல் முடிவுற் அவை தளர்ந்து விரியத் தொடங்கியது குருதி நாடிகளிலிருந்து இதயவறைகளு குத் திரும்பி வர முனையும். இப்போ அரைமதி வால்வுகள் மூடிக் கொள்வதா இது தவிர்க்கப்படுகின்றது. கூர்வால்வுக ஒருங்கே மூடுதலும் அரைமதிவால்வுக ஒருங்கே மூடுதலும் ஒலிகளை உண்டாக் கின்றன. இவ்வொலிகளை நெஞ்சின் மீ Ꭿ5fᎢ6Ꮱ95 வைப்பதனுலோ அல்லது நெ GolgFrr66)auriër6) (Stethoscope) நெஞ்சில் வைப்பதனுலோ இலகுவாக கேட்க முடியும். கூர்வால்வுகள் மூடு போது ஏற்ப்டும் லப்' எனும் ஒலி முதல வது இதயவொலி என்றும் அரைமதிவா வுகள் மூடும்போது ஏற்படும் டேப்' எனு
ஒலி இரண்டாவது இதயவொலி என்று
அழைக்கப்படும். வால்வுகள் திறக்கு போது ஒலியுண்டாவதில்லை.
இதயவெளியீடு
ஒவ்வொரு இதயவறையிலிருந் து
அவை சுருங்கும் ஒவ்வொரு முறையு
70 மி.இலீற்றர் குருதி வெளியாகின்றது இதயவறைகள் சுருங்குவதற்கு முன்ன பூரணமாக விரிவடைந்திருக்கும் ப்ோ ஏறக்குறைய 120 மி.இவீற்றர் குருதி னைக் கொண்டிருப்பன வாதலால் சுருக்க பூரணமடைந்தபோது அவை 50 மி.இலி றர் குருதியினை மீதம் வைத்திருக்கின்றன ஒய்வு நிலையில் ஒருவரின் இதயவறை ஒ

鞑
க்
蠶
றிலிருந்து நிமிடத்துக்கு ஏறக்குறைய 5
இலீற்றர் குருதி வெளியாகின்றது. இது * g)55 LIGGJ Gifu G G” (Cardiac out put) GT 607
அழைக்கப்படும். இதய வெளியீட்டின்
பெரும்பகுதி முக்கிய உறுப்புக்களான சிறு நீரகம், மூளை என்பனவற்றைச் சென்று அடைகின்றன.
இதயச் சுற்றேட்டமும் மாரடைப்பும்
பெருநாடியின் முதலாவது கிளைகள் பெருநாடியின் தொடக்கத்திலே அரைமதி வால்வுகளுக்கருகாகவே ஆரம்பிக்கின்றன. இவை வலது, இடது இதய நாடிகளாகும் இவற்றின் மூலமாகவே இருதயத்தின் சுவ ரிலுள்ள தசைகளுக்கு ஒட்சிசனும் உணவுப் பதார்த்தங்களும் எடுத்துச் செல்லப்படு
கின்றன. இதயச் சுவரிலிருந்து வரும் குருதி
இருதய நாளத்தின் மூலம் வலது ទ្រឹទ្ធាខ្លាំក្លា யறையை அடைகின்றது. இருதய நாடிக ளிெல் ஏதாவது நோய் காரணமாகக் குருதி யோட்டத்துக்குத் தடையேற் பட்டால் இருதயச் சுவரிலுள்ள தசையின் சிலபகுதி கள் இறக்க நேரிடும். இதுவே DETT GOL-tul என அழைக்கப்படுகின்றது.
நாடிகளும் இரத்த அமுக்கமும்
நாடிகள் நாளங்களைப் போலன்றி தடித்த சுவரினுலானவை. இவற்றின் சுவ ரில் மீள்சக்தியுள்ள நார்களும், மென் தசைகளும் காணப்படுகின்றன. பெரிய நாடிகளில் மீள்சக்தியுள்ள நார்கள் அதிக
மாகவும், சிறிய நாடிகளில் மென்தசைகள்
அதிகமாகவும் காணப்படுகின்றன. இம் மென்தசைகள் சுருங்கும்போது நாடித் தொகுதியின் கனவளவு குறைக்கப்பட்டு இரத்த ஓட்டத்துக்கு தடையினை வழங்கு கின்றன. இத்தடை சுற்றயல் தடை எனப் படும் அதிகம் விரிவடைய முடியாத சுவர் களைக் கொண்ட நாடித் தொகுதியினுள், இதயவறையிலிருந்து ஒருநிமிடத்துக்கு 5 இவீற்றர் வீதம் குருதி தள்ளப்படும்போது
(30)

Page 37
özgönı ; 9 (2), 27-3ı (iğği) ,
ஒரமுக்கம் உண்டாகின்றது. இவ்வமுக்கம் ஒவ்வொரு முறையும் இதயவறை சுருங்கும் போது அதிகரித்து இதயவறை தளரும் போது குறைகின்றது. சாதாரணமாக வைத்தியச்ாலைகளில் அளப்பதைப்போன்று கைகளிலுள்ள நாடியில் இவ்வமுக்கத்தை அளந்தால் இதயவறை சுருங்கும்போது
இரசமாக
வும் இதயவறை தளரும்போது 70-80 மி.மீ இரசமாகவும் இருக்கும். இவை முறையே சுருங்காமுக்கம் (Systole pressure) GT6570 lb Giffaupdigith (Diastolic pressure) என்றும் அழைக்கப்படுகின்றன. நுரையீ ரல் குருதிக் கலன்களில் சுற்றயல் தடை மிக வும் குறைவானபடியால் நுரையீரல் நாடி களில் இவ்வமுக்கங்கள் முறையே 25 மி.மீ இரசமாகவும் 8 மி.மீ இரசமாகவும் இருக் கின்றன. இதயத்தின் இடது பக்கச் சுற் ருேட்டம் அமுக்கம் கூடியதாகையால் இவ் வமுக்கத்தை உண்டாக்கவேண்டி இடது இதயவறை வலது இதயவறையிலும் ஏறக் குறைய இருமடங்கு தடித்த சுவரையுடை யதாக இருக்கின்றது. சுருங்கலமுக்கமும், விரிவமுக்கமும் வேறுபடுவதன் காரண மாக நாடிகளில் குருதியோட்டம் விட்டு விட்டே நடைபெறுகின்றது. இதன் கார ணமாகவே நாடித்துடிப்புக்கள் ஏற்படுகின்
5 fᎠ6ᏡᎢ . 了
ஒரு இழையத்தினூடாக குருதி ஊடு டாய்ச்சப்படுதல் சராசரியமுக்கத்திலேயே தங்கியுள்ளது. இதய வெளியிடும் சுற்றயல் தடையுமே சராசரி குருதியமுக்கத்தினை நிர்ணயிக்கும் காரணிகளாகும். குருதிய
முக்கத்தில் ஏற்படும் மாற்றங்களே இக்கார ணிகளைக் கூட்டிக் குறைப்பதன் மூலம் சரிப்படுத்த முடியும். உதாரணமாக காயங்
 
 
 

ரில் குருதி அதிகமாக வெளியேறி குருதி முக்கம் குறையுமானுல் நாடிகளின் மென் சைகள் சுருங்கி சுற்றயல் தடையை அதி ப்பதன் மூலமும் இதயம் வேகமாகவும்: மாகவும் துடித்து இதயவெளியீட்டினே திகரிப்பதன் மூலமும் குருதியமுக்கத் னப் பழைய நிலைக்குக் கொண்டுவர னேகின்றன. குருதியமுக்கம் திடீரெனக் றையுமேயானுல் மூளைக்குச் செல்லும் குதியினளவு குறைவதனுல் ஒருவர் பங்கி விழக்கூடும்.
நாடிகளின் சுவர்களில் கொழுப்புப் டிவு ஏற்பட்டு அவை தடிப்படைவதும் று நாடிகளிலுள்ள மென்தசைகள் அதி ம் சுருங்கி சுற்றயல் தடை அதிகரிப்ப வுமே பல நோயாளிகளில் குருதியமுக் ம் அதிகரிப்பதற்குக் காரணமாக அமை ன்றன.
சிறு நாடிகளிலுள்ள மென்தசைகள் ருங்கி விரிதலினுலேயே ஒரு இழையத்தி ாடாக ஊடுபாயும் குருதியின் அளவு நரத்துக்கு நேரம் தேவைக்கு ஏற்ப மாற் பப்படுகின்றது. இத்தசைகளின் சுருங்கு லே மூளையின் நீள்வளைய மையவிழையம் ரிவு நரம்புத்தொகுதியின் மூலம் கட்டுப் டுத்துகின்றது. அதே போன்று இதயம் டிக்கும் வேகத்தையும் பலத்தையும் ரிவு நரம்புத்தொகுதியின் செயற்பாடு அதிகரிக்கச் செய்கின்றது. நீள்வளைய மையவிளையத்திலுள்ள இன்னுமொரு நிலை ம் இருதய்த் துடிப்பின் வேகத்தையும் லத்தையும் குறைக்கச் செய்கின்றன.
இவ்வாறுதான் குருதிச் சுற்ருேட்டம் தவைக் கேற்றளவில் தங்குதடையின்றி டிக்கொண்டேயிருக்கின்றது.

Page 38
sëgj : 9 (2), 31-37 (zgëij கோழி வளர்ப்பில் கூடிய இலாபம் பெற
இலங்கையைப் பொறுத்தவரை சனத்தொகையானது நாளுக்கு நாள் கரித்து வருகிறது. ஆனுல் இவ் அதிகரி வரும் சனத்தொகையின் உணவுத் தே யை ஈடுசெய்யும் வகையில் உணவுற்ப, மேற்கொள்ளப்படுவதில்லை. முக்கியம் விலங்கு விளைபொருட்களான முட்ை பால் போன்றவற்றிற்கு பெரும் தட் பாடு காணப்படுகிறது. பாற்ருெழிலான ஒரு கணிசமான முதலுடனேயே தொட கப்படக்கூடியதாகையால் ஒரு சாதார விவசாயியினுல் மேற்கொள்ள முடியா போகலாம். ஆனுல் கோழித் தொழி: பொறுத்தமட்டில் குறைவான அளவு மு லுடன் அதேவேளை குறுகியளவு கா6 தில் (ஏறக்குறைய ஆறு மாதங்களி இலாபத்தினையும் பெறக்கூடிதாக இருக்கு எனினும், வளர்க்கப்படும் கோழி நோய்களற்ற ஆரோக்கியமானவையா பேணப்படின் மட்டுமே உயர் இலா பெறக்கூடியதாக இருக்கும். இதற்குப் பி வரும் அடிப்படைத் தத்துவங்கள் கருத்தி கொள்ளப்பட வேண்டும்.
1. பறவைகளின் தெரிவு,
பண்ணை நோய்களற் ஆரோக்கியமான கு ஞ் சுக
ஆரம்பிக்கப்படுவே சிறப்பானது.
2 சூழல் தாக்கங்களிலிருந்து -ւյր:
காக்குமுகமாக பொருத் த மா கூடுகளில் வளர்க்கப்பட வேண்டு
விவசாய உயர்பட்ட நிறுவனம், பேரரத?
-
 

செல்வி பத்மினி ஆறுமுகராஜா ?
பில் () போதுமான நில அளவு அதி லெக்ஹோன் போன்ற த்து பாரம் குறைவான வர்க்
6. கங்களிற்கு முட்டை த்தி யிடும் பறவையொன் ாக றிற்கு 3 ச. அடியும், R R போன்ற பார او عيسb டுப் - மான வர்க்கங்களில் Tது பறவையொன்றிற்கு =ங் 4 ச.அடியும் வழங்கப் 6ծմ: பட வேண்டும்.
Tது - RLi. (ஆ) ஒவ்வொரு பறவைக்கும் A三 ப ற  ைவ க ளி  ைடயே லத் போட்டியினைத் தவிர்க் ல்) குமுகமாகவும், அதே iւն, - - வேளை போதிய உணவு, ក្រៅ நீர் என்பன கிடைப் கப் பதனை உறுதி ப் படுத் த வும் பாத்திரங்களில் |၉ဝှီး” போ தி ய ள வு இடை
உதாரணமாக ஒவ்வொரு முட்டையிடும் நி லை யி லுள்ள கோழிக்கு நீர் வழங்கும் பாத்திரத்தில் Ds - 1 உம், உணவுப் பாத் இரு 夔 திரத்தில் 48 உம் கொடு த க்க வேண்டும்
2. கோழிக் கூடானது போதிய து ளவு சூரிய ஒளியினைப் பெறக் கூடியவாறு அமைக் க ப் ப ட 弦。 வேண்டும்.
னப் பல்கலைக் கழகம், பேராதனை
31 )

Page 39
ஊற்று : 3 (2), ஆ7 (1981)
3. கூட் டி னு ஸ் காற்ருேட்டம்
அளிக்க " விட்டமான கம்பி வலை கூட்டில் உபயோகிக்க வேண்டும்.
4. கூடு கொ க் சி டி யோ சிஸ் , புழுக்கள் போன்ற நோய்கள் தொற்றிப் ப ர வு வ த னை த் தடுப்பதற்காக ஐ ஒ வT க வைத்திருக்கப்பட வேண்டும். இதற்கு ஒழுக்கில்லாத கூரை, நீர்ப்பாத்திரம் மு த லிய ன பாவிக்கப்படுவதுடன், மழைத் தூற்றலிலிருந்து பாது கா க் க தாழ்வாரம், கசிவற்ற சீமேந்து தளம், உலர்வான உமி, அல் லது மரத்தூள் போன்றவை L JITGħejiJL LLJL LLG) fT tib.
3. போதுமான அளவு, சரியானவகைப் போசணை அளிக்கப்பட வேண்டும். புரதம், மாப்பொருள், கணிப்பொ ருட்கள், விற்றமின்கள் என்பவற் றைக் கொண்ட உணவுகள் அளிக் gill வேண்டும். லெக்ஹோன் போன்ற வர்க்கங்களிற்கு நாளொன் றுக்கு 4 அவு உணவும், R1R போன்ற வைகட்கு 5 அவு உணவும் வழங்கப் பட வேண்டும். அத்துடன் விற்ற மின் குறைபாடுகளைத் தவிர்க்கப் போதுமான அளவு பக்இலைகள் அளிக்கப்பட வேண்டும்.
4. பின்வரும் ஒழுங்கான நோய்த் தடுப்பு பரிகரணத் திட்டம் கையா ளப்பட வேண்டும்.
1, 0-3 நாட்கள் எதுவுமில்லை 2, 3-ம் நாள் தொடக்கம் 3-ம் மாதம் வரை நீருடன் கொக் சிடியோசிஸ் எதிரி, கொக்சிடி போஇஷ் நோயிலிருந்து LIT gil காப்பதற்காக வழங்க ப் பட வேண்டும். இத்துடன் நோயி
(歌 இசை

லிருந்து பாதுகாக்கவும், அதே வேளை வளர்ச்சியினை முன் னேற்றவும் ரெரு மை சின் போன்ற நுண்ணுயிர் கொல்லி
யும் வழங்கப்பட வேண்டும்.
3. 30-ம் நாளில் வேர்பன் அல்லது
H.LÜGLUGäT (Verban or Coopane)
பாவித்து புழு அகற்றல் செய் யப்பட வேண்டும். அத்துடன் இக்காலத்திலேயே கோழியம் மைக்கு எதிராக பால்கட்டப் பட வேண்டும். -
60-ம் நாளில் மீண்டும் புழு அகற்றல் செய்யப்பட வேண் டும். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை புழு அகற்றல் செய்யப் பட வேண்டும்.
3-ம் மாதத்தில் *றனிகட் (Ranikhet) )ße; GTFTT FL
பால் கட்டப்பட வேண்டும்.
5
8. 3-4 மாதத்தில் மீண்டும் கோழியம்மைக்கு எதிராக ப் பால் கட்டுக.
இவற்றுடன் கோழிக்கூடு சுத்தமாக
வும், உலர்வாகவும் பேணப்படுவதனுல் நோய்த்தொற்றல் பரவல் தவிர்க்கப்பட லாம். பறவைக் கூட்டத்தினைக் கூடுகளுள் விடமுன் கூடு, உபகரணங்கள் என்பவற் றைக் கழுவி 2 கிராம் சோடியமைதரொட் சைட்டினை 100 மி.இல் நீரில் கரைத்துப் பெறப்பட்ட கரைசலினுல் இவை தொற்று நீக்கம் செய்யப்படும். பறவைகள் புகுத்தப்
பட்டபின் ஒவ்வொரு நாளும் அவதானிக்
கப்பட்டு நோய் அறிகுறிகளைக் காட்டும் பறவைகள் உடனடியாக ஏனையவற்றிலி ருந்து வேறுபடுத்தப்பட வேண்டும். பின் நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டு அவை பரிகரிக்கப்பட வேண்டும். இதற்கு
பின்வரும் அட்டவணை உதவலாம்.

Page 40
(W) / . Tā《电:o.oooooo syv * ooo !!! 199łīriņırms@s@ @ @ @ @ @ uportodoafr. søs@snugig) sẽ qosraewogaegori · @@-Togo uri
saenaeo pour sou 6@ to soos ligiosẽ gogo, un qi -o o solo), og uri qoỹssou ##-#ɛ gio),ogoga · @@.svgorog) ~ırıcı:Too qouri oogoogiaego souri so u số 19 @@@ ₪ 09:30,5 gggo ugi qi-04: quae sourisı,soğîre qu@owusso
șousto grūtā (loogirisinoɑ ɑ9-1: ($). q~ī£eo gosto urteo (g) oggio Nofio (Nowosori (I)
---- g」Qs」コェg「Q quaerisiae) gogorossosố qisās Ģirto
som gossif) yo@sure os@somugi “suurto (g) oqī£) ugaĵoj so się go, No oluloo@ơi 4209
$(f) g)-triqs o quaerisiljoog) 4939 logo (I).
ரீரென
score-raio
§§ 8@SĂCI 3\\$8O oÀN. | 1ɔssues (s)
(X0& 1&0+) quoqilosfi Usog) (são ŋŋŋƆ ƐƐ sƆŋɛ o ǹ
mraeg).

sq13),goriog)-irisiog @@ qst of Nortos@gsfire ugosyon(cos) (10) 49@ suosos soos '49-Trīņogļņos Norto(?) riņogļu orto os@ugošo uportogoafrioloog)so
- snowsourio yno, o lyooɓorto Fision«, so
|soutmosffo) url(g) sono uolo , qi@sagoriog)
-: nouri~ırıņuouso useos@sqig) qılono uriųırı 6.949€.
* ..., ¿(...), „, , , , ), ()()();', 'i'),';)...-................
· 1,9%-ig, afi)
rm-109@ếở mgogorio) oligo (15 gjur:
origo 199€ suosto os@@raq,gozafi). soustoa’,9%) ogųoorlogo@@ygos) (g)
soologo? 19:07, o qī£ © ® 19 Jansso
Qé g&g@過低Lee g@*4ng塔
·SļļųOU OJ8|| p@TTTTTT-isoo oɖoɖī£)ố gogogo@@ (1)
snoŋɔɔJūI (Ċ)
----o qi&)risi logo uo 19:549 ipsis 15@@ qasī£§ 1o u Nossa oqasē go-iso igotīrīņos@luogo 1995ī£§@ső (9) o quaernaj gos@ @ @o@fil-1997 ft) (g)| | os_s}{9$. UT : logo, qu§ mino (5): irisissae uo hiq.soĪ (†)
sama-= i ++-ir-i iaaa, maes

Page 41
哈G igiớiae so-io! illo 0 1 giosos 0-0 otropsI0Seung
gurosolyn
ofteff), 496.), ngogs
sąjusēs) (No igog@s@ 1995 istogo qølge@f) ~igo:fi) qofmuse@origoko (*)
oqi@soportog) orķi uno logo oo@ s@@@@esmaelegeri af@sooormugg) (£)
• soff
*Qnn劑a fö喻了é 劑4% £ llogostowoafr. --Iirisissi urefnugig) (g)
os@giữistoNofessoIỆaeqolo so-ig)gj q, og 10 - 0 ou opisoseuns (I)
sigo fins grossos
冠岛 sfio ong-irisi logo uso osuostoc) fi
·golygotistesség, f()
Hisiais isosti-TŐ ‘Igoa, §ų uriloogiae soos loro igo uređĩwoo ışsunulissorio:fi)
· @@@@@@ @ @ ₪og) ffos)|goểo (€) agos ringssils (g)
sąg possiso (īųorgon90 (I) 宿ug母99@
1įso súoste
sumuosina (s) sysosouourses (soo) 』%ml恩)『年噶『Z
spusīgo|

| -odos mœsto (g) W ,'qafm@@raqisi so un síos gif@##Üffo ɑsɑɑsɛ sɛgɛnɛɛ) (I) sigolyn Llogae@@psoqdÅL osea (s) ) agosaf ($ 1,2,3-traċ (g)6어T역 o@rsssfire1ļosso-ngo-Zafī) @ uogų, urī£) (1)susigoooo is sístro; : əpstuðu eqđịnsAgo-sirāņogļus isos?--Two-sfī)- ----- |-so-israelaefotos@ae.- o os@ış,fireposuertog) fi agusoortogoafri 4,50s) (†)psoqdẤI. &T&Tug ; f &&M&용어qo- og agginsireto) qo: (g) IẢOH (!!) 1991,01 € 0,0 sqīh (Gorilgosi 1,9 uglae (g)|GDT&T
QU’Opsos estaeqisā possfiso owo gori:To@wi (I)singsosoofiuog)

Page 42
odlogosllogo souri
o qıfloo £) 11oC) 199-asio 1999-æ IỆæggło 1,7%)ği qī£ © ® 0. 0-0 0-0 əussexouỊnboqđịns
quae soussi
CITY?)? Loosolo QT LI Loo Isosso so.IITTITUII (s)
o q1(?) logorvog), arī sī£ sunnus (?) logo LoC) 1,90907 urīg) @-iri soos o liriųsti sī£ urīņās Ļeo)?--Twoso
o q1(?)rısı, ısso
as sourirasi-Isso use oftewe@rī qio ugi
Ɛ Ɔwɔ 1ņotīrī@ 1% qī£? Lae (īsgo,f)%)ī£ HITTI (99-1 so aeqoqi
· q, riņķossfire losso-TugÌ O I 1ço-isto 1999, s)Ő000 I s)# osozeųjų dins
· @ Norto(?), so se uflɛ sɑɑ, ɑwɑggi
1,9% fins qi@owussos
quae sāu-Two ofīņāsố loo Laos@@vo ogło
so. Lisso isosfossosoof, solo. List's si so soso. Ils soos TI§Solsos1VJ(TŶ Ŷ
|-
『Qkm
puerto ko urteafwoo) of Islas 1,9 IĜēti, Tổ XIoÁ pələəgus (4)
oog-irisi logo uso quo se fisias pirmo egosoqo (^o)+ (\&]) qīstotīrīsās logostoso) ;贰 agusoologos, qıflagos rūmų919€ suscitolo) ezÁuoɔ sɛŋɔsɔɛg
sogoo ogg-Trīsī logo uso pogiĝis e qoft)snoņogļus (sử)
sigotss@gileinijos ( )

og hooo,) solo) ஒழெழொயர் ஐ ஏடு logogi suosos) uosog) gogo@o, ugi z 1995. gigiữine oogoo-i ugi £ @ığı[$ (quaessfire 1ņ9-70)gi qi@goti@ q1@sog 0 (0-g zoo 0 @rssssss
'q1(?) logorvog) ~ırı siossfire regoaïigo urīg) ou sboz o ugi 1,1 u@ tā ĻĢ19 urmg)(tīgo uso(g) útgere qısm-argolo sĒrmro 11 urtez I lygaeo@@
bilo oooo I Ħqi@logo so s)Ġ g I-O I
|-· q uas-ırısı-TŐ Hg(@) logoo oɖos os@@@rısı@s@-@ ₪egori smlouri Ģitā 199 urso 4,9, o q1(?) logoriog) soos Nosē Ģrmwoafgø@@@@rısı,ısố Isossfire si usē uso igo urīṇāṁ
- tos@ soofino ugogqigos) (10) (ouļoÁuae suɔ.L) 'q13) ingertog) ~ırısı??ĝisīgs usē to) seo)?
____No.,_No父《4 : )_____-)
, -@@raqīfn ~:~īdī) 109 urteaïsos) qøųoortego@rī ĻĢsf)SISO spisoooO qøofosfiosı,somugígy 1ço-isms@@@ · dos rūgis lisĩ qøųossos?)?jos logo@), og sq (o)rısı so - Q しー シ_ }りりシ《心)

Page 43
4唱97S0000KL00000LS0 0SLSLYY SYS KSKSS S SKS migo udødsofhoofīq96.g 6 i raggoso-irisaïqĪTI 1995, 10% surno)Israes) 02@offossNo; um – gernig gynorte qisựrī0 #0.945€orogos sooagusae uoląsiae · 1169), wo ŋuɖoɖo ɔ s-ışı, sąjugogo@soooqølge, logos, q-0061 sĩ quae uooooriusormr rmourosolo ©gorieg) urip dornogo 1995ī£osooooooonowosīso logowo w uriņssío -qı%) ulos) url(0)
„aegog) uno qıfloogi golfego 19 osoro@uros) oorwoosoos@orgırmae
o paesì agge-i-z gosfi llog) IỆgĒ Ļog) (rigo I) filosoologo 1,90 logoon (giriog). Im 1,90109919 gäg4。匈&T w; fT; fr gg &g
quaesosolyrı
(oos) sorg)
(səųW) gono logosto
hoɗɗos@ @ @rīgssmongo,f)
saetoriosi logo@o.ogoloissaesowo ulog, pos 1ổ seos@s@ : rngo@@@
sı,golfins qi@sossos1,9% súosto
|--
(sXsos L) jogo logo, * go logo@773 gostolo) off
spusīg)

qinogi ae sfíressos – qi ú11@sẽ quae coa igog@gosson o ugi aerofi ŋɔɓos@orgs surtog), lo sgïo Nogueof, unosus,gigi-iŋo sɔsornajogi LLLSLLLLLSL LLLLS0LLS00LLLLLL SL LLLL LLLLYYYSLLLLLLSK gafn, go logof) No 1go Normulae ɖoɖʊ-ɩossfig qadi) pouo)spowogono-irisississe ĒĒĒĒ (coa igog@sossae qøgsformuo igogormowo qi@rırımınae agosto(s) 'quae SLLLLLL LLLSLL LLSLLLLLLLLz LLLLS 00LLL0LLLLLL LL L LLSLLLLLL LYL SLLLLL S0LL LLLL LL LLLLS LLLLLL șOrario'r gogoaĚgyoqolo · @-- nrısınmono@ @o@sossalo monosou únoruolo @ @o@@ 0L 0S0LLS LLLL LLLLL00 KYYLLLLL LL LLLL LL LLYLLLLL LLLLLLLSL LLLLS KK LLLK SLY0 LLLL LLLLSYY LLLLLL LLLLL LL LLLL 0 LLL 0 LLL 00 LL LLL YYSL00S0L0K0LLSYYYL00S0L0S LLS000 JJJJ LL000 LLLK 00
■。 ) __) :); –:),,___

Page 44
ஊற்று : 9 (2) 384ை3 (1981)
மலேரியா ஒட்டுண்ண (PLASMODUM)
தனிக்கல ஒட்டுண்ணிகளில் ஒன்
Plasmodium (196Titah GLDTLlulb) ரில் மலேரியா நோயை உண்டாக்குகின் Plasmodium 3GöT (LP5ő Gilg55g G). யாக மனிதனும் துணை விருந்து வழங் வும் காவியாகவும் அனுேபிலிக்ஸ் இன நுளம்பும் தொழிற்படுகின்றன. Plasm என்ற சாதியில் P. vivax (பிளாஸ்மோ பைவாக்ஸ்) P ovalae (பிளாஸ்மோ ஒவாலே) P. malariae (பிளாஸ்மோ மலேரியே), Pfalciparum (பிளாஸ்மோ பல்சிபாறும்) என்னும் நான்கு இன உள்ளன. Plasmodium இரு வசை மனிதனைப் பாதிக்கின்றது.
(1) செங்குழியங்களின் (R.B.C) ணிைக்கையைக் குறைத்தல், (III) காய்ச்சலை உண்டாக்குதல்,
P. vivax, Povalae - 3 15 TL.d5L.
முறை காய்ச்சல், P, malariae - 4 நாட்கட்
முறை காய்ச்சல் P. falciparum — 6?(upīšGGör mó).
நாள் உக்கிரமான காய்ச்சல்
Plasmodium இனங்களின் வாழ் வட்டங்கள் ஏறத்தாழ ஒத்துள்ளன. P vivax இன் வாழ்க்கை வட்டம் ஆ பட்டுள்ளது. P. vivax இன் வாழ்க்:ை டத்தில் தெளிவான மூன்று அவத்தை காணமுடிகின்றது.
(1) மனிதனின் ஈரலிலும் ே ழியங்களிலும் நிகழும் இ மில் அவத்தை (பிளவுப்பி
இல் பொ.த உயர்தரம், மகாவித்தியாவி
عs

ருகிய மனித ன்றது. ழங்கி Gilij TT5
பெண் odium டியம் டியம் Լգամ டியம்
T厄15GT
53,66)
கொரு
கொரு
LJ, 3 - Liĥ
ழ்க்கை இங்கு ராயப் தி வட்
களைக்
செங்கு லிங்க றப்பு)
ச, ஏபிரகாம் *
(1) மனிதனின் செங்குழியங்களில் ஆரம்பித்து நுளம்பின் இரைப் பைக் குழியில் முடியும் இலிங்க அவத்தை
(1) நுளம்பின் இரைப்பைச் சுவரில் நிகழும் இலிங்கமில் அவத்தை (வித்திப்பிறப்பு)
1. பிளவுப் பிறப்பு அவத்தை
இவ் அவத்தையானது மனிதனின் ஈரலில் நிகழுகின்ற செங்குழிய மு ன் (Pre-erythrocytic), GaleFišilgyfuLULÜLID ( exoerythrocytic) அவத்தைகளையும் செங்குழி யங்களில் நிகழுகின்ற அவத்தை (erythro= ecytic phas )யையும் கொண்டது.
நுளம்பின் குத்தும் வாயுறுப்பினுர டாக மனிதனின் குருதியை அடைகின்ற, Prsmodium இன் தொற்றுநிலைகளாகிய, அரிவாளுருவான வித் திச் சிற் று யிர்கள் (sporozoites) அரை மணித்தியாலத்தில் ஈரலின் புடைக்கலவிழையங்களை அடைந்து வட்டத்தட்டுருவான பிளவுப் பிறப்புயிர்க ளாக (Sohizonts) மாறுகின்றன. இதனு லேயே ஒருவரை நுளம்பு குத்தி அரை மணித்தியாலத்துக்குப் பின் அவரிடமிருந்து எடுக்கப்படும் குருதி வேருெருவருக்குப் பாய்ச்சப்படும்போது தொற்றும் தன்மை யைக் காட்டுவதில்லை. வித்திச் சிற்றுயிர்கள் உடனடியாக இவ்வாறு ஈரலே அடைவத ஞல் அவை, வெண்குழியங்களும் பிறபொரு
ளெதிரிகளும் கொண்ட குருதியிலிருந்து
தப்புவதுடன் ஈரலில் வாழும்போது எண்
யம் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
(ತಿ8)

Page 45
శ్రీశీg * శ్రీ (జి), వీటి=క్షీత్ (1981)
ணிக்கை அதிகரிப்பையும் மனிதனின் அகச் சூழலில் வாழ்வதற்கு வேண்டிய இசைவாக் கத்தையும் அடைகின்றன. ஒவ்வொரு பிள
வுப் பிறப்புயிரினதும் கருவின் பத்து இழை
புருப் பிரிவுகளினுற் தோன்றிய ஒவ்வொரு கருத்துணிக்கைகளையும் குழியவுருப் பகுதி கள் சூழ்ந்து கொள்வதால் ஒவ்வொரு பிள வுப் பிறப்புயிரிலிருந்தும் 1024 பிளவுப் பிறப்புச் சிற்றுயிர்கள் (பாத்துமுறைச் சிற் றுயிர்கள்- merozois ) தோன்றுகின்றன. இதன்போது எஞ்சும் குழியவுருப் பகுதிகள் தின்கலக் குழியங்களினுல் அழிக்கப்படும். ஈரற் கலங்கள் வெடிக்கப் பிளவுப் பிறப்புச் சிற்றுயிர்கள் வெளியேறி ஈரற் குடாப் போலி களை (Liver Sinusoids) அடைகின்றன. இது, செங்குழிய முன் அவத்தை எனப்படும். பிள வுப் பிறப்புச் சிற்றுயிர்கள் மீண்டும் ஈரற் கலங்களைத் தாக்கி வளர்ச்சியடைந்து பெரு கினுல் அது செங்குழியப் புறத்து அவத்தை எனப்படும்.
வித்திச் சிற்றுயிர்கள் குருதியினுள் நுழைந்து 10-14 நாட்களின் வுப் பிறப்புச் சிற்றுயிர்கள் குருதியை அடை கின்றன. இதுவரை மலேரியா நோயின் அறிகுறியெதுவும் தென் படு வ தி ல் ஜல.
நோய்க்கிருமிகள் உடலிலிருந்தும் நோய்
அறிகுறிகள் தென்படாத இக்காலம் (1014 நாட்கள்) மலேரியாவின் நோயரும்பு காலம் (incubation period) எனப்படும். குருதியை அடைந்த ஒவ்வொரு பிளவுப் பிறப்புச் சிற்றுயிரும் ஒவ்வொரு செங்குழி பங்களினுட் சென்று போசணைச் சிற்றுயிர் களாக (trophozoits) மாறி போசணையை மேற்கொள்கின்றன. போசணைச் சிற்றுயிர் கள் அமீபாப் போலிநிலை, முத்திரை
மோதிரநிலை, வட்டத்தட்டு நிலை ஆகிய
வடிவ நிலைகளை அடுத்தடுத்து அடைகின் றன. அமீபாப்போலி நிலையின்போது கலப்
புறச் உணவி
动örf母g வெற்றி
IL TIL
(LDT மிகுதிய 5öā 氢
தட்டு
பிளவுப் அடைந் இரத்
லிருந்து | Պյունւյլ fl6 =
պլի (3) தால் (பாத்து கின்றன செங்கு யிர்களி untiggit இசல்ல
குழியங் மேற்கெ அவத்ை
மீதியா GFLENCL
களும் நச்சுப்ெ உயர்த் குறிப்பி படுவத (காய்ச்
მ (გ) იყ6iffჟ;
39 )

சமிபாட்டின் மூலம் பெறப்பட்ட ன் ஒருபகுதியைப் பயன்படுத்தி F நிகழ்வதால், மையத்தில் புன் டத்தையும் பக்கமாகத் தள்ளப் கருவையும் கொண்ட முத்திரை நிலையும், மையமான கருவையும் ான உணவுச் சேமிப்புகளான fj fji Pறுமணிகளையும் கொண்ட வட்டத் நிலையும் தொடர்ந்து பெறப்படும். பிறப்புச் சிற்றுயிர்கள் குருதியை த 36 மணித்தியாலங்களிற் போச சிற்றுயிர் தன் வட்டத்தட்டு நிலப் வட்டத்தட்டு வடிவான பிளவுப் பிராக மாறும் பிளவுப் பிறப்புயி ருவின் இழையுருப்பிரிவினுற் தோன் கருத்துணிக்கைகள் ஒவ்வொன்றை ழியவுருப் பகுதிகள் மூடிக்கொள்வ 24 பிளவுப் பிறப்புச் சிற்றுயிர்கள் முறைச் சிற்றுயிர்கள்) தோன்று | 48 மணித்தியாலங்களின் பின் றிய உறை உடைய வித்திச் சிற்று லும் சிறிய பிளவுப் பிறப்புச் சிற்று வெளியேறி ஒரு பகுதி ஈரலினுட் மறுபகுதி மீண்டும் மீண்டும் செங் களினுட் சென்று பிளவுப் பிறப்பை காள்ளும், இதுவே செங்குழிய த ஆகும்.
ளவுப் பிறப்புச் சிற்றுயிர்களுடன் ன குழியவுருவும், மிகுதியான புச் சிறுமணிகளும், நச்சுப் பொருட் (Toxims) குருதியினுள் விடப்படும். பாருட்கள் உடல் வெப்பநிலையை துகின்றன. செங்குழிய வட்டம் ட்ட கால இடைவெளிகளில் ஏற் ால் உடல் வெப்பநிலை உயர்வும் சல்) அதே குறிப்பிட்ட கால இடை எளிலேயே ஏற்படும்.

Page 46
తీవిలీpy $ 9 (జి), నీతి=4త్ (1981)
*
11. இலிங்க அவத்தை
குறித்த காலத்தின் பின்னர் ே ணைச் சிற்றுயிர்கள் பிளவுப் பிறப்பு ளாக மாறுவதற்குப் பதிலாகப் புை குழியங்களாக மாறுகின்றன. சிறிய வையும், பெருமளவு குழியவுருவை குழியவுருவில் ஒதுக்கவுணவுச் சிறுமணி யும் கொண்ட மாபுணரிக் குழியங்க பெரிய கருவையும் ஒதுக்கவுணவுச் மணிகளற்ற சிறிதளவு குழியவுருவை கொண்ட நுண்புணரிக் குழியங்ளும் பத்தியாக்கப்படும். புணரிக் குழியா மனிதனில் மேற்கொண்டு விருத்தியன முடியாது. இந்நிலையிலேயே மேலும் த்தி நிகழ்வதற்கு துணைவிருந்து வழங்! கிய நுளம்பு தேவைப்படுகின்றது.
நுளம்பின் உறிஞ்சும் 6NIT ԱվԱ னுரடாக எடுக்கப்படும் குருதியுடன் குரு லுள்ள பிளாஸ்மோடியத்தின் பருவ பலவும் சேர்ந்து நுளம்பின் உணவுக் வாயினுட் செல்லுகின்றன. நுளம் இரைப்பையினுள் புணரிக் குழிய தவிர்ந்த ஏனைய எல்லா நிலைகளும், !
 
 

* - N SN
醫
- 3nوہ فقیھ உடன் வெப்பநிலை வேலுவான *ணியின் து ரிஇே
குழிய உறைகளும் அழிக்கப்பட புணரிக் -
குழியங்கள் வெளிப்படுகின்றன. மாபுணரிக் பாச குழியம் ஒடுக்கற் பிரிவடைந்து சிறிதளவு பிர்க குழியவுருவை உடைய முனைவுடலை வெளி எரிக் யேற்றி ஒரு மாபுணரியைக் கொடுக்கின் கரு றது. (மெற்ருகோவன்களில் பெண்புணரி பயும் யாக்கத்தின்போது காணப்படுகின்ற முனை களை வுடல் வெளியேற்றும் செய்முறை புருேற் ஒளும், ருே சோவன்களில் Plasmodium இல் மட் சிறு டுமே காணப்படுகின்றது) நுண்புணரிக் குழி பயும் யத்தின் கருவின் ஒடுக்கற் பிரிவால் தோன் உற் றுகின்ற எட்டு கருத் துணிக்கைகள் ஒவ் துகள் வொன்றும் நுண்புணரிக் குழியத்தின் டய சவுக்கு முளைபோன்ற குழியவுரு வெளியெ விரு றி யங் கள் ஒவ்வொன்றினுட் புகுந்து s கியா கொள்ள எறியங்கள் விடுபடுவதால் எட்டு
நுண்புணரிகள் உருவாகின்றன. மாபுணரி ப்பி யின் மேற்பரப்பில் குழியவுரு வெளித்தள் நதியி ளலாகக் காணப்படுகின்ற குறியை நுண் கள் புணரிகள் சென்றடைந்து கருக்கட்டலடை கால் வதால் நுகம் தோன்றுகின்றது. இந்நுகம் பின் தன் கோளவுருவை இழந்து அரிவாளுருவா ங்கள் னதும் இயக்கமுடையதுமான இயங்குமுட் செங் டையாக உருப்பெறுகின்றது.
( 40 ) .

Page 47
, !Laes. sae,sae● % 劑 シsシg**鹰脚 *)*シ 多哈密****喀感
乡道舞蹟
km·
xo^j^ saevaero, Norsø
• •**
 
 
 


Page 48
ஊற்று 9 (2). 3843 (1981)
11 வித்திப்பிறப்பு அவத்தை
இயங்கு முட்டை எனப்படுகின்ற வாளுருவான இந்நுகம் உணவுக் கால் சுவரைத் துளைத்து நுளம்பின் இரை யின் சுற்நுவிரி மேலணியின் கீழே செ கோளவுருவாகி வித்திப் பிறப்புயிராக கின்றது. அங்கு சுற்றுவிரி மேலணியின வித்திப்பிறப்புயிரின் சுரப்புகளினுலும் திப் பிறப்புயிரைச் சூழ்ந்து வித்திச் சி பை ஒன்று உருவாக்கப்படும். சிறை யினுள் வித்தித் தாய்க்கலத்தின் கரு இழையுருப் பிளவுகளை மேற்கொள்வ. தோன்றுகின்ற கருத்துணிக்கைகள் கு வுருப் பகுதிகளினுற் சூழப்படுவதால் :ே றும் அநேக அரிவாளுருவான வித்திச் றுயிர்கள், சிறைப்பை வெடித்ததும் நூ பின் உடற்குழியினுட் சென்று அங்கு உமிழ்நீர்ச் சுரப்பிகளை அடையும். நு: மனிதனைக் குத்தும்போது குத்தும் றுப்பினூடாக அரிவாளுருவான அை கூடிய வித்திச் சிற்றுயிர்கள் மனித குருதியை அடையும்.
இவ்வாருன வாழ்க்கை வட்டம் டும் மீண்டும் நிகழும்.
ஒட்டுண்ணி, விருந்து வழங்கி, காவி, தொற்றுநிலை.
ஓர் உயிர் அங்கி வேருேர் உயி யின் அகத்தே அல்லது புறத்தே உன் காகவும், வாழிடத்துக்காகவும் த ருந்து, தான் தங்கியுள்ள அங்கிக்கு ெ விளைவிக்குமாயின் அவ்வுயிரங்கி ஒட் னியென்ப்படும்.
ஒட்டுண்ணிக்கு உணவையும் டத்தையும் வழங்கி, ஒட்டுண்ணிய பாதிக்கப்ம் உயிரங்கி மு த ல் வி வழங்கி எனப்படும்,
துணைவிருந்து வழங்கியும் கா ஒட்டுண்ணியின் பரவலுக்கு உதவி கின்ற, சேமிப்பாகத் தொழிற்பட்டு

虹应G னவுக் நீஇபி கடுதி
-டுண்
வாழி பினுற் ருந்து
வியும் பளிக்
( 42 ) .
மழியாது இருக்க உதவுகின்ற உயிரங்கிகள் ஆகும். காவி ஒட்டுண்ணியால் பாதிக்கப் படாதிருத்தலும், இடைவிருந்து வழங்கி ஒட்டுண்ணியின் இலிங்கமுறை இனப்பெ ருக்கத்துக்குத் தகுந்த சூழலை அளித்தலும் இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடாகும்.
முதல் விருந்து வழங்கியிலிருந்து துணை
விருந்து வழங்கிக்கு அல்லது துணைவிருந்து வழங்கியிலிருந்து முதல் விருந்து வழங்கிக்கு அ ல் ல து (துணைவிருந்து வழங்கியைக் கொண்டிராத ஒட்டுண்ணிகளில்) ஒரு முதல் விருந்து வழங்கியிலிருந்து இன்னுெரு முதல்விருந்து வழங்கிக்குச் செல்லுகின்ற, ஒட்டுண்ணியின் உயிர் ப் புள் ள அலகு தொற்ருநிலை எனப்படும்.
Plasmodium இல் காணப்படுகின்ற
ஒட்டுண்ணி வாழ்க்கைக்குகந்த சிறப்பியல்புகள்
(1) எளிய அமைப்பு காரணமாகச் செங்குழியங்கள் ஈரற்கலங்களில் இலகுவாக வாழ்கின்றது.
(2) பிளவுப்பிறப்பு வித்தி ப் பிறப்பு மூலம் மிகையாக இனப்பெருக்க மடைவதால் இனம் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றது.
(3) அனுேபிலிக்ஸ் பெண் நு ள ம் பு துணைவிருந்து வழங்கியாகக் காண
ப்படுவதால் முதல்விருந்து வழங்
கியாகிய மனிதன் இறந்தாலும் துணைவிருந்து வழங் கி யிலுள்ள நிலைகளின் மூலம் இனம் அழி யாது பேணப்படுகின்றது.
Plasmodium இனங்களை வேறுபடுத்தி அறிதல்.
( 1 ) P. vivax, P. ovalae:- Lagorifišgyfalui iš கள் வட்டமானவை. இளங் கபில நிறப்
பசை கொண்டவை

Page 49
ஊற்று 9 (2). 38-43 (1981)
(2) P. malariae:– Latifi5 gf)ui567 வட்டமானவை . கருங்க பில நிற ப்
பதை டுகாண்டவை (3) P. falciparum- புணரிக் குழியங்கள் - பிறையுருவானவை, கருங்கபில நிறப்
பதை கொண்டவை
மலேரியாவைக் கட்டுப்படுத்தல்.
(1) நோயாளியின் தொற்றுதலுக்குச்
இஇச்சை, - (2) தொற்றப்படும் தன் மை யைத்
தடுத்தல். - (3) காவியை அழித்தல் 1) நோயாளியின் தொற்றுதலுக் குச் ஒஇ ச் சை அளித்தல்-ஒட்டுண்ணிப் பருவங்களை அழித்தல். அ) வித்திச்சிற்றுயிர்ஆ) பிளவுப் பிறப்புயிர் (ஈரலில்):
பலூடிரின் பிரிமாகுயின் Primaquine இ) பிளவுப் பிறப்புயிர்(குருதியில்)
கிரமமாகப் பலூடிரின் உட்கொண்டு பெறப்பட்ட நிர்ப்பீடனம், வே று அநேக மருந்துகள். -
- தங்கள் சகலவித சிறந்த
O (UDC556O 6 100 102 புத்தளம் விதி
குருநாகல்,
(நகை அடை
( :

ஈ) புணரிக் குழியங்கள்:-
குயினைன் (Quinine) குளோரோகுயின் (Chloroquine) 2) தொற்றப்படும் தன்மையைத் தடுத்
தல் (நுளம்பு குத்தாமற் தடுத்தல்) நுளம்புவலை, புகை 3) காவியை அழித்தல்.
அ) இரசாயனமுறை
1. DDT - முட்டை, குடம்பி கூட்டுப்புழுப் பருவங்களை அழிக்கும். 2) மலத்தீன்:- நிறைவுடலிப்
பருவ நுளம்பை அழிக்கும் 3) கமக்சின், டீல்டிரிக் ஆ) உயிரியல்முறை- மீன்களை வளர்த் தல்:- குடம்பி, கூட்டுப்புழுப் பருவங்களை அழிக்கும். இ) மெய்முறை
1) நீர்நிலைகளை அழித்தல்:-
முட்டை, குடம்பி, கூட்டுப் է|(ԼՔ. 2) நீர்நிலைகட்கு எண்ணெய் விசிறல் - குடம்பி, கூட்டுப்
தேவைகளுக்கும் இடம்
வு பிடிப்போர்)
3 )

Page 50
g2.
சாளரம்
செயற்கைச் சூழலி
நிவீன மருத்துவ முறைகள் நன்கு ெ மருந்து வேர்களின் மகத்துவம் கு னதும் கலங்களினதும் வளர்ச்சியில் அ அண்மைக் காலத்தில் செயற்கை ஊ அடையச் செய்வதில் வெற்றி கண்டு நுட்ப ஆராய்ச்சிக் கலாசாலை, மருந்து பிரிவொன்றினை வடிவமைத்துள்ளது. வெப்பநிலைக்குச் சூடாக்கப்பட்டு வெவ் ணுடிக்கோளம் ஒன்றினுள் செலுத்தப் படுகிறது. இயற்கைச் சூழலில் ஆறு செய்யப் பல ஆண்டுகள் பிடிக்கும். ஆ நிறையுள்ள மருந்து வேர்களை உற்பத்
நல்ல நாடகம்
நல்ல நாடகம் என்பது என்ன என்று
விளங்கும் வங்க நாடகாசிரியர் பா லாக் கலைச்சாதனங்களுக்கும் பொதுவா ஒரு கலைஞனுக்கு உண்மையிலேயே வேண்டும் என்ற துடிப்பு இருந்தால், நான் நேர்மை என்று சொல்கிறேன். களைப் பிரமிப்பூட்டுவது அல்லது அதன்மூ வது போன்ற இரண்டாம் பட்சக் கா வேண்டும் என்றதன் முதன்மையான வளவு அழுத்தமாகச் செய்ய முற்படுகி என்பது என் கருத்து.'
翠
துடக்குடன்தான் ஆரம்பம் என்பதற்குத் தொடக்கம் என்ருலும் ஆரம்பம் எனப் பொ
சொல் அசூசகம் என்னும் பொருளைே னைத் துடக்கம் என எழுதி அசூசகம்ா

தொகுப்பு : تھی ۔ நவம்
ல் மருந்துவேர் வளர்ச்சி
பளர்ச்சியடைந்த இந்நாட்களிலும் இயற்கையான தறைந்துவிடவில்லை. மருந்துவேர்களின் திசுக்களி திக கவனஞ்செலுத்திவரும் ஆராய்ச்சியாளர்கள் டகங்களில் அவற்றின மிக வேகமாக வளர்ச்சி ள்ளார்கள். அனைத்து ஒன்றிய உயிரியல் தொழில் ஏ வேர்க்கலங்களை வளர்ப்பதற்கான ஆய்வுகூடப் வளியும், ஊட்டச்சத்துப் பொருட்களும் குறித்த வேறு குழாய்கள்மூலம் காற்றுப்புகமுடியாத கண் பட்டே ஒரு செயற்கையான சூழல் ஏற்படுத்தப் கிராம் நிறையுள்ள மருந்து வேர்களை உற்பத்தி ஆனல் செயற்கைச் சூழலில் இந்த ஆறு கிராம் திசெய்ய ஒரே ஒருநாள்மட்டும் போதுமாம்.
ஆதாரம் சோவியத்நாடு
ථුද _于 来
பற்றி பாதல் சர்க்கார்
நவீன இந்திய நாடகஉலகில் இன்று புகழ்பெற்று தல் சர்க்கார் பின்வருமாறு கூறுகின்ருர், ' எல் க ஒன்று இருந்தாகவேண்டும். அதுதான் நேர்மை. ஏதோ சொல்வதற்கு இருந்றால், சொல்லியாக அவன் அதைத் தெரிவிக்க முயற்சிப்பதைத்தான் போலியாகச் செய்துகாட்டுவதன்மூலம் மற்றவர் pலம் தொழிலாக ஒரு வாழ்க்கையை ஏற்படுத்து ரணங்களுக்காக ஈடுபடுவது அல்ல. தெரிவித்தாக
துடிப்பின் காரணமாக ஒருவர் நாடகத்தை எவ் ருரோ அப்போது விளைவதுதான் நல்ல நாடகம்
ஆதாரம் கணையாழி
ஆரம்பிக்கவேண்டுமா ?
என்றும் இன்னுெரு சொல்லுண்டு துடக்கம் ருள்படும். ஆணுல் துடக்கு என்னும்போது அச் ய குறித்து நிற்குமாதலால் தொடக்கம் என்பது கச் சிலர் ஆரம்பித்து வைத்துவிடுகின்றர்கள் :

Page 51
உள்ளிரம்
ஊற்று வாசகர்களுக்கு,
O இவ் விதழ் உங்களின் கைகளில் வேளையில், நல்லதொரு செய்தியைக் க
O பல்வேறு நோக்கங்களுக்காக பல அந்நோக்கங்களுக்குச் செயலுருவம் கொ இலட்சியங்களை அடைய முயல்வதுதா
O தமிழ் மக்களிடையே பொருளா நாள்வரை முழுநேரமும் உழைக்கும் எ தனிப்பட்ட பல திறமைசாலிகள் இருந்தி அனைவரும் ஒரு முகமாக ஒரு தாபன ஏற்படாமையால் அவர்களின் முழுமைய யாருக்கும் பரந்தளவில் கிட்டாது போ
O இந்நிலையினை மாற்ற வேண்டுெ கம்பனி சட்டத்திற் கமைய ஒரு பதிவு மாகிவிட்டது. தமிழ் பிரதேச, அறிவிய னேற்றத்தில் அக்கறை கொண்ட எவரு ளாகலாம். விவரங்களுக்கு செயலாள ஊற்று நிறுவனம் அதன் அமைப்பு, யா களே ஊற்று இதழ் வாயிலாக காலத்தி தருவோம்.

புரண்டு கொண்டிருக்கும் இவ் ற விழைகிறேன்.
தாபனங்கள் உருவாக்கப்பட்டு, rடுப்பதற்காக, உழைப்பதன் மூலம் ன் மரபு.
தார அறிவியல் துறையில், இந் வ்வித தாபனமும் இருக்கவில்லை. ருக்கிருர்கள். ஆயினும் அவர்கள் வாயிலாக உழைக்கும் சந்தர்ப்பம் பான உழைப்பின், அறிவின், பயன்
மன்பதற்காக ஊற்று நிறுவனம் செய்து அங்கீகரிக்கப்பட்டி தாபன 1ல், பொருளாதார, சமூக முன் ம் இத்தாபனத்தில் அங்கத்தவர்க ருடன் தொடர்பு கொள்ளவும். ாப்பு, திட்டங்கள் பற்றிய விவரங் ற்குக் காலம் உங்களுக்கு அறியத்
சிவம்

Page 52
ܣܛܪܓ. 2 ہے OS);ll, (Kas * ܬܢ
அச்சுப்பதிவு : புனித வளன் கத்ே
 
 
 

リー ప్లేస్హో
ఆకాళాకా~~అశోకాగితి
al . * י
__:
N CO.
ain Street,
TALE. 《。
ہیجیے میں یہ کہتے ہیں سہہ رہی یہی نہیں ہی خیمے தோலிக்க ಅತಿ ಹಾಯೆ. யாழ்ப்பரணம் -_ -
صبر