கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2012.10

Page 1


Page 2
בס
ஆசிரியர்
லெஸ்லி ஜெயகாந்தன்
இணை ஆசிரியர்
மலர்வேந்தன்
துணை ஆசிரியர்கள்
மெற்றில்டா இராஜேந்திரம் பெஸ்லியோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட்
ஆலோசகர்கள்
A.G.இராஜேந்திரம் A.S. Guitas TTggit
கணினி வடிவமைப்பு
சுபாஜெனி சங்கர்
வெளியீடு
சமூகத் தொடர்பு நிலையம்.
ரு / மட். மறை மாவட்டம்
முகவரி
சமூகத் தொடர்பு நிலையம்
அ.பெ.எண் - 44 மட்டக்களப்பு. பதிப்பகம்
வணசிங்கா அச்சகம் மட்டக்களப்பு.
ஆக்கங்களுக்குப் பொறுட்
SOCIAL COMMUNICATIONSCENTRE
P. O.BOX-44 BATTICALOA. TEL: O65-2226486 E.mail: scCtribattiOgmail.com
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்புடன் உங்களோடு . 01
மட்டக்களப்பு மறைமாவட்டம் . 02
1565 115GuLIII (6 6î60DL . . . . . . . . . . . . . . . 05
அன்பின் அரசி . . . . . . . . . 07
கிழக்கில் தேர்தலுக்குப் . 08
விடிவெள்ளியாய் வந்தவரை ... 09
EĐàypäs 35äs Jin. LT56061 . . . . . . . . . . . . 10
டெங்கு ஒழிப்புச் சட்டம் . 12
கடுகுக் கதை . . . . . . . . . . . . . . . 14
சுப்பனுக்கும் சோமனுக்கும் . 16
சுகமான சுமைகள் . . . . . . . . . . 17
ablyst an atge). . . . . . . . . . . . . . . . . . 19
LDTGOJT6Nuij Luis 35b . . . . . . . . . . . . . . . . . 21
HTSDLab SL-fü56f ............ -- 22
êä6odisasuli LDeb JFf ... . . . . . . . . . . . . . 24
(ouTš Dib ....................... 25
6îofabur 5bGLITib .............. 27
அறிவை வளர்ப்போம் . 28
பு அளித்தவர்களே (ஆர்)
விலை : 30/ன ஆண்டு சந்தா : 500/=
(தபாற்செலவு உட்பட)

Page 3
* 'நன்றி மறப்பது இறைவனை மட்டுமல்ல நம்முடை மனிதன் இறைவனுக்கு நன்றி சொல்ல மறப்பதில்ை மனிதன் என்பவன் தனித்து இயங்கக் கூ மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் பிறரைச் சார்ந்திருக்கின் ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள் "N ஒரு தனித் தீவாக வாழமுடியாது. எனவே, ஒரு மன அழைக்கப்படுகின்றான். எனவே, பிறருடன் வா கடமைப்பட்டிருக்கின்றான்.
நன்றி என்கின்ற புண்ணியத்தில் வளரும் 1 பெற்றுக்கொள்கிறான்.
புகழ் பெற்ற பேச்சாளர் 'சிசரோ சொல்கி எல்லாப் புண்ணியங்களுக்கும் மூல காரணமாக வி நன்றி கூறுவதில் 3 விதமான மனிதர்கள் உ 1) கிடைத்த நன்மைத் தனத்திற்கு நன்றி பிறர் உதவி செய்தாலும் அந்த உதவியை நி ཉི་ சிந்திப்பதில் முழுநேரத்தையும் செலவிடும் சுயநல
கடமை என வாழ்பவர்கள்.
2) நன்மையான காரியங்களுக்கு நன்றி செ செய்த உதவியின் நிமித்தம் வெறுமனே இறைவாக்கினர் எலிசாவிற்கு நாமானும், ஆண்டவ கடவுளிடமிருந்து பெற்ற வரங்களுக்காக நன்றி செ என்றுதானே பொருள். எனவே, இது வேண்டும் அ தனங்களையும் நினைத்து நன்றி செலுத்த வேை சொல்லமுடியும்.
3) எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி செலுத் நன்றி சொல்லுதலின் முழு வடிவம் இது ஆ 2 மட்டுமே இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்தி 蜀 “எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்றி செலுத்துங்கள்' எனவே, மறைமாட்டக் குருக்கள், துறவிகள் ற் பட்டிருக்கிறோம். இவ்வளவு காலமும் எம்மை வழிநட தி% நன்றி கூறும் காலம் பல பிரச்சினைகள், போராட்ட கோடி நன்றிகள். நாம் புதிய மறை மாவட்டமாகப் ! 2. செய்த நன்மைகளுக்கு இந்த வேளையிலே நன்றி
R நன்றி கூறுகின்றோம்.
துன்பங்களுக்கு நன்றி - காரணம் அை
வேதனைக்கு நன்றி - காரணம் நம் தோல்விக்கு நன்றி - காரணம் ஆக் சாவுக்கு நன்றி - காரணம் மனித
திறக்கின்றது.
நன்மைக்கு நன்றி கூறாதவன் கீழ் நன்மைக்கு நன்றி கூறுபவன் மணி அனைத்திற்கும் நன்றி கூறுபவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றான், பிறரின் உதவி அவசியம் என்று உணர்ந்திருக்கின்றான் Oman can live as an Island' GTGiro), GT55 (DGotligib தன் இன்னொரு மனிதனிடம் தங்கி வாழ, உறவைப் பேண ழம்போதும் நன்மைகளைப் பெறும்போதும் நன்றி கூறக்
னிதன் மற்ற மேன்மையான புண்ணியங்களையும் எளிதாகப்
ார் “நன்றி என்பது முதன்மையான புண்ணியம் மட்டுமல்ல, ாங்கும் புண்ணியமாகும்”.
உள்ளனர்.
கூறாதவர்கள். னைத்துக் கூடப் பார்க்காமல் வாழ்பவர்கள். தங்களைப்பற்றியே வாதிகள், பிறர் தங்களுக்கு உதவி செய்வது அவர்களது
ால்பவர்கள்
நன்றி கூறி நிற்பவர்கள். தொழுநோய் நீங்கியதற்காக ர் இயேசுக் கிறிஸ்துவுக்குச் சமாரியரும் நன்றி செலுத்தினர், ! லுத்துவோர் ஒரு சிலரே திருப்பலி என்றால் "நன்றியறிதல்” து வேண்டும் என்று நிற்காமல் இறைவன் செய்த நன்மைத் ; ண்டும். எனவே, தாழ்ச்சி உடையவர்கள் மட்டுமே நன்றி :
துபவர்கள் ன்மீக வாழ்விலும் அற வாழ்விலும் முதிர்ச்சி பெற்ற மனிதர்கள் லும் நோயிலும் நன்றி செலுத்துவர். 'தெசலோ 518 சொல்கிறது
அனைவரும் இன்றைய நாட்களிலே நன்றி கூறக் கடமைப் உத்திய ஆயர் அதிமேதகு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளைக்கு ங்கள் மத்தியிலும் எம்மை வழிநடத்திய ஆயருக்கு ஆயிரம் பிரிந்தாலும், ஆயரின் பணியை மறந்து விடக்கூடாது. அவர் கூறி நிற்கின்றோம். அத்தோடு பணியாற்றிய குருக்களுக்கும்
வ இன்பத்தைச் சுமந்து நிற்கின்றது. உண்மை நிலையை நமக்குக் காட்டுகின்றது கத்தோடு செயல்படக் கற்றுத் தருகிறது.
வாழ்வின் நிலையாமையையும் Gloërore, GJITuls0)Goub
'தமிழ்ச ஆடி

Page 4
ஒக்டோபர் - 2012 %
திருகோணமலை -
மட்டக்களப்பு மறை
மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மறை மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் முதல் ஆயராக நியமனம் பெற்றுள்ள பேரருட் தந்தை யோசப் பொன்னையா ஆண்டகையின் பதவி ஏற்பு நிகழ்வும் திருச்சடங்குக ளும் கடந்த 23 திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடை பெற்றன.
திருத்தந்தையின் பிரதிநிதியான பேரருட் தந்தை ஜோசப் ஸ்பிற்றரி ஆண்டகையின் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் யாழ் ஆயர்,
ளும் ஊ முறைப்
(i. பிரகடன யோசப் புளியந்தீ
LOT6).ILLதிருத்தர j6/LDT. தமிழ் ெ G புதிய ஆ
செயல்பா அறிவை இன்றை
வளர்ச்சி முன்னறி என்று (
 
 
 
 

றைமாவட்டத்தின் అవీ ථූGතු ශ්‍රියූIෆ්ෆණ්ඨිශුණ්‍ය
பொன்னையூஆன்டதை
ඌරාෆ්, ලූග්‍රීෆ් ருேநகர் விழாக்கோல்ந்
கொழும்பு துணை ஆயர், உட்பட ஏனைய மறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் குருக்கள், துறவியர், படைத்துறை அதிகாரிகள், பிரமுகர்கள், ஏனைய சமய பெரியார்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இப்புனித நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காலை 9.30 மணியளவில் பாண்ட் வாத்திய இசை புடனும் மற்றும் கலாசார நடனங்களுடனும் ஆயரில்லத் லிருந்து ஆயர்களும் குருக்களும் ஏனைய பெரியார்க ர்வலமாக அழைத்து வரப்பட்டு தமிழ்ப் பண்பாட்டு படி வரவேற்கப்பட்டனர்.
pதல் நிகழ்வாக, மட்டக்களப்பு புதிய மறை மாவட்டமாகப் ப்படுத்தப்பட்டதையும், முதல் ஆயராக பேரருள் தந்தை பொன்னையா ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளதையும், வு புனித மரியாள் இணைப் பேராலயம் புதிய மறை த்தின் பேராலயமாக உயர்த்தப்பட்டுள்ளதையும் அறிவிக்கும் தையின் பிரகடனங்கள் வாசிக்கப்பட்டு உத்தியோக புதிய ஆயரிடம் கையளிக்கப்பட்டது. பின்பு அவை மாழியிலும், சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டன. தாடர்ந்து இடம்பெற்ற திருப்பலியில் திருவுரையாற்றிய நயர் தமது உரையில்:
இறைவனது திட்டங்கள் மகத்தானவை. அவர்தம் டுகள் வியப்புக்குரியவை. அவற்றை தேர்ந்து தெளியும் யும் தம் ஆவியின் வழியாக நிறைவாக பொழிகின்றார். ய நிகழ்வானது இப்பிரதேசத்திலே திருச்சபையின் யைப் பதிவுசெய்வதாகவும், எதிர்கால விருத்தியை விப்பதாகவும் அமைகின்றது’
நறிப்பிட்டார். மேலும் அவர்

Page 5
6.
மனித
நல ல
“இறைவன அவதார மெடுத்து ஆயனைப் போன்று காணாமல் போன ஆடுகளைத் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டார். இயேசுவின் வாழ்வில் நல்ல ஆயனுக்குரிய பண்புகள் விளங்கின. அவர் தனது வாழ்வையே ஆடுகளுக் காக அர்ப்பணித்தார். காணமல் போன ஆடுகளைத் தேடிச்சென்று அவற்றை மீண்டும் மந்தைக்குக் கொண்டுவந்து சேர்ப்பதே ஒரு நல்ல ஆயனின் முக்கிய பணி யாக இருக்க வேண்டும் என்று இயேசு வலியுறுத்துகிறார். அதனையே அவர் தம் வாழ் வாக்கினார். புனித பவுல் தமது சீடரான திமோத்தேயுவுக்கு
எழுதிய மடலில் ஆயருக்குரிய அறிவுரை வழங்குகின்றார்.
“உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்திய போது உனக்குள் எழுந்த கடவுளின் அருள் கொடையினைத் துாணி டி
கூறுகிறார்.
ഞ്
தந்த கொடைகை செய்து உண்மை யின் சாட்சிகளாக நம்பிக்கையில் த6
கூடாது.
நற் செய்த பேதுருவை நல்ல பண்புகளில் வளர கின்றார், “என் பு களை பேணி வள
1956öD6III GELDLü” 6T6
மூலம் எமக்கும் பொறுப்புகளையும் யும் நினைவுபடுத் கிறிஸ்தவனி த தந்தையாகிய அர்ப்பணித்து பி
எழுப்புமாறு நினைவுறுதி
క్రజ్" (2 திமோ 1:3) எனக்
 
 
 
 
 
 
 
 

வன் எமக்கு ள பற்றி எரியச்
பான நம்பிக்கை
மாறவேண்டும். ார்ந்து போகக்
யில் புனித ஆயனுக்குரிய உறுதிப்படுத்து ஆட்டுக் குட்டி
G
ர், "என் ஆடு னக் கூறுவதன் அவர் தந்துள்ள
55L60), 606
துகின்றார். ஒரு னி வாழ்வை இறைவனுக்கு TLDIT600flis, LDT.g.
வாழ முன்வரவேண்டும். அவ்வா றாயின் திருப்பலி முடிந்து வீடு செல்லும் போது நம் வாழ்க்கைப் பலியை தொடங்க வேண்டும். அதாவது எங்கள் நேரத்தை, சிரமங்களை, பணத்தை, அறிவை, நல்ல ஆரோக்கியத்தை பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும் இன்றும் கிறிஸ்துவை அறிந்தும் அறியாதவர்களாய், முகவரியை தொலைத்தவர்களாய், வெந்ததை தின்று, விதி வந்தால் சாவோம்’ என நம்பிக்கை வரட்சி அடைந்தவர்களாய் வாழ்வில் தினம் தினம் எதிர்கொள்ளும் சோதனைகளாலும், வேதனைக ளாலும் சோர்விழந்து, களைப் புற்று எதிர்நோக்கின்றி வாழ்பவர் கள் எம்மத்தியிலும் உள்ளனர்.
அதைவிட மேலாக ஒரே நாட்டில் வாழ்ந்தாலும், இன, மத, மொழி, சாதி, பிரதேச வேறுபாடுக ளினால் பிளவுபட்டு, வேற்றுமை உணர்ச்சிகளால் புரையோடி பகை மையை வளத்துக் கொண்டு ஒப்புரவின்றி நலிவுறும் இலங்கைத்
தாய் ஈன்றெடுத்த பிள்ளைகளுக்கு நல்ல ஆசிரியனாய், நல்ல வழிகாட்
டியாய், நற்போதகனாய், நல்ல ஆசானாய், திகழ என்னையும் இறைவன் பெயர்சொல்லி அழைப்

Page 6
ஒக்டோபர் - 2012
இயேசு பரிந்துரைக்கும் நற்செய்தி விழுமியங்களான உண்மை, அன்பு, நீதி, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட இறையரசு இயக்கத்தை இம்மறை மாவட்டத்தில் மேலும் வளரச் செய்வதும், அதற்காக குருக்கள், துறவறத்தார், பொது நிலையினர், ஆகிய அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி அனை வரையும் இணைத்துக்கொண்டு அனைவரையும் பங்கேற்கச் செய்வதே எமது இலக்காகும்.
“உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அனைவ ருக்கும் பணியாளராய் இருக்கட் டும்” என்று மொழிந்த இயேசு வினி உணர்மைச் சீடனாசி அனைவருக்கும் அன்புப் பணி புரிந்து வாழ ஆசிக்கின்றேன். தமது நற்செய்திப் பணிவாழ்வில் பல இன்னல்கள், நெருக்கடிகள், புறக்கணிப்புகள் எனப் பல்வேறு போராட்டங்களின் மத்தியில் பயணித்த புனித பவுலிடம் “அஞ சாதே! அருள் மட்டும் போதும்’ எனக் கூறி பவுலை ஊக்குவித்த இயேசு வின் வார்த்தைகள் எனக்கும்
தூண்டுதலாய்
உள்ளன’.
உனக்கு எண்
இவ்வாறு அ பொறுப்பை 9 விளக்கிய ஆ இறை ஆசீ ளது ஒத்துன நிறைவு செய்
திருப்பு கடந்த 29
LD60) D LDT6)] நடத்தி வள
அனைவரது பிடித்துள்ள தந்தை யோச பிள்ளை அ ளையும் கு பாராட்டி நன்ற மறை மாட்ட களுள் ஒருவ கலாநிதி டெ அவர்கள். அ முப்பெரும் 6 டாடும் இப்புண் மாவட்ட வ மாகத்தரும் சிறப்புமலர் ெ
G
பட்டது. அரு சாமிநாதன் அ ஆசிரியராகக்
டப்பட்டுள்ள
 
 
 
 
 
 
 
 
 

-_ பூயனின் பணியை,
ாறு பிழிந்தாற் போல் யர் தமது பணிக்கு ரையும் இறைமக்க ழப்பையும் வேண்டி தார். பலியின் இறுதியில் ஆண்டுகளாக இம் ட்டத்தை ஆண்டு ர்த்து உருவாக்கி மனதிலும் இடம் ஆயர் பேரருள் : gif, EI6miċ65) g6D JITL 5 வர்களது பணிக ணநலன்களையும் றியுரை வழங்கினார், த்தின் மூத்த குருக் ரான அருள் தந்தை ாமினிக் சாமிநாதன் தனைத் தொடர்ந்து விழாவைக் கொண் ரித நிகழ்வில் மறை லாற்றை ஆவண எழுவான்’ என்னும் வளியிட்டு வைக்கப் ட்தந்தை டொமினிக் வர்களை முதன்மை கொண்டு வெளியி இம்மலரது பெயர்,
மற்றும் அதிதிகளுக் ܓ ܠ ܐ .
உள் ளடக
அதனி கம்பற்றி மிகச் சுருக்க
கும் சிறப்பு மலரை வழங்கியதோடு இறை ஆசீருடன் விழா நிகழ்வுகள் நிறைவாகின.
மட்டக்களப்பு தனி மறை மாவட்டமாக உருவாகியிருப்ப தும், நம்மத்தியிலிருந்து முதல் ஆயர் பதவி ஏற்றிருப்பதும் வரலாற்று முக்கியத்துவமானதும் நம் அனைவருக்கும் மிகிழ்ச்சி தருவதுமான நிகழ்வாகும்.
திருகோணமலை - மட்டக்களப்பு என தனித் தனியாக இரண்டு மறைமாவட்டங்கள் உருவானாலும் கிழக்குமாகாணம் என்பது அனைத்தையும் உள்ள டக்கியதாகும். அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள கிழக் குப் பிரதேசம் பல்வேறு சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து தமது தனித் துவத்தைக் காப்பாற்றவேண்டி யுள்ளது.
நிர்வாகப் பிரிவுகளைக் கடந்து ஒற்றுமையையும் சகோத ரத்துவத்தையும் வளர்ப்பதும் குறுகிய மனோபாவங்களை விடுத்து இயேசுவின் அன்புக்கும், விசுவாசத்துக்கும் சாட்சிகளாக வாழ்வதுமே வருங்காலத்தில் கிழக்கு மறை மாவட்டங்களை உயர்திவைக்கும் என்பது அனை வரும் உளங்கொள்ளத்தக்க தாகும்.

Page 7
*(p1); ജി
(Lp(LP355 36 JITLĎLisle
வெள்ளிடை அதுமட்டுமல் தந்தையர்களை இயக்குனர்களா அற்புதமான பணிக 2ம் வத்திக்கான் சங்க அடிப்படையில் எமது ம வழிபாடு, சமூகப் தொடர்பு ஒன்றிப்பு, பல்சமய உரையா ஈடுபாடு, அதற்காக அவர் தி என்பன அவரின் திறமையின் அ
 
 
 
 
 
 
 
 
 

* ஒக்டோபர் - 2012
திருகோணமலை - மட்டக் களப்பு ம  ைற மா வ ட ட ஆயராக 29 வருடங் களைக் கடந்து பணி புரிந்து தற்போது திரு கோணமலை மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருள் தந்தை கலாநிதி யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை யவர்களின் காலத்தால் அழியாத பணிகளை 'தொண்டன் குடும்பம்’ நன்றியோடு நினைவிற்கொள்கிறது. திருகோணமலை - மட்டக்களப்பு மறை மாநில சமூகத் தொடர்பு நிலையம் மட்டக்களப்பில் சிறப்பாக இயங்குவதற்கும், சிய அமைப்பான கத்தோலிக்க வானொலி ச்சிப் பிரிவைகொண்டு வந்து நடத்துவதற்கும், காரணமாக இருந்தவர் ஆயர் யோசப் கிங்ஸ்லி ஸ்ளை ஆண்டகை அவர்கள்தான் என்பது
LD606). ல, காலத்திற்குக் காலம் பொருத்தமான அருட் இனங்கண்டு சமூகத் தொடர்பு நிலையத்தின் க நியமித்து வளப்படுத்தியதும் ஆயரின் ளில் ஒன்றாகும். ம் காட்டிய வழியில் நீண்டதூரப் பார்வையின் 1றைநிலத்தில் விவிலியம், மறைக்கல்வி, திரு , சமூக பொருளாதார முன்னேற்றம், கிறிஸ்தவ டல் போன்றவற்றில் ஆயர் அவர்கள் காட்டிய ட்டிய நீண்டகால குறுகிய செயற்றிட்டங்கள் ற்புதமான வெளிப்பாடுகள் ஆகும்.

Page 8
இ. ஒக்டோபர் 2012
செல்வம் இருப்பது அங்ே வாருது உயிர்கள் இங்கே
கண்கள்
உலகின் மூன்று பெரும் பணக்காரர்களின் சொத்து - உலகின் 32 தனிநபர்களின் ஆண்டு வருமானம் இந் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் ஆண்டு வரு - 353 பேரின் சொத்து 250 கோடி மக்களின் சொத் - இன்று உலகில் ஒவ்வொரு நாளும் 36 வினாடிக் - இன்றைய மக்கள் தொகை 680 கோடி உலகில் : தேவையான அளவு உணவு உற்பத்தியாகின்றது பட்டினியில் வாடுகின்றனர் கணக்கிட்டுப் பார்த்தா உணவு ஒவ்வொருநாளும் வீணாகக் குப்பையில் எறிய மேற்பட்ட உணவை ஆண்டுதோறும் வீணாக்குகிே மக்கள் பட்டினியால் இறக்கின்றனர். இவர்களில்
பங்குத்தளச் திருச்சபையின் வளர்ச்சிக்கு சுதே குருக்களின் பணியின் அவசியத்தை கவனத்தி கொண்ட ஆயர் அவர்கள் சிறப்பாகத் திட்டமிட்டத பயனாக திருகோணமலை மறைமாவட்ட மட்டக்களப்பு மறைமாவட்டம் என்பன குருக்களி தேவையில் தனி னிறைவைக் கண்டுள் பெருமையும் ஆயரையே சாரும்.
திருகோணமலை - மட்டக்களப்பு ஆயரா பேரருள் தந்தை யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ை ஆண்டகை பொறுப்பேற்ற காலம் தொடக்க இனக்கலவரம், தொடர்யத்தம், போராட்டக் குழுக் ளிடையே ஏற்பட்ட மோதல்கள், வன்செயல்கள் இயற்கை அனர்த்தங்கள், என்பனவற்றின் தாக்க களுக்கு, சவால்களுக்கு முகம்கொடுக்கவேண்டி ருந்தது. இவற்றின் காரணமாக ஏற்பட்ட இட பெயர்வுகள், அகதிகள், அநாதைகள், கைம்பென் கள் ஏராளம். இவர்களுக்குரிய பணிகள் ஆயரா எகெட் நிறுவனமூடாக நடைமுறைப்படுத்தப்பட்ட இது அவரது அன்புக்கும் அரவணைப்புக்கும் உரி அடையாளமாக மிளிர்கின்றது.
ஆயர் அவர்களைப் பொறுத்தமட்டில், மக் ளுக்கு அவர் எளிதில் கிடைக்கும் பண்பாளரா காணப்பட்டமை ஒரு சிறப்பம்சமாகும். அவை எவரும் எவ்வேளையிலும் சந்திக்கலாம். அவரது அன்பான வரவேற்பு, தந்தை போன்ற பரிவு தாயைப் போன்ற பாசம், வழிகாட்டும் திறன் என்பன அவரின் பால் மக்களிடம் ஈர்ப்ை ஏற்படுத்தியிருந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(அன்மையில் வெளிவந்த புள்ளிவிபரம் ஒன்றிலிருந்
நன்றி வத்திக்கன் வானொலி)
後
48 ஏழை நாடுகளின் சொத்தை விட அதிகம்
யா, பாகிஸ்தான் பங்களாதேஷ், நேபாளம் ஈரான் ஆப்கானிஸ்தான், ானத்தை விட அதிகம் 添
தைவிட அதிகம்
த ஒருவர் பட்டினியால் இறக்கிறார் வ்வொருநாளும் 720 கோடி மக்கள் உண்பதற்குத் / இருப்பினும் 130 கோடிக்கும் மேலான மக்கள் SK . ல் 170 கோடி மக்களுக்குப் போய்ச் சேரவேண்டிய ப்படுகின்றது. அதாவது ஆயிரம் கோடி டாலருக்கு ாம். இதனால் ஒவ்வோர் ஆண்டும் 30 இலட்சம்/ பரும்பாலானோர் குழந்தைகள்
55։
மன்னார் ஆயர் பேரருட் திரு. இராயப்பு யோசேப்பு அவர்கள், ஆயர் கிங்ஸ்லி ஆண்டகை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “சிறந்த இராஜதந்திரி’ என நகைச்சுவையாக அறியப்படும் ஆயர் கிங்ஸ்லி அவர்கள் சிக்கலான சூழ்நிலைக ளையும் மிக இலாவகமாகக் கையாளக்கூடிய திறமை பெற்றவர் என பலராலும் பாராட்டப்படுபவர். யாரும் இலகுவில் அணுகக்கூடிய மிகவும் எளிமை யானவர், இனிமையானவர் மன்னாரில் அவரை அறியாத மக்கள் இல்லை'.
ஆயரின் பண்பை விளம்ப இதனை விட நமக்கு வேறு என்ன சான்று வேண்டும்?
தம் திருச்சபையின் வளர்ச்சிக்காக கிறிஸ்து பாடுபட்டது போல், மூன்று தசாப்தங்களாக தனது மறை மாநில வளர்ச்சிக்காக ஆயர் அவர்கள் தாங்கிய பாடுகள் ஏராளம். எனினும் பவுலைப் போல் அனைத்தையும் தாங்கியவர் அவர் அஞ்சவு மில்லை, தளர்வடையவுமில்லை, வீறு நடைதான் போட்டார்.
தனி னுடைய பணிக் காலத்திலேயே மட்டக்களப்பு என்னும் மறைமாவட்டத்தையும், திருகோணமலை என்னும் மறைமாவட்டத்தையும் உண்டாக்கிவிட காரண கர்த்தாவாக இருந்து விட்டு, திருகோணமலை மறை மாவட்டத்தை வளப்படுத்த அங்கு சென்று விட்டார்.
நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டு, சீரியதொரு பந்தயத்தை ஒடி முடித்து விட்ட வீரனாகச் செல்லும் ஆயரை 'தொண்டன் குடும்பம் நன்றியோடு, வாழ்த்தி, திலகமிட்டு விடைதடுகின்றது. ப 6 離

Page 9
அன்று ஒரு தினம் அன்னை தெரசா அவர் அடை மழை வேளை ரயிலிலே போகையில் மரத்தடி ஒன்றிலே மனிதன் நனைந்தபடி நின்றதைக் கண்டார் அன்னைத் தெரசாவும் மழையது குளிரில் கொடுகிய மனிதனை காத்திடும் எண்ணம் அன்னைக்கு இருந்தும் ரயிலது வேகமோ அதிகரித்திருந்ததால் அப்படியே சென்றாரே அன்னைத் தெரசாவும்.
அந்த நினைவோடே சென்று திரும்பிய அன்னைத் தெரசா கண்டந்தக் காட்சி இதயமது வெடிப்பது போலவே இருந்திட மரத்தடியில் மனிதன் மரித்துக் கிடந்தானே தான் கண்ட காட்சியின் எண்ண வெளிப்பாடாய் மனிதன் அவன் தானும் உரிய மாண்புடனே மரித்திட வேண்டுமென நினைத்ததனாலே முதியோர் இல்லமொன்றை அமைத்தாரே அம்மானை.
இறக்கின்ற தறுவாயில் இருப்போரை ஆதரித்து நிம்மதியாகவே மரணத்தை அமைத்திட இடமொன்றைத் தேடி அலைந்திட்ட அன்னையும் நகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அகமதுவின் பேருதவியாலே பிராமணர் ஒருவரால் கட்டி அன்பளித்த சத்திரங்கள் இரண்டை அடையாளம் கண்டுமே பொறுப்பதை ஏற்றாரே அறிவீரோ அம்மானை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்டோபர் - 2012 * s நாளாக நாளாக மருத்துவ சேவையில் நல்ல பயிற்சிகளைப் பெற்ற நம தன்னையும் இ பல தரப்பட்ட பாரிய நோய்களுக்கு வைத்தியம் செய்திட கை தேர்ந்து நின்றாரே S. பேறுகால மருத்துவமும் புற்றுநோய் நெஞ்சுநோய் தொழுநோய் மஞ்சள் காமாலை உள்ளிட்ட ܒ 50 அறுவைச் சிகிச்சை ஆகியவற்றிலே அனுபவம் நிறைந்தாரே அன்னையும் அம்மானை.
இப்படியான சிறந்ததோர் சேவகியை இவ் வுலகமும் பெற்றுமே இருந்ததை
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கிலே |堡 ஆறாவது சின்னப்பர் பாப்புவாய் இருந்தாரே
o அமெரிக்கா சென்ற பாப்பு அரசருக்கு அழகிய கார் ஒன்று அன்பளிப்பு ஆனதே * இந்திய தேசம் வந்த பாப்பரசர் தானும் காரினைக் கொண்டுதான் வந்தாரே அம்மானை. So
SR இந்தியாவைச் சுற்றிப் பயணங்கள் செய்து E இறுதியில் காரினை அன்னைக்குக் கொடுக்க 段、 புன்னகை பொங்கிட ஏற்றாரே காரினையே இருந்ததே அவரிடம் சிறப்பான திட்டமும்தான்
நன்கொடை கேட்டு யாசகம் செய்யும் நான் ெேசாகுசாகக் கார் ஏறி வலமது வருவதோ

Page 10
浔
* ஒக்டோபர் - 2012 %
அவசர அவசரமாக நடந்த மாகாண சபைத் தேர்தல் முடிந்துவிட்டது. அதிகாரமற்ற - மத்திய அரசாங்கத்தின் கிடுக்குப் பிடிக்குள் சிக்கியுள்ள மாகாண சபைக ளால் மக்களுக்குக் கிடைக்கப்போவது எதுவுமில்லை. உலக நாடுகள் தமது நலன்களுக்காகக் கொடுக்கும் நெருக்கு வாரங்களிலிருந்து நெளிந்து தப்பித்துக் கொள்ள உரிய காலத்திற்கு முன்பே மாகாண சபைகளைக் கலைத்து, தேர்தலை நடத்தி, அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறது
91 Jiġ IT bl 85LD.
வடமத்திய-சப்பிரகமுவ மாகாணங்களில் அமோக வெற்றிபெற்றுள்ள அரசு கிழக்கு மாகாணத்தில் மட்டும் சற்று இடறி உள்ளது. ஆனால், சிறுபான்மை இனங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை இன்மையும், "த"
குறுகிய மனோபாவங்களும், சுய "S நலனும், ஆதிக்கப்போக்கு மேலாதி களும் ஐக்கிய மக்கள் முLLTளத60
முன்னணி அரசின் மாகும். மேலும் வே  ைல  ைய முனையும் பேரின இலகுவாக் கிழக்கு சிறுபான்மை கிடும். பெயரால் அபகரிக்கப்ப முளைக்கும் விகாரைகளு நடைபெறும் அத்துமீறல்களு தெய்வச் சிலைகளும் பேரினவ காட்டிக்கொண்டிருக்கின்றன. இந் சிறுபான்மை இனங்கள் ஆளும் டே கட்டிப் புரள்வது நமது மக்களுக்குச் ெ இருக்கும். கிழக்கு மாகாண அரசியல்வ மாகாண சபைகளுடாகக் கிடைக்கும் அற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனால், கிழக்கு வாழ் மக்கள் தான் என்றும் கொதி நிலைக்குள் ளேயே தள்ளப்படுவர்.
கிழக்கு, தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம் ஆயினும், இன்று தமிழரும், இஸ்லாமிய ரும், சிங்களவரும், பறங்கியரும் வாழும் பிரதேசமாக மாற்றப்பட்டு விட்டது. இதுவே யதார்த்தம், இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இங்குள்ள பல்லினத் தன்மையை ஏற்று, மதிப்பளித்து அனைத்து மக்களும் அமைதியோ டும், பாதுகாப்போடும் வாழும் சூழலை ஏற்படுத்து வதும் இங்கு வாழும் மக்களின் சமூக பொருளாதார லன்களை மேம்படுத்துவதுந்தான் ஒரு ஜனநாயக சிக்குரிய பண்பாகும். அதைவிடுத்து, கிழக்கு மாகாணம் நக்கு உங்களுக்கு என்று உரிமை பாராட்டுவதோ, 5கம் செய்ய முயல் வதோ நடைமுறைக்குதவாத மாகும்; அழிவுகளுக்கு வித்திடும் அடாவடித்தனமு இது நாடு முழுவதையும் பெளத்த, சிங்கள மயப்படுத்த வாதிகளுக்கு வாய்ப்பானதாகவே முடியும். வடக்கு, யினரது நிலங்கள் பாதுகாப்பு, அபிவிருத்தி என்ற நிவதும், புதிது புதிதாய் தேவையற்ற இடங்களில் ம், புத்தர் சிலைகளும், பள்ளிவாசல்களில் ரும், இந்து ஆலயங்களில் அகற்றப்படும் ாதிகளின் மனப்போக்கை வெளிச்சமிட்டுக் 5 நிலையிலும் விழிப்பற்ற குருடர்களாய், ாட்டியிலும் அதிகாரப் போட்டியிலும் Fய்யும் வரலாற்றுத் துரோகமாகவே திகள் தமக்குள் ஒற்றுமையுடன் சொற்ப அதிகாரங்களைப்

Page 11
| grefазири
நலிந்தோர்க்கு
ԶooTSԱԶԻԱ
鲑
GTEL மகிழ் ប្រអូសប្រ
பயன்படுத்தியாவது இந்தப் பிரதேசத்து மக்களின் இ அவர்களது சமூக மேம்பாட்டுக்காக உழைப்பதுவுே குறுகிய அரசியல் இலாபங்களையும், குே மனோபாவங்களையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மூலமே வருங்காலங்களில் ஏற்படப்போகும் போ முடியுமென்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
 
 

மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவரே
திருமலை-மட்டக்களப்பின் நல்லாய இனமத பேதமி இன்றி諺 செயலாற்றியவரே
சமாதானத்தின் தூதரே உம்மைப்
பணிந்து போற்றுகின்றோம்.
தி தைாள்ளாயிரத்து எண்பத்திமூன்றாமாண்டு லவர இருள் கிழக்கை 曼蔑曼 வேளையில் பளித்து மக்களை ஆற்றுப்படுத்தி அனைத்து மிக ஒளிபரப்பி அருள்வழிகாட்டிப் பணிபுரிய விடிவவள்ளியாய் வந்தவரே - உந்தனர் அடிபணிந்து போற்றுகிறோம்
கினி வசந்தமாய் வந்து எம் மக்கள் வாழ்வு ք 55 տալիայն பொருளாதாரம் ஏற்றம் வற்றிட மூலம் நீர் ஆற்றிய பணிகள்தாம் எத்தனை கிடையே அமைதிநிலவிட எடுத்த முயற்சிகள் இயம்பிடக் கருமோ என்றுமே எங்கள் இதயத்தில் வைத்துப் Suttgömbjesiesio
மீ இனிமையும் கொண்டவர் நீர் துன்பத்தில் வழியும் துணையுமாய் நின்றவர்நீர் என்றும்
பும் ஆண்டவரின் பிள்ளைகளாய்க் கருதினீர் நலலாயரை நீர் வாழ்கவே = நாளும் வாழ்த்துகின்றோம் நாம் உம்மையே
கட்டும் பரவட்டும் புகழ் உம் பணிகள் ரும் எளியவர்க்கு எண்றென்றும் எங்களுக்கு சி ஜயா மனம் நிஇறந்தோம் i Lafia ocupada JLG ofensis iš esmi சென்றுவருக guipo su loop Lonsul Lósf - cuergió
sugogonu, a ugić. -
இருப்பையும், தனித்துவத்தையும் காப்பாற்றுவதும்,
D இன்றைய அவசரத் தேவையாகும்.
ாதங்களையும், முரண்பாடுகளையும் ஆதிக்க கிழக்குப் பிரதேச மக்கள் தமக்குள் ஒன்றுபடுவதன் ழிவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள

Page 12
ஒக்டோபர் - 2012 %
மகிமைக்காக நாம் வா போகும்போது நமக்கு ே வேளைகளில் நமக்கு வே அவர் தருகின்றவர். சில சம அவர் தமது உறுதியை - வி தைப் பரீட்சித்துப் பார்க்க விை முண்டு. நாம் நம் பாதையில் தெ வோமா அல்லது விடுபட்டுப் போவோ என்பதைக் கணிக்கவும் அத்தகைய சோதனைகள் அவசியம்தான் நம்மால் ஆபிரகாம் போல, யோபு போல உறுதி யாக வாழ்வது மிகமிகச் சிரமம். அதிலும் குறிப்பாக நாளும் பொழுதும் நமது இருப்புக்கே வேட்டு வைக்கின்ற அரசிய லும், விலைவாசியும், பற்றாக் குறைக ளும், விடாமல் துரத்தும் ஆசைகளும் பகட்டுகளும், ஆடம்பர மோகங்களும் இத்தகைய சோதனையொன்றை கடக்கின்ற வாய்ப்பை நமக்குத் தருமோ தெரியாது. இருந்தும் நாம் வாழ வேண்டும். மனிதர்களாக வாழ வேண்டும். இறைவ னின் நிழலில் அவரது அன்பின் அனைப் பில் வாழவேண்டும். மனித வாழ்வில் நான்கு அம்சங்கள் ஒருமுறை கடந்தால் அவை மீண்டும் வராது என்பார்கள். அதில் ஒன்று "கடலில் வீசிய கல்' வீசியது வீசியதுதான். அது மீண்டும் நம் கையை வந்து சேராது. அடுத்தது, "நாம் சொன்ன வார்த்தைகள்! பேசுபவை குறித்து நாவடக்கம் இல்லை என்றா6 அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ளவே முடியாது மூன்றாவது, 'இழந்துவிட்ட அல்லது கை நழு விட்ட சந்தர்ப்பங்கள்’, ‘ஓடு மீன் ஓட உறு வருமளவுக்கு காத்திருத்தல்' என்பது என கைக்கெட்டாத சந்தர்ப்பங்களையும் நமக்கு உ
கித் தந்துவிடும்.
கடைசியாக, கடந்துபோன காலங்கள். போனவைதான்; திரும்பிப் பார்ப்பதென்பது
 
 
 
 
 
 

5டவுளை நெருங்கி வாழ்வ €১ தென்பது ஒன்றும் சுலபமான ତ୍ରି வேலையுமல்ல, சுலபமான வாழ்வுமல்ல நுகத்தைத் தோளில் ஏற்றிவைத்து அறியாத பாதையில். தள்ளாடி நடக் Sالرح
கின்ற வாழ்வு அது அவரை ଝୁକ୍ତି? ண்ணிக் கொண்டு அவரது
ழ்ந்து கொண்டு கடவுளின் அருளில் வண்டுமான அவருடன் நிலைத் து ண்டியதை வாழ விரும்புகிறவர்கள், பங்களில் இந்த நான்கிலும் கவன auпа ћ மாக இருக்க வேண்டும்.
Ք6/5/ எதையும் நம் மைவிட்டு
TL; அப்புறப்படுத்தும் போது
DIT அது உடைமையாக இருக்க
லாம், உறவுகளாக இருக்க லாம், பற்றாக இருக்கலாம்! எதுவாக இருந்தாலும் அவற்றை விட்டெறிவது நம் வாழ்வுக்கு நன்மை தருமா என்பதையிட்டுத் தெளிவாகச் சிந்தித்துப் பார்த்துத் தெளிவடைதல் அறிவுடமையாகும். வெட்டியது வெட்டியதுதான். சுருங்கி
விட்ட இந்த உலகத்தில் ஞானிகூட

Page 13
தனித்து வாழ்வதில்லை. இறைவனைச் சுற்றிலும் செய்கின்றனர். காசுபனம் ஆனாலும் கூட ஆற்றிலே ே ததைத் தக்கபடி தக்கவைத்துக்கொள்ளத் தெரியாதவ காணும் அவலம்.
அடுத்தது, முக்கியமானது ‘உதிர்த்துவிட்ட வார்த மனிதனுக்கு முக்கியமானது. வார்த்தைகளைக் கருத் தெளித்துவிட்ட பிறகு எத்தனை மன்னிப்புகள் கேட்டா எதற்கு என்று தெளிவான சிந்தனையோடு பேசுகிற6 செருக்குற்று வார்த்தைகளை அளந்து பேச மறந்து வி சிறுமையுற்றுப் போவார்கள். செபிக்கின்ற வாய் சபிக்க நெருப்பை உதிரவிடக் கூடாது. அதேசமயம் உண் வேண்டிய இடத்தில் பேசாது விடுவது சந்தர்ப்பத்தை ஒருமுறை இழக்கின்ற வாய்ப்புகள் மறுமுறை வரு வருவதென்றாலுங்கூட எங்கே எப்போ என்று தெரியவில் காத போதிலும் மணமகன் வருவாரென இயேசு சொன் அந்தச் சந்தர்ப்பம் மீண்டும் வரும்போது அதைப் பயன் நாம் இருப்போமா எனத் தெரியாதநிலை. தரித்து நி பறவையாக நம்மிடம் வந்துசேரும் வாய்ப்பை ந விட்டோமானால், அது இமைப்பொழுதில் அடுத்தவ கையில் போய்ச் சேர்ந்துவிடும். ஒருமுறை வாசற் கதவைத் தட்டும் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுவிட்டு கடவுளையெண்ணி அழுவதால் பயனேதுமில்லை. அறிவுள்ள ஏழு கன்னியர்போல விழிப்போடிருந்து இறைவனின் துணையோடு கிடைக்கின்ற சந்தர்ப் பங்களைப் பயன்படுத்தி வாழாது போனால் இருளில் மூழ்கும் அபாயம் நம் வாழ்வில் ஏற்படக்கூடும்.
கடைசியாக காலம், நாம் வாழுகின்ற காலத் தைக் குறிக்கிறது. வாழுகின்ற கணம் ஒவ்வொன் றையும் நமக்காக மட்டுமல்லாது அயலவனுக்கா
கவும் வாழவேண்டும். கடந்த கால அனுபவங்களை மன திருத்தி, நிகழ்காலத்தில் வாழ மறுப்பது எந்த வகையிலும் முன்னேற்றந் தராது. இயேசு வாழ்ந்த காலத்திலும் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அவர் அனுபவித்தே வாழ்ந்தார். கலியான வீடுகளில் விருந்துண்டார், குழந்தைகளோடு கொஞ்சி விளை யாடினார், மரண வீட்டில் உறவினரோடு கூடவே அழுதார் சந்தர்ப்பம் வரும்போது தன்னையே இறைவனுக்கு விட்( கொடுத்தார்.
சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும், நம் உணர்வு உணர்ச்சிகளும், காலமும், நேரமும் இறை வழிகாட மூலம் வெற்றி கொள்ளப்பட வேண்டியவை. அவர் உண்மையில் நடந்தால் இதில் சிரமம் இருக்கமுடியாது
ஆனந்தா ஏஜி.
 
 
 
 
 
 
 

ਉਲੈLL = 2012
கூட புனிதர்களும் சம்மனசுகளும் இருக்கவே பாடுவதையும் அளந்தேபோடு' என்பார்கள். கிடைத் கள் வாழ்வு துன்பத்தில் உழலுவது நாம் அன்றாடம்
தைகள்’. கொட்டியது கொட்டியதுதான் நாவடக்கம் தின்றி, கவனமின்றி மனம்போன போக்கில் அள்ளித் லும், பட்ட காயம் சுலபத்தில் ஆறுவதில்லை. ஏன் பர்கள் சிறுமையடைவதில்லை. மாறாக, மனதில் டுபவர்கள் மனிதர் முன்னும், இறைவன் முன்னும் க்கூடாது. அண்பைக் கொட்டவேண்டிய உதடுகள் மையையும், நீதியையும் பேச سیسی-- - - -
த் தொலைத்துவிடும்.
)6LDLJ ,\00.ر.
வதில்ை out GEObualus 66
லை. நினைக்
னது போல அமைதிக்காக
-EIllinléitsis:El IE: Ifhill
ன்படுத்த g
- திருத்தந்தை .
ற்காத
சீமயத் தலைவர்கள் அமைதிக்காக உழைக்க வேண்டியது தற்போதைய சமூகத்துக்கு மிக முக்கியம் என்று ஜப்பானின் ஹியெய் மலையில் நடைபெற்ற உலக அமைதிக்கான 25வது பல் சமய செபக்கூட்டத்திற்கு அனுப்பிய தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை இயற்கைப் பேரிடர்கள், சமயத்தில் சமயத் தலைவர்களின் பங்கேற்பு குறித்து இக்கருத்தரங்கில் கலந்து பேசப்பட்டதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கடந்த ஆண்டு வடகிழக்கு ஜப்பானைத் தாக்கிய நில நடுக்கம் மற்றும் சுனாமியின் கடும் விளைவுகளை தான் நினைத்துப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராஜேந்திரம்

Page 14
ஒக்டோபர் - 2012 %
演 ے۔YYY 9}, s இடஇணு ஒஇப்பத் ஏஅ ೧॰ அப்பு கொஞ்சம் வித்திய
சாதி, சமயம், ஏழை பணக்காரர் என் தனக்குப்பிடித்த யாவருடனும் சமமாகப் ப போய் வாசிப்பார் கோயிலுக்குப் போய்ச்சா யாராவது காரணங் கேட்டால் “உள்ள ஊனுடம்பு ஆலயம்” எனப் பிரசங்கமே செ புகைபிடித்தல், மது அருந்துதல் போன் அவரிடம் கிடையாது அநாவசியமாக ய கொடுத்து அலுப்பூட்டமாட்டார். தன்னிடம் வந்தாலும் அவருக்குப் பிடிக்காது; தனக்கு யிருப்பதாகக்கூறி அனுப்பி வைத்து விடுவ இடுப்பிலே சுத்தமான வெள்ளை ே சால்வை வெளியிடம் எங்கும் போவதாக மேற்சட்டை அணிவார்.
பிள்ளைகளையெல்லாம் படிப்பித்து வயதில் முறைப்படி திருமணஞ் செய்து செ விருப்புக்கும் வசதிக்கும் ஏற்ற இடத்தில்
 
 
 
 
 

ாசமான மனிதர் ற பேதம் பாராது ழகுவார். நூலகம் மி கும்பிடமாட்டார். b பெருங் கோயில் ய்துவிடுவார். ற தீய பழக்கங்கள் ாருடனும் பேச்சுக் யாரும் அலட்ட நிறைய வேலை ார். வட்டி, தோளிலே இருந்தால் மட்டும்
ஆளாக்கி அந்தந்த 5ாடுத்துத் தத்தமது அவர்கள் தனிக்
குடித்தனம் போக விட்டு. எழுபது வயது இளைஞரான விநாசித்தம்பி அப்பு, அறுபது வயது அன்பு மனைவியான விசாலாட்சியுடன் தனியாகவே வசித்து வந்தார்.
அவரது கால் ஏக்கர் வளவில் நிறையப் பயிர்கள் தென்னை, வாழை, கொய்யா, தோடை, எலுமிச்சை, பப்பாசி, அன்னாசி, அன்னமுன்னா, அகத்தி, வேலியோரங்களில் பனை, வேம்பு எனப் பசுஞ் சோலை ஒன்றை உண்டாக்கி வைத்திருந்தார்.
எந்த நேரமும் வளவுப் பயிர்களுக்கு நீர் வார்ப்பதும், களை எடுப்பதும், பசளை போடுவதும் சருகு குப்பை களை ஆங்காங்கே குழிவெட் டிப் புதைப்பதும், சுத் தஞ் செய்வதுமாக இருப்பார்
விசாலாட்சி அம்மாவும் அவருக்கு ஒத்தாசையாகவும், அவருக்கு இஷ்டமான சாப்பாடு, தேநீர் எனத் தேவைப்படும் நேர மறிந்து செய்து கொடுத்து உபசரிப்பார்.
விநாசித்தம்பி அப்புவின் வளவைப் பார்ப்பவர்கள் “இந்த வளவில் குடியிருக்கக் குடுத்து வச்சிருக்க வேண்டும். எவளவு குளிர்ச்சியும், பசுமையும் சுத்தமு மாக இருக்கிறது” என ஆசைப் பட்டுக்கொண்டு போவார்கள்.
அப்புவும் தமது மூதாதை யர் மேற்கொண்ட விவசாயத் தையே தாமும் தொழிலாக மேற் கொண்டு பாடுபட்டு உழைத்து நான்கு மக்களையும் நன்கு வளர்த்து உருவாக்கி வாழ வைத்து நிறைவு கண்டிருந்தார். இப்பொழுதும் பிள்ளை கள் தம்முடன் வந்திருக்கும்படி

Page 15
அழைத்தபோதும், அவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்ற முடிவுடன் தமது வளவுக்குள் நாட்டுக் கோழி கொஞ்சமும், ஆடுகள் இரண்டு மூன்றும் வளர்த்துக் கொண்டு தேங்காய், ஓலை மட்டை மற்றும் காய் கனிவிற் கும் வருமானத்துடன் மனைவியோடு காலத்தை ஒட்டி வருகின்றார்.
என்றாலும் சில வேளைகளில் பற்றாக் குறையும் ஏற்படுவதுண்டு. எனவே, அதை நிவர்த்தி செய்யவென விசாலாட்சியம்மா அப்பம் சுட்டுவிற்கலாமென முடிவு செய்தார்.
"உனக்கென்ன விசரா மனிசி வயது போன நேரம் நெருப்பு வெக்கையில காஞ்சு கருகிச் சாகப் போறயோ? என அப்பு மறுதலித்தார்
ஆச்சி சொன்னா "இஞ்ச பாருங்கோ, நான் அப்பிடி என்ன நாள் முழுவதும் அடுப்பிலயா கிடக்கப்போறன்? ஒரு மணித்தி யாலத்துக்குள்ளே நூறு அப்பஞ் சுடுவன். அவ்வளவு செய்து வித்தாலே போதும் நமக்கு ஒரு மணித்தியாலத்துக்குள்ள வெந்துபோக மரவள்ளிக் கிழங்கோ நான்!” என்று நயமாகப் பேசி விநாசித்தம்பி அப்புவைச் சம்மதிக்கப் பண்ணி அப்பஞ்சுடும் பணியை ஆரம்பித்து விட்டார்.
ՓյIIfնլն)III
ஒற்றுமையே யில்லாத இனங்கள்
ஒருக்காலு முருப்படுவ தில்லை
மற்றென்ன, மாலைக்கும் கூழுக்கு மலைவோர்
SuġTILLGÉ GELăkaf (GLUTILIT !
 
 
 
 
 

ஒக்டோபர் - 2012
அக்கம் பக்கத்துச் சனங்களும் நாளாந்தம் ஆச்சியின் ருசியான அப்பத்தைச் சுவைக்க ஆரம்பித்து விட்டனர். சுடச்சுட விற்றுத் தீர்ந்து விடுவது வழக்கமாயிற்று. எனவே, பற்றாக் குறையில்லாச் சீவியம். யாரிடமும் கடன் கேட்டுப்போக வேண்டிய அவசியம் எதுவுமற்ற நிலை சந்தோஷமான வாழ்க்கை தானே?
விநாசித்தம்பி அப்புவின் உழைப்பும் கை இராசியுந்தான் கொஞ்சக் காலத்துக்கு முன்னர் ஆனை நெருஞ்சியும், முட்புதரும் மண்டிக் கிடந்த வளவு இப்ப பயன்தரும் சோலையாக, சுகமளிக்கும் பூங்காவாக மாறியிருக்குது எனப் போவோர் வருவோர் பார்த்துத் தமக்குள் பெருமையாகப் பேசிக்கொள்வதுடன் சிலர் பொறாமைப் பட்டுப் பொருமிப் போவதுமுண்டு. கொஞ்சங்கூட சூரியன் கண்ணோட்டம் விடமுடியாத அப்புவின் வளவுக்குள் கழுவிய உடு துணிகளையும் காயவைக்க முடியாமல் பக்கத்து வீட்டுக் கொடியில் ஆச்சி கொண்டு போய் உலரப் போடுவதுண்டு; அந்த நேரங்க ளில் ஆச்சி புறுபுறுத்துக் கொள்வார். “இந்த மனுசனுக்கு வேலையில்லாமல் கண்ட கண்ட மரங்களையெல்லாம் நட்டுக் காடாய்ப் போய்க் கிடக்கிறதால பெரிய கரைச்சல்”
இது அப்புவின் காதில் கேட்டால் “என்ன புறுபுறுக்கிறாய்! மரங்களைத் தறிச்சு விழுத்தி வெட்டை ஆக்கித்தரவோ? விசரி 1 அரசாங்கம் நாம் பயிரிடுவோம் நாட்டைக் கட்டி எழுப்பு வோம் - மரங்களை நடுவோம் வரங்களைப் பெறுவோம் எண்டு கோசம் எழுப்பி விழா நடத்திறதைக் காணயில்லையோ? என்று அதட்டலாகப் பேசி அப்பு ஆச்சியை அடக்கிவிடுவார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற் கொண்டு சுகாதாரப் பரிசோதகர் பலமுறை அப்புவின் வளவைச் சோதனையிட வந்தும் "அப்புவின் வளவைப் போல எல்லாரும் சுத்தமாகத் தங்கட இருப்பிடங்களை வைத்திருந் தால் நாட்டில நுளம்பும் பெருகாது நோயும் நெருங்காது” என்று பாராட்டுப் பத்திரம் வழங்கிப் போனதுதான் வரலாறு
அந்த வேளைகளில் அப்புவின் முகத்தில் பொங்கி வழியும் பெருமிதத்தைப் பார்க்க வேண்டுமே.

Page 16
* ஒக்டோபர் - 2012
அ%ரன் தேவாவின் கடைக்கு சீனி வாங்கச் சென்றார் நூறு ரூபாவைச் கொடுக்க, 1கிலோ சீனியும் இரண்டு ரூபா மீதியையும் தேவா அன்ரனிடப் கொடுத்தான். அன்ரனுக்கு ஆச்சரிய மாகிவிட்டது. இரண்டு ரூபா மீத யென்றால், ஒரு டொபியும் ஐந்து ரூட மீதியென்றால் ஜெலிப்பக்கட் ஒன்று தான் தேவா கொடுப்பது வழக்க சில்லறை கொடுக்கமாட்டான்.
இண்டைக்கு என்னடா ரெண மீதி தாறான். அன்ரனுக்குப் புரிய அன்ரனின் முகத்தில் தெரிந்த கலவ வீட்டுச் சண்முகத்தார் புரிந்து கொன "அதென்ன புதினமெண்டா. அ பருவம். அம்பது டொபரிகளக் ெ கேட்டிருக்காண்”
காசுக்குத்தான் அரிசி தாற. சொல்ல. 'நீ மிச்சக்காசிக்குப் பதிலாத் தந்த ெ
அரிசியத்தா.’ என்று செவத்தி சத்தம் போட்டுக் ( மிச்சக்காசுக்குச் சில்லறைதான் தாற6 அன்ரன் அதிசயித்துப் போனா ஒரு மனிதனுக்கு எப்படிெ நினைத்துக் கொண்டார்.
ஆனால், தற்போது ஆச்சி அப்பம் சுட் விற்கத் தொடங்கிய பின்னர் விறகுத் தேை அதிகரித்ததால் விறகுத் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது.
வெய்யில் வளவுக்குள் விழ முடியாம இருந்தமையும் இதற்கான முக்கிய காரணங் ளில் ஒன்று
வளவுக்குள் விழும் மட்டை, பாை உரிமட்டை, வேலிகளில் வெட்டிய பூவர கிளசரியா போன்ற மரத்தடிகளைக் காய போட்டு உரிய நேரத்தில் எடுக்க முடியவில்ை விநாசித்தம்பி அப்புவுக்கு ஓர் உபாய தோன்றியது. வீட்டுக்கு முன்னால உள் ஒழுங்கையோரமாக போக்குவரத்துக்கே வேறெவருக்குமோ இடைஞ்சலுமற்ற விதத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்டு ரூபா பாத புதிர். ரத்தை பக்கத்து
50TLITU.
அண்டக்கி நம்மட செவத்திக்குக் கொஞ்சம் காண்டுபோய் தேவாட்டக் குடுத்து அரிசி
டொபிக்கெல்லாம் இல்ல.”எண்டு தேவா
டாபிகள்தான் இதெல்லாம். மரியாதையா
கொண்டிருக்கான். “அதுக்குப் பிறகு தேவா வன்’
分。 பல்லாம் மனமாற்றம் வருகிது. என்று
டு | வேலிக்கு அருகாமையில் நாளாந்தம் ஐந்தாறு வ மட்டைகள் தடிகளையாவது காயப்போட்டு த் எடுக்கலாந்தானே என்று.
ஆச்சிக்கும் இது நல்ல யோசனை ல் யாகப்படவே “ஓம் ஓம் அப்படியே செய்யுங் பக கோவன். விறகில்லாமல் பெரிய கஷ்டமா யிருக்கு இப்ப நல்ல வெய்யில் எறிக்கிது அஞ்சாறு உரிமட்டைகளை எண்டாலும் காயப்
* போட்டால்தான் நாளைக்கு அப்பஞ்சுட விறகாகும்
JL'I என்றார்.
6. உடனே அப்புவும் ஒரு பத்து உரி " | மட்டைகளைக் காயப்போட்டு ஒரு மணித்தி யாலந்தான் ஆகியிருக்கும். எங்கிருந்தோ 獻 எப்படி வந்ததோ தெரியாது, பொலிஸ் 6)
வாகனமொன்று வந்து நின்றது. திடுதிடென்று

Page 17
இரண்டு மூன்று காக்கிச் சட்டைக் காவலர்கள் குதித்திறங்கினர். வேலியோரம் அடுக்கியிருந்த உரிமட்டையை நோட்டம் விட்டவர்களாய்.
அப்புவின் கேற்றடிக்கு வந்து "ஏய் அங்கில் இங்க வா! இது யாரு குப்ப கொட்டினது றோட்டிலே?" என்று அதட்டலாகக் கேட்டு அழைத்தனர்.
அப்பு திடுக்கிட்டவராய் எழும்பி வந்து பார்த்தார் குப்பை எதையுங் காணயில்ல தான் காயப்போட்ட பொச்சு மட்டைகள்தான் கிடந்தன. “இது குப்பை இல்லை ஐயா! நான் விறகுக்காகக் காயப்போட்ட மட்டைகள்தான் இவைகள், பின்னேரம் காஞ்சதும் எடுத்துப் போடுவன் ஐயா" என்றார்.
'ஆ நீதானா போட்டது? இது சறியான புளதானே! மள பேஞ்சா டெங்கு வாறதுதானே! வண்டியிலே ஏறு, பொலிஸ்டேசன் போக வேணும்” என்று அப்புவை பொலிஸ் வேனில் ஏறும் படி வற்புறுத்தினர்.
அப்பு எவ்வளவோ உருக்கமாகச் சொல்லிப் பார்த்தார்; தான் விறகுக்காகக் காயப்போட்ட மட்டைகள்தான் இவையென்றும், இனிமேல் வேண்டுமானால் நிச்சயமாகப் போட மாட்டேன் என்றும் தன்னை மன்னிச்சு விடும்படியும் வேண்டினார்.
அதேவேளை ஆச்சியும் ஓடி வந்து. "ஐயா! இவ்வளவு வயதுக்கும் பொலிஸ்
விதானென்று எப்பவும் போனதேயில்லை.
யாருடனும் பிரச்சினையும் பட்டதில்லை, தானுண்டு தன்வேலையுண்டென இருப்பார். இந்த வளவைப் பாருங்கோ எவ்வளவு துப்பரவாக வெச்சிருக்கிறார், தயவுசெய்து அவரை விட்டிட்டுப் போங்கோ ஐயா!” என்று எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் இளகவே யில்லை. அப்புவைத் தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போய்விட்டனர்.
ஆச்சி துயரந்தாங்க முடியாமல் ஏங்கி அழத்தொடங்கி விட்டார் சத்தங்கேட்டு அவ்விடம் வந்த அயலவர்கள் ஆச்சியை அமைதிப்படுத்தி விட்டு ஆச்சியின் மகனுக்கு விடயத்தைத் தெரியப்படுத்திவிட்டனர்.
அவன் உடனே பொலிசுக்குப் போய் அப்புவைப் பிணையெடுத்து வந்தான். ஆனால், அப்புவுக்குக் கோர்ட்டில் வழக்குத் தாக்கல்
ெ
 
 
 
 

நிலா தமிழின்தாசன் -
சய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த திங்கள் கார்ட்டுக்குத் தவறாது சமூகமளிக்கும் படியும் பாலிஸ் தரப்புக் கூறியனுப்பியது.
'காளியாச்சி! மாரியாச்சி இதென்ன காடுமையிது எழுபது வயசாகியும் ஒரு ன்னப் பிரச்சினையும் அறியாத மனிசனுக்கு ன்னாமல் முழங்காமல் இடியேறல் விழுந்த
லம்பத் தொடங்கிவிட்டார்.
“சும்மா புலம்பாமல் கிட விசாலி குற்றஞ் சய்யாத நாங்களேன் பயப்படுவான். நானும் பூம்பிளதானே! என்ன நடக்குதெண்டுதான் ார்ப்பமே” என்றார் மனந்தளராதவராக
அக்கம் பக்கத்துச் சனங்களும் கவலைப் ட்டதுடன் ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்
குறித்த திங்கட்கிழமையும் வந்தது. அப்பு வட்டி, வெள்ளைச் சட்டை, சால்வை அணிந்து திமன்றத்தில் அமர்ந்திருந்தார். அப்புவின் முதற் ரவேசம் அது மனதில் பல்வகை உணர்வுகள்
ஜீவனாம்ச வழக்குகள் மளமளவென்று ழைக்கப்பட்டுக் கணவன்மார் பணம் செலுத்த னைவிமார் (சிலர் குழந்தைகளுடனும்) வந்து பற்றுச் சென்றனர்.
தொண்ணுாறு வீதமானோர் மிக இள யதுக் குடும்பத்தினர். அப்புவுக்கு இவர்களைப் ார்க்க வேதனையாக இருந்தது. பெருமூச்சு |ட்டபடி இருந்தார்.
“இளையதம்பி விநாசித்தம்பி அப்புவின் பயர் கூப்பிடப்பட்டது. அப்பு எழுந்து போனார்.
“பிரதான வீதியில் குப்பை கொட்டிய மக்கு இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் சலுத்தத் தயாராக உள்ளிரா?
நீதிபதி மெதுவாக உரைத்ததைத் துலக்கு தலி உரத்த குரலில் அப்புவிடம் கேட்டார்.
அப்பு அதிர்ந்து போனாலும் அடுத்த ணம் தன்னை நிதானித்துக் கொண்டு கூறினார். ஐயா! நான் குப்பை கொட்டவில்லை. ங்கள் ஒழுங்கை ஒரமாகத்தான் விறகுத் நவைக்காகச் சில உரிமட்டைகளைக் காயப் ாட்டேன்,
--

Page 18
ܵ 9&eLTL) - 2012
94 gig
Այլ
அது பிரதான வீதியும் இல்லை ஐயா!” 6 நிதானமாக
"அப்படியானால் உம்மீதான குற்றச் எதிர்த்து வழக்காட ஆயத்தமாக உள்ளீரா 를 “என்னிடம் எதிர்த்து வழக்காடப்
இல்லை ஐயா?
"அப்படியாயின் உமக்கு விதிக்கப்பட் இரண்டாயிரம் தண்டப் பணத்தைச் ெ வேண்டும். என்ன கூறுகிறீர்?
“என்னிடம் பணம் இல்லை ஐயா!” 'தண்டப் பணம் இரண்டாயிரம் தவறியமைக்காக இரண்டு மாதம் ச தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கின்றேன்.” இதைக் கேட்ட விநாசித்தம்பியப்பு : துப் போய்க் கண் கலங்கினார். நீதிமன் கூடியிருந்த மக்கள் ஐயோ பாவம் என
முணுத்தனர்.
 
 
 

ろ/
வாசலில் சுருண்டு கிடக்கும் எண் எச்சில்களால் இரைப்பை கழுவும் முடியுதிர்ந்த தெருநாயது விறைத்து உறுமுகிறது கோரமாயப் அதன் பற்கள் பயத்தில் உடைத்தேன் பேனாவை நகர்ந்து போயிற்று
மாலைகள் தேடும் மனிதர்கள் மயானங்கள் தொலைத்த நிஷப்தங்கள் அவிந்து அடங்கின பல அக்கினிக் குஞ்சுகள்
பனிப்புகார் போலப் பரந்து விறைத்துக் கிடக்கின்றது விரக்தி வண்ணங்களை இழந்த வண்ணத்துப் பூச்சிகள் ஆஸ்பத்திரிக் கட்டிலில் ஆரோக்கிய சாமிகள் மூச்சு முட்டும் சிறைக் கூடுகளில் சத்திய நாதன்கள்.
உயர்த்தலுக்குத் தடையில்லை
EIIL'60) அதனால்
விரும்பிய மட்டும் விலை உயர்கிறது பணம் LnoIT'y6hUL ʻL.q. 6),5la0)6uou5lsü g5ʼy6lUL ʻL q6luUaoI மகாத்மாவை குறிவைத்த கோட்சே
- (5LIT இங்கு கடப்பாறையும் கையுமாய் Fலுத்த புலவர் மணியும் பேடன் பவுலும் சுவாமியும் செய்த பாவம் எண்னவோ!
கட்டத் சாகசங்கள் மலிந்த மண்ணில் றைத் வாழ்வதற்காப்ப் போராடி வகையின்றி ஏதிலராயப் கைத் ஏங்கி நிற்கும் த்துள் சுப்பனுக்கும் சோமனுக்கும் ഗ്രജ്ഞ இக்கவிதை சமர்ப்பணம்
பைந்தமிழ்க் குமரன்

Page 19
“கடவுள் மனிதரை ஆ மாகப் படைத்தார். (தொ.நூல் 1:27 அனைத்தையும் நல்லதென்று 5 //းူများ தனிமையாக இருப்பது
(தொ.நூ 2:18) என்று கண்டார்; வைகளில் மனிதனுக்கு ஒத்த து காணாத இறைவன் அந்நிலையி தகுந்த துணையை உருவாக்குே கடவுள் ஆதாமின் விலா எலும்பி | பெண்ணை உருவாக்கினார். ஏவ ஆதாம் ‘உன்னிலே என்னைக் க மகிழ்ச்சியுடன் "இவள் என் எலும்பி யின் சதை” (தொ.நூல் 2:23) என் தொடக்க நூலில் சொல்லப்பட்டுள் அடிப்படையில் திருமணத்தை நே N அதன் பண்பாக நட்புறவு துலங்குகி டைய தனிமை உணர்வைப் போக் கடவுள் அவனுக்குத் துணையாக படைத்தார். நட்பின் இலக்கணம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளு ) ம். கணவனும், மனைவியும் சிறந்
றும்போது அவர்களது மணவாழ்வு திருமணத்தின் இரண்டு ஒன்று மணமக்களின் நலன், தம் உருவாகும் நெருக்கமான உற மற்றொன்று குழந்தைப் பேறும், குழ இதனைத் திருச்சபைச் சட்டம் 10 கூறுகின்றது. திருமண உடன்படி ஆணும், ஒரு பெண்ணும் தங்கள் ெ குமான ஓர் உறவுச் சமூகத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வுடன் இயல்பிலேயே மணமக்களின் ந மகப்பேறு மற்றும் குழந்தை வ6 அமைந்துள்ளது.
மேற்கூறிய பண்புகளை ம தூய்மை வாழ்வு வாழ பத்துக் கட்ட கட்டளை அழைப்புத் தருகிறது. செய்யாதே' இதனைப் புரிந்து கொ யத்தை நோக்குவோம். “கடவுள் தாம் படைத்த அனை நோக்கிய போது அவை நன்றாக, மிகவும் நன்றாக இருக் (தொ.நூ 1:31) எனவே, மானிட உடல் நல்லது, பாலுறுப் பாலியல்பு புனிதமானது. உடல் என்பது ஒரு சத் இறைவன் வாழும் கோவிலாகும். "நீங்கள் கடவுளுடை றும், கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கி
மறைக்கல்வியாண்டு
 
 
 
 
 

னும் பெண்ணு ) தாம் படைத்த ண்ட கடவுள். நல்லதன்று' தான் படைத்த னை எதையும் ல் அவனுக்குத் வன் எனக்கூறி லிருந்து முதல்
|T60)GT&b 56ԾԾILண்டேன்’ என்ற ன் எலும்பு சதை று கூறுகின்றார். ா இறையியலின் ாக்கும்பொழுது, ன்றது. மனிதனு குவதற்காகவே ப் பென்னைப் நண்பர்களுடன் நம் தன்மையா த நண்பர்களாக வெற்றியடையும்,
நோக்கங்கள்: பதியினரிடையே Silesör öFTESIGöLDLö. ந்தை வளர்ப்பும். 55 பின்வருமாறு க்கையால் ஓர் பாழ்வு முழுவதற் தங்களிடையே படிக்கை, தன் லனுக்காகவும், ார்ப்புக்காகவும்
னதில் இருத்தி ளைகளின் 6வது "(SLDITö LIIGILö iளத் திருவிவிலி த்தையும் உற்று கக் கண்டார்.’ புகள் நல்லவை, திரமல்ல. அது ய கோவிலென் ன்றார் என்றும்
欲 S. S s ヒ 邸
9 ଝରି ఆG 크. 创 S. 9西 辱 哈 $
S. S S 9

Page 20
* ஒக்டோபர் 2012 %
திருகோணமலை தூய மரிய ஜோர்ஜ் திசாநாயக்கா அவர்களுக்குக்
ஐக்கிய நாடுகள் சபை, 2
பல்கலைக்கழகம், மேலும், இந்தியா ( 3600rs assin' L'Academy Of Univ கெளரவ கலாநிதி பட்டம் அளிக்கப்பட
இந்நிகழ்வு 2012ம் ஆன பேராலயத்திலே பேராசிரியர் மது வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது பாலேந்திரா சசி மகேந்திரண் அவர்கள் திசாநாயக்க அவர்கள் அகில இலங் சாமமான்ய, தேசபந்து, தேசமான்ய, ெ இவர் மும்மொழிபெயர்ப்பாளர் என்பது திறம்பட அமைய எல்லாம் வல்ல இை
உங்களுக்குத் தெரியாதா?’ ஒருவர் கடவுளின் ே ஏனெனில், கடவுளின் கோயில் தூயது; நீங்கே தூய்மையை, கற்பைக் காத்துக் கொள்ள மேற்க செய்யவும், உருவாக்கவும் இறைவன் மனிதருக்கு பெரிய பாவமாகும். இக்கட்டளையானது திரும மாசுபடுத்தாமல் பாதுகாக்க அழைப்புத் தருகிற திருமண உறவிற்குப் புறம்பான சுய இ இவை “சாவுக் கலாசாரம்” என்று சொல்கின்ற நிச்சயம். (உரே 1.27)
ஆகவே, எம்மை அழைத்த இறைவன் தூய்மையாய் இருப்போமாக. (1பேது 1:15) O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ள் பேராலயப் பங்குத்தந்தை அருட்தந்தை கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா சமாதான இந்திரா காந்தி திறந்த பல்கலைக்கழகத்துடன் % tersel Global Peace" agai Spoisorgsornji ட்டு கெளரவிக்கப்பட்டார்.
டு ஆவணி மாதம் 6ம் திகதி தூய மரியாள் கிஷான் M.A.HD அவர்களால் நடாத்தி பிரதம அதிதியாக உயர்நீதி அரசர் கெளரவ ே கலந்து சிறப்பித்தார். அருட்தந்தை ஜோர்ஜ் : கை சமாதான நீதிவான் ஆவார். அத்துடன் ராட்ரிசர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். ம் குறிப்பிடத்தக்கது.இவரது சேவை இன்னும் ரவண் வழிநடத்தி ஆசீர்வதிப்பாராக
ருமதி. ஆஞ்சலின் சுப்பிரமணியம்.
காவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்து விடுவார். ள அக்கோவில். (1கொரி 3:16-17) இதிலிருந்து உடல் கூறிய கட்டளை அழைப்புத் தருவது கண்கூடு. அன்பு 5 அளித்துள்ள ஆற்றலுக்கு எதிராகச் செயற்படுவது மிகப் னத்தை உயர்வாக மதிக்க, மணவறை படுக்கையை Dol
ன்பம், ஓரினச் சேர்க்கை, விலங்குகளோடு புணர்ச்சி, ார், அருளாளர் 2ம் ஜோன் போல். இவர்கள் அழிவது
தூய வராய் இருப்பது போல் நாமும் நமது நடத்தையில்

Page 21
தமிழில்
திருக்காவலுர்க்கலம்பகம்:
கலம்பகம்
பல்வேறு மலர்கள் சேர்ந்த மாலையைக் கதம்பமாலை எனக் கூறுவர். அதுபோல பல்வேறு செய்யுள்களால் ஆன இலக்கியம் கலம்பகம் எனப்படும். ஒவ்வொரு செய்யுளும் அந்தாதித் தொடை யால் அமைவதுடன் முதற் சீரும் இறுதிச்சீரும் ஒரேஎழுத்துடன் அல்லது அசையுடன் அமைவது
இதன் சிறப்பாகும். தமிழின் முதற்
கலம்பகம் பல்லவர் காலத்தில்
இயற்றப்பட்ட நந்திக்கலம்பகம் ஆகும். இக்கலம்பகம் மூன்றாம் நந்திவர்மனைப் (கி.பி.826 - 849) பற்றிப் பாடப்பட்டது. காசிக் கலம்
பகம், கச்சிக் கலம்பகம் என்பன சிவப்பிரகாசரால் கி.பி 17ஆம் நூற்றாண்டில் திருத்தலங்கள் மீது பாடப்பட்ட கலம்பகங்கள்
ஆகும்.
கலம்பகம் இதுவே. வீரமாமுனிவர் மரியாள் மீது அதிகபற்றுக கொண்டவர். அதனை இக்கலம்ப கத்திற் காணலாம்.
திருக்காவலூர்க்கலம்பகம்:
கலம்பகம் என்னும் இலக்கி
யவடிவிற்கு அமைவாக பல்வேறு
யாப்பு வடிவங்களை வீரமா
இந்த மரபினையொட்டி வீரமாமுனிவரால் திருக்காவலூர்க் கலம்பகம் பாடப்பட்டது. திருக் காவலூரில் கோயில் கொண்ட மரியன்னைமீது இக்கலம்பகம் இயற்றப்பட்டது. தமிழில் பெண் ஒருவர் மீது பாடப்பட்ட முதற்
முனிவர் திருக்கா கத்தில் பயன்ப கட்டளைக் கலித் 60 6558 தாழிசை, அம்போ பேரென், நான்க
டடிச் சிற்றென், விருத்தம், நேரி
(LP56)T60T LIG) 6. கலம்பகத்தில்
நோக்கமாகக் கொ னும் கிறிஸ்துவின் முழுவதும் விரல் காணலாம். அத வின் தாயாக இ
 
 
 
 
 

ତ୍ରିତ୍ଵ:
வலூர்க் கலம்ப டுத்தியுள்ளார். துறை, மயங்கி கலிப்பா, ஈரடித் தரங்கம் ஈரடிப் இடையெண், ஆசிரிய வன்ன Od 6G1600 LJП டிவங்கள் இக் பயன்படுத்தப்
5 856). DL85D
5ம் மரியன்னை பாடுவதையே ண்டது. இருப்பி புகழே நூல் யிருப்பதைக் வது கிறிஸ்து விவுலகில் மரி
að தமிழ்ச இல்
யன்னை தேர்ந்தெடுக்கப்பட்ட மையால் பல சிறப்புகளுக்கு உரியவளாக மரியன்னை சித்திரிக் கப்பட்டுள்ளார்.
பார்மேவும் பழிதீர்ப்பப் பகர்ந்தடங்காப் பரிவுள்ளிச் சீர்மேவும் திருவுளத்தைத் தெளிந்தமரர் உளம்பனிப்ப உருவில்லான் கருவாகிஉலகில் ஒருமகன் உதிப்பக் கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தாய் ஆயினையே’
எனமரியாள் சிறப்பிக்கப்
படுகின்றாள்.
அதாவது முதற்பெற்றோரா கிய ஆதாம் - ஏவாள் செய்த பாவத்தினாலே இந்த உலகத்தை ஆட்கொண்ட செண்மபாவம் என்னும் பழியினைத் தீர்க்க உருவில்லாத முழுமுதற்கடவுளான
பரம் பொருள் இந்த உலகில் பிறக்கச் சித்தமாகினார். ஆவியின்
அருளால் கருத்தாங்கிய மரியாள் இறைவன் மனுவுரு எடுப்பதற்கு
உதவினாள். அதேவேளை அவள் கண்ணிமை குன்றாதவளாகவும் இருந்தாள் என்பதை 'கன்னித்
தாய்’ எனச் சிறப்பிப்பதன் மூலம் குறிப்பிடுகின்றார் வீரமாமுனிவர். கத்தோலிக்க திருச்சபையின் அடிப்படை விசுவாசங்களில் ஒன்றான இக்கருத்தினை அவர் இதன் மூலம் வலியுறுத்தியுள்ள மையை அறியலாம்.
மரியாளின் புகழைப் பல செய்யுள்களில் புலவர் பாடியுள்ள மையைக் காணலாம்.

Page 22
2012 - ஒக்டோபர் *ܠܵܐ
தேவாதிதேவனைநின் திருவயிற்றில் அடக்கினைநீ மூவுலகு மூவிரலான் முகந்தேந்துமுதலோனைத் தேவுலகும் வியந்திறைஞ்சச் செங்கரமேல் ஏந்தினைநீ
என்னும் வரிகள் இயேசு வால் மரியாள் மகிமைபெற்றதைக் கூறுகின்றன.
அதாவது இறைவனைத் தன் திருவயிற்றில் சுமக்கும்
9 GUTG). It யில் பொதுவாக ഉ_ബഖീൺ ഫ്ര! 60)6তাL"] 6ীL16ততোঞ மயங்குவதாக பதே வழக்கம் னைக்கு விழா காலி கை குழந்தை இல் άδ056O)6δOIU ΠΘυ யைப் படம் பிடி அவ்வுலா அை
பேறுபெற்றவள் மரியாள் என்றும் பின்வரு பரலோகம், பூலோகம், பாதாள மரியாளின் சிறப் லோகம் என்ற மூவுலகும் புகழ்ந் வாகஅமைந்து தேற்றுகின்ற முதல் வனான இறைவனைத் தன் செம்மையா ಙ್ಠ01೮ னத் திருக்கரத்தில் ஏந்தும் பாக்கி மதிக்குழ யம் பெற்றவள் என்றும் சிறப்பிக்கின் அடிவ
தென் DITUJ LIGAD@JIIJ.
உடுஅணைந் சிரம்இ
9á508LTL pravi துவங்க இருக்கும்
ரண்டாம் வத்திக்கான் சங்கம் நிகழ்ந்ததன்
இ. பேதுரு பசிலிக்கா பேராலய வளாக நடைபெறும் ஒரு மாபெரும் கூட்டுத்
நம்பிக்கை ஆண்டு 2013ம் ஆண்டு நவம்பர் நிறைவுபெறும் அக்டோபர் 7 முதல் 28வரை கி நம்பிக்கையை எடுத்துரைக்க நற்செய்தி அறிவி புதிய வழிகள் என்ற மையக் கருத்துடன் 13 ஆயர்கள் சிறப்பு மாமன்றம் வத்திக்கானில் நை பெறும் இந்த மாமன்றத்தில் கலந்து கொள்ளு பிரதிநிதிகளுடனும் இன்னும் உலகெங்குமுள் கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் தலைவர்களு டனும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அக்டோபர் அன்று இந்த மாபெரும் கூட்டுத்திருப்பலிை நிகழ்த்துவார். அக்டோபர் 21 அன்று ஆறு மை சாட்சிகளை புனிதர் நிலைக்குத் திருத்தந்.ை உயர்த்துவதும் 2013ம் ஆண்டு ஜூலை 23 முத 28 வரை பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனிரே நகரில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ் சிகளும் இந் நம்பிக்கை ஆண்டின் உச்சக்கட் நிகழ்வுகளாக அமையுமென்று அறிவிக்க பட்டுள்ளது. 를
 
 
 
 
 

്, ഇഞഓഖ
ள் கண்டு மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்,
றுாபிவலன்ரீனா பிரான்சிஸ்
முதுநிலை விரிவுரையாளர்
960)LD
இங்கு மரியன் எடுக்கும் மக்கள், இல்லாதவர்கள் ஸ்ாதவர்கள் பெறும் அடையும் மகிழ்ச்சி ந்துக் காட்டுவதாக மந்துள்ளது. ம் செய்யுள்களும் பினைக் கூறுவன গোটোতো,
டர்க்கால் விதாங்கியபூ விளங்கத் சுடர்க்கால் ததிருமுடிகொள் மைப்பப்
2
niinină, coa ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்
வாழ்வுக்கு இலக்கணம் பகிர்வு
வரலாற்றில் சொன்னதொரு நிகழ்வு
தாழ்வதும் மாழ்வதும் இல்லைநாம் பகிர்ந்தால்
வாழ்க்கையின் நிறைவுயிது காண்
பனியுயிர்த்துமணங்குளிர்க்கப் பரிதியுடுத் துடல்இலங்கத்
தனியுயிர்த்தும் அரசனியாத் தரிப்பதுநின் விருதாமோ?
இச்செய்யுள் நான்கடித் தாழிசை ஆறு ஆகும். தனது பாதங்கள் சந்திரனால் தாங்கப் பெற்றவளாகவும் நட்சத்திரங்களை முடியாகத் தரித்தவளாகவும் சூரியனை ஆடையாகக் கொண்ட வளாகவும் வேதாகமத்தில் சிறப் பிப்படுபவள் மரியாள். அதாவது புதியஏற்பாடு: திருவெளிப்பாடு என்னும் பகுதியில் மரியாளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்படு கின்றது.
- தொடரும் .
5ம் ஆண்டு நினைவாக அக்டோபர் 1 அன்று தில் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் தலைமையில்
Ֆնաoմպւ6 鐵
ஆரம்பமாகும்

Page 23
人オス。ణ
کس حصےسےبچےسےتے
அமெரிக்காவில் மறைத் தூதுப்பணி
பிரான்சிஸ்கன், டொமினிக்கன் கார்மேல் துறவற சபையைச் சேர்ந்த கிறிஸ்தவ மறைத் தூதுவர்கள் 1493ல் கிறிஸ்தோபர் கொலம்பசுடன் ஹெய்றி, கியூபா, போர்டோரிக்கோ போன்ற அனேக அமெரிக்க நாடுகளுக்குச் சென்றனர். பின்பு இயேசுசபைக் குருக்களும் இவர்களுடன் இணைந்து கொண்டனர். இவர்களுள் போன்சே தே லியோ என்பவர் புளோரிடாவிற்கும், பால்போ என்பவர் பசிபிற்கும் கோர்டஸ் என்பவர் மெக்சிக்கோவிற்கும் பிசாரோ என்பவர் பேருவுக் கும், கொரன்டோ என்பவர் புதிய மெக்சிக்கோ விற்கும் சென்றனர். இவர்களின் மறைப் போதகப் னியினால் பெருந்தொகையானவர்கள் மனம் திரும்பி, கிறிஸ்தவத்தைத் தழுவி, திருமுழுக்குப் பெற்றனர். எட்டு ஆண்டுகளில் இவர்கள் மேற்கு இந்தியத் தீவுகள், மெக்சிக்கோ, புளோறிடா, த்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற டங்களில் முப்பதிற்கும் மேற்பட்ட பேராயர் ாவட்டங்களையும், மறைமாவட்டங்களையும் மைத்தனர். இம்மறை போதகர்களுடன் பல ப்புப் புனிதர்களும் இணைந்து கொண்டனர். தாரணமாக கொலம்பியா, பனாமா கடற்கரை
டாமினிக்கன் சபைக்குரு புனித லூயிஸ் பர்டிராண்டு 25000 சுதேசிகளை மனம் ருப்பினார். இவர் புதிய கிரனடாவில் ப்போஸ்தலராய்க் கருதப்படுகிறார். பிரான்சிஸ் ன் சபைத் துறவி புனித பிரான்சிஸ் சோலானுஸ் 0 ஆண்டுகள் பெரும்பணியாற்றி பல்லாயிரக் னக்கானோரை மனமாற்றினார். புனித ளேவர் இராயப்பர் எனும் இயேசு சபைக் குரு
W.
(
LD
LD
Ꭷ .
அ
ଅଷ୍ଟ୍)
繫
65
貓
 
 
 
 
 
 
 
 

இ* ஒக்டோபர் 2012 *量 貓 貓
கார்டஜினா சென்று நீக்ரோ அடிமைகளின் நல்வாழ்விற்காக தம்மை அர்ப்பணித்து 300,000 அடிமைகளுக்கு திருமுழுக்கு அளித்தார். 1500ல் பெரு நகரில் பேராயர் நியமனம் பெற்ற இஸ்பானியப் பிரபு புதிய துரிபியூஸ் தன் மறைமாவட்டத்தில் 50,000 மைல்கள் சுற்றுப் பயணஞ் செய்து, சுதேசிகளுக்கு மறைக்கல்வி அளித்து, போதித்து அனேகரை மனம் திருப்பி திருமுழுக்குக் கொடுத்தார். அமெரிக்கா வில் முதன் முதலில் குருக்களைப் பயிற்று விக்க இவர் காலத்திலேயே குருமடம் கட்டப்பட்டது. மேலும், இவர் காலத்தி லேயே இங்கு முதல் புனிதர் “லிமாவின் றோஸ்’ பட்டம் பெற்றார்.
இவ்வாறு 1609ல் இயேசு சபைக் குருக்களும் பிரான்சிஸ்கன் குருக்களும் அனேக துன்பங்களுக்கு மத்தியில் மறைத் தூதுப் பணிபுரிந்து, பல புதிய மறைத்தூதுப் பிரதேசங்களை நிறுவினர். அமெரிக்க இந்தியர்களை மட்டும் கொண்ட 32 தனித்தனிக் கிராமங்களை பராகுவே யில் அமைத்தனர். இதனால் இந்தியர்கள் மத்தியில் மறைத்தூதுப் பணியாற்றுவது, சீர்திருத்த வேலைகளைச் செய்வது இவர்களுக்கு இலகுவாக இருந்தது. நர மாமிசம் தின்ற இந்தியர்களை தற்போது தீய பழக்கங்களை விட்டு விவசாயம் செய்ய வைத்தனர். ஆலய மணி, வாத்தியங்கள், தச்சு வேலை போன்றவற்றில் ஈடுபடச் செய்தனர். இதனால் கல்வி அறிவு வளர்ச்சியடைந்து, பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடைந்தனர். பலர் தம் மொழிக ளுடன் இஸ்பானிய, இலத்தீன் மொழி களையும் கற்றுக்கொண்டனர். கிறிஸ்தவத் துறவிகளால்தான் தாம் அடிமைத்தனத் திலிருந்து காப்பாற்றப்பட்டதாய் உணர்ந்து நன்றியுள்ளவர்களாய் இருந்தனர். இவ்வாறு அமெரிக்கா விலே மறைத்தூதுப் பணியானது பல்வேறு சபைகளினூடாய் வளர்ச் சியடைந்ததைக் காணமுடிகிறது.
貓

Page 24
ஒக்டோபர் - 2012
LIT601 g) DG சிறிது பஞ்சம் சமையற் பொருட அங்ப்டஸ் எனும் இ வந்தான். அவனோ இளைஞன். அநேகமு வந்துள்ளான். போனமுை “இதுவே கடைசிமுறை இனி எனக் கண்டிப்பாகக் கூறி அணு இல்லை என்னாமல் கொடுக்க ே மறந்துவிட்டார்.
இம்முறை மீண்டும் அவ்வி கட்டத்திற்கே சென்றுவிட்டார் மைக் “உனக்கு வெட்கமில்லையா, திரும்ப
வந்துள்ளாயே’ எனக் கத்தின "தந்தை பெனடிக்ட் என்னை முணுத்தான் அவ்விளைஞன் "ஓ! அப்படியா தந்தைக்கு எங் பொருட்களை மிச்சம் பிடிக்கிே விடயங்களைக் கன்ைகா நாட்டில் போர்நடந்து ( இங்கில்லாவிடில் தந் ருப்பார். உனக்கெ தனது அன்றாட முடித்தார் மைக்க தொடர்ந்தும் வாத *g, 6666666T D 6õFLju JLDITL "CEL GÖT” ( ஒருவாறு தொல்லை யைத் தொடர்ந்தார் வரும் அனைவரிடமு சில நாட்களாக யாரு செயலுக்காகத் தன்ை சமையலறைக்குள் பென “சகோதரர் மைக்கல், அ "ஆம், தந்தையே இப்பெ டாகச் சுட்டிக் காட்டினார் "ஆனால், அவர் வெறுங் இல்லையா?” பெனடிக்ட்
“சிறிதேயுள்ளது”
الاقليم الواو هي
ME*్య 鲨
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோதரர் மைக்கல் சமையலறைக்குப் பொறுப் வி. அக்காலகட்டத்தில் மொன்டே கவினோவில் நிலவியதால் மைக்கல் தனக்குத் தேவையான ட்களைச் சிக்கனமாகப் பாவித்து வந்தார். ஒருநாள் ளைஞன் மைக்கலிடம் எண்ணெய் பெறுவதற்காக குருவாகுவதற்காகப் பயின்று கொண்டிருக்கும் றை எண்ணெய் பெறுவதற்காக மைக்கலிடம் ற அவன் வந்தபோது, எண்ணெய் வாங்குவதற்கு இங்கு வரவேண்டாம்” லுப்பினார் மைக்கல். உதவிகோரி வருவோருக்கு வண்டுமென்ற பெனடிக்டின் கட்டளையை அவர்
ளைஞனைக் கண்டதும் கோபத்தின் உச்சக் கல். வரவேண்டாம் என்று சொல்லியும் எண்ணெய்க்காக Tij.
மீண்டும் வரச் சொன்னார்’ அமைதியாக முணு
5T. கே தெரியப்போகிறது நான் எவ்வளவு கஸ்டப்பட்டு றனென்று அவருக்கு 56 வயதாகிறது, இவ்வாறான ாணிப்பதற்கு இறைபற்றுள்ள அவரால் முடியுமா? கொண்டிருக்கும் இவ்வேளையில் நான் மட்டும் தை எல்லாப் பொருட்களையும் தானம் வழங்கியி ங்கே இதெல்லாம் தெரியப் போகிறது’. சமையல் வேலையோடு விளக்கத்தையும் கூறி 56\). திடுவது பயனற்றது என எண்ணிய அங்ப்டஸ் ன்னியுங்கள், நான் இனி உங்களை தொந்தரவு எனக்கூறி திரும்பிச் சென்றார்.
நீங்கியதெனக் கூறிக்கொண்டு தனது வேலை மைக்கல். அங்ப்டசுக்கு மட்டுமன்றி உதவிகோரி ம் அவர் இவ்வாறே நடந்து கொண்டார். இதனால் மே உணவுக்காக அங்கே வருவதில்லை. தன் னத்தானே பாராட்டிக்கொண்டிருக்கும் வேளையில் ாடிக்ட் நுழைந்தார். அங்ப்டளில் இங்கு எண்ணெய் வாங்க வந்தாரா?” ாழுதுதான் இங்கிருந்து செல்கிறார். யன்னலினூ
. கையுடன் திரும்பிச் சென்றாரே, இங்க எண்ணெய் । ଗର୍ଭୋର ୪୩ ଗ୍ରot[i].
雷

Page 25
ாழுமபு தரிசி
睦 மறைத்து வைத்திருந்த எண்ணெய்ப் போத்தலைக் கொணர்ந்து காட்டினார்.
“சகோதரர் மாரூஸ் உள்ளே வாரும்” என அழைத்த பெனடிக்ட், உள்ளே நுழைந்த மாரூசி டம் அப்போத்தலைக் கொடுத்து
“தேவையிலுள்ளவர்களுக்குப் பயன்படாத எப்பொருளும் எமக்குத் தேவையில்லை; வெளியில் எறிந்துவிடும்” என்றார். மாரூசும் உடனேயே அப்போத்தலை வெளியில் எறிந்தார். பின் இருவரும் வெளியில் சென்றுவிட்டனர். சிறிது நேரத்தின் பின் மேலும் சில துறவிகளுடன் சமையலறைக்குள் நுழைந்தார் பெனடிக்ட்.
"மாரூஸ், வெளியில் சென்று எறிந்த எண்ணெய்ப் போத்தலை எடுத்துவாரும்”
அவரும் பாறைமேல் விழுந்தும் உடையாம லிருந்த போத்தலைக் கொணர்ந்தார். அதனைச் சிறிய சகோதரர் ஒருவரிடம் கொடுத்து,
"உடனடியாகச் சென்று அங்ப்டசிடம் கொடுங்கள். அவரை மீண்டும் எண்ணெய் பெறுவ தற்கு வரச்சொல்லுங்கள்’
என்று கூறி அனுப்பினார். பின்பு மைக்கலின் பக்கம் திரும்பி,
“சகோதரர் மைக்கல், நீர் இங்கே வரும்பொழுது என்ன வார்த்தைப்பாடுகள் எடுத்தீர் என ஞாபக முள்ளதா?’ என வினவினார்.
“ஆம் தந்தையே, உங்களின் உத்தரவிற்கிணங்க நான் ஒரே இடத்தில் தங்கியிருப்பேனென்றும், இவ்வுலக வாழ்க்கையை வெறுத்து நிரந்தரமான இறை வாழ்க்கையைக் கடைப் பிடிப்பேனென்றும், இறுதியாக உங்களுக்கும், ஏனைய மடாதிபதிகளுக்கும் கீழ்ப்படி வுடன் நடப்பேனென்றும் வாக்களித்தேன்” என்றார். "ம். உமக்கு அவை மூன்றும் ஞாபகத்தி லுள்ளது; அதிலும் இறுதியாகக் கூறியது நன்று” பெனடிக்ட் தொடர்ந்தார்; இப்பொழுது அனைவரும் தங்கள் வேலைகளைத் தொடரலாம்.
“சகோதரர் மைக்கல், நீர் உமது அறைக்குச் சென்று இவைகளைப் பற்றி ஆழமாகச் சிந்தியும். விசேடமாகக் கீழ்ப்படிதலைப் பற்றி"
“சரி தந்தையே தலையை அசைத்தார் மைக்கல். அனைவரும் அவ்விடத்தை விட்டு நீங்கியதும் பெனடிக்ட் மைக்கலை உற்றுநோக்கினார். பின்பு சமையலறையை நோட்டமிட்டார். அப்பெரிய சமையல றையை மிகவும் சுத்தமாக வைத்திருந்தார் மைக்கல். தினமும் 300 துறவிகளுக்கு உணவு சமைத்து வழங்குவார். உண்மையிலேயே நேர்மை யுள்ள கடுமையான உழைப்பாளி. மிகவும் நல்ல வரும் கூட. ஆனால், பயத்துடன் கூடிய சிறிய
 
 
 

ஒக்டோபர் - 2012
“தேவையிலுள்ளவர்களுக்குப் பயன்படாத எப்பொருளும் எமக்குத் தேவையில்லை; வெளியில் எறிந்துவிடும்” என்றார்.
சுயநலம் கொண்டவர். அதுவும் தனக்காக இல்லை, தன் ஆச்சிரமத்திற்காக.
"பாவம் மைக்கல், நான் கடுமையாகப் பேசிவிட்டேன் போலும்; இதை அவர் வேணுமெனச் செய்யவில்லை” என்ற எண்ணத்துடன் சமையலறையின் மூலைக்குச் சென்றார். அங்கு ஒரு பெரிய எண்ணெய்த் தொட்டி வெறுமையாகக் காணப்பட்டது. வழக்கமாக அத் தொட்டி எப்போதும் நிறைந்திருக்கும் ஆனால், இப்போது நிலைவேறு. பெனடிக்ட் அவ்விடத்தில் முழுந்தாளிட்டு இறைவனிடம் வேண்டினார். பலநேரமாகச் செபித்த பின் எழுந்தவர் எண்ணெய்த் தொட்டி முழுவதும் எண்ணெய் நிறைந்திருந்ததை அவதானித்தார்.
"ஆண்டவரே! உமது நாமம் போற்றப்படுவ தாக” கண்களில் கண்ணிர்கள் மல்க நன்றி கூறினார். அனைத்தையும் கண்ட மைக்கல் திகைத்து நின்றார். “சகோதரரே இனிமேல் ஏழைகளுக்கு உதவி செய்வதில் உமக்குப் பிரச்சினை இருக்காது” என அவரிடம் கூறிச் சென்றார் பெனடிக்ட். தனது பிழையை உணர்ந்த சகோதரர் மைக்கல் முழந்தா ளிட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோரி வேண்டினார். ஒரு தந்தை தன் சொந்தப் பிள்ளைகளை அன்பு செய்வதைப் போன்று தந்தை பெனடிக்ட் அவரது துறவிகளை அன்புசெய்தார். தனது துறவிகள் அனைவருமே புனிதர்களாக வேண்டுமென நினைத்தார். அவர் அன்றாடம் போதித்து வந்த கீழ்ப்படிதல், எளிமையான வாழ்க்கை, ஆசிரம சட்ட ஒழுங்குகள் துறவிகளுக்கான வாழ்க்கை முறைகள் என்பன தற்பொழுது மட்டுமன்றி எப்பொழுதுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும் அதனால் அவற்றை எழுத்து வடிவிற்கு கொண்டுவருதல் அவசியமென நினைத்தார். திருவிவிலியத்தின் உதவியு டனும் புனித அகுஸ்தின், புனித பசில் அவர்களின் சட்ட திட்டங்களுடனும் இணைந்து துறவிகளுக்கான சட்டதிட்டங்கள் நிறைந்த புத்தகமொன்றை (The Rule of St Benedict) மொண்டே கவினோவில் வைத்து எழுதினார். அச்சட்டதிட்டங்கள் இன்றுவரை துறவிகள் பொதுநிலையினர் எனப் பலதரப்பினராலும் கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றன.
~ தொடரும்

Page 26
அண்மையில் வழிகாட்டி என்னும் புதி மாத இதழ் ஒன்றைப் பார்வையிடும் சந்தர்ப்ப கிடைத்தது. இதுவோர் இலவச சஞ்சிை யாகும். “உயர்கல்வி, தொழில் வழிகாட்ட6 மாத இதழ்’ என்றே இதனைக் குறிப்பி = கின்றார்கள்.
அதன் ஆசிரியர் தலையங்கம் பின்வரு மாறு சொல்கின்றது. “காலம் மாறிக்கொண் ருக்கின்றது. தேவைகள் மாறிக்கொண்டிரு கின்றன. பேனாவை உள்ளேவிட்டு சுற்றி பாட்டுக்கேட்ட சிக்கல் பிடித்த ஒலி நாட ("டேப்') இன்று இல்லை. தட்டச்சு இயந்திர உற்பத்தி செய்த கடைசி நிறுவனமும் பூட்ட பட்டுவிட்டது. அப்போ நாங்கள் எங்கு நிற்கின் = றோம்? முன்பெல்லாம் தசாப்தத்தில் ஏற்பட் மாற்றங்கள் இன்று நாட்கணக்கில் நடக்கின் றன. மொத்தத்தில் எல்லாம் மாறிக்கொண் ருக்கின்றன. ஆனால் நாம்??
எவ்வளவு தொழில் வாய்ப்புகளும் கற்கைநெறிகளும் புதிதாய் உருவாக செல்வாக்குச் செலுத்துகின்ற போதும் இன்ன மும் பழைய மாதிரியே மட்டுப்படுத்தப்பட் வி பல்கலைக்கழக அனுமதிகளுக்கும், அரசாங்க = தொழில்களுக்கும் கூட்டம் கூட்டமாய் அலைந்து கொண்டிருக்கின்றோம். அளவிடமுடியா அறிவையும் திறமையையும் உடைய எமது இளைய செல்வங்களின் எதிர்காலத்தினை வளமாக்கவேண்டிய அவசியம் எல்லோரு கும் உண்டு. அந்தவகையில் வழிகாட்ட யினது பங்களிப்பும் அவசியமானதாகும்.
வழிகாட்டி’யானது ஊடகத்துறையில் ட அனுபவமற்றவர்களோடும் மிகக்குறைந் வளங்களோடும் சமுதாயத்தின் அவசிய கருதி வெளிவருகின்றது. எமது ஆக்கங்களில் நிறைவு இருப்பின் மனதாரப் பாராட்டுங்கள் குறைகள் இருப்பின் குட்டி உணர்த்துங்கள்
 
 
 
 
 
 
 

b
B
T,
"வழிகாட்டி உங்களின் குழந்தை. அரவணைத்தும் அடித்தும் வளர்ப்பதுமே ஆரோக்கியமான வளர்ச்சியின் வெளிப்பாடு. இலவச இதழான வழிகாட்டி யின் நோக்கம் அனைத்து மாணவர்களிடமும் இளைஞர்க ளிடமும் பெற்றோர்களிடமுமாக எல்லோரிடமும்
படுத்துபவர்கள் விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது கட்டுரைகள் மூலமாகவோ தெரியப் படுத்துவார்கள். அதை எல்லோரும் பார்ப்பார் கள். ஆனால் குறிப்பிட்ட எல்லோரும் பார்ப் பார்களா என்பது ஐயம்தான். ஆனால் வழிகாட்டியைப் பொறுத்தவரை இளைய தலைமுறையினருக்குக் குறிப்பாக மாணவர், வேலைதேடும் வயதினரை மையமாக வைத்து E அவர்களின் அனைத்து வகையான சந்தேகங் களையும், தேடல்களையும் தெரியப்படுத்துபவர் களிடமும், வழங்குநர்களிடமும் கொண்டு - சேர்ப்பதன் மூலமும், மாணவர்கள் மற்றும் - இளைஞர்களை நோக்கிய சேவைகளினை - வழங்கும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், 들 கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு - நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றின் தகவல்களினை விளம்பரங்கள் = மற்றும் கட்டுரைகளாகக் கொண்டுசெல்வதன் 彗 மூலமுமாக ஓர் இருவழித் தொடர்பு ஊடக = மாகச் செயல் படுகிறது. இதன் மூலம் = வழிகாட்டி யானது இளம் சமுதாயத்தின் இன்றியமையாத துணைவனாக என்றும் தொடர அனைத்து தரப்பினரின் பேராதரவை = யும் வேண்டி நிற்கின்றான்.
தரம் வாய்ந்த கடதாசி, நல்ல அச்சுப் - பதிவு என்பன கொண்டு வழிகாட்டி, யாழ்வீதி, ை வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் என்னும் S முகவரியில் இருந்து இது வெளிவருகின்றது. 昌 காலா செருப்பா, முயற்சிப்போம். இந்தியாவில் உயர்கல்வி, உயர்கல்வி உலகின் நவீன - பரிமாணம், வழிகாட்டியில் உங்களின்
Luries 6 ful, What Career is rightformy child? 国
ಸ್ಟ್ರ
வாசகர்களுக்கான வேண்டுகோள், Spectra 蠶
Challenge, அடுத்து என்ன செய்வது? பக்குவம் என்ற தலைப்புகளில் அருமையான வழிகாட்டல் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. = அத்துடன் வர்ணமயமான விளம்பரங்களும் காணப்படுகின்றன. உண்மையில் காத்திரமான ை முயற்சிதான். தொடர்ச்சியாக வெளிவர = வேண்டும் என்பதுதான் எம் அவா! - Σ.

Page 27
ெ னத்தை, அடக்கத்தை, அறிவைப் புகட்டுவ
குடிசை வீடானாலும் சரி, பெரிய பண்ணைய இடிக்கிறமாதிரி தாழ்வாக இருக்கும். ஏன் இப்படி தலைகுனிந்து வீட்டினுள் போக வேண்டும், வெளியில் போதிமரமாக அந்த வாசற்படி இருக்கிறது. கோ கையாளப்படுகிறது. புனித பூமியில் ஆண்டவர் தலைகுனிந்துதான் செல்லவேண்டும். சொர்க்கத் அலங்காரங்கள் செய்யப்பட்டு வளைவாக இருக் நுழைகிறவர்கள் முழங்கால் முடங்கித்தான் போக ே ஆசிரியர் கூறியிருக்கிறார். அதாவது, அடக்கமாக, ட 3LTE Աpդպth.
"அடக்கம் அமர
அடக்கமாக இருந்
தால் நம்மை மற்றவர்கள் ஒன்றும் தெரியாத உதவாக்கரை என்றோ முட்டாள் என்றோ நினைத்து விடுவார்கள் என எல்லா விடயங்களிலும் மூக்கை நு தப்பு.
“அடக்கம் உடையார் அறிவில ரென்றெண்ண
கடக்கக் கருதவும் வேண்டா-மடத்தலையில்
ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும்
வாடியிருக்குமாம் கொக்கு” என்ற மூதுரைப் பாடலில் ஒளவைப்பிராட்டியார் அடக் கூடாது எனக் கூறுகிறார். அடக்கமாக இருப்பவர்கை ஆட்டம் போட்டால்தான் மதிப்பு என மட்டந்தட்டாம
சீனதேசத்தில் ஒரு வில்வீரன் இருந்தான். அ தேசத்திலே வில்வித்தையில் மிகச் சிறந்தவன் நான் வழங்க வேண்டும்’ என்று கோட்டான்.
 
 
 
 
 
 
 

B. 938LTuy - 2012 தற்கு ஒப்பானது போதிமரம். ஆரம்பகாலங்களில் ர் பங்களாவானாலும் சரி வாசல்படிகள் தலையை வைத்திருக்கிறார்கள் என ஆழ்ந்து யோசித்தால், வர வேண்டும். நமக்கு அடக்கத்தைப் போதிக்கிற யில்களில் கூட சில இடங்களில் இவ்வழக்கம் ண் கல்லறையினுள் செல்லவேண்டுமென்றால் தின் கதவு அரண்மனைக் கதவு போல பெரிய கிறதென எண்ணிவிட வேண்டாம். அதற்குள் வண்டும் என வெப்ஸ்டர் என்ற ஓர் ஆங்கில நாடக னிவாக இருந்தால்தான் நாம் சொர்க்கத்திற்க்குப்
நள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்” ன்று வள்ளுவரும் கூறுகிறார்.
ழைப்பதுவும்
கமாக இருப்பவர்களை அலட்சியமாக நினைக்கக் ா அலட்சியமாக நினைக்காமலும் அடக்கமில்லாமல் லும் இருக்கப் பழகுதல் நன்று.
வண் அரசவைக்குச் சென்று அரசனிடம் “இந்தத் தான்; நீங்கள் உங்கள் சபையில் எனக்கு விருது

Page 28
அரசரோ மெளனமாயிருக்க, ராஜ குரு எழு தம்பி பக்கத்து மலைக்குகையில் வில்வித் யில் தேர்ச்சி பெற்ற முனிவர் ஒருவர் இருக்கி அவரிடம் சென்று நீ பரீட்சித்துப் பார்த்த
அந்த வீரனுக்கோ ரோஷம் பொத் கொண்டு வந்தது. மடமடவென்று மலைக் சென்று முனிவரைக் கண்டான் - முனிவரு நூறு வயது இருக்கும், அவ்வளவு தள்ளா6 அவரிடம், தான் வந்த விடயத்தைக் கூறின முனிவரோ மிகவும் அடக்கமாக:
'தம்பி உன் தோளின் மேல் இருட் என்ன” என்று கேட்டார். அதற்கு அவ “என்ன சாமி இது தெரியாமல்தானா நீங் புகழ்பெற்ற வில்வீரரானீர்கள்? என்னைப் ே உங்களிடம் நற்சான்றுபெற அனுப்பினாரே அ ாஜகுரு அவரை என்ன செய்ய வேண் என்றான். அதற்கு முனிவர்
“சரி சரிதம்பி, நான் இந்த வில் அம்ை தொட்டே நாற்பது ஐம்பது வருடமாகி அதுதான் விசயம். என் கூட வா, உன் திற யைக் காட்டு” எனக்கூறிக்கொண்டே ம மேலே ஏறத்தொடங்கினார். 를 வில்வீரனுக்கு ஒரே ஆச்சரியம் என்6 இந்த கிழமுனி கால்தூக்கி வைக்கக் காலா போகும் என நினைத்தேன். இந்தப் பேயோ ஓடுகிறாரே மனுஷன்” என எண்ணிக்கொ பின்னால் ஓடினான்.
முனிவர் மலையுச்சிக்குச் சென்று அ ரத்தில் நின்ற பாறை ஒன்றின் மேல் ஏறி நீ கொண்டு அந்த வில் வீரனையும் ஏறு கட்டளையிட்டார். அவ்விடத்தில் காலை ஊ நிற்பதற்கே இடமில்லை, பின் அதில் இருவ எப்படிக் காலுன்றி நிற்பது
முனிவர் கூப்பிட்டார் “வா - இந்த பாறையில் நின்று கொண்டு அதோ தெரியும் மரத்திலுள்ள பழத்தை அடித் துக்காட்டு” என்றார்.
பயத்தில் அவனுக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது. தொடை நடுங்கியது. "ஐயோ சாமி என்னால் முடியாது’ என்று கத்தினான். "அப்போ எப்படி நான் அரசனிடம் நீ பெரிய வில்வீரன் எனக் கூறமுடியும்” என முனிவர் கேட்டார்.
"நான் தோற்றுவிட்டேன் சுவாமி ஆனாலும், நீங்க வில் வித தையில் பெரிய ஆள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்து, என்பதை நான் எப்படி நம்பமுடியும்' என்றான். தை முனிவரோ "சரி நான் எதை அடித்துக்காட்ட வேணும் என நீ சொல், முயற்சி செய்து பின் பார்க்கிறேன்” என்று கூறினார்.
அவன் ஆகாயத்தைப் பார்த்தான், பறவைக்கூட்டம் பறந்துகொண்டிருந்தது. தி உடனே, அப் பறவைக் கூட்டத்தில் ஏழாவது ' പ്രജ്ഞഖ് என்றான். முனிவர் அன்னார்ந்து பார்த்தார் பறவை அவன் காலடியில் விழுந்தது.
' வீரன் முனிவரின் காலடிகளைப்பற்றிப்பிடித்துக்
695T6তেন্তো-T6ক্টো,
|Լ195/ “இது எப்படி சாமி, நானும் அதுபோலாக
னும் எனக்கு வழிகாட்டுங்க” என்றான்.
"அடக்கமாயிரு அதுபோதும்” என்றார். அடக்க | மாக இருந்தால் அமைதி வந்துவிடும். மனசு ந்த ஒரு நிலையிலிருந்தால் ஆற்றலை வளர்த்துக் நிம்” கொள்ளமுடியும். இதனால்தான் அனுபவ சாலிகளும் ஆன்மீகவாதிகளும் ஞானிகளும் பைத் பணிவாக இருக்கிறார்கள். றது உடலை வளர்க்க சாப்பாடு மட்டும் மை போதும் ஆனால், அறிவு வளர்ச்சிக்கும் ஆன்மீக லை வளர்ச்சிக்கும் அடக்கம் வேண்டும். கறியில் புளி, மிளகு, காரம், போட்டு மணக்க மணக்கச் னடா செய்தாலும் உப்பில்லாது போனால் சாப்பிட முடியாது. 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' - அதைப் போலவே ஒரு மனிதனுக்குப் படிப்பு, ன்ேடு பட்டம், பதவி எல்லாம் இருந்தும் அடக்கம் என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் எல்லாமே ஜூ வீண்தான். எனவே, அடக்கம் ஒரு பெரிய ன்று போதிமரமாக வியாபிக்க வேண்டும். -
ချုံ၌ "தம் வாயையும் நாவையும் காப்பவர் இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக் (D கொள்வார் (நீதிமொழி 21:23) 凸 O 5 அனுமதி ஏற்படுத்துவோர்
பேறுபெற்றோர். 29 13ம் ஆண்டின் உலக அமைதி நாள் கருப்பொருள் 2013ம் ஆண்டு ஜனவரி முதல் நாளன்று சிறப்பிக்கப்படும் 6வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை / தர்ந்தெடுத்துள்ள கருப்பொருள் - "அமைதி S படுத்துவோர் பேறுபெற்றோர்’ என்பதாகும். 46வது க அமைதி நாளுக்கான திருத்தந்தையின் செய்தி $ நிற டிசம்பரில் வெளியாகும். S.

Page 29
சிறுவர்களுக்கு
மட்டும்
முடிவுத்ததிகதி 31, 10 - 2012
விவிலியங்க
இணைச்சட்டம் 14ம் (பொருத்தமான சொற்களைத் தெ மோசே இஸ்ரயேலரிடம் “நீங்கள் ஆண்டவரின் ம சிதைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் தலைமுடி எதையும் உண்ண வேண்டாம். ஆண்டுதோறும் உ SSSS SSSSSSS SSSSSSSS SSS SSS SSSS SSSS SSS SS SSSS பாகத்தைப் பிரித்தெடு. தம் பெ இடத்தில், உன் தானியங்களிலும், உன் திராட்சை இரச உன் ஆடு, மாடுகளின் தலையீற்றுகளையும் அவர் என்றும் அஞ்சி நடக்கக் கற்றுக்கொள்வாய். உன் ஆன பெயர் விளங்கும்படி தேர்ந்துகொண்ட இடம் உனக் செய்யவேண்டிய தாயும், உன் பொருட்களைத் தூக் கையில் எடுத்துக்கொண்டு திராட்சை இரசம் ஆகியவற்றையும், உன் நெஞ்சம் நீயும், உன் வீட்டாரும் ஆண்டவர் முன்னிலையில் லேவியனுக்கு உன்னோடு பங்கும் சொத்துரிமையும் ஆண்டின் இறுதியில் உன் நகரின் வாயிலருகே வை. கைம்பெண்களும் உண்டு நிறைவு கொள்வர். அப்போ ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். ஏழாம் ஆண்டி விபரம் இதுவே; ஒருவன் தனக்கு அடுத்திருப்பவ S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தண்ட வேண்டாம். வேற்றினத் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது உன்னைக் கடவு கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்கமாட்டாய். நீ எவனும் ஆளமாட்டான். . ஆண் தாராளமாய்க் கொடு. கொடுக்கும் போது உள்ளத்தில் செயல்களிலும், மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலு வழங்குவார். உன் இனத்து, ஓர் . விலைப்பட்டிருந்தால் ஆறு ஆண்டுகள் அவர்கள் உை கொடுத்து அனுப்பும்போது, உன் ஆடு மந்தை, உ தாராளமாகக் கொடுத்தனுப்பு. “உம்மை விட்டுப் போ 30 b . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அவன் காதைக் கதே என்றென்றும் உன்னோடிருப்பான். உன் ஆடு மாடுகளின் ஒப்புக்கொடு. உன் மாட்டின் தலையீற்றிடம் வேலை வா S SS SS SS S SS S SS S SS S S S S S SSS S S S S SS SS SS SS S SS S SS S SS S S S உன் கடவுளாகிய ஆண்டவர் ஆண்டுதோறும் அவர் திருமுன் அவற்றை உண் ஆண்டவருக்குப் பலியிடாதே’ என்று கூறினார்.
விடைகள்: மகிழ்வீர்களாக, அனாதைகளும், கட குத்தூசியால், பணத்தை, பத்திலொரு
(வினாப்படிவத்திலேயே விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும், பிறிதாக ே ΕΕΕ
27
 
 
 
 

ஒக்டோபர் - 2012 ܬܹܐ
S S S SSSSSS i OG LITTLD -114
15ம் அதிகாரங்கள் ந்து இடைவெளிகளை நிரப்புக)
க்கள். எனவே, இறந்தவருக்காக உங்கள் உடலைச் யை மழித்துக் கொள்ளவும் வேண்டாம். தீட்டான டன் நிலத்தில் விளையும் எல்லாப் பலன்களிலும் யர் விளங்கும்படி ஆண்டவர் தேர்ந்து கொண்ட த்திலும், எண்ணெயிலும், பத்திலொரு பாகத்தையும், திருமுன் உண்பாய். அதனால், ஆண்டவருக்கு ண்டவர் . அளிக்கும் போது, அவர் கு வெகு தொலைவிலிருந்தால், நெடும் பயணம் கிச் செல்ல முடியாததாயும் இருந்தால், நீ அதை செல். அங்கு உன் விருப்பம் போல் மாடு, ஆடு, விரும்பும் எதையும் அந்தப் பணத்திற்கு வாங்கி, உண்டு . உன் நகருக்கும் இல்லாததால், அவனைக் கைவிடாதே, மூன்றாம் லேவியரும், அன்னியரும் . து அனைத்துச் செயல்களிலும் உன் கடவுளாகிய ன் முடிவில் நீ விடுதலை அளிப்பாய். விடுதலையின் பனுக்கோ, தனது சகோதரனுக்கோ கொடுத்த தாரின் கடனைத் தண்டலாம். உன்னிடம் வறியவர் ள் ஆசியால் நிரப்புவார். நீ பல இனத்தாருக்கும் பல இனத்தாரையும் ஆளுவாய். உன்னையோ டில் நீ கஷ்டப்படும் உன் வறிய சகோதரனுக்குத் பொருமாதே. அப்போது நீ செய்யும் அனைத்துச் ம் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி எபிரேயனோ உன்னிடம் அடிமையாய் க்குப் பணிபுரியட்டும். ஏழாம் ஆண்டில் விடுதலை டன் களம், உன் திராட்சை ஆலையிலுமிருந்து 5மாட்டேன்’ என்று உன்னிடம் கூறுவானாகில், நீ வாடு சேர்த்துக் குத்துவாய். அதன்பின் அவன் ஆண் தலையீற்றுகளை உன் ஆண்டவருக்கென ங்காதே; உன் ஆட்டின் தலையீற்றின் உரோமத்தை தேர்ந்து கொள்ளுமிடத்தில், நீயும் உன் வீட்டாரும் iர்கள். அவை ஏதாகிலும் குறையுடனிருப்பின்
னை,எபிரேயனோ, ஏழாம், ஆசி, கத்தரியாதே,
னுப்பப்படும் விடைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது)

Page 30
அறிவை வளர்ப்போ
(பொருத்தமான சொற்களின் கீ
1. ஒலி அலைகள் இவைகளில் வேக (நீர் - உலர்ந்த காற்று - வெற்றிட
2. தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என (ஜெயகாந்தன் - மெளனி - புதுமை
3. “பாசிசம்' என்ற அரசியல் சித்தாந்த (ஹிட்லர் - ஸ்ராலின் - முசோலினி
4. இலங்கை அணி கிறிக்கற் விளைய
(1996 - 1998 - 2000)
5. மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்
மருந்தைக் கண்டுபிடித்தவர்
(ஹான்சன் - ஜேம்ஸ்சிம்ப்சன் - வி
6. படித்த மாணவன் என்பதில் படித்த (வினைமுற்று - வினைஎச்சம் - பெ
S S S S S S S S S S S S S S LS S S S S S S S S LSL SL SL S LSL S SL S LS
பரிசு அனுப்பவேண்டிய தபாலகம்:
 
 
 
 
 
 
 
 
 

p அடிக்கோடிடுக)
மாகப் பரவும்
b)
iறு புகழப்பட்டவர் ப்பித்தன்)
த்தை அறிமுகப்படுத்தியவர்
ாட்டில் உலக கிண்ணத்தை பெற்ற ஆண்டு
தப்படும் 'குளோரபோம் என்னும் என்னும் மயக்க
'ல்லியம் ஹார்வே) جھمیشہیے *
݂ ݂ ݂ Di- طاهري என்பது 2ܝܘܬn )19
யரெச்சம்) நி1 @) g5 D
S L L C L L L L L L L S S S S S S S S S S S S S S L L L L L S L S S S S S S S S S S S S S S L L L L L S LS S S S S S S S S L L S L L SL TS
அனுப்பவேண்டிய முகவரி: லியம் கற்போம் / அறிவை வளர்ப்போம்- 114
தொண்டன் அ, பெ, எண் - 44 மட்டக்களப்பு.

Page 31
鑒 證尊 懿蒙 等 懿 對 發
ーア ( 亨 Gunty। 皺
விவிலியம் கற்போ 鲇 *żMMMK*3*2*8*M*XM8% 3-ya-a-
சித்திம், பெயரோத்திலிருந்து, திருமுன்,
தெய்வங்களை, அடையாள ஆ
攀
器 Ab A.&
அறிவை வளர்ப்பே
擎
1. 1969 2. UN * 4. கிறிஸ்தவ வணக்கம் 5. சொல்லு
பரிசுகள் - அனுசரணை: அருள் 综 等 இரு பிரிவுகளுக்கும் சரியான விடை
பிரிவுக்கு மட்டும் சரியான விடைக 器 && •xß».2 > மெறோனா ஸ்டரக் ళ 48/13, புளோரி வீதி, ' மணற்சேனை, 岑 கல்முனை - 01.
சிறுவர் சிறுமியருக்கான வர்ண 第 攀 > முதலாம் பரிசு - 400/- > இரண்டா "; அமலதாசன் டிலக்ஷி A. கிஷானி 攀 2ம் ஒழுங்கை, 2ம் ஒழுங்ை : மணல்சேனை, மணல்சேை 曾 கல்முனை, கல்முனை.
蟾 警
*
 

镑器 等 尊壹鲨路路、辜驻
རྒྱལ་ཁ་ལ།།
(俗) طصبح
ம் 112 விடைகள்
SSqMSSSLSSLLLSSSSaSLSYeLLeLMeLeLeL0LSSASLSSASMMASeLSLSLMLSSSMLSSSMSSSLSSSMLSSLSLMSLSLSLSLSLMLSSLSLMLSSLMSeASLSLSLSLSLSMLSSSMLSSSMLSSLL
நியமங்களையும் ஆண்டவர், வேற்றுத் சியும், அரபாவில், யோர்தானை
ாம் - 112 விடைகள்
qSSSLSSSMMSSSLSLMLSLSSLSLMaSLMLSSSMqSLLLSMLSLLLLLLSLLLMLeLLeAASLLSSLSLLSSLSLSLSSSSMSLLSMLSSSMSSLLSSLLSSSL SL
3. ஐக்கிய அமெரிக்கா லுக்குறுதி 6. 946Ծ)Ժ
தந்தை. அன்ரனி குரூஸ் CRS
-களை எவருமே எழுதவில்லை. ஒரு ளை எழுதி 200/= பரிசு பெறுவோர்
> அஸ்லினா எல்டன் இல, 12, 1ம் தெரு,
பாரதிபுரம், திருகோணமலை.
ம் திட்டும் போட்டி 64 முடிவுகள்
ம் பரிசு - 300/- > மூன்றாம் பரிசு -200/=
警
K. 669.60 ,நீதிமன்ற வீதி ,93/2 و زfت( )60T, திருகோணமலை.

Page 32