கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1986 (14.4)

Page 1
பைதகரஸ்
கடல் நுரை
வரவுசெலவுத் திட்டம் வரண்ட வலயத்தில் புல் உற்பத்தி கிராமிய சீர்திருத்தத்தில் இளைஞரின் பங்
 
 
 


Page 2
ས་ཁ) ༼༽ཡ༈ ༈ (~) ། བ༩-2 ༼་་།།
கல்வி
鹊 、
O/ வகுப்புகளுக்கும் A/L கலே வர்த்தக விஞ்ஞ
வாய்ந்த நிறுவனம்
நம்பிக்கையான நிறுவ அதிசயிக்கத்தக்க பெறு 6R) m63)LDUIT 501 fstan III36L தற
திறமைமிக்க ஆசிரியர்
நிறுவனம்
நிரு டியூச
ஆண்டு 6 முதல் ஆண்டு 11 வரைக்கா
புதிய 13 வது பிரிவுக்கான
:
A/L 87 கலே வர்த்தக
88 விஞ்ஞான வகுப் பிரசித்தி பெற்ற பட்டதாரி ஆசிரியர்
AIL 87 மீட்டல் வகுப்பு
நிரு டியூசன் ே
 
 
 
 
 
 
 
 
 

நில் முன்னணி நிறுவனம்
ான வகுப்புகளுக்கும் தனித்துவம்
55 TLD பேறுகள் D
குழுவினுல் கல்வி கற்பிக்கப்படும்
ன் சென்ரர்
ண் சகல பாடங்களும் நடைபெறுகின்றன.
வகுப்புகள் தை 1-ல் ஆரம்பமாகின்றன.
புகள்
களினுல் கல்வி கற்பிக்கப்படுகின்றது.
கள் 01-01-87 ல் ஆரம்பம்
சன்ரர் கோண்டாவில்

Page 3
O. O'RU - Science Magazine
'f'\! Ts- í S / S:S (_! E.
Youth's role in rural development Mathematician Pythogoras Vega trysts with Halley’s Cornet Vedical thoughts in Tamil Literatul Sea foamy
Artificial Serminationa
Budget
Pas étaire Production
Medicines
OOTRU EDITOR
Chief Editoγ : Administrativ 3 Editor }r. Fo. Si Vakane San P. Suntharanantha, Di B. W.Sc. Ph. D.
Asst. Chief Editor :
Dr. K. Stikumar, M.B.B.S.
E ORIAL BOA RED : Prof. S. V. Parmes Waran, M.Sc.,Ph.D.
Dr. R. S. Navaratnain, B.V.Sc., F.R.V.C. A. Mr. R. Pathmanaba Iyer. B.Sc. Mr. R. Siwan and han, B.Sc., Dip-in-Eid.
Editorial Associates Wiss. Rajes kumarasi gam, B
Honorary Dr. V. C. KulandaisWamy Vice-Chancellor, Anna University, Madras, lind
Prof. A. Thurairajah
Professor of Civil Engineering, The Open Univ Si Lanka
Prof. C. Sivagnanansundaram,
Dean, Faculty of Medicine, University of Jaffna, Sri Lanka.
Distribution : Mir. S. Thanika salam
Correspondence :
Editor OOTRUPalaly Road, Thirunelvely, Jaffna.

in Tamil 1986 Vol. 14 No. 4
- S. Kalavathani
— N. Shanmugalingam
- K. Narayan e-A study - Dr. S. Balasundaram
- Dr. R. S. Navaratnam
- C. S. Ananthan — P. Sundarananda
AL COMy ITTEE
Art Editors :
p-in-Agri. Mr. C. Sivagnanasundaram ( Suntha so
Mr. V. Kanagalingam ( V K. ) Mr. V. laithakumar
iss. V. Arasaratnam, B.Sc., (Hons.), M.Sc. Mr. W. Venkatesh, B.Sc. (Hons.) Vir. S. Anandavijayan, B.Šc. Ar. S. Selvanayaham, B.Sc. Dip-in-Ed.
. Sc. & Mr. S. Salachandran
Editors
Prof. W. S. Awar ia Professor of Parasitology (Retd.),
Madras Veterinary College, Índia,
Dr. M. Natarajan o ersity Principal (Retd.) Madras Medical College
India
Dr. W. S. Swaminathan Director General, IRR, Philippines

Page 4
அறிஞர் தம் இதய ஒடை
தன்னே மொண்டு செறிதரு
எண்ணம் செழித்திட ஊற்ற
きエー○ புதியதோர் உலகம் தெற்ே
壱空。 قائياً A.
பிரதம ஆசிரியர் : இ. சிவகணேசன் B.V. Sc.Ph.D. உதவி பிரதம ஆசிரியர்: க. சுகுமார் M. B. B. S. நிர்வாக ஆசிரியர் : பொ. சுந்தரானந்தா Dip-in-Agri ஆசிரியர் குழு : எஸ். வி. பரமேஸ்வரன் M. Sc. Ph, 0. இ. சு. நவரட்ணம் B.V. Sc., F.R.V. இ. பத்மநாப ஐயர் B. Sc. இ. சிவானந்தன் B.Sc.,Dip-in-Ed. 615 596) eg|Tg:J.j 36öTLb B.Sc. (Hons) M.Sc வ. வெங்கடேஷ் B.Sc. (Hons) எஸ். ஆனந்தவிஜயன் B. Sc. எஸ். செல்வநாயகம் B.Sc. Dip-in-Ed. கெளரவ ஆசிரியர்கள் :
டாக்டர் வ. செ. குழந்தைசாமி
துணைவேந்தர், அண்ணு பல்கலைக்கழகம், இந்தியா பேராசிரியர் அ. துரைராஜா
திறந்தவெளிப் பல்கலைக்கழகம், நுகேகொடை இலங்ை டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன், பணிப்பாளர் நாயக
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம், பிலிப்பைன்ஸ் பேராசிரியர் சி. சிவஞானசுந்தரம் (நந்தி )
பீடத் தலைவர், மருத்துவ பீடம், யாழ். பல்கலைக்
கழகம், இலங்கை டாக்டர் எம். நடராஜன்
முன்னுள் அதிபர், சென்னே மருத்துவக் கல்லுரரி,இந்திய பேராசிரியர் வி. எஸ், ஆழ்வார்
முன்னுள் பேராசிரியர், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, இந்திய ஒவிய ஆசிரியர்கள்
சி. சிவஞானசுந்தரம் (சுந்தர்), வி. கனகலிங்கம் (வி.கே ம. லலிதகுமார் ஆசிரியர் குழு உதவியாளர்கள்
ராஜேஸ் குமாரசிங்கம், எஸ். பாலச்சந்திரன்
விநியோகப் பொறுப்பாளர்
எஸ். தணிகாசலம்
தொகுப்பாசிரியர்
தொடர்புகள் : ஆண்டுச் சந்தா : (தப ஆசிரியர், ஊற்று, 芋T芭T பலாலி வீதி, (நியூே திருநெல்வேலி, விசேட யாழ்ப்பாணம் ( வெ: தனிப் பிரதி சாதார விசேட
பணம் 'ஊற்று நிறுவனம்' என்ற ெ
 
 

ஆழநீர்
நம் மக்கள் அறிவியல் ஏடு
றி ஊற்றிப்
fTD
O
و خمسخ
OΟ
Ο
Ο
தொகுதி : 14 இல. 4
இராமிய இந்திருத்தத்தில் ܡܝ s
இளைஞரின் பங்கு
ச. கலாவதணி லத்தீன் அமெரிக்க புதிய பாடல் இயக்கம்
என். சண்முகலிங்கம்
கணிதர் பைதகரசின் பங்களிப்புகள்
子。LD云厅ajā三ü 。。。|7 கண்டறியாதது
இ. சிவானந்தன் ... I
ஹேலியின் வால்வெள்ளியுடன் வேகாக்களின் சந்திப்பு === 13 சங்க இலக்கியங்களில் மருத்துவக் கருத்துக்கன் - 3
கலாநிதி இ. பாலசுந்தரம் ... 7
ਸੁ6 கலாநிதி கே. ரூபமூர்த்தி 。.。岑星 செயற்கை முறைச் சினேப்படுத்தல்-3
டாக்டர் இ. சு. நவரத்தினம் .,、 வரவுசெலவுத்திட்டம்
சி. எஸ். ஆனந்தம் ...
உவர் வலயத்தில் புல் உற்பத்தி . 32 ஊற்றின் வளர்ச்சியில் டாக்டர் க. ទីប្រលួចទ្រ ១២០ அவர்களின்
பங்கு 。。」、雰。 ԼDԱ5:55 * sir 36
பெர. சுந்தரானந்தா
ாற் செலவு உட்பட) : ரன பதிப்பு : ரூபா 30-00
ஸ் தாள் )
பதிப்பு :
ரூபா 4500
ள்ளைத் தாள் )
ன பதிப்பு : - பதிப்பு :
ღწ. 5-00 (தபாற் செலவு : 75 சதம் ) ரூ. 7-50 (தபாற் செலவு : 75 சதம் )
பயருக்கு அனுப்பப்படவேண்டும்

Page 5
கிராமிய சீர்திருத்தத்தில் இ
|-
ܦܩܝܢ
இப்படியும் வாழலாம் என்று நாகரீகத் திற்கு முற்றிலும் வேறுபட்டு வாழ்ந்த மனித வர்க்கம் விஞ்ஞான உணர்வில் கட் டுண்டு பல்வேறுபட்ட இனம், மதம், மொழி, பண்பாடு, இவையனைத்தையும் தன்னகத்தே அடக்கிச் சிறு சிறு வயதுக் கோ வை க ளா க த் தன்னை உருவகப் படுத்தியுள்ள சமுதாய அமைப்புக்குள் வாழத்தொடங்கியது. கிராமம், நகரம். நாடு என்ற முக்கோணப் பிரிவில் கல் லூரிக் காலத்தை முடித்து புதிய உலகிற் குப் புறப்படும் ஒவ்வொரு இளைஞனும் நாட்டுப்பணியில் தன்னை அர்ப்பணிக்க எண்ணுவது அறிவுடைமை,
கிராமத்தில் எழுச்சிகாண விழையும் இளைஞனின் பங்கு ஐம்பெரும் வட்டத்தில் சுழலுகின்றது. சமூகசேவை, கிராமிய வழக்காறு, ஆரோக்கியம், ஒழுக்கவாழ்வு, சத்திய வழி என்பனவே இவையாகும். கிராமிய சீர்திருத்தத்தில் மறுமலர்ச்சி காணவேண்டுமாயின் இளைஞனின் பங்கு, மேற்கூறிய ஒவ்வொன்றிலும் எவ்வாறு அமையவேண்டும் என்பதைத் தெளிவாக
கிராமிய வளர்ச்சியில் உழைக்கவரும் இளைஞனின் கூடிய பங்கு சமூகசேவையில் தான் தங்கியிருக்கின்றது. இதற்கு வித்திடு வது மக்கள் கூட்டத்தை ஒன்முக இணைத்து செயல்படும் சிரமதானம், பாதைகளமைத் தல், வடிகால்கள் வெட்டுதல், விளையாட் டுத்துறையில் இளம் சமுதாயத்தை உயர்வு பெறச்செய்ய விளையாட்டு மைதானங் களைப் புதிதாக உருவாக்குதல், கலை கலா சாரம் இவற்றை வெளிப்படுத்த $ଥିଲା) விழாக்களை நடாத்துதல். இசை, நாடகம்,
@
Q
@エ
ଓଜ
(ତ g
*க. பொ.த ( உயர்தரம்), பூஜி சண்முக வித்தியாலயம், !
= 7 =

ஞரின் பங்கு
ச, கலாவதணி
கிய துறைகளில் மாணவர்களை முன் ஏற்ற, மன்றங்களை உருவாக்கி அவற் ன் மூலமாக இளம் சந்ததியின் திற LOGOIL வெளிக்காட்டப் போட்டிகள் டாத்துதல், கல்வியறிவு அற்றேருக்கு ல்வியூட்டுதல் இவை சமூகப்பணியில் ஈடு ட்ட கிராமிய இளைஞனின் நற்பணிக π35ιb.
அடுத்து இளைஞன் கிராமிய வளத் தப் பயன்படுத்தவேண்டியவனுகின்றன். ளம் என்னும்போது கிராமத்தின் நில மைப்பு நம்மை அதன் பொதுவான ருதநிலச் சூழலுக்கு அழைத்துச் செல்லு ன்றது 'வயலும் வயல் சார்ந்த” இடமும் ராமத்தின் இயற்கை வடிவங்கள். கவி ரசர் கம்பர் கூறியதுபோல மேகமும், வளைமலரும், மயிலும், தாமரையும், தன்றலும், மகரயாழும், வண்டுகள் ரீங் ாரம் செய்யக்கூடிய மருதம் எழிலோடு ற்றிருப்பது மருதவடிவு, இத்தகைய அழ டன் ஆங்காங்கே சில கட்டாந்தரைகள், திகள், குளங்கள், இவையுமிருப்பதில் ஆச் ரியமில்லை. ஒரு கிராமம் செழிப்புடன் கழ அங்கு வாழும் மக்கள் பஞ்சம் |ற்று பசுமையை ஆங்கே காணவேண்டும். தற்கு வழி உழுதுண்டு வாழ்தல். எனவே ான் தெய்வப்புலவர் வள்ளுவனுர்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்' ன்ருர், பார தி யார் ** உழவுக்கும் தாழிலுக்கும் வந்தனை G)3FGarth'' ‘ன்று பாடிச் சென்ருர், இளைஞன் உழவின் ாண்பை, தொழிலின் சிறப்பை ஊரறியச் சய்யவேண்டும். கலப்பைகொண்டு உழவு சய்த அன்றைய உழவனையும், விஞ்ஞான இயந்திரங்களைப் பயன்படுத்தும் இன்றைய
திருகோணமலை

Page 6
உழவனையும் ஒரு கணம் மனத்திரையி எண்ணிப்பார்த்து வரம்புயரவும், குடிம களும், ஆட்சித் தலைவனும் உயரவும் முன் னின்று உழைக்கவேண்டும், உத்தியோ மோகம் கொண்டலைவோர் மத்தியில் உ வின் மேன்மையை எடுத்துக்காட்டும் நோ குடன் சேற்றை மிதிப்பதுடன் நின்று விடாமல் சிறு சிறு தொழில் பேட்டைகை யும் ஆங்கு உருவாக்கி பழமைவாதிகளா! உள்ள கிராமிய மக்கள் மத்தியில் கால ஒட் டத்தின் விரைவைத் தெளிவாக்கி ஒ( முன்மாதிரியாகச் செயற்படவேண்டும். அ பொழுதுதான் கிராமம் உண்மையில் வள! பெறும்.
மூன்ருவதாக இளைஞனின் சிந்த.ை யைத் திசை திருப்புவது "கிராமத்தின் ஆரோக்கியம்’. மனிதன் சாதனைகளை வெளி காட்ட வேண்டுமாயின் அவன் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் ஆரோக்கியம் என்னும்போது ஒவ்வொ கிராமிய மகனும், மகளும், நோயற் சுகவாழ்வு வாழவேண்டுமென்பதே நிய யம், இதற்கு சுகாதார அபிவிருத்தியை இளைஞன் காணவேண்டும், அபிவிருத்து என்னும்போது கிராமம் எங்கும் ஆ காங்கே சிதறிக் கிடக்கும் குடிசைகள் துர்நாற்றம் வீசும் வடிகால்கள் மருத்து மனைகள், சந்தை ஆகியன மீண்டும் புத் துயிர் பெற இளைஞன் உழைக்கவேண் மென்பதேயாகும். குப்பங்களும், 色厚Gö சளும் முழுமையாக அழிக்கப்பட்டு ப நல்ல வீட்டுத்திட்டங்கள் அங்கு உரு பெற அரசியலாருக்கு இளைஞன் உதவும் துடன், ஆலோசனை வழங்கவும் வேண்டும் அப்பொழுதுதான் சேரிகள் ஒழிக்கப்பட்( சிறந்த மாடங்கள் எழுந்து சீரற்று கிடக்கும் மேற்கூறியவைகள் அனைத்து படிப்படியாக வளர்ச்சி பெறும், ஆரோ கியம் என்று கூறும்போது விளையாட்டு: துறை அதனேடு இரண்டறக் கலக்கி றது. அமரகவி பாரதி சொன்னூர்,

r
"மாலே முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா" கூடிவிளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா" ஓடிவிளையாடுவது மட்டுமல்ல கூடியும் விளை யாடுவதனுல் உடல் ஆரோக்கியம் பெறும். உடல் ஆரோக்கியம் உள்ளத்திற்கு மகிழ் வையும், சிந்தனைத் தெளிவையும் உண் டாக்குகின்றது. அறிவும், ஆற்றலும் அதி கரிக்கும். நோயற்ற வாழ்வென்னும் குறை வற்ற செல்வத்துடன் கிராமிய மண்ணில் வாழ்க்கை நடத்தும் அனைவரும் பொருட் செல்வத்தோடு அதி உயர்வான உடல் வலிமை பெற்று வாழ்வாங்கு வாழ இளை ஞன் புதியதோர் நம்பிக்கை நட்சத்திரமா கத் திகழ்கின்றன். இத்துடன் இளைஞன் பணி முடிந்துவிடவில்லை. இவை எல்லா வற்றையும் அடைவதற்கும் உணர்வதற்கும் மிகவும் முக்கியமான தகைமை நிறைந்த வர்களாக கிராமிய மக்களை அழைத்துச் செல்வதற்கு இளைஞன் ஒழுக்கவாழ்வைத் தனது பிரதான ஆயுதமாகத் தேர்ந்தெடுப் பது இக்கட்டத்தில் மிகவும் அவசியமா கின்றது. நல்ல பண்புகளுடன் ஒழுக்கசீல ராய் ஒரு தார்மீக சமுதாய தர்மிஸ்ட வாழ்வுக்கு மக்களை நெறிப்படுத்துவதும் அவன் கடமையாகின்றது. ஒழுக்கம் நன் மதிப்பைத் தருகிறது. அதனுல் ஒழுக்க வாழ்வு உயிரைவிட மேலானது என் ர் வள்ளுவப் பெருந்தகை.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரிலும் ஒம்பப் படும்'
என்று பாடினர்.
உயிர் மனிதனுக்கு முதன்மையானது. அந்த உயிரை அவன் எவ்வளவு பாது காத்து நடக்கிருணுே அதைவிட அவன் ஒழுக்கத்துடன் களவு, கொலை, பொய் பேசுதல் ஆகிய பாவங்களற்றவனுய் வாழ் வது உயர்முறைமை, இதை இளைஞன் தனது கிராமிய மக்களுக்குத் தெளிவாக்க வேண்டும். எதையும் நடைமுறைப்படுத்த நினைப்பவன் பண்பாளனுக அதனை எடுத்
= 2 =

Page 7
SI HY VE İN YAŘ
EARLA " - š. C h is
துச் சொன்னுல் மட்டுமே சமுதாயம் அவனது அறிவுரைகளே ஏற்றுக்கொள்ளும்; பின்பற்றும். அவனது நோக்கமும் நிறை வேறும்.
கிராமிய சீர்திருத்தத்தில் இளைஞன் வேருெரு திருப்பத்திலும் செயல்படவேண் டும் அதுதான் பெரியோர் சொன்ன சத் திய வழி. ஆத்மீக, அஹிம்சை வழியில் கிராமிய மக்களை அழைத்துச் செல்லுதல் அவ்வளவு இலகுவான காரியமல்ல. இதற்கு வழிகாட்டிகளாக வந்த அவதார புருடர் களின் இலட்சியப் பயணம் வெற்றிக்கு வழி யாகத் தெரிகின்றது. மகாத்மா காந்தியும், புத்தபகவானும் பின்பற்றிப் புனிதம் கண்ட வழி இதுதான். காந்திஜி சத்தியத் தின் உயர்வை உணர்த்தச் சத்தியாக்கிரகம் மறியல் போராட்டங்களை நடாத்தினுர்,
யில் விடுதலை; என்னும் வெண்புரு சிற கடித்துப் பறந்தது. கெளதமபுத்தரும் காருண்யத்தின் மகிமையை, உயிர்கள்மீது கொண்ட கருணையை நேசிக்கின்ற மன வுணர்வை எல்லோர் மத்தியிலும் பரப்பி சித்தார்த்தனுக வாழ்ந்தவர் புத்தனுக ஞான ஒளியேற்றினுர், உலகபிதா யேசுவும் அண் ணல் நபிகள் நாயகமும் காட்டிய வழியும் இவ்வழியே என்பதை இளைஞனின் சத்திய வழி கிராம மக்களுக்குப் பசுமரத்தாணி போலப் பரப்பிவிடவேண்டும். அப்பொழுது தான் தவருண பாதையில் செல்லும் இளம் சந்ததியினர் தம்மை உணர்ந்து தமது சேவையின் மாண்பை விளக்கி கிராமிய மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவர்.
"நாம் உங்கள் மத்தியில் பிரபல் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அது ஊழியம் செய்வதன்மூலம் ஏற்ப
முதன்மை விருப்பம்',

LLB'r ARY
リ注ST
2, K. A M வ்வொரு கிராமிய இளைஞனும் தனது நடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இராமம் அனைத்திற்குமே நிழல் தரும் ஆலவிருட்சம் போல் தளைத்திருக்க முடியும், பட்டுப் போன மொட்டை மரமாக நிற்காமல் ாலத்தால் கணக்கிடமுடியாத பெரும் பயனைத் தரமுடியும். இவைதான் ஜவஹர் ால் நேருவும், மகாகவி பாரதி, பாரதி தாசன், சுபாஸ் சந்திரபோஸ், கவிக்குயில் ஈரோஜினிதேவி நாயுடு, காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி G3 unir Gör ருேர் நமக்குக் காட்டிக்கொடுத்த ו_jזהL-(LמLb படிப்பினையும். இளைஞன் சார்ந்திருக்கின்ற மதம் எவ்வாறயினும் மதரீதியான அமைப் புகளுடன் தர்மநெறியில் அவனது போதனை கிராமிய சீர்திருத்தப்பணியில் அவனுக் கோர் தனியிடத்தை என்றும் கொடுக்கும்.
சுருங்கக்கூறின் இளைஞன் கிராமிய சீர்திருத்தப்பணியில் ஏற்கும் பங்கு மகத் தானது. கிராமிய நவ உலகக் கதாநாயகன் அவன் என்பதைம் மறுமலர்ச்சியின் உண்மைத் திறவுகோல் என்பதை பழமை ஒகள் மட்டுமல்ல பகுத்தறிவாதிகள் கூட ஏற்றுக்கொள்வர்.
மொத்தத்தில் எங்கள் புண்ணியபூமி யில் இளைஞன் ஒவ்வொருவரும் தியாக தீபங்களாய், பாரதி சொன்ன அந்த பேரின்பச் சமுதாயத்தை உருவாக்க ஒளிர வேண்டும். ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஒன்றுபட்டு இளைஞன் பணியில் தமது நாடு சிறக்கவேண்டும். இதுதான் நமது தேன்பாடும் திருநாட்டின் வெற்றித் திறவுகோல்.
யம் அடையவேண்டும் என்று
உங்களுக்கு சேவை அல்லது படவேண்டும் என்பதே எமது -ண ஊற்று

Page 8
லத்தீன் அமெரிக்க புதி
Nueva Cancion
1960களின் இறுதிப் பகுதியிலே லத்தீன் அமெரிக்க இசையுலகில் முகிழ்த்த Nuew Cancion எனும் "புதிய பாடல்" இயக்க பற்றிய ஒர் அறிமுகம் இது, லத்தீன் அ.ெ ரிக்க சமூக அரசியல் விடுதலையுடன் இரண் டறக்கலந்து நின்ற இந்த இசை இயக் வரலாறு இன்று விடுதலை வேண்டி நி கும் சமூகங்கள் அனைத்திற்கும் ஆதர்சமா
அமைவது,
1969ல் சிலியில் நடைபெற்ற Nuew Cancion இசைவிழாவினைத் தொடர்ந்து உலகெங்கணும் இந்த புதிய பாடல் இயக் அலைகள் பரவத்தொடங்கின. லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றினது மரபுவழி இசைமூலங்களின் சங்கமமாய், தேசிய குற யீடாய் Nueva Cancion உணரப்பட்டது இங்கு Nueva என்பது "புதியது' என்! பொருளில் வழங்கப்படுவது, இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய இசைமாதி
* சமூகவியல் விரிவுரையாளர், பொருளியற்துறை,
 

ப பாடல் இயக்கம்
2.
என். சண்முகலிங்கம் B. Ed," களுக்குப் பதிலான, மக்கள் கலை உயிர்ப் பாக இந்த புதியபாடல் இயக்கம் அமைந் 35 siġill.
லத்தீன் அமெரிக்க வரலாற்றிலே புயல்கள் நிறைந்த ஐ ம் பது களைத் தொடர்ந்தே இந்த இயக்கத்தின் ஆரம்ப கருக்கொள்ளலையும் காணலாம். ஐம்பதுக் கும் எழுபதுக்கும் இடையில் தேசிய போராட் டக்களத்தில் லத்தீன் அமெரிக்கா கண்ட வெற்றிகள், இழப்புகள் சாதாரணமா னவை அல்ல. 1959ல் தான் கியூபா புரட் சியின் எழுச்சியும் Batista அரசின் வீழ்ச்சி uquib ABL-ĉš3?(pg. 1965 ŝi) Santa Domingo வில் அமெரிக்க ஊடுருவலும், அதற்கு எதிரான கெரில்லா போர் எழுச்சியும், 1967ல் பொலிவியாவில் சேகுவேராவின் இழப்பு, 1968ல் வெனிஸுலா; மத்திய அமெரிக்க பிரதேசமெங்கணும் கெரில்லா போர் பரவுகின்றது. பல்வேறு அடக்கு முறைகளுக்குமெதிராக வீ று கொ எண் டெழுந்த மக்களுணர்வுகளுடன் புத்திஜீவி களும் கலைஞர்களும் இசைந்துகொண்டனர், லத்தீன் அமெரிக்கனிஸம்" என்ற தேசிய ராகமே அவர்களின் மூச்சாகவிருந்தது.
லத்தீன் அமெரிக்கா எங்கணும் ஒரே வேளையில், ஒரே தன்மையில் இந்த இயக் கம் தோன்றிவிடவில்லை. சற்று முன்பின் ணுக அந்தந்த நாடுகளின் சமூக இயக்கங் களுடன் இணைந்தவையாகவே உயிர்த்துக் கொண்டன. ஆயினும் ஒன்றில் ஒன்று பரஸ்பர செல்வாக்கு செலுத்தின. இங்கு செல்வாக்கு என்பது வெறுமனே போலச் செய்யும் அல்லது பிரதிபண்ணும் நிலைமை
யாழ் பல்கலைக்கழகம்
== శ్రీ ===

Page 9
பாக அல்லாமல் ஒரு புதிய திசையை தரிசனத்தை உணர்த்தி நிற்றலாகவே sy60)Loj55). Nueva Cancionero argetino, nueva trova cubana 6Tsiro (o Juri;6ió) நாடுகளின் தனித்துவம் சுட்டப்பட்ட அதே வேளையில், இவையனைத்தும் nueva cancion என்ற தேசிய இயக்கத்தின் அங் கங்களாகவே விளங்கின. பொதுவான கருத்து நிலையும், அணுகுமுறைகளும் இந்த இணைப்பின் ஆதாரங்கள்.
தேசியத்தின் மூலவேர்களைத் தேடு கின்ற பாதையிலேநாட்டார் இசைமரபுகளை ஆய்ந்து துமைகாணும் முயற்சி நடந்தது. இந்த புதுமைகாணல், மூலமரபுக் கலை வடிவங்களுக்குத் துரோகம் செய்யாததாக அமையவேண்டும் என்ற எச்சரிக்கையுணர் வுடனேயே எல்லாக் கலைஞர்களும் செயற் பட்டனர். சிலி நாட்டைச் சேர்ந்த Margot Loyola, Violeta Parra GLUTT Gör Ap கலைஞர்கள் இந்த வகையில் முன்னுேடிகள், முழுமையான விஞ்ஞான ஆய்வு முறைக ளைப் பயன்படுத்தாதபோதிலும், தமது கலே மரபின்மீது கொண்ட ஆராத காதலின் விளைவாக சிலியின் கிராமங்களில் நிறைந்து இடந்த எண்ணிலா பாடல்களையும், நட னங்களையும் மிகுந்த கஷ்டங்களின் மத்தி
s
 

ல் சேகரித்து இவர்கள் ஆராய்ந்தார்கள்
ன் அனுபவ, ஆய்வுகளின் வெளிப்பாடு TITij Violeta Parra உருவாக்கிய ரோப்பிய, லத்தீன் அமெரிக்க அரங்கங் பல கண்டவை. ஆனலும்கூட இவ
ன் படைப்புகள் உடனடியாக ஏற்கப்பட ல்லை, அவரின் மரணத்தின் பின்பே பெரும்
ாலானவை புகழ்பெற்றன.
ஆர்ஜன்ரீனுவைப் பொறுத்தவரையிலே, ரண்டாம் உலகயுத்தமுடிவில் பொருளா ாரரீதியில் அது செழுமைகண்டபோது, ட்டிக்கறுப்புத் தலைவர் எ ன ப் பட்ட abecitas negras Lož35 ir 5 iš 56f25är GATIT ய இசை மரபுகளை நகரங்களுக்குக் காண்டு சென்றனர். நகரின் தொழிலா ர் வகுப்பினரிடை இம்மரகள் GQ* ட்டன. Peron ஆட்சியிலே நாட்டார் லகளுக்கு வெகுஜன தொடர்புச்சாதனங் ள் தந்த இடமும் வாய்ப்பாக அமைந் து. அப்பொழுது வானுெலி நிலையங்களில் லிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளில் ஐம் து சதவீதம் தேசிய இசை இயக்கத்தின க்கென ஒதுக்கப்படவேண்டும் என கட் ப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனலும் ந்த வசதியும் வாய்ப்பும் தொடரமுடிய ல்லை. 1976ல் இராணுவ ஆட்சி ஆக்கிர ப்ெபின்போது ஆர்ஜன்ரீனுவின் இசை |யக்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கியது. ப்பொழுது வானெலி ஒலிபரப்புகளில் பின்போலத் தமக்கென நேரத்தைப் பெற் க்கொள்வது இலகுவாக இருக்கவில்லை. ல பிரபல இசைக்கலைஞர்கள் உயிராபத் களை எதிர்நோக்கினர். அரங்குகளில் 1ண்டுவெடிப்புப் பயமுறுத்தல்கள், சில கலை தர்கள் நாட்டை விட்டே வெளியேற நர்ந்தது. Victor Jara போன்ற சில உன் எத கலைஞர்கள் தம் இலட்சியத்திற்காக தங்களையே தியாகம் செய்யவேண்டிய துன்பநிலைமைகளும் விளைந்தது. ஆணுலும் இந்த இடர்களினுல் புதிய பாடல் இயக்

Page 10
கத்தை மட்டும் ஒயவைக்கமுடியவில்லை புதிய திசையில் அதுஅனைத்து தடை களையும் கடந்து வளர்ந்தது.
வெகுஜன தொடர்புச்சாதனங்களா வானுெலி போன்றவற்றின் வாய்ப்புக குறைந்தபோது, அதனை ஈடுசெய் தொழிலாளர் அமைப்புகளும், Gaj37 களும் மாணவர் குழுக்களும் களங்களை அரங்குகளை ஏற்படுத்தித்தந்தன. உயர் துவமான உறவுடன் மச்களே புதி பாடல் இயக்கம் சந்தித்தது.
வகுப்புரீதியில் நோக்குகையில் இந் இயக்கத்தின் மூலவர்களில் பலரும் மத்தி
தர வர்க்கத்தினராக அமைந்திருந்தன
கூடவே பல்கலைக்கழக இளைஞர்களின் அ வணைப்பிலேயே இவை பெரும்பாலு வளர்ச்சிகண்டமையையும் இங்கு சுட்டலா இது எந்த வகையிலும் @Jäö7 ULJ - 9F6L குழுக்களின் பங்களிப்பின் குறைத்து மதி பிடுவதாகாது. கியூபாவின் nueva tro Cubana ஒரு வெகுஜன இளைஞர் நிறுவ மாகவே இன்று நாடெங்கனும் கிளைவிட் ருப்பதை காணமுடியும். 2000 க்கும் அதி மான இளைஞர்கள் இந்த நிறுவனத்தின்மூ அங்கத்தினர்களாக விளங்குகின்றனர். இ ஞர்களும் மற்றும் தொழிலாளர் வகுப்பி ரும் மட்டுமன்றி ஏனைய மேல்நிலைக்குழா தினச்சேர்ந்த சில கலைஞர்களும்கூட கா ஒட்டத்திலே தம்மை மாற்றிக்கொண் இந்த இயக்கத்திலே தம்மையும் இணைத் கொண்டமையையும் ஆங்காங்கே கா முடியும்
ses
அஸ்பிரின் சிறுவர், குழந்தைகளுக்கு ப
அஸ்பிரிள் குளிசையைப் பாவிப்பதற்கும், சிறுவர்க இற்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது. இ பிரித்தானியக்குழு பன்னிரண்டு (12) வயதிற்கு உட் கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. சாதா மருந்துகளான பரசிற்றமோலைப் (பனடோல் ) பாவிக் மருத்துவரின் ஆலோசனையுடன் அஸ்பிரினை கட்டாயப குறிப்பிட்ட நோய்களுக்கு அஸ்பிரினே இன்னமும் இற

De அன்றைய கட்சி அல்லது வகுப்பு மோதல்களின் கலைப்பிரதிபலிப்பு என்பதற் கும் மேலாக நீண்டவரலாற்றுத்தரிசனங் களாகவும் இக்கலைமலர்வுகள் அமைந்தமை மற்ருெரு சிறப்பான அம்சமாகும். பண் பாட்டின் தேசிய தனித்துவங்களை காணல் காத்தல் என்ற இலக்குகளுக்கும் அப்பால் எதிர்கால முழுமையினை ஆக்குந்திறனையும் இந்த இயக்கம் கொண்டுவிளங்க, இந்த தூரதரிசமே அடிப்படையாகும்.
உலகின் பண்பாடுகள் எங்கணும், அவ்வற்றின் சமூக அரசியல், வரலாற்றுச் த சூழ்நிலைகளின் விளைவுகளாக, லத்தீன் ய அமெரிக்க புதிய பாடல் இயக்கம்போன் ர், றன தோற்றம் பெறலாம். நமது தேசத்தின் ர அண்மைய நாடக அரங்கங்கள் சிலவற்றில் ம் இவ்வாருண இயக்கங்களிற்கான நாடித் ம் துடிப்புகளை காணமுடிவது நம்பிக்கை தரும் மக சங்கதி.சிலியின் தொழிலாளர் போராட்டங் ப்ெ களின்போது இசையும் நாடகமும் இணைந்து W3 அன்றைய இயக்கத்தின் மூக்கிய பண் 9ே பாட்டுக்காரணியாக பாடல் உணரப்பட் * உதும், அரசியல்மயம்படுத்தப்பட்டதும் இங்கு நினைவுபடுத்தக்கூடியது. மரபுக்கலை Pல கள்பற்றிய ஆய்வுகளும் மரபுதழுவிய ளே புதுமைகாணல்களும் இன்றைய யதார்த்த ன வாழ்க்கை அனுபவங்களுடன் சங்கமமாக ாத் வேண்டும். தனிமனித முதன்மைபடுத்தல் ால கள் மேலோங்காமல் சமூக உணர்வுமிக்க ாடு உண்மைக்கலைஞர்கன் ஒன்று கூடவேண்டும். igil 9 ré(35, Nueva Cancion-L5u LIIrl6) ன இயக்கங்கள் முகிழ்த்திடும்.
ாதுகாப்பானதா? ளில் அரிதாக ஏற்படும் பயங்கர நோயான Reyes Syndrome இக்காரணத்தினுல் மருந்துகளின் பாதுகாப்புத் தன்மைக்கான பட்ட சிறுவர்களுக்கு, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ரண காய்ச்சல், தலைவலி, வலி போன்றவற்றிற்கு பாதுகாப்பான கலாம். சில சந்தர்ப்பங்களில் (உ-ம் மூட்டுவாதம் நிலைமைகள் ாக பாவிக்கவேண்டியிருக்கும், வளர்ந்தோரில் ஏற்படும் சில ந்த மருந்தாக உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
--سے 6 "سیاسیات

Page 11
கணிதர் பைதகரசின் பங்களி
பாடசாலையில் கணிதம் கற்கும் எல் லோரும் கணித அறிஞர் பைதகரசின் தேற் நம்பற்றி அறிந்திருப்பர். செங்கோன முக் அளவுகளிடையேயுள்ள தொடர்புபற்றிக் கூறும் பைதகரசின் தேற் றம் பிரபல்யம் வாய்ந்தது. ஆனுல் அது மட்டுமே பைதகரசின் பங்களிப்பல்ல, மற்றெல்லா மனிதரையும்விட நமது சிந் திக்கும் நெறியில் பைதகரசின் தாக்கம் பெரியது; தனித்துவமானது, அவரின் பங்களிப்பு கணிதத்துறையில் மட்டுமல் லாது விஞ்ஞானம், சமயம் போன்றவற்றி லும் காத்திரLானது. பிளேற்ருேவின் கருத்துகளை நுணுகி ஆராய்வோர் அவை பைதகரசின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதனைக் காண்பர். இத ஞலேயே தேல்ஸ் ( Thales ) இல்லாவிடின் பைதகரசு என்பவர் உருவாகியிருக்கமுடி யாது, பைதகரசு இல்லாவிடின் பிளேற்ருே ( Plato ) இல்லை, பிளேற்?ே இல்லாவிடின் பல அற்புதமான சிந்தனைகள் தோன்றி
ஆசிரியர், யாழ் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்
- 7
 

SITHY VEIN,AYAGAR LUBRARY
_@ EARLALA WEST Lab 6th UN - A K A M
**?ه சு. மகாலிங்கம்
பிருக்காது என விதந்து கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தகுந்தது.
பைதகரக சாமோஸ் என்ற சிறு தீவில் இ. மு. 538இல் பிறந்தார். இவர் வளமாக வாழ்ந்த குடும்பத்தில் தோன் Blatř. Gural06) Gobaň) ( Polycrates ) என்ற தலைவனின் கொடுங்கோல் ஆட் கியை வெறுத்து இவர் அப்பகுதியிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இவரை உருவாக்குவதில் பெரும் பங்குகொண்ட இவரின் ஆசிரியர் தேவ்ஸ்சின் அறிவுறுத் தலின்படி இவர் எகிப்துக்குச் சென்று அங்க இருபத்தி இரண்டு வருடங்கள்வரை தங்கி கணிதம், தத்துவஞானம் என்பவற்றைக் கற்ருர், அடுத்து பன்னிரண்டு வருடங் கள்வரை இவர் பபிலோனியாவில் கழித் தார். அறிவையும் ஞானத்தையும் தேடிக் கொள்வதற்காக இவர் தம் வாழ்நாளில் பெரும்பகுதியைப் பிரயாணத்தில் கழித் துள்ளார், தமது ஐம்பதாவது வயதின் பின்னரே இவர் தென்இத்தாலிப்பகுதியில் கிரேக்க ஆட்சிக்குட்பட்ட கிரோற்றன் ( Croton) என்ற இடத்திற்கு வந்து அங்கு வசிக்கத்தொடங்கினர்.
அங்கு அவரின் விரிவுரைகள் கவர்ச்சி மிக்கதாக அமைந்ததால் அவற்றைக் கேட்க மக்கள் திரண்டுவந்தனர். மேல் வகுப்பு மக்களில் பெண்களும் அவரின் விரி வுரைகளைக் கேட்கவந்தனர். அங்ஙனம் வந்த தியானே Theano) என்ற அழகும் இளமை யும் மிக்க பெண்ண அவர் தமது அறுபது வயதளவில் மணந்துகொண் டார். அவரின் மானவியான தியானே தமது புகழ்பெற்ற கணவனைப்பற்றிய வரலாற்று நூலை எழு தியதாகக் கூறப்படுகிறது. எனினும் துர
قدیمهمستحصحیحتر

Page 12
திர்ஷ்டவசமாக அது இப்போது கிடைச் வில்லை. அவர் கிமு 470 ஆம் ஆண்ட வில் காலமாஞர். அவருடைய மாணவி கள் சேர்ந்து அமைத்ததே பைதகர்சி சகோதரத்துவ சங்கம் ( Pythagore Brotherhood ) என்பதாகும். அவர்க கணிதம்பற்றிய பல ஆராய்ச்சிகளை மே கொண்டனர். இவர்கள் ஒருவித துற வாழ்க்கையை மேற்கொண்டனர். இவ கள் தங்கள் கண்டுபிடிப்புகளை வெகு இ 53 и Јотац". பேணிவந்தனர். இதஞ அவர்களின் கண்டுபிடிப்புகளில் எது பை கரசினது, எது அவரின் மாணவர்களின என்று பிரித்தறிந்துகொள்ளல் Эдгшрцгол உள்ளது.
'எண்கள் பிரபஞ்சத்தை ஆள்கி, றன' என்பது பைதகரசின் கூற்ருகுட எண்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதா வும் அவற்றின்மூலம் பிரபஞ்சத்தை விள கிக்கொள்ள முடியுமெனவும் பைதகரசு அவரது சீடர்களும் நம்பினர். எனே எண்களுடன் மனிதகுணங்களையும் வே. அம்சங்களையும் தொடர்புபடுத்திக்
6Ꮘl ᎱᏤ ,
ஒன்று என்ற எண்ணை தனியா அவர்கள் கருதினர். அதை ஒற்றையென ணுகவோ அல்லது இரட்டையெண்கு கவோ அவர்கள் கருதவில்லை, எல்லா என் களையும் கூட்டல் மூலம் ஒன்று உருவாக் வதால் அதனை ஆதாரமான, மூல என் எனக் கூறினர். அதனைப் பகுத்தறிவை குறிச்கும் எண்ணுகக் கருதினர்.
2 என்ற எண் அபிப்பிராயம், கருத் வேறுபாடு என்பவற்றைக் குறிப்பதாக கொண்டனர். தமிழில்கூட "இரண்டுப டது' என்ற தொடர் பேதத்தை குறிப்பதைக் கவனிக்கலாம். 2 என்பது மு. லாவது ஆண்வர்க்க எண்ணுகவும் கொ? ளப்பட்டது,

3 என்ற எண் பெண்ணைக் குறிப் பதாகக் கூறினர். இதனையே முதலாவது ஒற்றையெண்ணுகவும் கருதினர்.
4 என்ற எண் நீதியைக் குறிப்பதாகக் கருதினர். 2X2=4 என இரு சம எண் களின் பெருக்கமாக அமைந்துள்ளதால் இது நீதி, நியாயத்தைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது.
என்ற எண் முதலாம் ஆண்வர்க்க என் 2இனதும், முதலாம் பெண்வர்க்க எண் 3 இனதும் கூட்டுத்தொகையாக அமை வதால் திருமணத்தைக் குறிக்கும் எண்ணுகக் கொள்ளப்பட்டது.
7 என்ற எண் தூய்மையான கன்னி எண்ணுகக் கொளப்பட்டது: 2 தொடக் கம் 10 வரையுள்ள எண்களில் 7 தனிச் சிறப்புக்கொண்டதாக விளங்குவதை அவர் கள் அவதானித்தனர். 1 தனியான மூல எண், அதனுல் அதனைவிட்டு ஏனைய எண்களில் 7 என்பது மீதி 8 எண்கள் எதனுலும் வகுக்கமுடியாதது. அத்துடன் 7 என்பதால் இந்த மீதி எண்கள் எதனை யும் வகுக்கமுடியாது. பத்துவரையுள்ள எந்த வேறு எண்ணும் இங்ாவனம் பிறவற் முல் வகுபடமுடியாததாகவும் அதேசம யம் பிறவற்றை வகுக்கமுடியாததாகவும் அமையவில்லை. இந்த நுட்பத்தை அவ தானித்தே 7 தீண்டப்படாமல் உள்ள கன்னி எண் என்றனர்.
17 என்ற எண்ணைப்பற்றி அவர்கள் வெகுவாகப் பயப்பட்டதாகக் கூறப்பட் டுள்ளது. ஏனெனில் மிகுந்த சிறப்பு வாய்ந்த 16, 18 என்ற எண்களிடையே அத்தகைய சிறப்பு எதுவுமில்லாததாக 17 வருகிறது. ஒரு சதுரத்தின் பக்க அளவு 4 எனின் அதன் சுற்றளவும் 16 அதன் பரப்பளவும் 16. இங்ஙனமே ஒரு செவ் வகத்தின் பக்க அளவுகள் 6. ତtଜୟ୍ଯ அமையின் அதன் சுற்றளவும் 18, அதன்
a 8 as

Page 13
பரப்பளவும் 18, இங்ஙனம் அமைபவை, 16, 18 என்ற எண்கள் மட்டுமே. இது ஞல் அவை வெகுசிறப்ப்ே பொருந்தியவை யாகக் கருதப்பட்டன,
பைதகரசும் அவரது சீடர்களும் சேர்ந்து அமைத்த இரகசிய சங்கத்தின் இலட்சினையாக
O O. O. O O. O. O. O. O. O.
என்பது இருந்தது. இது 1+2+3 + தீ=10 என அமைகிறது. இது பகுத்தறிவு, ஆண், பெண், நீதி என்பவற்றின் சேர்க்கையாக வும், அடிப்படை மூலகங்களான நெருப்பு, நீர், வானம், பூமி என்பவற்றின் சேர்க் கையாகவும் கருதப்பட்டது. இதனல் இவற்றின் மொத்தமாக அமைத்த பத்து என்பது மிகத்துவம் பொருந்தியதாகக் கருதப்பட்டது. தமது கண்டுபிடிப்புகளே வெளியார்க்குத் தெரியப்படுத்தாமல் சங் கத்தின் விதிமுறைகளைக் காப்பாற்றி நடப்
பதாக அவர்கள் ਉਤੇ செய்து கொண்டனர். இங்கினம் பிரதிக்கினே
செய்துகொள்வதே பத்து எண்ணின் மீதே
யாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அது தெய்வீக சக்தி கொண்டதாகக் கொள்ளப் பட்டது.
ஒரு செங்கோண முக்கோணியின் பக்க அளவுகள் a, b, c, எனவும் அதில் C குறிப்பது செம்பக்கமாயின் 3?--b°=C" என்ற தொடர்பு உள்ளதென்பதை பைத கரசே இண்டுபிடித்தார். அதில் இருசம பக்க செங்கோண முக்கோணியின் பக்க அளவைக் கணிக்கும்போது w/ 2 ( வர்க்க
மூலம் 2) வருகின்றது. இந்த V/2 என்
பது ஒரு விகிதமுழு எண். முழுஎண்களைப் பயன்படுத்திக் காட்டமுடியாத \/ 2 என
&
*
雲
:

தை முதலில் சந்தித்தபோது பைதகரகம் வரது சீடர்களும் பெரிதும் குழப்பமடைந் iனர். இறைவனுடைய ஏற்பாட்டின்படி 1றைக்கப்பட்டிருந்த ஒன்றைத் தாம் வளிப்படுத்திய பெரிய தவறைச் செய்த ாக எண்ணி இந்த உண்மையை வெளி ல் தெரியப்படுத்தக்கூடாதெனத் தீர்மா ரித்தனர். இதற்குமாருக ஹிப்பாசஸ் HippaSus ) என்ற சீடர் அதனை வெளிப் டுத்தியதற்காக அவரை நீரில் அமிழ்த்திக்
கான்றனர், இத்தகைய எண்ஆரை alogon” அதாவது சொல்லக்கூடாதது, விர்க்கப்பட்டது என்ற கருத்துடைய
ரேக்க மொழிச்சொல்லால் குறித்தனர்.
எண்கள்பற்றி மட்டுமல்லாது இசைத் 1றையிலும் பைதகரசு குறிப்பிடத்தக்க ளவு புதியன கண்டுபிடித்துள்ளார். எண் ளுக்கும் இசைக்கும் தொடர்பு இருக்கிற 5s using 3683 uial (Harmonic mean ான்ற சொல் இன்றும் நின்றுணர்த்துவ தைக் காணலாம்
இவரின் காலத்தின்முன் எல்லோரும் பூமி தட்டையானதெனவும் அதுவே பிர ஞ்சத்தின் மையமெனவும் நம்பினர். ஆனுல் பைதகரசோ பூமி, சந்திரன், சூரி பன், விண்மீன்கள் எல்லாம் கோளவடி வினதாகவும் அவை பூமியைப்போன்றே த்திய தீப்பிழம்பொன்றைச் சுற்றிவருவ ாகவும் கூறிஞர். அவர் ஒருபடி மேலே சென்று அந்த மத்திய தீம்பிழம்பே சூரி பன் எனக்கூறியிருப்பின் தற்போதைய பிர ஞ்ச அமைப்புக்கொள்கைக்கும் அவரின் காள்கைக்கும் வேறுபாடு இருந்திருக் ாது. அவ்வளவுதூரம் அவர் சரியான ருத்துக்கு அண்மையில் அப்போதே வத் நிகுந்தார். -
சமயத்துறையில் பைதகரசு, இந்து மயம், புத்தசமயம் போன்றே, மறுபிறவி மூப்பதாகக் கூறியுள்ளார். மனிதர்கள் 2றுபிறவியில் மனிதர்களாக அல்லது வேறு

Page 14
பிராணிகளாகப் பிறக்கலாமென நம்பிஞர். இதுபற்றி ஒரு சம்பவம் கூறப்படுகிறது. பைதகரசு வீதியால் சென்றுகொண்டிருக் கும்போது ஒருவர் தம்முடைய நாயை அடித்துக்கொண்டிருந்தார். அதனைப்பார்த்த பைதகரசு அவரிடம் நாயை அடிப்பதை உடனடியாக நிறுத்துமாறும், அத்த நாயின் உடலுள் வாழும் ஆத்மா தமது முன்னுள் நண்பரொருவரி ன தென் று ம், அதன் அழுகைச் சத்தமே தனக்கு அத னேக் காட்டித்தந்தது எனவும் கூறிஞர். அவரின் பணியால் சமயத்தில் கணிதத்தி னதும் தர்க்கரீதியான சிந்தனையினதும் கலப்பு ஏற்பட்டதென்பர்.
அறிஞர் பேர்ட்ரண்ட் ரஸ்ஸல் ( Bertrand Russell) gyalis sír góltüL90 வதுபோல் கணிதத்தையும் சமக்கொள் கை2ையும் இணைக்கும் சிந்தனைப்போக்கை பைதகரசே மேற்குலகில் ஆரம்பித்துவைத் தார். சிந்தனைத்துறையில் அவரைப் போல் தாக்கத்தை ஏற்படுத்திய எவரை யும் யானறியேன் என ரஸ்ஸல்பிரபு
உப்பைத்திண்டன் தண்ணி குடிப்பான்.
குடிக்கும் நீர் சிறிது உப்பாக இருப்பதையே நாம் விரும்புவதில்லே. கூடுதலான உப்புள்ள நீரை அருந் தினுல் அது எந்த உப்பாக இருந்தாலும்சரி நஞ்சுத் தன்மை இல்லாவிடின் அடிக்கடி தாகம் ஏற்படும். உடம் பின் தேவைக்கு மேலாக குருதியில் காணப்படும் உப்பு சிறுநீரின் மூலமாக வெளியேற்றப்படுகின்றது. மேலதிக மாக உள்ள உப்பை அகற்ற அடிக்கடி, அதிக சிறுநீர் வெளியேறுவதால் உடம்பில் உள்ள நீரின் அளவு குறைந் துவிடுகிறது. இதனுல் உடற்றெழித் தாக்கங்கள் நடை பெறத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்ள தாகம் உண்டாகின்றது. தாகத்தின் பொருட்டு நீர் அருந்தும் போது உடல் இழந்த நீர் மீண்டும் ஈடு செய்யப்படுகின்
eقق&g39
முதலேக் கண்ணீர்
தம்மாலான காரியத்தைச் செய்து விட்டு பின்னர்
அது நடந்ததிற்கு போலியாக வருந்துபவர்களை முத
லேக்கண்ணீர் வடிக்கின்றர் என்று கூறுவது வழமை

வியந்து கூறியுள்ளார். பைதகரசை கிரேக் கக் கடவுளான அப்பலோவின் (Apollo ) மகன் எனக் குறிப்பிடுவாரும் உண்டு. அது எவ்வளவுதூரம் உண்மையோ தெரியாது. எனினும் அங்ஙனம் கூறுவதின்மூலம் அவரை மகத்துவம் மிக்க ஒரு மனிதராகக் கொண்டாடியுள் n னரெ ன் ப தை நாம் உய்த்துரைலாம். ஆதலினல் அவரின் கருத்துகளையும் சிந்தனைகளேயும் கவனமாக ஆராய்ந்து பயன்பெற நாம் முயலவேண்
Օւն -
உசாத்துணைகள்
(1) History of Western Philosophy
by Bertrand Russell.
(2) Number-The Language of
Science by T. Dartzig.
(3) The Theorem of Pythagoras by
W. H. Glenn & D. A. Johnson.
(4) Mathematics in School vol. 4
No. 2, March 1975.
முதலையானது இரையை விழுங்கிய பின்பு அதன் கண் களின் ஒரமாகநீர் வழிகின்றது. ஆம், செய்வதையும் செய்து விட்டு இப்போது போலியாக கண்ணிர், வடிக்கின் றதே-இது முதலைக் கண்ணிர். உண்மையில் முதலே இரையை உண்ணும்போது இரையிலும், தண்ணிரிலும் உள்ள உப்புகள் முதலேயின் உடலுக்கு மேலதிகமாகும் போது கண்களின் அருகில் உள்ள உப்புச்சுரப்பிமூலம் நீருடன் வெளியேறுகின்றது. இந்த நிகழ்ச்சி முதலை கண்ணிர் வடிப்பதுபோல் காணப்படுகின்றது.
ஜலதோஷப் பறவைகள்
கடற்பறவைகள் சில உப்புக்கலந்த உணவை உண் ணும்போது உடலிற் சேரும் மேலதிக உப்பு அதன் மூக்கு குழியில் திறக்கின்ற உப்புச் சுரப்பி மூலமாக வெளி யேறுகின்றது. இவ்வாறு நீருடன் உப்பு மூக்கினூடாக சொட்டுச் சொட்டாக விழும்போது, பறவை ஜலதோஷத் தினுல் பாதிக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயப்பாடு தோன்று ன்ேறது.
தகவல்வபா. ரகுவரன் ஆதாரம்-உடல் இயங்கியல்
= 10 -ε

Page 15
முத்த
சப்பாணிபோட்டுச் சளிக்க இ முப்போதும் சட்டைகளைத் :ே
கந்ை
இந்து மடியேறி வடிவாய் உ கந்தையாக்குஞ்சி எண்டால் : காஞ்சோண்டி பட்டாப்போல் சாம்பல் போட்டுரைஞ்சிக் (556 காலில் விறைப்பொண்டு கால்: கல்லுக்கும் கரகரென்ற மண் ஒவ்வாமை காட்டுமொரு இா பாட்டாவைப் போட்டுத்தான்
ஆச்
கூழைக் குடியுங்கோ கொண்டு வேலன் வருகின்ருன் விளக்கம் வெறுவாயை மெல்லுவதால் புழுக்கொடியல் சப்புமொரு ட
a qG
அசலான ஒடியற் கூழ் ஆணு உப்பில்லாப் பண்டம் குப்பை உப்பெப்பன் போட்டால் உரி
கந்தை இஞ்சாருமப்பா இதென்ன இ வெங்காயம் கிண்டி வந்து ே வாழைப்பழத் தோலோ வாடி கோழிப் பீக் கும்பம் கொப்ப
 

SITIKAY VIN A Y AGAR LUBRARY
EARLALA, W2 ST C - U N is 8, KA M
இ. சிவானந்தன்
லன்
ருந்திட்டா தாய்க்கிறதே முக்கிமுக்கி?
ng5U (T
ழைக்கிருள் காணும் அவளுக்கு
கடிக்குதப்பா, மேலடங்இச் ரிச்சால்தான் சரிவருமோ? விரலே ஆட்டேலா ணுக்கும் கால் பாதம் பல்பாலே இப்ப இப்ப
திமிாக இடப்பனெடி,
சிமுத்து
வந்து தாறன், வடி b பல தருவான்
வீணுகும் காலமென்று ண்ணியவான் ਓਰੰ
வலு
லும் ஒண்டக்கா リGa e7cm7庁scm
கிடக்கும் Lijst
இசை மிரிபடுது? - ாட்டாலே இப்பிடித்தான்
சின்னப்பெட்டை எடு
ற்றை காலுக்கை
-

Page 16
வடி
δ. ή கண்ணேத் திறந்து கருதிை உன்னிப்பாய்க் காரியநிங் இள் அவதானம் தேவை அந்த
பெருவாழ்வு வாழ்வோம் (
출
நெஞ்சுத் தடிமன் ஒண்டு மொளுமொளென்ற மூக்கு,
மணப்பதனே மறந்த ஒரு
போதாக்குறைக் கிஞ்சை ப தோடு மட்டும் போடுவின நானுமொரு பேயன் நாள்
ஐம்புலனை நாங்கள் அடக்கி வம்புகளை வீணுய் விலை ே ஐம்புலனப் பயிற்றி அவற் அம்புவியில் வாழ்ந்தால் அ
நீரழிவு (Diabetes ) நோயாளிகளுக்கு 1
ஒருவருக்கு ஊசிமூலம் ஏற்றப்படும் இன்சுலினி பாட்டிற்கு கிடைக்கிறது என அனுமானிக்கப்பட்டுள்ளது ஊசிபால் ஏற்றப்படும் இன்சுலினில் எத்தனே வி பது பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
எந்த இன இன்சுலின் ஏற்றப்பட்டது, a__ិសិr செறிவு. ( Concentration), ஏற்றப்பட்ட இடத்திலு Degrađation ), நோயாளியின் உடற் பிரயாசை ( இன்சுலின் ஊசி ஏற்றிய இடத்தில் மஸாஜ் ଛେ: லும் இன்சுலின் ஊறிப் பரவுவது குறிப்பிடத்தக்க அ5 கோசின் அளவைச் சீர்ப்படுத்துவதிலும் (Reulation பரிசோதனைகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஊசி ஏற்றப்பட்ட இடத்தை மின்சார உலுக்கி ( செய்தபின், இரத்தத்தில் உள்ள குளுகோசினதும், இ வதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின்போது மின்சார உலுக்கி பr நன்மை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இது மேலும் தீர்க்கமாக நிரூபிக்கப்பட்டு முை ஏற்றப்படும் இன்சுலின் அளவில் குறிப்பிடத்தக்க அள
gait Tib:-Diabetes Outlook
January 1985

வேலு
நப் புலன்செலுத்தி
ஆற்றுவதே உரிய வழி வழி நடந்திால் பேறுகளும் சித்திக்கும்
சிமுத்து
நெடுக இவள் பெட்டை க்கு
முட்டச் சளி இருக்கு
ந்தையா
மூக்கினுல் என்ன பயன்? னங்காயும் பிழியுறியே? ம் தொங்கட்டான் குறைச்சவில்லை தோறும் கத்துகிறது
வடிவேலு
ஒடுக்காமல் கொடுத்து வாங்காமல் றை வசப்படுத்தி அதுவே சுவர்க்கம் அண்ணே
மலாஜ்
ஐம்பது (50%) வீதம் மட்டுமே அவரின் உடற் தொழிற்
தம் உடலால் உறிஞ்சப்பட்டு, இரத்த ஒட்டத்தில் சேர்கிறது என்
எந்தப் பகுதியில் ஏற்றப்பட்டது. இன்சுலின் அளவு, அதன் ம், உடலின் மற்றைய பகுதிகளிலும் அதற்கு ஏற்படும் அழிவு போன்றவை குறிப்பிடத்தக்க சிலவாகும். ய்வதன்மூலம், இரத்தத்திலும், உடலின் பல்வேறு பகுதிகளி ாவு அதிகரிக்கிறது. அதன் பலனுக இரத்தத்திலுள்ள குளு ) குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் காணப்படுகிறது என
Electric Vibrator ) மூலம், மூன்று நிமிடத்திற்கு மஸாஜ் ன்சுலினதும், அளவை 15 முதல் 45 நிமிடம்வரை கண்டறி
விக்கப்பட்டபோதும், கையினுல் மஸாஜ் பண்ணிஞலும், அதே
றயாக அனுசரிக்கப்படுமாயின் தினமும் நோயாளிகளுக்கு வு குறைக்கக்கூடியதாக இருக்கும்.
தகவல்: டாக்டர் எம். கே. (டிருகானந்தன்
=夏擅=

Page 17
°、
EAR at ...
蠶
ஹேலியின் வால்வெள்ளியுட்
சோவியத்தின் விண்வெளி இரட் டையர்களான வேகா-1 வேகா.1 (Wega I-1 ) ஒரு வருடத்திற்குமேலாக விண்வெளியில் நின்று தமது ஆய்வுகளை ஏறத்தாழப் பூர்த்தியாக்கிவிட்டனர். இந்த விண்வெளி ஆய்வின்போது மனிதர் ஒரு வரும் செல்லவில்லை. எமது ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளாகிய வெள் ளியை (சுக்கிரன் )ப் பற்றிய விபரங்களைத் திரட்டிய பின் ஹேலியின் வால் வெள்ளி யையும் சந்தித்தலே இந்த 'வெள்ளிஹெலியின் வால் வெள்ளி’ என்ற சர்வ தேச பல்நோக்கு ஆய்வுத்திட்டத்தின் நோக்கமாகும்.
t
வேகாக்கள் ஏறத்தாழ 1000 மில்லி யன் கிலோ மீற்றர்களுக்குமேல் விண்வெளி யில் பயணம் செய்துவிட்டன, 1985 ஆண்டு ஜூன் மாதத்தில் இவற்றின் இறங்கு கலங்கள் தமது நிலையங்களிலிருந்து பிரிந்துகத்கிரனின் (Venus) மேற்பரப்பை அடைந்தன. அவை அவற்றிவிருந்து விடப் பட்ட வளி நிரம்பிய பலூன்கள் அதன் . வளிமண்டலத்தையும் முகில் தன்மையான போர்வையையும் 46 மணித்தியாலங்க ளாக ஆராய்ந்தன.
வெள்ளியின் முகிற்படையில் சல்பூரிக் -கமிலமும் குறிப்பிடத்தக்க அளவு கந்தக குளோரின் மூலக்கூறுகளும் இருப்பதை முதன் முதலாக வேகா நிலையங்கள் கண்டு பிடித்துள்ளன. வெள்ளி முகிலின் இன்னு மொரு பிரதான கூருனது பொசுபரசு சேர்வைகளால் ஆக்க ப் பட்டது என் பதை ஆரம்ப தரவுகள் காட்டுகின் றன. கோளின் 50 கிலோ மீற்றர் உய ரத்தில் மணிக்கு 250 கிலோ மீற்றர்
|-

*、
வேகாக்களின் சந்திப்பு
வகம்வரை காற்று வீசுவதாகவும் பதிவு ள் காட்டுகின்றன. அத்துடன் வெள்ளி ன் இதுவரை அறிந்திராத பகுதிகளி ருந்து பாறைமாதிரிகள் ஆய்வுக்காக டுக்கப்பட்டுள்ளன.கோள் வெள்ளி ஆய்வின் ன் வேகாக்கள் தமது கோள்பாதையில் 08 மில்லியன் இலோ மீற்றரை எட்டு ாதங்களில் தாண்டி ஹ்ேலியி ன் வால் வள்ளியை நோக்கிச் சென்றிருக்கின்றன. |ட்டமிடப்பட்ட விஞ்ஞான அளவீடுகள் மற்கொள்ளப்படக் கூடிய தூரத்துள் பந்ததும் வால் வெள்ளியின் முதலாவது தொலைக்காட்சி விம்பங்கள் வேகா ஆல் ார்ச் 4ம் திகதியன்று புெறப்பட்டன. அத்துடன் 14 மில்லியன் கிலோ மீற்றர் தூரத்தில் வால் வெள்ளிபற்றிய ஆய்வும் மற்கொள்ளப்பட்டன.
வேகா I ஆனது வால் வெள்ளிபற் நிய ஆய்வை 5 நாட்களாக மேற்கொண் டது. மாச் 6ம் திகதியன்று அது வால் வெள்ளியிலிருந்து 9,000 கிலோ மீற்றர் உயரத்தில் பறந்து பவ விம்பங்களைப் பெற் றது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளேவிட இது விரிவானதாகும். வேகா ஆனது வால் வெள்ளியின் வாயு தூசுப் போர்வையினூடு பறந்து செல்கை பில் அதன் ஆய்வுக்கான ஒழுங்கமைப்புகள் சீராகத் தொழிற்பட்டன என்று தரவுகள் குறிப்பிடுகிஸ்றன. வால் வெள்ளியின் இயக் இத்தின் பாதை பற்றித் திருத்தமாக அறிந்து கொள்வதற்கு வேண்டிய பிரதான தரவுகளே இவ்அவதானங்கள் தந்துள்ளன.
இத்தரவுகளின்படி வால் வெள்ளியின் கருவின் பருமன் எழுத்தாழ 4 கிவோ மீற்றர். ஆனல் முன்பு ஒரு கிலோ மீற்றர்
星3_一

Page 18
முதல் தொடங்கி 10 இலோ 8 வரையிருக்கும் எனக் கருதப்பட் வேகா I ஆனது வால் வெள்ளிவிலி: குறுகிய தூரமான 8000 கிலோ மீற்ற அடைந்தபோது தூசுப்பகுதியின் :ெ முன்பு கணிப்புகளிலிருந்து பெறப்பு பெறுமானத்தைவிடப் பத்திலொன் தோன்றியமை விஞ்ஞ்ானிகளுக்கு 6 டாக இருந்தது. ஆல்ை அது தன் பர் வழியே அப்பால் சென்றுகொண்டி போது தூசின் அளவு திடிரென அசி தமை எல்லா விதிகளுக்கும் 'முரணுன இருந்தது. அத்துடன் காந்தப்புலத் நடத்தையும் முன்னர் கருதப்பட்ட மாானதாக வலு அதிகளவு அதிகரி செல்வதாக அமைந்தது w
வோகா வால் வெள்ளியின் ਸੰਯੁ6 ਨੂੰ (lpt2 is a வேகா 1 அதன் அடுத்த பக்கத்தை காளிப்பதற்குத் தயாராக வந்தது. வி வெள்ளியின் இரு பக்கங்களையும் அ6 தானிக்கும் த்னித்துவம் வாய்ந்த வாய்ப் இவ் ஒழுங்கு அளிப்பதுடன் முதல் ஆய்ெ ஊர்ஜிதப்படுத்தவும் உதவும். எடுத்ததைவிட இரு மடங்கு தொ uurrayr 100 GasT2's "LJLëtz.27 1stele-ph அதே தூரத்தில் வைத்து வேகா I எ
至酉·
மாச் 9ம் தேதியன்ஒ வேகா THܨܧܼ வெள்ளியின் கருவினூடாக இ206 கி மீற்றர் தூரத்திலே பறந்து வரலா மிக்கி தன் பயணத்தை மேற்கொண் வால் வெள்ளியின் கருவினது பெளதிக, சன இயல்புகள்பற்றிய ஆய்வும், வா தூசு போர்வையின் உட்பகுதிகள் பர் ஆய்வும் மேற் asitoitat it is 67. லிருந்து அமைப்பு, தொகுப்பு மா இயல்புகள் பற்றிய பயனுள்ள தரவு பெறப்பட்டன. tn)?"ঞ্জ 7ம் திகதி அ 14 மில்லியன் கிலோ மீற்றர் தூரக்

fമ ملخليجنيا நந்து
Jell முகத் வியப்
Tସି.s @彦号 கரித்
冢Tā இன் நிற்கு
ਨੂੰ
ஒரு தும்
5 يونكس
}}&rt iaang g
了 直
5 Oto) டுத்
ଗୋtଣୀ லேர ற்று
ileھی۔ چی۔ இரா
uf= நிறு அதி
: Ա}} புகள்
ডেট্র্য", "");
திேல்
நின்று வேகா 11 இலுள்ள தொஇக்காட்
சித் தொகுதி ஆனது தனது முதலாவது ஆய்வை மேற்கொண்டது தொடர்ந்து
மாச் 3ம் திகதி 3200 கிலோ மீற்றர்
தூரத்தில் தனது பிரதான ஆய்வை மேற் கொண்டது. ஒளியியல் திருசியத்திள் பல் வேறு வலயங்களிலுமிருந்து ஏறத்தாழ 700 படங்கள் எடுக்கப்பட்டு அவற்றி லிருந்து பெற்ற தரவுகள் பூமிக்கு அனுப் பப்பட்டன. வேகாக்களிலிருந்து பெப்பட்ட தகவல்கள் வால் வெள்ளியை அணுகிக் கொண்டிருந்த Giotto என்ற விண்வெளிக் கப்பலை வழி நடத்துவதற்காக ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சிகளுக்கு (European Space agency) அனுப்பப்பட்டன.
இதன் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு பணிப்பாளராகவுள்ள Roger Bonnel என்பவர் வேகா ஆய்வுகளிலிருந்து பெறப்
a 55assai Giolto a 6) மேலும் திருத்தமான முறையில் நெறிப்படுத்த உதவும் என்க் கூறியுள்ளார். Giot}
ஆனது சென்ற ஆண்டு ஆகஸ்ட் 2ம் ஒகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. Giotto வால் வெள்ளிக்கு 599 இலுே மீற்றர் துரத்தில் சென்றிருக்கிறது.தூசுக்கள் அதன் Antenna as தட்டியிருப்பினும் வால்வெள் வியின் சிறந்த படங்களே முன்பு அனுப்பி யிருந்தது.
இந்த வெள்ளி-வால்வெள்ளித் திட் டம் வெற்றியளித்துள்ளது. இத்திட்டத்தில் சர்வதேச விஞ்ஞானிகள் கலந்துகொண் டனர். வேகாக்களின் இரு ஆய்வுகளின் போதும் ஆயிரம் படங்களுக்குமேல் எடுக் கப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகளின் ஆrவும் படிப்பும் பங்குபற்றிய நாடுகளின் ஆய்வு நிலையங்கள் தமது மூயற்சியை தொடர்ந்து முன்னேற உதவும். Sagdeyew இன்படி வால் வெள்ளியில் இரு ஒன்ரு இரண்டா என்பது விவாதிக்கப்படுகின்றது. மாசி 14ம் திகதியன்று Giotto செய்த ஆய்
= 14

Page 19
விலிருந்து பெறப்பட்ட தரவுகள் இந்த விவாதத்துக்கு விடை தரவாம் என்று Sagdeycy கருதுகிருர், வேகா ஆய்வில் பங்குபற்றிய நாடுகள் USSR, பல்கேரியா, g96joifbulunur, gəlipiğG35ifi, G. D9, R., F. R. Gi, போலந்து, பிரான்சு, செக்கோச்சிலோவாக் கியா என்பவையாகும், வேகா ஆய்வுகளின் வெற்றியின் மத்தியில் செவ்வாய்க்கோளை ஆராய்வதற்காக இன்ஞெரு திட்டத்தை சோவியத் விஞ்ஞானிகள் மேற்கொள்ள இருக்கின்றனர். "Phobos? என்னும் திட் L55syth European Space Agency, பிரான்ஸ், சுவீடன் FRG என்பவற்றின் ஆராய்ச்சியாளரைக் கொண்ட சர்வதேசக் குழு பங்குபற்றுகிறது. கோள்களுக்கான சோவியத் விண்வெளிக் கப்பல் 1988ம் ஆண்டின் நடுப்பகுதியில் அனுப்பப்படும். அதற்கண ஆயத்தங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.
இத்திட்டம் செவ்வாய்பற்றியும் அதன் உபகோளாகிய Phobosஐப் பற்றி அறிய செவ்வாயிலுள்ள வளிமண்டலம் அயன் மண்டலம், காந்த மண்டலம்பற்றி அறிய உதவும் இத்திட்டம் பங்குபற்றும் நாடுகள் தயாரிக்கும் கருவிகளே உபயோகிக்கும். செவ்வாயின் வெப்பக்கருபற்றிய படத்தை தொகுத்தமைப்பதற்கு அதன் மேற்பரப்
Ph. வது ளே (ఫ్రో|
U65
Ա 16ծ
ஞர்
P.
ஊற்று நிறுவனத்தின்
ஊற்று நிறுவனம், பலாலி என்ற முகவரிக்கு 1/12/19 மாறியுள்ளது. சகல தொடர்புகள் யுடன் வைத்துக்கொள்ளுமாறு

இரசாயன கணிப்பொருள் அமைப்புப் நிய தரவுகளே மெறுவதற்கும் திட்ட ப்பட்டுள்ளது.
இப்போது அந்தச் செவ்வாயின் ஐ. ள் செவ்வாயின் ஈர்வையினல் இழுக்கப் டிருக்கும் என நம்பப்படுகின்றது .அதி ந்து 50 மீற்றர் தூரத்தில் வைத்துலேசர் ன் ஆய் கருவிகளாலும் j5?g33 T, V மராக்களினுலும் இவ் உபகோஃா ஆராய்
என திட்டமிடப்பட்டுள்ளது.
1989ம் ஆண்டின் முற்பகுதியில்
bos இன் மேற்பரப்பிலிருந்து முதலா நேரடி ஒலிபரப்பை (Lere) பூமியிலுள் ார் கேட்கக்கூடியதாக இருக்கும் என ாவியத் விண்வெளி ஆய்வின் உதவிப் சிப்பாளர் Batebanow கருதுகின்ருர்,
விண்வெளி ஆய்வின் ஆக்க பூர்வுபூ என வியிலே பல்வேறு நாடுகளிலுள்ள விஞ் னிகளின் ஒத்துழைப் பெற்றுத்தரக் டய சாதனைகளுக்கு வேகா ஆய்வுகள்
எடுத்துக்காட்டு. இதன் முன்கதிரி pbos திட்டத்தின் ஆயத்த வேல்ேகளே
நடத்த உதவும்.
TJ Ž: Setence Today, June 1986 ழாக்கம் சி. அம்பிகாவரன்
புதிய முகவரி
வீதி, திருநெல்வேலி
35 இலிருந்து இடம்
ளயும் மேற்படி முகவரி கேட்டுக்கொள்கிறேம்,
ஆ~ம்.

Page 20
ஆம். ஒருசில விநாட பகுதியுடனும் தொ
எனவே, தூரத்ை மைல்/கிலோ மீ மணித்தியாலங்
இலங்கை நேரத்தில
தூரத்தில்
நாடு இலங்கை
நேரத்துடன் கனடா, ஐக்கிய
அமெரிக்கா ( கிழக்கு ) - 10 மணி
(மத்திய ) - 11 மணி ( Lá) )  ை122 மணி ( பசிபிக் ) -134 மணி
சீனு + 24 மணி பிரான் ஸ் = 43 மணி ஜெர்மனி = 4 மணி - 35 மணி இத்தாலி - 4 மணி ஜப்பான் + 3த் மணி
ரெலிகுளோ
ஆர். ஜி. கட்டிட மு ஸ்ரான்லி வீதி, ய தொலைபேசி: 25088
 

ருங்கிவிட்டது
டிகளில் உலகின் எந்தப் டர்பு கொள்ளமுடியும்
த நாம் இப்பொழுது ட்டரில் கணிப்பதில்லைகளில் கணிக்கிருேம்!
விருந்து இவை எவ்வளவு
இருக்கின்றன?
நாடு இலங்கை
நேரத்துடன்
மலேசியா, சிங்கப்பூர் + 24 மணி
நெதர்லாந்து - 4 LD600i நைஜீரியா - 4 மணி நோர்வே - 4 மணி ஒமான் - 1 மணி செளதிஅரேபியா - 24 மணி சேஷெல் தீவுகள் - 1 மணி சுவிற்சர்லாந்து - 4 மணி இங்கிலாந்து - 5 மணி ஸாம்பியா - 3 மணி
முதல்மாடி, ாழ்ப்பாணம்.
(6 லைன்கள் )

Page 21
சங்க இலக்கியங்களில் மருத்துவ जख्म्ब=
நரையும் உளயவிலும்
o e Ο ஊட்டச் சத்துக் குறைபாடு, பரம்பரை சங்க இயல்பு, உளநோய் முதலிய பல காரணங்க 巴雳T@ ளால் நரை ஏற்படுதல் இயல்பென்பது Lj6ð) L மருத்துவ உண்மை. மனித உடலுக்கேற் Suff{ படும் நரை, திரை, மூப்பு, பிணி, சாக் 5ے% காடு என்பனவற்றுள் நரை ஏற்படுதல் செய் பற்றிய கருத்தொன்று இறநானூற்றிலே இன்
கூறப்பட்டுள்ளது. உளவியற் காரணிகள் ஒருவரைத் தாக்குதலுக்கு உள்ளாக்காத _ெ1 போது அவருக்கு நரை ஏற்படுவதில்லை என்ற கருத்தைப் புறநானூற்றிலே பிசிராந்
எட் தையார் என்ற புலவர் வருமாறு விளக்கி நீண் யுள்ளார்: படுகி
"எனக்கோ வயதில் பல்லாண்டுகள் கழிந்து விட்டன. அப்படியிருந்தும் நரை ஒன்றுமே காணப்பட வாழ வில்லையே என்று வினவுகின்றீர்கள். மாட்சிமையுடைய நீண் வள் என் மனைவி மக்கள் அறிவு நிரம்பியவர்கள்; இ என் ஏவலரோ யான் காண்பதுபோன்று எதனையுங் ற காணும் கலந்த இயல்பினர்; அரசனும் அறமல்லவை ஆதி செய்யாது முறைதவருது காத்துவருகின்ருன்; இவற் வத றிற்கும் மேலாகக் கல்வியால் நிறைந்து அதற்கேற்பப் யுந்த புலனுணர்வுகள் அடங்கி, உயர்ந்த குறிக்கோளினராகச் or சான்றேர் பலர் யான் வாழும் ஊரின்கண் வாழ்கின் றனர். இக்காரணிகளினுலேதான் யான் நரையற்று ** வாழ்கின்றேன்". இப்பொருள் சுட்டிய அப்பாடல் வரு கற்.
EDrog 3 மூல
* யாண்டுமல வாக நரையில வாகுதல் தர்
யாண்டு ஆகியர் என விணுவுதிர் ஆயின் மாண்டளன் மனைவியொடு மக்களும் நிரம்பினர் @了をエ யான் கண்டனையர்னன் இளையரும் வேந்தனும் 6ՀյU: அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை 芭厅山 ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் கூடி சான்றேர்பலர் யான் வாழும் ஊரே". (புறம்:491) துெ
출
நீண்டகால வாழ்க்கை
நீண்டகாலம் வாழ்தல்பற்றிய செய்தி கூறு கள் சித்தர் கதைப்பாரம்பரியம் மூலமாகப் வ
*சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக் கழகம்
1. "மெருமலை விடரகத்து அருமிகைக்கொண்ட சிறியிலே
ஆதல் நின்னகத்து அடக்கிச் / காதல் நீங்க எமக்கீந்த
ஆgவ3 ஊ 17 ஊ

பக் கருத்துக்கள்-3
*கலாநிதி இ. பாலசுந்தரம்
ரப்படுகின்றன. அதியமான் என்னும் கால அரசன் ஒளவையார் நீண்ட ம் வாழவேண்டும் என்ற விருப் டயவனுக இருந்தமையால் நீண்டநாள் ஓம் சக்தியை அளிக்கவல்ல நெல்லிக் யை ஒளவையாருக்கு ஈந்தான் என்ற தி சங்க இலக்கியத்தால் அறியப்படு றது. (1) நல்லொழுக்கம் மேற்கொள் நீண்டகாலம் வாழ்வர் ஒன்பது து நியதி. இதுபற்றி ஆசாரக்கோவை ண்டாவது பாடலில் ஒழுக்கத்தின் டுவகைப் பயன்பாடுகளில் ஒன்ருக ட காலம் வாழ்தல் பற்றியும் கூறப் கின்றது.
*சிரஞ்சீவியாக வாழ்வாயாக’ என pத்துவது மாபு, சிரஞ்சீவி என்பது டநாட்கள் வாழ்வதையே சுட்டுமன்றி, வாமையைக் குறித்தது அன்றென்க. மஞானம் பெற்றவர்க்கே அது கைகூடு ாகும். ஆன்மா அழியாதது; உடல்அழி நன்மையது, என்ற இயற்கை நியதிக் மய சிரஞ்சீவி என்பதன் பொருளே rர்தல் பொருத்தமானதாம். "காய பம்' என்னும் மருந்தை உண்பதன் ம் இறவாதிருக்கலாம் எனச் சிலர் கருது அப்படியாயின் காயகற்பமுண்ட இத் கள் இப்போதெங்கே வாழ்கிருர்கள் ற வினு தோன்றுகின்றது. எனவே ஒரு து இயற்கை மரணகாலத்திலும்விட, பகற்பம் உண்டவர் நீண்டநாள் வாழ்க் ய வாய்ப்பு ஏற்படுகின்றது எனத் ாள்வதே அறிவுடைமையாகும்.
இாமை
ஆண்மையின் பெருமையை விதந்து வது சித்தவைத்தியம், உடலில் உள்ளன றுள் மகத்தான சக்திபெற்றது விந்து.
Se
நெல்லித் தீங்கனி குறியது னயோ’ (புறநானூறு 91 : 9-12)

Page 22
"விந்து விட்டவன் நொந்து கெட்டா என்பது பழமொழி. உடலிலுள்ள வி சிதருமல் கட்டும் முறையினைச் சித்தம துவம் போதிக்கிறது.சித்தர் பாடல்க இவ்வழியினயே காட்டுகின்றன.
பெண் வெறுப்பு - காமமோக வெறு சித்தர் பாடல்களில் மேலோங்கிநிற்க இ அடிப்படைத் தத்துவமே காரணமாக இ கலாம். இதனுற்போலும், வீரத்தைப் பே றிய சங்ககாலப்புலவர்கள் ஆண்மைை பெரிதும் வற்புறுத்தியிருக்கிருர்கள். சாதனை பலபுரிந்து, ஆண்மையை நிலநா வீரமரணமெய்தியோருக்கு நடுகல் நா ட வழிபாடும் நடைபெற்றிருக்கிறது. உடல் உற்பத்தி
நாதம், விந்து என்பனவே உடற்ே றத்திற்கு ஆதாரமாகின்றவை என்பது சி மருத்துவக் கோட்பாடு, புலனடக்கம், தடக்கம் என்பனவற்றைச் சித்தவைத்தி வற்புறுத்துகின்றனர். உடலுறவைக் டுப்படுத்துபவன் நீண்டகாலம் வாழ்வ என்கின்றனர் சித்தர்கள். இதனு லே பெண்களுக்குக் கற்பையும், ஆண்களுக்கு பத்தினி விரதத்தையும் தமிழர் பண்ப விதிப்பதாயிற்று. புறநானூற்றிலே வரு
* வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோள்.அள வல்லதை நின் தென இலே நீ."
(புறம்-122 : 8-10
(1) புறநானூறு 3 புறம் 3 55, 92, 154, 293, 29
97 ஆகியபாடற் பகுதிகளை நோக்குக
(2) 'பரத்தையின் பிரிந்த கிழவோன் மனைவி
பூப்பின் புறப்பா டீராறு நாளும் நீத்தகன் றுறைதல் அறத்தா றன்றே"
ா என்ற இறையனூர் அகப்பொரு
பூப்பு முதல் முந்நாள் புணரார், புணரின் யாப்புறு மரயின் ஐயரும் அமரரும் யாத்த கரணம் அழியும் என்ப"
என்ற மேற்கோட் பாடலும் ஈன்
(3) " வடக்கிருத்தலைச் சமணர் ஸல்லேகன' எ வடக்கிருத்தல் இயல்பு என்று "அருங்கலச்செ சமணமுந்தமிழும், 1970 பக்-180

இ? ந்து குத் ரும்
մյւ ந்த ருக் ாற் LI JILL (1) ட்டி ܝ?L -
Afrij
5ம்.
என்ற பாடல் வரிகள் இவற்றைச் சான்று !டுத்துகின்றன. பழையஇலக்கியங்கள் தனக் குரியாளாம் மனேவியிடம் கணவன் இன்ன காலங்களில் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தியிருத்தல், மருத் துவ தத்துவத்தின் அடிப்படையிற் புணர்ச் சிக்குரிய காலத்தையும், கருவுற்பத்திக்குரிய காலத்தையும் குறிப்பதற்காகவே யாகும். (2)
மருத்துவமும் நோன்பும்
யாவற்றிலும் மனக்கட்டுப் பா ட் டை மேற்கொள்ளும்போது சீரான நலமிக்க வாழ்வு வாய்த்தல் எளிதாகின்றது. யோகம், தியானம், நோன்பு என்பனவற்றை இந்திய மருத்துவம் முக்கியமாக வற்புறுத்துகின்றது. காலத்தின் போக்கினுல் இவை சமயக் கலப் புப் பெறலாயின. பண்டைநாளிற் பல்வகை நோன்புகள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின் றன. காமன் நோன்பு, பாவை நோன்பு வடக்கிருத்தல் நோன்பு, (3) சில ம் புகழி நோன்பு முதலியனவற்றை இவ்வகையிற் குறிப்பிடலாம். நோன்பு பிடித்தல் பற்றிக் கலித்தொகையும் (129 : 17), வடக்கிருத் தல் நோன்பு பற்றி புறநானூறும் (219) கூறுகின்றன. காமநோய் தெய்வத்தால் வரு வதென்பதும், அதற்கு மருந்து நோன்பே என்பதும் கலித்தொகை (28, 60) பரி பாடற் செய்திகளால் அறியப்படுகின்றன.
2, 297, 287, 242 பதிற்றுப்பத்து 8 12, 73, அகநானூறு
1ள் சூத்திரமும், அதன் உரையின்கண் மேற்கோளாக வரும் 8
சடு நோக்கத்தக்கன.
*பர். இடையூறு, ஒழிவில்லா நோய், மூப்பு இவை வந்தால் ப்பு எனும் சமணநூல் கூறுகிறது. வேங்கடசாமி, மயிலைசீனி,
-1 & ܗܔܫ

Page 23
பட்டினி இருத்தல்
*பட்டினி இருத்தல் சிறந்த மருந்து
என்பது ஆன்ருேர் வாக்கு. இதனைச் சம்ஸ் கிருத மொழியில் "லங்கநம் பரமெளஷதம்" என்ப. உண்ணுநோன்பு பண்டைக்காலத் தில் மெக்ஸிக்கோ, பெரு, பாபிலோனியா, ஆஸ்திரியா, எகிப்து முதலிய பலநாட்டு மக் களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. கீழ்த்திசை நாடுகளில் இந்துக்களும் சமணர் களும் துறவிகளுக்குரிய சிறந்த அறமாக உண்ணு நோன்பைக் குறிப்பிட்டுள்ளனர். யூதர், முகமதியர், ருேமன் கத்தோலிக்கர் முதலானுேரும் உண்ணு நோன்பைப் போற்றி வந்துள்ளனர். சங்க இலக்கியங்களிற் குறிப் பிடப்படும் "வடக்கிருத்தல்' என்ற நோன் பும் இதன் பாற்பட்டதே.(1) வானுலகம் புக விரும்பியோர் இவ் வுல க நுகர்ச்சியைத் துறந்து, பட்டினியால் உடலினே மெலிவுறச் செய்வதன்மூலம், யோகமுறையில் உடலே நீத்தற்குத் தாம் வாழ்ந்துவந்த இடத்தை விட்டு, வடதிசை சென்று தங்குதலும், மீளாமல் வடக்குநோக்கிச் செல்லுதலும் மரபு, இதுவே வடக்கிருத்தல் எனப்பட்டது.
வாழ்க்கையில் நாணத்தகு நிலை நேர்ந் ததனுல் சிலர் வடக்கிருந்தனர் என்று அறி யப்படுகின்றது. சேரமான் பெருஞ்சேர லாதன் என்பவன் சோழன்கரிகாற்பெருவளத் தான் என்ற சோழ அரசனுடன் பொருது பட்ட புண்ணே நாணி வடக்கிருந்தான் (புறம் : 65) என்றும், கரிகால்வளவனுேடு வெண்ணிப்பறந்தலையிற் பொருது புறப்புண் நானிய சேரலாதன் வடக்கி ரு ந் தா ன் (அகம். 55) என்ற செய்தியும் அறியப்படு கின்றன. கோப்பெருஞ்சோழன் தன் மக்க ளுடைய இழிசெயலுக்கு நாணி வடக்கிருந்த செய்தி புறநானூற்றிற் (214, 216,- 218) கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட ஓர் ஒழுங்கு முறையிற் பட் டினி இருத்தல் உடல் நலத்திற்கு உகந்ததா கின்றது. சுரநோயாளிக்குச்சோறு கொடுக்கா
(1) மேலும் சிறுபஞ்சமூலம் (செப். 73), வில்லிபா செய், 374) ஆகிய நூல்களும் வடக்கிருத்தல் பற்றி

ருத்தல் நன்றென்பர். இதுபற்றித் தமிழ் குத்துவம் வருமாறுபாடுகிறது :ே
* உற்ற கரத்துக்கும் உறுதியாம் வாய்வுக்கும்
ஆற்றே வருமட்டும் அன்னத்தைக் காட்டாதே."
யற்கைநெறி மருத்துவர்கள் பட்டினி கிடத் லேப் பெரிதும் விரும்புகின்றனர். ஆனுல் பூங்கில வைத்தியத்தில் இந்நிலை முரண்பட்ட ாகும்,
(5io Փ–ւմ կմ)
உடலுக்கு நீர் மிக மிக இன்றியமையா தொன்று என்ற மருத்துவ உண்மையைப் லவர்களும் நன்கு அறிந்திருந்தார்கள். எல்லா உயிர்க்கும் ஏமமாகியது நீர்" புறம் = 1 - 11-12) என்ற கருத்தைப் பார ம் பாடிய பெருந்தேவனுர் குறிப்பிட்டுள் ார். மேலும், புறநானூற்றில்வரும்,
* நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலதொடு நீரே நீரும் நிலமும் புணரியொர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திகினுேரே"
(புறம். & 8-24)
ஆகிய பாடல் வரிகளும் இவ்வுண்மையை ணர்த்துகின்றன. எனவே உடலைப் பேன ர் அவசியம் என்பது சங்க இலக்கியத்தில் 1ற்புறுத்தப்படுவதாயிற்று
பல்வகை நோய்களிலே பசிப்பிணியும் ன்ருகும். எத்தகு உணவுப்பொருட்களை யிருற உண்டாலும் பசி நீங்காதிருக்கும் ருவகை நோயே பசிப்பிணி என இலக்கி ங்கள் கூறுகின்றன. இந் நோய் பண்டை ாளில் மக்களிடையே இருந்திருக்கவேண் ம் என்பதற்கு இதிகாசங்களினூடாகச் ான்று கிடைக்கின்றது. சுவேதன் என்ற
ரதம் (இந்திரம் 25) தஞ்சை வாணன் கோவை க் குறிப்பிடுகின்றன.

Page 24
அரசனைப் பிடித்திருந்த பசிப்பிணியை அ தியர் போக்கியதாக இராமாயணம் , கின்றது. இதனுல் அகத்தியர் பற்றிய ட கதைகளில் ஒன்று அவரைப் பசிப்பி மருத்துவர்" ஆகக்காட்டுகின்றது. மணி கலை பசிப்பிணி தீர்க்கும் ஆற்றல் பெற் ளாகக் கூறப்பட்டிருக்கின்ருள், (1)
செய்திகளின் மூலம் பசிப்பிணி என்ற ( யினை மக்கள் நன்கு அறிந்திருந்தனர் அறியப்படுகின்றது. (2) பசிப்பிணி எ சொற்ருெடரும் மக்கள் மத்தியில் வழ யிருக்கவேண்டும். இன்று எம்மவர் மத்தி "தலையிடி’ என்ற வழக்கு எவ்வாறு
வருக்கு ஏற்பட்ட பிணியினையும், பிரச்ச யையும் சுட்ட வழங்கப்படுகின்றதோ, போன்றே பண்டைநாளிற் பசிப்பிணி என்பது நோயினையும் பட்டினியையும் சு.
வழங்கியிருக்கலாமாஎனவும் சிந்திக்கவேண்
புள்ளது. எனவே பசிப்பிணி என்ற வழ நோய் சுட்டியதா அல்லது பசி குறித்த என்பதும் ஆய்வுக்குரியதாகிறது. பின்னணியிற் புறநானூற்றிலே வரும்,
* பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தோ
சேய்த்தோ கூறுமின்னமக்கே"
(புறம், 1783 11-12) என்னும் வரிகளும் ஆய்வுக்குரியனவா?
@@T
மூலிகைகள்
தன்வந்திரி, போகர்என்போர் பெ களில் வழங்கும் மருத்துவநூல்கள், பதார்:
(1) மணிமேகலை - உ வே. சாமிநாதஐயர் பதிப்பு.
(2) " ஒருநா ஞனவை ஒழியென்று லொழியான்
இருநா 2ளக்கே லென்ருலேலாங் - ஒருநாளும் என்ணுே அறியா இடும்பைகர் என்வயிறே உன்னே டுவாழ்வு அரிது', என்ற ஒளவையார்பாடலும் ஈண்டு நோக்கர்
(3) இந்நோய் இன்றுள்ளதா, அல்லது இந்நோய் . மேலாய்வு செய்தல் பயனுடையதாகும். யாழ்ட் ஆளுக்கு 1610-86 இல் "தமிழ் இலக்கியத்தில் ம பட்ட விசேடசொற்பொழிவின் பின்பு, பேரா: ரையாடலில், 'பசிப்பிணி' என்பது புலவர்க யிற்று. ஆயினும் இவ்விடயம் மேலும் ஆய்வு
(4) பி. எல். சாமி என்பவர் சங்க இலக்கியல்களி திய "சங்க இலக்கியத்திற் செடி கொடி விளக் பதிப்புக் கழகம் 1977) என்ற நூல் ஈண்டுக்
লজ্জয়

கத் குணம், வைத்திய சதகம் முதலியமருத்துவ கூறு நூல்களிலே மூலிகைப்பெயர்களும் அவற்றின் னை பயன்பாடுகளும் விரித்துக் கூறப்பட்டுள்ளன. ವಾಣಿ இம்மூலிகைகளில் அனேகமானவை இன்றுள் ளோரால் இனங்காணப்படாதிருக்கின்றன. * இவை பற்றிய விரிவான ஆய்வுகள் அவசிய நோ மாகின்றன. சித்தமருத்துவத்திலே மூலிகை கள் உயிர்நாடியாக அமைகின்றன. இவற் ன்ற றின் சாறு, விதை, வேர் முதலியன மருந்து ங்கி களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பல்லா பில் யிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாவரவியலில் இரு தேர்ச்சியும் அதில் நுண்ணறிவும் பெற்றவர் ,தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கிறர்கள் پہلے چے CTتخلF 雾至尾 இன்றைய தாவரவியல் ஆராய்ச்சியில் இனங்
g காண முடியாத மூலிகைப் பெயர்களும் சித்த στις வைத்திய நூல்களிற் குறிப்படப்படுகின்றன. க்கு 壶T இயற்கையை இனங்கண்டறிந்து, அவற்
இப் றைப் பயன்படுத்திய நுண்ணறிவே இயற் கை மருத்துவம், மரம், செடி, கொடி, புல் பூண்டு முதலியவற்றை அக்கால மக்கள் இனங் கண்டனர். அவற்றின் பல்வேறுபட்ட பயன்பாடுகளையும் தமிழ் மருத்துவர்கள் និព្វៈ நன்கு அறிந்திருந்தார்கள். ஒவ்வொரு செடி பினேயும் இனங்கண்டு அவற்றுக்குப் பெய ரிட்டு வைத்திருந்தனர். தாவரவியல் அறி வினைச் சித்த மருத்துவர்கள் மட்டுமன்றித் யர் தமிழ்ப் புலவர்களும் பெற்றிருந்தார்கள் என் த்த றம் கூறக்கூடியதாகவுள்ளது. (4)
சென்னை 1931, பக், 127, 142, 143, 152, 178, 226, 338
}l.ᏧfᎢ6ᎮᏡᏑile
பண்டைநாளில் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு உண்டா எனவும் பாணப் பல்கலைக் கழக மருத்துவபீடத்திற் புதிய மாணவர் ருத்துவம்" என்ற தலைப்பில் இந்நூலாசிரியரால் நிகழ்த்தப் சிரியர் செ. சிவஞானசுந்தரம் அவர்களுடன் நடத்திய கலந் வின் கற்பனை சார்ந்த நோய் என்பதே பேராசிரியர் கருத்தா க்குரியதே.
ற் பயின்று வந்த சுமார் 25 தாவரங்கள் பற்றி ஆராய்ந்து எழு கம்" (திருநெல்வேலி தென்னிந்திய சைல சித்தாந்த நூற் குறிப்பிடத்தக்கதாகும்.
7 - 0ܧ ܢ

Page 25
கடல் நுரை
ܠܐܵܕܝܼܣܼܿ
கடல் மேற்பரப்பிலும் கழிமுகங்களிலும் வெள்ளை நுரை போன்ற கடல் நுரைகள் (Foams) காணப்படுகின்றன. இந்நுரை கள் எப்படித் தோன்றுகின்றன என்று ஆராயுமிடத்து, அழுத்தக் காற்றைத் தூய நீரினுள் நுன்துளைக் குழாய் ஒன்றினுல் செலுத்தும்போது நீர்க் குமிழ்கள் உண் டாகி நீரின் மேற்பரப்பை அடைந்ததும் உடைந்துவிடுகின்றன. இவையே இக்கடல் நுரையாகும். ஆனல் இப்பரிசோதனை சவர்க்காரம் கரைக்கப்பட்ட நீருடன் செய் யப்படுமானுல் உண்டாகும் குமிழ்கள் கரை சலின் மேற்பரப்பை அடைந்து கூடியநேரத் திற்கு உடையாதிருப்பதை அவதானிக்க லாம். பெளதிகவியலாளர் கரைசலின் Gudibug till gapasiana ( Surface tension ) சவர்க்காரத்திலுள்ள எண்ணெய் போன்ற வற்றல் தூய நீரிலும் பார்க்கக் குறைக் கப்பட்டதினுல் மேற்படி தோற்றப்பாடு என்பர். இதனை ஆதாரமாகக்கொண்டு கடல் நுரையில் செறிந்து கிடக்கும் குமிழிகள் அனேக மணித்தியாலங்கள் உடையாதிருப்பதன் காரணத்தை அறிய முடிகிறது. கடல் நீரிலுள்ள எண்ணெய், புரதப் பொருட்கள் என்பன கடல் நீரின் மேற்பரப்பு இழுவிசையை மிகக் குறைத்து விடுவதனுல் குமிழ்களின் மேற்தோல்கள் வன்மையாக்கப்படுகின்றன. எனவே அவை பல மணித்தியாலங்கள் நிலைத்து நிற்கக் கூடியதாகின்றன. கடலுக்கு இந்த எண் ணெய், புரதப் பொருட்கள் எவ்வாறு கிடைக்கின்றன? கடலின் அளப்பரிய மிதவை உயிரியற் பொருட்கள்(Plankton) தாவரங்கள் என்பன சிதைவடையும்பொ ழுது அவை எண்ணெய்ப் பொருட்களை வெளிவிடுகின்றன. மேலும் சில மிதவை உயிர்களை மிதக்கச் செய்வதற்காகக் கடல்
g
* Qpsire,96žr UN/UNOP/OTC/FAO/IFAD š7lysergsúb

கலாநிதி கே. ரூபமூர்த்தி*
நீரிலும் அடர்த்தி குறைந்த எண்ணெய்த் துளிகள் காணப்படுகின்றன. கடல் நுரை பில் காணப்படும் குமிழிகளின் மேற் ரப்பு ஒட்டற்பண்பு (Adhesive force ) உடையனவாகக் காணப்படுகின்றன, அத் துடன் அவை லெளியே உள்ள நுண் துணிக்கைகளைத் தம்மேற்பரப்பில் ஒட்டச் செய்யும் தன்மை உடையன. உயிரினத்திற் Sத் தேவையான நைட்ரேட், பொஸ்பேட், விக்கேட் போன்றவற்றைத் தம்மேற் ரப்பில் ஈர்ந்து ஒட்டவவைப்பதால், த்ெதுரைகள் கடல் வாழ் உயிர்களுக்கு மிகவும் பயன்படுகின்றன.
உயிரினத்திற்கு இந்நூரை "மிகவும் யன்படுமாயின் மீன் வளர்ப்பிற்கு (Fish ulture ) இத் தோற்றப்பாடு பெரிதும் யன்படுத்தப்படலாம். வரையறுக்கப்பட்ட ஒரு நீர்ப்பரப்பிற்கு நுரையாக உணவுப் பொருட்களை ஊட்ட மேலும் ஆராய்ச்சி 1ள் தேவைப்படுகின்றன.
கடல் நுரைகளைச் சேர்த்து காய வைத்துப் பகுப்பாய்வு செய்யப்பட்டபோது அதில் பின்வரும் பொருட்கள் காணப்பட்ட தன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். டல் நுரையில் எண்ணெய், புரதச்சத்து, -யிரியற் பொருட்கள் ( Organic matters)
ஆகியன காணப்படுகின்றன. மேலும் ரும்பு, தாமிரம், மங்கனிஸ் போன்ற லோகப் பொருட்களுல் கடல் நீரில்
ள்ளதிலும் பார்க்க 10,000 மடங்கு அதிக ாக இந்நுரையில் உள்ளதென்றும், கடல் ரில் உள்ளதிலும் 50 முதல் 100 மடங்கு திகமாக நைட்ரேட், பொஸ்பெட், சிலிக் கிட் ஆகிய அசேதனப் பொருட்களும் ள்ளதென அறியப்படுகிறது.
ஆலோசகரும்
ܒܒ݂ܘ ܐܶ
- خ .

Page 26
எனவே இக்கடல் நுரைகள் கட வாழ் இனத்திற்கு மட்டுமன்றி, வேறு பல்வேறு நலன்களுக்கும் பயன்படுத்தப்ப லாம். இத்துறையில் மேலும் பல ஆராய்ச் கள் தேவைப்படுகின்றன.
மேலும் கடலில் இறந்துபட்டுச் சின் வடையும் உயிரினங்களின் உதிரிகள் சு லடிக்இச் செல்லுமாயின் அவை வாழும் கடலினங்களுக்கு பயனற்றவையா விடலாம், இயற்கையில் கடல்நுரைச கடல் நீரிலும்பார்க்க அடர்த்தி குறை
ஊற்று மான
இராமநாதன் கல்லூரி-பிரதிட உடுவில் மகளிர் கல்லூரி-சங் சாவகச்சேரி றிபேக்கல்லூரி-1 யாழ். பரியோவான் கல்லூரி
தெல்லிப்பழை மகாஜனக்கல்லு வைத்தீஸ்வராக் கல்லூரி-ஆர் 7. வேம்படி மகளிர் கல்லூரி-ெ 8. உரும்பிராய் இந்துக்கல்லூரி9. யாழ். இந்துக்கல்லூரி-எம். ந
10. கொக்குவில் இந்துக்கல்லுரரினி 11. மானிப்பாய் இந்துக்கல்லூரி12. மானிப்பாய் மகளிர் கல் லூரி

)函
?f
:ள் ந்த
எவ பிரதிநிதிகள்
ா சிவலிங்கம், எஸ். சிவப்பிரகாசம்பிள்ளை கரி பாலேந்திரா, ஜீவராஜி செல்வராஜ பி. லோகநாதன், எஸ். விமலேந்தியா -எஸ். தயாளன், T. S. முராரி ாரி-கு. சுகிர்தா, எஸ். பிரபாகரன்
முருகையா, வி. பிரேமவதணி Fல்வி நளாயினி, செல்வி பாமினி கே, கீசமன், ரி. சிவநாதன் ரேந்திரன், கே. கார்த்திகேயன்,
-சி. பாமினி, பி. பார்த்திபன் என். சுகுமார், பி. மோகனகுமரர் -பி. மைதிலி, எம், "கங்காயி,
தன்மையினுல் சிதைவடைந்த உயிர்கிளின் ஒரு பகுதியையாவது கடல் மேல்பரப்பில் வைத்திருக்கக் கூடியதாகின்றது. இதனுல் கடல்வாழ் உயிரினத்திற்கு இது உணவா
கிறது. மேலும் ஆராய்ச்சிகள். கேந்கொ:
ளப்படுமாஞல் இச்சிதைவடையும் இறந்து a? L. உரினங்களின் பெரும்பகுதியை கடல் அடிக்குச் செல்லவிடாது கடல்வாழ் உயிரினங்களுக்குப் பயன்படுமாறு செய்ய லாம். இது கட்டுப்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பிற்கும் பெரிதும் பயன்படுத்தப்பட
●T』逸。
பி. பார்த்திபன்
= 罗多 =

Page 27
செயற்கை முறைச் சினைப்படு:
இத்தொடர்ச்சியின் இரண்டாம் பகுதி ஒரு காளையினின்று சுக்கிலம் எவ் வாறு சேகரிக்கப்படுகின்றது என்பதை அறிந்துகொண்டீர்கள். இவ்வாறு பெறப் பட்ட சுக்கிலமானது தரக்கணிப்புக்குள் ளாக்கப்பட்டு, பின் பெகுக்கப்பட்டு பாது காக்கப்படும் முறைகளே இப்பகுதியில் அறிந்துகொள்வோம்.
தரக்கணிப்பு
சுக்கிலம் காஃரயினின்று பெறப்பட்ட தும் அதன் தரக்கணிப்பு மேற்கொள்ளப் படும். அதன்பின் சுக்கிலம் பதனிடப்படும் வரை ஒரு மாரு வெப்பநிலையிலுள்ள நீர்த்தொட்டியில் 28° சென்ரிகிறேற்றில் பாதுகாக்கப்படுதல் வேண்டும். இதனுள் வைக்கப்பட முன் சுக்கிலம் கொண்டுள்ள பரிசோதனைக் குழாயை செயற்கை யோனியி னின்றும் அசுற்றி, சூரியவெளிச்சம் படாத வாறு கண்களுக்கு நேரே பிடித்துச் சில குணங்களைக் கவனிப்பர். ܫ
நிறம்: சாதாரண சுக்கிலமானது ز yوي ) 1 வெள்ளை நிறம் அல்லது மெல்லிய வெண்
வடபிரதேச தீவிர கறவை அபிவிருத்தித்திட்ட உபு அலு:
இன்னவேலி,
9{ இ
eus á
 

தல்-3
* இ. சு. நவரத்தினம் B. V. Sc (CEY), FRVC Sweden
0ம் முதல் மஞ்சள் வரையான நிறமுடை து. பிறகாரணிகள் இல்லாத இடத்து, வ்வாருன சுக்கிலம் தரமுடையதாகக் Eக்கப்படும். வேறு நிறமான சுக்கிலங் ர் கழிக்கப்படும்.
-ம்; இரத்தம் கலந்திருந்தால் சிவப்பு நிறமாயிருக்கும், சீழ் ஐபிடித்திருத் தால் பச்சை நிறமாயிருக்கும்.
ஆ) பிறபொருட்கள்: சரியான முறையில் ஸ்ல காளையிலிருந்து பெறப்படும் சுக்கிலத் ல் பிறபொருட்கள் இருப்பதற்குச் சாத் பமில்லை. வருத்தமுற்ற கானேயிலிருந்து ல்லது போதுமான சுகாதார முறைகளேக் டைப்பிடிக்காது கத்இஐ:ற் சேர்க்ஆ' ட்டிருப்பின் பிறபொருட்கள் சேர இட
-ம்: சாணம், இரத்தக்கட்டிகள், சீழ்க் ட்டிகள் போன்றவை காஃப்ட்டுமிடத்து, க்கிலம் தர மற்றதாகக் 55 لويس الثورقتين للعنة நிக்கப்படும்.
இ) கனஅளவு: சாதாரணமாக நல்ல லயிலுள்ள ஒரு காளையிலிருந்து, அதன் யதிற்கேற்ப 2-15 மி. லீ வரை "அள டைய சுக்கிலத்தை ஒரு முறையில் பெற ாம். கனஅளவு இவ்வாறு மாறுபாட டந்து காணப்பட்டாலும் விந்துச் செறிவு பாதியதாக இருந்தால் நல்லதாகக் கணிக் ப்படும். இதே வேளையில் சுக்சிலம் நீர் பான்றும், நிறமாற்றமடைந்தும் காணப் டுமானுல் கழிக்கப்படும், எருமைக்கடாவில் ரு வேளைக்கு 1.5-2.5 மி.லீ அளவே சுக் லம் பெறமுடியும்.
வலர், செயற்கை முறைச் கினைப்படுத்தல் நிலையும்
3 =

Page 28
( ஈ ) விந்து அடர்த்தி அல்லது செறிவு:
பெறப்பட்ட சுக்கிலத்தில் 1 மி லீற்ற றுக்கு எத்தனை விந்துக்கள் உண்டெனக் அணிப்பது அதன் அடர்த்தியைக் குறிக்கும். சாதாரணமாக நல்ல தரமுள்ள காளையி லிருந்து பெறப்பட்ட சுக்கிலத்தில் 1000 x 108-2000 X 108 வித்துகள் ஒவ் வொ மி.லீற்றரிலும் இருக்கும். சுக்கிலத் தைக் கண்ணுல் பார்த்து அண்ணளவாக எத்தனை விந்துக்கள் இருக்குமென்றும் உபகரணங்களைக் கொண்டு சரியாக எத் தனை விந்துக்கள் இரு க்கு மென்று ம் அணிக்கலாம். கண்ணுல் பார்க்கும்போது ஒன்று தொடக்கம் நான்கு வரையான p?க்களைக் கொண்டு அடர்வைக் குறி யிடுவது வழக்கம் 8D" மிகக் குறைந்த அளவையும் DDDD ஆகக்கூடிய அள வையும் குறிக்கும்
அரியாகக் கணிக்க உதவும் உபகரணங்களா இஒ3 -
(l) இமோசைரோ மீட்டர்
(Haemocyto Meter)
(2) அப்சோப்சோ மீட்டர்
(Absopitto Meyer)
407 +ی.
 

4,om፡ : is . . .
تg : الية. شيخ الا
(உ) மொத்த அசைவு:
சுக்கிலத்திலுள்ள வீரியமுடைய வேக மாக அசையும் விந்துக்கன் சுக்கிலத்தை அலை அலையாக அசையச் செய்யக்கூடியன. இவ்வசைவை ஒரு நுணுக்குக் காட்டியில் ஒரு கண்ணுடித் துண்டிலிடப்பட்ட ஒரு துளி சுக்கிலத்தை குறைந்த அளவு யெருப்பித் துப் ( Low Power ) பார்க்கும்போது அவ தானிக்கலாம். இவ்வலைகள் விந்து செறிவு கூடிய சுக்கிலத்தில் கறுப்பாகவும், விந்து செறிவு குறைந்த சுக்சிலத்தில் தடிப்பற்று சிறியனவாகவும் காணப்படும், சுக்கிலத்தி லுள்ள இறந்த விந்துக்களையும், மற்ற, அசையமுடியாத, உயிருடினுள்ள விந்துக்களையும் வீரியமுடைய, வேகமாக அசையக்கூடிய விந்துக்களால் அசைக்கப்படு கின்றன. இக்கணிப்பீட்டையும் ஒரு + முதல் 4+++ வரையிலான குறியீட்டுப் பாவனைமூலம் குறிப்பிடலாம்.
( ஊ ) தனி விந்துக்களின் நேரிய
முன்னேறும் அசைவு
(Forward Progressive Mobility
of Individual Sperms)
இக்கணிப்பானது 'சுக்கிலத்தில் நேராக வும், வீரியத்துடனும் முன்னே செல்லக்
= 4{ޒް

Page 29
't
EAR
ܐ ) ܕܲܡ] C கூடிய விந்துக்களின் செறிவை நூற்றுவீதத் தில் கணக்திட உதவுகிறது. இக்கணிப் பிற்கு தனி விந்துக்களைப் பார்க்க வேண்டி யிருப்பதால் அதிவலு (400 X ) நுணுக் காட்டியையும், ஐதாக்கும் திரவத்தையும் பாவிப்பர். இக்கணிம்பு உயிருள்ள நல்ல விந்துக்களின் துெ றி வைக் காட்டும். இக்கணிப்பிற்கும் காளையின் இனப்பெருக் கத்திறனுக்கும் ( Fertility ) G, gu தொடர்பு உண்டெனக் காணப்பட்டுள்ளது.
மேற்கூறிய தரக்கணிப்பு முறைகள் நாளாந்தம் எல்லாக் காளை நிலையங்களி லுமுள்ள பரிசோதனைக் கூடங்களிற் பாவிக் கப்படுகின்றன. இவைதவிர ஆராய்ச்சிகள் அதிகம் செய்யப்படும் விசேட பரிசோதனைக் கூடங்களில் மேலும் பல நுன்னிய அளவீடு ஆள் பல்வேறு கருவிகளைக்கொண்டு கணிக் கப்படுகிறது,
23 சுக்கிலத்தை விரிவாக்குதல்
அல்லது பெருக்குதல்
மற்றைய கால்நடைகளையோ அல் லது பொதுவாக வேறு விவங்கினங்களையோ காளையுடன் ஒப்பிடும்போது காளை தனித் துவமுடையதாகிறது. இது நாம் எல்லோ ரும் விரும்பிப் பாவிக்கும் பொருளான பாலுடன் தொடர்புடையதாத இருப்ப தால் இயற்கையின் விசேட கொடையோ எனக் கருதக்கூடியதாயுள்ளது. அதாவது மற்றைய இனங்களைப் போலல்லாது காளை யினின்று பெறப்படும் சுக்கிலமானது மிகக் கூடிய அளவு விரிவாக்கக் கூடியதாயும் பலவிதமாகப் பதனிடு தற்குக் கையாளக் கூடியதாயுமுள்ளது. மேற்கூறப்பட்ட அள விடைகள் மூலம் தகுந்ததெனக் காணப் படும் சுக்கிலம் மேலும் பதனிடப்படுவதற்கு அடுத்த கட்டமாக விரிவாக்கப்படும். இதன் அடிப்படை என்னவென்று இங்கு கவனிப் போம். சாதாரணமாக ஒரு sir2,tus இனின்று முறைக்கு 5 மி. லீ, சுக்கிலம்
ஜல3 |-

VーS。
A.
N A AA
1000x 10 táj. லீட்டருக்கு என்ற செஜி வுடன் 80% வீரியமுடைய நேராக முன் னேறக்கூடிய விந்துக்கள் உடையதாயின் அதில் 5x1000x108X88 - 4000x ]03 ولایjژ துக்கள் உண்டு. ஒரு கரு உண்டாகும் போது ஒரு சூலுடன் சேரும்போது ஒரு விந்தே தேவைப்படுகின்றபோதிலும், கருக் கட்டலுக்கு ஏதுவான உச்சநிலையில் சாதக மான சூழலைக் கொடுப்பதற்கு ஆகக் குறைந்தது 10X109 வித்துக்களாவது தேவைப்படும். இவற்றுடன் இறப்புக்களுக் கும், பழுதடைவதற்கும் மொத்தமாக, ஆகக் குறைந்தது 20-25x109 விந்துக் கள் ஒரு முறை கருக்கட்டலுக்கு வேண்டு மெனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்டுள்ள அளவு சுக்கிலத்தி லிருந்து 160-200 பசுக்களுக்குத் தேவை யான விந்துக்களைப் பெறலாம். காளையை நேரடியாக பாவிக்குமிடத்து 4000x108 விந்துக்களும் ஒரு பசுவையே கருக்கட்டப் பாவிக்கமுடியும். இதிலிருந்து செயற்கை முறைச் சினப்படுத்தலின் பிரதான நன்மை ஒன்றைக் கவணிககக்கூடியதாயுள்ளது.
மேலும், அக்கிலம் பாதுகாக்கப்படும் முறையைப் பொறுத்தும், அதிகளவு பசுக் களுக்கு சினேப்படுத்தக் கூடியதாக உள்ளது. அதாவது குளிரூட்டப்பட்ட சுக்கிலத்தை மேற்கூறியவாறு 160-200 பசுக்களுக்கு பாவிக்கலாம். ஆனல் அதிகுளிரூட்டப்பட்ட பிளாஸ்ரிக் குழாய்களில் அடைக்கப்பட்டுப் பாதுகாக்கமுடியுமானுல் 0.50 மி.லி அல்லது 0.25 மி. லீ, குழாய்களில் முறையே 320-400 அல்லது 640-800 பசுக்களுக்
குப் பாவிக்கலாம்.
இதிலிருந்து நாம் சுக்கிலத்தைப் ZJirgi காக்க தெரிவு செய்யும் முறை விரிவாக்கும் திறனை நிர்ணயிக்கின்றது என அறியலாம். அத்துடன் இப்பாதுகாக்கும் முனறயைப் பொறுத்து விரிவாக்கப் பாவிக்கும் இர சாயனப் பொருட்களும் மாறுபடும்.
35 ை

Page 30
3. சுக்கிலத்தைப் பாதுகாத்தல்
இதற்கும் பல முறைகள் உண்டு. ತಿತ್ತಿ5TTGó7೬ರಿ!Tತಿ
( ' ) சாதாரண அறை வெப்ப நிலையிற்
பாதுகாத்தல்
(2) குளிரூட்டப்பட்ட நிலையிற் பாது
காத்தங்
3.
கட்ட பகுத்தப்படல்
அதிகுளிரூட்டப்பட்டுப் பாதுகாத் தல்
எமது நாட்டின் தற்போது மேற் கூறிய ம்ே, 4ம், முறைகளே பாவனை யிலுள்ளன. இவற்றையே இங்கு விளக்கு
குளிரூட்டப்பட்ட நிலையில் பாதுகாத்தல்
தரமுள்ளதெனக் கணிக்கப்பட்ட சுக் கிலத்தில் உள்ள விந்துக்களின் எண்ணிக்கை யைக் கொண்டும், ஒரு முறை ஒரு பசு வுக்குச் சினையூட்ட மொத்தமாக எவ்வளவு எண்ணிக்கையுள்ள அளவு ஆக்கிலம் வேண் டும் என்பதைக் கொண்டும் பெறுப்பட்ட முழுச்சுக்கிலமும் எத்தனை மடங்கு விரிவாக் கப்படலாம் எனக் கணித்துக்கொள்ளலாம். காளேயின் இனத்தைச் சுலபமாகக் காணு வதற்கு உணவு நிறமூட்டிகள் ( Food Colours ) வெவ்வேறு நிறத்தில் விரிவாக் கப்படும் திரவத்துடன் கலக்கப்படும். ஒரே இனத்தில் பல காளைகள் உண்டாயின் குப்பி மூடிகளுக்கு வெவ்வேருண நிறங்கள் பாவிக்கப்படும். பிறக்கப்போகும் கன்று எவ்வின, எக்காளேயின் பரம்பரியத்தை - யுடையதெனப் பண்ணேயாளர் ஏடுகளிற் பதிந்து அறிந்திருப்பதற்கு இம்முறை அவசியம் ஒன்ருகும்,
பின்வருமாறு விரிவாக்கும் திரவம் தயாரிக்கப்பட்டு சுக்கிலத்துடன் கலக்கப் படும்:

திரவம்
முட்டை மிஞ்சட் கரு-20% ஆடை நீக்கிய பால் -30% 2.9% சோடிய சிற்றேற்கரைசல்-50% நுண்ணுயிர்க் கொல்லிகள் உணவு நிறமூட்டி
திரவம் சேர்ச்கப்பட்ட சுக்கி த்தில், ஒரு பசுவுக்கு மி லீ என்னும் வீதத்தில் கண்ணுடிக் குப்பிகளிலிட்டு மிகுதி இடத்திற் குள் இருக்கும் காற்தை வெளியேற்றி, கையாளலில் உண்ாடகும் அதிர்ச்சியைத் தாங்குவதற்கு பரபின் ( Paraffin ) எண்: ணெய் விட்டு அடைக்கப்படும்.
இவ்வாறு பதனிப்பட்ட சுக்கிலம் சாதாரண குளிரூட்டிகளில் வைக்கக் கூடிய தாயிருக்கும். இங்கு வெப்பநிலை 4-8°C ஆக இருக்கும். வெளிக்களத்துக்கு எடுத் துச் செல்லவேண்டிய குப்பிகளை சாதாரண அகன்ற வாயுள்ள சுடுநீர்ப் போத்தல்களி னுள் அடியில் பணிக்கட்டிகளைப் போட்டு அதன்மேல் தும்பு பஞ்சுபோன்ற வெப்ப அரிதிற் கடத்திகளை இட்டு அவற்றின் மேற் குப்பிகளே வைத்துப் பாவிக்கலாம்? இவ்வாருகப் பாதுகாக்கப்படும் சுக்கிலம் ஆகக்கூடியது 4 நாட்களுக்கு சேமிக்கலாம். இம்முறையில் சுக்கிலம் பாவிக்கப்படாத விடத்து விரயம் அதிகமாகக் காணப்படு கிறது.
அதிகுளிரூட்டப்பட்டுப் பாதுகாத்தல்
இங்கு இரண்டு பிரதான வேறுபாடுகள் உருண்டு.
(!) அதிகுளிரூட்டப்ப ட் டு ப் பாதுகாக் கக்கூடிய சூழ்நிலையைத் தரக்கூடிய பொருள் திரவ நைதரசன், இதற்கு விசேடமாகத் துயாரிக்கப்பட்ட கொள் ஆலன்கள் வேண்டும்.
(2) அதிகுளிரூட்டப்படும்போது உயிரணுக் களில் உண்டாகும் இரசாயன பெள தீக மாற்றங்களினுல் உண்டாகக்
26 அன

Page 31
கூடிய தீய விளைவுகளைத் தரக்கூடிய சூழ்நிலையைக் கொண்டுள்ள விரிவாக் கும் திரவம்,
இத்திரவம் மேற்குறிப்பிட்டுள்ள திரவம் போன்று 7% கிளிசரினுடன் 26% சோடியம் சிற்றேற்றும் 2% புரக்ரோகம் 0% முட்டை மஞ்சட்கருவும், நுண்ணுயிர்க் கொல்லிகளே யும் கொண்டிருக்கும்.
அத்துடன் ஒரு முறை சினப்படுத் தத் தேவைாான சுக்கிவத்தை நிரப்ட் வதற்கு 0.5 மி. லீ அல்லது 0.25 மி. வி கொள்ளளவுள்ள, இனத்தையும் காளையை யும் கண்டுகொள்ளக் கூடியவாறு பல்வேறு நிறமுள்ள பிளாஸ்ரிக் குழாய்களைப் பாவிச் கலாம். அத்துடன் வேண்டிய விபரங்களே குழாயின் வெளிப்பக்கத்தில் அச்சுப்பதித்துச் கொள்ளலாம். இவ்வாருன சுக்கிலம் கொண்டுள்ள குழாய்கள் (StraWS ) காளை
**இளமையிற் கல்வி சி8லயில் எழுத்து" எ நலம்-மனுே பலம் ஆகியவற்றை வளர்க்க பெ. வேண்டும். சிறுவரது கல்விச் சிந்தனைகளையும் சிறுவர் இலக்கியங்கள் இற்றை நாட்களில் படை இப் பின்னணியில் நம் முன்னுேர் அளித் ளும், கதைகளும் ஆகும், ஆடித்திளைக்கும் சிறு கேட்டும் தாமே பாடியு சொல்லியும் மகிழ் சிறுவர்களின் உளப்பாங்கினே விருத்தியடையச் சுற்ருடற் கல்வியை புகட்டத் தக்கன இசைப்
இத்தகு கிறுவர் பாடல்களைத் தொகுத்து கழக சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர் கலாநிதி ஏற்கனவே அவர் கிழக்கிலங்கையிலிருந்து இவற் தற்போது அவர் யாழ்ப்பாணம், கிளிெ ஆகிய பிரதேசங்களிலுள்ள சிறுவர் நாட்டார் . வருகிருர், அவர் வெளியிடவுள்ள நூலில் ஈழ சிறுவர் பாடல்கள் இடம் பெற வேண்டும் என எனவே தங்கள் தங்கள் பகுதிகளில் சிறு பாடல்களைச் சேகரித்து அவருக்கு அனுப்பிவைச் துத் தமிழ் இலக்கியப் பாதுகாப்புப் பணிக்கு ந நமது கடமை. எனவே நீங்கள் சேகரித்த பாட கேட்கப்படுகிறீர்கள்,
ប្រួសាររិះ
கலாநிதி, இ. பாலசுந்தரம், தமிழ்த் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்,
 
 

நிஜதுங்களில் பெரிய திரவ நைதரசன் கொள்கலன்களிலும், களத்துக்கு எடுத்துச் செல்வதற்கு உகந்தளவு சிறிய கொள்கலன் களிலும் எந்நேரமும் திரவ நைதரசனினுள் அமுக்கி வைக்கப்படும்.
இவ்வாருகப் பாதுகாக்கப்படும் கக் கிலம், வருடக்கணக்காக ( மிகச் சிறிதளவு மாற்றத்துடன் ) வைத்துப் பாவிக்கலாம். இம்முறையே ஒருநாட்டிலிருந்து இன்ஞெரு நாட்டுக்கு ஒரு காளையின் பரம்பரையை எடுத்துச்செல்ல ஏதுவாயிருக்கிறது. அதா வது ஒரு காளை ஒருநாட்டில் இருக்கும்போது அதன் கன்றுகளே பெருவார் யாக இன் னுெரு நாட்டில் பெருக்கிக் கொள்ளலாம்.
அத்துடன் காளையொன்று இறந்த பின்பும், அதன் கன்றுகள் வேண்டிய நேரத்
திற் பெறக்கூடியதாயும் உள்ளது.
நாட்டார் L6) sai
ன்பது ஆன்ருேர் வாக்கு. சிறுவர் கல்வி சிறுவர் உடல் ற்முேரும அரசும் முன்னுரிமை அளித்துச் செயற்பட ஆக்கவியல் புலன்களையும் தாண்டக்கூடிய வகையில் டக்கப்பட்டு வருகின்றன, ந்த அருஞ் செல்வங்களே சிறுவர் நாட்டார பாடல்க வர்களும் கூடியிருந்து கதைகேட்கும் சிறுவர்களும், ந்தனவே இவையாகும். இப்பாடல்களும் கதைகளும் செல்வன, கற்பனை வளத்தை தூண்டக்கூடியன: பயிற்சியையும் அளிக்கத் தக்கன. த் தனிநூலாக வெளியிடும் பணியில் யாழ் பல்கலைக் இ. பாலசுந்தரம் அவர்கள் ஈடுபட்டு வருகிருர்கள். றைச் சேகரித்து வைத்திருக்கின்றர். நாச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மலைநாடு, மன்னுர் பாடல்களைச் சேகரிக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு 2த்தமிழர் வாழும் பிரதேசங்கள் அனேத்திலுமிருந்து த் திட்டமிட்டுச் செயற்படுகின்ருர், வர் விளையாட்டுப் பாடல்களாக வழங்கும் நாட்டார் கும்படி பொதுமக்கள் கேட்கப்படுகின்ருர்கள். ஈழத் ாம் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய வேண்டியது ல்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு
سب سے 37 ہے

Page 32
வரவுசெலவுத் திட்டம்
* 3ì, Sirš
ரெவுசெலவுத் திட்டம் என்பது, ஒரு நாட்டின் அரசாங்கம் அடுத்துவரும் நிதி யாண்டில் எவ்வெவ்த் துறைகளிலிருந்து எவ் வளவு வருமானத்தைப் பெறலாம், எவ்வெ வத் துறைகளுக்கு எவ்வளவு செலவீடுகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றிய மதிப் பீட்டு அறிக்கை அல்லது அட்டவணை என அழைக்கப்பட்டு வந்தது. அதற்கும் மேலாக ஒரு நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களே அமுலாக்கம் செய்யும் கொள்கை விளக்கமும் திறவுகோலும் அதுவாகும், இன்னுேர் வகை யில் நோக்கின் அரசின் பிரதான நோக்கங் கள் குறித்து வளங்கள் திசை திருப்பப்படு வதற்கான திட்டம் எனக் குறிப்பிடலாம்.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப் படும் தன்மையினைக்கொண்டு மிகைநிலை வரவுசெலவுத் திட்டம், சமநிலை வரவுசெல இத் திட்டம், குறைநிலை (பற்ருக்குறை) வரவுசெலவுத் திட்டம் என மூன்று வகை யாகப் பாகுபடுத்தப் படுகிறது. மிகைநிலை வரவுசெலவுத் திட்டம் என்பது குறித்த நிதியாண்டில் பல்வேறு துறைகளிலிருந்தும் பெறுவதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், செலவீட்டு மதிப்பீட்டை விடக் கூடுதலாக இருப்பதைக் குறிக்கும். சமநிலை வரவுசெலவுத் திட்டம் என்பது மதிப்பீட்டு வருமானமும் செலவீனமும் சமமாக இருத் தலைக் குறிக்கும். ஆனல் பற்ருக்குழை வரவு செலவுத் திட்டம் என்பது பெறுவதற்காக மதிப்பீடு செய்த வருமானத்தைவிடவும் செலவிட்டு மதிப்பீடு கூடுதலாக இருத் தலைக் குறிக்கும். மிகைநிலை வரவுசெலவுத் திட்டம் அல்லது சமநிலை வரவுசெலவுத் திட்டம் ஏற்படும் சாத்தியப்பாடு நடை முறையில் மிகவும் அரிதானதே.
பகுதிநேர விரிவுரையானர் . தொழில்நுட்யக் கல்லு
sa 83 -

ஆனந்தம் 8, A. (Hons.), ii. N. Dip. Acct. III
1930 களில் சர்வதேச ரீதியாக ஏற் பட்ட பொருளாதாரப் பெரு ம ந் த த் தி லிருந்து நாடுகளை விடுவிக்க ஜே. எம். கெயின்ஸ் என்ற பொருளியல் அறிஞரினல் பற்ருக்குறை வரவுசெலவுத்திட்டம் அறி முகம் செய்யப்பட்டது. அதன்பின்பு இரு தசாப்தங்களுக்கு மேலாக பொருளாதார அபிவிருத்தி நோக்கில் பலநாடுகளில் இத் தகைய வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப் பட்டு வருகின்றது. இதன்பிரகாரம் அர சாங்கம் செலவிடுகளே அதிகரிக்கும்பொழுது அது பொதுமக்களது வருமானத்தை அதி கரிக்கச் செய்யும், அதன் மூலம் பொதுமக்க ளது கொள்வனவு சக்தி அதிகரிக்கும். கொள்வனவுசக்தி அதிகரிப்பானது நாட்டின் விலைமட்டத்தினை உயர்வடையச்செ ய் யு ம். விலைமட்ட உயர்வானது உத்பத்தியை அதி கரிக்கச் செய்யும். உற்பத்தி அதிகரிப்பு என் பதே பொருளாதார வளர்ச்சியாக இருக் கும். இதுமட்டுமன்றி வேலைவாய்ப்பை அதி கரித்தல் சென்மதிநிலுவைப் பிரச்சனையைக் குறைத்தல், விலைமட்ட உறுதியினைப் பேணு தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த் துதல், சேமிப்பு, முதலீட்டை உயர்த்துதல், வருமான ஏற்றத்தாழ்வை குறைத்தல் ତtଙ୍t பன இலங்கைபோன்ற விருத்தியடைந்து வரும் நாடுகளின் நோக்கமாக இருந்துவந் தது. இவற்றுடன் இலங்கை அரசின் அண் மைக்கால வரவுசெலவுத்திட்டங்கள் தன்னை யும் தனது மக்களையும் பாதுகாப்பதை பிர தான நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கங் கள் வருமானங்களைப் பெறுதல், செலவீடு களை மேற்கொள்ளல், பற்ருக்குறைக்கு நிதி கானல் போன்றவைகளில் உள்ளடக்கப்

Page 33
படும் இருவிகளூடாக அடையப்படலாம். ஒருநோக்கம் நிறைவேற்றப் படும்போது அதனுடன்சேர்ந்து ஏனைய நோக்கங்கள் நிறைவேற்றப்படலாம் அல்லது சிலவற்றுக்கு பாதகமாக அமையலாம். எனினும் எந்த நோக்கம் முதன்மை நோக்கமாகப் படு கிறதோ அது தீர்க்கப்படலாம்.
வரவுசெலவுத்திட்டத்தில் இடம்பெறும் வருமானம், செலவீடு, பற்ருக்குறைக்கு நிதிகாணல் போன்ற அம்சங்களை இலங்கை யுடன் சற்று தொடர்புபடுத்தி ந்ோக்குதல் பொருத்தமானதாகும். அரசாங்கம் பெறும் எல்லாவருமானங்களையும் அரசிறை அல்லது அரசிறை வருமானம் என அழைப்பதுண்டு. இவ்வருமானத்தினை
1. வரி அரசிறை வருமானம்
1. வரியல்லா அரசிறை வருமானம்
என இருவகையாகப் பிரித்து நோக்கலாம்.
வரி அரசிறை வருமானம் என்பது அர சாங்கம் வரிவருமானமாகப்பெறும் அனைத்து வரிகளையும் உள்ளடக்கும். வரிகள் பெறப் படும் முறையினைக்கொண்டு அவைகளையும் மேலும் நேர்வரி வருமானம், நேரில் (மறை முக) வரி வருமானம் என இருபிரிவுகளாகப் பிசிக்கலாம். நேர்வரி என்பது அரசாங்கம் பொதுமக்கள்மீது நேரடியாக விதிக்கும் வரு மானவரி, சொத்துவரி, நன்கொடைவரி, மரணச்சொத்துவரி போன்றனவற்றை உள் ளடக்கியதாக இருக்கும். நேரில்வரிஎன்பது பொருட்கள் சேவைகளை நுகரும் மக்கள்மீது
மறைமுகமாக விதிக்கப்படும் உற்பத்திப்
பொருட்கள் மீதானவரி, ஏற்றுமதிவரி, இறக்குமதிவரி, வியாபார மொத்த விற்
பனவுவரி, போன்றவரிகளை உள்ளடக்கிய
தாக இருக்கும். வளங்களைத் திசைதிருப்பும் வகையில் வரிவிதிப்பதன் மூலம் கட்டுப்பா டுகளை மேற்கொள்வதும் வரிச்சலுகை அளிப்பதன்மூலம் ஊக்குவிப்பதும் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வரி யல்லா வருவானம் என்பது அரசின் உற்பத்தி இலாபம், வியாபாரலாபம், பங்குலாபம்,
6.

கு, அனுமதிக்கட்டணம், அபராதம்,
ாத்து விற்பனை, சமூக உதவுதொகைகள் ான்றனவற்றை உள்ளடக்கியதாக இருக் . இலங்கை அரசின் மொத்த வருமா அதிகரித்துச் செல்லும் போக்கை ாண்டதாகக் காணப்படுகின்றது. குறிப் சு 1981-ம் ஆண்டுக்குப்பின் துரித அதி ப்பைக்கொண்டு கா ன ப் ப டு கிற து. 81-ல் 16 2 பில்லியன் ரூபாவாகிக் ணப்பட்ட அரசின் மொத்தவருமானம் ப்படியாக அதிகரித்துச்சென்று 1985-ல் மடங்கு மேலாக அதிகரித்து 38 பில்லி ரூபாவாகவும் 1986-ல் 372 பில்லியன் ாவாகவும் 1987-ம் ஆண்டுக்கு 44*1 பில் பன் ரூபாவாகவும் அதிகரித்துக் காணப்படு 1றது. எனினும் 80%க்கு மேற்பட்ட வரு னங்கள் வரிவருமானங்களாகவே காணப் கின்றன. வரிவருமானங்களிலும் 80%க்கு ற்பட்டவை நேரில்வரி வருமானங்களா வ தானப்படுகின்றன. நேர்வரிகளின் கு குறைவாக இருப்பதற்கு இலங்கையில் % மானுேர் வருமான அடிப்படையில் றுமைக் கோட்டிற்கு கீழாகஇருப்பதும், தமானவரி உச்சவரம்பு அதிகரிக்கப்பட்ட மயும், அரச கூட்டுத்தாபன, தினே க்கள ாழியர்களது வருமானத்திற்கு வரிவிலக் ரிக்கப்பட்டமையும் காரணமாகும். அதே ளை நேரில்வரியின் பங்கு அதிகரித்தமைச்கு ரியார்துறை, நடவடிக்கைகள் அதிகரித்த மயும் ஏற்றுமதிவரி, இறக்குமதிவரி அதி த்தமையும் பிரதான காரணங்களாகும்
அரசாங்கம் வருமானத்தைப் பெறுவது ட்டுமன்றி பல்வேறு நோக்கங்களை நிறை பற்றும் வகையில் பல்வேறு துறைகளுக் ம் செலவீடுகளையும் மேற்கொண்டு வரு *றது. அரசின் இத்தகைச் செலவுகளே ருபெரும் பிரிவுகளாகப் பிரித்துநோக்க
Tia.
1. மீண்டெழும் செலவு (நடைமுறைச்
செலவு)
11. மூலதனச் செலவு
ன்பன அவையிரண்டுமாகும்.
* ...

Page 34
மீண்டெழும் செலவு என்பது ஒே மான செலவுகள் ஒருவருட காலத்தில் ! பவும் ஏற்படுவதைக் குறிக்கும். உத மாக வாடகை, சம்பளம் போன்ற ெ களேக் குறிப்பிடலாம். மூலதனச்செலவு பது ஒருவருடகாலத்தில் திரும்பவும் டாத நீண்டகாலத்திற்கு பயன்தரக் சொத்துக்களை கொள்வனவு செய்ய ஆ ஐ ருவாக்க ஏற்படும் செலவுகளைக் குறிக்
இந்திரங்கள் இராணுவ ஆயுதங்கள் பாடங்கள் அணைக்கட்டுகள் போன்றவற மீதுTE செலவினங்களைக் கொண்ட இருக்கும். இவ்விரு செலவினங்க தொண்ட மொத்து செலவினங்கள் அதிகரிப்பைக் கொண்டு காணப்படுகின் 1977-ம் ஆண்டு 98 பில்லியன் ரூபாவ கானப் பட்ட மொத் த செலவின, 1989-ல் 3 மடங்குக்கு மேலா; அதிக 39-3 பில்லியன் ரூபாவாக அதிகரி காணப்பட்டது. பின்பு 1984-ல்
தான் ரூபாவாகவும் 1987-ம் ஆண்டுக் செலவு மதிப்பீடு 72 பில்லியன் ரூபா ஓம் அதிகரித்துக் காணப்படுகிறது. மூல. செலவினங்களும் மீண்டெழும் செலe களும் இடையிடையே சிறிய ஏற்றத்தா: ទ្រឹ៩rឆ្នា காணப்பட்டாலும் ஏறக்கு ειρε μέππα (βοι காணப்படுகின்றன. மெ செலவு அதிகரிப்புடன் ஒப்பிடும்போது காப்பு செலவினங்கள் வேகம் கூடிய.ெ கேக் காணப்படுகின்றது. 1976-ம் ஆ 2 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட கீரிப்பு செலவானது 1986-ல் 5. ஐ பில்: நோவாகவும் 1987-ம் ஆண்டுக்கு 10.7 விடின் ரூபாவாகவும் அதிகரித்துக் கா படுகின்றது. 1976-ம் ஆண்டுடன் ஒப் போது 1987ம் ஆண்டுக்கான பாதுக செலவினம் 10 மிடங்குக்கு மேலாக அ4 சராசரிவருடாந்தம் 100% அதிகரிப் கொண்டு ாேணப்படுகிறது. இது மின்றி மொத்து செலவினத்தில் பாதுக
 

"வித
F6)6.
ரற். .tg "Li iலது கும். L- Lh.
தள
தTக %ர க் துரித (DS. 1frg; 3
தேன் ரித்து த்துக் 5a6 رأي ؟ ! ! წჭქერემ
高Tr经了
*领M了孕 தனச் ஜினஜ்
* ଛାଞ} ର}
றைய Tத்த Z. ff7g5J
பூண்டு List gif
செலவின்டங்கும் கணிசமான பங்கினை இகிக் கின்றது. 1988-ம் ஆண்டு மொத்த செல வினத்தில் 125% மாகக் காணப்பட்ட ಓJF:51 காப்பு செலவினம் 1987-ம் ஆண்டுக்கான செலவினத்தில் 38 % மான் அதிகரித்துக் காணப்படுகிறது. பாதுகாப்பு என்ற பேரில் நாளாந்தம் சராசரி 3 கோடி ரூபாவை அர சாங்கம் செலவுசெய்து வருகின்றது. இதன் மூலம் அரசின் இராணுவ நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
மொத்தத்தில் நோக்கும்போது வர மா னங்களும் செலவினங்களும் போட்டி போட் டுக் கொள்கின்றன. ஆணுல் செலவினங்ஐ ளுடன் வருமானங்கள் போட்டிபோடமுடி யாது தோல்வியைத் தழுவிக்கொள்வதஞல் பற்ருக்குறை ஏற்படுகின்றது. இவ்வாறு; வருமானத்துக்கும் செலவுகளுக்கும் இடை யில் உள்ள வித்தியாசம் வரவுசெலவுத்திட் டப் பற்ருக்குறை என அழைக்கப்படுகிறது. இதனேயும் இருபிரிவாகப் பிரித்து நோக்க
1. வரவுசெலவுத்திட்டத்திற்கு முந்தி:
பற்ருக்குறை 11. வரவுசெலவுத்திட்டத்திற்கு பிந்தி:
பற்றுக்குறை என்பன அவை இரண்டுமாகும்.
இதில் உள்ள முந்தியபற்ருக்குறை என் பது அரசாங்க திணைக்க க்களதும் கூட்டுத் தாபனங்களினதும் ஏனைய பொறுப்பு முயற்சி களினதும் மதிப்பீட்டு வருமானத்திற்கும் செலவீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிக்கும். இதனேநிதிஅமைச்சர் திேயவரிகள், பழைய வரி மாற்றங்கள், செலவுக்குறைப்பு என்பவற்றின்மூலம் மாற்றங்களேச் செய் வார். அத்தகைய மாற்றங்கள் செய்தபின் பும் பற்ருக்குறை இருக்குமாயின் அதுவே வரவுசெலவுத் திட்டத்திற்கு பிந்திய பற்ருக் குறையாக இருக்கும். இப்பற்றுக்குறை கொண்ட வரவுசெலவுத்திட்டத்தையே நிதி யமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப் பார். இத்தகைய பற்ருக்குறையும் காலத்
مسي= 30"=ے
5

Page 35
திற்குக்காலம் அதிகரித்து வந்துள்ளது. 1977.ல் 391 பில்லியன் ரூபாவாகக் காணப் பட்ட பற்ருக்குறை 1986-ம் ஆண்டில் 298 பில்லியன் ரூபாவாக அதிகரித்து ஏ ஐக்கு தைய 10 மடங்கு கொண்ட அதிகரிப்பை காட்டுகிறது. இவ்வதிகரிப்பு, வருமான அதி கரிப்பு செலவீட்டு அதிகரிப்பு வேகத்தையும் விட கூடியதொன்ரூகும். வரவுசெலவுத்திட் டப் பற்ருக்குறைக்கு பல்வேறு மூலங்களூ டாக நிதிகாணப்படலாம்.
இவற்றையும் இருபெரும் பிரிவாகப் பிரித்து நோக்கலாம்.
1. உள்நாட்டு மூலங்கள் 11. வெளிநாட்டு மூலங்கள்
என்பன் அவையிரண்டுமாகும்.
உள்நாட்டு மூலங்களை பும் உள்நாட்டு சந்தைக்கடன், உள்நாட்டு சந்தையில்லாக் கடன் எனப் பாகுபடுத்தப் படலாம். ஐ ஸ் நாட்டு சந்தைக்கடன்களேயும் மேலும்
1. உள்நாட்டு சந்தையில் வங்கித்துறைக்
ಆ6೬-ಣಿಗೆ - 1. உள்நாட்டு சந்தையில் வங்கி:ல்லாத்
துறைக்சுடன் எனவும் பாகுபடுத்தப் படுகின்றன. இத் துறைக் கடன்கள் ப:ைவிக்கத்தை உண்டு பண்ணுவதால் பெருமளவு விரும்பப்படுவ தில்லை, ஏனைய வங்கியல்லாத்துறைக்கடன் களும், சந்தையல்லாக்கடன்களும் விருப் பத்தெரிவுகளாக இருக்கும். ஏனெனில் அவை விக்கத்தை உண்டுபண்ணுத மூலங்களிாகும்
வெளிநாட்டு மூலங்கள் என்பது திட்ட உதவி, பண்டஉதவி, தொழில்நுட்ப2தவி
என் பல
இவை: மூலங்கி வியில்
g5 art. Jfr கத்தை உற்பத் ஒதுக்கீ Li38) - களில்
ଓ5ଞ: { வெளி: ଖୁଁ ଖୁଁotଞ୍ଜି
u Juliu அதனே
படுவத Jବହିଃ ଷ୍ଟ୍
ܩ ளும் ώύί ! 1 --٤-_tاڼې விலைம
if gif
ன்ேற டைந்ே
வருகின்
வரவு வாக்கு 6 ألفية لتزييتي. இருக்கு
కా Ffrai
ஊற்று நிறுவனம், 1-12-86 முதல் ப
ஊற்று நிறுவனத்தின் ட
யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு
வாசக நேயர்களுக்குத் தெரிவித்துக் கெ

பற்றை உள்ளடக்கியதாக இருக்கும். களும் வீக்கத்தை உண்டுபண்ணுத களாகும். எளிலும் வெளிநாட்டு உத 25% துக்கு மேற்பட்டவிை இராணுவ ட உதவிகளாக இருப்பதஞல் வீக் கட்டுப்படுத்த பயன்படாது மTருக தியை அழிப்பதால் தவருன சாதன டு எனலாம். மேலும் விருத்தி ந்தநாடு விருத்தியடைந்துவரும் நாடு குறிப்பாக இலங்கை பெறும் உதவி இராணுவ உதவிகாரக் இருப்பதால் தாட்டுஉதவியை விருத்திக்கான உதவி 5iisi (pig-illiigi .
பற்ருக்குறையிலும் நிதியீட்டம் செய் -ாது ஒருபகுதி விடப்படுமாயின் பால மிடப்படாத இடைவெளிஎன ப்பர். அது ஒருசிறுபகுதியாகக் காணப் னுல் பெருமளவு தாக்கத்தை உண்டு ITLOIT LI l-FT g .
செலவீடுகளும், േന്ദ്ര نسلیت அதிகரித்து வருவதால் அer&மக்க: ற்குக்குறை கொண்ட 396}3ల్లో ప్యుత్త மாதுே சென்மதி நிலுவைக் குகேறுப்பு, ட்டஸ்திரம், வாழ்க்கைத்திரம், வரு ஏற்றத்தாழ்வு குறைப்புக் 'ன்பவற் ஏற்படுத்துவதற்கு பதில் மேசிய த அண்8ைக்கால இலங்கை : ல் ஃதரும் பிரங்சினேகளாக இருந்து ன்றன. இதற்கு நிரந்தர தீர்வு, புதிய
செலவுத் திட்டமொன்றுை உரு வதன் மூலகிே ஏற்படுத்த முடியும், ፵ንሿ ̈ தீராதபிரச்சனேகள் தொடர்ந்தே չէք :
புதிய முகவரி
லாலி வீதி, திருநெல்வேலி, மாற்றப்பட்டுள்ளதென்பதுை ; ாள்கிருேம்.

Page 36
உலர் வலயத்தில் புல்
உலர் வலயப் பகுதிகளிலுள்ள நடை வளர்ப்பாளர்கள் தங்கள் கால்ந களைப் பொதுவாக அ டர் வுத் தீவ கொடுத்தோ அல்லது கட்டாந்தரைக மேய்த்தோ வளர்த்து வருகின்ருர்: சாதாரணமாகத் தொழுவங்களில் க வைத்து வளர்க்கப்படும் மிருகங்களு கூடியளவு அடர்வுத் தீவனம் வழங்கட் கிறது. அதேவேளையில் நெல் அறுவ செய்த வயல் களி ல் அல்லது பயிர தோட்டங்களில் மேயவிடும் கால்ந.ை ளுக்கு அடர்வுத் தீவனம் சிறிதளவு அல் முற்ருக வழங்கப்படுவதில்லை. இவ்வா வழங்கப்படும் தீவனம் குறைவாகவோ லது மேயும் புற்கள் (களைகள்) தரம தாகவோ காணப்படும்போது, மிருகங் லிருந்து எதிர்பார்க்கும் உற்பத்தியைப் ெ முடியாமல் போகின்றது. அதுமட்டுமல்ல தனியாக அடர் தீவனம் ஊட்டப்ப போது, செலவு அதிகரிப்பதினுல் பெ படும் இலாபம் மிகவும் குறைவடைகின்ற அதல்ை ஊட்டப்படும் அடர்வுத் தீவ: தின் அளவைக் குறைக்கவும், குறை செலவுடன் உயர் பாலுற்பத்தியைப் ெ வும், கால்நடை உண வில் தரமுயர் பசும்புற்களைச் சேர்ப்பது அவசியமாகின் சாதாரணமாக உலர்வலயப் பகுதி க உள்ள பெரும்பாலான கால்நடை வள பாளர்கள் தரமுயர்ந்த புல்லுற்பத்தி ப தெளிந்த அறிவற்றவர்களாகவே கா6 படுகிருர்கள். அதனுள் இக்கட்டுரை அவ் முன மிருக வளர்ப்பாளர்களுக்கு மிகு நன்மை பயக்குமென்றே எண்ணுகிறேன்
உலர்வலயப் பகு தி க ரூ க்கு உக புல் வர்க்கங்களை முதலிலே கவனிப்பே
* நிர்வக ஆசிரியர் ஊற்று.

உற்பத்தி
سl{6 னம்
ட்டி க்கே
1ւմ(5)
ற்ற
Lėtis
லது ருக அல் ற்ற Safi
It A)
Tģ டும்
gile
ಶಿ ந்த
ந்தி
泷
ற்றி
ROTT
ந்த
ந்த
* பொ. சுந்தனேந்தா, Dip.ia:Agris
| !) gSir 2L6öTL GSLLSuff (Pusa Giant
Napier) 2) gaeaf? * 197” (Guinea “B”) 3) பிறக்கேறியா பிறிசாந்தா (Brachiaria
Brizaniha) கீர் பன்கோலா புல் (Pangolia Grass) 5) பிறக்கேறியா மியூற்றிக்கா (Brachiaria
Mutica)
இவற்றுள் முதல் இரு இனங்களும் கால்நடைகளுக்கு வெட்டித் தொழுவத்தில் ஊட்டுவதற்கு உகந்தவையாகும், மிகுதி மூன்று இனங்களும் மேய்ச்சல் தரைகள் அமைப்பதற்கு உகந்தவையாகும்.
4) பூசா ஜயண்ட் நேப்பியர்
இப் புல்லினம் சாதாரண வெட்டுப் புல் வர்க்கமான நேப்பியரையும் (Pen= nisetum Purpureum), srrahut Luij rray 5 5 65 b (Pennisetum typhoideum) கலந்து, கலப்புப் பிறப்பு முறையில் பெறப் பட்ட ஓர் இனமாகும். இவற்றில் பல வர்க் கங்கள் காணப்படுகின்றன, நேப்பியர் இனம் பல்லாண்டுப் பயிராகவும், கம்பு ஒராண்டுப் பயிராகவும் காணப்படுவதணுல் இவற்றின் கலப்பினங்கள் பல்வேறு வயதுடையவை யாகக் காணப்படுகின்றன. பொதுவாக 4, 5 வருட வயதுடைய கலப்பினங்கள் நடு கைக்குத் தெரிவு செய்யப்படுகின்றன. இவற்றின் தரமும், உற்பத்தியும் மிகவும் உயர்வாகக் காணப்படுவதனுல், இவ்வினம் பலராலும் விரும்பிப் பயிரிடப்படுகின்றது. இதில் 16% வரை புரதம் காணப்படுகிறது.
நடுகை முறை3 இரு கணு க்க ள் கொண்ட துண்டங்களாகத் தெரிந்து, 2த் x 2த் இடைவெளியில் அமைக்கப்பட்ட
سس و ي س

Page 37
* কুক্ত
நடுகை நிலையங்களில், ஒவ்வொரு நிலையத் திலும் இரு துண்டங்கள் வீதம் நடுகையை மேற்கொள்ளலாம்.
நடுகைக் காலம்: பெரும்போக ஆரம் பத்தில் ஐப்பசி முதல் மழிையுடன் நடுகை யை ஆரம்பிப்பது நல்லது.
பசளையிடல் நடுகையின் போது அடிக் கட்டாக என். பி. கே கொண்ட கலவை யொன்றைப் பிரயோகித்து, பின் ஆண் டொன்றுக்கு 200 இரு த் த ல் நைதரசன் வரை கிடைக்கக் கூடியதாக அமோனியப் அல்பேற் அல்லது யூறியாவைப் பிரயோகித் தல் வேண்டும். இவ் நைதரசப் பசுrேயை ஒரே முறையில் பிரயோகிக்காது. ஒவ்வொரு அறுவடையின் பின்னும் பிரித்துப் பிரயோ இத்தல் நல்லது
அறுவடை துண்டங்களே நாட்டி 3, 4 மாதங்களில் அறுவடையை ஆரம்பிக்கலாம். அதன்பின் காலநிலையைப் பொறுத்து 4-6 வார இடைவெளியில் அறு வ டையை மேற்கொள்ளலாம். அறுவடையை நில ஆட்டத்திலிருந்து 9-12 உயரத்தில் மேற் கொள்ளல் வேண்டும். இவ்வாறு செய்வத குல் புதிய மட்டங்கள் தோன்றி விளைவு அதிகரிப்பதற்கு வழிவகுக்க முடியும். இவ் வினத்திலிருந்து 40, 009 இருத்தல்/ஏக்கர் வரை உலர் புல்லாக விளைவைப் பெறமுடி யும். இவ் உற்பத்தி நான்கு பதக்களைப் பரா மரிப்பதற்குப் போதுமானதாகும்.
2, 3 soil ' ' (Panicum Species) இவ்வினமும் ஒரு வெட்டுப் புல்லின மாகும். இதில் பல வர்க்கங்கள் காணப்படு கின்றன, பராமரிப்பதற்கு இலகுவானது. பல்லாண்டுப் பயிராக இவ்வினம் காணப் படு வத ஞ ல் 10-12 வருடம் வரை தொடர்ந்து இவ்வினத்திலிருந்து வினேவைப் பெறக்கூடியதாக உள்ளது. இவ்வினத்தில் 22-13% வரை புரதம் காணப்படுகிறது.
நடுகை முறை: இவ்வினம் மட்டங் கள் மூலம் இனப்பெருக்கப்படுகின் ற .ை
کی سب سے gy&
@
e
3.

?x 2 இடைவெலியில் அமைக்கப்பட்ட நடுகை நிலயங்களில் நிலையத்திற்கு 2 மட் உங்கள் வீதம் நடுகையை மேற்கொள்ள var bħb.
நடுகைக் காலம்: பெரும்போகக்கால அழையுடன் நடுகையை ஆரம்பிப்பது நல்லது
பசனப் பிரயோகம்: பூசா ஜயண்ட் "
இனத்துக்கு வழங்கிய அளவில் பிரயோஇக்க
நீர்ப்பாசனம் வரட் சி யா ன காலங் ளிேல் உயர்விளைவைப் பெறுவதற்கு நீர்ப் சாசனம் அவசியமாகும்.
அறுவடை மட்டங்களை நாட்டி 3-4 மாதங்களில் அறுவடையை ஆரம்பிக்கலாம். தொடர்ந்து 4-6 வார இடைவெளியில் அறு படையை மேற்கொள்ளலாம். அறுவடை யை நிலமட்டத்திலிருந்து கீ"-67 உயரத்தில் மேற்கொள்ளல் வேண்டும். இவ்வினத்தி இருந்து 30, 000 இருத்தல்/ஏக்கர் உலர் ைெற வரை விளைவாகப் பெறமுடிவும். ஒரு *க்கரிலிருந்து கிடைக்கும் உற்பத்தியிலிருந்து ழன்று பசுக்களைப் பராமரிக்க முடியும்.
, பிறக்கேறியா பிரிசாந்தா
(சிக்னல் புல்) இவ்வினம் மேய்ச்சலுக்கு மிகவும் உகந் து. இதில் நிமிர்ந்து வளரும் வர்க்கங்கள், சிறிது சாய்வாக வள கும் வர்க்கங்கள், டர்ந்து வளரும் வர்க்கங்கள் போன்றவை ாணப்பட்டாலும், படர்ந்து வளரும் வர்க் மே மிகவும் விருப்பப் படுகின்றது. இவ் ஒனமும் பல்லாண்டுப் பயிராகக் காணப்படு தஞல் பல வருடங்களுக்கு தொடர்ச்ஓ ாக உற்பத்தியைப் பெறக்கூடியதாக ෂි ගෝir ாது. இதில் 9-12%வரை புரதம் காணப் படுகிறது.
நடுகை முறை; இவ்வினத்தை வேர்த் கண்டங்கவிஞல் இ னப் பெ குக் கீ ல7 ம் *x 18 அடி இடைவெளியில் அமைக்கப் பட்ட நிலையங்களில் நிலையத்திற்கு இரு

Page 38
துண்டங்கள் வீதம் நடுனிகயை மேற்கொள்ள லாம். பெரும் நிலப்பரப்பில்நடுகையை மே கொள்ளும் போது, தரையை முதலில் உழுது பின் துண்டங்களைப் பரப்பி, மீண்டும் உழுது துண்டங்களே மண்ணுள் தாட்டுக்கொள்ள GJFrzĎ.
பசளப் பிரயோகம்: இதன் உற்பத்தி வெட்டுப்புற்களை விட மிகவும் ருறைவாக காணப்படுவதணுல் 150 இருததல் வை நைதரசன் பிரயோகித்தால் போதுமானது
அறுவடை ஏக்கரொன் றி லி ரு ந் து 12,000 இருத்தல் வரை உலர் புல்லை விை வாகப் பெறலாம். நிலமட்டத்திலிருந்து 1"-3" உயரத்தில் அறுவடையை மேற்கொள் ளல் வேண்டும். சேமிப்பதற்கு அறுவடை கையிஞல் அல்லது இயந்திரத்தினுல் மே! கொள்ளப்படுகிறது. சாதாரணமாக இ6 வினம் மேய்ச்சல் புல்லினமாகக் காணப்ப( இதனுல், மிருகங்களை 4-6 கிழமை இடை வெளியில் மேய்வதற்கு அனுமதிக்கலாம்.
வீட்டுத்
வாழ்க்கைச் செலவு மிக வே டத்தில் குடும்ப வருமானத்தை ளுக்கு ஏற்படக்கூடிய செலவை அத்தியாவசியமான உடன் ம வகைகள் ஆகியனவற்றைப் பெ வசதிப்படும் நிலப்பரப்புக்கு ஏற் துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்யும்போது கு தோடு தேசிய உணவு உற்பத்தி வழங்குகிறீர்கள்.
 

நி
4. Li 6ău " Ĝ35 F 6ŭ FT (Digitaria * Decumbens)
சாதாரணமாகப் பிறக்கேறியா பிரி சாத்தா போன்ற மேய்ச்சலுக்கு உகந்த புல்லினமாகும். ஆணுல் 15,000 இருத்தல்/ ஏக்கர் வரை உலர் புல்லை விளைவாகப் பெற முடியும். இதில் 9-12% வரை புரதம் காணப் படுகிறது.
5. பிறக்கேறியா மியூற்றிக்கா
(நீர்ப் புல்)
இவ்வினம் நீர் தேங்கும் பகுதிகளுக்கு மிகவும் உகந்தது. பிறக்கேறியா பிரிசாத்தா போல் நடுகை முறைகளையும், பராமரிப்பு முறைகளையும் மேற்கொள்ளலாம் 12,000ண 15,000 இருத்தல்/ஏக்கர் உலர் புல்லை விளைவாக ப் பெறலாம். 9-12% வரை புரதம் கொண்டது.
(தொடளும்)
தோட்டம்
கமாக அதிகரித்துவரும் இக்காலகட்
அதிகரிக்கவும் உணவுப் பொருட்க க் குறைக்கவும் உடல் வளர்ச்சிக்கு க்கறிவகைகள், இலேவகைகள், பழ ற்றுக்கொள்ளவும் உங்கள் வீடுகளில் ப வீட்டுத்தோட்டம் ஒன்றை அமைத்
டும்பத்தேவை நிவர்த்தி செய்யப்படுவ அதிகரிப்புக்கு உங்கள் பங்களிப்பையும்

Page 39
ஊற்றின் வளர்ச்சியில் டாக் அவர்களின்
அண்மையில் எமது நிறுவனத்திலிருந்து, தனிப்பட்ட பிரச்சினைகளினல் தற்காலிக மாக தமது பதவியிலிருந்து விலகிக் கொண்ட டாக்டர் க. கிருஷ்ணுனந்தசிவம் அவர்களது சேவையை இவ்விதழில் நினைவு கூருவதையிட்டு மகிழ்வுறுகிருேம்.
1972-ம் ஆண்டு ஆரம்பித்த ஊற்று சஞ் சிகை முதல் 1986-ம் ஆண் டு வரை தொடர்ந்து ஊற்று நிறுவனத்தில் சேவை யாற்றிய ஒரேயொருவர் டாக்டர் அவர் களே. ஆரம்பகாலத்தில் இவரின் முயற்சி யும் இவருடன் இணைந்த இவரது நண்பர் ளது முயற்சியுமே ஊற்று சஞ்சிகை வெளி வர அடித்தளமாக அமைந்தது. ஆரம்ப காலகட்டத்தில் ஊற்று சஞ்சிகையின் நிர் வாக ஆசிரியராகப் பதவியேற்ற டாக்டர், பல ஆண்டுகள் அப்பதவியிலிருந்து பணி புரிந்ததுடன், 1977-ல் பிரதம ஆசிரியராக வும், சிலகாலம் ஆசிரியர் குழுவிலும் சேவை புரிந்துள்ளார்.
ஊற்று சஞ்சிகை வெளியிடுவதையே நோக்கமாகக்கொண்டு செயற்பட்ட இக்குழு, அதனை 20.10-1980ல் ஊற்று நிறுவனமாக மாற்றியமைக்க முடிவுசெய்தது. இதற்கு முன்னின்று உழைத்த டாக்டர் அவர்கள், செயலாளர் பதவியையும் தானே ஏற்றுக்
ஊற்று பொது
இப்பகுதியை இவ்விதழில் ல்ெ வருந்துகிருேம்,

. EAR 学、 VE ST KK |
C - U - محی
O 参 டர் க. கிருஷ்ணுனந்தசிவம் ா பங்கு
கொண்டார். இவ்வாறு அமைக்கப்பட்ட நிறுவனம் அபிவிருத்திக் கல்வி நிலையமாக விளங்குகின்றது.
இவரது காலத்தில் இவரது முயற்சியின்
காரணமாக பல கைத்தொழில், விஞ்ஞான சம்பந்தமான கருத்தரங்குகள் நடாத்தப் பட்டதுடன், ஏற்றுமதித்துறையில் கைத் தொழில் ரீதியாக வளர்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆய்வுகள் மேற்கோள்ளப்பட்டன.
அத்துடன் எமது பகுதியில் பல அபி விருத்தித் திட்டங்களைத் தீட்டி, அதற்கேற்ற பணவசதியைப் பெறுவதற்கு பல்வேறு ஸ்தா பனங்களுடன் தொடர்புகொண்டார். இவ ரது முயற்சியின் பயணுகவே யாழ் மாவட் டத்தில் குளங்கள்திருத்தி அமைப்பதற்காக நன்கொடைகள் பெறப்பட்டு, தற்போது குளங்களில் வண்டல்மண் அகற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊற்று சஞ்சிகையின் வெளியீட்டிலும், நிறுவனத்தின் வளர்ச்சியிலும் இவர் ஆற் நிய பணிகள் இவரை என்றும் நினைவுகூர வைக்கும் என்பதில் ஐயமில்லை. இவரது சேவையை மீண்டும் ஊற்று நிறுவனம் எதிர்
பார்த்து நிற்கின்றது.
(நி.ஆ)
அறிவுப்போட்டி
வளியிட முடியாமைக்கு மனம்
جيجيجمعمحاضع الدم
s

Page 40
மருந்துகள் :
素
★
இருத்துவரின் ஆலோசனே இன்றி கூடாது. அத்துடன் உட்கொள்ளும் பெருமல் நிறுத்தவும் கூடாது.
திருந்துகளைப் பொறுத்து அவற்றி (உ+ம்-8 மணித்தியாலம், 12 மவு இருந்துகளே கிருத்துவரின் ஆலோ வேண்டும்,
மருத்துவரின் ஆலோசனையின்றி ! டால் உடலில் பாரதூரமான வில்
குழந்தைகளுக்கு சில மருந்துகள் படுத்தலாம். உதாரணமாக அஸ்: CYCLINE) Gšu Tai paps 2 aug யுடன் மட்டுமே கொடுக்கப்படவே
இல மருந்துகள் உணவிற்கு முன்பா அவற்றை உணவிற்குப் பின்பாக (க சிலவகை மருந்துகளே உணவிற்கு மு அளவு கூடுதலாக இருக்கும். ஆக அறிவுறுத்தல்களே கவனமாக செவி
கர்ப்பவதிகள் கிளினிக்குகளில் .ெ மோலையும் (பனடோல்) தவிர வேறு யின்றி எடுக்கக்கூடாது.
நீரிழிவு நோயாளிகள் நானொன்றிற் அதனை ஒவ்வொருநாளும் காலையில்
தவிர்க்கவேண்டும்.
மூட்டுவாதக் காய்ச்சலால் (RHEU மாதம் ஒருமுறை தவருது BENZ4 டும். தவிர்க்கமுடியோத காரணத்தி saiuttig Slesis (SULPHADIMIDIN வீதத்தில் ஊசியைப் போடுவதற்கு
குழந்தைகளின் கைக்கு எட்டக்கூடி
இருளில் மருந்த்களே (குறிப்பாக வி
நீண்டகாலத்திற்கு வைத்திருந்த ம
ெ

எந்தவொரு மருந்துவகையையும் உட்கொள்ளக் 29ருந்துகளே மருத்துவரின் ஆலோசனையைப்
ன் செறிவு ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கே னித்தியாலம்) உடலில் காணப்படும். ஆகவே சினையின்படி சரியான இடைவேளைகளில் எடுக்க
ஒனவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண் ாவுகின் ஏற்படலாம்.
ாரதூரமான, நிரந்தரமான பாதிப்புக்களே ஏற் affair (ASPIRIN), Gaipansfésaffair) TETRAக்கு உட்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலேசனே 6.
ஐ எடுத்தால் வயிற்றில் புண்கரே ஏற்படுத்தும். ட+ம் அஸ்பிசின்) எடுக்கவேண்டும். அதேபோல் ன்பாக உட்கொண்டால் அவை உறுஞ்சப்படும் 5வே மருத்துவமனையில் உங்களுக்கு தரப்படும் மடுக்க வேண்டும்.
காடுக்கப்படும் சத்து மருந்துகளேயும் பரசிற்ற எந்தவொரு மருந்தையும் திருத்துவ ஆலோசனை
}கு ஒருமுறை ஊசி எடுப்பவராக இருந்தால் போடவேண்டும். மாலேயில் போடுவதைத்
MATC FEVER) un gāzi. GT GTai ATHİNE PERNİ ACİ İLLİ EN tapşım 86öput"), GBa.gif|TR-63 seçilər ஒல் மருத்துவமனைக்கு செல்லமுடியாதுபோனுல் E) குளிசைகளை நாளொன்றுக்கு இரண்டு என்ற த போகும்வரை எடுக்கவேண்டும்.
து இடத்தில் மருந்துகளை வைக்கக்கூடாது.
போதிபர்கள்) எடுத்து உட்கொள்ளக்கூடாது.
குந்துகளை பாவிக்கிக்கூடாது.
தாகுப்பு 3 செல்வி பத்மலோகினி சிவலிங்கம் W.B.B.S.
வல்வெட்டித்துறை வைத்திதுசாலே
G =

Page 41
  

Page 42
Geog
3a56) as Lisa
நெல், தென்னை, கிருமி நாசினிகள் உற்பத்தி வகைக உபகரணங்கள் ஆ
மயூரா ே
АБ6уп
Lu
S2T:
蕊á
Oil, ß.
GRIS
Point Pedro Road, lirti palai, Kopay.

ரக்கு சாமான்கள். மிளகாய் உரஐகைகள்
தரமான உப2உணவு ா, வீடுகட்டுவதற்கான கியவற்றைப் பெற்றுக் இொள்ள ரடிங் சென்ரர்
வீதி,
றழ் றேட்ஸ் στις 6ής
路 Compliment
SAN’S

Page 43
. - ஆங்கிலக்கள்
- - - ص۔
செல்வா ரேட்
கண்டி ருேட்
மின்சார உபகர இரும்புச் சாமா பெயின்ற்
S. S. Shelvarajah, CHELVA, RADE CENTRE,
KANDY ROAD,
AELLA.
“ANGLO. ASIAN FE
DISTRIBUTORS:- FA
K. E. S. ROAD, C
விவசாயிகளே:
el sit utilis.
Anglo Asian
அலறேன். லோள் மற்றும் களே ெ கொல்லி கோசை மற்றும் தரமான சகல விதமான
வேண்டிய இடம்
கமக்காரர்
காங்கேசன்துறை வீதி,
கன்னுகம்.

னங்கள்
sits sit
பாத்திரங்கள்
RTILISERs LTD.
RAMAERT "TEORET {HUNNAKAM.
தாக்கும் பூச்சி புழுக்களே ாறே பாவியுங்கள் கிருமிநாசினிகளான ஸ்பான், மொனுேக்குருேட்டோபோஸ் அலாக்கர், 山望垂玉圭
r Anglo Asian 9 Jau 53:ssžaTUqüío விதை பொருட்களேயும் பெற நாட
மாளிகை

Page 44
அ பாடசாலை உபகரணங்கள் அ சகலவிதமான பாட
D ஸ்ரேசனறிச்
இ இந்திய 8
அ புதின்
ーイ
யாவற்றையும் மலிவு
இன்றே
麟團露鸚膠為 實體為鷗露露
ஆ& சகல எவர்சில்வர், பித்த பிளாஸ்ரிக், வீட்டுப்பான 姜 VET MENS - G
கணிஉப் ஆ& சகல பித்தளை, அணு ஆ& கோவில்களுக்கான
G ឧក្រិញ ភ្ជាពិ விளக்குகள் தண்ணின் இை
விசேட வார்ப்பு
* کیسے پیم ?
165, (80) க யாழ்ப்பாணம். இளை: மாரி அம்மன் லேன்,
திருநெல்வேலி தெற்கு,
யாழ்ப்பானம்,
 
 
 

நூல்கள்
மான்கள் " "
ஞ்சிகைகள்
ாப் பத்திரிகைகள் வாழ்த்து மடல்கள் இ கலண்டர் ட்யறி வகைகள்
ாகப் பெற்றுக்கொன்ன நாடுங்கள்
- நிருபா ரேடர்
த்திரி வீதி, யாழ்ப்பாணம்.
ள்ே, அன்பளிப்புப் பொருட்கள், பனேக்கான உபகரணங்கள் 1ற்மின்ஸ், கால்நடைக்கான புக் கலவை லுமினிய வார்ப்பு வேலைகள்
பட்டுக்குடை
pš6ů Judů (Pump “Asting) த் தேவைகள்
கை லிமிட்டட் "ங்கேசன்துறை வீதி,
T. PHONE, 23837

Page 45
நாளுக்கோர்
நாடுவது உ6
இவற்றை அளிப்
சீமா
S 夔
Dealer
TEX TILES 8 F
FC WEDD INC
S. CANJE E PURAM AARA
BENA
ΟTH High Ouality SA REES (
Shirtings Mill 8 Han
122, Power House
Branches ; SEE MATI, Fanc
 

புதுமை
பதுதான்
s in
ANCY GOODS
) R
。真AR臣臣真
LK
\ T HARMAPURAM/ RES
E1RS Good Ouality Suitings doom Textiles etc.
2 Road JAFFNA
y, Jaffna 8F Chun nakam

Page 46
அருந்துங்கள்
உங்கள் அன்றட
வெற்றுப் பக்கட்டுக 1987 ஆம் வருட வர்ண
மகிழ்விக்கக்
அண்ணு G
-ഉം
இணுவி
புனித வளன் கத்தோலிக்க அ
ܕ ܡ . ܘ 1+ ܪ1.¬¬.i¬.
 

ரும்
|டன்
}6) 15
ജ്ഞ
t
புகளே!
அண்ணு தயாரிப்புகளின் ளே சேகரியுங்கள்!
கலண்டர்கள் உங்களை
காத்திருக்கிறது.
தாழிலகம்
Τ. Ρ. 234 13
234 12