கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1986.01-02

Page 1
அறிஞர் தம் இத தன்னே மொண்டு எண்ணம் செழித்த புதியதோர் உலக
தை= மாசி 1986
 
 

ஒடை ஆழ நீர் செறி தரும் மக்கள் ി ഉണ്ഠി ഉജ് ീഴി
) ബ?)
விலை ரூபா இ5ை0

Page 2
s OOTRU-Science Magazine in Tai
5OTH IfAUE - SPECIAL iN THIS ISSUE
k Artificial Insemination (1) sk Poetic Fountain
k Textual Criticism-A Research Ap
k Application of Fertilizers in Agric
-Some Facts (2)
the Winter Season Rainfall in th
- (7ர4, Jafna
amin A and it's Functions است.
k Communication Satellites  ܼ ܝ . k AIDS–A Killer Disease k Biographies of Scientists (1)–J.
OOTRU EDITO
Chief Editor: Asst. Chief Dr. R. Siwakan esan Dr. K. Suku B. V, Sc,, Ph. - D. M.E.
E DI TO RIAL BOARD :
Prof. S. V. Parameswaran, M.Sc., Ph.D. C. r. R. S. Navaratnam, B.V.Sc., F.R. V.C. Mr. R. Pathmanaba lyer, B.Sc.
Mr. R. Sivana ndhan, B.Sc. Dip-in-Ed.
COMPILING EDITOR OF THIS ISSUE:
Editorial Associates:
| Miss. Puvanajothi Sampas
Mr. S. Balachandran Correspondence; ー丁 Editor OOTRU 烹 OOTRU (ORGANSA
- | Mari Amman Lane,
: Thirunelvely, Jaffna.
CORU C Chairman: Prof. As Thurairajah
Secretary: Dr. K. Krishnananthasivam
 
 
 

mil 1986 Vol. 14 No. 1
NUMBER
- Dr. R. S. Navaratnam - Mr. N. Veeramany Iyer
proach -- Mr. Kanagasablapathy
Nageswaran Sulture
– Mr. V. Kathiramalai
e a Region - Mr. S. Balachandran
- Dr. C. T. Ravirajan
- Prof. A. Thurairajah
- Dr. K. Sukumar C. Maxwell - Mr. R. Pathmanaba Iyer
RIAL COMMITTEE
Editor: Administrative Editors:
Tą f Dr. K. Krishnananthasivam,
B.S. B V.Sc., M.V., Sc.
Dr. C. T. Ravirajan
B.V.Sc., (Hons.)
Administrative Officer; Mr. V. A. Moorthy
Miss. V. Arasaratnam, B.Sc. (Hons.), M.Sc. Mr. W. Venkatesh, B.Sc., (Hons.) Mr. S. Anandavijayan
DR. K. SUKUMAR
ivam
ATION,
Phone: 021-22047
IR GAN SATION
Vice Chairmen: Prof. V. Tharmaratnam
Mr. S. R. Asirwatham
Dr. N. Nadesan

Page 3
喜三ARLA。 CHUN
ஊற்று
இருதிங்கள் அறிவியல் ஏடு 50வது
தை-மாசி 1986
பிரதம ஆசிரியர்
3). Gausēsīsšī B. V., Sc, Ph, D.
உதவி பிரதம ஆசிரியர்
2
க சுகுமார் M. B. B.S.
கிர்வாக ஆசிரியர்கள்:
s. &56696553aulo B. V. Sc., M. V. Sc.
ga, f, gain, Tingsii B. W. Sc. (Hons)
ஆசிரியர் குழு
sti), ofi, uЈGubičajsir M.Sc. Ph. D. இ. சு. நவரட்ணம் B.V. Sc. E. R. V, C, இ. பத்மநாப ஐயர் B. Sc. G. Gaum GOTË555T B.Sc., Dip-in-Ed. வசந்தி அரசரத்தினம் B. Sc. (Hons), M. Sc. hi, Gauria, Gilgi B.Sc. (Hons) எஸ். ஆனந்தவிஜயன்
நிர்வாக உத்தியோகத்தர்:
ബ அநவரதவிநாயகமூர்த்தி
ܗܐ°_\_\°_\_¬ܐ
இவ்விதழின் அமைப்பும் தெ
தொடர்புகள்: தனிப்பிரதி ஆசிரியர், ஊற்று, 50வது Fn ஊற்று நிறுவனம், ஆண்டுச் சர் மாரி அம்மன் ஒழுங்கை, திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்
தொலேபேசி: 02-2047 பூஜழ் சலுற்று

ܕ ܬà. . .ܕ tsܢܬ ܢ ܐ ܡ . 嵐 WEST三
A K A M
சிறப்பிதழ்
தொகுதி : 14 இல, 1
உள்ளம் செயற்கைமுறைச் சினேப்படுத்தல்
டாக்டர் இ. சு. நவரத்தினம் 夏 கவியூற்று
மா, த, ந. வீரமணி ஐயர் 6 霹6T蕊瓦ü --- மூலபாடத் திறனுய்வா?
பாடபேதத் திறய்ைவா?
கனகசபாபதி நாகேஸ்வரன் sts
சில விளக்கங்கள் (2) வ. கதிரமலே 19 பொது அறிவுப் போட்டி 。 身飘 யாழ்ப்பாணப் பிரதேசத்தின் மாரிப் பருவ மழைவீழ்ச்சி செ. பாலச்சந்திரன் 933 - 27 விற்றமின் Aயும்
அதன் உடற் தொழிற்பாடுகளும் டாக்டர் சி. ரி. ரவிராஜன் 粤? புதிய வெளியீடுகள் 4 செய்தித்தொடர்புச் செய்மதிகள்
பேராசிரியர் அ. துரைராஜா எய்ட்ஸ்-ஒரு கொல்லும் நோய்
-Těšifř 3. aguartii 葛事 விஞ்ஞானிகளின் வாழ்க்கை
வரலாறுகள் (1) ஜே.சி. மக்ஸ்வெல் இ. பத்மநாப ஐயர் **擎 61
3.
O
O
அட்டைப் படம் 8 ரழனி
ாகுப்பும் டாக்டர் க. சுசுமார்
5-00 (தபாற் செலவு 75 சதம்) ப்பிதழ் 8-50 ( தா : (தபாற்செலவு உட்பட)
சாதாரண பதிப்பு ரூபா 30-00 (நியூஸ் தாள்) விசேட பதிப்பு esus 49-00 (வெள்ளைத் தாள்)
நிறுவனத்தின்' பெருக்கு அனுப்பப்படவேண்டும்.
a 必 劈

Page 4
香
o siT
இவ்விதழ் ஊற்று சஞ்சிகையின் 50 வது இதழாக, அதிக பக்கங்களுடன் மலர்ந் துள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சில இளம் ஆசிரியர்களும், மான வர்களும் தூரதிருஷ்டி நோக்குடனும் தீர்க்க தரிசனத்துடனும் 1972-ம் ஆண்டு ஊற்று சஞ்சிகையை உருவாக்கினர்கள். ஊற்று நடந்துவந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது ஓர் மனநிறைவு ஏற்படுகிறது. தமிழ் பேசும் சமுதாயத்திற்கு ஊற்று ஆற்றிய பணி கணிசமானது. இதுவரை பல்துறை சார்ந்த 500 இற்கு மேற்பட்ட அறிவியற் கட்டுரைகளையும், 11 அறிவியல் நூல்களை யும் ஊற்று வெளியிட்டுள்ளது. விஞ்ஞானத் தை ஜனரஞ்சகப்படுத்தும் பல்வேறு நட வடிக்கைகளிலும் ஊற்று ஈடுபட்டுள்ளது. இந்த உழைப்புகளின் பின்னணியில் பலர் இருந்திருக்கிருர்கள். அவர்கள் எல்லோரும் எமது நன்றிக்குரியவர்கள்.
காலத்தின் தேவையை உணர்ந்து ஊற்று சஞ்சிகையுடன் மட்டும் தமது பணி யினை நிறுத்திக் கொள்ளாமல் 1981 -ம் ஆண்டு அபிவிருத்திக் கல்விக்கான ஒர் மத்திய நிலையமாக (Centre for Development Studies) 237 sû0) ouJavaOT Lb 2-Q5aT5 கப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது திருநெல்வேலி, மாரியம்மன் வீதியில் அமைந் துள்ளது. ஊற்று நிறுவனத்தின் முன்னுேடி யான ஊற்று சஞ்சிகை இன்று, ஊற்று நிறு வனத்தின் பல்வகைப் பணிகளின் ஒர் அங்கு மாகியுள்ளது. அபிவிருத்தி, தொழில்நுட் பம் தொடர்பான தகவல்களைப் பெறக் கூடிய நூல் நிலையம் ஊற்று நிறுவனத்தில் உள்ளது.
இன்று ஊற்று சஞ்சிகை எதிர்நோக்கி யுள்ள பிரச்சனைகள் இரண்டு, முதலாவதாக

6TD
போதிய கட்டுரைகள் பிரசுரிப்பதற்கு இடைக்காமை, இந்தக் குறைபாடு விரைவில் நீங்குமென எதிர்பார்க்கிருேம். இரண்டாவ தாக ஊற்று விற்பனை செய்யப்படும் பிரதி களின் எண்ணிக்கை.பொதுவாக இலங்கைத் தமிழ்ச் சஞ்சிகைகள் நீண்டகாலம் நீடிப்ப தில்லை. இலங்கையில் பல்வேறு தடைகளையும் தாண்டி தொடர்ந்து வெளிவரும் சஞ்சிகைக ளாக சிரித்திரன்', 'மல்லிகை ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். தமிழ் நாட்டில் பல கோடி மக்கள் வாழ்வதால், சனத்தொகைக்கு ஏற்ப கணிசமான விதத்தினர் சஞ்சிகைகளே வாங்குவார்கள். இதனுல் அங்கு சஞ்சிகைகளே வெற்றிகரமாகவும், சகலரையும் கவரும் விதத்திலும் இலாபத்துடன் வெளியிடமுடி பும், இலங்கையில் எந்த தமிழ்ச் சஞ்சிகை பும் வெற்றிகரமாக வெளிவர வேண்டுமானுல் தமிழ்ப் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் தமிழ்ச் சஞ்சிகைகளே வாங்கி ஆதரிக்கவேண் டும் அதிக விற்பனை இருந்தால் அதிக பக்கங் களுடன், கவர்ச்சிகரமாக எந்தச் சஞ்சிகை யையும் வெளியிடமுடியும், இவ்வகையில் ஊற்று வாசகர்கள் ஒவ்வொருவரும் புதிய சந்தாதாரர்களேச் சேர்த்து, ஏனையோரையும் ஈடுபடுத்தி ஊற்று சஞ்சிகையின் தொடர்ந்த வளர்ச்சிக்கு உதவ முடியும் இலங்கையின் ஒரேயொரு தமிழ் அறிவியற் சஞ்சிகை என்ற வகையில் ஊற்று சஞ்சிகைக்கு ஒவ்வொரு வரும் முடிந்தளவில் தமது பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிருேம்,
ஊற்று பற்றிய கருத்துக்களே எழுதுங் 56. ஊற்றின் தற்போதைய அமைப்பை விரும்புகிறீர்களா என்பதையும், எவ்வகை பான மாற்றங்களே எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் குறிப்பிடுங்கள்.
உதவி பிரதம ஆசிரியர்

Page 5
செயற்கைமுறைச் சினைப்படுத்
{ନ୍ତି ।
வரலாறு
உலகின் மு த லா வது வெற்றிகரமான செயற்கை முறைச் சினேப்படுத்தல் என்று கருதப்படுகிற - நம்பகரமாக ஏடுகளில் பதி யப்பட்ட - நிகழ்வானது 780) ஆண்டு ஸ்பலன்ஸானி என்ற இத்தாலிய உடற்ருெ ழிலாளரால் செயற்கைமுறைச் சினேப் படுத்தல் மூலம் நாய்க்குட்டிகளைப் பெறப் பட்டமையாகும். 19ம் நூற்ருண்டில் ஆங் காங்கே இம்முறை பலரால் மேற்கொள்ளப் பட்டபோதும் 1900ம் ஆண்டளவில்தான் பரவலாக இடம் பெற்றது. கால்நடைகளைச் செயற்கை முறையில் சினேப்படுத்துதல் பற் றிய விரிவாகன ஆராய்ச்சிகள் முதலில் ரஷ் யாவிலும் பின்னர் யப்பானிலும் மேற்கொள் ளப்பட்டன. அவற்றின் பலணுக 1938ம் ஆண்டளவில் ரஷ்யாவில் ஆயிரக் கணக்கில் மாடு, குதிரைகளும் இலட்சக்கணக்கில் செம் மறியாடுகளும் செயற்கை முறைச் சினேப் படுத்தலுக்குள்ளாகின. அதற்கேற்ப இம் முறையில் தேர்ச்சிபெற்ற வல்லுனர்களையும், அவர்கள் அதிகளவில் உருவாக்கியிருந்தனர். தொழில் நுட்பரீதியாக இம்முறையை இத் தாலியர் உலகத்திற்கு அளித்திருந்தும், இம் முறையின் வர்த்தக ரீதியிலான உற்பத்திப் பலனை ரஷ்யர்களே மு த லில் அறிந்து கொண்டு ஏனையோருக்கும் எடுத்துக்காட்டி
புள்ளனர்.
இலங்கையில் 1938ஆம் ஆண்டில்தான் செயற்கை முறைச் சினேப்படுத்தல் பரிட் சார்த்த ரீதியாகப் புகுத்தப்பட்டது. அக் காலத்தில் நாம் தொழில்நுட்ப ரீதியாகப் பின்தங்கிய நிலையிலிருந்தபோதிலும், பரீட் சார்த்தச் செயற்கைமுறைச் சினப்படுத்தல் உடனடியாகவே வெற்றியைத் தந்தது. ஏனெனில், செயற்கைமுறைச் சினைப்படுத்
G
* வடபிரதேச தீவிர கறவை அபிவிருத்தித் திட்ட உப

,
: நவரத்தினம் B. V. SC, R. R.V, C,
ல அறிமுகப்படுத்திய அதே ஆண்டு புரட் ாதி 2ஆம் திகதி (2-9-1938) இம்முறை ல் சினையூட்டப்பட்ட பசு ஒன்று கன்றினை ன்றது. இதன்பின் உள்ளூர்த் தொழில் ட்ப வளர்ச்சி, இரண்டாம் உலகப் போரி லும், 1943ஆம் ஆண் டி ல் உண்டான காள்ளை நோயினுலும் (Rinderpest, 1943 1946) சிறிது தடைப்பட்டிருந்தது. பின் 950ஆம் ஆண்டு தொடக்கம் துரித ளர்ச்சி அடைந்து வந்துள்ளது.
முக்கியமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் க்காலகட்டத்தில் விலங்கினங்களில் மாடு, சம்மறி ஆடு, பன்றி, குதிரை, நாய், பூனை, காழி,பரிசோதனைக்கூட விலங்குகள்முதலிய ற்றிற்கும், சில பூச்சி இனங்கட்கும் நம்பகர ான முறையில் செ. மு. சினைப்படுத்தல் சய்யும் அளவிற்குத் தொழில் நுட்பம் ளர்ச்சியடைந்துள்ளது.
இலங்கை போன்ற வளர்ச்சியடைந்து ரும் நாடுகளிற் கால்நடை அபிவிருத்திக்கே க்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. திலும், விசேஷமாக மாடு வளர்ப்புக்குத் ான் முதன்மைஅளிக்கப்பட்டு வருகின்றது.
எனவே இக்கட்டுரையிலும் தொடர்ந்து ரவிருக்கும் சிலவற்றிலும், மாடுகளைச் சயற்கைமுறையில் சினைப்படுத்தல் சம்பந்த ான சில விடயங்களே ஆராய்வோம்.
செயற்கைமுறைச் சினேப்படுத்தல்
செயற்கை முறைச் சினேப்படுத்தல் என் வம்போது பொதுவாக ஓர் இனத்தின் ஆண், பெண் இரண்டும் இயற்கையாகச் சர்தலின் விளைவாகப் பெண் கருவுறுதலுக் ப் பதிலாக, மனிதன் தன் ஆராய்ச்சிகளுக் ாகவோ அல்லது நேரடியாகத் தன் நலனுக் ாகவோ, அவற்றின் சேர்க்கையில் இடை
அலுவலர் பண்ணை, யாழ்ப்பாணம்

Page 6
யிட்டு அதாவது ஆண்-பெண் நேரடிச் சேர் கையைத் தவிர்த்து ஆணிலிருந்து விந்து களே எடுத்து அவற்றை, அதே இனத்தை சேர்ந்த (அல்லது கிட்டியதோர் இனத்தை சேர்ந்த) ஒன்று அல்லதுஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணுள் உரியகாலத்திற் செலுத்தி அை அல்லது அவற்றைக் கருவுற வைத்தலைே குறிக்கிறது. இது இவ்வாருயின் விந்து களேப் பெறும் முறையும், அவற்றை உட செலுத்தும் முறைகளும் செயற்கையே என னும் இம்முறைகள் மிகவும், அண்ணளவா இயற்கை நியதிகளோடு ஒத்தனவாக இருக் வேண்டும். மேலும் இம்முறையால் ஆன னின்றும் பெறப்பட்ட விந்துகளைக் கெட டுப்போகாமல் பாதுகாப்பதும் ஒரு கட்டாய கடமையாகின்றது. இதிலிருந்து நாம் அற யப் பெறுவதாவது இச்செயற்கை முறைய ஞல் நன்மைகளுடன் தீமைகளும் உண்ட வதைத் தவிர்க்க முடியாதென்பது.
எனவே மு த லி ற் செயற்கை முற்ை: சினேப்படுத்தலின் நன்மை, தீமை எ6ை யெவை என அறிந்துகொள்வோம்.
செயற்கைமுறைச்சினைப்படுத்தலின் நன்மைகள் 1 இயற்கையாக ஒரு காளே பசுவுடன் ஒருமுறை சேரும்போது அதனின்று வெளி பேறும் (சுக்கிலத்தில் உள்ள) விந்துகள் முற்றிலும் அப்பசுவினுள்ளேயே செலு, தப்படுகின்றன.ஆனுல் அப்பசு கருத்தரிப் தற்கோ தேவையானது ஒரு சிறு பங்ே (10,000,000 விந்துகள்) அதனிலும் ஒே யொரு விந்தே சூலுடன் அதாவது மு. டையுடன் சேருகின்றது. செயற்கைமுை யிற் காளையினின்று பெறப்பட்ட விந்து கள் கொண்ட சுக்கிலமானது ஐதாக்க படக்கூடியது. இதனுல், காளையொன்ற லிருந்து ஒருதடவை பெறப்பட்ட சுக் லத்தினை ஐதாக்கி, பல பங்குகளாக அத்தனை (பல) பசுக்களுக்குச் சினையூட்ட பயன்படுத்தலாம். ஆகவே,

”
அ) இயற்கை முறையில் பல காளைகள் தேவைப்படுமிடத்து, செயற்கை முறை யில் ஒன்று அல்லது மிகச் சில காளைகளு டன் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள 6UTլի,
ஆ) காளைகளைப் பராமரிக்கும் தேவை சிறு பண்ணையாளருக்கு அற்றுப்போகிறது. (காளைகளைப் பராமரிப்பதில் எழும் நிலம், செலவு போன்ற தேவைகள் அற்றுப் போகின்றன)
இ) உயர் உற்பத்தித் திறன் உடைய காளே களைத் தெரிந்தெடுத்து, அவற்றைக் கூடிய வரையிற் பரந்த அளவில் இனப் பெருக் கத்துக்குப் பாவிக்கலாம்.
2. ஐதாக்கப்பட்ட சுக்கிலம், ஒன்றில் குளி ரூட்டப்பட்ட நிலையில் (4?-8? சென்டி கிரேட்) அல்லது அதி குளிரூட்டப்பட்ட நிலை யி ற் பாதுகாக்கப்படக்கூடியது. ஆகையினுல், அ) எங்கோ இருக்கும் காளையொன்றின் விந்துகளை, குளிரூட்டப்பட்ட நிலையில்) ஒரு நாட்டில் ஒரிடத்திலிருந்து அதிக தூர முள்ள இடங்களுக்கும், (அதி குளிரூட் டப்பட்ட நிலையல்) ஒரு நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்கும் எடுத்துச் சென்று பல பசுக்களுக்குச் செலுத்தி அவற்றினைச் 争苓LLG圭éa汀ü。 ஆ) இனக் கலப்பினுல் இனவிருத்தி செய் தல் இலேசாகின்றது. அதாவது, ஒரு நாட்டின் உற்பத்தித் திறன் குன்றிய தோர் இனத்தினே, உயரினக் காளைகளி லிருந்து பெறப்பட்ட சுக்கிலத்தினைக் கொண்டு சினைப்படுத்தல் மூலம், உயர் உற்பத்தித் திறன் உடைய கலப்பினப் பசுக்கள் உருவாகின்றன. இங்கு காளை களை இறக்குமதி செய்வதற்குப் பதில் சுக்கிலத்தை மட்டும் இறக்குமதி செய்து பயன் பெறலாம்.
3 நியமிக்கப்பட்ட சூழ்நிலையில் பாதுகாக்
கப்படின், அதி குளிரூட்டப்பட்ட சுக்கி லம் பல வருடங்கட்குத் தன்மைகெடாது
- a -

Page 7
இருக்கும். எனவே, ஒரு காளையிலிருந்து பெறப்பட்ட சுக்கிலத்தினே. இம்முறை யில் அக்காளே இறந்த பல ஆண்டுகள் பின்னரும் பயன்படுத்தலாம். அதன் மூலம், ஒரு காளே இறந்து பல வருடங் கள் பின்னரும் கூட அதன் கன்றுகள் பிறப்பதற்கு வாய்ப்புண்டு.
4. நல்லதெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட காளையொன்றிலிருந்து எ க் கா ர ண ம் கொண்டாவது (உதாரணமாக, காலில் முறிவோ நோவோ ஏற்படின்) வழமை யான முறையிற் சுக்கிலம் சேகரிக்கப்பட முடியாவிடின், மின்னலைகளைப் பிரயோ கித்துச் சுக்கிலத்தினைப் பெறக்கூடியதாக வுள்ளது. இதனுல் அவ்வாறன காளை யினைப் பயனற்றதெனப் புறந்தள்ளி விடாமல், அதன் திறனைப் பெற்றுக்கொள்
ளக்கூடியதாகின்றது. 5. செயற்கை முறைச் சினேப்படுத்தலின் போது (அ) காளை பசுக்களுடன் சேர் வது தவிர்க்கப்படுவதாலும் (ஆ) செயற் கையாகப் பெறப்பட்ட சுக்கிலம் பதனி டப்படும்போது கிருமி கொல்லிகள் சேர்க் கப்படுவதாலும், (இ) செயற்கை முறை யிற் சுக்கிலம் எடுக்கப் பாவிக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட காளைகள் நோய் அற்ற நிலையில் அடிக்கடி பரிசோதனைக் குட்படுத்தப்பட்டுப் பராமரிக்கப்படுவதா லும், ஆண்-பெண் சேர்க்கையினுல் உண் டாகும் நோய்களும், அவற்றினுல் உண் டாகும் அழிவுகளும் அறவே ஒழிக்கப் பட்டோ, அல்லது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கவோ முடியும்.
ബ
6. காளைகளிற் சில மூர்க்கமுள்ளன. அவற் ருல் பண்ணையாளர்க்குப் பல ஆபத்துக் களும் விளைவதுமுண்டு. தேர்ந்தெடுக்கப் பட்ட சில காளைகளே பாவிக்கப்படுவ தால் இவ்விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளவும் வாய்ப்பாகின்றது.
7. காளைகள் தேர்ந்தெடுக்கப்படும்போது இனப்பெருக்குத் திறன், உற்பத்தித் திறன்
= छै

என்பனவற்றிற்கு மட்டும் அல்லாது அவற் றின் மனுேபாவம்,இனத்திற்கேற்ப குணுதி சயங்கள், தேவைக்கேற்ற அவையவங் களின் சிறப்பு, (உ-ம். பால் உற்பத்திக்கு மடி, இறைச்சி உற்பத்திக்கு தசைகளின் வளர்ச்சி)என்பவற்றிற்குமாகத் தெரிவுகள் செய்யப்படுவதால் அவற்றின் சந்ததியின் தன்மைகளும் விருத்தியடைகின்றன. அத்துடன் விரும்பத்தகாத குணுதிசயங் களும் (முட்டுதல், காலால் அடித்தல், வெருளுதல்) தவிர்க்கப்படுகின்றன,
செயற்கை முறைச் சினைப்படுத்தல்மூலம் இனப் பெருக்கம் / இன விருத்தி செய்யப் படும்போது பற்பல விபரங்கள் அடங்கிய குறிப்பேடுகள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. இவை நேரடியாகப் பண்ணையாளர்கட்கு அவர்களின் பரா மரிப்புக் குறைபாடுகளே அறிந்து, வேண் டிய நிவர்த்திகளைச் செய்யவும், பராமரிப்
புத் திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன. - அதனுல் அதிக லாபம் ஈட்டவும் உதவு
கின்றன.
அத்துடன் இம்முறையில் ஈடுபடும்போது மிருக வைத்திய பரிசோதனை அடிக்கடி தேவைப்படுவதால் (உ-ம் சினைப் பரி சோதனை) பண்ணைகளில் ஏற்படும் நோய் களே எளிதிலும், கூடியளவு குறுகிய காலத் திலும் அறிந்துகொள்ள வாய்ப்பேற்படு கின்றது. இதல்ை நட்டங்களைக் குறைக் கவோ, தவிர்க்கவோ முடிகிறது.
10. திட்டமிட்ட இன விருத்தி செய்தல் இலகுவாகவும், துரிதமாகவும் (குறுகிய காலத்தில்) குறைந்த செலவுடனும் சாத் தியமாகின்றது.
1. செயற்கைமுறைச் சினப்படுத்தல்மூலம் இனவிருத்தி செய்கையிற்காளை-பது நேர டிச் சேர்க்கை தவிர்க்கப்படுவதாற் பரு மன் கூடிய காளை சிறிய பசுவுடன் சேரும் போது ஏற்படக்கூடிய காயங்கள், முறிவு களினின்றும் பசுக்கள் பாதுகாக்கப்படு கின்றன.
s

Page 8
12 தொற்றுநோய்கள் உள்ள காலத்தின்
காளே-பசு நேரடிச் சேர்க்கை இருக்குப ஞல் ஒரு காளை மூலம் பல பசுக்களுக் நோய் விரைவிற் தொற்றும் ஆபத் உண்டு. ஆணுல் இன்று பல நாடுகளிலு பெறப்படக்கூடியதாயுள்ள அதி குளிரூ டப்பட்ட சுக்கிலம் முன்கூட்டியே பெற பட்டுப் பதனிடப்பட்டுச் சே க ரி த் வைக்கப்படக்கூடியதால், இவ் வழியி நோய்கள் பரவுவது தவிர்க்கப்படுகிறது அதுவுமல்லாமல் இந்நோய்க்காலத்திலு சினேப்படுத்துதல் தடைப்படாது செய்ய கூடியமை சாத்தியமாகின்றது.
13. செயற்கைச் சினைப்படுத்தலில் விந்
கள் காளையினின்றும் வெளியெடுக்கப்ப வதால் ஆண்-பெண் விந்துகளை இன கண்டு பிரித்தெடுத்து வேண்டியவா ஆண் கன்றுகளையோ, பெண் கன்றுக3 யோ பெறுவது சாத்தியமாகின்றது ஏற்கனவே இம்முயற்சியில் விஞ்ஞானிக ஈடுபட்டுள்ளனர்.
தீமைகள்
இயற்கைச் சூழ்நிலையில் இனச்சேர்க்ை இடம்பெறுகையிற் பசுக்களின் வேட்கை காலத்தைக் காளைகள் இலேசில் நுகர்ந் அறிந்துகொள்கின்றன. இதனுல் அை காலந்தாழ்த்தாமல் அடிக்கடி சினையு. கின்றன. ஆனல் செயற்கை முறை செயற்படுத்தலால் காளையின் மேற்கூறி பங்கு முற் ரு க அகற்றப்படுகின்றது எனவே வேட்கையை, உற்ற காலத்தி கண்டறிந்துகொள்வது பண்ணையாளனி முக்கிய பொறுப்பும் கடமையுமாகின்றது இனப்பெருக்கத் திறன் இவரில் அதி பட்சம் தங்கியிருக்கிறது. இதில் குை பாடு ஏற்படுமிடத்து பசுக்கள் கர்ட் முறும் வீதம் குறைந்துவிடும். எனே பண்ணையாளர் ஆற்றலும் அனுபவமு உள்ளவராய் இருத்தல் மிகமிக அவசி மாகின்றது.
2 விந்துகள் ஆணிலிருந்து பெண்ணிற்கு
நேரடியாகச் செல்வது மாற்றப்பட்

இடையில் பதனிடப்படும்போதும்/பாது காக்கப்படும்போதும், பின்னர் உட்செலுத் தப்படும்போதும் பலரினுற் பல சூழ்நிலை களிற் கையாளப்படுவதால் இவ்வாறு சே க ரி க் க ப் பட்ட விந்துகள் வீரியம் குன்றுதல் தவிர்க்க முடியாததாகின் றது. எனவே இங்கும் இவ்விடை நிலை யில் ஈடுபடுபவர்கள் மிகவும் தேர்ச்சியும் அனுபவமும் உள்ளவராதல் வேண்டும். எவரொருவரோ அல்லது சிலரோ திறமை
குன்றியவர்களாகுமிடத்து பாரதூரமான
விளைவுகள் ஏற்படும்.
மேலும் சுக்கிலம் வெளியெடுக்கப்படுவ தால் சுத்தம் மிகவும் இன்றியமையாத தாகின்றது. இது ஓரளவுக்கே கடைப் பிடிக்கக்கூடியது. நுண்ணுயிர்க் கொல்லி களும் வேறு இரசாயனப் பொருட்களும் சேர்க்கப்படுவதால் ஓரளவுக்காதல் சுத் தக் குறைவால் உண்டாகும் தாக்கம் நிவர்த்தி செய்யப்படுகிறது. அசுத்த நிலை யில் கையாளப்படுமானுல் பன்மடங்கு வேகமாக நோய்கள் பரவ இடமுண்டு. அத்துடன் கருக்கட்டல் தடைப்படுவதும், கட்டப்பட்ட கரு அழியவும் இடமுண்டு.
காளைகள் தவறுதலாக நோயுற்றனவா யும், பரம்பரைக் குறைபாடுகள் உள்ளன வாயும் தேர்ந்தெடுக்கப்படின் இந்நோய் களாலும் குறைபாடுகளாலும் விளேயும் அனர்த்தங்கள் மிகக் கெதியிலும், பெரு மளவிலும் பரவிப் பெரும் நஷ்டங்கள் ஏற்படும். இவற்றைத் தவிர்ப்பதற்கும்
மிகக் கடினமான பரிசோதனைகள் அடிக்
கடி கூடிய செலவிற் செய்துகொள்ள
வேண்டியதும் அவசியமாகின்றது.
இம்முறையில் பண்ணேயாளர் பி ற ர்
செய்யும் சேவையில் தங்கியிருக்கிருர், இதனுல் தனக்குத் தேவையேற்படுமிடத்து சேவை செய்யப் பலருக்கு அறிவிக்கவும்
துரித போக்கு வரத்திற்கும் வசதிகள் நிச்சயப்படுத்திக் கொள்ளல் கட்டாயமா
இன்றது. இல்லையெனின், அறிவித்தல்

Page 9
கொடுப்பதோ, அறிவிக்கப்படுமிடத்து, செயற்கைமுறைச் சினேப்படுத்தற் சேவை யாளர் பண்ணேக்கு விரைவதோ தடைப்
படுகின்றது. அத்துடன் சேவையளிக்கப்
படும் ஸ்தாபனம் அதிக தூரத்தில் இருப் பின் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் பண்ணையாளர் காளைகளை நேரடியாகப் பாவிக்கவேண்டிய நிலை உண்டாகின்றது.
செயற்கை முறையில் சினேப்படுத்து மிடத்துச் சில காளைகளே பல பசுக்களில் குறுகிய காலத்தினுட் பாவிக்கப்படுவ தால் இனத்துள் உட்பெருக்கம் துரித கெதியில் ஏற்பட ஏதுக்கள் உண்டு. இதை
இல்லாமல் செய்யக் காளைகளே அடிக்கடி
୬ort[i].g। ଚର୍ଚି
இவ்விதழிலிருந்து ஊற்று பிரதிகளை விசேட பதிப்பாக ெ கும், சேமிப்பதில் ஆர்வமுள்ள படும் வகையில் வெள்ளேத் தர பதிப்பு அமைந்திருக்கும்.
விசேட பதிப்பு தனிப் பிரதி :
ஆண்டு சந்தா:
பழைய சந்தாதாரர்கள் 6 விரும்பினுல், அவர்கள் எதிர் சஞ்சிகை ஒவ்வொன்றிற்கும் சதத்தை அனுப்பிப் பெற்றுக்ெ

(குறைந்தது 4 வருடத்துக்கு ஒருமுறை)
மாற்றுவது தவிர்க்கமுடியாததாகின்றது.
3&ւ ա5)ւնւ
குறிப்பிட்ட எண்ணிக்கையான வளியிடவுள்ளது. நூலகங்களுக் தனிப்பட்டவர்களுக்கும் பயன்
ரில் (White Print) இவ் விசேட
விசேட பதிப்பைப் பெறுவதற்கு காலத்தில் பெறவுள்ள ஊற்று மேலதிகமாக ஒரு ரூபாய் ஐம்பது Ericorro.
গুড় t_HT 6 = 50 «Եսր 4 0-00
இது செயற்கைமுறைச் சினேப்படுத்தல் சேவைக்கான செலவைக் கூட்டுகின்ற ஒரு காரணியாகின்றது.
சிறந்தமுறையில் பதிவேடுகள் வைத்தி ருப்பது கட்டாயம் வேண்டப்படுகிறது.
செயற்கைமுறைச் சினேப்படுத்தல் செய் பும் வேளையில் பன்னையாளரோ, அல்லது அவர் சார்பில் வேருெருவரோ அவ்விடத் தில் நின்று εμποδομή காட்டிக் கொடுக்க
வும், செயற்கைமுறைச் சினேப்படுத்துட
வருக்கு உதவியாயிருப்பதும் அவசியமா
கின்றது.
(தொடரும்)
Éí ou T3, a Gifu

Page 10
கேவியூற்று'
* கவிமாமணி' மா, த, ந.வீரமணி
உள்ளத்து உணர்வுகளை உந்தும் தெய்வீக உணர்ச்சிகளின் ஊற்று, செந்தமிழின் மஐயிலே பிற ந் து, ரஸ்பாவங்களான பாதையிலே நெளிந்தும், வளைந்தும், தாவி யும், ஒடியும், பாய்ந்தும், பொங்கிப் வாகமாகப் பெருக்கெடுத்து ஒடுகிறது. தமிழ் கவிநயமும், கவிதையின் துள்ளல் நடையும் கட்டுக்கிோப்பான இ லக் கண வரம்பை மீருத எதுகை மோனை, சீர், தளை ஆகிய யாப்பு இலக்கணத்தை மருவி உதித்த கவிதையமைப்பும், சொல்நயம், பொருள் நயம், தொடை நயம் ஆகிய நயங்களின் சுவைகளும், நவரஸ் பாவங்களும், சொற் செட்டு நிறைந்த சொல்லாட்சியும், தாவிச் குதித்துத் தத்தித் தத்திப் பாயும் கவியூர் றருவியோடு, கலைஞன் உள்ளத்திலே கவிதை யுடன் கலந்து பிறந்த இசையூற்று கலந்து வெளிவரும் அருவியாய்ப் பாயும்போது, இன்ப ஊற்ருக இனிக்கிறது, இழுக்கிறது. பழுக்கிறது. வழுத்தச் செய்கிறது.
நெஞ்சை அள்ளும் அரிய கருத்துக்கள் கொண்ட, தெள்ளத்தெளிந்த அழகிய சொற்கள். கற்பனை வளத்தைத் தூண்டி சிந்தனைக்குச் சிறந்த விருந்தாக அமையும் போதனைகள் பக்தியை மலர்வித்து, தெய் விக மணம் நுகரவைக்கும் அற்புத உணர்ச் சிப் பெருக்கின் பிரவாகத்தைத் தன்னுள் அடக்கிவைத்துள்ள செந்தமிழ்ச் சிமிழ், கவிதை, கவிஞன் கலவிமகிழும் காரிகை அவள் தமிழ் ஊற்று இசையூற்றின் இரண் டறக் கலந்து பாயும்போது, கவியூற்று கற் கண்டாகிறது. இனிக்கிறது. பேரானந்தம் தருகிறது.
*விரிவுரையாளர், ஆசிரிய கலாசாலை, கோப்பாய்,
sas

gui (Dip. Music, Dip. Dancing Madras)
இதயத்திலே இதமளிக்கும் எதுகை மோனேகளுடன் தவழும் சந்த அமைப்பு, யாப்பு இலக்கணத்தை மருவி உள்ளத்து உண ர் வு க ளே உந்தும் இரஸபாவங்கள் நிறைந்த கவியாக ஊற்றெடுக்கிறது. கவி தைக்காக இலக்கணமே தவிர இலக்கணத் திற்காகக் கவிதை அல்ல. யாப்பு, கவிதை பாயும் தமிழ்மலேப் பள்ளத்தாக்கு,
" தாவிக்குதித்தோடித் தத்தித் தத்திப் பாய்ந்து
மோதித் தெறித்துநீர் முத்துச் சிந்தி மேவிச் சுழித்தோடி மெல்லமெல்ல ஊர்ந்து
பாடிஒடும் கவியூற்றருவி.'
இப்பாடலில் அருவியின் ஓட்டத்தைப் போலவே, கவிதை ஒட்டத்தையும் வாசகர் கள் அவதானிக்கலாம். கவிஞன் தனது உள் ளத்து உணர்ச்சிகளைக் கவிதையாகச் சுரக் கும்போது அந்தக் கவிதையின் ரஸ்பாவங் களுக்கு ஏற்றவகையில் அமைந்த ரஸ்பாவங் கள் கொண்ட ராக இசையமைப்பும், உயி ருக்கு உடலாகச் சேர்ந்தே பிறந்துவிடுகிறது. உயிரோட்டமுள்ள கவிதையாக மக்கள் நெஞ்சிலே பசுமரத்தானியாக இக்கவிதை நிலைபெறும் பரமரகசியமும் இதுவே. மொழி, இசை, உணர்ச்சி இம்மூன்றும் கவிஞனின் ஜீவன். இந்த ஜீவ ஒட்டமே கவிதையின் ஜீவநாடி .
* புதுக்க விதைத்ததோ புதுக்கவிதை' என இலக்கண வரம்பிற்கு அப்பாற்பட்டு நிற்கும் புதுக்கவிதை மரபு ஓர் உணர்ச்சிப் புதையல், சமுதாயத்தில் இப்புதுக்கவிதை பாமரமக்களே மட்டுமல்ல, பண்டிதர்களையே திணறடிக்கிறது. புதுக்கவிதை என்ற போர்

Page 11
சொற்குவியல்களைத் 5(Լքoվ வது மக்களிடையே பிரபல்யம் அடைந்து வரும் ' புதுக்கவிதைக்கே ஒரு நச்சு விதை யாகிறது. சுருங்கச் சொல்லி விளங்கவைத் தல் " புதுக்கவிதையின் ஓர் இலக்கணமாக இருக்கலாமென ஊகிக்கவேண்டியுள்ளது.
கவிதைக்காக இலக்கணமேதவிர, இலக் கணத்திற்காகக் கவிதையல்ல என்பதை மேலே குறிப்பிட்டிருந்தேன். ' காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று ' என ஒரு முதுமொழி நம்மிடையே உலவி வருகிறது. யாப்பெருங் கலக்காரிகை, அணியிலக்கணம் ஆகியவை கற்றல் நன்று. கவிதைகளின் உருவ அமைப்பு சந்தம் ஒசை யாவும் தெரிந்த கவிஞன் தனது உணர்ச்சிகளை யாப்பு அணிகளுக்கு அடிமைப் படுத்த மாட்டான். இதற்குப் பதிலாகக்
கவிஞனின் கவியூற்று ஒடும் பாதையிலே
புகைத்தலும் வயிற்றுட்
புகைப்பது வயிற்றில் புண்க திரும்ப அல்சரால் பதக்கப்படுவ ணம் புகைப்பதேயாகும். புகை1 வர்களிலும் அதிகமான அளவு ' கிருர்கள். புகைபிடிப்பவர்கட்கு திரும்பவும் பாதிக்கக்கூடிய சாத்! ளது. எனவே திரும்பத் திரு. பாதிக்கப்படுவாரேயானுல் அதற்கு ஆகும்' என்று இல்லினுயிலுள்ள சேர்ந்த டாக்டர் ஸ்டீபன் சன்டா வைத்துக்கொண்டு 3 10 நபர்களே பின்னரே இந்த முடிவுக்கு அவர் ஆதாரம் ந தொ தொகுப்பு: செல்வன். பாலச்சந்திரன்

உதவியாக, ೨!!ಿಟ್ಟಿ ಕೌUDH & கவிஞனைப் தொடர்ந்து சேவிக்கிறது யாப்பு அணியிலக் ģ60.
கவிதையூற்று உருவாகும் கவியுள்ளம், பூர்ண சுதந்திர உலகம். அங்கு அவன்தான் ராஜா. அவன் சிருஷ்டிக்கும் அந்த உலகில் இல்லாததொன்றும் இல்லே. கற்பனையுல கில் எத்தனை எத்தனை காட்சிகள் ? எத்தனே எத்தனை வர்ணனைகள் ? எத்தனை எத்தனை வண்ணங்கள் ? எத்தனை எத்தனை போதனை கள் ? எத்தனை எத்தனை கருத்துக்கள்? அத் தனையும் கற்பனேயுலகில் தான் அனுபவித்து, அனுபவித்த இன் பங்களின் சேஷத்தைத் தான் இநத உலகம் அனுபவிக்கக் கொடுக் கிருன் கவிஞன். அவனது இன்பத்தில் உல கம் மயங்குகிறது. கவியூற்று இதயதாகம் தீர்க்கிறது.
புண்களும்
ளை உருவாக குகிறது. திரும்பத் பதற்கு மிக முக்கியமான கார பிடிப்பவர்கள், புகைபிடிக்காத அல்சர் நோயால் அவதிப்படு அல்சர் குணமடைந்தாலும், தியக்கூறுகள் அதிகமாக உள் ம்ப ஒருவர் குடல் புண்ணுல் து முக்கிய காரணம் புகைத்தல் வீ. ஏ. மருத்துவ மனயைச் க் கூறுகிருர், புள்ளிவிபரங்கள வைத்து ஆராயசசி செய்த வந்துள்ளார். ல்வழி, செப்டெம்பர் 1985
குதி 76, பகுதி 9,
ஹரிகரன்

Page 12
ஊற்று'-ஐம்பதா எமது இது
நல்வாழ்
<ួន២នាំ = { றெடிமேட் ஆ
மற்
மங்களகரமான 6
அன்பளிப்புப் பெ
(சகலவித |
சிறந்த ஸ்தாபனம்
ஹரன் ரெ
Լյsungմ օնտ, 5ԱԵolphՆ66
Branch: 最義為黔為露為 PALALY ROAD, THIR JAF

வது சிறப்பிதழுக்கு யங்கனிந்த
த்துக்கள்
பெண்களுக்கான
பூடைகளுக்கும்
Այլք வைபவங்களுக்குரிய ருட்களையும் கள் + வாழ்த்து மடல்கள்)
ல் பெற்றுக்கொள்ள
}] ଔ ଅଂ ଅନ୍ତର୍ଭୁକ୍ତି, யாழ்ப்பாணம்
தொலைபேசி: 22752
N BOO CENTRE UNELVELY JUNCTION
ΕΝΑ

Page 13
சாந்தி சந்திரராஜன், வெள்ளவத்தை
கேள்வி ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந் தைகளுக்குப் அப்படியாயின் அதை எவ்வாறுகொடுக்க வேண்டும்?
பதில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது. தாய்ப்பாலுக்கு இணையான பால் எதுவும் உலகில் இதுவரை கண்டறியப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில் தாய்ப்பால் போதாது அல்லது முற்ருக கொடுக்கமுடியாது இதற்கு உதாரணமாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம் : () தாய் இறந்திருப்பின் (i) தாய் ஒர் கடுமையான நோயாளியாக இருப்பின் அல் லது சில மருந்துகளை நோய்களுக்காக எடுத் துக் கொண்டிருப்பின் (i) தாயில் போது மானளவு பால் சுரக்காமை (iv) வேலைக்குச் செல்லும் தாய்
இப்படியான சந்தர்ப்பங்களில் மாப் Luna (Powdered Mik) gabag ai பாலேக் கொடுக்கலாம் பசுப்பாலின் புரதத் தின் அளவு தாய்ப்பாலே விட இரண்டு மடங் அாகவும், கல்சியத்தின் அளவு மூன்று மடங் கிற்கு அதிகமாகவும் காணப்படுகிறது. இந்தப் பசுப்பாலே அப்படியே குழந்தைக்கு கொடுப்போமானுல் அதன் இரைப்பையி லுள்ள இரெனின் நொதியத் தாக்கத்திற்கும் அமிலத் தன் மை க் கும் உட்படும்போது திரைந்து கடினமான பாற் கட்டிகள் உண் டாகும். இதனுல் சமிபாட்டுச் சிக்கல்கள் ஏற்படலாம். இதைத் தவிர்ப்பதற்கு பாலி லுள்ள புரதத்தின் அளவை தாய்ப்பாவி லுள்ள புரதத்தின் அளவிற்கு குறைக்க வேண்டும். இதற்கு பாலுடன் அதே கனவளவு சுத்தமான நீரைக் கல ந் து கொடுக்கவேண்டும். இப்படி ஐதாக்கும் செய் gyps@go Saguoðaig GFSF Gör (Humanization) எனப்படும். இங்கு புரதம், கல்சியம் ஆகிய வற்றுடன் வெல்லமும் ஐதாக்கப்பட்டுவிடும். 曼g 氢

எனவே இதை நிவர்த்திக்கப் போதியளவு
வெல்லத்தை (சீனி) சேர்த்துக் கொடுக்க
வேண்டும்.
IԵԼ-ՄԱ 3 fT.
சுண்டிக்குளி,
கேள்வி பாம்புகள் ஏன் செட்டைகளைக்
கழற்றுகின்றன?
பதில் பாம்புகளின் உடல் வாழ்க்கைக் காலம் முழுவதும் வளருகின்றது. அவை தமது முதுமைப் பருவத்திலும்கூட (ஆனல் இங்கு மெதுமையான வேகத்தில்) வளகு கின்றன. அவற்றின் உடல் வளரும்போது - தோலின் தடிப்பு குறைகின்றது. இதனுல் அவை தோல்களே அகற்றவேண்டியுள்ளது. தோல்கள் காலத்துக்குக் காலம் ஒழுங்காக அகற்றப்படும். சில பாம்புகள் ஒவ்வொரு மாதமும் கழற்றுகின்றன. வேறுசில இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும், இன்னும் சில மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் கழற்று கின்றன. பரம்புகள் கரடுமுரடான மேற் பரப்பில் தம்மை தேய்ப்பதன்மூலம் தோல் களே அகற்றுகின்றன. இப்படிச் செய்யும் போது தோலின் உட்பக்கம் வெளிப்பக்க மாக வந்து ஒரே துண்டாக (One piece) கழற்றப்படும். இதேவேளை ஒரு புத்தம் புதிய தோல் உள்ளே வளர்ந்திருக்கும்.
அ. செந்தூரன், அராலி வடக்கு.
கேள்வி பசு மாடு ஒன்றின் கர்ப்ப காலம் சாதாரணமாக 10 மாதங்கள் என் பார்கள் இது சரியா? விளக்கவும்.
பதில் 0 மாதங்கள் (அதாவது 300 நாட்கள்) ஒர் அசாதரணகாலம் என்றே கூறவேண்டும். அண்ணளவாக 280 நாட் கள் எனவும் இனத்திற்கேற்ப 273-296 நாட்கள் என்றும் கருதுவதே சரியானது. తి త్రోTU"GFDTతో
gjuriřice Gör syrši saiv ljes (Aberdeen Angus)
273=283 நாட்கள்
· · · --

Page 14
GILJiřáF (Jersey) : 277-289 est - 537 அப்பிரிக்கானர் (Afrikamer): 298-296 பிராமன் (Brahman) என்ற இந்திய இனப் பசு மற்றைய இனப் பசுக்களிலிருந்து மாறு பட்டிருக்கிறது இதன் கர்ப்ப காலம் 27130 நாட்கள் ஆகும்.
மேலும் எந்த ஒரு இனத்திற்குள்ளும் கன் னிப் பசுவின் கர்ப்பகாலம், அதே இனத் தின் முதிர்ந்த பசுக்களின் கர்ப்ப காலத்தி லும் குறைவாகவே இருக்கும். எருமைகளின் கர்ப்பகாலம் 300=310 நாட்களாகும்.
வ. சிவஞானம், மட்டக்களப்பு.
கேள்வி: பாம்புக் கடிக்கு முதலுதவியாக காயத்தை வெட்டி வாயால் நஞ்சை உறிஞ்சும் செய்முறை தற்போது கைவிடப்பட்டுள்ளது என்பது உண்மையா?
பதில் : இந்தச் செய்முறை தற்போது கைவிடப்பட்டுள்ளது என்பது உண்மையே, ஒரு சாதாரண முதலுதவியாளனுக்கு மனித உடலின் கட்டமைப்புப் பற்றிய போதிய அறிவு இருக்காது. காயத்தை வெட்டும் போது உடலின் பல முக்கிய உறுப்புக்களை யும் சேர்த்து அவர் வெட்டி விடலாம். இத
மனித சுபாவம்
 

ஞல் அந்த நோயாளி நிரந்தர பாதிப்புக ளுக்கு உள்ளாகலாம். மேலும் இம்முறையி னுல் குறிப்பிடத்தக்க நன்மை எதுவும் ஏற் படாது என்பது தற்போது அறியப்பட்டுள் ளது. இன்று நடைமுறையிலுள்ள பின்வரும் முதலுதவி முறையே அங்கீகரிக்கப்பட்ட மிகச் சிறந்த முறையாகும்.
முதலுதவி: 1 ஆதரவு வார்த்தை கூறுதல்
i, கடிபட்ட இடத்திற்குச்
சிகிச்சை
i. கடிபட்ட இடத்தை அசை யாமல் வைத்திருத்தல் iv. 55 AGLIGLJITGg5ấv (Applic= ation of Tourniquet)
V, வேதனையைக் குறைத்தல்
w நோயாளியை விரை வி ல் மருத்துவ மனேக்கு எடுத் துச் செல்லுதல் இவற்றை விரிவாக விபரிப்பது இங்கு பொருத்தமற்றது என்பதால் ஒரு முதலு தவிக் கைநூலைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிருேம்,
s
- சுந்தர்
s साई

Page 15
மருத்துவக் குறிப்பு
தாய்ப்பாலூட்டுதல் தொடர்பான சில முக்கி
★
தாய்ப்பாலுக்கு இணை தாய்ப்பாலே, இதற் வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தாய்ப்பாலூட்டுவதால் ஏற்படும் நன்மைக
i) தாய்ப்பால் இயற்கையானது, எனவே
(i) போசணைப் பொருட்களை சரியான விகி
(iii) எவ்வித கிருமிகளோ அல்லது அழுக்கு
(ty) எவ்வித முன் ஆயத்தங்களும் இல்லாம
சிடியது.
(V) பொருளாதார ரீதியில் சிக்கனமானது.
(vi) தாய்க்கும்-குழந்தைக்கும் இடையே
பிணைப்பை உண்டாக்கும்.
குழந்தைக்குப் பாலூட்டும் தாய் தினமு 1 வேண்டும். முலைக்காம்புகளே பாலூட்ட முன் வேண்டும்.
பாலூட்ட முன்பு பால், பழரசம் அல்லது | நல்லது குழந்தையை வசதியான நிலையில் மடியில் முலைகளில் அமுக்குப்படாமல் சுயாதீனமாக எவ்வித தடையும் இருக்காது. பாலூட்டும யும் பாலூட்டுவதிலேயே செலுத்த வேண் படுத்துக்கொண்டோ ஒருபொழுதும் பாலூட
ஒவ்வொரு முலைக் காம்பினுலும் 10-15 அத்துடன் ஒவ்வொரு முறையும் இரு முலை
குழந்தைகளிற் பலர் பாலை உமியும் போது காரணத்தினலேயே வயிற்று முறுக்கு, வா குடித்த பின்பும் குழந்தை அழுதல் போன்ற தடுக்க குழந்தையை மடித்த முழங்கையின் தியபடி வைத்துப் பாலூட்டுவதுடன், ப மெதுவாகத் தட்டுவதன்மூலம் இரைப்பை வேண்டும்,
மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைக் யும், அதற்கு மேற்பட்ட வயதுடைய குழ
مس = [] l است.

ய தகவல்கள்:
கு ஈடான செயற்கைப்பால் எதுவும் இது
ளிற் சில : இலகுவில் குழந்தையால் சமிக்கப்படும். தத்தில் கொண்டுள்ளது.
}களோ அற்றது. ல் இலகுவில் நினத் துவுடன் கொடுக்கக்
ஓர் உளரீதியான வலிமையான பாசப்
குளித்து, தூய ஆடைகளே அணிய பும், பின்பும் தூய நீரால் சுத்தம் செய்ய
நீர் போன்ற பானங்களை தாய் பருகுவது
வைத்துப் பாலூட்ட வேண்டும். மூக்கு இருபபின் குழந்தையின் சுவாசித்தலுக்கு பொழுது தாய் தனது முழுக்கவனத்தை எடும். நித்திரைத தூக்கத்திலிருந்தோ, ட்டக் கூடாது
நிமிடங்கள் வரை பாலூட்ட வேண்டும், களிலிருந்தும் பாலூட்டப்பட வேண்டும்.
து காற்றையும் விழுங்குகின்றனர். இந்தக் ந்தி, பொருமல், பால் போதிய அளவில்
அறிகுறிகள் ஏற்படுகின்றன. இவற்றைத் மேலவைத்து, கழுத்தை நனமுக நிமித் ாலூட்டிய பின்பு தோளின்மேல் கிடத் தி னுள் சென்ற காற்றை வெளியேற்ற
கு 3 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை ந்தைக்கு 4 மணித்தியாலங்களுக்கு ஒரு

Page 16
தடவையும் பாலூட்ட வேண்டும். ப அழுமாயின் குழந்தைக்கு கொடுத்த
பாலூட்டிய பின்பு மிகுதியாக பா வேண்டும். இல்லாவிடில் முலைகளில் லாம். அத்துடன் சுரக்கும் அளவும்
பாலூட்டல்களுக்கு இடையே கொதி
19ானது.
இரவில் குழந்தை எழுந்தால் கட்டா இல்லை. அநேக சந்தர்ப்பங்களில் கொ
மல்லி நீர், குளுக்கோசு நீர், சீனிக் க.ை
குழந்தைக்கு வயிற்ருேட்டம், வாந்தி #೩೩-Tತ್ರಿ!
புகை வளையம் மலர் வளைய
 

ாலூட்டி 1-2 மணித்தியாலங்களில் குழந்தை
பால் போதாது எனக் கொள்ளலாம்.
விருப்பின் அவற்றைக் கையிஞல் வெளியேற்ற வேதனையும், சீழ்பிடிக்கும் தன்மையும் ஏற்பட பின்பு குறைவடையலாம்.
த்து ஆறிய நீரினைப் பருக்குதல் மிகவும் அவசிய
யமாக பாலூட்டவேண்டும் என்ற அவசியம் தித்து ஆறிய நீரைப் பருக்குதல் போதுமானது.
ரசல் போன்றவற்றை இயன்றளவில் தவிர்க்கவும்
ஏற்படும்போது தாய்ப்பாலை முற்ருக நிறுத்தக்
- 12

Page 17
தமிழியலும் திறனுய்வும் tւpsvԼյու3, 5յpoմian?
பாடபேதத் தி
奥雷母字琶围
திறனுய்வு, விமரிசனம் இரண்டுமே நல்லது கெட்டது சொல்வழிதன்பதை படையாகக்கொண்டு இயல்வன. நவீன தமி * ழிலக்கிய ஆய்வு நெறிகளுள் பிரதானமான தொரு ஆய்வுத் துறையாக மிளிருவது ஒப் இ பியல் ஆய்வு ஒப்பியலாய்வின் அத்தியாவ சிே சியம் அறிவியல் வளர்ச்சி நிலைப்பட்ட தமி கடு ழாய்வுக்குப் பெருஞ்சுவை பயப்பது, வாச கடு னேயில் முழுகும் ஒரு கற்றறிவாளன் தனது இ *அறிவுநிலை வளர்ச்சிக் கட்டத்தில் சரி, மி பிழை சொல்பவனுகப் பரிணமிக்கின்ருன், கு! ஆக, வாசித்தல்' என்னும் பண்புமட்டும் கா விமரிசகன் அல்லது திறனுய்வாளனுகிவிடுவ பி. தற்குப் போதுமானதா ? என்று கேட்டால், கு இல்லை என்பதே விடை எனவே பல்வேறு யர் பட்ட தகைமைப்பாடுகளுடன், வாசனைப் சர் பயிற்சியும் மிக அத்தியாவசியமான தொன் ெ றென்று கூறுவதையே இங்கு பிரதானமான வ தெனக் கருதுகின்றேன். (ର{
ஒப்பியலாய்வின் வளர்ச்சியும், புத்தக வெளியீட்டுப் பெருக்கமுமே இன்றைய புதுத் ெ &l&ծ ՈՉ ԱIIT 657 பாடபேத ஆய்வினுக்கு gjai) i Hii லது மூலபாடத் திறனுய்வுக்கு வித்திட்ட ப8 தெனலாம். இத்துறையில் இன்று ஈழத்திலே .ே பெரிதும் அக்கறை கொண்டவர்களாகப் கு
பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க.
கைலாசபதி, கா. சிவத்தம்பி, ஆ. வேலுப் பிள்ளை, அ. சண்முகதாஸ், கலாநிதிகள் .ை பொ. பூலோகசிங்கம், சி. தில்லைநாதன், திருமதிகள் மனுேன் மணி, சண்முகதாஸ், ெ இத்திரலேகா மெளனகுரு, திரு. த சண்முக is சுந்தரம் வித்துவான் எப். எக்ஸ் இ நடராசா ஆகியோர் விளங்குகின்றனர்.
തു
* உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப்
=

பதி நாகேஸ்வரன், B. A. (Hons) 崇
கால மாற்றத்திற்கேற்பப்பல்வேறு உள் ாறுதல்களைக் கொண்டு தமிழின் பல்வேறு நுகளும் இயன்று வந்திருக்கின்றன. இலக் னம், வாக்கியம், சொல்மாற்றம் போன்ற லக்கணவியல் அடிப்படைகளிலும், பதிப்புக் ரின் பிழைபாடுகளினுல் உண்டான பேதங் ரும், வேறுபாடுகளும், இடைச்செருகல் ரும் இவ்வாய்வு எல்லைக்குளடங்கி நிற்பன. லக்கியத்திலே காலமும் கருத்தும் மிக 5 அடிப்படையான ஆய்வு எடுகோளா ம் இதன்படி ஒரு நூலின் தோற்றக் லம், நூலாசிரியரின் மொழிப்பயன்பாடு, 2மொழிச் செல்வாக்கு, சொற்கள் குறிக் ம் பொருள், அக்கால மதச்சிந்தனை, ஆசிரி து சமயச் சார்புபோன்ற அத்தனையம் களும் இந்த மூலபாடத் திறனுய்வு ஏறிக்குள் புகுந்து தனித்துவமான அவ் ாய்விற்கு உறுதுணை புரிவன. இவை பாவ்வொன்றினையும் தனித்தனி பகுத்து ய்வுசெய்யும் நெறியிஜனப் பல்கலைக்கழக ட்டத்திலே கற்கைநெறியாகவும், போதனை நறியாகவும் புகுத்திக் கற்பிப்பதிலே பேரின் கண்டவர் எனதுபேராசிரியர் க. கைலாச தி அவர்கள். இத்துறைபற்றிப் @芷 ாதும், எழுதும்போதும் அன்னுரைத் மிப்பிடாது விடுதல் சிTலாது,
பல்கலைக் கழகத்திலே, ○Lリrrgofa」序 கலாசபதி அவர்களது விரிவுரை முடிந்த ம், எமது சிந்தன, அவர் விரிவுரையில் 李7ー@幸 李7ー。 நூல்களிடத்தும் அந் லாசிரியரிடத்தும் செல்வதாகவேயிருந் து. பல்கலைக்கழகத்திற் தமிழைச் சிறப் பாடமாகப் பயின்றபோது ஏற்பட்ட
பல்கலைக்கழகம்,
==

Page 18
தொரு நல்ல நடைமுறை இது குறிப்பாக, பேராசிரியர்  ைவ ய ர புரிப்பிள்ளையையும், டாக்டர் உ. வே சாமிநாதையரையும், சி வை. தாமோதரம்பிள்ளையையும், மு. இராகவையங்காரையும், மு. அருணுசலம், வே மு. வேணுகோபாலபிள்ளை, மு அருணு சலம்பிள்ளை , நீ கந்தசாமிப்பிள்ளை, ஒளவை துரைசுவாமிப்பிள்ளை, வேங்கடசாமிநாட் டார், இராஜகோபாலஐயர், சொ. முருகப் பா, அ. முத்துசிவன், பி. எஸ். சுப்பிர மணியசாஸ்திரி அவர்களையும் தொடாது
பேராசிரியாது மூலபாடத் திற ைப் வு வகுப்பு நிறைவுபெறது. ஈழத்து நாவலரது பணியின் வீச்சினையும் குறிப்பிட்டு, உரை யாசிரியர்களது பணியுடன் ஒப்பிட்டு தொல் காப்பியத்திலே சூத்திரவைப்பு முறைகண்டு, கம்பன் பதிப்பிலே ஆழ்வார் திருநகரிக் ததை சொல்லி பாரதி நூல்களின்பாடபேதத் தோடு நிறைப்பார் கைலாஸ், முதல் மானுக்க நிலைநின்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கத்கத் தமிழ்த்துறையின் கற்கைமுறைமை யைப் பெற்றுக்கொண்டவன் என்ற முறையி லும், தற்போகம் மாணவ நிலையிற் பெற் றுக்கொள்பவனென்றவகையிலும், இத்துறை பற்றிய வளர்ச்சிகளில் அக்கறையும் ஆர்வ மும் கொண்டவன் என்பதாலும் இத்துறைப் L.L." - சில அடிப்படைகளைப் பிறரும் தெரிந்துகொள்ள வைப்பதில் மகிழ்ச்சியடை கிறேன்.
எனது தமிழ்ப் பேராசிரியர் சிவத்தம்பி யவர்கள் அன்ருெருநாள் திடீரெனக் கேட்
டார். ' அதுசரியப்பா ! பாடபேகத்திற ஞய்வோ அல்லது மூலபாடத் திறனுய்வோ நீங்கள் படிப்பது ?" என்று. ைேகலTள்
பாடபேதத் திறனுய்வு என்றுதான் உச்சரிக் கின்ருர், அதற்குள் மூலங்காணுவதும் ஒன் முக இருக்கின்றது என்கின்ருரே' என்றேன். ஒவாரஸ்யமான சர்ச்சையைக் கிளப்பியவர் என்றவகையில், இன்றும் பேராசிரியர் சிவத் தம்பி இத்துறைபற்றி நான் வாசிக்கக்கிடைக் கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நினைவுகூரட் படுபவராகின்றர். கூடவே கைலாசபதி

யவர்களது ஆய்வணுகு முறையும் கவனத் திற்குள்ளாவதுண்டு. ஆல்ை இவ்விரட்டை பரது கருத்துக்களிலும் இத்துறைசார்ந்த (ԼՔ Լգ. Լմ IT 3 வரத்தக்கதுஎன்னவெனில் எது சரியான மூலப்பிரதிபோல,அமைவது? என்ற வினவுக்கான படிமுறை ஆய்வுகளி ஞல் பெறப்படும் முடிவேயாகும். ஆதலால் இவ்வாய்வு வெகுஇலகுவானதொன்றல்ல வென்பது முதற்கண் உணரப்படவேண்டும் டாக்டர் உ. வே. சாமிநாதையர் இதனை நன்குனர்ந்த ஒருவர்.
ஏட்டில் இலக்கியமிருந்த காலம், வாய்மொழியில் நின்று நிலைத்த காலம், அச்சில் வெளிவந்த காலம், பதிப்புக்கள் அதிகரித்த காலம், என்று பகுத் தாராய்ந்து பார்த்தால் மூலபாடத்தை எது எனக் காண்பது இன்று கடினமாகிவிட்டதொன்று தான் கிரேக்கப் பிரமிட் போன்ற (மனித உடலைப் பாதுகாத்துப் பழுதாகா வண் ணம் வைத்திருக்கும்) சாதனம் இருந்திருக்கு மால்ை இன்று எது உண்மையான நூல்" எது மூலபாடம்" என்பதைக் கண்டுபிடிப் பதில் சிக்கலிருக்காது. ஆல்ை மனிதர்க ளது பெலவீனங்கள் உள்ளடங்கிய பதிப்புக் களே நூல்களாவ த னு லே தா ன் பாட டோத ஆய்வு நுணுக்கமானதோர் ஆய்வுத் துறையாக உருவாயிற்று; இதனுல் இத்துறை யானது,ஆய்வறிஞர்களேப்பற்றிக் கற்றலுக்கு மான துறையாகவுமிருக்கின்றது.
சங்கஇலக்கியங்களைப் பதிப்பித்துத் தமி ழுலகுக்குத்தந்தவர் பரோபகாரி டாக்டர் உவே சாமிநாதையர்.தொல்காப்பியப்பதிப் பில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய வர் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை, பழைறு முறையில் பதிப்புப்பணி பின்ே மேற்கொண்டவர் முன்னவரான சாமிநாதையர். புதிய முறையில் பதிப்புப் ப ரி புரிந்தவர் பேராசிரியர் எஸ். வையா புரிப்பிள்ளை. இவையெல்லாவற் றை யு ம் கருத்திற்கொண்டு பார்த்தால் பாடத்தை

Page 19
அறுதியிடுதலேயே மூலபாடத்திறஞய்வு தனது தலையாயபணியெனக் கொள் கி ன் ДОgls
"ஒரு நூலின்-இலக்கியத்தின் சுத்தப் பதிப்பு, பாடத்தில் காணும் ஐயங்களை நீக் கிப் பொருட்தெளிவு ஏற்பட வழி செய்ய வேண்டும். படிப்பவர்கள் தாமே பாடத்தை உறுதி செய்துகொள்வதற்காக எல்லாப் பிரதிகளிலும் காணும் பாடங்களையும் ஒழுங்காகப் பிழையின்றிக்கொடுக்கவேண் டும், பலவகையான பிரதிகளில் காணும் எல்லாப் பாடல்களையும், வரிகளையும் சுத் தப்பதிப்புக் கொண்டிருக்கவேண்டும். தெளி வற்ற ஒரு சொல்லால் அல்லது ஒருவரியால் பாட்டின் பொருள் குறித்து மயங்கநேரிடும். எனவே இலக்கியத்தை அனுபவிப்பதற்குப் பாடத்தெளிவு மிகவும் இன்றியமையாதது. பண்டைத்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் காலவரையறை பெருதவை. இவற்றின் காலத்தை நிர்ணயிப்பதற்குரிய ஒரே யொரு நம்பகமான வழி மொழிநில ஆராய்சியாகும் பாடத்தெளிவும், உறுதி யும் இல்லாவிடின் நிலையான எந்த முடிவும் இந்தத் துறையில் ஏற்பட இயலாது.'
மேற்கூறிய கூற்றுக்களிற் பல பேராசிரி யர் கைலாசபதியவர்களது வாய்மொழியா கவே கிடைத்தவை. இன்று அவரது கருத்துக்களுக்கு "ஆய்வரண் தேடிக்கண்டு பிடிக்க அதிகம் கஷ்டப்படத்தேவையில்லை. மொழிநிலை ஆராய்ச்சியிலேதான் பாட பேதத்திறனுய்வின் உயிர்ப்புத் தங்கியுள் ளது. இன்றைய யாழ், பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பாரிய பங்களிப்பு இவ் வாய்வுத்துறைக்கும் கிட் டி யு ள் ள து மொழிநிலையாய்விலே பிரதானமான,சாசன வியல் ஆவ்வுத்துறைப் பேராசிரியராகவும், தற்போது தமிழ்த்துறைத்தலைவராகவும் விளங்கும், கலாநிதி ஆ. வேலுப்பிள்ளையவர் கள், மொழியியலாய்விலே முன்னணி யிற்திகழும் பேராசிரியர்களான, சு. சுசீந் திரராசா, அ. சண்முகதாஸ், கலாநிதி

பார்வதி கந்தசாமி போன்?ேர் இத்துறைக் பங்களிப்புக்களைச் செய்யமுடியும், செய்தும் வருவது கண் கூடு. இத்துறை உரம் பெற்றுத்திகழ்வதற் குக் கூட்டு ஆய்வின் அவசியத்தினே வலி யுறுத்துவது அத்தியாவசியம்,
இன்னுமொரு கருத்து, மூலபாடத் துறையில், 'புலமை அல்லது பிறருடைய உத்தரவாதம் பதிப்புக்கலேயில் இடம்பெறு வது நன்றன்று. சான்றுகளைச் சீர்தூக்கி ழுடிவு காணவேண்டுமேயொழிய, L9芷宁 நல்கும் உத்தரவாதத்தைக் கவனித்தல் கூடாது. இதனுல் ஆராய்ச்சி உணர்வு குறை யும்.' இதனை ஆய்வாளன் மனங்கொள்ள வேண்டும்.
Sug. 3 g g Titulgig' (Research in TeXtual Variations) aT 5ör39)J Lb g5IT 657 3av) மூ. இராமகிருட்டினன் பின்வரும் கருத் துக்களைக் கூறுகின்றர். -
பரிசோதிக்கும்பொழுது நல்ல ஏட்டைத் (Norm) தெரிவதும் அதனை வரி வரியாகவோ பாட்டாகவோ ஒவ்வொரு பக்கத்தி லும் எழுதி வைத்துக்கொண்டு ஏனைய பிரதிகளுடன் ஒப்பிடவேண்டும் இவ்வாறு ஒப்பிடும்போது பாடவேறுபாடு, இடையீடு வரிமாற்றம் பாடல்மாற்றம், ஓரங்களில் காணும் குறிப்பு; வேறுபல செய்திகள் முதலியவற்றைக் கூர்ந்து கவ னிக்கவேண்டும், துணைச்சானறுகளையும் பரி சோதித்துக் குறிப்பெடுத்துக்கொ ள்ளவேண் டும் இவ்வாறு திரட்டிய குறிப்புக் எளின் மூலம், பிரதிகளின் தொடர்பு பதிப்பாசிரி
ܒܝܬ݂ܐ
பருக்கு நன்கு விளங்கும்.'
மூலபாடத்திறனுய்விலே இன்னுமொரு கேள்வி பொதுவாகக் கேட்கப்படுவதுண்டு. "அசலா? நகலா? என்பதுதான் அவ்வினு, அச்சொட்டான், மாற்றமேதுமில்லாத, (Original) பிரதியை-பாடத்தை அசல் என்றும், பிரதிசெய்ததாகவோ, திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவோ அல்லது.

Page 20
மாற்றத்திற் கு ள் ளா கு ம் பிரதியைபாடத்தை நகல் (படி) என்றும் குறிப்பிடு வர். 'நகல் அஞ்சலிலிருந்து காலத்தால் பிற்பட்டதாகத்தான் இருக்கவேண்டும்.'
கலப்புப்பிரதி, இடைச்செருகல், என் பன குறித்த ஆய்வுகள் பல்வேறு தத்து வங்களைத் துலக்கவல்லவனாக அமைவன. எழுத்துப்பற்றி எழுந்த படி (Text) வேறு பாடுகளை வகைப்படுத்துவது இவ்வாய்வின் பிறிதொரு கூறு, விரைந்து எழுதும்பொ ழுது ஒரே வழி மூளையின் ஒத்துழைப்பின்றி விளையும் வேறுபாடுகள் சிந்திக்கத்தக்கன. இப்பிழைகள் வெறுமனே எழுத்துப்பிழை
களாகமட்டுமன்றிக் கருத்துப்பிழைகளா வதையும் கவனிக்கலாம். 鱼Xü。
1. அறிந்து கொள்ளும்படி - அறிந்து
கோல்லும்படி,
2. பெண்கள் போக வழி-பெண்கள்
போகவலி=எனவரும்,
*வ ம் சா வழி பரம்பரை காணும் முறைபோன்றும் நீதிபதி வழக்கு விசாரணை யின்போது உறுதியான சான்றினே அலசித் தீர்ப்பு வழங்குவதுபோன்றும் மூலபாடத் திறனுய்வாளன் தொழிற்படவேண்டும்.
மூலங்காணல், பாடத்தை நிர்ணயித்
தல், தாய்வழிமரபுகாண்டல், 「○エ வெல்லாம் மூலபாடத்திற்ணுய்வினடியாக உண்மைப் பிரதியைக் காணுவதெனப்
பொருள்படும். ஆக, குறைபாடுகள் நீங்கிய ஆராய்ச்சிப்பதிப்பினே எவ்வாறு உருவாக்க வாம்?" என்ற சிந்தனையில் செயல்படுவதே மூலபாடத்திறனுய்வென்பது பாடத்தெரிவு === (பிரதித்தேர்வு), பாடப்பரிசோதனே, பாட ஊகம் அல்லது உய்த்துணர்வு என்று பாட பேத ஆய்வு முறையினை மூவகைப்படுத்திப் பார்க்கின்ருர் போல்மாஸ் (Paulmaas) என்று ஜேர்மானிய அறிஞர். வரைவிலக் கணம் என்று பார்த்தால்,
 
 

'மூலபாடத்திறனுய்வின் குறிக்கோள் யாதெனின் நமக்குக் கிடைக்கின்ற பிரதிகள் ஆவணங்கள் ஆகியவற்றிலே காணப்படும் சான்றுகளே நுனித்து நோக்கி அவற்றினடியாக எவ்வளவு தூரம் பின்னுேக்கிச் சென்று ஆசிரியன் சொந்தக் கையெழுத்து ப் பி ர தி நிலைக்கோ அல்லது அதனை அண்மித்த நிலக்கோ செல்லும் முயற்சியாகும்.'
புறநானூறு, கலித்தொகை, சீவகசிந் தாமணி, சூளாமணி, திருக்கோவையார், திருவாசகம், கம்பராமாயணம், Լյոց 6 : பாடல்கள் என்பனவற்றிற்குத் திருத்தப் பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் வெளியாகியுள்ள-முன்னு ரை யாக வோ, பதிப்புரையாகவோ, அமைந்துள்ள ஆராய்ச் சியுரைகள் பெரிதும் பயனுள்ளவை. சிந்தாமணி ஆராய்ச்சிப்பதிப்புத் தொடர் பாகத் தனது அனுபவங்களேக் கூறும் டாக் டர் உ. வே. சாமிநாதையரது ਪ கள் இவை.(என் சரித்திரம் பக். 767-68)
பல வகையில் முயன்று தேடியதில் சிந்தாமணிப்பிரதிகள் 23 கிடைத்தன. அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு பார்க்கலானேன். பார்க்கப்பார்க்கப் பல விஷயங்கள் தெளிவாகின. ஆனுல் பாட பேதக் கடலுக்குக் கரைசுரணவே முடிய வில்லே, மனம்போன போக்கிலே எழுதிய கனவான்களால் விளைந்த விபரீதம் எவ் வளவோ ஏட்டில் உண்டு."
". இப்படித் தடுமாறித் தடு மாறிச் சிரமப்படுவதில் எனக்கு அலுப்புத் தோன்றவில்லை.மேலும் மேலும் உற்சாகமே உண்டாயிற்று ஏதேனும் ஒரு மேற். கோளோ ஒரு விஷயமோ, ஒருபாடமோ தெரியாமல் மயங்கித் தவித்து நின்று பிறகு விளங்கினுல் அதற்கு முன்பு பட்ட சிரமங்களெல்லாம் மறந்துபோகும் பின் னும் பதின்மடங்கு ஊக்கம் ஏற்படும் அதே நூல் (பக். 769),
6 -

Page 21
கூர்த்தமதிநுட்பம் ஆராய்ச்சி நோக் கில் புதுமை காணும் பண்பு ஒப்பீட் டாய்வில் உள்ள ஈடுபாடு, விடாமுயற்சி யுடன் பிரதிகளைத் தேடியலையும் பண்பு. பிறர் கூறும் கருத்துக்களைத் தேக்கி வைத்
பிரிட்டனில் வாழும் ஆசிய
இருதயநோயின்
நேர்குடலில் ஏற்படும் புற்றுநோய் எனப்படும் இருதய நோய் ஆகியவற்ரு யாக ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படு: மேற்குலகினரின் உணவு மற்றும் புகை இதற்குக் காரணங்களெனக் குறை கூற வாழும் ஆசிய நாட்டவர்களில் இந்த மரணங்கள் ஏனேயோரிலும் பார்க்க அ புற்றுநோயினுல் வரும் இறப்புவீதம் கு பட்டுள்ளது. பிரிட்டனில் வாழும் சிபார்சுகளுக்கமைய நடந்துகொள்கின் CHD மரண வீதத்தினைக் கொண்டிரு ஒரு விடயமாகும். Brent, Harr0 ஆகி шці. இத்தகவல் வெளியாகியுள்ளது (T ஆசிய நாட்டவர்கள் குறைவாக கிருர்கள். மேலும் குறைந்தளவு இ.ை நார்ப்பதார்த்தங்களேயும் உண்கிருர்கம் நிரம்பிய கொழுப்புகளையும், கொலஸ்திே கிறர்கள் கூடியளவு நிரம்பாத கொழு யாக பிரிட்டனில் உள்ள ஆசிய ஆட6 கொலஸ்திரோலும் ஆசியப் பெண்மணி கொலஸ்திரோலுமே காணப்படுகிறது. விட இது குறைந்த அளவேயாகும்.
இத்தகைய வழமைக்கு மாமுன த பேற்றி தற்போதுள்ள கருத்துக்களை மீ 2வினை எடுத்துக் காட்டுவதாயுள்ளது. Z
s
gygit Tib: New Scientist 21st
ఆజా !
器割جاتی E-4
9

g|1ിങ് பரிசோதித்து உண்மை காணும் தன்மை என்பவற்றிஞலேயே மூலபாடத் திறனுய்வாளன் நவீன துறையின் துடிப் பான ஆய்வாளனுகின்றன். உழைப்பும் முயற்சியும் இவ்வாய்வின் மூலதனம்.
LDs LDo
Coronary Heart Disease (CHD) ல் ஏற்படும் மரணங்கள் வழமை த்திக் கூறப்படுவதுண்டு. அத்துடன் பிடித்தல் பழக்கங்கள் போன்றனவும் ப்படுவதுமுண்டு ஆணுல் பிரிட்டனில் CHD இருதய நோயினுல் வரும் திகமாக உள்ளதெனவும் நேர்குடல் தறைவாக உள்ளதெனவும் அறியப் ஆசியர்கள் வழமையான உணவுச் 1றபோதிலும் இங்ஙனமாக உயர் }த்தல் முற்றிலும் எதிர்பாராத யோர் நடாத்திய ஆய்வொன்றின் he Lancet Vol II P. 1086)
வே புகைக்கிருர்கள் மது அருந்து றச்சியையும் கூடியளவு மரக்கறி ്, ക്രിILITB மிகக்குறைந்தளவு BritBootlib (Cholesterol) of G5. Tsir ப்புகளையே உண்கிருர்கள். சராசரி பர் ஒருவரில் 0 1 8 மில்லி மூல்|இலி ஒருவரில் 0.79 மில்லி மூல்/இலி
பிரிட்டனில் வாழும் ஏனேயோரை
நன்மையானது CHD-இருதயநோய் iளாய்வு செய்யவேண்டிய தேவை
Nov. 1985
جیبییو : ?
* متعصي
a st

Page 22
With the Bes
SUGUNA
MANUFACTURER。
PHOTO ALBUMS & L.
STOCK
GLASSWARE, TRAYS, G
HOT PLATES, RÍCE_COI
ALARIM CLOCKS
TOYS E
No. 90, Second Cro
BRANCH: No. 21, SECOND C
ASSOCIATES: ROCHORE CEN 39, China Stre
Telephone: 23695
Cable: “E
3 *܂¬ ܦܶ eܢ

t Compliments
量
謚 & D麗ALERS 讀
IGHT HOUSE SLFPFERS
ISTS OF IT ITEMS, STATIONERY. OKERS, ELECTRIC OVENS, . WALL CLOCKS, TC. ETC.
is Street, Colombo - 1
Ross sTREET,CQLCME@-1
TERE
et, Colombo -11
Telex: 21645 Ess TEE CE
BİSMİLLAH**

Page 23
பயிர்ச் செய்கையில் பசளைப்பி
ਸੰਤ :
ஒரு குறிப்பிட்ட பயிரினல் எடுக்கப்ப அளவைக் கொண்டும், அது பயிரிடப்போகும் அளவினை மதிப்பிட்டும், பல வயற் பரிசோ பயிருக்கு இடப்படவேண்டிய பசளேகளின் அள
பசளேகள் இடப்படவேண்டிய காலம், வளர்ச்சிக் கட்டங்களுக்கு ஏற்பவும், மண்ணி படுகின்றது.
எல்லாப் பயிர்களுக்கும் அவற்றின் மூலகங்களும் தேவைப்படுகின்றபோதிலும், பயிர் வகைகளுக்கு ஏற்ப வேறுபடும். ஒவ்6ெ பரிசோதித்து அதற்கேற்பப் பசளேயிடுதலே சி தேவையான ஆய்வுகூட வசதிகளும், உத்தியே இல்லாத காரணத்தால் இம்முறை தற்பொழு வான பெரும் மண் பிரிவுகளுக்கு ஏற்பவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவு தேசங்களுக்கான கமத்தொழிற் தினக்களத்தி
நெல்
புதிய திருந்திய இனங்கள் 31. விக்க விதைப்புச் செய்யப்பட்ட பயிர்;
32aint gG3 un 35, 52(pĚJg5
அடிக்கட்டு *G蟹”、Qā 1வது மேற்கட்டு யூறியா 2வது மேற்கட்டு - யூறியா 3வது மேற்கட்டு
2. நாற்று நடுகைசெய்யப்பட்ட பயிர்:
அடிக்கட்டு 35' 356) 30a
1வது மேற்கட்டு யூறியா
26]] ഫേൂ *、La arcmb"ga)。
ܣܸܕ݂ விவசாயப் போதஞசிரியர், உதவி விவசாயப் பணிப்பா
ig
 
 
 
 
 
 

யோகம்-சில விளக்கங்கள் (2)
வ, கதிரமலை"
டும் பயிர்ப் போசணேப் பொருட்களின் மண்ணில் அடங்கியுள்ள பயிர் உணவின் தனகளின் முடிபுகளை ஆராய்ந்தும், அப் வு சிபாரிசு செய்யப்படுகின்றது.
அப்பயிரின் வயதினேக் கொண்டும், அதன் ன் அமைப்பைக் கொண்டும் தீர்மானிக்கப்
வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பதினறு பாவிக்கப்படுகின்ற மூலகங்களின் அளவு ாரு பயிரும் பயிரிடப்படுமுன், மண்ணேப் ற ந் த முறையாகும். ஆனல் இதற்குத் கத்தர்களும் போதியளவு எமது நாட்டில் து சாத்தியமில்லை. ஆகையால் பொது பசளேச் சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன, னியா, மன்னுர் போன்ற உலர்வலையப் பிர ன் பசளேச் சிபாரிசுகள் பின்வருமாறு :
3 மாத வயதுடையவை
பாவிக்கும் காலம்
(அளவு கி.கி/ஏக்.) வ விதைப்பதற்கு முன் 75
விதைத்து 2 வாரங்களின் பின்பு 25 விதைத்து 5வாரங்களின் பின்பு 12% லவை 3 மாத இனம்
விதைத்து 7 வாரங்களின் பின்பு 50 3 மாத இனம் விதைத்து 8 வாரங்களின் பின்பு 50
நாற்று நடுவதற்கு முன் 75 நாற்று நட்டு 2 வாரங்களின்
பின்பு 373
வ 3 மாத இனம்
நாற்று நட்டு 5 வாரங்களின்
50 3த் மாத இனம் நாற்று நட்டு 6 வாரங்களின்
பின்பு 蔷鲁
ார் அலுவலகம், திருநெல்வேலி
—

Page 24
பழைய திருந்திய இனங்களும் உள்ளூர் இனங்களும் 3-3 ம
1. வீச்சு விதைப்புச் செய்யப்பட்ட பயிர்
அடிக்கட்டு * @* శ్రాద్దాద్దాడా 1வது மேற்கட்டு | Ա մար 2வது மேற்கட்டு * επή, το στεί σε
புதிய திருந்திய இனங்கள் 4
1. விக்க விதைப்புச் செய்யப்பட்ட பயிர்
அடிக்கட்டு 66 1வது மேற்கட்டு யூறியா 2வது மேற்கட்டு got it 3வது மேற்கட்டு , o grupo 56)
2. நாற்று நடுகை செய்யப்பட்ட பயிர்
அடிக்கட்டு *බg • *5695ծ) հի 1வது மேற்கட்டு யூறியா 2வது மேற்கட்டு gltóir T 3வது மேற்கட்டு *f.se.c了。"cma。
பழைய திருந்திய இனங்களும் உள்ளூர் இனங்களும் 4-4; 5-6
星。 வீச்சு விதைப்புச் செய்யப்பட்ட பயிர் அடிக்கட்டு | * მეჭ* ფ; მტვედეგი:} 1வது மேற்கட்டு யூறியா 2வது மேற்கட்டு யூறியா 3வது மேற்கட்டு ரி.டீ எம் கலை
-, 2

*呂 à電雪IQL驅Q疆
հի 6 Շ) 6.1
-4,
հից) :
雷夺蚤
s
ہیے۔ - 0!
விதைப்பதற்கு முன் விதைத்து 2 வாரங்களின் ਫ
3 D = @ភាព விதைத்து 7 வாரங்களின் பின்பு 3 ៣ = @ភាព விதைத்து 8 வாரங்களின் பின்பு
5-6 மாத வயதுடையவை
விதைப்பதற்கு முன் விதைத்து 2 வாரங்களின் பின்பு விதைத்து 6 வாரங்களின் பின்பு
4. Db விதைத்து 10 வாரங்களின் பின்பு 5-6 tDո5 96ծrtb
விதைத்து 16 வாரங்களின் பின்பு
இாற்று நடமுன் நாற்று நட்டு 2 வாரங்களின் பின்பு நாற்று நட்டு 4 வாரங்களின் பின்பு 4=4 D7, @សា) நாற்று நட்டு 8 வாரங்களின் பின்பு 56 நாற்று நட்டு 14 வாரங்களின் பின்பு
மாத வயதுடையவை.
விதைப்பதற்கு முன் விதைத்து 2 வாரங்களின் பின்பு விதைத்து 6 வாரங்களின் பின்பு 4-4 மாத இனம் விதைத்து 10 வாரங்களின் பின்பு 5=6 ខ្លះ សត្វតា យភាសា விதைத்து 16 வாரங்களின் பின்பு
葛纷上
薰2墨
75
25
5酶
穹
25
25
莒0
12
2.
37
374

Page 25
நாற்று நடுகை செய்யப்பட்ட பயிர் :
அடிக்கட்டு விே தலவுை
1வது மேற்கட்டு யூறியா
2வது மேற்கட்டு யூறியா
3வது மேற்கட்டு
அடிக்கட்டு
1வது மேற்கட்டு மேற்படி கலவை
2வது 罗曼 秀剑 奚劉
3வது 芋繁 孝惠 في
4வது 證 落
3வது 馨證 , , 罗瑟
வேது
7வது 3 壹象 羡委
8வது 毒敦 鳕要 瑟别
அடிக்கட்டு 8-17 = 12 ஏன், பி. கே. க
மேற்கட்டு golii irt உருளைக்கிழங்கு
அடிக்கட்டு 8-17-12 என். பி. கே. து
மேற்கட்டு
கலவை (சீ. டீ. எம்.)
பாசிப்பயறு, உழுந்து, காராமணிப்பயறு, துவரை, நிலக்கடலே
அடிக்கட்டு 6-25-18 στοότ, μή, (33, . மேற்கட்டு யூறியா
காய்கறிப் பயிர்களுக்கான உரப்பசளை
இலக்கறி வகைகள் (கோவா, லீக்ஸ்,
(ஏக்கர்
୧୭୍Tତ!
பச?ளப்பிரயோக ஒழுங்கு உரப்பசளே
அடிக்கட்டு 14 , 3 1 3 1 4
மேற்கட்டு யூறியா
(லீக்ஸ் தவிர்ந்த
(லீக்ஸ் பயிருக்கு) யூறியா
2வது மேற்கட்டு யூறியா
த
- 21

நாற்று நடுவதற்கு முன்பு 6 0 நாற்று நட்டு 2 வாரங்களின்பின்பு 12 நாற்று நட்டு 4 வாரங்களின்பின்பு 12 4ஊ4 மாத இனம்
நாற்று நட்டு 8வாரங்களின் பின்பு 373 5-6 மாத இனம்
நாற்று நட்டு 14வாரங்களின்பின்பு 373
நடுகையின்போது 75 நாட்டி 14வது நாள் 37: 罗颚 28ഖg 37 證一夢 42வது 鸚變 75 56வது 證季 37 碧飘 70வது 鸚 象 7 5 萝默 84வது 373
98வது , , 37 , 112வது , , 37
ଗତ! நடுகையின்போது 25
நாட்டி 3வது வாரம் 12%
6ծ6ծ961 நடுகையின்போது 釜00 மண் அனேக்கும்
$୍}ତ୍ରିପ୍ଟା ଚିହ୍ନ ! நடுகையின்போது 100
பூக்கும்போது 13
grg,356T:
ஒன்றுக்கு இடப்படவேண்டிய பசளையின்
கிலோ கிராமில் தரப்பட்டுள்ளது) சலாது போன்றவை)
பாவிக்கும் காலம் அளவு கி.கி/ஏக்கர் நடுகையின்போது 2, 5 0
நாட்டி 5வது வாரம் 0
நாட்டி 6வது வாரம்
நாட்டி 3வது மாதம் 50
ബ

Page 26
கிழங்கு வகைப் பயிர்கள் (பீற்றுரட், அடிக்கட்டு 16 20 12
என் பி துே கலை மேற்கட்டு முள்ளங்கி தவிர்ந்த ஏனையவை 1வது மேற்கட்டு 30:0:20
என். பி. கே. கலை முள்ளங்கி ਨੂੰ ਲੇ
grór、五? G五 ga)。
காய் வகைப் பயிர்கள் (தக்காளி, ச
பூசணிக் கு அடிக்கட்டு 6 ; 20 2
grór、L? ○五、豆a)。 மேற்கட்டு
தக்காளி = யூறியா வெண்டி - 16:20, 1 20 ,6 -rܕ݁ܶ???#gr%37 H_1 T_TIT7r
16:20: 1 அவரையினப் பயிர்கள் (பயத்தை, ! அடிக்கட்டு 14:21; 14 என். பி.கே. மேற்கட்டு யூறியா
பழப் பயிர்களுக்கான உரப்பசளைச்
(மரமொன்றுக்கு இடப்ப அளவு கிராமில் தரப்ப தோடை, எலுமிச்சை (காய்க்க ஆர அடிக்கட்டுப் பச2ள-16:20:12 என்.
வீதம் குழியை நிரப்பும் மேற்கட்டுப் பசளே - 16:20, 12 எ6
○-エー』幸● 225 ●エ。 வரை இடவும். காய்க்க ஆரம்பித்த பின்பு -9:2120
டொன்றுக்கு 1350 கிர வருடத்தில் இருமுறை இ
மா (காய்க்க ஆரம்பிக்க முன்பு) - அடிக்கட்டுப் பசளே-16 2012 என். 450 கிராம் வீதம் குழியை மேற்கட்டுப் பசளே-நாட்டி 6ԲG5 6ն (Ա
இடவும் இதன் பின் ஆகக்கூடியது மரமொன்று
s
 

கரட், முள்ளங்கி G_Tឆ្នាំ ព្រោះថា)
நடுகையின்போது 莓á
நாட்டி 4-6 வாரப் பருவத்தில் 壹 Q 颚
|5frԼւգ 36մ3: 6 frtrւն 型 5 ●
த்தரி, வெண்டி, கறிமிளகாய்,
}}
நடுகையின்போது 多5ó ୋ} ୋ}
நாட்டி 6வது வாரம் 3 கலவை நாட்டி 4வது வாரம் 7 2 கலவை நாட்டி 4வது வாரம் 5鲁 2 கலவை நாட்டி 8வது வாரம் 鑫Q புசிற்ராவோ போஞ்சி போன்றவை) eeOO OO OO S T T tTT S 250
நாட்டி 4வது 6չյր Մլի
இபாரிஜன் :
டவேண்டிய பசளே யின்
ட்டுள்ளது)
ம்பிக்கு முன்பு) பி.கே கலவையில் குழியொன்றுக்கு 225கிராம் மண்ணுடன் நன்கு கலந்துவிடவும். ன் பி. கே. கலவையில் மரமொன்றுக்கு ஆண் வீதம் அதிகரித்து ஆகக்கூடியது 1850 கிராம்
என். பி. கே. கலவையில் மரமொன்றுக்கு ஆண் ாம் இடவும். இதனை இரண்டாகப் பிரித்து டுதல் சிறந்தது.
பி கே கலவையில் நடுகைக் குழியொன்றுக்கு நிரப்பும் மண்ணுடன் நன்கு கலந்து இடவும்: -த்தின் பின் மேற்படி கலவையில் 450 கிராம் ண்டொன்றுக்கு 225 கிராம் வீதம் அதிகரித்து க்கு 3500 கிராம் வரை இடவும்
s
gg = __

Page 27
காய்க்க ஆரம்பித்ததும் இடவும். விதம் அதிகரித்து ஆகக்கூடியது 3. வாழை = அடிக்கட்டுப் ஒ8ளப் பிரயோகம் மேற்கட்டுப்பசளே-128:34 என்.பி.கே கல வீதம் நாட்டி 2 மாதத்தில் இட முறை நிலையத்திற்கு 450 கிராம்
6. அடிக்கட்டுப்பசளே-12:34 என் பி.கே. க வீதம் நடுகையின்போது குழியில் இ மேற்கட்டுப் பசரே-நாட்டி 6 மாதங்களின்
வீதம் இடவு ம். கத்தரித்தலி 900 கிராம் வீதம் இட்டு, தெ போதும் 225 கிராம் வீதம் அதி
2700 エa」エ @t-a。
தனிப் பசவகளைக்கொண்டு 50 கி. சி. என்
யூறியா
G,裔。
سے 22 i ; 220 165
l22 = __ 83 324 ======== 夏、 g 2 20 - 10 ; 21 : A - 互5
6 : 25 : Ig -ல் 7
霹0 ó 20 34. . . - ܒܢ
星2:星4:互4 - 互莒
ਉਸੈ। asis Gi sī-12 : 3 34 stā. G. G. போது குழியில் இட்டு மண்ணு மேற்கட்டுப் பசளே-(மேற்படி கலவை)
நாட்டி 2 மாதங்களின் பின் H
5T LILL- 6 மாதங்களின் பின்பு 1 இதன்பின் 3 மாதத்திற்கு ஒருமு இடவும்.
6. Gainմյաn
அடிக்கட்டுப் பசளே
12:14:14 என். பி. கே. கலவை யில் இட்டு மண்ணுடன் நன்கு க
uqSMSMA M AeASYSMSMSMSMS S SeA KKKKKKKKJ eA YKSTTSATTAASSAAA AAS AA A JS SSSS
= 29 =
 

பி கே கலவையில் 900 கிராம் மரம்
பின்பு வருடமொன்றுக்கு 50 கிராம் மரமொன்றுக்கு 3500 கிராம் இடவும்:
வையில் நிலையமொன்றுக்கு 450 கிராம் வும். இதன் பின்பு 4 மாதத்திற்கு ஒரு
வீதம் இடவும்.
லவையில் கொடியொன்றுக்கு 450கிராம் ட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவும்: பின்பு கொடியொன்றுக்கு 450 கிராம் ன் பின்பு கொ டி  ெயான்று க்கு ாடர்ந்து ஒ வ் வொரு கத்தரித்தலின் கரித்து ஆகக்கூடியது கொடியொன்றுக்கு
| L தயாரிக்கும் @ಕೌgs
மியூறியேற் பொசுபேற் பொட்டாஸ் ցի, ց), இ. இ.
22 I O 9. 28 23 7 2, 12 2& - 1 5
G 夏6
25 「 I 2
டன் நன்கு கலந்து விடவும்,
மரமொன்றுக்கு 225 கிராம் இடவும். மரமொன்றுக்கு 225 கிராம் இடவும். றை மரமொன்றுக்கு 25 கிராம் வீதம்
பில் 450 கிராம் நடுகையின்போது குழி லந்து விடவும் చే- -
سمعہیے۔

Page 28
மேற்கட்டுப் பசளை (மேற்படி கலை நாட்டி 6 மாதங்களில் 22 நாட்டி 12 மாதங்களில் 22 இதன்பின் ஒவ்வொரு 6 ம கரித்து ஆகக்கூடியது ஒருமு:
தென்னக்கான உரப்பசளைச் சிபா
இளம் மரங்களுக்கான உரப்பசள்ை
தேன்னை பூக்கும் வரைக்கும் என்ற பெயரில் விற்கப்படுகிறது. வரை இடவும்.
நாட்டி 1வது வருடம் மர நாட்டி 2வது வருடம் மர நாட்டி 8வது வருடம் மர நாட்டி 4வது வருடம் மர நாட்டி 5வது வருடம் மர
காய்க்கும் மரங்களுக்கான உரப்பசளை உலர் வலயப் பிரதேசங்களி தென்னே உரக் கலவையும் ஏனைய தென்னை உரக் கலவையும் சிபாரிசு
மேற்படி கலவையில் காய் 2 கி. கி. வீதம் இடவும். இதனை கள் இடுதல் சிறந்தது.
ஊற்று அடுத்த இதழ் (பங்குனி-சி தற்கொலை பற்றிய சிற தற்கொலை பற்றிய முழுமையான இவ்விதழ் அ முன்கூட்டியே பிரதிகளை
ஊற்று சந்தா சேர்த்துத் தரு
* ஐந்து பேருக்கு மேற்பட்டவர்களைச்ச
சந்தாதாரர் ஒருவருக்கு 10% (அ 3 ரூபாய்) என்ற அடிப்படையில்
* பணத்தை ஊற்று நிறுவனம்

೩)
கிராம் மரமொன்றுக்கு இடவும் 5 கிராம் மரமொன்றுக்கு இடவும் தத்துக்கு ஒருமுறை 225 கிராம் வீதம் அதி றைக்கு 1350 கிராம்வரை இடவும்.
:
போடவேண்டிய பசளே வை. பி. எம். கலவை இக்கைைவயில் பின்வருமாறு மரங்கள் பூக்கும்
மொன்றுக்கு 3 கி. கி. மொன்றுக்கு 1 கி. கி. மொன்றுக்கு 12 கி. கி. மொன்றுக்கு 2 கி. கி. மொன்றுக்கு 24 கி. கி.
ல் மணல் தரைகளுக்கு ஏ3 அல்லது யூ3 என்ற மண்வகைகளுக்கு ஏ2 அ ல் ல து யூ2 என்ற
செய்யப்பட்டுள்ளது. க்கும் மரமொன்றுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டாகப் பிரித்து வருடம் இரண்டு தடவை (முற்றும்)
த்திரை) ரப்பிதழாக மலரவுள்ளது
தகவல்களைத் தரக்கூடிய விதத்தில்
மைந்திருக்கும்
உறுதிசெய்துகொள்ளுங்கள்.
வோருக்கு கமிஷன்
ந்தாதாரர்களாகச் சேர்த்து அனுப்புவோருக்கு தாவது ஆண்டுச் சந்தா ஒவ்வொன்றுக்கும்
கமிஷன் வழங்கப்படும்.
জ্ঞাওঠাp பெயருக்கு அனுப்புக.
ਬ

Page 29
ஊற்று பொது அறிவுப்
இவ்விதழிலிருந்து ஊற்று சஞ்சிகை பொ கின்றது. சரியான பதில்களே அனுப்புவே வரும் பரிசுகள் வழங்கப்படும்.
(LL 751
| LibLL5/ ਪੁਰੇ ( 25.1
ஒழுங்கு விதிகள்
1.
ஆ இ
பதில்கள் கீழே பிரசுரிக்கப்பட்டிருக்கும் 3 முன்பதாக (28-2-1986) ஆசிரியர், ஊற் திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்ப
2. தபாலுறையின் இடது பக்க மேல் மூலே
என எழுதப்பட வேண்டும்.
3. ஆசிரியர் குழுவின் தீர்ப்பே முடிவானதா
1. உலகில் அதிகமான மக்களால் பேசப்படு
2. விண்வெளிக்கு பயணம் செய்த முதல் 1
3. NEWS 67 går up @ SFITSão Graii 557.g5 Lih go grauiT
4. பாம்புகள் எவ்விதமாக ஒலியை உணருகி
5. முதலாவது பரிசோதனைக் குழாய் குழந்தை
се са
ஊற்று பொது அறிவுப்
LTTTTTStStCLSLLASA CASAtCCLtAAqA qtAALALLS

போட்டி இல . 1
து அறிவுப் போட்டி ஒன்றை ஆரம்பிக் ாரில் அதிர்ஷ்டசாலிகள் மூவருக்கு பின்
கூப்பனுடன் மாசி மாதம் 28-ம் திகதிக்கு று அறிவியல் ஏடு, மாரிஅம்மன் ஒழுங்கை, ப்பட வேண்டும்.
யில் ஊற்று பொது அறிவுப் போட்டி'
கும்.
ம் மொழி எது?
மனிதன் யார்?
னது?
நின்றன?
பின் (Test Tube Baby) பெயர் என்ன?
போட்டி இல 1

Page 30
ஹோம் பினுன்ஸ்
463, காலி வீதி, கொழும்பு-3
ਨੂੰ ਨੂੰ: 81
மக்கள் விரு துெ
வீட்டுப் பொருட்கள்
வெளிநாட்டு ஏற்றுமதி பட விநியோகஸ்தர்கள்,
ar
காணி நில முதலீட்டா
கட்டிட கொந்தராத்துக்
புடவை விநியோகஸ்தர்
அனைவருக்கும் சேவை ெ
நாளொரு மே6
வண்ணமும்
ஹோம் பினு இ2ள ഭൂഖ്, 82. கன்னுதிட்டி,
LiTiplILIT ភ្ញា
24. T
 
 

655 L
82, கன்னதிட்டி வீதி,
யாழ்ப்பாணம், போன்: 24310
ம்பும் பினுன்ஸ்
டன் கொடுப்பனவுகாரர், இறக்குமதியாளர்,
*6Fff,
6.
TTF =
செய்கின்றது.
வியும் பொழுதொரு வளர்ந்து வருவது
sit shj 65 bull u'.
தலைமையகம்
ஹோம் பினுன்ஸ் லிமிட்டட்

Page 31
யாழ்ப்பாணப் பிரதேசத்தின்
மாரிட் பருவ ம
செ. பாலச்சந்திர
தென்னுசிய பயிர்ச்செய்கைபற்றியும் அதில் மழைவீழ்ச்சி கொண்டுள்ள தாக்கம் பற்றியும் பல்கலைக்கழகங்களின் புவியியல் விஞத்தாள்களில் அடிக்கடி வினுக்கள் கேட் கப்படுவது வழக்கம். புவிமேற்பரப்பின் எப்பகுதியிலும் வானிலை காலநிலைத்தன்மை களில் மழைவீழ்ச்சி முக்கியமான தீர்மானிக் கும் காரணியாகும். அயனப்பகுதியில், குறிப்பாகத் தென்னுசியாவில் மழைவீழ்ச்சி யில் ஏற்ப டு கின்ற ஏற்றத்தாழ்வுகள் (Fluctuation) பெரும் தாக்கத்தைத் தோற் றுவிக்கின்றன என்பது வெளிப்படையான உண்மையாகும். ஆணுல் ஆற்றுப் பள்ளத் தாக்கு அபிவிருத்தித்திட்டங்கள், நீர்த்தேக் கங்கள், அனேக்கட்டுக்கள் என்பன காரணி மாக மழைநீரை ஒழுங்குபடுத்தும் பிரதே சங்களில் இத்தாக்கம் பன்முகப்படுத்தக் கூடியது. இவ்வாறு அல்லாமல் ஏனைய சம நிலப்பகுதிகள் குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசம் போன்ற பிரதேசங்கள் அடிக்கடி மழை வீழ்ச்சியின் ஏற்றத்தாழ்வுகளால் தாக்கத்துக்கு உள் ளாகின் ன. 6չյլ նյr தேசம் அல்லது யாழ்ப்பாணப் பிரதே சத்தை எடுத்துக்கொண்டால் மாரிப்பருவம் தான் மழைக்காலம் என்பதும் இப்பருவத் தில்தான் மழையை நம்பி நெற்பயிர்ச் செய்கை பண்ணப்படுகின்றது என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். சிலவேளை இந்தப் பருவங்கள் வெள்ளத்தை பும் (Floods), இன்னும் சில ஆண்டுகளில் இப்பருவங்கள் வரட்சியையும் (Droughts) கொண்டிருக்கின்றன.
புவியியல்துறைத் தலைவர் யாழ் பல்கலைக்கழகம்
= 237 تھیے

ழைவிழ்ச்சி
för B. A. Hons (Cey) M.Sc (Birm)*
வடபிரதேசம் என்று கூறிஞல் அது றக்குறைய வடமாகாணத்தைக் குறிக்கும். ாழ்ப்பாணப் பிரதேசம் என்ருலும் பொது ாக வடமாகாணத்தைக் குறித்தாலும் ாழ்ப்பாண மாவட்டத்தைச் சிறப்பாகக் றிக்கின்றது. ஆணுல் வானிலை, காலநிலை டிப்படையில் நிர்வாக எல்லேகளைக்கொண்டு ராய்வது ஏற்றதல்ல. இதனுல் யாழ்ப்பா 'ப் பிரதேசம் என்றே ந்த யாழ்ப்பாணப் பிரதேசத்தின் !!($@} ழை வீழ்ச்சியை ஆராய முற்படும்பொழுது ரண்டுமுறைகளில் நோக்கக்கூடிய oմո սնւնւ ண்டு. ஒன்று பரந்த அளவில் ஆராயும் ம்ை மற்றது நுணுக்கமாக ஆராயும் றை பரந்த அளவில் ஆராய்கின்றபோது குறிப்பிட்ட நிலையத்தின் மழைவீழ்ச்சி தானங்களே (Observations) அந்த நிஜ ம் சார்ந்துள்ள பிரதேசத்துக்கும் பிர ாகித்தலேக் குறிக்கும். இரண்டாவது ஆராய்கின்றபோது ஒன்றுக்கு 2ற்பட்ட பல அவதான நிஜயங்குT வதானங்களே அப்பிரதேசத்துக்குப் பிர ாகித்தலேக் குறிக்கின்றது. இந்த வகை t աfrtքւնւմ76801ւb, காங்கேசன்துறை, தத்தித்துறை, Tਪਉਸ ஊர்காவற் றை, நெடுந்தீவு, கிளிநொச்சி போன்ற நிலையங்கவின் அவதானத் தரவுகளே ம் பிரயோகிக்கவேண்டும். ஆணுல் இக் விரிவஞ்சி முதலாவது (LAOGOPED பற்றப்பட்டுள்ளது. <9:5Մ6նց սյոլքմ ண நகரில் அமைந்துள்ள வளிமண்டல

Page 32
அவதான நிலையத்தின் மழைவீழ்ச்சித்தர கள் இங்கு பிரயோகிக்கப்பட்டுள்ளன 1921-ம் ஆண்டில் இருந்து 1970-ம் ஆண் வரையுள்ள 50 ஆண்டுகளுக்குரிய மாரி பருவ மழைவீழ்ச்சித்தரவுகள் ஒப்புநோ கப்பட்டுள்ளன. இந்தப்பருவங்களின் நிகழ் கள் எப்படியான அளவை உடைய என்பதும் நோக்கப்பட்டுள்ளன. வருட மழை வீழ்ச்சி
நமது பிரதேசம் வருடம் முழுக்க பங்கிடப்பட்ட மழையைக்கொண்டதல் மாரிப்பருவம் (ஒக்டோபர் நவம்பர் டிச பர், ஜனவரி மாதங்கள்) அதிக மழையை கொண்டதாகவும் மழைப்பருவமாகவு இருக்கின்றது. கோடைப்பருவம் (யூன் யூலே, ஓகஸ்ட், செப்டெம்பர்) பெரும் லும் மழையற்றது. இவற்றுக்கு இடை மாதங்கள் ஆகக்குறைந்த Lൈ@l- பெறுகின்றன. யாழ்ப்பாணத்தின் வருட சராசரி மழை 52.34 மாக இருக்கின்றது இது 30 ஆண்டுக்களுக்குரிய (193 - 90 சராசரியாகும், அதே சமயம் 50 ஆண் களுக்குரிய வருடச் சராசரி மழையை நே கினுல் அது 49.84 மாக உள்ள முபபதாண்டுக்குரிய சராசரி மழைன வழமையான மழைவீழச்சி Nuorm 131431) எனப்படும் ஆணுல் ஐம்பத6 டுக்குரிய சராசரி மழையை நண்ட கா6 சராசரி மழைவீழ்ச்சி (LOபg term avera rainiall) எனலாம. இவையிரண்டுக்கு இடையில் அதிக வேறுபாடடைக் கா: முடியாவிட்டாலும் நீண்டகாலச் சரா கூடிய உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கு மேற்கூறிய சராசரி மழைவீழ்ச்சியில் து வொரு மாதங்களிலும் பெறப்படும் பங்ை நோக்கும்போது முன்கூறிய மாரிப் பருவங்களை அறியமுடிகிறது. கு பது ஆண்டு, ஐம்பது ஆண்டுச் சராசரி3 இங்கு ஒப்புநோக்கப்பட்டுள்ளன (அட் வன= 1).

L
Jčlažo -1
மாதங்கள் 1931 70-1921 60ے سے
ஜனவரி 3,80 歌。母垒 பெப்ருவரி 罩。45 .. 5
f 18 l. 37 ஏப்ரல் 2.76 2. 32. Gւն -- 2 47。2 ܓ。巫5 யூன் 0,6 4. 0。5。 பூலே 0.65 0 - 54 ஒகஸ்ட் 置。盛4 127
1, 87 2,
ஒக்டோபர் 9 59 9, 80 நவம்பர் 6, 19 74。59 டிசம்பர் 互0。50 9 8 (அங்குலங்களில்)
மாரிப்பருவ மழை வீழ்ச்சி (படம் 1)
முன்கூறியதுபோல மாரிப்பருவத்தில் ஒக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குறிப்பிடக்கூடிய மழிைதரும் மாதங்கள் ஆகும். இதை அட்டவணை -1 எடுத்துக்காட்டுகின்றது. மாரிப்பருவம் ஒவ் வொன்றும் குறிப்பிட்ட ஆண்டின் ஒக்டோ பர், நவம்பர் , டிசம்பர் மாதங்களையும் தொடர்ந்துவரும் ஆண்டின் ஜனவரி மாதத் தையும் உள்ளடக்கும். எடுததுக்காட்டாக 1921-ம் ஆண்டின் ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களையும் 1922-ம் ஆண்டின் ஜனவரி மாதத்தையும் கொண்டிருக்கும்.
இது இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்
பட்ட முதலாவது மாரிப்பருவமாகும். இம்முதலாவது மாரிப்பருவம் 1921/22 (நான்கு மாதங்கள்) எனக்கொள்ளப்பட்டு 970/71 (நான்கு மாதங்கள்) 50-வது மாரிப்பருவம் எனக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காலத்துக்குரிய மாரிப்பருவங் கள் ஒவ்வொன்றினதும் மழைவீழ்ச்சியை முதலாவது விளக்கப்படம் எடுத்துக்காட்டு கின்றது. இங்கு ஒவ்வொரு மாரிப்பருவமும் முன்கூறிய நான்கு மாதங்களின் கூட்டுத்
3 =

Page 33
பூாழ்ப்பாணம் | p Ո Մն ւմ5 Ջյ Lp :
●2/22 ー ●で
- - - - - リ
5 Ο --
4 o'-
LSqS SS TSSS TAS zAAA S SSS SSKu SKAyKyy qS SS T TSSiS L S S S S S i
|
i32/22 gg}/3 |g O/4
தொகையைக் கொண்டுள்ளது. இப்படத் தில் காட்டப்பட்டுள்ள 50 மாரிப்பருவங் களின் மழைவீழ்ச்சி நிகழ்வுகள் எப்படியான போக்கில் காணப்படுகின்றன என்பதை நாம் காணலாம். இந்த நிகழ்வுகளில் பெரும் வெள்ளப்பருவங்களையும் வரட்சிப் பருவங்களையும் அடையாளம் செய்யக்கூடிய தாய் உள்ளது. உதாரணமாக நிகக் குறைந்த மாரிப்பருவ மழையை 1927 | 283 குரிய மாரிப்பருவம் பெற்றுள்ளது. இப்பரு வததில் ஏறக்குறைய 1700' G)ւյ0 Jւյւ, டுள்ளது. இதேபோல 1964/65க்குரிய மாரிப்பருவம் அதாவது 8 00' மழை யைப்பெற்றுள்ளது இன்னும் நோக்கினுல் 1937/38, 1947/48. 1949/50 l 950/51, 1952/53。卫955/5°、 1961/82 ஆகிய
ఇజ్రా

و غنى في لوية ويلي(2 то у 7.
Lu Luo : 1
ാജഗുൈ 38 6
SSSYSSS SS SS SJSi i iiSSiSS =5====
i | || ||
| 黏 | 1 | 1 || - 督95OASl 1960/6 - 19γO / 7.
ஆண்டுகளு க் கு ரி ய மாரிப்பருவங்களும் குறைந்த மழையைப்பெற்றவையாகும்.
மிகக்கூடிய மழையைப்பெற்ற மாரிப் பருவமாக 1957/58 உள்ளது. இப்பருவத் தில் 67 பெறப்பட்டுள்ளது. இதேபோல 1932/33 க்குரிய மாரிப்பருவத்தில் 66' பெறப்பட்டது. இவை நிச்சயமாக பெரு வெள்ளம் ஏற்பட்ட பருவங்கள். மேலும் 1929/30,1931/32,1935/36,1945/47, 1967/68 ஆகிய ஆண்டுகளுக்குரிய மாரிப் பருவங்களும் கூடிய மழையைப்பெற்றன எனலாம். மிகக்குறைந்த, மிகக்கூடிய மழையைப்பெற்ற மாரிப்பருவங்களுக்கு இடையில் காணப்படும் வேறுபாடு(வீச்சுrange) ஏறக்குறைய 50' மாக உள்ளது.
29 ஊ

Page 34
ԿյՌվ)
اوري ما تتميزة بلال (19nt .
---- !?2
。广 ease 臀
瓷 5
貂。塞
|-
රි ණ قناة = < z བའི་ 老 プ C O
蓝著 ">= U os
G芝
o
t 20, 15 2733 3拿等3
|- L- ԼՐ
இது முக்கியமாக குறிப்பிடவேண்டிய விட LLIT32) மாரிப்பருவத்தின் சராசரி மழை வீழ்ச்சி (படம் 2)
மேற்குறிப்பிட்ட நான்கு மாதங்களுக்
குரிய சராசரி மழைவீழ்ச்சி (38.04)38 மாகக் காணப்படுன்றது.
யாழ்ப்பாணத் தின் வருடச் சராசரி மழையில் 73% மேற்குறிப்பிட்ட நான்கு மாதங்களிலும்
பெறப்பட்டுள்ளது எனலாம். இது 50 மாரி பருவங்களின் சராசரி நிலையாகும். இதே
| պth Birth G|5fr&56ծուն, 1921| 22 լքոthւնւյզ5 வம் தொடக்கம் 1960/61 வரையுள்ள மாரிப் பருவத்தின் சராசரி மழைவீழ்ச்சியை நோக்கி @} 39' (33.96'') p7。 을 7 ஆகவே சராசரி மழைவீழ்ச்சிக்கும் நீண்ட
EEs.
 
 

ஒயின் நிகழ்தும் (5CaうL cmócm。
** - 1979/ア
Օ5
O3
O2
4. බුෂ් ඉටු 3 විඳි බීජිං ඝ.63 =
காலச் சராசரிக்கும் பெரும் வேறுபாடு இல்லை எனலாம். இதனுல் இந்நிகழ்வுகள் வழமையான நிகழ்வுகள்தான் என்று நாம் எண்ன வழி பிறக்கின்றது.
மாரிப்பருவ மழையின் நிகழ்தரப் பரம்பல்
(Frequency distribution) மாரிப்பருவத்துக்குரிய 50 நிகழ்வுகளின் நிகழ்தரப்பரம்பலே இரண்டாவது விளக்கப் படம் எடுத்துக்காட்டுகின்றது. இந்த நிகழ்வு கள் ஏழு வகுப்புக்களாக (Classes) வகுக் கப்பட்டுள்ளன. இலகுவில் அடையாளம் காணக்கூடியதாக இந்த வகுப்புக்கள் காணப் படுகின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் வகுப்பு |E0 ofair (Class midpoint) &n shorւնuւց

Page 35
நிகழ்தரப் பரம்பற்படம் (Histogram) அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 50 பருவங்களின் நிகழ்வுகளைப் பார்க்கும்போது அவற்றின் சராசரி அமைப்பு எமக்குப் புலப் படுகின்றது. முதலாம் வகுப்பு மழை 05 முறையும் இரண்டாம் வகுப்பு மழை 10 முறையும் மூன்ரும் வகுப்பு மழை 10 முறை
பும் நான்காம் வகுப்பு மழை 15 முறையும்
ஐந்தாம் வகுப்பு மழை 05 முறையும் ஏனைய ஆரும் ஏழாம் வகுப்புக்கள் முறையே 03, 02 முறைகளும் நிகழ்ந்துள்ளன.
மேற்குறிப்பிட்ட நிகழ்தரப் பரம்பல் சற்று ஏறக்குறைய செம்மையான பரம்பலே (செவ்வன் பரம்பல்-Normal distribution) எடுத்துக்காட்டுகின்றது. 30 வருட நிகழ்
தரங்களை அல்லது 50 வருட நிகழ்தரங்
களை அல்லது 100 வருட நிகழ்தரங் களை ஆராய்ந்தாலும் செவ்வன் பரம் பலில் பெரும் மாற்றம் இராது. மேலும்
நிகழ்தரப் பரம்பற் படத்தில் ஒவ்வொரு நிகழ்தர வகுப்பின் புள்ளிகளையும் பொருத்
தும்போது பல்கோணி அல்லது இழை வரையத்தைப் (Ogive) பெறலாம். இந்தப் பல்கோணி சற்று ஏறக்குறைய வளைகோடாக (Normal Curve) இருப்பதை யும் அவதானிக்கலாம். ஆகவே இவற்றில் இருந்து யாழ்ப்பாணப் பகுதியின் மாரிப் பருவ மழை வீழ்ச்சியின் வழமையான நிலையினை நாம் அறியக்கூடியதாய் உள்ளது,
மேலும் சராசரிக்குரிய, ಆಕ್ಟಿಟ್ರಿ!T©ಿತ್ತ! ஏறக்குறைய 38' மழைபெறும் பரு வங்களை எடுத்துக்கொண்டால், 50 பரு வங்களில் அவை 10 நிகழ்வுகளாக இருக் இன்றன. உதாரணத்துக்கு ஏதாவது 10 பருவங்களை எடுத்துக்கொண்டால் நிச் சயமாக அவற்றில் சராசரி மழை பெறும் பருவங்களாக 02 நிகழ்வுகள் அமையும், இன்னும் சராசரிப் பருவ வீழ்ச்சிக்கு குறைந்த நிகழ்வுகள் 15 உள்ளன. இங்
=== 31
 

தம் 10 பருவங்களே நாம் எடுத்து ஆராய்ந்
ਪਉ ਸੁੰਨੀ ធ្វ ទ្វិយ៉ា
சராசரிக்கு மேற்பட்ட நிகழ்வுகளைக் கொண்டால் அவ்வாருனவை 25 உள்ளன. இது 10 நிகழ்வுகளில் 50%க்கொண்டுள் ாதை காட்டுகின்றது. முன்கூறிய உதா
ரணம்போல 10 நிகழ்வுகளில் 05 நிகழ்வு
கள் இந்தவகையன. இதேபோல ஆகக் கூடிய சராசரியைப்போல இருமடங்கு கொண்ட நிகழ்வுகளை எடுத்துக்கொண் டால் 50 நிகழ்வுகளில் 02 அப்படி பானவை. உதாரணத்துக்கு 10 លត្រូநிகழ்வை எடுத்தால் இப்படியான 0.4 நிகழ்வுக்குத்தான் வாய்ப்புண்டு.
மாரிப்பருவ Gοιότηταρά, வரட்சியும்
மழைவீழ்ச்சியால் ஏற்படும் வெள்ள மும் வரட்சியும் யாழ்ப்பாணத்தில் பெரும் எதிர்விளைவுகளே உருவா க் கு கி ன் ற ன, 1970-ம் ஆண்டிற்குப்பின் 1978/79, 1985/86 ஆண்டுகளுக்குரிய மாரிப் பருவங் களும் பெரும் மழையைப் பெற்றுள்ளன. பொதுவாகச் சராசரியிலும்பார்க்கக் கூடுத லாக மழை ஏற்படும்போது நிச்சயமாக வெள்ளம் ஏற்படலாம் ஆனுல் இது கூடுது லான மழைவீழ்ச்சி எவ்வளவுக்கு ஏற்படு கின்றது என்பதிலும், ஆவியாக்க ஆவி புயிர்ப்பு விகிதத்திலும், மழை பெறப் படுகின்ற பகுதியின் நில அமைப்பைப் பொறுத்தும், மண்ணின் ஈரம் கொள்ளும் நிலையிலும் நீர் உட்புகவிடும் அளவிலும் தங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் நில அமைப்பு சமநிலம் ஆகும். ஆகையால் எனவே பெறப்படும் மழை இலகுவில் கடலேயடை யக்கூடிய வாய்ப்பு இல்லை. அதேசமயம்

Page 36
மாரிப்பருவத்தில் நிகழும் ஆவியாக்க ஆவி யுயிர்ப்பு வேகமாக இராது மண் மழை நீரை வேகமாக உறிஞ்சக்கூடிய 6մո մնլ, பில் ஜல. ஏனெனில் மண்ணின் ஈரம் கொள் ளும் நிலை நிரம்பல் நிலையைக்கொண்டிருக் கும். ஆக, கூடுதலான நீர், தரையூடாக, தரைக் கீழ் நீராக உட்புகக்கூடிய வாய்ப்புத் தான் உண்டு. இதுவும் விரைவில் நடை பெறக்கூடியதல்ல. மெதுவான செயற்பா டாகவே இருக்கும் குறிப்பிட்ட ஈரப்பரு வம் முடிந்த பின்னும் வெள்ளம் வடிய நாள் எடுக்கும். எம்மில் பலர் வெள்ளம் வந்தவுடன் வயல்வரப்புகள், தோட்டங்களை வெட்டிக் கடலுக்கு நீரை விடுகிரு?ர்கள். இது மிகவும் பிழையான செயலாகும். இலகுவில் மண் ஈரம் வரண்டு, தரைக்கீழ் நீர்மட்டம் குறைந்து, அடுத்து
வரும்வரட்சி மா தங் க ளே மேலும் வரட் சி யா க் க த் தா ன் மேற் கூறிய வழிவகுக்கும். நாம் பெறும்
மழைநீரைப் பேணி தரைக்கீழ் நீராக மாற்றில்ை அடுத்து வரும் மாதங்களில் வரட்சிநிலை குறைந்து மண் ஈரம் உடைய தாகவும் தரைக்கீழ் நீர் மட்டம் உயர்ந் தும் காணப்படும். எடுத்துக்காட்டாக கூடிய மழை பெற்ற பருவத்தின் பின் வரு கின்ற ஆண்டுகளில் தரைக்கீழ் நீர்மட்டம் விரைவாகத் தாழ்ந்து செல்வதில்லை,
வரட்சி, குறிப்பிட்ட பருவத்தில் மழைவீழ்ச்சி, நீண்ட கால சராசரியிலும் பார்க்க குறையும்போது ஏற்படுகின்றது. இது வளிமண்டல வரட்சி எனப்படும். தொடர்ந்து மண் ஈரம் அற்று, ஆவியாக்க ஆவியுயிர்ப்பு அதிகரித்து, தரைக்கீழ் நீர் மட்டமும் வேகமாகக் குறையும்போது நீரியல் வரட்சி ஏற்படும். மேலும் மனிது நடவடிக்கைகளுக்கு நீர் கிடைக்காமல் உயி ரினம், பயிரினம், தாவரம் ஆகியன அழி upubGLJTg) out 6 (5(Tgth (Drought hazard) ஏற்படுகின்றது. சராசரியில் இருந்து மழை

வீழ்ச்சி எவ்வளவுக்கு விலகுகின்றதோ Deviation) gig i G5 har få 3 J TGV Gud i கூறிய நாசமும் அமையும், விளக்கப்படம் இரண்டாவதைப் பார்க்கும்போது சராசரி யிலும் மிகக்குறைந்த மழை பெற்ற பரு வங்களை விளங்கிக்கொள்ளமுடியும் 1927/28 1964/65 பருவங்கள் சராசரியிலும் பார்க்க 50% க்கு மேற்பட்ட விலகலைப்பெற்றுள் 6ի 6ծք = இந்தப் பருவங்களே Severe Droughts-கடுமையான வரட்சிப் பரு வங்கள் எனலாம். ஆகக்கூடிய வெள்ளப் பருவம்போல கடுமையான வரட்சிப் பரு வங்களும் இரண்டு நிகழ்வுகள்தான் காணப் படுகின்றன,
மரிப் பருவ மழையின் எதிர்பார்ப்பு
மேற்கூறிய 50 பருவங்களின் அனு பவத்தைக்கொண்டு நாம் சில விடயங்களை நிச்சயமாகக் கூறமுடியும். இவற்றை நிகழ்ச் 93,53. o. (Probability-relative frequency) ரீதியாகக் கூறக்கூடியதாய் உள்ளது. இரண் டாவது விளக்கப்படம் காட்டும் ஏழு வகுப்புகளுக்கும் உரிய நிகழ்ச்சித்தகவை அல்லது எதிர்பார்ப்பை பின்வரும் அட்ட வணை-2 எடுத்துக்காட்டுகின்றது.
அட்டவணை -2
வகுப்புக்கள் மழைவகை நிகழ்ச்சித்தகவு
(வரட்சி) குறைந்தமழை 0 1 0 (ஓரளவுவரட்சி)ஓரளவுமழை 0.20
象
சராசரிமழை 0.20 கூடிய மழை 0.30 (ஓரளவு வெள்ளம்)அதிக மழை 0.10 (வெள்ளம்) பெரும்மழை 0.06 (பெருவெள்ளம்)பெரும்மழை 0.04

Page 37
மேற்கூறிய அட்டவணை, அடுத்து வரக்கூடிய மாரிப்பருவம் எத்தகைய நிலை யைக் கொண்டிருக்கலாம் என்பதைத் தெளிவாகத் தருகின்றது. இதன்படி எந்த மாரிப்பருவத்திலும் மழையற்ற நிலைமை இல்லை என்பது தெளிவு. ஆணுல் பெறப் படும் மழையின் அளவுமட்டும் வேறுபட லாம். பொதுவாகப் பார்க்கும்போது எந்த ஒரு மாரிப்பருவத்திலும் சராசரியிலும் ஒரளவு கூடிய மழைக்கே வாய்ப்புண்டு. இதற்குரிய வாய்ப் 0.30 ஆக உள்ளது. இதற்கு அடுத்ததாக வாய்ப்பு சராசரி அள வுக்கும் (0.20) அதிலும் பார்க்க ஒரளவு குறைந்த மழைக்கும் (0.20) காணப் படுகிறது. அதாவது எந்த ஒரு மாரிப்பரு வத்திலும் முன் கூறிய மழைக்கு அடுத்த படியாக சராசரி மழையை அல்லது அத னிலும்பார்க்க குறைந்த ஒரளவு வரட்சி யைத் தரக்கூடிய மழிையை நாம் எதிர் a Tri556).
இவற்றுக்கு அடுத்தபடியான எதிர் பார்ப்பு வரட்சியை ஏற்படுத்தும் குறைவான மழைக்கும், ஒரளவு வெள்ளத்தை ஏற்படுத் தும் அதிக மழைக்கும் உள்ளது. இவற்றுக்கு தனித்தனியாக 0, 10 நிகழ்ச்சித்தகவு காணப் படுகிறது (அட்டவணை-2). மேலும் பெரு மழைக்குரிய எதிர்பார்ப்பு 0.06 ஆகவும் பெருவெள்ளத்திற்குரிய எதிர்பார்ப்பு 0.04 ஆகவும் உள்ளது. இவை மிக மிகக்குறைந்த எதிர்பார்ப்பைக்கொண்டுள்ளன. இங்கு எதிர்பார்ப்பு என்பது நிகழ்ச்சித்தகவைக் குறிக்கின்றது. மேற்கூறிய கருத்துக்களும் அட்டவணை இரண்டும் அடுத்து நிகழ்வு இ_ள்ள மாரிப்பருவத்தின் மழையின் எதிர்பார்ப்பை எடுத்துக்கூறுகின்றன என
(5Irroiotissoirs
அப்படியாயின் ஏன் இத்தகைய மழை வாய்ப்புக்கள் அமைகின்றன என்பது ஒரு வினு, இதற்குப் பதிலாக செவ்வண் பரம்
புல் நிலையைக் ஆறுலாம், செவ்வுண்
.............8,... یہv
6 鲁 一

பரம்பலில் ஏதாவது மாற்றம் காலநிலை மாற்றங்களின்போதுதான் ஏற்பட முடியும். மற்றும்படி செவ்வண் பரம்பல் வழமை பானதாகும். நீண்ட காலத்தை எடுத்து ஆராய்ந்தால் ஓரளவு பொதுவாக்கும் தன்மை இருக்குமேதவிர நிகழ்வுகளில் மாற்றம் இருக்காது. ஆகவே முன்கூறிய
நிகழ்வுகளே யாழ்ப்பாணத்தின் மாரிப்பரு
வத்தின் மழைவீழ்ச்சியின் விளக்கங்களா கும்.
பொதுப்பார்வைக்குரிய (Synoptic Climatology) காலநிலையியல்ரீதியில் விளக்க முற்பட்டால் பின்வரும் ரீதியில் பதில் அமையும். மாரிப்பருவ மழைக்கு முக்கிய ஏதுக்கள் இரண்டு. ஒன்று வங்காள விரி குடாவில் உருவாகும் அமுக்க இறக்கங்கள், குழுவளிகள் என்பன. இவற்றினுல் பெரும் பங்கு நவம்பர் மாதத்திலும் அடுத்தபடியாக டிசம்பர், ஒக்டோபர் மாதங்களும் பெறப் படுகிறது. தொடர்ச்சியாக அமுக்க இறக் கங்கள் எமது பிரதேசத்தை நோக்கி வரு கின்றபோது கூடிய மழைக்குரிய வாய்ப்பு ஏற்படுகிறது. மற்றைய காரணி வடகீழ் பருவக்காற்று குறிப்பாக, டிசம்பர், ஜனவரி, பெப்ருவரி மாதங்களில் இக்காற்று மழை யைக் கொடுக்கின்றது. ஒக்ரோ பர் மாதத் தில் பின்வாங்கும் அயன இடை ஒடுங்கல் வலயமும் மழையைக் கொடுக்கும். இதனுல் மாரிப்பருவத்தில் ஈரப்பருவத்தை நாம் கொண்டிருக்கின்ருேம்.
மேற்குறிப்பிட்ட ஏதுக்கள் சராசரி யாக அமையும்போது சராசரி மழையும் அவற்றில் மாற்றம் ஏற்பட்டால் ஏற்றத் தாழ்வான மழையும் ஏற்படலாம். மிகவும் சாதகமாக அமைந்தால் பெருவெள்ளம் ஏற் படலாம். மாருக இந்த ஏதுக்கள் பொய்க் கின்றபோது மழைக்குறைவும், வரட்சியும் ஏற்பட சந்தர்ப்பம் உருவாகிறது. ஆகவே
వs

Page 38
இறுதியாக ஒரு விடயம், இது ஒரு பய னுள்ள ஆய்வு என்று நாம் கருதினுல் அக்கருத்து வரவேற்கப்படவேண்டியதாகும். உசாத்துணை 1. Balachandiran, S (1975) An Assessment of drought months in Sri Lanka. Unpublished M.Sc. Thesis University of Birmingham U. K.
2. Balachandiran S. (1982) Perception of drought months in Sri Lanka. Climatological Notes 30 TSUKUBA JAPAN.
Meteorological Reprots (1921-70) Dept of Meteorology, Colombo.
யாழ்ப்ப

4. பாலச்சந்திரன், செ. (1980) வட இலங் கையின் பருவமழையும் வங்காள விரி குடாச் குருவளிகளும் நூற்ருண்டு மலர், சைவப்பிரகாச வித்தியாசாலை,
வேலனை ,
5. பாலச்சந்திரன், துெ. (1971一72) வானிலை அவதானிப்பும் எதிர்வு கூற லும், இளம்தென்றல் இலங்கைப்
பல்கலைக்கழகம், கொழும்பு,
6. பாலச்சந்திரன், செ. (1985) வரண்ட வலயங்களில் மழைநீரைத் தேக்கும் திட்டம் Ա9 6չյ Յ՝ Այ ւն: ஈழநாடு
.1985 === 11 جیتنے 53
வள்ளே புகைப்படங்கள்
g66
டப்பிடிப்புக்கு
6)ur'
லி வீதி
T600T).
---- ھےg

Page 39
With th
Compli
frO
TED) MERC
Off Set Printers an
529/19, K. CYRL. C. P.
COLOME
Telephone; 549688, 34281
5چ ===
 
 

e Best
nentS
參獸
di Carton Makers
ERERA MAWATHA
BO-13,
Telegrams : UNIMER

Page 40
WITH THE BES
O
CONSULTANICY
DEVELOPA
MERCHANT F
Ρ. Οι
No. 4, 1st. Floor, M. JAF

இஆர் .
COMPLIMENTS
F
& FINANCE & ENT LT).
INANCE LTD,
BOX 93
bdel Market Building, ΕΝΑ.
Telephone No. 24.83
36 =

Page 41
உயிர்ச்சத்து Aயும்
அதன் உடற் தொழி
等。 2000ஆம் ஆண்டளவில் எல்லோ நீரின் ருக்கும் சுகாதாரம் என்ற உலக சுகா Sol தார ஸ்தாபனத்தின்(WHO) குறிக்கோள் இன் நடைமுறையில் இருக்கும் இவ்வேளையில் யை சுகாதாரம், உடல் ஆரோக்கியம் ஆகிய இற்றின் அடிப்படைப்பொருட்களில் ஒன்ரு கிய உணவுச்சத்து அதிலும் முக்கியமான றெ உயிர்ச்சத்துகளேப்பற்றி தெரிந்திருப்பது மிக கே வும் அவசியமாகும். உயிர்ச்சத் துகள் பகு சேதன உறுப்புப் (Organic Compounds) 1960 பதார்த்தங்களைச் சேர்ந்தவையாகும். இவை பத் சக்தியை வழங்கக்கூடிய பதார்த்தங்கள் பெ அல்ல. ஆனல் இந்தப் பதார்த்தங்கள் Pa எமது உடலின் அனுசேப இயக்கங்களுக்கு
(Metabolism) மிகவும் அவசியமானவை. இவை மற்றைய உணவுச் சத்துகளாகிய புர தச்சத்து மாப்பொருள்ச்சத்து கொழுப்புச் : e 象 ಘ್ನ; சத்து போன்றல்லாமல் மிகவும் சிறிய அளவி Այլ லேயே தேவைப்படுகிறது. ஆனல் бтрфі п
உ.லோ இவற்றை உற்பத்தி செய்யும் A. திறன் அற்றது. எனவே இப்பதார்த்தங் கள் உணவு வகைகளின் மூலமாக உடலுக்குக் கொடுக்கப்படவேண்டும். போதிய அளவு உணவில் தேர்த்தப்படாவிட்டால் பல்வேறு வகைப்பட்ட குறைபாட்டு நோய்கள் (Deficiency diseases) ஒருவரில் தென்பட லாம். இந்த உயிர்ச்சத்துகள் அவற்றின் கரையும் தன்மையின் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர்ச்சத்துகன் A, D, E, K នៅឆ្នាំ ត្វា கொழுப்பில் கரையும் தன்மையுள்ளதால் இவை கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துகள் எனவும் (Fat Soluble Vitamins), o ulić சத்துகள் C, B-கூட்டு (B Complex) என்பன நீரில் கரையும் தன்மையுள்ளதால்
*விரிவுரையாளர், மருத்துவ பீடம், யாழ். பல்கலைக்கழக
;37 = چین سے

ற்பாடுகளும்
ரி. ரவிராஜன் B. V.Sc. (Hons)*
கரையும் உயிர்ச்சத்துக்கள் (Water ble Vitamins) GTGOTajih 9 Golpë 55 Lül JG59th றைய இதழில் நாம் உயிர்ச்சத்து A ப் பற்றி சிறிது ஆராய்வோம்.
உயிர்ச்சத்து A உடலில் முக்கியமாக ட்டினுேல் (Retinol) எனப்படும் அற்சி ால் உருவிலேயே காணப்படுகிறது. சிறு 6) Gorigirão (Retina) GT67LILOL é o கடாகவும் காணப்படலாம். இவ் இரண்டு நார்த்தங்களும் தாவரங்களில் இருந்து றப்படும் உணவுவகைளில் (Foods of ntOrigin) காணப்படுவதில்லை. எனினும் வரங்களின் நிறமுள்ள பகுதிகளில் ணப்படும் கரோட்டின் (Carotein) எனப் ம் நிறப்பொருள் எமது உடலில் உயிர்ச் gii A யாக (றெட்டினுேல்) மாற் Hii in G}:Tib. arcm@as தாவரங்களில் னப்படும் கரோட்டின்கள் உயிர்ச்சத்து யின் முன்னேடிப் பதார்த் து மா recursor) 5 CU55 L'ILIGE@smp.g.
பிர்ச்சத்து A யுள்ள உணவுவகைகள்
உணவுவகைகளைப் பார்க் கு மி டத் து லங்குகளில் இருந்து பெறப்படும் உணவு assohai) (Foods of animal origin) டுதலாக றெட்டினல் றெட்டினுேலும் ாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு கைகளில் கரோட்டினும் காணப்படுகிறது: ரல், இறைச்சிவகை, 6 L LIrã (Fresh ik), பாலில் இருந்து பெறப்பட்ட |பாருட்கள், பச்சை இலேவகைகள்,வற்ருளேக் ழங்கு பழவகைகளாகிய தக்காளிப்பழம், ாழைப்பழம், பப்பாசிப்பழம், 1Ոn thւյլքth
ü。

Page 42
ஆகியவற்றை உட்கொள்வதால் உயிர் சத்து A யைப் பெறலாம். இவற்றைவி வர்த்தக ரீதியில் விற்கப்படும் பல வே! பட்ட மீனினத்தின் ஈரலில் இருந்து பெற பட்ட எண்ணெய் வகைகளாகிய சலிப Fg 3) GTGöIGaöö, tỉi (Halibut Liver oi Gait' girdi GTGist Gatti (Cod liver of 50 yja arsi Gloi tij (Shark liver oi ஆகியவற்றில் அதிக அளவில் உயிர்ச்சத் A யும் D யும் காணப்படுகிறது. இலங்ை போன்ற வளர்முக நாடுகளைப் பொறுத் வரை பச்சை இலேவகை இலகுவாகப் பெற கூடிய, மலிவான, உயிர்ச்சத்து A அதிக பெறக்கூடிய, உணவு வகையாகும். இல கையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பா ஈ2லப் பிள்ளைகளுக்கான இலக்கஞ் கொடுக்கும் திட்டமும் இதை அடிப்பை பாகக் கொண்டதே.
சமிபாடும் அகத்துறிஞ்சலும்
உணவுகளில் காணப்படும் உயிர்ச்சத் A யும் அதன் முன்னேடியாகிய கரோ டின்களும் கொழுப்பில் கரையும் பதார் தங்கள் என்பதால் இவற்றின் சமிபாடு அகத்துறிஞ்சலும் சதையச் சுரப்பிலும் பித்தச் சுரப்பிலும் தங்கியுள்ளது. எனே இவ்விரு சுரப்பிலும் உள்ள குறைபாடுக இதன் அகத்துறிஞ்சலைப் பாதித்து குை LTi G) GST 60iL (deficiency diseas ஏற்படுத்தலாம். அகத்துறிஞ்சப்பட்ட ம்ெ டினுேல், றெட்டினல், கரோட்டின் ஆ பவை ஈரலுக்கு கொண்டு செல்லப்பட் அங்கே சேமிக்கப்படுகிறது. ஈரலிலே கரோ டின்கள் றெட்டினுேலாக மாற்றப்ப கிறது. உடலின் தேவைக்கேற்ப ஈரலி இருந்து இந்த உயிர்ச்சத்து சிறிது சிறிதா குருதியில் விடப்படும். குருதியிலே உள் Sa Lugia air (Plasma proteins) gallogo தேவையான பகுதிக்கு காவிச் செல்கிறது.
உட்கொள்ள வேண்டிய அளவு
உயிர்ச்சத்து A யின் தேவையை பார்க்குமிடத்து மற்றைய உணவுச்சத்
geSizweg

萨
களைப்போல் குழந்தைப் பருவத்திலிருந்து வயதுவந்த பருவத்தை (Adul) அடையும் வரை தேவையும் படிப்படியாக அதிகரிக் கிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் (Lactation) தாய்மாருக்கு இது சாதாரண பெண்ணைவிட கிட்டத்தட்ட இரட்டிப் பாகத் தேவைப்படுகிறது.
உடற் தொழிற்பாடுகள்
உடலின் பலவிதமான தொழில் களுக்கு உயிர்ச்சத்து A அவசியமாகக் கருதப்படுகிறது. இந்த உயிர்ச்சத்து சாதா ரண கண் பார்வைக்கு (Vision) மிகவும் அவசியம். உடலிலுள்ள வேறுபட்ட இழையங்களைச் சூழ்ந்தும் (Փ---ւհ: #6:յր சப்பை, தோல்) மற்றும் சுரப்பிகளினதும் அவற்றின் கான்களைச் சூழ்ந்தும் (உ+ம்: வியர்வைச் சுரப்பி, கண்ணீர்ச் சுரப்பி) மேல ணிக் கலங்களைக் (Epithelial cells)கொண்ட சவ்வுகள் காணப்படுகின்றன. இந்த மேல னிக் கலங்கள் வெவ்வேறு இழையங்களில் வேறுபட்ட அமைப்பையும், தொழிலையும் கொண்டுள்ளன. இந்த மேலணி இழையங் களின் தனித்துவத்தையும், ஒன்றுபட்ட தொழிற்பாட்டையும் பேணிக்காக்க உயிர்ச் சத்து A அவசியம். இவற்றைவிட கருக்கட் u dvСFertilization), G36 Lug žigov (Implantation) ஆகியவற்றிற்கும்கலமென்சவ்வுகளின் உறுதியைப் பேணிக்காக்கவும், எலும்பு, பல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் உயிர்ச் சத்து A அவசியமாகிறது. இதன் முக்கிய தொழில்களில் ஒன்றுகிய கண்பார்வைக்கு இது எவ்வாறு உதவுகிறது என்பதை சற்று
@aršārā Lr斤亡@Lrü。
கண்விழியின் பிற்புறத்தில் மூன்று படைகள் இருக்கின்றன. அவையாவன வன்கோதுக்கவசம் தோலுருக்கவசம், விழித் திரை விழித்திரை மிகவும் உள்ளேயுள்ள 36f5; G 2 GG37 ffở Gaujai GIT (Photosensitive receptors) கலங்களைக் கொண்ட படை யாகும். இந்தக் கலங்கள் கோல்கள் (Rods), கூம்புகள்(Cones) என அழைக்கப்படும்.
38 =

Page 43
கோல்கள் மந்தமான ஒளியில் (இராப் பார்வை) உள்ள பொருட்களை நிற வித்தி யாசமின்றிப் பார்ப்பதற்கும், கூம்புகள் பிரகாசமான ஒளியிலுள்ள பொருட்களை நிற வித்தியாசங்களுடன் பார்ப்பதற்கும் பொறுப்பானவை. இந்த இருவகையான கலங்களுக்குள்ளும் ஒருவகையான நிறப் பொருட்கள் காணப்படுகிறது. உதTரன மாக கோல்களின் ருெ டொப்சின் (Rhodop= isin) எனப்படும் நிறப்பொருளும், கூம்பு களில் சயனுெப்கின்(Cyanopsin), அயடொப் ŝĥ6ör (Hodopsin), GBLJIT GOTLI h ?) (39ŭ 676ör (Porphyrinopsin) எனப்படும் நிறப்பொருட் களும் காணப்படுகின்றன. இந்த நான்கு வகையான நிறப்பொருட்களும் றெட்டினேல் எனப்படும் உயிர்ச்சத்து A யையும், ஒப்சின் எனப்படும் ஒரு புரதத்தையும் கூட்டாகக் கொண்டுள்ளது. ஒளி கண்வில்லையினூடாக விழித்திரையில் படும்போது தலங்களில் இருக்கும் இந்த நிறப்பொருள் (உ+ம்) ருெடொப்சின்) பிரிவுபட்டு உயிர்ச்சத்து A யாகவும் (றெட்டினுேல்) புரதமாகவும் (ஒப்சின்) மாறுகிறது.
66ruਕ
ހައްހަށިކީ
இந்தப் பிரிவின்போது கணத்தாக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு விழித்திரையில் 517 good படும் நரம் முடிவுகள் அருட்டப்பட்டு நரம் Lé 3,6007 gigrés LDraorg (Nerve Impulse) பார்வை நரம்பினூடாக மூள யை அடை வதன்மூலம் பொருட்களின் விம்பங்கள் உண
ரப்
$ତି)
(R
இந்}
gia
سے 39 سے
 
 

படுகின்றன. இந்த நிறப்பொருட்கள் ங்களில் திரும்பத் தோன்றுவதற்கு 2generation) உயிர்ச்த்து A அவசியம்,
பிர்ச்சத்து Aயின் குறைபாட்டால் படும் நோய்கள்
மங்கலான ஒளியிலுள்ள பொருட் ரயோ, பிரகாசமான ஒளியிலுள்ள ாருட்களையோ பார்ப்பதற்கு உயிர்ச் து A அவசியமானபடியால் இதன் foLITG) (Deficiency) g(U65 Lorral litti வகளிலும் தாக்கத்தை உண்டுபண்ண "ம். இதன் விளைவாக ஆரம்பத்தில் இராப் tria0615 (560) puit Guh (Night blindness) ன்பு பகலில் பார்வைக் குறைபாடும் emeralopia) göLu55) Dg.
மேலணி இழையங்களைப் பராமரிப் தற்கு இது தேவைப்படுவதால் இதன் bருக்குறை மேலணி இழையங்களையும் ாக்குகிறது. சில மேலணி இழையங்கள் ருமாற்றத்தை (Metaplasia) அடைகின் ன. சில இழையங்களேச் சூழந்துகாணப் டும் வழுவழுபட ன பதாாததங்களைச் "ககும தனமையுள்ள கலங்கள் தமது சுரக் தன்மையை இழந்து உலர்ந்த நிலக்குத் ாளப்படுகிறது. இந்த நிலை செருசஸ் erosis) என அழைக்கபபடும், சில இழை களிலுள்ள மேலணிக்கலங்கள் மிகை gill Quge, Saoi poor (Prolification). தனுல் வியர்வைச் சுரபமிக வி (Swea) nds), கண்ணிர்ச் சுரப்பிகள் (Lacrmal nds)ஆகியவற்றின் கான்கள் தடைப்பட்டு ண்ட மேற்பரப்பை ஏற்படுத்துகிறது. வேளைகளில், கண்விழியை முற்பக்க ாக சூழ்ந்துள்ள சுரககும் தன்மையுள்ள மலணி இழையம (Secretory eptunelium) தாரண தோலில் காணப்படும் கரடுமுர ான கொம்புப்பொருள \மேலரிையூாக KeIatinized epithell, umu LD r gQjjô, ugij. |ந்த நிலை, செரப்தல் மியா (Xeropunal ia) என அழைக்கப்படும். சில வேளைகளில்

Page 44
கரிய, மண்ணிறப் புள்ளிகளும் கண்விழியின் முற்பக்கத்தில் தென்படலாம். இந்த நிலை யில் உயிர்ச்சத்து Aயின் பற்ருக்குறை நீடிக்கப்படின் கண்ணின் மேற்பரப்பி வழுவழுப்புத்தன்மை குறைந்து கண்மட களின் அசைவால் ஏற்படும் உராய்வினு சிறுபுண்கள் (Ulcer) ஏற்படலாம். இந்த புண்களில் வேறு நுண்கிருமிகள் தாக்க தில் ஈடுபட்டு கண்ணின் கரிய பகுதி வெண் ணிைறமாக மாறலாம். இது கெரட்டே மலேசியா (Keratomalacia) என அழைக்க படும். இது நிரந்தரமாக கண்ணில் குரு டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
மேற்கூறிய குறைபாட்டு நோய்கே விட உயிர்ச்சத்து A யின் குறைபாடு சாதி Ս 6մմ: உடல்வளர்ச்சி, இனப்பெருக்க ஆகியவற்றையும் பாதிக்கும்.
உயிர்ச்சத்து A பற்றக்குறை ஏற்படக்கூடி காரணங்கள் 1. உயிர்ச்சத்து Aயுள்ள உணவு வகைகள் குறைவாக உணவில் சேர்த்தல், இை நிவர்த்தி செய்ய போதிய பச்சை இ - வகைகளையும், பழங்களையும் உணவி
சேர்க்கவேண்டும்.
2. உயிர்ச்சத்து A இலகுவாக சூரிய ஒ: வெப்பம் ஆகியவற்ருல் உருக்குலைய gig tug (Destruction). GIGIG மீனெண்ணெய் போன்றவற்றை ஒ படாவண்ணம் கருமையான போத் லில் போட்டு பாதுகாக்கவேண்டு. இலேவகையைச் சமைக்கும்போது எ6 ணெய் விட்டு அதிகமாக வெப்பபே றுவதையும் குறைக்கவேண்டும்.
3 ஒருவருடைய ஈரல் சரிவரத் தொழி படாமை, பித்தம், சதையச் சுரப் ஆகியவை போதிய அளவில் சுரக்கான யும் ஏனைய காரணங்களாகும்.

蔷靛
ຢູ່
சைக்கிள் ஓடுவதால் ஏற்படும் நன்மைகள்
*பல நோய்கள் குறிப்பாக மாரடைப்பு, மூளைத்தாக்கு (ஸ்ரோக்), உயர்குருதி அமுக்கம் (பிறஷர்) போன்றவை ஏற் படுவதற்கான சந்தர் ப் பங்களை க் குறைக்கிறது. * குருதிக்குழாய், ஈரல் போன்றவற்றில் கொழுப்புப் படிவதை தடுக்கிறது. இதனுல் பல நோய்கள் உண்டாவது தடுக்கப்படுகிறது. * உடல் நிறையைக் குறைக்க இது ஒர்
இலகுவான முறையாகும். * மூளைக்கான குருதி ஓட்டத்தை அதிக ரிக்கிறது. இதனுல் மூளை தனது முழு ஆற்றலுடனும் தொழிற்பட முடி கிறது. * எலும்பு சீர்கெடுவதைத் தடுத் து
நிறுத்துகிறது. * உடலின் குருதிச் சுற்ருேட்டம், சுவா சம் ஆகியன மிகத் திறமையாக நடை பெற உதவுகிறது. * முதுகிலுள்ள தசைகளை வலிமைப்ப டுத்துவதன் மூலம் முள்ளந்தண்டு லுைம்பு வட் டத் த ட் டு விலகல் (slipped Disc)ஏற்படுவதற்கான சாத் தியக்கூறுகளே குறைக்கிறது. * வலிமை , சகித்துக்கொள்ளும் சக்தி (Endurance), நாம் வாழும்காலம் (Life Expectancy) sig 36) u u 6 ib6) so அதிகரிக்கிறது. மனுேநிலை, மன Gau(upë Sulair gogorg? L'ILIITIG (Emotional Stability) ஆகிய வற் றை விருத்தி செய்து, மனச்சோர்வு ஏற்படுவதை குறைக்கிறது, * உடலில் தசைகள் நல்ல முறையில்
பரிபாலிக்கப்பட உதவுகிறது.
தொகுப்பு: குமார்
一42一

Page 45
புதிய வெளியீடுகள்
பெண்நிலைவாதம் பொருத்தமானதே
பக், 18 ரூ. 300 பெண்கள் ஆய்வு வட்டம், 51 சங்கி லியன் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்
இச் சிறுநூல் கொழும்பு பெண் நிலைவாத ஆய்வு வட் S S T TT T S TTMTTtTaSS a S LLLLLLLL LL RELEVANT என்ற ஆங்கில நூலின் மொழி பெயர்ப் பாகும். பெண்நிலைவாதத்தின் அரசியல், பொருளாதார, வரலாற்று அம்சங்களை இந்நூல் கேள்வி-பதில் வடிவத் தில் சுருக்கமாகவும், தெளிவாகவும், எளிமையான முறையில் தருகின்றது. பெண் விடுதலை அறிவுபூர்வ மாக வளர்ச்சி பெறுவதற்கு இப்படிப்பட்ட நூல்கள் பெரிதும் உதவும்.
முதல் உதவி
டாக்டர் ந. சிவராஜா - பக். 104 - ரூ.20,00- அயோத்தி நூலக சேவை, ஆனைக்கோட்டை
யாழ் மருத்துவ பீட விரிவுரையாளரினுல் சுருக்கமாக எழுதப்பட்ட இந்நூல் சிறப்பாக பதிப்பிக்கப்பட்டுள் ளது. தமிழில் புதிய முதல் உதவி நூல்கள் இல்லாத நிலையில் இம்முயற்சி பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய தாகும்.
தேன் பொழுது
பொன், பூலோகசிங்கம் & டாக்டர் கனக சுகுமார் பக். 180- ரூ. 21.00 - சிரித் தி ர ன் வெளி யீ டு, 550 கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம்
ஈழத்தின் தலைசிறந்த (பல்துறை சார்ந்த) கலைஞர் களுள் பத்தொன்பது பேரின் பேட்டிகள் புகைப்படங் களுடன் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பேராசிரி யர் சிவத்தம்பி தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் இந்நூல் கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் பயன் படும் ஓர் ஆவணமாகும். ஈழத்து தமிழ் கலை, கலாச்சார வளர்ச்சியை விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படித்து பாதுகாக்க வேண்டிய நூல் இது.
உறவுகளின் ராகங்கள்
வி. பி - பக் 94 - ரூ. 1250 - நான் வெளியீடு, அ.மதி சபை, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வளமான வாழ்க்கையை அமைப்பதற்கு உதவும் உள வியற் கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. தனி மனித, சமூக வாழ்வை வளப்படுத்த உளவியல் ஆற்றும் பணியின் முக்கியத்துவத்தை மேற்கு நாட்டவர் உணர்ந் துள்ளது போல எம்மவர் உணரவில்லை. தமிழில் மனே வளர்ச்சிக்கு உதவும் நூல்கள் போதியளவில் இல்லாத நிலையில் இலங்கையில் வெளியிடப்படும் இந்நூல் வர
ஊற்று அடி-6 ைெ
 

வேற்கப்பட வேண்டியதே. இதை எழுதியவர் கடந்த 12 ஆண்டுகளாக வெளிவரும் தமிழின் ஒரேயொரு உள வியல் சஞ்சிகையான 'நான் இதழின் ஆசிரியராகும்.
மலருகின்ற மனமும் மகிழ்கின்ற மனிதனும்
தொகுப்பாசிரியர்: வி. பி. - பக். 82 - ரூ. 8.00 நான் வெளியீடு
நான் சஞ்சிகையில் வெளிவந்த பதினெட்டு உளவி யற் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. குழந்தை உளவியல் தொடக்கம் குடிப்பழக்கம் வரையி லான பல்வேறு தலைப்புக்களில் கட்டுரைகள் எழுதப்பட் டுள்ளன. மகிழ்வாக வாழ்வதும் மற்றவர்களை மகிழ்விப் பதுமே மனித வாழ்வின் அடிப்படை நோக்கமாகும். உடல் ரீதியான ஆரோக்கியம் ஒருவனுக்கு எத்துணை முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் உள ரீதியான ஆரோக்கியத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும். அவ் வகையில் நான் வெளியீட்டினரின் மேற்குறிப்பிட்ட இரு நூல்களையும் ஒவ்வொருவரும் அவசியம் படித்து பயன் பெற வேண்டும்.
பாலர் பா அமுதம்
யாழ். இந்து மகளிர்கல்லூரி மாணவிகள்-பக்-10-ரூ. 6-00 யாழ். இந்து மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்
நவ்லூர் கல்விவள நிலையத்தின் செயற்றிட்டக் கவி தைப் போட்டியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த இருபத் தொரு குழந்தைக் கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நல்லதொரு கவிப் பரம் பரை உருவாவதற்குரிய அறிகுறிகள் தெரிகிறது. இவ் இளைய தலைமுறையினருக்கு தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் கொடுக்கப்படுவது மிகவும் முக்கியமானது. கவிதைகளின் தரத்தினைப் பார்க்கும்போது மாணவி ரிலே புதைந்து கிடந்த கவித்திறனை வெளிக்கொணர காரணமாயிருந்த நல்லூர் கல்விவள நிலையத்தினர் நிச்ச பமாக பாராட்டப்பட வேண்டியவர்களாகும். இப்படிப் பட்ட முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்பட வேண்
டும்
மூலிகை = குடும்ப மருத்துவ ஏடு
ஆசிரியர்: டாக்டர் வி. ரி. இளங்கோவன். eu. 5.00a மூலிகை மருத்துவ ஆராய்ச்சிச் சபை, புங்குடுதீவு -3
மூலிகையின் முதலாவது இதழ் பல்வேறு தலைப்பு, களில் மருத்துவக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள் ளது. பாரம் பரிய மருத்துவத்தின் சிறப்புகளையும், ஆண்மைகளையும் மக்கள் மத்தியில் பரப்ப இந்த ஏடு உதவும் என எதிர்பார்க்கலாம்.
வன்

Page 46
ఫ్టే
புத்தாண்டு மணக்க
அண்ணு கோ
ஸ்தாபனத்த
வெகுமதிகள் உங்கள் வாடிக்கைக் கடைகளில்
அண்ணு நம் 1 கோப்பிக.ை பைக்கற்றுக்குள்ளிருக்கும்
வெகுமதிகளைப் பெ 1) 3 கிலோ அண்ணு கோப்பி 2) 2 கிலோ அண்ணு கோப்பி 3) 1 கிலோ அண்ணு கோப்பிக் 4) 590 கிரும் அண்ணு கோப்பி 1-12-85 முதல் 28-2-86 வரை முடியும்
வெகுமதிகளை நேரில் பெற்று அண்ணு ே
நவீன சந்தை, கடிதத் தொடர்பு : அண்ணு ெ
உயர்ந்தரக
கால்நடை, கோழி
நீங்கள் 5 TIL
Durgha Ente
ΙΝ
ys -
 
 
 

üዚ¶ ார் அளிக்கும்
T
7 வரத்தி கூப்பன்களைக் கொடுத்து ற்றுக்கொள்ளுங்கள் க்கு 1 எவர் சில்வர் கப் க்கு பிளாஸ்டிக் கப் & சோசர் $கு பிளாஸ்டிக் கப் க்கு 1 கொப்பி விற்பனைக்கே இப்பரிசில்கள் வழங்கப்படும் றுக்கொள்ள வேண்டிய இடம் : கோப்பிக்கடை
யாழ்ப்பாணம்.
த ழிலகம் - ତୁ) ணுவில்,
த்தீன் வகைகளுக்கு
வேண்டியது
prises Limited S. Road, UVIL
s ā丁、丁、丁丁厂* esse
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔

Page 47
உயர்ச்சியின் படி வ
உறுதியான go souT6ī சிந்தனத் தெளிவுடன் கூடிய திட்டமிட்ட தொடர்பு படுத்தப்
ஆக்க உழைப்பே வளர்ச்சிக்கு - உயர்ச்சியின் ஊற்று. எம் மத்தியில்
சிந்தனையாளர்கள் அதிகாரிகள் தொழில் நுட்பவியலாளர்கள் செல்வர்கள் பலர் இருந்திருக்கிருர்கள் இருக்கிருர்கள், ஆயி களின் வறிய பரிதாபகரமான நிலைக்குக் கார6
சிந்தனை செயலுருவம் பெற உண்டு பாளிகளின் எண்ணிக்கையின் வறுமையே மு
எம்மத்தியில் ១-៩៣ படிப்பாளரின் குறைந்ததல்ல, எமது சமூகத்தில் அறிவு வறு திறனும் சொந்த நாட்டிற்கோ இனத்திற் வில்லை. இவ் அறிவும், ஆக்கத் திறனும் எ பதிலாக அவை செல்வச் செழிப்பு மிக்க களுக்கும், இருண்ட கண்டங்களுக்கும் வள சொந்த நாட்டிற்கு எவ்விதத்திலும் பயன் ெ வதற்காக, எம் மக்கள் இலவசக் கல்வித் திட வையையும், பொருளையும் தாராளமாகச் Grឆ្នាភ្ញា ?
" தாய் பிச்சை எடுக்க பிள்ளை
கோதானம் செய்தாற் போல் '
எம் தாய்; எம் நிலம்: எம் இனம் அ மாக, பொட்டிழந்து, பூவிழந்து, கட்டவிழ்ந் யார் யாருக்காகவோ தம் உழைப்பை விற்கி
இந் நிலையை மாற்ற வழி என்ன ? ஒழியவேண்டும் சிந்தனைகள் செயலுருவம் ே இவ்வுழைப்பு நிறுவனங்கள் ஊடாக வழிப் மனித தேவைகளைப் பூர்த்திசெய்வதை மட் யான இலட்சியங்களுக்காகச் செயற்படவேண்
 
 

Třiği gà تحجع
அடித்தளம் உழைப்பு
@
வழி
னும் எமது சமூகம், நிலம், நாடு ஆகியவை ஒனம் என்ன ?
மையும், தேசப்பற்றும் உடைய உழைப் த்திய காரணி,
தொகை விகிதம் எந்த ஒரு நாட்டிற்கும் மையில்லை. ஆயினும் இவ் அறிவும், ஆக்கத் கோ மிகச் சொற்பளவேனும் பயன்பட மது சொந்த நாட்டுக்குக் கிட்டவில்லை. மேலைநாட்டிற்கும், பிற பாலைவனக் காடு மூட்டப் பயன்பட்டனவே ஒழிய, தன் Fய்யவில்லை. இத்தகையோருக்கு அறிவூட்டு ட்டத்திற்காகத் தம் உதிரத்தையும், வியர்
சொரிந்தனர். ஆயினும் பெற்ற பயன்
அல்லற்பட்டு ஆற்ருது கண்ணீரும் செந்நீரு து விரக்தியின் விழிம்பில் நிற்க எம்மவர், ன்றனரே
3.5L1551 at 060) in (Penury of the Heart பெற தொடர்ச்சியான உழைப்புத் தேவை. படுத்தப்படவேண்டும். நிறுவனங்கள் தனி டும் நோக்காது பரந்த, உயர்ந்த முழுமை
டும்,

Page 48
ஊற்று, இத்தகைய அடிப்படைச் சி தன்னகத்தே கொண்டு உருவாக்கப்பட்டு உை
ஊற்றின் கடந்தகால ஏடுகளைப் பு உழைத்தோர் சிலர், உரமிட்டோர் சிலர், தோர் சிலர். பாதை மிகவும் கரடு முரடா ஆயினும் ஊற்றுச் சக்கரம், ஆறுதலாக, அ யாக வலுவுடன் முன்னுேக்கிச் செல்லுகிறது இரமான மிக மெதுவான வேகம்,
இதற்கான காரணம் பல -
உண்மை உழைப்பாளிகள் இல்ல இதய வறுமை அறிவைப் பகிர்வார் இல்லாமை, பொருள் இல்லாமை,
தாபனங்களைக் கைப்பற்றி தம் த எ
விரும்புவோர் உண்மை உழைப்பாளிகளுக்கு
ஒதுக்கி செயலிழக்கச் செய்தலும், இதனுல்
ஆகிய வளங்களைப் பயனற்றவையாக்கி நல்ல
இது எம் மண்ணின் கைவந்த கலை !
இந்நிலைகள் அனைத்தையும் அறிவு பூர் கொண்டு, ஊற்றினை நெறிப்படுத்தி, வளர் உழைப்பினை நல்கின்ருேம்.
நல்லவர்கள், வல்லவர்கள், உழைப்பா இது தனி மனித தாபனமல்ல. இது மக்களு ளாதார, கலாச்சார வளர்ச்சிக்கான நிறுவன எந்த நாட்டில் வசிப்பவராயினும் எவ்வித இருகரம் நீட்டி ஊற்றின் வளர்ச்சிக்கு உதவி தனி மனித வளர்ச்சியல்ல எமது தனி மனித வளர்ச்சியல்ல எமது தனி மனித வளர்ச்சியல்ல எமது எமது நோக்கு முழுமையான சமூ எமது நோக்கு முழுமையான பெரி எமது நோக்கு உயர்வான பண்பா
இதற்கான அடிப்படைத் தாபனங்கை
களையும், அறிஞர்களையும் தாபனப்படுத்தி அ
எமது உணர்வுகளுக்கு அறிவு பூர்வமான GeFL சிந்தனைகளையும் அதைேடு கூடிய காலத்து ஒவ்வ நூற்றண்டினே நோக்கிச் சிந்திப்போம். எம்மை

ந்தனைகளேயும் நடைமுறை ஏற்பாடுகளையும் ழப்பாளர்களால் வளர்க்கப்பட்டு வருகிறது.
Fட்டும்போது எவ்வளவு பசிய நினைவுகள்! களைகளின், பூச்சிகளின் தொல்லைகளை ஒழித் னது. முட்களும், தர்களும் நிரம்பியது. மைதியாக, திடமாக தொடர்ந்து, உறுதி
எனினும் இவ்விசை போதாது! பரிதாப
T65) AD
ரி ப் பட் ட தேவைகட்காகப் பயன்படுத்த
முட்டுக்கட்டை இடுதலும், அவர்களே அவர்களின் ஆற்றல் செயற்திறன், அறிவு
வர்களை நாசம் செய்தலுமாகும்.
வமாகவும், உணர்வு பூர்வமாகவும் கருத்தில் த்து, காத்து, பயன் செய்யும் நோக்குடன்
Fளிகள் எல்லோருக்கும் ஊற்றில் இடமுண்டு. ருக்காக அவர்தம் மேம்பாட்டிற்காக, பொரு ாம். இந்நோக்கங்களைக் கொண்ட யாவரும் குறுகிய எண்ணமும் காழ்ப்புணர்ச்சியுமின்றி, ப, உழைக்க வருக என்று அழைக்கின்ருேம்.
தேவை
நோக்கு
இலட்சியம் 沅,6u6m前š ாருளாதார கலாச்சார மேம்பாடு |ன சமூக பரிணுமம்.
ா உருவாக்குவோம். உண்மைத் தொண்டர் வர்கள் செயலாற்றத் தளம் அமைப்போம். லுருவம் கொடுப்போம். 18ஆம்நூற்ருண்டு ா செயல்களேயும் விடுத்து, தவிர்த்து, 21ஆம் த் தயார் படுத்துவோம். செயலாற்றுவோம்.
= க. கிருஷ்ணுனந்தசிவம்
செயலாளர், ஊற்று நிறுவனம்

Page 49
செய்தித்தொடர்புச் செய்மதிக
(SATELLITE COMMUNICATIONS)
பண்டாரநாயக்கா சர்வதேச மகார அன்று, ஆர்தர் சி. கிளார்க்கின் நவீன ஒழுங்கு செய்யப்பட்ட செய்தித்தொடர்பு பற்றிய 40வது ஆண்டு விழாவில் பே கள் தமிழில் ஆற்றிய பொதுச் சொற்ெ
அறிமுகம்
Gigit rit (communication) aTaitlugi ஒருபுள்ளியில் இருந்து இன்னுெரு, புள்ளிக்குச் செய்திகளைப் பரப்பும் முறையாகும். மின்சார செய்தித் தொடர்பு முறைகளில், மின்சாரத் தினுல் இயங்கும் கருவிகளும் அதனையொத்த தோற்றப்பாடுகளும் பயன்படுத்தப்படுகின் றன. செய்மதிகள்மூலம் தொடர்புகொள் ளல், இவற்றில் ஒன்றுக இன்று காணப் படுகின்றன. செய்மதியானது வானவெளி யில் அமைந்த ஒரு பொருள். இது இயற்கை யினுல் ஆனதாக இருக்கலாம், செயற்கை யினுல் ஆனதாகக் காணப்படலாம். சந்தி ரன் இயற்கையில்ை உண்டானதற்கு ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். மனித ஞல் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட முதல் செய்மதி Sputhik 1957ம் ஆண்டு ஐப்பசி மாதம் 4 இல் வானவெளிக்கு அனுப்ப ப் பட்ட து இது ரஷ்யாவில் நடைபெற்றது. இது ந  ைட பெற்று 28 வ ரு டங்க ளி ன் பின்பு இன்று உலகில் நூற்றுக்கணக்கான செய்தித் 6քուriւ செய்மதிகள் வானவெளியில் ஏற் படுத்தப்பட்டுள்ளன. இவைகள் தொலை பேசி, தொலைக்காட்சி, தபால், வானுெலி
போன்ற தொடர்புகளை மிக எளிதில் ஏற்.
படுத்த இன்று பயன்படுகின்றன.
செய்மதிகளை ஒரு மே டையா க
(Platform) பாவித்து வானெலி அறிகுறிகளே
()
@
V
ପେଁ ।
Lf2|
@
* திறந்தவெளிப் பல்கலைக்கழகம், நுகேகொடை,

6.
6) յցոgn E. Se. Eng., Ph. D C. Eng. * -
ாட்டு மண்டபதித்ல் 19-12-1985 தொழில்நுட்ப நிலையத்தால் செய்மதிகளின் அடிப்படை ராசிரியர் அ. துரைராஜா அவர் பாழிவின் சுருக்கம்,
dio signals) அஞ்சல் செய்யும் முறை தன் முதலில் Arthur C. Clark அவர் Trail 1945 -gth -g,650TL9.6) Wireless World' என்ற சஞ்சிகையில் முன்மொழி ப்பட்டது. செய்மதிகள் பூமியின் ஒரு ாலப்படுத்தப்பட்ட ஒழுக்கில் பூமிக்கு மல் இருக்கும்போது நிலையாகத் தோற்ற ளிக்கும் என அவர் கருத்து வெளியிட் ார். இதை இருவழித் தொடர்புகளுக்கு க இலகுவாகப் பயன்படுத்தமுடியும் னக்கூறிஞர். இது மாத்திரமல்ல, பூமிக்கு மலே 36,000 கிலோ மீற்றர் அல்லது 2,300 மைல்களுக்கு மேலே ஒரு செய் தியானது பூமியை வலம் வர 24 மணித் யாலங்கள் எடுக்கும் என்பதைத் தனது ய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். Lിൿട്ര 3|pg அண்டவெளியில் செய்மதி ானது பூமிசார்பாக எப்பொழுதும் நிலை ாக உள்ளதாகக் காணப்படும், செய்தி 2ளப் பூமியில் இருந்து வாங்குவதற்கும் தனத் திரும்பவும் பெருக்கிகளின் Amplifiers) உதவியுடன் பெருக்கி, திரும் ଜ}|lf) பூமியில் உள்ள நிலையத்திற்குச் சலுத்துவதற்குரிய ஒரு சாதனத்தினை சய்மதியில் பொருத்துவதன்மூலம் இதனை லகுவாகச் செய்யக்கூடியதாக இருக்கும் னவும் அவர் கூறிஞர் தனிப்பட்டவர் ளும் செய்மதிகளைப் பாவித்துத் தொலைக் ாட்சி போன்றவற்றைப் பார்க்கக்கூடியதாக ருக்கும் என்பதனையும் குறிப்பிட்டார்.

Page 50
இன்று தனிப்பட்டவர்கள் தொலைக்காட்சி Uಿನ! உற்று நோக்குவதற்குச் செய்மதிகள் பாவிக்கப்படுவதை ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மேற்கு ஜேர்மனி போன்ற நாடுகளில் காணலாம்.
செய்மதிகளின் சரித்திரத்தை மிகச் சுரு கமாக நோக்கினுல் பின்வரும் நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம். சில பிரித்தானிய விஞ் ஞானிகள் செய்மதிகளுக்குப் பதிலாக சந்திரனைப் பாவித்தனர்.வானெலி அறிகுறி கள் சந்திரனைத் தாக்கப் பூமியிலிருந்து ஏவப்பட்டன. ஏவப்பட்ட வானெலி அறி குறிகள் சந்திரனில் தெறித்து 2, 6 செக்கன் களின் பின்னர் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வுகூடத்தில் உணரப்பட்டன (detected). இதன்மூலம் சந்திரனுக்குப் பதி லாகச் செய்மதிகள் பயன்படுத்தப்படலா என்பது உணரப்பட்டது. 1955ம் ஆண்டு இத்திரை மாதம் அமெரிக்க பொறியிட லாளரும், விஞ்ஞானியுமான J. R. Pierc என்பவர் செய்மதிகள் பற்றிய ஒரு ஆய்வு சட்டுரையினை விரிவாக எழுதியிருந்தார் இவ்வாய்வுக் கட்டுரையில் உயிர்ப்பற் சாதனங்கள் மிக விரிவாக ஆராயப்பட டிருந்தன. அதாவக உலோகத்திலைான பலூன், தளமான தெறிகருவிகள், மூலவட வில் அமைந்த தெறிகருவிகளைப்பற்ற அராயப்பட்டிருந்தது. இவைகள் எவ்வாறு இதனை நோக்கிச் செலுத்தப்பட்ட சக் பின் ஒரு பகுதியைத் தெறிப்படைய செய்கின்றன என்பனபற்றியும் விளக்கியிரு தார். பூமி சார்பாக, ஒரு காலப்படுத்த பட்ட செய்மதிகள் பற்றியும்,குறைந்க உ ரத்தில் காணப்படும் செய்மகிகள்பற்றியும் Pierce குறிப்பிட்டிருந்தார் பூமியின் ஈர்ப் சத்தியினைப் பாவித்து எவ்வாறு செய்ம! களின் உயரத்தினைக் கட்டுப்படுத்தலாம் போன்ற விபரங்களும் அந்த ஆய்வுக் கட டுரையில் காணப்பட்டன. Arthur C. Clar அவர்களும் J. R.Pierce அவர்களும்எழுதிய ஆய்வுக்கட்டுரைகளே இன்றுள்ள செய்தித்

தொடர்புச் செய்மதிகளுக்கு அடிப்படை பாக அமைந்தன. -
மனிதனே உள்ளடக்கிய செய்மதிகளின தும், ருெக்கட்டுகளினதும் உபயோகம் இரண் டாவது உலகமகாயுத்தத்தின் பின்னரே மனிதஞல் முற்றுமுழுதாக உணரப்பட்டது. V-2 என்ற ருெக்கட்டினே ஜேர்மனி யர்கள் இங்கிலாந்தினேத் தாக்க ஆகாய மார்க்கமாக அனுப்பினுர்கள். மனிதனே வாணவெளிக்கு அனுப்புவதற்கு எவ்வாறு ருெக்கெட்டுகள் பயன்படுத்தப்படலாம் என்ற சிந்தனைக் கண்ணுேட்டத்தினை முதன் முதலில் உலகுக்கு ரஷ்ய விஞ்ஞானியான Konstantin E. Tsiolkovsky u Gajih அமெரிக்க விஞ்ஞானியான Robert H. Goddard இனுலும் அறிவிக்கப்பட்டது. இது 20ம் நூற்ருண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.
செய்தித்தொடர்புச் செய்மதிகளின் முதல் முயற்சி 30 மீற்றர்கள் விட்டம் கொண்டதும், உலோகத்தினுல் ஆனது மான் ஒரு பலூனைப் பூமிக்கு மேலே அனுப்பு வ த ன் மூ ல ம் எடுக்கப்பட்டது: இது எக்கோ’ (ECHO) என அழைக்கப் பட்டது. இது 1960ம் ஆண்டு நடை பெற்ற நிகழ்ச்சி. இது பூமியை வட்டவடி வில் சுற்றி வந்தது. அதனை நோக்கிச் செலுத்திய வானெலி அறிகுறிகள் ஒவ் வொரு 100 நிமிடங்களின் பின் பூமியை அடைந்தன. இது குறைந்த ஒழுக்கில் (Orbit) இருந்தமையில்ை, இது பூமியில் அமைந்த செய்தித்தொடர்பு நிலையங்களை மிக விரைவாகக் கடந்து சென்றது. இது ஒரு உயிர்ப்பற்ற (Passive) செய் மதியாகக் கா ண ப் பட் - து. இதனுல் அதனை நோக்கிச் செலுத்திய அறிகுறிகளைப் (Signals) GALUGUBởig, (amplify) (plg.: LIGGlâ2a. சக்தி குறைந்த வாைெலி அறிகுறிகளே தெறிப்படைந்து பூமியை அடைந்தன. இதன் காரணமாகக் செய்மதிகளை நோக்கி வானுெலி அறிகுறிகளைச் செலுத்துவதற்கு மிகவும் சக்தி வாய்ந்த உணர்கொம்புகள்
46

Page 51
(antennas) பூமியில் பயன்படுத்தப்பட் டன. செய்மதிகளின் இரண்டாம் கட்ட வளர்ச்சியாது உயிர்ப்புள்ள செய்மதி களை உருவாக்கியதனக் குறிப்பிடலாம். உயிர்ப்புள்ள செய்மதிகள் அதனை நோக்கிச் செலுத்தும் அறிகுறிகளைப் பெருக்கக்கூடியதாகக் 写fraエL。-@r。 1962ub gaat L3767ij *TELSTAR'676örp உயிர்ப்புள்ள செய்மதியானது தொஜலக் காட்சியினை பிரான்சுக்கும், அமெரிக்காவுக் கும் இடையே அனுப்பப் பயன்படுத்தப் பட்டது. 1964ம் ஆண்டு ஆவணிமாதம் 10ம் திகதி, உலகத்திலுள்ள பல நாடுகள் ஒன்று சேர்ந்து சர்வதேச செய்தித் தொடர்பு செய்மதிகளின்பொது அமைப்பாக 1NTELSAT ஐ அமைத்தனர். இதில் ரஷ்யா கலந்துகொள்ளவில்லை. இந்த அமைப்பு உருவாகி 8 மாதங்களின் பின்னர் 1965ம் ஆண்டு சித்திரைமாதம் 6ம் திகதி “Early Bird' என்ற செய்மதியினை வானவெளிக்கு அனுப்பியதன்மூலம், வர்த்தகரீதியில் உப யோகப்படக்கூடிய செய்தித்தொடர்பு செய் மதிகளின் ஒரு புதுயுகம் (New Era) பிறந் தது எனக் கூறலாம்.
இன்று காணப்படும் செ ய் தி த் தொடர்பு செய்மதிகள் அதிக கொள்ளளவு கொண்ட மின்சுற்றுக்களுடன் (circuit) காணப்படுகின்றது. இவை மில்லி மீற்றர் என்று அழைக்கப்படும் மிகச்சிறிய அலை čTů (Micro Waves) LT-35 Gguig); தொடர்புகளை உலகின் பல பாகங்களுக்கு ஏற்படுத் து கி ன் ற ன. இச் சிறிய அலை கள் மின்புலத்தையும், காந்தப்புலத்தையும் (Electric and Magnetic Fields) gait ord, கொன்று செங்குத்தாகக் கொண்டு ஒளி யின் வேகத்துடன் செல்கின்றன. செய்தித் தொடர்பு செய்மதிகளை மற்றத்தொடர்பு களுடன் ஒப்பிடும்போது ஒரு வித்தியாச மான இயல்பினை இது கொண்டிருப்பது காணப்பட்டது. அதாவது ஒரு புள்ளியில் இருந்து பல புள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் தொடர்புகொள்வதாகும். செ ய் தி த் -தொடர்பு செய்மதிகளில் பயன்படும்
Gift
(Fre
hert
@gຢູ່
டி 。 * - = 47 ܡܗ

again 9286thair (radio waves). Bugsdair oquency) 3 GHz இலிருந்து 30 2 வரை காணப்படுகின்றது. (1 giga Z = 10 cycles / second of hertz)
தித்தொடர்பு செய்மதிகள் ாடர்புகளை ஏற்படுத்துதல்
இனி எவ்வாறு செய்மதிகள் தொடர்பு
ஏற்படுத்தப் பயன்படுகின்றன என் ன நோக்குவோம். வாணவெளித் Turf (Space Communication) GT Gör go ம் எல்லாவிதமான வானுெலித்தொடர்பு கும் பொதுவான பெயராயிருப்பதால், வானவெளி- வானுெலி - தொடர்பு ace Radio Communication) at 30 ழக்கப்படுகிறது. மூன்று விதமான னவெளி-வானுெலி தொ டர் புக ள் ாறு காணப்படுகின்றன.
முதலாவது வாணவெளியில் அமைந்த யத்திற்கும் (Space Station) பூமியில் மந்த நிலையத்திற்கும் (Earth Station) டயேயான தொடர்பு இரண்டாவது னவெளி நிலை ய ங் களு க் கு இடை ன தொடர்பு, மூன்றுவது கை ன தொடர்பு, பூமியில் அமைந்த யங்களுக்கிடையே, வானவெளி நிலை தினைப் பாவித்து அதனைத் திரும்பவும் லுத்துவதன் (Transmission) மூலம் அல் தெறிப்பதன் (election) மூலம் ஏற் த்தப்படுகிறது. மூன்ருவது வகையான ாடர்பினை நாம ' செய்தித் தொடர்பு ய்மதிகள்' என அழைக்கலாம். வான |ளி நிலையம் என்று கூறும்போது இது விக்கு அப்பால் அமைந்த ஒரு நிலையமா காணப்படுகிறது. அதாவது பூமியின் நிமண்டலத்திற்கு அப்பாற்பட்டதாக ஸ்லது இன்னும் அதற்குமேல் போகக் டியதாகக் காணப்படுகின்றது. பூமி அமைந்த நிலையம் என்று கூறும் ாது இது பூமியில் அல்லது வளிமண்ட த்திற்குள் அமைந்ததாகக் காணப்படு றது, மேலும் இது வானவெளியில்

Page 52
அமைந்த நிலையங்களுடன் மிக இலகு கத் தொடர்புகொள்ளக்கூடியதாக இரு வேண்டும். இந்நிலையங்கள் கப்ப அல்லது ஆகாயவிமானத்திலும் காணப்
செய்தித்தொடர்பு செய்மதிகள் எ6 கூறும்பொழுது நாம் செய்மதிகளே வாறு அஞ்சல் செய்யும் நிலையங்களா பயன்படுத்தலாம் என்பதனையே கருது ருேம் செய்மதிகள், அறிகுறிகளைப் பூ லுள்ள ஒரு நிலேயத்திலிருந்து வாங் | 9 Ելույaյth தேவையேற்படின் அதன் பேருக்கிப் பூமியிலுள்ள மற்ருெரு நிலை திற்குச் செலுத்துகின்றன. இதனைப் ப.
காட்டுகிறது. 萎 செய்மதிகளிலுள்ள மின் இலத்திரன் மின் சுற்றுக்கள், பூமியில் அமைந்த சி மின் அலைகளுக்குரிய மீளிகளைப் (Repeate போன்றவை. ஆணுல் சில வேறுவகைய மின் இலத்திரனியல் கருவிகள் இ தேவைப்படுகின்றன. செய்மதிக ளு க் தேவையான மின்வலு, சூரியசத்திவி இயங்கும் மின்கலங்களிலிருந்து பெறப்
 

Llifo; .
தக்க Só
fill
ன்று of gif
一、
ਨੂੰ
հնrւն யத் E të
置= դիա Prs)
* gծք $i୯୬
注色
படு.
கின்றன. இந்த மின்கலங்கள் சூரியசக்தி யினை மின்சக்தியாக மாற்றுகின்றன.
மேற்காட்டப்பட்ட படம் 1இல் மேல் நோக்கிய தொடர்பும் (up link) கீழ்நோக் &հաG5irւriւյլb (down link) uri Sou“ Gt Lig GavGu (line-of-sight) தொடர்பினை ஏற்படுத்துகின்றன. வானெலி அலைகளைப் பூமியிலிருந்து செய்மதியினே நோக்கிச் செலுத்தும்பொழுது அவை வளி மண்டலத்துக் கூடாகச் செல்கின்றன.
செய்தித்தொடர்பு செய்மதிகளை இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்க லாம் அவையாவன,
உயிர்ப்புள்ள செய்மதிகள்
(active satellites) 2. உயிர்ப்பற்ற செய்மதிகள்
(passive satellites)
உயிர்ப்புள்ள செய்மதிகளானது செலுத் தப்பட்ட அறிகுறிகளை வாங்கி பின் அதனை ஒரு மட்டத்திற்குப் பெருக்கி, திரும்பவும் வேறு ஒரு மீடிறனில் பூமியை நோக்கிச் செலுத்துகின்றன. இவ்வகை யான செய்மதிகளின்மூலம் அதிக சேறுதி
- 43 =

Page 53
為
戟
ూ
பூமி
të Liga
களே வாங்கும் நிலையங்களுக்கு பரப்பக் கூடியதாக உள்ளது.
TELSTAR I, RELAY I, SYNCOM 2 and 3 என்பன உயிர்ப்புள்ள செய்மதிக ளாகக் காணப்படுகின்றன. உயிர்ப்பற்ற செய்மதிகளானது, உலோகங்களினுலான தெறிக்கும் மேற்பரப்புக்களைக் கொண்ட தாகக் காணப்படுகின்றது. இவைகள் வாங் கும் அறிகுறிகளைப் பெருக்கமாட்டாது, தெறிக்கும் அறிகுறிகள் பூமியிலுள்ள நிலை பத்தால் வாங்கப்படும். வாங்கப்படும் அறி குறிகள் சக்தி குறைந்தவைகளாகக் காணப் படுவதால், பூமியிலுள்ள நிலையங்களில் மிகச் சக்திவாய்ந்த வாங்கும் உணர்கொம்பு கள் பாவிக்கப்படவேண்டும். இதஞலேயே உயிர்ப்பற்ற செய்மதிகள் இன்று அதிகள வில் வழக்கத்தில் காணப்படவில்லை.
ECHO I and IL-glu Sri Liibo Costi மதிகளாகும். இருவிதமான முறைகளில் செய்தித்தொடர்புச் செய்மதிகள் வானுெலி அலைகளை அஞ்சல் (relaying) செய்கின்றன. அதாவது 1. நேரடி அஞ்சல் தொகுதி
(Direct relaying system) 2. தாழ்கித்த அஞ்சல் தொகுதி
(Delayed relaying system)
奪
الأسنين شفعه
G
ஒ
客
ஆ
ses
s

體
B
நரடி அஞ்சல் தொகுதியில் செய்மதியா து பூமியிலுள்ள இரண்டு நிலையங்களி ஒல் ஒரே நேரத்தில் உற்று நோக்கப் டும். இதனைப் படம் 2 காட்டுகிறது.
படத்தில் காட்டப்பட்டவாறு பூமியி லுள்ள நிலையம்Aஇலிருந்து செலுத்தப்பட்ட அறிகுறியானது செய்மதி S இஞல் வாங்கப் ட்டு பெருக்கப்படும். உடனடியாகப் பருக்கப்பட்ட அறிகுறி Bஐ நோக்கிச் செலுத்தப்படும். இங்கு ஏற்படும் தாம ம் அறிகுறிகளை A இலிருந்து S இற்கும், இலிருந்து B இற்கும் செலுத்த எடுக் 5ம் நேரமாகும். தாமதித்த அஞசல் தாகுதியில் செய்மதியானது அதன் ஒழுக் ல் (Orbit) இயங்கிக்கொண்டிருக்கும். மலும் இது பூமியில் அமைந்த நிலையங் ள் A, B என்பவற்றை ஒரே நேரத்தில் ார்க்கமுடியாது. இப்படிப்பட்ட அஞ்சல் தாகுதிகளில், ஒரு விதமான ஞாபகத் grg, 3 (Memory System) Gist giggli பட்ட அறிகுறிகளே ஒன்று சேர்த்து accumulate) பின்பு Bஐ நோக்கிச் செலுத்துகின்றது. செய்மதியானது அதன் ட்புலனுகும் பி ர தே ச த் தி ல் (Zone f Visibility) இருக்கும்போது மாத்திரம் அறிகுறிகளை வாங்கக்கூடியதாகவும், செலுத் தக்கூடியதாகவும் இருக்கும்.
ہے {

Page 54
செய்தித்தொடர்பு செய்மதிகளில் ஒரே உணர்கொம்புகளே (antennas) பூமிய லிருந்து அறிகுறிகளை வாங்குவதற்கும் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் மேலும் பூமியிலுள்ள நிலையங்களிலும் இதே நிலைதான் காணப்படுகின்றது.
செய்மதியின் ஒரு வ டி கா லு க் கு (Channel) உரிய செலுத்தும் மின்வலு 10 வாற்றுகளிலும் குறைவாகவே காண படுகின்றது. மின்வலுவானது பூமியின் மிகவும் மலிவாகக் காணப்படுகின்றது இதன் காரணமாக அதிகமான மின்வலு செய்தித்தொடர்பு செய்மதிகளில் பூமிய லுள்ள நிலையங்களிலேயே வழங்கப்படும்.
செய்மதிகளின் இயக்கம்
செய்தித் தொடர்பு செய்மதிகளினு பூமியில் தொடர் கொள்ளக்கூடிய பர பளவு வானவெளி நிலையத்திற்கும், பூமிய லுள்ள நிலையத்திற்கும் இடையேயுள் ஒன்றுக்கொன்று கட்புலனுகும் நேரம் தொடர்பில் ஏற்படும் தாமதம் போன் பரமானங்கள் (Parameters) செய்மதிகளில் இயக்கத்திலேயே தங்கியுள்ளது.
செய்மதிகளின் இயக்கத் து க் கு ரி வீசுகோடு (Trajectory) அதன் ஒழுக் (Orbit) என்று அழைக்கப்படும் செயற்ை யிஞலான செய்மதியின் இயக்கத்தினை ஒ துணிக்கையானது ஒரு மையநோக் 6603-19696) (central force) 2.636, விய ஈர்ப்புக்குரிய விதிப்படி (Law { Universal Gravitation) soul-G). போது உள்ள இயக்கத்துடன் ஒப்பிடலாம் 35,860 கிலோமீற்றர் உயரத்தில் அமைந் செய்மதியின் சுற்றுகளுக்குரிய காலம் 2 மணித்தியாலங்களாகுப ; அதாவது இ பூமியின் சுற்றுக்களுக்குரிய காலத்துட6 FLಥಿ©6ರ್ಥಿŠ எனவே հարr sorGaչ հիանի 35860 k m உயரத்தில் ஏவப்பட்ட ஒ செய்மதி பூமி சார்பாக நிலையாகக் காண படும். இப்படிப்பட்ட செய்மதிகள் "பூபு
დ-2-3

யுடன் ஒரு காலப்படுத்தப்பட்ட செய்மதி (Geosynchronous Satellites) GTaór googás கப்படும் .
செய்மதிகளை ஏவுவதற்கு ருெக்கட் டுக்கள் பயன்படுத்தப்படும் பொதுவாக செய்மதிகளே வானவெளியில் ஏவுவதற்கு இலகுவான இடம் பூமத்தியரேகைக்குக் கிட்டவுள்ள இடமாகக் காணப்படுகின் றது. ஏனெனில் அவ்விடத்தில் பூமியின் கிழக்கு நோக்கிய (eastward) வேகத்தினை யும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். முதலில் செய்மதியானது ருெக்கட்டின் உத வியுடன் நீள்வளைய வடிவான ஒரு ஒழுக் கில் ஏவப்படுகின்றது.ஏவப்பட்டு, நீள் வளைய ஒழுக்கின் ஒரு இடைநிலைப்புள்ளியில் (Intermediate Point) Gis till pg 30) audies' படுகின்றது பூமியின் அதிகூடிய துரத்தில் இவ்வொழுக்கில் செய்மதி இருக்கும் GLITT gili (Apogee Point) g?ugi 35 LorrGŪT ‘Kick' வேகம் அதற்குக் கொடுக்கப் படும். அதே நேரத்தில் ஒழுக்கினை வட்ட வடிவாகச் செய்மதி மாற்றும். Kick வேக
மானது செய்மதியின் ஒரு முக்கிய அங்க
மான Apogee மோட்டரில் இருந்து பெறப் படுகிறது. இன்று மிகவும் பெரியதும், சிக்கல் நிறைந்ததுமான பொதிகளை செய் மதிகளை ஏவுவதற்கு, NASA இன் வான Gaan g) upggit NASA's Space Shuttle) பயன்படுத்தப்படுகிறது. இது திரும்பவும் G)Lup5; gruq uLu ʻʻTugʼ (Recoverable Tug Vehicle) வாகனத்தின் மூலம் வானவெளி இயந்திரமானது தான் நிலைத்து நின்ற 200 km தூரத்திலிருந்து தனக்குத் தேவையான பூமியுடன் ஒரு காலப்படுத் தப்பட்ட ஒழுக்குக்கு' மாற்றுகின்றது.
செய்மதிகளின் உயரமானது பூமியி லிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிலைத்து இருக்கவேண்டும். அப்பொழுது தான் செய்மதியின் இருந்து பெறப்படும் அறிகுறிகளின் கற்றை (Signal Beam) பூமியில் அமைந்த
- 50 =

Page 55
இரு நிலையத்தால் மிக இலகுவாக வாங் கப்படும், ஒரு செய்மதி ஒழுங்காக இயங்கு வதற்கு தொலைமானியிடல் (Telemetery) avaig Gaiti Ti (tracking), 9300Tull-6 (command) என்ற மூன்று முக்கிய தொழிற்பாடுகள் தேவைப்படுகின்றன.
இவைகளைச் சுருக்கமாக T T&C என்று
மின்சார எந்திரவியலாளர்கள் அழைப்பர். இவை மூன்றும் தனித்தனி மூன்று உணர்கொம்புகளை செய்மதியில் அமைப் பதன்மூலமும், பூமியில் ஆடசி ஆணையிடல் (control I command) நிலையத்தினை வைத்திருப்பதன்மூலமும் இலகுவில் அடை பலாம். செய்மதி ஒழுங்காக இயங்கு வதற்குத் தெவையான தகவல்களையும் (Data), அதில் ஏற்படும் பிழைகளைத் திருத்துவதற்கும், தொலைமானியிடலானது பூமியிலிருந்து கொண்டு செய்யக்கூடியதாக உள்ளது. கவடு தெர டரல் என்பது பூமி யிலுள்ள நிலையங்களுடன் தொடர்புகொள் வதற்கும், தொலை மானியிடல், ஆணேயிடல் போன்றவற்றிற்கும் தேவைப்படுகின்றது. இதனைச் செய்மதியிலிருந்து வழிகாட்டுக் குறிக்கான அறிகுறிகளை (Beacon Signal) அனுப்புவதன்மூல ம் அடையக்கூடியதாக உள்ளது. உலகில் காணப்படும் செய்தித்தொடர்பு செய்மதிகளின் அ ை ப்புகள்
இன்று உலகில் பலவிதமான செய் தித் தொடர்பு செய்மதிகளின் அமைப்புக் ଅg ଜନ୍ମିt ST6001 Lil JG565. DGSt. INTELSAT போன்ற சர்வதேச அமைப்புக்கள் (International Organization). INTERSPUTNIK போன்ற பிரதேச ரீதியில் (Regiona) அமைந்தஅமைப்புக்கள் தனிப்பட்டவர்கள் செய்யதிகளைப் பாவிப்பதற்கான அமைப்புக் கள் எனப் பலவகையுண்டு. இன்று உலகில் பின் வரும் செய்தித்தொடர்புச் செய்மதி கட்தான அமைப்புக்கள் காணப்படுகின்றன. AUSSAT-இது அவுஸ்திரேலியாவுக் குரிய தேசிய செய்மதித் தொடர்பு சாது னங்களின் அழைப்பாகும்.
ක්‍ර
G
C용G
@
瑟

ARABSAT-இது அரேபியாவுக்கான சய்மதித் தொடர்பு அமைப்பினுல் நிர் கிக்கப்படுகின்றது.
CS-2-இது யப்பானிய செய்தித் தாடர்பு நிறுவனமாகும்.
ECS-இது ஐரோப்பிய தொடர்புச் சம் மதிகளின் அமைப்பாகும்.
INMARSAT-ggi, G.5ira Gug, as ல் (Data) படியுரு (facSimile) போன்ற ற்றை அஞ்சல் செய்யப் பயன்படுத்தப் டுகிறது. உலகத்திலுள்ள 85% வர்த்தக தியிலியங்கும் கப்பல்கள் இந்த வலை 72a (net - work) GAST L-fiři FFT 560Táš னுல் பயன்பெறுகின்றன.
NTELSAT இது தொண்ணுறுக்கு மற்பட்ட நாடுகளிடையே தொடர்பை 1ற்படுத்தப்பயன்படுகின்றது.
இன்று செய்கித்தொடர்பு செய்மதி ானது பலவிதமான முறைகளில் மக்க நக்கு நன்மையளித்துக்கொண்டு இருக்கின் து. கால நிலைகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளல், தொலைக்க ட்சியினை உலகம் முழுவதும் அளித்தல், தொலைபேசி தாடர்புகள், படியுருவில் செய்திகரை அனுப்புதல், உலக வரிப்படங்களைக் கீறல், ானவெளியிலிருந்து கொண்டு பூமியுடன் தாடர்புகொள்ளல் இப்படி எத்தனையோ கையான உபயோகங்களை நாம் குறிப்பிட ாம். இன்று செய்தித்தொடர்பு செய்மதி ானது உலகில் ஒரு வளர்ச்சியடைந்த தாடர்பு சாதனமாகப் பயன்படுத்தப்படு ன்றது. முதலில் அதன் வளர்ச்சி, குன் நிய நிலையில் இருந்தாலும், இன்று INTEL AT மூலம் உலகம் முழுவதும் இது வியா த்து இருக்கின்றது. இன்று நாம் இலக்கத் )357 Li ri Li tuj 45 ĝ3?ai) (Digital com la uni ation era) வாழ்ந்துகொண்டிருக்கிருேம் இப்படிப்பட்ட செய்மதிகள் இன் லும் உலகத்தில் தோன்றச் செய்து மனித வர்க் ம் வளர்ச்சியடையச் செய்யவே ன்டும்,
gasse

Page 56
ĶĒurig)o ĝusorių, sūqğıEā go-zz6I
 
 

og utfio) gosoɛ :@sass qo&euốise & Engstvo sūē ‘e
osoɛfɑ nto sosogri@stegséusárwun -reg) sẽsíusso saenggugurențiņieg og ymysgusirip is,ś45, gofo oz.
( 41,5‰ ouro sisi ) gire gostos@aes@g o grensos fios stora onęsságínosuműsgo oso sựmųjųousing) osīgiososiolgoso ose įsimų tous rig) ( greago ) sumritsoq, o AA-H (§§ 11oso oĞrınırıo ısso orig) sinusuárig) oquino), sẽ rẽ sẽ bılgori ( 1@@@@-isë; ) sufiso osignssnoto fios sons, soff) sīgā,T.
|-

Page 57
實響 這Q德司Unml官員國風eu。soggigús 1,5‰, sỹof, ( greago ) quaessaeuing) osoj smų įguísio) -ĶĒung) singue@-a quasiesīgs īsīgs, 91, g-1861
 

*真
@@@@ -1,±, ±ritoso
( gaewoonwoo) que sogae@ §@g og næring(gog@s os@gi@giumssoo sɛrɛ ontosaggē ( preago ) liềuńútsso ose singitsusaeg)
ș sunto sĩ số, gioosfè glossos

Page 58
ogsýsin(f)ƐƐŋŋŋŋŋ.sī£®(1soloog, மேற்கு பிப்활國高神학og saeuo雷44)T**현議) §§7iso -- No golson gaeae q.
si No.
 
 
 
 

闇*T
·
¤) 奥碁 蛾劑 湾 행71
舞蹟 mae 冠
∞* 舞蹟 ----舞h 藏● 鲁 km Hej!
【适
每
* * (No. ----
每
si
!
*학

Page 59
எய்ட்ஸ் - ஒரு கொல்லும் நோய் (AIDS - A Killer Disease)
இன்று உலக மக்களை பெரும் அச்சத்திற் குள்ளாக்கியுள்ள ○了cm_e。 (AIDS) என்னும் பயங்கர நோய் முதன்முதலாக 1981ம் ஆண் டு அமெரிக்காவில் அறியப்பட்டது. இந்த நோயை உண்டாக்கும் வைரசுக் கிருமி இதற்கு முன்னரேயே உலகத்தில் இருந்தி ருக்க வேண்டும். ஆ ல் அது சரியாக அடை பாளம் காணப்படவில்லை என்றே கருதப் படுகிறது. இந்த நோய்க்கிருமியின் மூலாதார வளர்ப்பிடம் மத்திய அமெரிக்காதரன் ஏன் பது ஏறத்தாள நிச்சயமான ஒன்று குரா
குகளே இக்கிருமிகளின் விருந்து வழங்கிகள்
(Host) என நம்பப்படுகிறது. ஆணுல் இது எப்படி மனிதனுக்கு முதன் முதலில் தெற ஹியது என்பது இன்றும் புரியாத புதிராக வுள்ளது. AIDS என்பது A c g u d İmmune Deficiency Syi idrome at Gör ஆங்கில வார்ததையின் முதல் எழு தி துக்களிலிருந்து உருவான பதமாகும். இந்த ஆங்கிலச் சொல்லின கருத்து, ஓர் பெறப் பட்ட நிர்ப்பீடனக் குறைபாட்டு நோய் என் பதே. இநத நோய் ஒருவருக்கு உண்டாஞ அவரது உடலின் நோய எது பபுச் சகது அற்றுப்போய் இறுதியில் அவர் மரணமடை
வார். இந்நோய ஒருவரது உடலினுக இர கசியமாக மறைநதிருந்து மாதங்களாக, சில
வேளை வருடங்களாக விருததியடைகிறது. ஆரம்பத்தில தேக அசெளகரியம, மெல்லிய காய்ச்சல, இரவில் வியாத்தல், உடல் நிறை குறைதல், வயிற்முேடடம, நிலநீர் சுரப்பி கள் வீங்குதல் போனற குணம் குறு ள காணப்படும. பின்பு kaposis SaTU012 என்னும் ஒருவகை புற்துநேரிய அல்லது சாதாரண சுகதேகி ஒருவருககு நோயை உண்டாக்காத கிருமிகளின் பயங்கர அதுற góiasai (Infection giullabifid.
*န္တီး၏#င့- உடலின் விலைமதிக்கமுடியாத ஒர் அமைப்பு அதன் நிர்ப்பீடனத் தொகுதியா
*ஆதர் ஸ்வத்திய்சால், பருத்தித்துறை,
##

s , 9ལྷོ་་ (རྒྱ; tp ff f M, B.B.S, ཨོཾ་
ம் (Immune System) இந்தத் தொகு யே, பல்வேறு வழிகளினூடு எமது உடலி ட் புகுந்து ஊறு விள விக்கும் கிருமிகளி ருந்து எம்மைப் பாதுகாக்கின்றது எய்ட்ஸ்
வரசு இந்த நீர்ப்பீடனத் தொகுதியைத்
ாக்கி நிலைகுலையச் செய்வதால் (படங்கள்
&B函莓、一命Gārā
க்களுக்கும் (Intections), சி ல வ  ைக ற்று நோய்களுக்கும் எதிராக போராட டியாமல் தோல்வியுறுகின்றது. எய்ட்ஸ் நாயைக் குணமாக்கும் மருந்து எதுவும் இது ரை உருவாக்கப்படவில்லே நோ பாளி, ான் மரணமடைவது நிச்சயம் என்று தெரிந் ாலும், அந்து மரணம் விரைவாக ஏற்படா தால் அவன் தனது உடல் படிப்படியா 5 ருக்குலைவதைப் பார்த்து தாங்க முடியாத னவேதனேயு டனு ம் பயங்கரத்துடனும் ாலத்தை செலுத்த வேண்டியுள்ளான்.
எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வை சு #mphadenopathy Associated Virus giải 5. Human i Lymphotrophic V i rus p II (LAV/ TLV 111 என் சுருக்கமாக) ழைக்கப்படும். இது ஒர் Retrovirus ஆகும். rgյոtrator 9, գ. In 68 (Common Cold : ծ 65rւքսեց, Յ.603; 5; hւն), G5ունւհիւն Մ65r, சங்கமாரி, போலியோ விசர் தாய்க்கடி நாய் (நீர் வெறுப்பு நோய்) போன்றவையும் வரசுக் கிருமிகளாலே ய ஏற்படுத்தப்படு ன்றது. பொதுவாக வைரசுக் கிருமிகளின்
நாயகளே குணமாக்க மருந்துகள எதுவும்
ல்லே, பெரும்பாலான வைரசு நோய்கள் ன்னிலேயே குணமடையும் (Self-Limiting)
ன்மையுடையவை. இவற்றிற்கு வலிநிவார -
furth (Analgesic), S5 digit (Complicans) ஏற்படின் அவற்றிற்கான மருந்துகளைக் காடுத்தலும் போதுமானது στιέρι σή, Gត្រូវ
யப் போல் விசர்நாய்க்கடி நோயும் இறுதி
ல் மரணத்தை ஏற்படுத்தும் என்பது இங்கு றிப்பிடத்தக்கது. எய்ட்ஸ் ந்ோய்க்கு எதி
- TT, it

Page 60
எமது உடலில் ஒரு சாதாரண வைரசுக் கிருமி தா. கண்டுப்பிடிக்கப்பட்டு, அடையாளம் காணப்படுகின்றன கிறது. 2 T-கலம் ஏவப்பட்டதும், அது உதவும் T கலங்களா
கின்றன. 3. B-கலங்கள் பல்கிப்பெருகி பிறபொருளெதிரிகளை (A
படையெடுக்கும் (invading) வைரசுக்களைத் தாக்கி
grres gQ5 5(5gg96pL (Vaccination) 2-c வாக்கும் முயற்சி வெற்றியளிக்கவில்லை வைரசுக்களுக்கு எதிரான த டு ப் பூ சி கள் பொதுவாக அவற்றின் மேற்பரப்பிலிலுள்: a Lola) Siura (Antigenic) LuggSa ருந்தே உருவாக்கப்படுகிறது. இவ் உடலெதி ரியாக்கிப் புரதமே, உடலைப் பாதுகாக்கு. பிறபொருளெதிரிகளை (Antibody) உற்பத்தி செய்வுதற்கான ஆரம்பத் துர எண் டு த லைக் கொடுக்கின்றது (படம் A) எய்ட்ஸ் உடன்ெ
 

நீர்ப்பீடனத் தொ 国
.ളug*ളുള് ୫&ଧ୍ଣ୍ଣ
க்கும்போது, அவை பெருந்தின்கலங்களால் (Macrophages) இந்தப் பெருந்தின்கலம் ஓர் T-கலத்தை விழிப்படையச் செய்
பல்கிப்பெருகுகின்றன. இந்தக் கலங்கள் 8-கலங்களைத் தூண்டு
ntibodies) உருவாக்குகின்றன. இந்தப் பிறபொருளெதிரிகள்
@gសនិងម៉ាញភ្ញា.
h
திரியாக்கி, அடிக்கடிமாறுதலுக்கு(Mutation) உட்படக்கூடியது. அதாவது இன்று உருவாக் கப்படும் தடுப்பூசி நாளை பலனளிக்காது (netective) இருந்த போதிலும் எய்ட்ஸ் வைரசுப் புரதத்தின் சில பகுதிகள் தமது மூலக்கூற்றுக் கட்டமைப்பை மாற்றுவதில்ல்ை எனக் கருதப்படுவதால், எதிர்காலத்தில் ஒர்
தடுப்பூசியை உருவாக்கிக் கொள்ள முடி
உண்டு.
யும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு
ایسی سے 56 ہے۔

Page 61
鼬srä弼ü:
t
எஸ்ட்ஸ் வைரசு ஒருவரைத் தாக்கும்போது, அது உதவும்
T-கலத்தின் அந்நிய பொருளை அடையாளம் காணும் தன்ன எய்ட்ஸ் வைரசுகளே உற்பத்தி செய்யும் ஓர் தொழிற்சாலை T-கலங்கள் தொற்றுக்களுக்கு எதிராக போரிடும் தமது ெ உடலினுள் சுதந்திரமாக அலைந்து திரியக்கூடிய நிலை ஏ வைரசுக்களை உருவாக்க, இந்த புதிய வைரசுகள் ஏனைய
எய்ட்ஸ் வைரசு காற்றின் மூலமோ அல் லது நீரின் மூலமோ பரவமாட்டாது எனவே ஒருவர் தும்மும் போதோ, இருமும் போதோ அல்லது கதைக்கும் போதோ இந்த நோய் இன்ஞெருவருக்கு தொற்றிக் கொள்ளாது. இந்த நோய் ஒருவருக்கு நெரு க் க ம | ன (Intimate) தொடர்பு- அதாவது பாலியல் தொடர்பு மூலம் (Sexual Contact) அல்லது 317 is lorrijulgar (Blood Transfusion) மூலம் அல்லது அழுக்கடைந்த (Contamina -ted) ஊசிகளைப்(Needles) பாவிப்பதன்மூலம் பரவலாம். இந்துவகையில் தன்னினச் சேர்க்
a ? ܚ 7 5 ܘܡܢ
 
 

வரசின் தாக்குதல்
"கலத்தைத் தொற்றுகிறது. இங்கு இந்த வைரசு, மயினை இல்லாமற் செய்கிறது. அடுத்து T-கலத்தை பாக மாற்றுகிறது.
நாழிலைப் புரியமுடியாததினுல், படையெடுக்கும் வைரசு ற்படுகிறது. பாதிக்கப்பட்ட T-கலங்கள் புதிய எய்ட்ஸ்
கலங்களைத் தாக்கும்.
5uila FGuG Lauria, air (Homosexuals), ரோயின் போதைப் பொருளுக்கு அடிமை TGŪT 62 i 35 Gir (Heroin-Addicts), giờGuerraf Litt GStrunoffisair (Haemophiliacs) gé பாரே இந்நோயால் பிரதானமாக பீடிக் படுகிருர்கள். ஒரு கர்ப்பிணித் தாய்க்கு ப்ட்ஸ் இருப்பின் அவரது சூல் வித்தகம் tacenta) மூலம் அல்லது குழந்தை பிறக்கும் ாது பிறப்புக் கால்வாயிலிருந்து தொற்று hபட்டு, பிறக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் ாய்ஏற்படலாம்.
泌

Page 62
g
எய்ட்ஸ் நோயினுல் இதுவரை
அமெரிக்கா =2,932
Gaptist (Haiti) 340 سے سے
=307
岳爵薰_围 =190
நோய்த்தடுப்பு (Prevention) முறைக மேற்கொள்ளுவதே இந்நோயிலிருந்து த. வதற்கான மிக முக்கிய ஆரம்ப நடவடிக்ை யாகும். முதலாவதாக எல்லா தன்னின் சேர்க்கைத் தொடர்புகளும் தவிர்க்கப்ட வேண்டும். தற்போது அறி ய ப் பட்டுள் எய்ட்ஸ் நோயாளிகளில் 70 வீ த த் தி ற் மேற்பட்டவர்கள் தன்னினச் சேர்க்கைய ஈடுபட்டவர்களாகும். தன்னினச் சேர்க் அல்லது தன்னினப் பாலுணர்வு அல்லது த Tibgroub (Homosexuality) GTsir Lug 3 ணுெத்த பாலினத்தை அ த 7 வது ஆ ஆணையும், பெண் பெண்ணையும் உடலுற கொள்ள முனைதலாகும். மேற்கு நாடுகள் கிட்டத்தட்ட பத்து வீதமான ஆண்களு ஐந்து வீதமான பெண்களும் தன்னி சேர்க்கையில் ஈடுபடுகிருர்கள். எமது நா டில் இதுபற்றிய ஆய்வுகள் அசய்யப்பட விடினும், மேற்கு நாடுகளுடன் ஒப்பி போது எண்ணிக்கை குறைவு என்றே நம் படுகின்றது. சிறுவயதிலும், வாலிபப் வத்திலும் ஆட்கொள்ளப்படும் சூழல் தாக்கங்களே தன்னினச் சேர்க்கையை மானிக்கும் பிரதான காரணிகளாகும், ! கத்தில் பிரபலமாக இருந்த சிலர் இந் பழக்கத்தை கொண்டிருந்தார்கள் என் குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆளுமை (W integrated personality) உடையவர்களு ஆக்கத்திறனையுடையவர்களும் இந்தப் ப கத்திற்கு அடிமையானவர்களாக இரு லசம் அத்துடன் மனநோயாளியையும்,ஆ மையில் குறைபாடு உள்ளவரையும் ( பிடித்திருக்கலாம். உண்மையில் தன்னி
 

1 -سسه an %ssiچ
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
இங்கிலாந்து =184 -
பிரேசில் -82. ஜேர்மன் சமஷ்டிக்
(35iq-uEug35 —164
ளே சேர்க்கையில் ஈடுபடும் தன்மையானது ஒர் ப்பு அசாதாரண (Abnormal) நிலை என்ருே அல் கை லது ஒர்நோய் என்ருே கொள்ளப்படுவதில்லை. எச் ஆணுல் நிச்சயமாக இது சாதார மனித It is 560.5ulair (Human Behaviour) Graiyadi ள குள் அடங்காத ஒர் விலகல் (Variation) கு நிலையாகும். சில சந்தர்ப்பங்களில் மட்டுமே, } இப் பழக்கம் ஒரு பிரச்சனையாகி உளமருத்து * வரை நாடுகின்றனர். ஏனய சந்தர்ப்பங் *ன் களில் அவர்கள் தமது சாதாரண வாழ்க் *ன் கையை நடாத்துகின்றனர். இந்தப் பழக்கம் ண் ஏற்பட்டால் அதிலிருந்து விடுபடுவது கடின வு மானது. இவர்கள் முறையான உடலுறவில் ரில் நாட்டம் கொள்ள மாட்டார்கள்
ம்,
Fអ្វី இலங்கைச் ச ட் டத் தி ன் ப டி ஒருவர் தனிப்பட்ட இடத்தில் அல்லது பொது இடத் தில் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டால்,
5)ւb அவர் குற்றவாளியாவதுடன் இரண்டு வருட சிறைத்தண்டனைக்கு அ ல் ல து அபராதத்
ULI - ܓ JG திற்கு அல்லது இரண்டிற்கும் இலக்காவது -తో கசையடிக்கும் இலக்காவார். மேற்கு
தீர் நாடுகளில் ஆண்கள் இருவர் தமது பூரண சம்மதத்துடன் த்தொடர்பில் ஈடுபட்டால்
* ೨ குற்றமல்ல. ஆனுல் 16 வயதுக்கு உட் *" பட்டவர்கள் ஈடுபட்டால் அங்கு இது ஓர் 麓 தண்டனைக்குரிய குற்றமாகும், ம னி த ன் மட்டுமல்ல விலங்குகள் சிலவும்,சில் சந்தர்ப்ப طاز
சூழ்நிலைகளில் தன்னினச் சேர்க்கையில் ஈடு சி" படுகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத் | d:25	 தக்கது. .................. 0 • ۔ ۔ ۔ • • ஆளு eASA SAAAA i iiiii SS S SsASAS e SzS SJSAS
இது அடுத்து போதைப்பொருளுக்கு அடிமை னச் யானவரின் நிலையை எடுத்துக் கொண்டால்,
== භීෂී =

Page 63
அவர் இந்தப் பழக்கத்திலிருந்து முற்ருக மீள் வதற்கு முயற்சிக்க வேண்டும். அப்படி முடி யாவிட்டால் அழுக்கான ஊசிகளைப் பாவிப் பதை தவிர்க்க வேண்டும். மூன்றுவது நிலை யான ஹீமோபிலியா என்பது ஒர்பாரம்பரிய குருதி உறையாக் குறைபாட்டு நிலையாகும். இவர்களுக்கு அடிக்கடி குருதி மாற் றீ டு (Blood Transfusion) Gapai Gib gari களுக்கு இ ர த் த ம் வழங்குபவர்கள் ஒர் எய்ட்ஸ் நோ யா வியாக இல்லாதிருக்க போதிய கவனம் எடுக்கவேண்டும்.
எய்ட்ஸ் வைரசால் பிடிக்கப்பட்ட சகல ரும் எப்போதும் இந்நோய்க்குரிய குணம் குறிகளை கொண்டிருக்க மாட்டா கள் இவர் கள் வைரசுக் கிருமியை தமது உடலில் காவு வதால், தமக்குத் தெரியாமல் ஏனேயோருக்கு இந்த நோயை கடத்தலாம். தற்போது உல கில் பல இலட்சம் மக்கள் இவ்வாறு காவிக ளாக (Carriers) இருப்பதாக அறியப்படு கிறது. இவர்களது குருதியில் எய்ட்ஸ் வைர சுக்குரிய பிற பொருளெதிரி (Antibody) அதி கரித்திருக்கும் இந்த பிறபொருளெதிரியை Enzymed-Linked Immunosorbent Assay (ELIZA)என்னும் சோதனைமூலம் கண்டறிய லாம் (இலங்கைக்கும் இந்தச் சோதனை செய் யும் கருவி விரைவில் கிடைக்கவுள்ளது). இப் படி கண்டறியப்படுபவர்கள் எல்லோரும் பின்பு எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்படுவார் கள் என்பது நிச்சயமில்லை. அத்துடன் பல ஆண்டுகளுக்கு பின்பு பாதிக்கப்படுவார்களா என்பதையும் கூறமுடியாது.
நாகரீகத்தில் பெரிதும் புரட்சியை செய்த நாடுகளே, இன்றுஎய்ட்ஸ் நோயினுல் அவலப் படுகின்றன. (அட்டவணை 1) அமெரிக்கா இவற்றுள் முன்னணி வகிக்கிறது. அமெரிக் காவில் இந் நோ யி னு ல் பாதிக்கப்பட்ட 12,000 இற்கு மேற்பட்டவர்களில், 6,000 இற்கு மேற்பட்டவர்கள் இதுவரை மரண மடைந்துள்ளனர். மக்களிடையே பிரபல மான சிலரும் அண்மையில் இந்த நோயினுல் இறந்துள்ளனர். இதற்கு உதாரணமாக அமெரிக்க ஹொல ஆட் நடிகர் ருெக் ஹட்ச Badi (Rock Hudson) (505i Li Lan (b.
விஞ்ஞானிகள் இந்த நோயைக் குணப் படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிப்பதி லும், ஒரு தடுப்பூசியை உருவாக்குதலிலும்
TeBT STT iH TTTTT HeTe uS eTeu00YYSTTi eieT Geii TS eee eee ieiLi eA eiSDS
يجيبتهجية ج. نجحته جفني يلجاهلية.
 

பட்டுவருகிறர்கள். இது எவ்வளவு தூரம் வற்றியளிக்கும்என்பதைப் பொறுத்திருந்து ான் பார்க்க வேண்டும். இதுவரை அறிமு படுத்தப்பட்ட மருந்துகள் எதுவும் எதிர் "ர்த்த பலனே அளிக்கவில்லே. உலக சுகா ார நிறுவனமும் (WHO) தனது பங்க ப்பை வழங்கிவருகின்றது. தற்போது இந் ாப் பற்றியும், நோயைத் தடுக்க எடுக்க பண்டிய முன்னேற்பாடுகள் பற் றி யு ம் பாதுமக்களுக்கு அறிவூட்டுதல் வெற்றிகர ாக மேற்கொள்ளப்படுகிறது.
இன்று உலகத்தில் இந்த நோயால் பிடிக் பட்டவர்கள் பெரிதும் பரிதாபத்திற்குரிய ர்களாகும் மக்கள் இவர்களுக்கு கிட்ட நருங்கப் பயப்படுகிருர்கள். உறவினர்கள் ட மரணமயுைம் வரை வைத்துப் பராமரிப் தற்கு தயங்குகிருர்கள், முன்னர் கூறப் ட்ட நெருக்கமான தொடர்புகள் மூலம் ட்டுமே இந்த நோய் இன்னுெருவருக்குப் ரவும் என்று மருத்துவர்கள் தெளிவாகக் றினுலும் பலர் ஓர் ச ந் த ர் ப் பத்  ைத hance)எடுக்க விரும்பவில்லே,
அண்மைக்காலத்தில் முறையற்ற பரகா g, Gon L-fi - ap6vapid (Heterosexuality), தாவது ஆண்-பெண் பாலியல் தொடர்பு லமும் இந்த நோய் பரவலாம் என அறி ப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஒரு குறிப் ட்ட வகை முறையற்ற பாலியல் தொடர்பு ட்டும் தான் இந்த நோய் பரவுவதற்கு ாரணம் என்ற கருத்து மாற்றம் பெற்று ருகிறது. இந்த எய்ட்ஸ்நோய் ஏற்படுத்திய |ச்சத்தினுல், மேக நோய்கள் (Venereal iseases or VD) கூட தற்போது எண்ணிக் கயில் குறைந்து வருவதும் இங்கு குறிப்பி த்தக்கது. பாலியல் தொடர்பாக புரட் aoud (Sexual Revolution, Gaftig Gunfig ாட்ட வர் இன்று கீழைததேய கலாச்சாரம் பாதிக்கும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண் ாட்டிற்கு தம்மையும் இணைத்துவருகின்ற ார். பிறநாட்டில் வேலை செய்யும் எம்மவ ாலும், உ ல் ல | ச ப் பிரயாணிகளாலும் லங்கைக்கு இந்த நோய் இறக்குமதி செய் |ப்படலாம். எனவே இப்பொழுதிருந்தே ாம் விழிப்பாக இருக்கவேண்டும்.
BB YSsT eMMKKeTTTsSY0YeKTeMeSAeSJ eAeAe AeSTieSeeAe S KK SKu ee Me eueYeKYKSkekeKeuBeY SiKK u uYSii

Page 64
பணவிருத்தியில் 28 வருட அனுபவம் உறுதியான ஸ்தாபனம் STLDS) பொருளாதார Ιδίδους ஆராய்ந்து முதலீடு செய்யு
* முதலீடு செய்துள்ளோ k ញា, GFügទាំGភាញ வீட்டுப் பாவனேப் பொ வதற்கு பணவசதி * வெளிநாடு செல்வோர்
களுடன் விமான டிக்க
த சென்றல்பினுன்
சிவன் கோவிலடி, 250, (శ్లో (ఢిల్లా, GIG), யாழ்ப்பாணம், The Central Finance C
Jaffna Branch, 250, K. K K. Road, l- Jaf
' கப்பேப் ராங்க்
ஊற்று ஐம்பதா தமது உளம் கனிந்த நல் வாழ
9fr"G3L jiʼ
SU PE R
* ஆங்கில மருந்து வகைகள்
இ& பால்மா வகைகள்
இ& பட்டர் வகைகள்
இவை அனைத்தையும் ஒரே இடத்
guĠLI
வைத்திய ஆலோசனைகள்
மாலை 1 மணி தொ
Palaly Road, * Thirunelveli, Jaffna.
 

நக்கு கடன் வசதி
க்கு ஆகக்குறைந்த 20% வட்டியில் ருட்கள் கொள்வனவு செய்
கு குறைந்த செலவில் பல வசதி ற் வழங்குதல்,
ாஸ் கம்பனி லிமிரட்
வீதி,
o, Ltd,
fina
ஸ்தாபனத்தார்
வது சிறப்பிதழுக்கு pத்துக்களைத் தெரிவிக்கின்றனர்
ராங்க் B R ANK
ஆ8 பாடசாலை உபகரணங்கள்
ஆ& கேக் வகைகள்
ஆ& உணவுப் பொருட்கள் தில் தெரிவுசெய்ய சிறந்த இடம்
ராங்க். ா, பார்வையிடும் நேரம் டக்கம் 6 மணிவரை
பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்,
ब्=

Page 65
விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகள்-1
ஜே. ஸ் கிளாக் மக்ஸ்வெல்
இன்ைறய பொழுதுபோக்குச் சாத னங்களிற் சிறந்தவை வானுெவியும் தொலைக் காட்சியும் ஆகும். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடைபெறும் நிகழ்ச்சிகளை சில கணமேனும் தாமதமின்றி நிகழ்ச்சி நடை
பெறும் அதே நேரத்திலேயே, நேரில் கண்டு
களிப்பதற்கு துணை புரிகிறது தொலைக் காட்சி, உலகின் எப்பகுதியில் இருந்தும் ஒலி பரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்பதற்கு உதவு கிறது வானெலி,
ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், விஞ் ஞான வளர்ச்சிக்கும் இன்றியமையாதது “GTLTrf'(RADAR), Lugo Gong 32535 பால் வரும் விமானம் ஒன்றின் வருகையை முன் கூட்டியே அறியவும், வானிலை மாற் றங்களைக் கண்டறியவும், இன்னும் பிற வழி களிலும் இரேடார்’ பயன்படுகின்றது. இவ்வகையான பயன்தரவல்ல சாதனங் கள் பலவற்றிற்கும் வழிவகுத்தவர் ஜேம்ஸ் கிளாக் மக்ஸ்வெல். இவரது மின் காந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே இச் சாதனங்கள் அனைத்தும் செயற்படுகின்றன.
ஸ்கொட்லாந்து நாட்டில் எடின் பரோ நகரில் 1831ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ந் திகதி மக்ஸ்வெல் பிறந்தார். சிறு வய திலிருந்தே திறமைமிக்கவராயும் நுண்மதி படைத்தவராகவும் அவர் விளங்கினுர், விளையாட்டுப் பொறிகளை அமைத்து விளை யாடுவதில் சிறுவன் மக்ஸ்வெலுக்கு ஈடு பாடு அதிகம், அவர் காலத்தில் இப் போது போன்று விளையாட்டுப் பொறிகள் கடைகளில் விற்பனைக்கிருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அனைத்தையும் அவரே செய்யவேண்டி இருந்தது.
தந்ை குடும் தனர்
@@@ນີ້
கெT நிர்வ
களுக்
ரது
গ্রেট ওঠে27 påå ការផ្សះ
ଜtlog-ସଁ Liga
&-6ჭწ? ჭ
-946)յն யிருந்
| ff 6ð)
ህj@é}L-
தேவி,
ଶ୍ରେTତTତ!
L-i aj
அறிவு
ரது
வயதி
&է95: មិ அவர்
9 பிரிவு உத்தியோகத்தர், காணிக் கிளே, கச்சேரி, கிளிநொ

இ. பத்மநாப ஐயர் B. Sc*
மக்ஸ்வெலின் வளர்ச்சிகளில் அவரது தக்கும் பெரும் பங்கு உண்டு. அவரது பத்தில் திறமை மிக்கவர் பலர் இருந்
அத்துடன் விசித்தரமான இயல்பு கொண்டவர்களும் இருந்தனர். மக்ஸ் ன் தந்தை ஒரு வழக்கறிஞராகப் சி பெற்றிருந்தும் அத்தொழிலே மேற் ஸ்ளாது, தமது சிறிய பண்ணை ஒன்றை கித்து வந்தார். அத்துடன் தனது மக (மக்ஸ்வெலின்) ஆர்வமிக்க செயல் கு எல்லாம் ஊக்கமளித்து வந்தார். வெலுக்கு 9 வயதானபோது அவ தாயார் இறந்துவிட்டார். அக் யை மக்ஸ்வெல் உணராதபடிக்கு வெலின் தந்தையும், அத்தை ஒரு அன்பு காட்டி வளர்த்து வந்தனர்
மிக்ஸ்வெல் தமது 10வது வயதில் ாபரோ கழகப் பள்ளி ஒன்றில் சேர்ந்து கலானுர், அவ்வேளை அவருக்கான டகள், காலணிகள் முதலியவற்றையும் து தந்தையே திட்டமிட்டு உருவாக்கி தார். காலணிகளோவெனில் வழமை அமைப்பில் இல்லாது சதுர முனை யதாக இருந்தன. இவைகளினுல் மக்ஸ் அவரது உடன் மாணவர்களிடையே க்குரியவரானுர், "டாப்டி' என்ற ஈமான பட்டமும் நண்பர்களால் சூட் |L
எனினும் விரைவிலேயே மக்ஸ்வெலின் புத் திறனை உணர்ந்து, அனைவரும் அவ உற்ற நண்பர்களானுர்கள். 18வது ல் மக்ஸ்வெல் எடின்பரோ பல்கலைக் ந்து மாணவரானுர், அதற்கு முன்னரே தத்தில் மிகவும் சிறந்து விளங்கிய அங்கு சேர்ந்ததும் எல்லா விதமான
茱

Page 66
விஞ்ஞான பரிசோதனைகளிலும் நாட்டம் கொண்டார்,
735sa) Lóある斎)?asá) இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு நடைபெற்ற, திறமை மிக்க மானவர்கள் மாத்திரம்ே அனுமதிக் கப்படும். ஒரு கணிதத்தேர்வில் தோன்றி னுர் ஆல்ை அதில் இரண்டாவது இடத் தையே பெற்ருர் இருந்தும், இது அவரை "அப்போசில்ஸ்' என்று அழைக்கப்படும் கழகத்தில் அங்கத் கவராகத் தெரிவா வதற்கு உதவியது. இக்கழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கத்தின் மிகச்சிறந்த 12 மாணவர் களைக் கொண்டிருக்கும். -
மக்ஸ்வெலின் விைேதமான பழக்கம் ஒன்று கூறப்படல் வேண்டும். ஒருநாளின் 24 மணித்தியாலங்களே இரண்டு பகுதியா கப் பிரித்து இரண்டு வேளை படுக்கை செல் வதும் இரண்டு வேளை விழித் திருப்பதும் இவர் பழக்கம். இதல்ை மற்றவர்கள் படுக்கையில் இருக்கம் நேரமான அதிகாலை 2 மணி முதல் 2-30 வரையும், விடுதியின் நடை பாதையில் ஒடித் திரிந்து உடற் பயிற்சி செய்வார். இது மற்றைய மான வர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
1854ல் பட்டம் பெற்ற பின்னரும் தொடர்ந்து கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள திருத் துவக் கல்லூரியில் படித்துவந்தார். அப் போதுதான் மக்ஸ்வெல் நிறங்கள் பற்றிய புதிய, சிறந்ததொரு விளக்கத்தை அளித் தார். சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று அடிப்படை நிறங்களையும் தக்க விகிகத்கில் கலப் தன்மூலம் நாம் உணரக்கூடிய எல்லா நிறங்களையும் பெறலாம் என்பதே மக்ஸ்
வெல் தந்த விளக்கம்.
இதன் உண்மையை உணர்த்த நிறப் பம்பரம் ஒன்றை உருவாக்கி, அதன் துணை கொண்டு மெய்ப்பித்துக்காட்டினர். இவ் வரிய செயலுக்காக அரச கழகத்தின் ரம்

போட் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. மக்ஸ்வெலின் இவ்விளக்கத்தின் அடிப்படை யிலேயே தொலைக்காட்சியிலும் நிறக்காட்சி . யைப் புகுத்த முடிகிறது.
இதன் பின்னர் மக்ஸ்வெலுக்கு அபெ டன் நகரில் உள்ள மெரிஷால் கல்லூரி யில் விஞ்ஞானப் பேராசிரியர் பதவி கிட் டியது. இப்பதவியை ஏற்கச் சில நாட்கள் முன்னர் இவரது தந்தை இறந்தது ருந்தத் தக்கது. அக்கல்லூரியில் மக்ஸ்வெல் கற்பித் தவைகளினுல் சராசரி மாணவர்கள் அதிக பயனே அடையமுடியவில்லை. ஏனெனில் அவர் கற்பித்தவைகளிற் பெரும்பாலானவை கிறமை மிக்க மாணவர்களால் மாத்திரமே விளங்கிக்கொள்ளத் தக்கனவாய் இருந்தன.
மாணவர்கள் பயனடைந்தார்களோ இல்லையோ, மக்ஸ்வெல் நிச்சயமாகப் பய னடைந்தார். அக்கல்லூரித் தலைவரின் மகளை விரும்பி மணஞ்செய்து கொண்டார். தமது மனைவியைப்பற்றி அவர் தமது அத்தைக்கு எழுதும்போது, "அவளுக்கு கணிதத்தில் திறமையோ பற்ருே கிடையாது. ஆனுலும் உலகில் கணிதத்தை விடவும் வேறு விஷயங் கள் உண்டல்லவா அத்துடன், அவளால் கணிதத்துக்கு எவ்வித இடர்ப்பாடும் இருக் காதல்லவா!' என்று குறிப்பிட்டிருந்தார்.
இது மக்ஸ்வெலது பரந்த நோக்கை யும், சிறப்பாக அவரது நகைச்சுவை உணர்வையும் நன்கு எடுத்துக் காட்டுகிறது. மைக்கேல் ஃபரடேயின் மின்காந்தத் தூண் டல் கொள்கை மக்ஸ்வெலையும் கவர்ந்தது. அதனுல் மின்காந்தத் தூண்டல் ஆராய்ச்சி செலுத்தினர். ஃபரடே மாறும் காந்த மண்டலம் அருகில் உள்ள கடத்தியில் மின்னுேட்டத்தை உண்டு பண் னும் என்று காட்டியிருந்தார்.
மக்ஸ்வெல் தமது ஆராய்ச்சியின் பய ணுக காந்த மண்டலம், மின் மண்டலம் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு @星一型(G醇拿庾 மாறும் காந்த மண்டலம்
62 =

Page 67
வெளியிலும்" "மின்விளைவை" உண்டு
பண்ணும் என்றும் அதே போன்று, மாறும் மின் மண்டலம் வெளியில் காந்த விளைவை உண்டுபண்ணும் என்றும் கூறினூர்,
மேலும், ஆவர்த்தன முறையில் மாறும் மின் மண்டலம் அதற்குச் செங்குத்தான திசையில் ஆவர்த்தன முறையில் மாறும் காந்த மண்டலத்தை ஏற்படுத்தும். இக் காந்த மண்டலம் அடுத்து, ஆவர்த்தன முறையில் மீண்டும் மின் மண்டலத்தை ஏற்படுத்தும். இது தொடர்ந்து நிகழும்.
இதன் விளைவாக ஒரு இடத்தில் தொடங்கிய மின் மண்டல மாறறம் தொடர்ந்து காந்த மண்டலமும் மின் மண டலமுமாக மாறி மாறி வெளியல் பரவு கிறது. இவ்வகையில் மின்காநத மாற்றம் பரவுவதை அலைவடிவில் குறிக்கலாம் என் றும் மக்ஸ்வெல் விளக்கினுர்,
இதனையே மின் காந்த அலகள் என்
கிருேம். மேலும் மின் காநத அலைகளின் வேகம் ஒளியின் வேகத்துக்கு சமமாக இருக்கும் என்று மக்ஸ்வெல் காட்டிஞர். எனவே ஒளி அலைகளும் மின்காந்த அலை கத்ள என மகஸ்வெல் கூறிஞரா அது அதாடு மக்ஸ்வெலின் சமன்பாடுகள் துணைகொண்டு ஒளியியலின் அலைததெறிப்பு முறிவு, முழுத தெறிப்பு. நிறபபாகிை இர டஸ்டமுறிவு ஆகியவறறை வளிக்கலாம். 1860ல் மகள இவல் தமது மின்காநதக அகாளகையை விளக்கி நூல ஒன்றின வெளியிடடார்.
மேற்கsறிய அரிய கருத்துககள் அனைத் தையும் மக்ஸ்வெல் கணிதப்பகுப்பு முறை யிலேயே கண்டறிந்தார். பரிசோதனை மூலம் மெய்ப்பிததுக் காடடிய பெருமை ஹேடஸ் என்பவரையே சாரும். ஹேட்ஸ் 1890ல் மக்ஸ்வெல் இறந்து பத்து ஆண்டுகள் பின் னர், உலகின் முதல் வானுெலி பரப்பியை யும், வானுெலி ஏற்பியையும் அமைதது ழின்காந்தக் கொளகையின் உண்மையை
அ- உ*அனு-> இ- - -

நிறுவினர். அத்தோடு மின்காந்த அலை களின் இயல்புகளையும் விளக்கிக் காட்டி ஞர்.
ஹேட்ஸ் அன்று அமைத்த வானுெலி அமைப்பே இன்றைய வானுெலி தொலைக் காட்சி, ராடர் இவைகட்கெல்லாம் முன் னேடியாகும். பின்னர் கண்டறியப்பட்ட எக்ஸ்-கதிர்கள், காமாக் கதிர்கள், வெப்பக் கதிர் வீச்சு ஆகியனவும் மின்காந்த அலை களே என்று நாம் இப்போது அறிவோம்,
மக்ஸ்வெலின் பணி பலதுறைப்பட்டது. சனியின் வளையங்கள் வாயுக்களின் அசைவு கள் ஆகியவைபற்றிய இவரது கணிதப் பகுப்புக்கள் மிகவும் சிறந்தனவாகும்; சுய மானவையுங் கூட மேலும வெப்பவியல் நிறப்பார்வை இயல், கணித இயல், பெளதிக இயல் ஆகிய துறைகளையும் மக்ஸ் வெல் வளப்படுத்தியுள்ளார்.
இத்துறைகளில் மூலநூல்கள் பல எழுதி யுள்ளார். கவிதையும் எழுதி வந்தார் எனத் தெரிகிறது. கவிதைகளில் sցվauri திறமை வெளிப்படவில்லை. எனினும் அவர் கவிதை எழுதுவதில் வாழ்நாள் முழுவதும் ஒருவித மகிழசசியடைந்தார். கணிதத்தல் அவா திற ைபயை எடுததுக்காட்ட இங்கு ஒர் உதாரணததைக் குறிப்பிடலாமி,
நீள் வட்டம் வரைவதற்கு மிகவும் இலகுவாச0 முறை ஒனயைத் தயது 4வது வயதிலேயே உலகறகு அளிததார். இன்றும் இமமுறை பயனபடுகினறது. இவ்வாறு மக்ஸ்வேஸ் பல துறைகளிலும தடிமை காட் டியிருப்பினும் அவரது மினகாந்தக் கொள் கையின் முன்னிலையில் அவரது பிற கொள் கைகள் மங்கியே காண்டபடுகின்றன .
1871 ம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பரிசோதனை முறைப் பெளதிகத் திற்கான புதிய துறை ஒன்று நிறுவப்பட் டது. அதன் தலைவராகப் ஸ்பாறுப்பேற்ருர், ஆறப்பதற்கு இரண்டுவருடங்களுக்கு முன் னர் வரையும் அப்பதவியை மகஸ்வெல் வகித்துவந்தார்.
ఈ 幕墨

Page 68
அவரின் கடைசி இரண்டு ஆண்டுகால மும் நோயுற்ற அவரது மனைவிக்குப் பணி விடைகள் செய்வதில் கழிந்தது. அப்போது அவரும் நோய்வாய்ப்பட்டே இருந்தார். கொடிய புற்றுநோய் தன்னைப் பிடித்துள்ளது என்று அறிந்திருந்தும் மிக்ஸ்வெல் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தமது உடல் நலத்தையும் பொருட்படுத்தாது மனைவியை கவனித்து வந்தமை அவரது ஆழ்ந்த அன் பையும், தன்னலமற்ற பண்பையும் எடுத் துக் காட்டுகிறது.
அறிவியற் துறைசா ஊற்று விடுக்கு அன்புடையீர்,
அறிவியற் துறை சார்ந்த கருத்துக் அதைத் தமிழில் வெளியிடவேண்டும் என்ற டில் ஊற்று சஞ்சிகை மலர்ந்தது. எவ்வித இ6 அடிப்படையில் பணிபுரிபவர்களால் கடந்த நடாத்தப்பட்டு வருகிறது. ஊற்று சஞ்சிகை குத்தி ஆகியவை தொடர்பான கட்டுரைகள் சிறு கைத்தொழிலாளர், சாதாரண பொது தரும் வகையில் வெளிவருகிறது. காலத்தின் ஆண்டு, மாணவர், கிழக்கிலங்கை, சர்வ.ே கைத்தொழில் அபிவிருத்தி, பிரதேச அபிவி
மலர்களை வெளியிட்டுள்ளது.
ஊற்று தொடர்ந்து வெளிவருவதில் போதிய கட்டுரைகள் பிரசுரிப்பதற்கு கிடைக் ளோர் தாம் பாண்டித்தியம் பெற்றுள்ள து கொள்ளுகிருேம். தமிழில் கட்டுரைகளே எழு ஆங்கிலத்திலும் எழுதலாம். இவை மொ அனுப்பப்பட்டு அவரின் மீள் பார்வையின் ஈடுபட்டுள்ள உங்கள் நண்பர்களையும், அறி படுத்துவதையும் நாம் வரவேற்கிருேம்.
உலக அறிவியற் தகவல்களை உடனு صY ஆராய்ச்சி மனப்பான்மையை தூண்டி அத தொடர்ந்து பாடுபடும். இந்த இலட்சிய ே அன்புடன் அழைக்கிருேம்.
நி3
ses

மக்ஸ்வெல் இறுதியாக 1879ம்ஆண்டு நவம்பர் 5ம் திகதி உயிர்நீத்தார். அப் போது அவருக்கு 48 வயது மாத்திரமே. ஆணுல் அக்குறுகிய கால வாழ்வில் அவர் நூற்ருண்டு காலத்திலும் செய்யவொண்ணு செயல்களைச் செய்து நியூட்டனுக்கும் ஐன்ஸ் டினுக்கும் இணையான, மேம்பட்டவர்கள் எவரும் இல்லாத ஒரு உன்னத நிலையை அடைந்துள்ளார்.
ர்ந்த அனைவருக்கும்
ம் வேண்டுகோள்
களே எவரும் எளிதில் புரிந்து கொள்ளவும்,
முக்கிய நோக்கத்திற்காகவும் 1972 ம் ஆண் லாப நோக்கமும் இல்லாமல், முற்றிலும் சேவை பதின்மூன்று (18) ஆண்டுகளாக தொடர்ந்து கயில் விஞ்ஞானம், தொழில் நுட்பம், அபிவி மாணவர்கள் (பாடசாலை, பல்கலைக்கழகம்), மக்கள் ஆகிய சகல தரத்தினருக்கும் பயன் ன் தேவைக்கேற்ப விவசாயம், சனத்தொகை தச மகளிர் ஆண்டு, கைத்தொழில் ஆண்டு, விருத்தி ஆகிய தலைப்புகளில் ஊற்று சிறப்பு
ாம்மை எதிர்நோக்கியுள்ள முக்கிய இடர்ப்பாடு, காமையே அறிவியற் துறையில் ஈடுபட்டுள் றையில் கட்டுரைகளை அனுப்புமாறு கேட்டுக் துதற்கு போதிய பாண்டித்தியம் இல்லாவிடில் றி பெயர்க்கப்பட்டபின் கட்டுரையாளருக்கு பின் பிரசுரிக்கப்படும் அறிவியற் துறையில் ந்தவர்களையும் ஊற்று சஞ்சிகைக்கு அறிமுகப்
குடன் தமிழிற் தரவும், எம்மவர் மத்தியில் ற்கு களம் அமைத்துக் கொடுக்கவும் ஊற்று வள்வியில் உங்களையும் பங்குதாரராகுமாறு
1றி
பிரதம ஆசிரியர்
蚤 =

Page 69
1990-ம் ஆண்டளவில் சகல தடுப்பூசி வழங்கப்படும் @
ஐக்கிய நாடுகள் நிலையத்தின் திட்ட குழந்தைகளுக்கும் 1990 ஆம் ஆண்டளவி மாகும். சர்வதேச குழந்தைகள் தடுப்பூசி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தனிப்பட்ட கடிதத்தை ஏற்கனவே வன
குழந்தைகளுக்கு ஆறுவகை பொதுவ பூசி வழங்கப்பட வேண்டும். இதைச் ெ நுட்பம் அவசியமில்லை. கிடைக்கும் சுகாத பிரயோகிப்பது போதுமானது. இதற்கு அ தொடர்புச் சாதனங்களையும், மற்றும் ! வசதிகளைப் பயன்படுத்துதலும் அவசிய தேவையான பணம் உலகத்தில், 24 மன செலவிடும் பணத்திலும் குறைவானதே.
பொதுவாக பெருமளவில் பாதிப்ை
ஏற்படுத்தக்கூடிய நோய்கள் சின்னமுத்து
ஈர்ப்புவலி, போலியோ, காசநோய் என். வழங்கப்பட்டால் முற்முக இந்நோய்கள் நாடுகளில் 4-45 மில்லியன் குழந்தைக3 அத்துடன் இதே அளவு தொகையினரை குறைபாட்டிற்கு உள்ளாக்குகின்றன. ே குழந்தைகள் வாழ்நாள்முழுக்க (POLஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் பல முறைப்படுத்தப்பட்டுள்ளதை பார்க்கும்ே சர்வ நிச்சயமாகும்.
பெரும்பாலான மக்கள் தங்களுக்கு சந்தர்ப்பங்கள் கூறுகிறர்கள் எனக்குச் சந்தர்ப்பங்களில் நம்பிக்கை வர்கள் எல்லோரும் தங்களுக்கு வேண்டிய சந்தர்ப்பா கிடைக்காவிட்டால் சந்தர்ப்பங்களைத் தாங்களே சிருஷ்டி

குழந்தைகளுக்கும்
லக்கை அடைதல்
படி உலகத்தில் வாழும் எல்லாக் ல் தடுப்பூசி போடுவது சாத்திய வழங்கும் திட்டம் தொடர்பாக சகல நாடுகளின் தலைவர்களுக்கு ரந்துள்ளார்.
ன நோய்களுக்கு எதிராக தடுப் சய்வதற்கு நுட்பமான தொழில் ார வசதிகளை சரியானமுறையில் சியல் ரீதியான ஆதரவும், மக்கள் கிடைக்கும் ஒவ்வொரு தொடர்பு மானது தடுப்பூசி வழங்குவதற்கு த்தியாலங்களுக்கு ஆயுதங்களுக்கு
பை உண்டாக்கி மரணத்தையும் , தொண்டைக்கரப்பான், குக்கல், பனவாகும் தடுப்பூசி முன்னரேயே வராமல் தடுக்கலாம். வளர்முக ா இந்நோய்கள் கொல்லுகின்றன. இந்நோய்கள் நிரந்தரமான உடற் பாலியோ நோயினுல் 5 இலட்சம் மாக்கப்படுகின்றனர். ஏற்கனவே நாடுகளில் வெற்றிகரமாக நடை பாது நினைத்த இலக்கை அடைதல்
DEVELOPMENT FORUM
DECEMBER 1 85
கிடைக்கவில்லை என்றே எப்பொழுதும் குறை யே இல்லை. உலகத்தில் முன்னுக்கு வருகிற ங்களைத் தேடிக்கொண்டிருக்கிருர்கள். அப்படிக் த்துக் கொண்டு விடுகிறர்கள்
= பெர்னுட்ஷா

Page 70
கற்பக விற்பனை நிை
உங்கள் உன
6)
சீனிக்குப் பதிலாக
袭
姜
இரும்பு, கல்சியம்
தயிர், அப்பம், பா6 சுவையூட்டச் சிறந்த
袭
சோடாவிற்கு
袭
சுவையூட்டப்பட்ட ப5
சுத்தமான குளிரூட்
அடைக்கப்பட்ட பதர்
#స్తే
Η 6Ο
袭
பனம் பழத்திலிரு Յr6Ծ76)յաT6ծT Զ-60ծT6ւ பனே அபி தேசிய வீ
f
தொலை
கற்பகம்
* 224, காலி வீதி, பம்பலப்பிட்டி
* பொதுச் சந்தைச் சதுக்கம்,
D. Lä556m
* வியாபாரிகளு
 
 
 

யங்களில் விற்பனையாகின்றது. விற்கு சுவை சேர்க்க ாம் சிரப்
உபயோகிக்கக் கூடிய புரதம்
குளுக்கோஸ், நிறைந்தது
ண் போன்ற உணவுகளைச் ဗွီရွှံ့l •
ப் பதிலாகப் பருக
னம் கோடியல்
டப்பட்ட போத்தலில் 弟首。
ம் ஜாம்
நீது தயாரிக்கப்பட்ட o
KO) 雷 விருத்திச் சபை டமைப்புச் செயலகம், 1ழ்ப்பாணம்.
பேசி : 2 3 8 டு 1
விற்பனை நிலையங்கள் :
* ப. நோ கூ. ச. கட்டிடம்,
கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
* யாழ் மாநகரசபைக் கட்டிடம், ப்பு 32. பொன்னம்பலம் வீதி,
யாழ்ப்பாணம்,
க்கு தகுந்த கழிவு உண்டு.
ஆதி
爵

Page 71
s睦曲曼瞄函函卵函腺通é呜呜呜幽画甄时眶呜自鲤酶帕š坠
உங்களை அன்புடன்
உங்களுக்குத் தேவையான
மின்சார உபகரணங்கள்,
கிருமி நாசினிகள், பாடசா
/5/7 z LG362/6õõrgp.uv
Vy J. C. C.
உரும்பிராய் உரும்பி
 

அழைக்கிறது
கட்டிடப் பொருட்கள், தீந்தைகள், உரங்கள்,
லே உபகரணங்களுக்கு
65/ra/607th
LTD
சந்தி,
ராய்.

Page 72
S=s
ఫైల్డ్※
స్త్ర%2
ši:
※
S.
:
%s
淡
୍
மில்க்வைற்
நல்லதைே செய்வோட்
வரண்ட காலத்தி விஜயதசமி நாள்
மழை பெய்யும்பே பனயபிவிருத்தி C சுற்ருடல் சூழலை
நோயனுகா விதி
உள்நாட்டு மூலப்
உள்ளூர் உற்பத்தி
விவசாயத் துறை
வீண் செலவை 6
சமயப்பணி, தமி
ஊர்கள் தோறும்
எமது பண்பாட்டு
பெரியவர்தம் நிே
கிடைத்தற் கருை
இயன்றளவு கல்வி
புனித வளன் கத்தோ
 
 
 
 
 
 
 
 
 

ல் குளங்களை ஆழமாக்குவோம். களில் பயன் மரங்கள் நாட்டுவோம். பாது இயன்றளவு நீரைத் தேக்குவோம். தொழிலபிவிருத்தியாகும் என்போம்.
த் தூய்மையாக வைத்திருப்போம். களையறிந்து சுகாதாரம் பேணுவோம்.
பொருட்களை உற்பத்திக்கு எடுப்போம். களுக்கு ஆதரவு கொடுப்போம். க்கு விரைவுநடை பழக்குவோம். விடுத்து வாழ்வுக்கு வழி அமைப்போம். ழ்ப்பணி, சமூகப்பணி செய்வோம்.
புனரமைப்போம். ப் பாரம்பரியத்தைப் பேணுவோம்.
எவு நாள்களைக் கொண்டாடுவோம். Og நூல்களை அச்சேற்றுவோம்,
பிப்பணியை இலவசமாகச் செய்வோம்.
தயாரிப்புக்களின் மேலுை றகளை சேகரித்துக் கொடுத்து பெறுமதி
வாய்ந்த பரிசுகளைப் பெற்றுக் காள்ளுங்கள்.
99 @ o — இ. ܐ ܊ D - யாழ்ப்பாண
மிக்இ அச்சகம், யாழ்ப்பாணம் 翼9@@