கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 1998.09-10

Page 1


Page 2


Page 3
மூன்றாவது மனிதன்
“இந்த பூமியில் இவர்களுக்கிடையில் எதுவுமே வர முடியாது.”
ஆசிரியர் செம்டம்பர் - ஒ எம். பெளசர் (இருமாத இ
தொடர்புகளுக்கு எம். பெளசர் 27 ஏ. வீ. வீ. வீதி, ே அக்கரைப்பற்று - 02. ".
(32400) இலங்கை
இதழ் - தொலைபேசி - 01-424187
 
 
 

Glafi'i ibu - giELTU, BB
அழகு, அழகுராணிப் போட்டிகள் பற்றிய கட்டுக்கதைகள்.
ষ্টুঞ্ছ 囊 &:
நேர்காணல் மு. பொன்னம்பலம்
láš(8_TUj வடிவமைப்பு இதழ்) ஏ.எம். றஷமி
கனணி எழுத்து கோர்ப்பு எம்.எஸ்.எம். றிகாஸ்
bs 50/- ஜீன் gᏏᏣ[Ꮟ6Ꮫ Ꮽs
படைப்புகள், விமர்சனங்கள் O5 எதிர்Uார்க்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
CD

Page 4
DISTITUTGITT DGUÍSTI
இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து தமிழ் இலக்கியம் தொடர்பான தீர்க்கமான ஆய்வுகள் உடனடியாகச் செய்யப்படல் வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் எங்களு டைய விளைச்சல்கள், உழைப்புகளினூடே எங்களைப்பற்றிய சுயமதிப்பீடுகளிலிருந்து தான் நாம், இருபத்தியோராம் நூற்றாண்டையும அதன் சவால்களையும் எதிர்கொள்ளப்
போகிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து தமிழ் கவிதை, ஈழத்து தமிழ் சிறுகதை, ஈழத்து தமிழ் நாவல், ஈழத்து தமிழ் விமர்சனம், ஈழத்து தமிழ் நாடகம் இன்றைய உலக தமிழ் இலக்கி யத்தில் எங்கே நிற்கிறது என்ற வினா இங்கு பிரதானமாகிறது.
உலகத்தரமான இலக்கியங்களை நாம் படைத்து விட்டோமா என்ற வினாவை நமது சூழலில் எழுப்புவதற்கு முன் - தமிழில் எமது கவிதை, எமது சிறுகதை, எமது நாவல், எமது விமர்சனப் பார்வை, எமது நாடகம் என்ற 3 வெளிப்பாடுகள் நியாயமாகக் கேள்விக் குட்படுத்தப்பட்டு நம்மே நாமே முதலில் சுய எடை போடுவது அவசியமாகிறது.
ஈழத்து தமிழ் சூழலைப் பொறுத்த வரை - தொடரும் யுத்தத்தினால் பண்பாட்டு சூழலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் இடம்பெயர்வும் புலம்பெயர்வும் முக்கியமான பரிமாணங்களை நமது ஈழத்து தமிழ் இலக் கியத்திற்கு தந்து வீச்சமுற செய்யக் கூடியவை. ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பண்பாட்டு நெருக் கடிகளும் இடம்பெயர்வும் புலம் பெயர்வும் அந்நாடுகளின் இலக்கியத் தை மிகவும் ஜீவ சத்துள்ளதாக ஆக்கி இருப்பதை நாம் காண்கின்றோம்.
ஈழத்து தமிழ் இலக்கியத்தின் ஊடாக இன்றைய எமது வாழ்வின் முழு தரிசனங் களையும் நாம் இன்னும் தரிசிக்கவே இல்லை! அரசியல் பிரச்சினைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொட்டுச் சொல்லப் பட்டுள்ளன. ஆனாலும் துன்பத்தின் நிஜம் - நமது படைப்புகளினுடாக பூரணமாக
 
 
 

செப்டம்பர் - ஒக்டோபர் 99
வெளிபபடுத்தப்படவில்லையென்பதை உணர் தல் வேண்டும்!
நாம் நம்மை இன்னும் சுயவிமர்சனத் 3. துடன் பார்க்கவில்லையா? நமது படைப்புகள் குறித்து நமது மதிப்பீடுகள் முதலில் என்ன? என்ற கருத்து நிலைத் தெளிவுதான் எமது பாய்ச்சல்களுக்கான முதல் எட்டாகும் என்ற உண்மை நிராகரிக்க முடியாததாகிறது.
ஈழத்து விமர்சகர்கள், ஆய்வாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் வெளியில் உள்ளவர்களும் இதுவரை செய்தது என்ன? இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம் தொடர்பாக மேலோட்டமான பட்டியல்களை யும் வெறும் அபிப்பிராயக் குறிப்புகளையும் மாத்திரமே நமக்குத் தந்துள்ளனர்.
40களின், 50களின், 60களின், 80களின் வளர்ச்சியென வெறும் பட்டியல் நாமங்களின் ஊடாக, ஈழத்து தமிழ் இலக்கிய த்தை இதுவரை நாம் ஆய்வு செய்து அதன் ஊடாக வெளிப்டும் படைப்பாக்க கருத்துநிலை, செல் நெறிகளை இனம் கண்டுள்ளோமா? நம்மை நாம் பரிபூரணமாய் தரிசிக்க இந்த ஆய்வாளர்கள் தந்த பட்டியல்கள் எந்த அளவிற்கு துணை புரிந்திருக்கின்றன.
ஈழத்த தமிழ் இலக்கியத்தில் தோன்றிய ஒவ்வொரு காலகட்ட எழுத்தாளர் களினதும் ஆக்கவியல் பண்புகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட உணர்ச்சி நிலை மாற்றங்கள், கருத்து நிலை மாற்றங்கள் இவை படைப்பினுாடே எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டன போன்ற முக்கியமான - படைப்பு / படைப்பாளன் / காலம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப் படவில்லை.
இவ்வடிப்படையில் நின்று ஈழத்து தமிழ் இலக்கியத்தை இனியாவது நாம் ஆய்வு செய்வோம்! இவ் ஆய்வுப் பணிக்கு நம் பல்கலைகழகங்கள், பல்கலைக்கழகங்
களுக்கு வெளியிலுள்ள ஆய்வாளர்கள் : அனைவரும் உழைக்க முன்வர வேண்டும்! .

Page 5
pGJATTIGTg5 LIDGEUga
(தட்டிங் த.
புறப்படும் அவசரம் உனக்கு.
என்னையும் இ பறக்கச் சொல்கிறாயா பெண்ணே.
ஒரு பாடல் முழந்து மறுUாடல் தொடங்கும் ஒலிநாடாவின் இடைவெளியில் எண்குரல் உறைந்திருப்பது உனக்குத் தெரியாதா?
ცjმრზf ஏன் என்னைப் Uாடச் சொல்கிறாய்?
திரை மூழய அரங்கில் கொஞ்சம் காமத்துடனும் கொஞ்சம் காதலுடனும் இருளின் மர்மக்குழிக்குள் இடறி வீழ்ந்தவர் நாம். அந்தப் UரUரப்Uல், மேய்தல் சுகத்தில் என் மனச்சுவரின் கரிக்கோடுகளை நீ எப்Uழப் பழத்திருப்பாய்?
புறப்படும் அவதியில்
இருப்பவள் நீ என் காலத்தையெல்லாம் கடலில் தொலைத்து விட்டு கட்டுமரமொன்றை வெறித்துப் Uார்க்கும் கன்னியாகுமரிக் கிழவன் நான்.
- உமா வரதராஜன் -
 
 

GlafÜLLÖLÜ-ŞyöBLTLÜ, 90

Page 6
மூன்றாவது மனிதர்
யதார்த்தமும் ஆத்மார்
குதியும் 'கடலும் கரையும்’ (1996) என்ற சி
படைப்புகளாகும். 'திசை" பத்திரிகைய ஒருவர்
இலக்கிய வடிவம் தனது படைப்பை ெ
ஈழத்து இலக்கிய வரலாற்றில் மு. தளை பட்டதற்கான காரணங்கள் யாதாக இருக்குமெ6
குறிப்பாக அக்காலத்தில் மார்க்ஸிச சித்தாந்தம் < பேசப்பட்டு வந்தது. கைலாசபதி போன்றோர் மார்க்ஸிச அன்றைய வெகுஜன தொடர்பு சாதனங்களில் ஆதிக் இதனால் மு. தாவின் குரல் வெளி உலகுக்கு எட்ட இக் காரணம்தான் அவர் “விமர்சன விக்கிரகங்க எழுதுவதற்குமான காரணமாகும்.
கைலாசபதி போன்ற முற்போக்காளர்கள் பத் கடைப்பிடித்த கொள்கையினாலேயே "ஏழாண்டு இலக்கிய கட்டுரை கண்டியிலிருந்து வெளிவந்த ‘செய்தி” என்ற பத் அந்தளவிற்கு முதாவிற்கு இங்கு பிரசுர களம் மறுக்க
 

bleFÚLibLÓ - Péf ELML, s=
யசிங்கம் மறைக் கப் ன நம்புகிறீர்கள்?
அநேகமாக எல்லோராலும்
சித்தாந்தத்தின் வழியே கம் செலுத்தி வந்தனர். - முடியாது போயிற்று.
- 22 ள் என்ற கட்டுரை
திரிகைகள் தொடர்பாக வளர்ச்சி’ என்ற அவரது திரிகையிலே பிரசுரமானது. ப்பட்டது.
மு. தாவின் இக்கட்டுரை வெளிவந்த பின் முற்போக்கு
இயக்கம் ஆட்டம் கண்டது
என்றுதான் சொல்ல வேண் டும். முற்போக்கு இலக்கியத் தினி பிதாமகனி களான பேராசிரியர் கைலாசபதி, பேரா சிரியர் சிவத்தம்பி போன்றோ ருடன் மு.த. முற்போக்கு இலக்கியம் பற்றி கலைச் செல்வியில் எழுதினார். அவ் விவாதத்தில் சோ. நடராஜா, சிவத்தம்பி போன்றோர் எழுத மு.த. மூன்றாவதாக எழுதி னார், அக்கட்டுரை கலைச் செல்வி யில் தொடராக வந்த போதே அவ்இலக்கிய விமர் சனத்தின் வீச்சுக் கண்டு வெங்கட்சாமிநாதன் மு. தாவின கட்டுரையைப் படித்துவிட்டு முதவோடு தொடர்பு கொண் டார். Personal ஆக சோ. நடராஜா ஏதோ எழுதிவிட்டார் எனறு கூறிக் கொண டு கைலாசபதி அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த பத்திரிகையில் சோ. நடராஜா, சிவத்தம்பி போன்றோ
பின்வாங்கினார்.
ரின் கட்டுரை தொடர்பாக எழுதிவிட்டு, மு. தாவின் கட்டுரை பற்றி “இப்படியும் எழுதுபவர்கள் உள்ளார்கள்’ என்ற சிறு குறிப்பை மட்டுமே எழுதினார். இதைத்தான், முத நழுவல் இலக்கியம் என அழைத்தார்.
தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ கட்டுரை வரும்வரை கைலா சபதி முற்போக்கு இலக்கிய வாதியாக இருக்கவில்லை, கைலாசபதிக்கும் முற்போக்கு எழுத தாளர் களு க குமி ,
Ga.)

Page 7
Tptispring LDUffizi
SSSSSSS
மார்க்ஸிஸ் சித்தாந்தமும் தெரியாது, மார்க்ஸிச எழுத்தாளர்களையும் தெரியாது என்பதே முதாவின் கருத்தாகும். முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்திற்கு தலைமை தாங்கிய கைலாசபதி அக்காலத்தில் மார்க்சீயவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட "ஜேம்ஸ் ஜோய்ஸ்” பற்றித்தான் எழுதினார். சிவத்தம்பி "எஸ்கின் கோட்வெல்” பற்றி எழுதினார். கே.எஸ். சிவகுமாரன் "சார்ல்ஸ் டிக்கன்ஸ்’ பற்றி எழுதினார். ஆனால் எவரும் மார்க்சிய எழுத்தாளர் எவரையும் பற்றி எழுதவில்லை. கோர்க்கி பற்றியோ, ஸ்ரீன்பேக் பற்றியோ-எழுதவில்லை. முற்போக்காளர்கள் மேற்கூறப்பட்டவர்களைத்தான் தூக்கிப் பிடித்தார்கள். ஆனால் முத உண்மை மார்க்ஸிச எழுத்தாளன் "பீற்றர் வேல்” என்று சொன்னார். முற்போக்கு இலக்கியக்காரர்களால் ஒதுக்கப்பட்ட ஒரு குரலாகவே மு. தளையசிங்கம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.
ஈழத்து முற்போக்காளர்கள் மேலைத் தேய சிறந்த முற்போக்கு எழுத்தாளர்களை அடையாளம் காணாமல் அடிப்படையிலேயே மார்க்ஸிச சித்தாந் தத்திற்கு எதிரான எழுத்தாளர்களையே தூக்கிப் பிடித்தார்கள் என்கிறீர்கள், இதற்கு ஏதாவது பின்புலம் இருக்குமா?
இவர்கள்தான் அக்கா படைப்பிலக்கியத்தின் லத்தில் ஆங்கில இலக்கியத்தில் என்பது இலகுவான கோலோச்சியவர்கள். இவர்களைப் கருத்து, ஆன்மீகத்துக் பேசாத ஆங்கில இலக்கியமே கிட்டியதான தொட படைப்பு என்பதும் 6 யார் என்பதை முதலி யார் என அறிவ.
இல்லை, இவர்கள் மார்க்ஸிஸ் தத்துவார்த்த அடிப்படை எழுத் தாளர்கள் அல்ல, அதனால்
இவர்கள் அன்று தாங்கள் கற்கக் படைப்பிலக்கியத்த கிடைக் மிகுந்த அகஅழ T?" ಗಾ?" சூழலுக்குள் போகி
தேடலுக்குள்
தூக்கிப் பிடித்தார்கள் ஒழிய, மார்க்ஸிஸ் தத்துவார்த்தத்துக்கு அடிப்படையான எழுத்தாளர்களை இவர்கள் இங்கு பேச முற்படவில்லை. மு. தளையசிங்கம் இதைத்தான் அம்பலப்படுத்தினார். உண்மையில் முத மார்க்ஸிஸத்திற்கு எதிரானவர் அல்ல, இங்கு இருந்த மார்க்ஸிஸம் பற்றித் தெரியாதவர்களேே எதிர்த்தார். -
குறிப்பாக இங்கு இருந்த முற்போக்காளர்கள் மார்க்ஸிஸ்ப் படைப்புகள் பற்றிய தெளிவு இல்லாமல் இருந்ததால்தான் ஈழத்தில் மார்க் ஸிஸ் இலக்கியப் பாரம்பரியமொன்று செம்மையாக வளர முடியாமல் இருந் திருக்கிறது என்று நீங்கள் கருதுவதால் -
 
 

s
மலையாளத்தில் வைக்கம் முஹம்மது பசி தக போன்றவர்கள் ஈழத்தில் தோன்றவில்லை என்ற ஒரு பார்வையை முன் வைக்கலாமா?
ஆணித்தரமாக சொல்லலாம், அதுவும் ஒரு பிரதான காரணம். அங்கு எழுத்தாளர்கள் சித்தாந்த ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் சரியாக ஆற்றுப்படுத்தப் பட்டார்கள். மார்க்ஸிஸம் பற்றிய அறிவு, தெளிவு அவர்க ளிடம் அதிகமிருந்தது. முற்போக்காளர்களுள் தகழி பற்றி பேசியவர் சுபைர் இளங்கீரன் மாத்திரம்தான். அதுவும் தமிழில் தகழி பற்றி அறியும் வாய்ப்பு இருந்ததால் மட்டும் தான் அவர் இங்கு பேசப்பட்டார். இரு பக்கமும் தெரிந்த ஏ.ஜே. கனகரட்ன இப்பணியை இங்கு செம்மையாக செய்திருக்கலாம். அவருக்கு இருந்த ஏனைய பணிகள் காரணமாய் அவர் இதனை செய்யவில்லை என நினைக்கிறேன்.
இங்கு நிலவிய மார்க்ஸிஸ் வறட்சியை நீங்கள் சுட்டிக் காட்டினீர்கள். மார்க் ஸிஸ் வறட்ச்சியை சுட்டிக் காட்டியதாலா நீங்கள் மார்க்ஸிஸ் எதிர் போக்குடையவராக அடையாளம் காணப்பட்டீர்கள். அல்லது நீங்கள் மார்க்ஸிஸத்தை அடிப்படையில்
நிராகரிப்பவரா?
நாங்கள் நிச்சயமாக
ஊடாக ஆன்மீகத் தேடல்
விசயம் என்பதே என்
கும் படைப்புக்கும் மிகவும் டர்பு இருந்து வருகிறது. ஒரு தியானம்தான் நான் ல் அறிய வேண்டும். நான் து ஒரு தியானம்தான். ற்குள் போகும் ஒருவன் சிந்தனை வயப்பட்ட
றான். அப்போது அவன் நுழைகின்றான்.
மார்க்ஸிஸ்டுக்கள் அல்ல, ஆனால் இங்கு மார்க்ஸிஸ்ட் இல்லாதவர்கள் எல்லாம் ஒருவிதமான பிற்போக்கு வாதிகள் என்ற லேபல் குத்தப் பட்டுவிட்டது. ஆனால் உண் மையில் இவர்களின் வாழ்க் கை நடைமுறைகளைப் பார்க் கும் போது மார்க்ஸிஸவாதி களே இங்கு பிற்போக்காளர்க ளாக இருக்கிறார்கள்.
இந்த பின்புலத்தின் அடிப்படையில் தான் நீங்கள் "மெய் முதல் வாதம்" என்ற புதிய கோட் பாட்டை முன்னிருத்த முற்பட்டீர்களா?
நிச்சயமாக அதுவும் ஒரு முக்கிய காரணி,
மார்க்ஸிஸம் காட்டிய உண்மைகளை நாம் ஒரேயடியாக ஒதுக்க முடியாது ஆனால் மார்க்ஸிஸமானது மனிதனின் அகரீதியான தேடலுக்கு தடையாக விருக்கிறது. இந்தத் தடையே மார்க்சிசம் அவாவி நிற்கும் பொதுவுடைமைக்கு-சமதர்மத்திற்கு-தடையாக நிற்கிறது. பொருள்முதல்வாத இயக்கவியல் (Dialectical Materialism) என்பது மனிதனின் அகஆழங்களைக்
○

Page 8
மூன்றாவது மனிதர்
es
கேள்விக்குள்ளாக்குவதில்லை. அதன் செயற்பாட்டைப் பார்ப்பதில்லை. லோகாயத காரணிகளால் மேல்மனம் கற்பிக்கும் காரணிகளை "விஞ்ஞான விளக்கங்களாகக் கொள்கிறது. இந்த நிலையில் மார்க்சிச ஒழுக்கவியல் என்பது எந்தச் சர்வாதிகாரிக்கும் கைகொடுக்கக் கூடியது. அதனால்தான் இன்றுள்ள மார்க்சியவாதிகள் பலர் முதலாளித்துவ நோக்குடையோரைவிட கேவலமாக நடந்து கொள்கின்றனர். ஆகவே நமக்கு இனித்தேவைப் படுவது அகப்பணி பாடு பொதுப்பண்பாடாகவும் பொதுமைப் பணி பாடு அகப் பணி பாடாகவும் மாற்றமுறவைக்கும் இயக்கவியலே.
மெய் முதல் வாத கோட்பாட்டை ஏன் உங்களால் ஒரு அமைப்பு ரீதியாக, உருவாக்கம் செய்ய முடியாது போயிற்று?
இயக்கரீதியாக கட்டியெழுப்பப்பட்டிருக்க வேண்டும், ஆனால் உண்மையில் எங்களால் முடியாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு, அரசியல் சூழல் முக்கியமாகிறது. மு. தாவின் காலத்தில் ஒரு தனிமனிதனாக நின்று
ឆ្នាjoTo அவரால் கட்டி யெழுப்பப்பட்டது. அரசி யல் தொடக்கம் சமூக, சாதி அமைப்புக்கெதிராக அவர் போராடினார். சாதிய எதிர்ப்பு போராட்ட த்தில் தீவிரமாக இயங் 3. கினார். 1960களில் தமிழ ரசுக்கட்சி சாதியத்துக்கு எதிராக போராட முன் வராத நிலையை அம்ப லப்படுத்தினார். இதனால் தமிழரசுக் கட்சியின் மிகுந்த வெறுப்புக்கு உள்ளானார். "சர்வோதய அரசியல் முன்னணி” என்ற அமைப்பைக் கட்டி, தான் அரசியல் அதி காரத்தைக் கைப்பற்றும் நோக்கம் இல்லாது சுயாட்சி கழகத்தின் வெற்றிக்கு உழைத்தார்.
கா. பொ. ரத்தினம் - மு. தளையசிங்கம் இவர்களிடையே நிலவிய போராட்டம் உண்மையில் ଦ୍ବିତ୍ର (୬
 
 

lāFLib - ஒக்டோபர்
ஸ்தாபனத்திற்கு எதிரான போராட்டமாகவே கொள்ளப்படல் வேண்டும். மு.தாவின் சிந்தனை பெரும் தாக்கத்தை அக்காலத்தில் ஏற்படுத்தியது. மு.த. ஒரு தனிமனித ஸ்தாபனமாகவே பலத்துடன் நின்று அடக்கு முறைகளுக்கு எதிராக போராடி அப்போராட்டத்திலே தாக்கப்பட்டு நோயுற்று ஈற்றில் மரணத்தையும் ஏற்றுக் கொண்டார். முதாவின் மறைவு இக்கோட்பாட்டை ஒரு ஸ்தாபன ரீதியாக கட்டியெழுப்புவதற்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.
படைப்பிலக்கியத்தின் ஊடாக ஆன்மீகத் தேடல் இதனை விபரிக்க முடியுமா?
படைப்பிலக்கியத்தின் ஊடாக ஆன்மீகத் தேடல் என்பது இலகுவான விசயம் என்பதே என் கருத்து, ஆன்மீகத்துக்கும் படைப்புக்கும் மிகவும் கிட்டியதான தொடர்பு இருந்து வருகிறது. படைப்பு என்பதும் ஒரு தியானம்தான் - நான் யார் என்பதை முதலில் அறிய வேண்டும். நான் யார் என அறிவதும் ஒரு தியானம்தான். படைப்பிலக்கியத்திற்குள் போகும் ஒருவன் மிகுந்த சிந்தனை வயப்பட்ட சூழலுக்குள் போகிறான். அப்போது அவன் தேடலுக்குள நுழைகின்றான். அதுதான் படைப்பாளர் இயக்கம் ஆன்மீகத் தேடல் என்பது ஒரு படைப்பின் உண்மையை மற்றவர்களுக்கு சொல்ல, தரிசிக்க உதவும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தி - நேருவுக்கு இடையில் இருந்த முரண்பாடுகளில் பிரதானமானது - காந்தி ஒரு ஆன்மீக வாதியாகவும் நேரு ஒரு லோகாயிதவாதியாகவும் இருந்ததே. மிகுந்த கூர்மையான பார்வையுள்ளவர்தான் இதனைப் புரிந்து கொள்ள முடியும். ஆன்மீகத்தை எதிர்ப்பவர்களின் தோல்விகளுக்கு அவர்களால் வரலாற்று ரீதியான காரணங்களையும், சரித்திர ரீதியான காரணங்களையும் சொல்ல முற்படுவார்கள். ஆனால் உண்மையில் ஆன்மீக ரீதியான ஒருவனுக்குத்தான் ஏன் இது நடந்தது என்ற உண்மை தெரியும்.
ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்து நிற்கும் தளத்திற்கேற்பதான் தமது வெற்றிகளையும் தோல்விக ளையும் பார்க்கின்றனர், அதனால்தான் ஒவ்வொரு வருடைய கருத்தியல் பார்வையும் ஆழமாக இருக்க வேண்டும். ஒருவனுடைய கருத்தியல் ஆழமே அவனைப் பெரும் முற்போக்குப் பாய்ச்சலுக்கு தயாரானவனாக்குகிறது.
G6)

Page 9
மூன்றாவது மனிதன்
置
50க்குப் பின் ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி உங்கள் பார்வை என்ன?
50க்குப் பின் ஈழத்து தமிழ் இலக்கியம் வளர்ச்சியுற்றுத்தான் வந்திருக்கிறது. 45க்குப்பின் மறுமலர்ச்சி இயக்கத்தின் முக்கிய காலகட்டமாகும் அசெ. முருகானந்தம், சம்பந்தன், இலங்கையர்கோன் போன்றவர்கள் சிறுகதைகளின் முக்கிய விளைச்சல்கள் இக்காலத்தில்தான்.
பிறகு முற்போக்கு எழுத்தாளர்கள் முன்னுக்கு வந்தார்கள். டானியல், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, காவலூர் இராசதுரை, அந. கந்தசாமி, சில்லையூர் செவ்வராசா போன்றவர்களை குறிப்பிட்டுத்தான சொல்ல வேண்டும். கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்ததும் முக்கிய பங்களிப்புத்தான் இக்கால கட்டத்தில் விமர்சனம் என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. படைப்பாளிகளின் படைப்புக்களை ஆற்றுப்படுத்தும் விமர்சகர்கள் வரவில்லை, கைலாசபதி போன்றவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களையே தூக்கிப்பிடித்து நின்றார்கள்.
விமர்சனத்துறையில் காவலூர் ராசதுரையின் 'நாவலாசிரியர் வரிசையில் மு. வரதராசனாரின் இடம்’ ஏ.ஜே. கனகரட்னாவின் 'மெளனி வழிபாடு” கட்டுரைகள் மிகுந்த முக்கியமானவை. அக்கட்டுரைகள்தான் ஈழத்து விமர்சனத்தில் சரியான உடைப்பாகும். அதன் பின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி” "முற்போக்கு இலக்கியம்’ "விமர்சன விக்கிரகங்கள்’ என்பன குறிப்பிடத்தக்க விமர்சனக் கட்டுரைகளாகும்.
எஸ்.பொ. ஆரோக்கியமான விமர்சனத்தை முன்வைத்தார் என்பது மிகத் தவறாகும். அவர் பல படைப்புக்களைப்பற்றி எழுதியிருந்தாலும் தன்னை எழுப்புவதற்கான முயற்சியாகவே அதனைப் பாவித்தார்.
உண்மையான இலக்கிய விமர்சனத்தை முன்வைக்க வில்லை. காவலூர் ராசதுரையின் கட்டுரையும், ஏ.ஜே. கனகரட்னாவின் கட்டுரையும் விமர்சனத்துறையில் மைல்கல்லாகும். அதன்பிறகே வெங்கட் சாமிநாதன், தருமு சிவராமு போன்றோர் விமர்சனம் எழுதத் தொடங்கினர். தளையசிங்கத்தையும் சொல்லலாம்.
 

Glf Libu - agaiBLITLE, BE
மு. தளையசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் வேகமாகப் புத்தகங்கள் வந்தன. கைலாசபதியின் "பண்டைத் தமிழரின் வாழ்வும் வழிபாடும் (1967)’ 'நாவல் இலக்கியம்’ சிவத்தம்பி அவர்களும் அக்கால கட்டத்தில் அதிகமாக எழுதினார். அக்கால கட்டத்தில் விமர்சனம் எழுதுவது என்றால் சமூக வரலாற்றுப் பின்னணி ஒன்றுமில்லாத வெறும் பட்டியல்களாகவே இருந்திருக் கிறது. கனக செந்திநாதன், கைலாசபதி போன்றோரின் விமர்சனங்கள் இதற்கு உதாரணங்களாகும். இவைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி வித்தியாசமாக எழுதப்பட் டது "ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி” தமிழ் நாட்டில் கூட அன்று அப்படியொரு விமர்சனம் வந்திருக்கவில்லை.
தமிழ்நாட்டில் விமர்சனத்துறையில் தொடராக அடுத்துவந்த பரம்பரையினரிடம் விமர்சனத் துறை கையளிக்கப்பட்டு வந்திருக் கிறது. ஈழத்தில் நீங்கள் குறிப்பிட்ட பரம்பரைக் குப்பின் வேறு விமர்சகர்கள் அதிக தாக்கம் செலுத்தவில்லையா? -
முருகையன், சிவசேகரம், நுஃமான், நான்கூட எழுதியிருக்கிறேன். ஆனால் இவைகள் பெருமளவு வீச்சம் கொண்டதாகவோ, அல்லது அதிக தாக்கம் செலுத்தியதாகவோ நான் கூறமாட்டேன். பெரும் இடைவெளி ஒன்று நிலவியது உண்மைதான்.
இன்றைய சூழலில் நட்சத்திரன் செவ்விந்தியன் கூட எழுதி வருகிறார். இளம் இரத்தத்தின் காரணமாய் போர்க்குணாம்சம்தான் மேலோங்கி இருக்கிறது. தனக்கு அனைத்தும் தெரியும் என சொல்வது போன்ற தொனி
மதுசூதனன், மதுபாசினி, சூரியகுமாரி, ரஞ்சகுமார், சிதம்பரப்பிள்ளை சிவகுமார் இன்று குறிப்பிடத்தக்கவர்கள், நட்சத்திர செவ்விந்தியன் இன்று எழுதும் தனது விமர்சனங்களை பத்தாண்டுகளுக்குப் பின் படித்தால் அவருக்குக் கூட சிரிப்புத்தான் வரும். எதிர்காலத்தில் ஒரு திறம்பட்ட பரம்பரையினர் படைப்பிலும் விமர்சனத்திலும் வருவார்கள் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.
50களுக்குப் பிறகு பல்வேறுபட்ட படைப்புக் கள் வெளிவந்திருக்கின்றன. குறிப்
○

Page 10
pisogni
量 பாக காவலூர், ஏ.ஜே. சில்லையூர் போன்றோர் சில கட்டுரைகள் எழுதியிருக்கின்றனர். விமர்சனத் தொழிற்பாட்டில் ஒரு ஆரம்பகட்ட முயற்சியாக இதனை சொல்லலாம் ஆனால் படைப்பியல் வளர்ந்திருக்கும் அளவிற்கு விமர் சனம் வளரவில்லை என்ற தொனி உங்கள் பேச் சிலும் உள்ளது. இதற்கான விசேடமான காரணங்களை சொல்ல முடியுமா?
நமது தமிழ் இலக்கியக்காரர்களுக்கு அனேகமாக மேல் நாட்டு இலக்கிய பரிச்சயமின்மை ஒரு முக்கிய
காரணம்தான். மேல்நாட்டு விமர்சனத் துடன் அதிகம் சம்பந்தப்படாததும் தான், அதனால்தான் கைலாசபதி அவர்கள் வந்த பிற்பாடு கொஞ்சம் விமர்சனம் எழுதுவது அதிகரித்தது. ஏ.ஜே. கனகரட்னா சிறப்பாக விமர்சனம் எழுதியதற்கு காரணம் அவருக்கு மேல்நாட்டு இலக்கியங்களில் இருந்த பரிச்சயம்தான்.
ஒரு படைப்பை அணுகக் கூடிய தத்துவார்த்த ரீதியான படிப்பும், கருத்தியல் ரீதியான பார்வையையும் நமது ஆரம்ப காலகட்ட எழுத்தாளர் களிடையேயும் விமர்சகர்களிடையேயும்
இருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும், அதுவும் முக்கியமானது தத்துவ வறுமை, கருத்தியல் வறட்சியும் காரணம் என்றும் சொல்லலாம்.
மார்க்ஸிஸ் விமர்சனக் கண்ணோட்டம் தொடர்பாக உங்கள் மனக் குறைகளை நீங்கள் பகிரங்கமாகவே வெளிப்படுத்தி வந்திருக்கிறீர் கள். பொதுவாக தமிழில் கைலாசபதி, சிவத் தம்பி தொடர்பான முரண்பாட்டின் அடிப்படை UJITg5!? -
அம்முரண்பாடு தத்துவார்த்த ரீதியானதுதான் - கா. சிவத்தம்பி அவர்கள் எனது காலிலீலை நூலை விமர்சித்த போது “எனக்கும் முபொவுக்குமிடையில் சில விடயங்களில் கருத்தொற்றுமை இருக்காது. சமூகக்கட்டுமானம். போன்ற விடயங்களை அவர் 9(Ա5 தளத்திலும் நானொரு தளத்திலும் நின்று பார்ப்போம் என்றே அவரே சொல்லுகிறார்.
பேராசிரியர் சிவத்தம்பி என்னைப் பொறுத்த வரையில் உண்மையின் ஆழத்தில் தனது நெஞ்சுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

algúLublj - g5ELTL, BB
எப்போதும் பொய்யாக இருக்க விரும்பாதவர். மார்க்ஸிஸவாதிகளில் பலரிடம் காணப்படாத ஒரு Redeeming Feature இது சிவத்தம்பி அவர்களிடம் உள்ளது. இவ்வம்சம் கைலாசபதியிடம் இல்லை, போர்ப்பாறைவந்த போது மார்க்ஸிஸவாதிகள் இதுபற்றி பேசக்கூடாது என மூச்சடக்கப்பட்டது. ஆனால் சிவத்தம்பி போர்ப்பாறை பற்றி சொல்லும் போது
1960க்குப்பின் வந்த தேக்கத்தின் உடைப்பு இது என்கிறார். இதுதான் அவருடைய Intelectual Hon
esty.
எனது இக்கருத்தைப் பார்க்கும் மார்க்ஸிஸ் வாதிகள் ஒரு வேளை சொல்லக்கூடும் மு. பொன்னம்பலத்தின் பிரித்தாளும் தந்திரம் இது என்று, நான் பேராசிரியரிலேயோ அவர் என்னிலையோ தங்கி வாழவில்லை. இதுதான் எங்களுடைய உண்மை.
எழுதியதை உடைத்துப்பார்க்கும் எழுத்து என்ற பார்வை குறித்து.
இது விமர்சனத்துறைக்கு மிக அவசியமானதொன்று, தானெழுதிய
படைப்பையே விடுபட்டு நின்று ஆய்வு
செய்தல் எழுத்தாளன் செத்து விட்டான் (death of the author) 6T6ip (big, இன்றைய எழுத்தாளர்களுக்கு மிக அவசியமான ஒன்றாகும். விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவனால் மட்டுமே சிறப்பான படைப்பைத் தரமுடியும். "இதுகாலவரை எழுதப்பட வேண்டியனவெல்லாம் எழுதப்பட்டு விட்டன என்று லத்தீன் அமெரிக்க எழுத் தாளன் சொன்னதை நான் மேற்கோள் காட்டியதற்கு மரபுவழி வந்த மார்க்சிய விமர்சகர் ஒருவர் எதிர்த்தார்.
காதல், வன்முறை, கொலை, யுத்தம், அழிவு, இனவாதம் சாதி, மதம் என்று மனித உணர்வுகளைப் பாதிக்கும் சகல விசயங்களும் காலகாலமாக எழுதப்பட்டு விட்டன. இன்னும் இவை பற்றி எழுதத்தான் போகிறோம். ஆனால் எடுத்துச் சொல்லும் முறை மாற்றப்பட வேண்டும் இல்லையெனில் பத்தோடு பதினொன்றாக இவை வாசகர்களால் ஒதுக்கப்பட்டு விடும். இந்த எடுத்துச் சொல்லும் முறை மாற்றப்படும் போது புதிய உடைப்பு நேருகிறது. நாம் புதிய பரிமாணங்களைச் சந்திக்கிறோம். இது பழைய மார்க்சிச பண்டிதர்களுக்கு விளங்கப் போவதில்லை.

Page 11
மூன்றாவது மனிதர்
凰
1980க்குப்பின் ஈழத்தில் நிலவிய அரசியல், இராணுவாத நிலையை எமது படைப்பாளிகள் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி விட்டார்கள் என்று நம்புகிறீர்களா?
பூரணமாக வெளிப்படுத்தவில்லை என்பதே எனது கருத்தாகும். வெளிப்படாததற்கு இரண்ட காரணங்களை சொல்லலாம் ஒன்று உண்மை நிலைகளை வெளிப்படுத்துவது தொடர்பான அச்சமும் அடக்கு முறைகளும் இரண்டு, அப்படி வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலுள்ள படைப்பாளிகளும் மிகக் குறைவு என்பதுமாகும்.
1980க்குப் பின் வந்த “புதியதோர் உலகம்’ நாவல் பற்றியும் , இக் காலகட்டத்திற்குப் பின்னான ஈழத்து நாவல், சிறுகதை பற்றியும் உங்கள் கருத்து என்ன?
மிகுந்த பிடிப்புடன் வாசித்த நாவல் அது, உண்மையில் நிகழ்ந்ததை வரலாறாக வைத்தே அது எழுதப்பட்டுள்ளது. அது பெரும் உடைப்பே என்றும் கூட சொல்லலாம். அதே மாதிரி ஒரு நாவலும் எழுதப்பட வில்லை என்றும் சொல்லலாம். 80க்குப் பின்னான நாவல்
எனும் போது அதனை குறிப்பாக சொல்லலாம்.
சிறுகதைகள் தொடர்பாக உமா வரதராஜன், ரஞ்சகுமார், சட்டநாதன், எஸ்.எல்.எம். ஹனிபா. நான் உட்பட பலர் செய்துள்ளோம். குறிப்பாக எம்.எல்.எம். மன்சூர் மிகுந்த ஆற்றலுள்ள ஒரு எழுத்தாளர் அவர் எங்கே மறைந்திருக்கிறார் என்று தெரியவில்லை. நம்பிக்கை தரக் கூடிய சிறுகதைகள் ஈழத்தில் வந்திருக்கின்றன. நாவல்களைப் பொறுத்தவரை 80க்குப் பின் பெரும் படைப்புக்கள் இங்கு தோன்றின என்று சொல்லமாட்டேன், சொங்கை ஆழியன், யோகநாதன், தாமரைச் செல்வி போன்றோர் மிக்க குறைந்தளவு கணிப்புக்குள்ளாக வேண்டியவர்கள்தான்.
வடக்கு கவிதை வெளிப்பாட்டு முறையும், கிழக்குக் கவிதை வெளிப்பாட்டு முறையும் ஒன்றெனக் கருதுகிறீர்களா?
வடக்கு கவிதை வெளிப் பாட்டு முறைக்கும், கிழக்கு கவிதை வெளிப்பாட்டு முறைக்கும் உள்ள மொழிக் கையாள்கை வித்தியாசத்தை உடையது. அந்த வகையில் அதனை நாங்கள் பார்க்கலாம். மஹாகவிக்கும் நீலாவாணனுக்கும் கவிதை வெளிப்பாட்டு முறையில் உள்ள வித்தியாசத்தை பார்க்கப் போனால் அதே மொழி

செப்டம்பர் - ஒக்டோபர் 98
கையாள்கை வித்தியாசப்படுத்தும் என சொல்வதை விட அவர்களின் பார்வைதான் அவர்கள் இருவரையும் வித்தியாசப்படுத்துகிறது என்று நான் சொல்வேன்.
மஹாகவி தன்னையொரு யதார்த்த கவிஞனாக காட்டுகிறார். நீலாவாணனும் மேலோட்டமாகப் பார்க்கும் போது அப்படித் தோன்றிய போதும் திடீரென ஒரு வித்தியாசமான தோற்றம் காட்டுவார். அப்பொழுது அவரது சொற் கையாள்கை மிக நுணுக்கமானதாகவும் வேறோர் தளத்தைத் தொடுவதாகவும் இருக்கும்.
யாழ்பாணக் கவிஞர்கள் தங்கள் மண்சார்ந்த சொற்களை பாவிப்பது மிகக் குறைவாகவே உள்ளது. ஆனால் "சோலைக்கிளி தனது மண்சார்ந்த சொற்களை அதிகமாக தனது கவிதையில் வெளிப்படுத்துவதால் ஒரு வித்தியாசமான கவிஞனாக கணிக்கப்படுகிறார். அடுத்தது இயற்கையுடன் தனது கவிதையை குவிமயப்படுத்துவது. ஆனால் வடக்கு கவிஞர்களை மிகத் தத்துவார்த்த ரீதியில், அரசியல் கருத்து ரீதியில் எழுச்சிபெற்ற கவிஞர்களாகப் பார்க்கலாம். "மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பு இதற்கு உதாரணமாகக் கொள்ளப்படலாம். அந்த ரீதியில் இரண்டுக்கும் வித்தியாசத் தன்மை உள்ளதுதான்.
80களுக்குப்பின் தமிழர் வாழ் வில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குறிப்பாக சேரன், ஜெயபாலன், சு.வில் லவரத் தினம் போன்றவர் களால் கவிதை வளர்ந்து வந்த வெளிப்பாட்டு முறைமையின் ஊடே 1985க்குப்பின் பொதுவாக அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றம் - குறிப்பாக தமிழ், முஸ்லிம் அரசியலின் முரண்பாடுகளால் - கிழக்கு முஸ்லிம் இளம் கவிஞர் களை அதிகம் தந்திருக்கிறது. 80களில் வடக்கு கவிஞர்கள் வெளிப்படுத்திய முறைமையும் 85 களின் பின் கிழக்கு முஸ்லிம் கவிஞர்கள் வெளிப்படுத்திய முறைமையும் அரசியல் , சமூகத் தன்மையில் அதிக மாற்றத்தைக் கொண்டிருக்கிறது. இதனை துல்லியமாக பார்க் கிறீர்களா?
நிச்சயமாக அதில் நிறையவே உண்மை உள்ளது, ஆத்மாவின் கவிதையை சொல்லலாம். நுஃமான், சேரன், ஜெயபாலன், சண்முகம் சிவலிங்கம், சு. வில்லவரத்தினம் போன்றவர்கள் இப்படியான குறியீடுகளுக்குள் போகாமல் வெளிப்புள்ளியிலேயே நின்றிருக்கிறார்கள். இதற்கு நீங்கள் சொன்ன காலமும் காரணமாக இருக்கலாம். கிழக்கு முஸ்லிம் கவிஞர்கள்
-G9)

Page 12
மூன்றாவது மனிதர்
鹭 வித்தியாசமான வெளிப்பாட்டை தரும் போக்கையும் கொண்டிருக்கிறார்கள்தான் - ஆனால் இவர்களைவிட மிஞ்சிவிட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. “மரணத்தினுள் வாழ்வோம்” என்ற பல்வேறு கவிஞர்களின் கவிதைகளடங்கிய தொகுப்பில் வெளிப்படுத்தப்பட்ட கவிதை வீச்சு அதன் பின் வந்த தொகுப்புகளில் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றதா?
நிச்சயமாக இல்லை. "மரணத்தினுள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பு வெளிவருவதற்கு காரணமாக விருந்தோரில் யேசுராசாவும் ஒருவர், அதற்குப் பின்னர் அவராலேயே வெளியிடப்பட்ட கவிதைத் தொகுதி “காலம் எழுதிய வரி” இத்தொகுதி மரணத்தினுள் வாழ்வோம் தொகுதியோடு ஒப்பிடும் போது கவிதைத் தன்மை இல்லாத மொழிக் குவியலாகவே இருக்கிறது. “வெளிச்சம்” கவிதைத் தொகுதிகள், யேசுராசாவின் கவிதை இதழில் வந்த கவிதைகள், இன்னும் பல தொகுதிகள் பலவீனமாகவேயுள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த *திசை” என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள் அக்கால கட்டத்தில உங்களுக்கிருந்த நம்பிக் கைகளும், அவநம் பிக்கைகளும் என்ன?
1987ல் இந்திய இராணுவமும், தமிழ்க் குழுக்களும் விடுதலைப் புலிகளும் யாழ்ப்பாணத்தில் யுத்தத்தில் ஈடுபட்ட காலம் இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகை நடாத்துவது என்பது மிகவும்
எனது இருப்பு
இருப்பிடம் பாலியல் வன்மம் நிறைந்தோ சூழ்ந்ததாகவோ தான்.
கர00ான்
சிலந்தி
மணிப்பூச்சியென எல்லாமும் காலிலிருந்து கழுத்துக்கோ
அல்லது 毅 மறுதலையாக வேணும் ஊர்ந்து போவதையோ விரும்புகின்றன ဦ႕င်္ဂီရွှံ့) (ငြိ6;j6:၄)6fif‚if'ရွှံ့နှံ့မှိ வற்புறுத்தியும் பார்க்கின்றன,
 

GlāFÖLLÖL - PāELITLJÜ, BB
போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. வயிற்றுப் பிழைப்புக்காக பத்திரிகை நடாத்தவில்லை நாங்கள். அரசியல், சமூக, கலை இலக்கியக் குரலாகவே அப்பத்திரிகையை நாங்கள் நடாத்தினோம் பூரண சுதந்திரம் என்பது அக்காலத்தில் எமது பத்திரிகைக்கு இருக்கவில்லை. இருபக்க கேள்வி நெருக்குதல் களுடனேயே முன்நோக்கி செல்ல வேண்டியிருந்தது. எழுதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு விளக்கம் கேட்கும் துப்பாக்கிகளின் மரணப் பொறியாக அது இருந்தது. தமிழ்த் தேசியம் பற்றிய முன்வைப்பு அப்பத்திரிகையில் இருந்ததுதான்.
அக்காலகட்டத்தில் EPRLF ENDLF போன்ற அமைப்புக்கள் முஸ்லிம் பிரதேசங்களில் கட்டவிழ்த்து விட்ட இராணுவ அராஜகங்கள் தொடர்பாக எனக்கு நிறைய கடிதங்கள் வரும். “தமிழ்ப் பேரினவாதம்” என்ற தலைப்பில் நான் எழுதினேன். தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தாலும் இப்படியான உடையாடுகள் தொடர்பான எங்கள் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டன. அறிவு பூர்வமான ஒரு கூட்டம் எங்கள் பத்திரிகையின் பின்னால் இருந்தது. ஏ.ஜே. கனகரட்னா, நான், யேசுராசா, பல்கலைக்கழக சம்பந்தப் பட்டோர் என நாங்கள் ஒரு கூட்டமாகவே இயங்கினோம். அறிவு வர்க்கத்தின் துணையோடு எங்கள் கருத்துக்களை எழுதினோம். அந்த வகையில் அக் காலகட்டம் சந்தோசமாகக்கூட இருந்தது. 129 இதழ்கள் வந்தன, பின் பல்வேறு காரணங்களால் அம்முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை.
榭 ආණ්ණීතිගය රූ ( ) உள்ளாடையில் அமரவும் * * எச்சமிடவுமாகவேதான் பொழுதைக்கழிப்பதாகப் படுகிறது.
எதுவும் மெய்மைப்படப் போகும் போது வன்மப்படுதலே ஆழ அகலமாய் ஊறிக்கிடக்கிறது.
வன்மப்படுதல் =தியாகசேகரன்
GOD

Page 13
மூன்றாவது மனிதர்
*6○L亡L町6和毛”
திரைப்படத்தின் குரலே இதுதான் - இத்திரைப் படம் சொல்லும் செய்தி என்ன? பிரமாண்டங்க ளின் உச்சங்களிலிருந் தும் பாலியல் வக்கிர
ங்களிலிருந்தும், உச்ச மான யுத்த முனைகளிலி ருந்தும் காதலும், வன் முறையும், பாலியலும், தொழில் நுட்பமும், வாசனைக்கு இடைக் கிடையே கலைத்துவ வாசனைப் பொடிகளும் தூவி திரையரங்குகளில் சினிமா வாசகர்களை கனவின் மயாஜால மந்திரக் கதிர்களால் கட்டிப் போடும் படங்க ளில் "டைட்டானிக்’ திரைப்படமும் ஒன்றா குமா?
பிரதானமாக சினிமாவில்
கதையென்பது - ஒன்று கற்பனையில் புனையப் படுவது, அல்லது ஏலவே நடந்த சம்பவம் ஒன்றின் தடத்தை பூதக் கண்ணாடி கொண்டு உருப்பெருப்பித்து பார் வையாளர்களுக்கு நிஜத்தின் திரையாக காட்டுவது"டைட்டானிக்’ இந்த வகையில் இரண்டாவது வகையைச் சார்ந்தது என்பது பலரின் கருத்தாக இருக்கலாம். ஆனால் உண்மையில் "டைட்டானிக்’ திரைப் படக்கதை - நிஜ "டைட்டானிக் கப்பலின் விபத்தை ஒரு பிரமாண்டமான அகண்ட திரைக்குள் கொண்டுவர முடியாமல் "டைட்டானிக்’ என்ற கப்பல் - 1912ல் ஆழ்கடலில் பனிப்பாறையில் மோதி 1800 பேர் மரணமடைந்த செய்தியை - வரலாற்றில் நடந்த ஒரு துயரமாக வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.
இங்கு "டைட்டானிக்’ உண்மைக் கதை - அக்கப்பலின் பிரமாண்டம் திரையில் வரும் கப்பலின் பிரமாண்டத்துடன் ஒப்பிடும் போது எப்படிக் குறிகிப் போனதோ அதே போல்தான் அவ்விபத்து நடந்த போது அக்கப்பலில் நடந்த மரணத்திற்கும், வாழ்வுக்கும், உயர்வர்க்கத்திற்கும், கீழ் வர்க்கத்திற்கும், காதலுக்கும், உயிர் தப்புவதற்கும், இயற்கைக்கும், கடவுளுக்கும், மனிதனுக்கும்.நடந்த அனைத்து துயரங்களையும் வெளிப்படுத்த இத்திரைப்படத்தில் முடித்திருக்காது என்ற யதார்த்தம் முதலில் உணரப்படல் வேண்டும்.
அனைத்து துயரங்களையும், சம்பவங்களையும் சினிமாத்திரையில் காட்சிப்படுத்தல் ஊடாக வெளிப்படுத்த முடியாத ஒரு விரிந்த செய்தியின்துயரத்தின் அதிக பக்கங்களை
 

Glafi ibu - giELTuj, SB
விட்டுவிட்டு ஒரு சில LJé555156f 6OLLLf6öflé திரைப்படத்தின் ஊடாக காட்ட முடிந்தும் கூடஅப்படத்தை இயக்கிய கலைஞன் வெற்றி பெற்றவனாகிறான் 'ஜேம்ஸ் கமெரோன என்ற அக் கலைஞன் பிரமாண் டத்திற்காக மாத்திரம் வெற்றி பெற்ற இயக்குனராக இல்லா மல் மரணம் சூழ்ந்த வாழ்வின் அஸ்த்த மனத்திலிருந்து எழுந்த கவிதையை எழுதிய கலைஞனாகிறான்.
6ÕDL LLAT 6ýslË5 திரைப்படத்தின் ஊடாக மனங்களையும், வாழ் வையும் கனவுகளையும் வென்ற கலைஞன் இப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கமெரோன் மாத தரம் தா னா ?
டிகப்ரியோ, கதாநாயகி கோட் வின்ஸ்லட் கப்பல் கப்டன், கீழ்தட்டு மக்கள் கப்பலில் இருந்து தப்பிப்போக எடுக்கும் முயற்சியை துப்பாக்கியால் சுட்டு கீழ்தட்டு மக்களை கொன்று - அதற்கான பிராயச்சித்தமாக தன்னையே சுட்டுதற்கொலை செய்து கொள்ளும் கப்பல்படை அதிகாரி, குடிவெறியில் பிரசாரம் செய்யும் போதகன், மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என்ற முடிவின் பின் சாகும் போதும் வயலின் வாசித்துக் கொண்டே சாக விரும்பும் கப்பலின் இசைக்குழு, தள்ளாத வயதிலும் இணைபிரியாமலே செத்துப் போவோமென இறுக அணைத்துக்கொண்டு கட்டிலில் கிடக்கும் முதிய தம்பதி ஒன்று, கப்பலைச் செலுத்த இயந்திர அறையில் நெருப்பிலேயே வேலை செய்து கொண்டிருக்கும் அடிமைகள், மேலாக அக்கப்பலில் பிரயாணம் செய்யும் அனைத்து கீழ்தட்டு மக்களும் - மனங்களை வென்ற கலைஞராகின்றனர். குறித்த சந்தர்ப்பத்தில் மனிதநடத்தைப்பண்புகள் தீர்மானிக்கப்படுவதை அழுத்தமாக வெளிப்படுத்துவதற்கு இக் கலைஞர்கள் உதாரணமாகிறார்கள்.
“தேவாலயத்திற்கும் திரைப்படக் கொட்டகைக்கும் அதிக வித்தியாசம் இல்லைதான்’ என்ற அமெரிக்கத்திரைப்பட இயக்குனர் மாக்கின் ஸ்கோசிலின் கருத்து டைட்டானிக் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்கள் பெரும்பாலானோர் கண்கள் செருக டைட்டானிக் கப்பலின் உள்ளே தாங்களே இப்பொழுது அகப்பட்டுக் கொண்டு மரணத்தின் வாயிலிருந்து தப்பியோட
GnD

Page 14
psigtinggi DIGUGGE
圈
அந்தரித்து நிற்கும் ஜீவன்களாக "காப்பாற்றுங்கள்' என்ற இரஞ்சுதலைத்தவிர வேறொன்றுமே மனதில் படியாதவர்களாக வாழ்வின் தடத்திலிருந்து கரைந்து போய்க் கொண்டிருக்கும் பனிக்கட்டிகளாக மாறிநிற்கின்றனர்.
வாழ்வே நிஜமென நம்பிக் கொண்டு மேற்கிலும் சரி கிழக்கிலும் சரி உலகம் பூராவும் கும்மாளமடித்துத் திரியும் மனிதனின் உலோகாயித கண்களை மூடி மரணத்தின் சித்தரிப்பின் ஊடாக அவனது அகக்கண்ணை திறந்து விடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இத்திரைப்படம் நமக்கு வழங்குகிறது. இருப்பு, இருப்பியல் குறித்த விசாரனை ஒன்றை இத்திரைப்படம் தொடங்கி வைக்கிறது.
எந்தக் கலைமுயற்சியாக இருந்தாலும் சரி
கவிதையாக, சிறுகதை நாவலாக, நாடகமாக, சினிமாவாக அது மனிதமனங்களைப் பாதிக்குமேயானால் அது தொடர்பாக நாம் பேசித்தான் ஆகவேண்டும் கலையினுடைய வெற்றி அது பெறும் விருதுகளில்
தங்கியிருக்க வில்லை. பார்ப்பவனின், படிப்பவனின்மனதிலேயே தங்கியுள்ளது என்பது இங்கு முக்கியமாகிறது. இத்திரைப்படத்தில் வரும் நாயகன் டிகாப்பியோ, நாயகி கேட் வின்ஸ்லட் இருவரிடேயேயும் நடைபெறும் காதலென்பது இப்படத்தின் மையமா என்ற வினாவை எழுப்பின் இல்லையென்றுதான் பதிலிறுக்க முடியும். இக் காதலானது இத்திரைப்படத் தில் இழையோ டியிருக்கும் ஆயரி ரக கனக்கான செய்திகளில் இதுவும் ஒன்றே என்றுதான் கொள்ளப்பட வேண்டும் மீண்டும் திரையில் ஹொலிவூட்டில் ஒருரோமியோ ஜூலியட் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என விமர்சிப்பவர்கள் இத்திரைப்படத்தின் மையத்தை தரிசிக்காது மதுவிருந்தில் Coco = Cola அருந்தியவர்களாகிறார்கள்.
முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடுகளால் உலகு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் முதலாளித்துவத் தேசமொன்றில், பெருமளவிலான முதலாளித்துவ கோட்பாட்டாளர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் மத்தியில் வர்க்கப் பிரச்சினையை ஓரளவிலேனும்துல்லியமாக வெளிக்காட்ட ஜேம்ஸ்கமெரோன் முன்வந்திருப்பதன் வடிவங்களில் ஒன்றுதான் இக்காதலுமாகும்.
நாயகன் டி காப்ரியோ-ஒவியன், கலைஞன், பாரிஸ் வீதிகளில் விபச்சாரிகளைப்படம் வரைந்து காலம் தள்ளும் ஒரு ஏழைக் கலைஞன், கலைப்பயணம் மேற்கொள்ளும் நாடோடி
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glf Libur - gELTL, HE
- நாயகி கேட் வின்ஸ்லட் மேல் தட்டு வர்க்க உயர் குடிப்பெண். கடலின் நடுவே கூத்தும் குடியும் விருந்தும் மகிழ்வுமாக 1ம் வகுப்பு பிரயாணிகள் 3ம் வகுப்புப் பிரயாணிகள் என வர்க்க வேறுபாட்டால் வேலியிடப்பட்டு சென்று கொண்டிருக்கும் கப்பலில் அப்பா பட்ட கடனுக்காக செல்வந்தன் ஒருவனைத் திருமணஞ் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் நாயகி அச்செல்வந்தனுடன் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் கப்பலின் மேல்தட்டு விளிம்பிலிருந்து கடலில் குதிக்க முற்படும்போதே நாயகனால் முடிவை மாற்ற, வாழ்வை நேசிக்க மீண்டும் அழைக்கப்படுகிறாள்.
வாழ வேண்டுமென்ற கதாநாயகியின் முடிவு வெறும் உடல்மயக்கத்திற்கு அப்பாற்பட்டதாகிறது. இருவரும்பிக்காசே7 பற்றிப் பேசுகின்றனர். சிக்மன் பிராய்ட் பற்றிப் பேசுகின்றனர். பொருளாதாரக் காரணிகளுக்கு அப்பாற்பட்டுமனங்கள் பேசிக் கொள்ளும் பிணைப்பினுடே தனது அனைத்து மேல்தட்டு வேசங்களையும் களைந்தெறிந்து விட்டு கப்பலின் 3ம் வகுப்பு தட்டில் கீழ்தட்டு மக்களுடன் மிகவும் சந்தோசத்தைக் காண்கின்றாள்கதாநாயகி. அந்த மையத்திலிருந்து பிறக்கும் நேசம். தனது முதிர்ந்த தள்ளாத வயதின் முகங்களில் படிந்திருக்கும் நினைவுரேகைகளின் ஊடே பல தசாப்தங்கள் காலம் பின்தள்ளி அந்த நினைவுகளின் ஆழத்தில் தன்னையே ஈற்றில் முழ்கடித்துவிடும் கதையாகிறது, இக்காதல் கதை.
கதாநாயகி தனிமையில் கப்பலின் மேல் தட்டு அறையில் தங்கியிருக்கும்போது அவளின் விருப்பத்தின் பேரில் அவளைப் பிறந்த மேனியாக
“தேவாலயத்திற்கும் திரைப்படக் கொட்டகைக்கும் அதிக வித்தியாசம் இல்லைதான்” என்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குனர் மாக்கின் ஸ்கோசிலின் கருத்து டைட்டானிக் திரைப்படம் ஒழக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்கள் பெரும்பாலானோர் கண்கள் செருக டைட்டானிக் கப்பலின் உள்ளே தாங்களே இப்பொழுது அகப்பட்டுக் கொண்டு மரணத்தின் வாயிலிருந்து குப்பியோட அந்தரித்து நிற்கும் ஜீவன்களாக “காப்பாற்றுங்கள்' என்ற இரஞ்சுதலைத்தவிர வேறொன்றுமே மனதில் பழயாதவர்களாக வாழ்வின் தடத்திலிருந்து கரைந்து போய்க் கொண்டிருக்கும் பனிக்கட்டிகளாக மாறிநிற்கின்றனர்.
ஓவியம் வரையும் கலைஞன் சராசரி காதலர்களின் உலகுக்கு அப்பாற்பட்டு நிற்கும் சித்தரிப்பானது காமத்துக்கும் - கலா
C12)

Page 15
மூன்றாவது மனிதர்
-S~
ரசனைக்குமுள்ள தவறான சமன்பாடுகளை தகர்த்துவிடும் வல்லமையைக் கொண்டிருக்கிறது.
கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கும் நேரம் மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தோர் மட்டும் உயிர்தப்ப உயிர்காக்கும் படகுகளில் ஏற்றப்படும் போது காண்பிக்கப்படும் மேல்தட்டு வர்க்க சித்தரிப்புகள் உண்மையின் சாட்சிகளே-'தங்களுக்கு முதலாம் வகுப்பு படகுகள்தானே' என மேல்தட்டு பெண்மணி வினவுவதும், கீழ்த்தட்டு வர்க்கச் சிறு குழந்தைகள் உயிர் தப்புவதற்கு வழியில்லாத போது மேல் தட்டு வர்க்க நாய்கள் கூட படகுகளில் ஏற்றப்படுவதும் மன அதிர்ச்சியைத் தருகிறது.
களஞ்சிய அறையில் மேல் தட்டு வர்க்கப் பவனி வண்டியில் நாயகனும் நாயகியும் உடலுறவு கொள்வது இயக்குனரின் அதி வலிமை கூடிய மேல்தட்டுவர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்தான் பிரபுத்துவ மனோபாவத்தை நம் கண்முன்னே சிதைக்கும் ஒரு குறியீடுதான் இக்காட்சி. கதாநாயகியை திருமணம் முடிக்க காத்திருக்கும் பாத்திரம் இத்திரைப்படத்தில் மிகவும் வலிமையாகவே சித்தரிக்கப் பட்டுள்ளது. குழந்தை மீது கருணை வருவதும், தனது சுயநலத்தின் பாற்பட்டதென்பது மேல்தட்டுவர்க்க்திற்கு பலத்த அடியாகவே உள்ளது.
சினிமா ஊடான சித்தரிப்பில் உண்மைக் கதைகளுக்கும், 5ങ്ങബങ്ങിങ്ങ്, இயக்குனரின் மனச்சித்திரத்திற்கும் இடையிலுள்ள ஊடாட்டம் புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றாகிறது. டைட்டானிக் உண்மைச் சம்பவம் 50%+ கலைஞனின் மனச் சித்திரம் 50% என இப்படம் இருந்தாலும் கூட, 1912ல் கடலில் மூழ்கிப் போன டைட்டானிக் இன்று இத்திரைப்படத்தின் மொழியினூடாக உலகில் பல லட்சம் மக்களின் மனங்களில் ஒரு காவியமாகிவிட்டது.
சினிமா என்ற வலிமை பொருந்திய சாதனத்தை அடிப்படை உலகினுடே அதன் முகத்தை, அதன் பலத்தை, அதன் பலவீனத்தை தரிசிக்க வரலாற்றில் ஏலவே வந்த சிறந்த படைப்புகளுள் டைட்டானிக்கும் சேர்க்கப்பட்டு விட்டது. இப்படத்தின் வெற்றி வெறும் பிரமாண்டங்களினூடாக மட்டும் விதிக்கப் பட்டதல்ல (சினிமா வரலாற்றில் அதிக செலவு 250 மில்லியன் டொலர்கள், ஒஸ்கார் விருது பதினாலில் பதினொரு விருதுகளை இத்திரைப்படம் பெற்றுள்ளது) இப்படத்தின் வெற்றிக்கு அடிப்படை உண்மைகளும் வாழ்வும் பக்க பலமாயும் இருந்திருக்கின்றன.
தமிழ்ச் சூழலில் சினிமாப் பார்வையாளர்களின் வரலாறும் ட்ைடானிக் பார்வையாளர்களும் சந்திக்கக்கூடிய இடத்தின் தர்க்கம் தான், டைட்டானிக் திரைப்படத்தைப் பற்றிய திரைப்படம் பற்றிய இன்னும் புரிதல்களைத் நமக்குத் திறந்து விடும். O
 

6slöFtʼiLLibLuü - qgéiBLITLujj, 9B
இருள் முருகியதோர் கருக்கல் சப்பாத்துக்கள் சப்திக்க சப்திக்க
ჯჯ 66666556
6e6ffpយ ១៩ឆ្នា அலையுமென் புதல்வர் வாழ்வொருங்க, (5ՍՈՄ eԱp(6156706Ծrds Յ:6շՔ6ծTն.
புதரடர்ந்த காடுகளில் திக்கற்று திரியுமென்னிளங்குருவி,
தீய்ந்துருகி உயிர் மழயுமினி
கிழக்குத் திசையெங்கும் வெறி கொண்டலைந்தன பிணந்தின்னிக் கழுகுகள்
நீ படுத்துறங்கும் கிடங்கழியில் பருந்தொன்று தாழமுங்கித் தாழமுங்கி உயரக்கண்டேன்.
---------- உன் பிரியமுள்ள நாய்க்குட்டி, அத்திசை நோக்கி குமுறக் கேட்டேன்.
ஆம் மகனே நானுனது தாய் நீ இளந்தாரியானதற்காய் விம்மி வைழக்கும் 羲 உயிரறுந்த பேருநான்.
辍 காகங்கரைகையில்
விடிவெள்ளி முளைக்குமந்த நுரிைவானம் தொடுகின்றதென் பரவசம்.
வயிருலர்ந்த குச்சினனாய் நீ தாகித்து பதறி வரும் துர்க்கனவு இன்றுங்கண்டேன். வெய்யில் தீய்த்ததுண்கருமேனி தழுவுமைாரு குளிர்ப்பைாழுது இனிவருமோ?
கடப்படியில் விழுகிறதுன் நிழற்பரிம்பம் பூனை தனகுமந்திப் பொழுதில், ஆவலாய் ஆவலாய் பாவுமைன் தளர்நடை என்றாகினுமொருநாள்
ជ្រ ១,១Tü அதுவரை நானுனை ஈன்றெடுத்து ஈன்றெடுத்து
8: துடித்திருப்பேன் கடும் வலியில்
3LLIDITGl. அறபாத்
-C3)

Page 16
  

Page 17
ping Insie
நிலவிய மனோரதிய புனைவியல் போக்கிலிருந்து விடுபட்ட - "நாச்சுரலான முறையில் - களம், பாத்திரம், சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டன. பாத்திரங்களின் உண்மைத் தன்மை அவற்றின் கள, பின்புல எடுத்துரைப்புச் சித்தரிப்பிலேயே தங்கியிருந்தது. இதனால் மண்வாசணை எனும் சித்திரிப்பு முறை உருவாயிற்று)
ஆனால் இது ஒரு கட்டத்தில் யதார்த்த வாதத்தைக் காட்டும் என்றாலும் இதுவே யதார்த்தம் ஆகிவிடாது. யதார்த்தம் என்பது இந்தச் சித்தரிப்பு களுனுாடாக நிஜ உலகத்தை - உலக நிஜத்தை எடுத்துக் கூறுவது. இதற்கு எல்லா வேளைகளிலும் இயல்பு நிலை போதாது. (இதனாலேயே இன்று மஜிக்கல் ரியலிசம் பேசப்படுகின்றது. இது பற்றி பின்னர் பார்க்க) இயல்பாகத் தெரிவதொன்றை அப்படியே சித்தரிப்பதன் மூலம் அதன் நிஜத்தை அறிவதாகாது.
இதனாலேயே விமர்சன யதார்த்தவாதம் எனும் கோட்பாடு முக்கியம் அடைவதைக் காணுகிறோம். அது ஐரோப்பாவில் 1820 களிலிருந்து வந்துள்ளதென்பர். ரோல்ஸ்ரோய், தோஸ்தேவேய்ஸ்கி, செக்கோவ், போல்ஸாக் டிக்கின்ஸ் முதலியோர் விமர்சன யதார்த்தவாதிகள் எனக் குறிப்பிடப்படுவது வழக்கம். இது சிக்கற்பட்டுள்ள சமூக உறவுகளின் பன்முகப்பாட்டையும் சிக்கற்பாடுகளையும் நுணுக்கமாகத் தெளிவுபடுத்துவதாகும். இது வெளியே புலப்படாத மனிதாயத நிலை (இன்னல்கள், அவலங்கள் முதலியன) எடுத்துக் காட்டப்படுவதற்கு பொருத்தமான ஒரு முறையாகும். குறிப்பாக முதலாளித்துவத்தின் வளர்ச்சி, சிக்கற்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க நிஜத்தை உணர்ந்து கொள்ளுவதற்கு இந்த இயல்புவாதம் போதாது. (உண்மையில் அது தவறான அபிப்பிராயங்களைக் கூடத்தரலாம்) மனித சாரத்தை சமூக சிக்கற்பாடுகளின் ஊடாக எடுத்துக்காட்டுவது இதன் பிரதான அம்சமாகும். சமூக வகை மாதிரிகளை தனித்துவமுள்ள பாத்திரங்களாகச் சித்தரிப்பது விமர்சன யதார்த்தவாதத்தின் ஒரு முறைமையாகும். அதாவது அந்தச் சித்தரிப்பின் முறைமையில் - பாத்திரத்தின் பன்முகப்பாட்டில் உலக நிஜத்தைக் கண்டறிவதற்கான தடயங்கள் இருக்கும்.
முதலாளித்துவமும் காலணித்துவமும் இணைந்து நின்ற நமது சூழலில் அந்த இரண்டினதும் ஒருமித்த, தனித்த தாக்கங்களை அறிவதற்கு விமர்சன யதார்த்தவாதம் உதவும். சோசலிச யதார்த்தவாதம் என்பது ரசியாவில் 1920 களின் பின்னர் - திட்டவட்டமாகக் கூறுவதானால் சோவியத் புரட்சி ஏற்பட்டதன் பின்னர் -

lēFLi) - āELIL, BB
தோன்றிய புதிய நிலையில், எழுத்து எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை எடுத்துக் கூறுவதைக் குறிப்பதற்கு உருவாக்கப்பட்ட பதமாகும். அதாவது சோசலிசப் புரட்சி ஏற்பட்ட சூழலில் இலக்கியம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பதற்கே கட்சி மட்டத்தில் இப்பதம் பயன்படுத்தப்பட்டது. இதன் உருவாக்கத்தில் முக்கிய இடம் பெற்றவர், அக்காலத்தில் இலக்கியப் பொறுப்பாளராக இருந்த ஆந்திரே ஸ்டனோவ் (Andreiv Zhdanov) 5TGjiLSIJTegli.
இன்றைய உலகம் 97 களிலோ, 960களிலோ இருநதஉலகமனறு.இன்று
முதலாளித்துவத்தின்தன்மை மாறிவிட்டுள்ளது.அதன்ஊடுருவல்கள் மிகநுணுக்கமாக,நுண்ணியதாகஉள்ளன. முதலாளித்துவம்,குன்னை எதிர்நோக்கிய சவால்களைப்புறங்காண்Uதற்குச்
சோசலிசம்எடுத்துக்கூறிய, நடைமுறைப்படுத்திய சமூக േഖയ്ക്കെUങഖൈ உள்வாங்கியுள்ளது.இன்றுசோவியத் ஒன்றியம் இல்லை,சீனா மாவோவின்
கருத்துநிலையிலிருந்துவிடுUட்டு வெகுதுரம்சென்றுவிட்டது.இந்த அரசியலயதாரததங்களைUபுரிநது
கொள்வது அவசியம்.
1920 களின் பிற்கூற்றிலும் 1930களின் முற்கூற்றிலும் எத்தகைய இலக்கியச் சித்தரிப்பு இருக்க வேண்டுமென்ற விவாதம் பரவலாக இடம்பெற்றது. அவ்வேளையில் இப்புதிய யதார்த்தவாதத்தினைக் குறிப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய பதம் பற்றிய வாத விவாதம் நடைபெற்று வந்தன. சிலர் (Proletarian Realism) என்றும் (Proteralian என்பதன் கருத்து நாளாந்த உழைப்பை நம் பியிருக கும் ஊதிய 9 60).jpiLIGiggi -9(glif) fhoil Tendentious Realism
G15)

Page 18
மூன்றாவது மனிதர்
என்றும் (ஒரு குறிக்கோளுக்காகப் பயன்படுத்தப்படும் யதார்த்தவாதம் என்பது கருத்து) சிலர் Monumental Realism 6T Gigi Ló (Monumental 6T 6i ug5) பேரளவிலானதான யதார்த்தவாதம் என்பதாகும்) சிலர் Revolutionaray and Socialist Realism GTGổi Luigj புரட்சிகரமான சோசலிச யதார்த்தமாகும் என்றும், பல பதங்கள் முன்வைக்கப்பட்டு இறுதியில் “சோசலிஸ்ட் ரியலிசம்’ என்ற சொல் நிலைநிறுத்தப்பட்டது என்பது எமக்குத் தெரிந்ததே. இறுதியில் ஸ்டனோவின் செல்வாக்கு காரணமாக 1932 முதல் உத்தியோக பூர்வமாக இப்பதமே பயன்படுத்தப்பட்டது. இது ஸ்டனோவால் கட்சிக் கொள்கையாக ஆக்கப்பட்டது. அதன் காரணமாகவே இந்தப் பதமும் அது குறித்த நிற்கின்ற அரசியல் நிர்ப்பந்தமும் பிரச்சினைக்குள்ளாகின. ஜோர்ஜ் லூக்கக்ஸ் போன்றவர்கள் நெகிழ்ச்சியுள்ள ஒரு யதார்த்தப் பார்வையினையே வற்புறுத்தி வந்தார்கள்.
(உண்மையில் 1960 களில் நமது எழுத்தாளர்களில் பலர் எழுதியவை விமர்சன யதார்த் தத்தின் பாற்பட்ட எழுத்துக் களாகவே இருந்தும்கூட சோசலிச யதார்த்த முறைமை என்ற பதமே பயன்படுத்தப்பட்டு வந்தது)
கட்சியினது அல்லது இயக்கத்தினது சமகால அரசியல் நிலைப்பாடுகளை வற்புறுத்துவதாக இலக்கியம் அமைய வேண்டுமென்ற இந்த நோக்குக் காரணமாக நிஜ உலகின் பன்முகப்பாட்டையும் சிக்கற்பாட்டையும் அவற்றின் பன்முகப்பாட்டுடனும் சிக்கற்பாடுகளுடனும் விளக்கும் முறைமையும் சித்தரிக்கும் முறைமையும் நலிந்த போயின. இத்தகைய ஒரு நிர்ப்பந்தம் எழுத்தாளனுக்கு ஏற்பட்ட பொழுது, மிகத் திறமை வாய்ந்த எழுத்தாளர்களைத் தவிர்ந்த மற்றைய எழுத்தாளர் “பிரசார நெடி’ கொண்ட எழுத்துக்களையே எழுத முடிந்தது. ஷொலோக்கோவ், அய்த்மத்தோவ் போன்ற திறமையுள்ள எழுத்தாளர்களினால் மாத்திரம் இந்த அலைமோதுகைகளினூடே தலையையும் தோளையும் நீர்மட்டத்துக்கு மேல் வைத்துக் கொள்ள முடிந்தது.
இந்த நிர்ப்பந்திப்பு பஸ்ரர்நாக் போன்றவர்களைப் படிப்படியாக சோசலிச நோக்கு விரோதிகளாகவே மாற்றிற்று.
நமது சூழலில் இந்நிலைமை ஏற்பட்ட பொழுது
 

GleFÜLLİbLuğ – ĞELITLÜ, BB
தற்காலிக இயக்கச் செயற்பாட்டு வேகத்தினைப் புரட்சியின் வருகையாகவே கருதிவிட்ட ஒரு மயக்கநிலை நமது எழுத்துக்கள் சிலவற்றில் காணப்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நியாயமான விமர்சன யதார்த்தம் பற்றிய கோட்பாட்டுத் தெளிவுடன் எழுதியிருப்பின் நமது சமூகங்களின் சிக்கற்பாடான அமைப்புகளைத் தெளிவாகப் புரிந்திருக்கக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிட்டியிருக்கும்.
மார்க்சியம் என்பது இயங்கியல், வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைச் சிந்தனைத் தளமாகக் கொண்டது. ஒரு குறிப்பிட்ட சமூக நிலைமையில் இயங்கியல் அம்சங்களைப் பற்றியும் வரலாற்று நிலைப் பாடுகள் பற்றியும் இவற்றின் ஊடே வர்க்க உணர்வும் சிந்தனையும் மறுதலிக்கப்படுவதும் அல்லது ஊக்கிவிக்கப் படுவதும் பற்றியும் ஒரு தெளிவு இருத்தல் வேண்டும். இதுவரை நடந்தேறிய வரலாற்று நிகழ்ச்சிகளை நிகழ்வுகளாகப் பார்க்காமல், தர்க்க நிலைப்பட்ட காரண காரியத் தொடர்புடைய நிகழ்ச்சிகளாகக் கண்டுகொண்டு சூழவுள்ள பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது அவசியம். இந்தப் பிரச்சினைகள் எப்படி முனைப்புப் பட்டிருத்தல் வேண்டும் என்பதுவும் முக்கியமானாலும் கூட நாம் முதலிற் பார்க்க வேண்டியது இன்று நம்மைச் சூழவுள்ள பிரச்சினை மையங்கொண்டுள்ள முறைமையும் அதன் விகசிப்புகளும் பற்றியேயாகும்.
மார்க்சியம் இத்தகைய ஒரு நோக்கின் அவசியத்தை நம்மீது திணிக்கிறது. அந்தப் பணியைச் செய்ய வேண்டுவது நம் வரலாற்றுக் கடமையாகும்.
இதனைச் செய்வதற்கு மார்க்கியச் சிந்தனையில் ஏற்பட்டுள்ள புதிய ஓட்டங்களை அறிந்து கொள்வதும் அத்துடன் எமது நிலைமைக்கு அவற்றின் பொருத்தப் பாட்டினை உணர்ந்து கொள்ளுவதும் மிக முக்கியமான தாகும். மார்க்சியத் தர்க்கநெறி நின்றே மார்க்சியத்தின் எதிர்காலத்தை தெளிவு படுத்தல் வேண்டும். யதார்த்தங்க ளைப் புறக்கணிக்கும் மனோபாவம் இருத்தல் கூடாது.
இக் கட்டத்தில் யதார்த்தவாதம் காலத் தேவைகளுக்கேற்றதாக அமைய வேண்டுமென்பதனை மாஜிக்கல் ரியலிசம் (Magical Realism) எனக் குறிப்பிடப்படும் இலக்கிய உத்தி எடுத்துக்காட்டுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் இன்று காணப்படுகின்ற சமூக யதார்த்தமானது சாதாரணமான இயல்புவாத விவரணத்தினால் எடுத்தக்கூறப்பட முடியாத அளவிற்கு பகுத்தறிவுக்குச் சவால் விடுகின்ற முறைமையில் 'மாயா ஜாலத் தன்மைகள் கொண்ட
Cl6)

Page 19
Episin Tong LDGIII jaroj
ஒன்றாக இருப்பதால் அதனைச் சித்தரிப்பதற்கு (Garcia MarqueZ) கார்ஸியா மார்கீஸ் போன்ற எழுத்தாளர்கள் தாம் புதிய எடுத்துரைப்பு முறைமையினை கையாள வேண்டியுள்ளது என்கின்றனர். அதாவது அசாதாரண நிகழ்வாகச் சித்தரிப்பதன் மூலம் வாழ்க்கையின் யதார்த்தத்தை வன்மையாக எடுத்துரைக்கலாம். (தெணியானின் உவப்பு - என்ற சிறுகதை இதற்கு நல்ல உதாரணமாகும்)
இன்றைய உலகம் 1917 களிலோ, 1960களிலோ இருந்த உலகமன்று. இன்று முதலாளித்துவத்தின் தன்மை மாறிவிட்டுள்ளது. அதன் ஊடுருவல்கள் மிக நுணுக்கமாக, நுண்ணியதாக உள்ளன. முதலாளித்துவம் தன்னை எதிர்நோக்கிய சவால்களைப் புறங்காண்பதற்குச் சோசலிசம் எடுத்துக்கூறிய, நடைமுறைப்படுத்திய சமூக நடவடிக்கைகள் பலவற்றை உள்வாங்கியுள்ளது. இன்று சோவியத் ஒன்றியம் இல்லை. சீனா மாவோவின் கருத்து நிலையிலிருந்து விடுபட்டு வெகுதூரம் சென்று விட்டது. இந்த அரசியல் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வது அவசியம்.
ஆனால் ஒரு முக்கிய அம்சம் யாதெனில் இந்த மாற்றங்கள் யாவற்றினூடேயும் சமூக ஒடுக்கு முறை , சுரண்டல், மனித சமவீனங்கள் பற்றி விளங்கிக் கொள்வதற்கு மார்க்சியம் தேவையானது, முக்கியமானது.
ருவங்களைச் சுவகரித்துள்ளன் թարաay ouքր:Մ 6Սմ: C056.J. 065თყდU76ნ. 66ՈՍԿՈ: Շւթյաnմ 3 சாய்ந்தன மரங்கள்
னித்துண்டுகள் நெறுநெறுக்
αποφασοποτα
 

GlaFLubuğ – ĞELFIL, BB
அப்பணியை அதைவிடச் செம்மையாகச் செய்யும் கருத்துநிலை வேறெதுவுமில்லை எனலாம்.
சமூக மாற்றத்தை விளக்குவதில் முக்கியத்துவம் பெற்ற மார்க்சியத்தின் “வளர்ச்சி யிலேயே மார்க்சியத்தின் தர்க்கம் தொழிற்பட்டுள்ளது, இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மதவாதத்தை நிராகரிக்கும் நாம் மார்க்சியத்தையே ஒரு மதமாகக் கொண்டு விடக்கூடாது மார்க்சியம் மெய்யியல் நிலையில் பகுப்பாய்வுக்கான ஒரு கருவியாகும் பகுப்பாய்வு நிலையில்தான் உலகை மாற்ற முடியும்.
மார்க்சியத்தை தேங்கிப்போன கொள்கைகளின் தொகுதிகளாகக் காண்பது மார்க்சியத்துக்கு எதிரான ஒரு பார்வையாகவே அமையும். வரலாற்றின் பயன்பாடு பற்றிக் கூறுகின்ற போது எடுத்துக் கூறப்படும் இடக்கரடக்கலான ஒரு கூற்று உண்டு.
"வரலாற்றிலிருந்து நாம் படித்துக் கொள்வது நாம் வரலாற்றிலிருந்து படித்துக் கொள்வதில்லை என்பதுதான் ” இந்த அவலம் தொடர்ந்தும் மார்க்சியத்துக்கு ஏற்படக்கூடாது என்பதே எனது வேண்டுகோள் ()
(இக்கட்டுரையாக்கத்தின் பொழுது உதவிய திரு ஜெயசந்திரன், செல்வி சி. கிருஷ்ணகுமாரிக்கு நன்றி)
மாலைத் தேனீரின் சுவையை |մ: Ցյին ց: ՄgՊՍՍՈՍ
நண்பனே என்னை நினைத்திருக்க
35

Page 20
வெளியே குதிரை கனைத்தது. கனைப்பை விளங்கிய குலெரி வீட்டுக்கு வெளியே ஓடிவந்தாள். அவளது பெற்றோரின் கிராமத்திலி ருந்து குதிரை வந்திருந்தது. அவள் தனது தலையை அதன் கழுத்துக்குள் வைத்தபடி நின்றாள்; அவளது தகப்பனார் வீட்டு வாசல் எப்படியோ அப்படி, -
குலெரியின் தாய்தகப்பன் சம்பாவில் சீவித்தார்கள். அதற்கு மேட்டு நிலத்திலுள்ள கணவனின் கிராமத்தினின்றும் சில மைல்கள் கீழாக தாழ்ந்து வளை ந்து, அடிவாரத்தி ற்குப் போகவேண் டும். இந்த இடத் திலிருந்து பார்க் கையில் தூரத்தே காலடியில் ‘சம்பா கிடப்பதைக் காண லாம். குலெரிக்கு வீட்டுக் கவலை வரும் போதெல் லா மி , அவள் கணவன் மனாக் கை அழைத்துக் கொண்டு இந்த இடம்வரை வருவாள். இங்கு நின்று சம்பாவின் வீடுகள் சூரிய செளிச்சத்தில் மின்னுவதைப் பார்த்துத் திரும்புகையில் அவளது இதயம் கம்பீரத்தோடு ஒளிரும்.
அறுவடைக்குப் பின் வருட த்தை ஒரு முறை குலெரி, தன் பெற் றோர்களோடு கழிக்க அனுமதிக்கப் பட்டாள். லகர்மணி டியிலிருந்து, அவளை சம்பாவுக்கு அழைத்து வருவதற்காக ஒரு ஆளை அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள். அவளது சிநேகிதிகள் இருவரும் வெளியூர்ப் பொடியன்களை திருமணஞ் செய்திருந் தனர். அவர்களும் இதே நேரத்தில் தமது வருடாந்த ஒன்றுகூடலுக்காக,
சுகதுக் கங் கன காத்திருப்பர் வீ கூடித்திரிவர். அ கைக்கென்றே
புத்தாடை உடுத் களை சாயத்தில் போட்டு, காக்கா மினுக்க மூட்டுவ வளையல் க ளு காதணிகளும் வ
அறுவன் வரை குலெரி நா கொண்டே இ
பெயர்ச்சிக்கால மே
காற்று கலைக் அவளுக்கு ශ්‍රීයා) வருவதில்லை. சாப்பாடு கொடுப்பு ருக்கு உணவு நாளாந்த வேை விட்டு குந்திய கிராமத்திற்கு ய அழைத்துச் செல் அதற்கு இன்ன நாட்களாகும் எ
வாறே இருப்பாளி
அவள் 6 நிகழ்வு மீண
 

bléFüLuñLú – FäELTL, HB
ள பேசிப் பகிர திகளில் மூவரும் றுவடைப் பண்டி பிரத்தியேகமாகப் துவர். துப்பட்டாக் தேய்த்து, கஞ்சி ப்ப் பொன் தூவி ார்கள், கண்ணாடி
வெளி எரிக ாங்குவார்கள்.
f 9
டைக் காலம் வரும்
'g,606ft 6600,600s,
நப்பாள். பருவப்
கங்களை கோடைக
கும் காலத்தில், ற்று நினைவுகள்
மந்தைகளுக்கு து, மாமி மாமனா Fமைப்பது போன்ற லகளை முடித்து படி, பெற்றோரின் ாராவது தன்னை ல வரமாட்டார்களா, மும் எத்தனை ன்று கணக்கிட்ட
,
வருடாந்தம் போகும் டும் இப்போது
வந்துள்ளது. குதிரையை சந்தோச மாகத் தடவி, அவளது தகப்பனாரின் வேலைக்காரன் நட்டு'வை வரவேற்று மறுநாள் போவதற்குரிய ஆயத்தங் களைச் செய்யலானாள். அவளது சந்தோசத்தை வார்த்தைகளால் வடிக்கவேண்டிய தேவை இருக்க வில்லை. முகத்தைப் பார்த்தாலே அவளின் ஹ"க்காவை உள்ளிழுத்து கண் களை மூடினான். புகையிலையோ
SE, GOOI 6J 60ĩ
போதும் !
அல்லது பெண்சாதியின் முகமோ, ஏதோ ஒன்று அவனுக்குப் பிடிக்க வில்லை போலிருந்தது.
'நீங்க விழாச் சந் தைக்கு வாரீங்க, இல்லையா? ஒரு நாளைக்காவது வாங்களன்’ ♔ഖങ് கெஞ்சினாள்.
ஹுக்காவை ஒரு பக்கத்தில் வை தது விட்டு மனாக் பேசாதிரு ந்தான்.
சொல்ல கூடாதா க்கும்?
நான் ஒன்று சொல்லட்டா?
- அவள் கேட்டாள்.
'நீ என்ன சொல்லப் போறாய் என டு எனக் குதி தெரியும் . வருடத்திற்கு ஒருக்காத்தான் பெத்தவங்கட ஊருக்குப் போறனி, இதுக்கு முந்தி உன்ன இப்படி நிப்பாட்டினதே இல்ல - அதானே?
பிறகேன் என்னை இந்தத் தரம் நிப் பாட்டிறீங்க? -
உரிமையோடு கேட்டாள்.
இந்தத்தரம் மாத்.திரம் அவன் கெஞ்சினான்.
C8)

Page 21
மூன்றாவது மார்
'உந கட بنى ຂຶ້ນ ஒண்ணுஞ் சொல்லல்ல, நீங்க ஏன் குறுக்கால நிற்கிறீங்க? குலெரி சிறு பிள்ளையைப் போல அடம்பிடித்தாள்.
"என்ட அம்மா. வசனத்தை முற்றாக்கவில்லை.
நீண்ட காத்திருப்புக்குப் பின் வந்த காலையில், அவள் விடியலுக்கு முன்னரே புறப்படத் தயாரானாள். அவளுக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் அவளோடு பிள்ளைகளை இட்டுச் செல்வதா, விட்டுச் செல்வதா என்ற பிரச்சினை எதுவும் இருக்க வில்லை. மனாக்கின் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளப் போன போது நட்டு குதிரையின் இருக்கையை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் அவளை, உச்சியில் தடவி, வாழ்த்தி வழியனுப்பினர்.
நானும் உங்ககூட கொஞ்ச தூரம் வாறன்’ என்றான் மனாக்
புறப்படுகையில் குலெரி மகிழிந்திருந்தாள். மனாக்கின் புல்லாங்குழலை அவள் தன் மாராப்புள் மறைத்திருந்தாள்.
காஜியார் கிராமத் தைக் கடந்தபின், அந்த வழி சம்பாவை நோக்கி தாழ்ந்து சென்றது. அங்கே புல்லாங்குழலை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவனது கைகளைத் தனது கைகளுக்குள் பொத்தியபடி இப்ப.புல்லாங்குழல ஊதுங்கள் என்றாள் ஆனால் மனாக் நினைவுகளில் தன்னைத் தொலைத்திருந்தான், அவள் பக்கம் கவனம் செலுத்தவில்லை.
ஏனாம் புல்லாங்குழல ஊத ஏலாதா?’ அவனை அரித்தாள். அவனோ கவலையாய் அவளைப் பார்த்தான். பின் அதை ஊதும் போது
ஒரு விசித்திரக் குழறல் ஒலி எழுந்தது.
鹭 Gu என்று கெஞ்சி கேட்கிறன், இந்த போகாதடி புல்லா 65 TIL UT 9) անս: அதைக் கையளி
G
ji:
சந்தை எண் டாலும் வி ஒண்ணாவே தி சத்தியமாய்ச் சொ
தம்பதிகளைத் தனி நட்டு குதிரைை முன்னோக்கி நகர்த் மனாக்கின் மூ
பளிச்சிட்டது; ஏழு முன்னால் இதே அவனும் நண்பர் அறுவடைப் பணி வழியே வந்தனர். குலெரியை சந்தித்ததும், அவ பறிகொடுத்ததும் அவளைத் தை s216) 1615 60) 356 கதைத்ததும் ஞாப
# r
பொத்திபோல இரு பால் கட்டிப் போ
மந்தைக் பிஞ்சுச் சோளப் பதிலோடு கை
விடுவித்தாள் ம வறுத்ததுதான் பி நான் தேவையென அப்பாட் கேளே
 

காதடி குலெரி னான் பிறகும் .தரம் மட்டும் குழல் வாசிப்பதை து அவளிடம் தான்.
ாள் அண்டைக்கு ாங்களனி நாம ரும்பி வருவம்,
2றன.
மீண்டும் கேட்க
வீதியோரத்தில் துத் தி நின்றனர். யே விடுவதற்காக, ய சில அடிகள் தினான். அப்போது ளையில் அது வருடங்களுக்கு
நேரத்தில்தான், களும் சம்பாவின் டிகைக்காக இவ் இச்சந்தையில்தான் முதன் முதலில்
薰55厘LQ6匣j56@6顶彗 நிகழ்ந்தது. பின்னர் சியே சந்தித்து யப் பற்றியபடி
கத்துக்கு வந்தது.
ஞ க சோளம் க்கிறாய் இளசா
ஒ
கூட்டங்கதான்.
தேடும் bய விருக் கென
என்ற
ஷெனுக்கென்டா டிக்கும். உனக்கு IL-IT (SLITij 6T60öIL
GlāFüLLübLuj – gešELITLJÚ, BB
மனாக்கின் இனசன வழக்கப் படி மணப்பெண்ணுக்குரிய விலையை
திருமணத்துக்கு நிர்ணயிப்பர். குலெரியின் தகப்பன்
மு னினரே
என்ன விலை கேட்பாரோ என்று மனாக் மிகவும் சங்கடப்பட்டான். ஆனால் அவரோ, செல்வந்தராய் இருந்ததாலும், நகரங்களில் வாழ்ந்ததாலும் தனது மகளின் பேரில் பணம் வாங்காதிருக்க விரும்பினார். ஆனால் மகளை ୫୯୭ தகுந்த இளைஞனிடம் ஒப்படைக்க மனாக் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவன் என்று அவர் முடிவெடுத்த தால் விரைவில் குலெரிக்கும், மனாக்குக்கும் திருமணம் நடந்தது. ஞாபகங்களில் ஆழ்ந்த மனாக்கின்
Ligungog i ULLITij.
தோளை குலெரி உசுப்பினாள்.
என்னத்த கனவு காண்கிறிங்க? பதில் குதிரை அமைதியற்றுக் கனைத்தது. குலெரி போவதற்காக எழுந்தாள்.
- அவள் . அவன்
(ခြုါး၊ ဖျာ: jr့ရှ5. @9 6f] ၅Ó ၉၉) ၅၅ .
இங்கிருந்து இரண்டு மைலுக்கு அப்பால் இருக்கிற ஊமத்தங்காட்டை தெரியுமா உங்களுக்கு? அவள் கேட்டாள்.
ဗွို அதுக்கூடாக எவர் போனா லும் அவுங்க காது செவிடாப் போகுமாம். நீங்க கண்டிப்பாக அத கடந்துதான் வந்திருக்கிறிங்க போலக் கிடக்கு நான் சொல்லுற ஒன்றுமே உங்க காதில விழறாப்பலே இல்லை’. என்று பகிடி பண்ணினாள்.
சரியாச் சொல்லுறாய் குலெரி. நீ சொல்ற எதுவும் என் காதில விழல என்று மனாக் பெருமூச்செறிந்தான்.
அவர் கள் ஆளையாள் பார்த்துக் கொண்டனர். இருவருக்கும் மற்றவர் களின் நினைவுகள், உணர்வுகள் புரியவில்லை.
Ο9)

Page 22
மூன்றாவது மதி
குலெரி மிருதுவாக தி
தொடங்கினாள்.
நான் இப்ப போகப் போறன். நீங்க கெதியாப் போய்ச் சேருங்க. வீட்டில இருந்து கனதுாரத்தக்கு வந்திட்டீங்க.
'நீ கூட நிறையத்துTரம் நடந்திட்டாய். போய்க் குதிரையிலே ஏறு வசதியாயிருக்கும் - அவன் பதிலிறுத்தான்.
இந் தாங்க, உந க
புல்லாங்குழல்,
"நீயே எடுத்துக் கொண்டு போர்
அப்ப விழாச்சந்தை அண் டைக்கி, வந்து வாசிச்சு காட்டு விங்களா? புன்னகைத்தாள். சூரியன் அவள் கண்களில் ஒளிர்ந்தான். மனாக் முகத்தைத் திருப்பிக் கொண்டான். குழப்பமுற்றவளாய் தன் தோள்களை
உலுக்கியவாறு நோக்கிச் செல்லும் மனாக் வீடு திரு
வீட்டி படுக்கையில் தாறு
'நீ கன போயிருந்தாய், எ போனியாக்கும்? வியந்தாள்.
இல்ல
மலைமுகடு வன
மனாக்கின் குரல்
6
ஏன் குழர்றாய்? ஆம்பி தாய் கடிந்தாள்.
ஒரு ஒருக்கா அழன் (GUITLÊ GIT” GT65 பதிலடி கொடுக்
 

GlaFILLiLiu - utgäBLITLÜ, BB
குலெரி சம்பாவை வீதிக்குப் போனாள்.
ம்பினான்.
னுள் சென்று
மாறாய் விழுந்தான்.
நேரமாய் வெளியே ன்ன சம்பா வரை
அவனது தாய்
அங்க போகல்ல,
ரக்கும்தான்.
கனத்தது.
கிழவியாட்டம்
ள்ளையாய் இரு
மாறுதலுக்கு நீயும் நீயெல்லாம் ஒரு று தன் தாய்க்கு க விரும்பினாலும்,
மெளனமாய் இருந்தான்.
மனாக்குக்கும், குலெரிக்கும் திருமணமாகி ஏழு வருடங்களா கிறது. ஆனால் இன்னமும் அவள் ஒரு பிள்ளையை பிரசவிக்கவில்லை. இதை எட்டாம் வருடத்திற்கு மேலும் நீடிக்கக் கூடாதென அவனது தயார் இரகசிய முடிவெடுத் துள்ளார். இவ்வருடம் தனது முடிவுக்கொப்ப, அவர் ஐந்து நூறு ரூபாய்களைக் கொடுத்து, இரண்டா வது ஒரு பெண்சாதியை அவனு க்கு கொண்டு வரப்போகிறார்.
புதுப்பெண்ணைக் கூட்டி குலெரி அவளது பெற்றோரிடம் போய்ச் சேரட்டும் என்று அவன்தாய் காத்திருந்தாள். என்பது மனாக்குக்குத் தெரியும்.
தாய் கி கும் மரபுக் கும் கட்டுப்பட்டு, மனாக்கின் உடல் புதிய பெண்ணிற்காக ஒத்துழைத்தது. ஆனால் இருதயம் அவனுள்ளே இறந்து போனது.
ஒரு முற்பொழுதில் அவன் புன்னகைத்துக் கொண்டிருக்கையில் பழைய நண்பன் ஒருவன் கடந்த சென்றான்.
ஹோ பவானி, இந்த விடியக்காலயில எங்க போறாய்?
பவானி நின்றான். அவனது தோளில் ஒரு சிறு பொதியை வைத்திருந்தான். குறிப்பா ஒரு இடமும் இல்லை என று பிடிகொடுக்காது பேசினான்.
நீ இந்த வழியாய் எங்கேயோ போய்க்கொண்டிருக் கிறாய்?’ என்றான் LDGOTTj.
பவானி குந்தியபடி, மனாக்கின் கைகளிலிருந்த புகைக் குழாயை
(2O)

Page 23
FIDEsning Delfin
வேண்டிக் கொண்டான். கடைசியில்
'நான் சம்பாச் சந்தைக்கு போறன்
என்றான்.
பவானியின் வார்த்தைகள் ஊசியாய் மனாக்கின் இதயத்தை கீறின.
G ? ''
சந்தை இண்டைக்கா? - மனாக் கேட்டான்.
ஒவ்வொரு வருஷமும் ஒரே நாளிலதானே வாறது. பவானி வரட்டுக் குரலில் சொன்னான்.
"உனக்கு ஞாபகம் இல்லையா? ஏழு வருஷத்துக்கு முன்னால நாம எல்லாம் ஒண்ணாத்தானே போனோம். பவானி மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. ஆனால் மனாக்குக்கு அவனின் பரிகாசம் புரிந்தது. அவன் சங்கடப்பட்டான். பவானி புகைக் குழலை கீழே வைத்துவிட்டு தனது பொதியை எடுத்துக் கொண்டான். அதனூடு அவனது புல்லாங்குழல் வெளித்தெரிந்தது. அவன் பார்வை யிலிருந்து மறையும்வரை, மனாக்கின் கன்ைகள் புல்லாங்குழலையே லயித்துக் கிடந்தன.
மறுநாள் காலை, மனாக் வயலில் நின்றான். பவானி திரும்பி வருவதைக் கண்டு வேணுமென்று மறுபக்கமாய்த் திரும்பிக் கொண்டான். சந்தையைப் பற்றி எதுவும் கேட்க விரும்பவில்லை. ஆதலால் அவனுக்கு பவானியோடு பேச வேண்டிய தேவை
இருக்கவில்ை மறுபுறமாய்ச் ச முன்னால் அ முகம் சோகம போலவும் தோ
g
குசெ பவானியின் ஒலித்தது.
* GITGÖTG
6 [9ܢ ܊ கலியாணத்த அப்பவே தை னெனர் டுன பத்தவச்சுக்கிட்
LD @「『 ஊமையாகச் உற்றுநோக்கிய உயிர் பற்றி எர்
நாட்க
560735J 6).ILLI6 தொடர்ந்தான். ே
9-600T60)6) ! 9-6 பிணத்தை ஒத் வெறுமை, கன்
C
நான் யில்லை, அவ ணஞ் செஞ்ச என்று புகாரிட்
ஆன அவள் கருவி
தனர் டனை கி கு
gbi (65
ஓவியக் கண்காட்சியில் வங்கதேசத்து புரட்சி
வீரன் குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்ட காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. கண்களில் படியாக செய்துவிட்ட அக்காட்சியில் அம்மாவீரனின் கவிதையும்
நீர் தளும்பும்
இடம்பெற்றிருந்தது.
鲨ー。
(தூக்கில் தொங்கவிடும்முன் சிறைச் சுவரில் கரியால்
தன் அம்மாவுக்கு எழுதியது.)
 

செப்டம்பர். ஒக்டோபர் BB
ல. எனினும் பவானி ற்றிவந்து மனாக்கின் மர்ந்தான். அவனது யும் சாம்பற்கரியைப் ற்றமளித்தது.
ரி செத்துட்டாடா நரல் சுரத்தையற்று
订2°
6TLj LJ 9) GOf L கேள்விப்பட்டாளோ, ன்ட உடுப்ப மணன் ü6ü L厅。
க வேதனையில் சமைந்தான். எங்கோ பவாறு தன்னுடைய வதை உணர்ந்தான்.
ள் சென்றன. மனாக் ல் வேலைகளைத் கொடுக்கப்பட்ட போது ண்டான். ஆனால் ஒரு திருந்தான், முகத்தில் ண்களில் சூனியம்.
அவன் மனைவி ன் வெறுமன கலியா ஒருத்திதான் நான் உாள இரண்டாந்தாரம்
ால் வெகுவிரைவில்
|ற்றாள். மனாக்கின்
தாயார் புதிய சந்தோசமடைந்தாள். மனாக்கிடம் அவனது சம்பிரதாயத்தின் நிலைபற்றி எடுத்துச் சொன்னாள். அவனோ எதுவுமி புரியாததைப் இருந்தான், கண்கள் வெறுமையாய்க்
மருமகளால்
(ဂိ[၂ IT 6\ာ်
கிடந்தன. மனாக்கின் தாயாரோ மருமகளிடம், அவனின் மனநிலை யைத் தாங்கிப் போகும்படிக்கு வேண்டி அவளை உற்சாகமூட்டினாள் . குழந்தை பிறந்ததும் அவனை, அவனது தகப்பனின் மடியில் கிடத்த, மனாக் பழையபடி மாறிப் போவான்
Tómí.
மனாக்கின் மனைவிக்கு குறித்த நேரத்தில் ஒரு மகன் பிறந்தான். மனாக கினி தயார் மகிழி வாய் புதுப்பாலனை குளிப்பாட்டி, திறமான உடுப்புடுத்தி மனாக்கின் மடியில் கிடத்தினாள். அவன் தன் மடியில் கிடந்த புதிய பாலனை உற்று நோக்கினான். நெடுநேரமாய் புரிதலற்று நோக்கினான். முகம் எப்போதும் போல ஏதுமற் றிருந்தது. திடீரென்று வெற்றுக் கண்கள் பீதியால்
山而5j园56茄
நிறைய அவன் அலறினான்.
அவன எடு' உருவந்த 6)J6ÖTITLijj jáLLI6öI.
தூக்கு அவன, அவன்ல மண்ணெண்ண நாறுது! )
வி ைகொடுஅம்மா
என்உயிரினும் உயிரான அம்மா
சித்தியின்வயிற்றில் மகனாகமறுபடியும்நான்பிறப்பேன்
பிறந்ததுநான்தானா?
66U609
கயிற்றின்தழும்பு இருக்கும்

Page 24
மூன்றாவது வர்
யார் வந்தாலுமென்ன (diତରାuld ଔରjUଶ୦୭୦୫ புத்தம்புதுப் பூக்கை வேலிக்கும் வாசற்பழக்கும் இடை வரவேற்பறையை ஆயத்தம் செய்வது, எல்லா இடமும் வாசனை U உருவப் படங்களைத் தூசுதட் மூச்செடுத்துவிட்டு, தொங்கு திரைகளை
யார் வந்தாலென்ன இது
திர்
பத்திரிகைகள் முழுவதும் கொை தெரியும் பத்திரிகைகளை வை எவற்றுக்குமே பாத்
யிரதம் தண்டவாள பயணிகள் மரண
நான் அ Uഴ്സിങ്ങക്കങ്ങണ് ഗ്രേറ്റങ്ങ6 ஏழுநிற வண்ணாத்துப்பூச்சி
எப்படி நான் உன் கேள்வி வெளிநாட்டிலிருந்து வந்த
அனுப்பியவரிடம் அல்லது வேறுயாரிடம எப்படி நான் : ஆனால் யார் வந்தாலுமென்ன, 6 இங்கே இந்த வெளியில்.
9°
 
 
 
 
 
 

bläFüLIhLisi - JäELTL, HB
ணாத்துப்பூச்சி
கேட்கிறாய் ன்று எனக்குத் தெரியாது வலையை நான் பார்ப்பது பும் ஆய்ந்து வாசலை அல காய்து மாலைகட்டுவது யான முற்றத்தைப் பெருக்குவது ஊதுபத்திகளை கொழுத்தி வைப்பது ரவுகிறதா என்று பார்ப்பது p, அவற்றுக்குப்பூவைப்பது
விலக்கி ஜன்னலைத் திறந்து வைப்பது
உன்பணி இதனைத்தான் எக்குச் சொல்லியிருக்கிற ாவற்றையும் பார்த்தேன் ள் எரிந்துகொண்டிருக்கின்றன.
ந்து போய்க்கிடக்கின்றன.
இருக்கவில்லை.
லச் செய்திகள் நிறைந்திருந்தன
வத்துவிட்டுச் சிரித்தேன். வேலிக்கு மேலால் போயிற்று.
க்கு விடைசொல்வேன்? நீலவர்ணக்க2தவுறை

Page 25
மூன்றாவது மனிதர்
இதழின் அட்டை மிக நன் றாக அமைந்திருக்கிறது. Photo Grap யை அருமையாகப் பயன் படுத்தியுள்ளீர்கள். பொருத்தமான வர்ணம்கூட. ஆனால் புகைப்படத்தை எடுத்தவர் பெயர் மற்றும் குறிப்புகள் எதையும் போடாதது குறைதான். ஒரு கலைஞனின் பெயரை நாம் மறைப்பது பொருத்தமில்லை. தவிர, நமது தமிழ்ச் சூழலில் புகைப்படம் பற்றிய அறிவும் ரசனையும் குறை வானது. அந்நிலையில் இவ்வாறான முயற்சிகளையும் சந்தர்ப்பங்களையும் நாம் முதன்மை கொடுத்து கவனம் பெறவைப்பது நன்று.
மேலும், இதழின் வடிவ மைப்பில் றஷிமி இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். றவுமி ஆற்ற லுள்ள வடிவமைப்பாளரும் ஓவியரும். அவருடைய ஆளுமை பல சந்தர்ப் பங்களில் மிகவும் நல்லபடி வெளிப் பட்டிருக்கின்றது. பிரமிள் பற்றிய தங்கள் அவதானிப்பு - அவர் பற்றிய குறிப்பு - அறிமுகம் பிரயோசன மானது. ஆனால், பிரமிளின் ஆளு மைக்கேற்ப அந்தக் குறிப்பு அமைய வில்லையல்லவா? பிரமிளை தமிழ்ப் படைப்புலகம் - ஈழம் - சரியாக அறியவில்லை - அறிமுகப்படுத்தவு மில்லை. தமிழின் முக்கியமான ஆளுமைகளில் பிரமிளுடையதும் ஒன்று. பிரமிள் பற்றிய விரிவான ஆய்வு - அறிமுகம் தேவை. அதை “மூன்றாவது மனிதன்” செய்வது நல்லது.
மொழி பெயர்ப்புக் கதை முன்னர் படித்ததுதான். எனினும் மறுவாசிப்பில் அது மேலும் அர்த்த சூழல்களை வழங்கக் கூடிய கதை
என்பதால் அது தைகள் அதி “தேவ அபிரா தையே நினை கவிதைகள் அ ஏற்படுத்தவில்ை sgló (b60LL இப்போது கே வரட்சியிலும் ச யுள்ளது என்றே துக்குரிய ஒரு சரிவு மனசுக் இருக்கிறது.
புத்தச இன்னும் ஆ பாங்குடன ை 町(奥列5冯 厚 விமர்சனப் போ துள்ளது எ குறிப்பிட்டுள்ள் பண்பை பலத நாம் முனைய்
இவை
பற்றி இனிக் கு
இதழ் நேர்காண - ஒரு விமர்ச இன்னுமொரு
Lu60)L Li"üLJIT6ff).
ருக்கு மறுப்பு ஜீவாவின் கரு திருக்கின்றன. இன்றைய நின களை திரைவி தன்னை மீள் நியாயப்பாடுகை கால நிகழ்ச்சிக தன்னை மீள் யுள்ளார். அது யானது மதிப்பு
 

GlöFÜLLÖLÜ - göELİTLÜ, 98
சிறப்புத்தான். கவி
ம் ஈர்க்கவில்லை.
சு. வில்வரத்தினத் வூட்டுகிறார். மற்றக் னுபவப் பகிர்வையும் ல. சேரன் பாவம். கவிதைகள் பலவும் ார்வு நிலையிலும்
ஒத்சரிக்கத் தொடங்கி
படுகிறது. கவனத் கவிஞனின் இந்தச் கு கஷ்டமாகவே
மதிப்புரைகளில், ழமான விமர்சனப் மந்த வகையில் நல்லது. ஈழத்தின் க்கு வீழ்ச்சியடைந் *ன று நீங்களே iர்கள், விமர்சனப் ளத்திலும் வளர்க்க வேண்டும்.
தவிர, நேர்காணல் 1றிப்பிடலாம். 3வது லில் ஒரு இடதுசாரி கர். 4வது இதழில்
இடதுசாரி - ஒரு ஆனால் பேராசிரிய
ச் சொல்வதாகவே
த்துக்கள் அமைந் சிவத்தம்பி அவர்கள் லயில் பல விடயங் க்கிக் காட்டியுள்ளார். ார்வைக்குட்படுத்தி, ாப் புரிந்து கொண்டு ளை அவதானித்து
ஒழுங்கு படுத்தி பெருந்தன்மை மிக்கது. இன்றைய
"முகமூடி கொம்யூனிஸ்டுகளுக்கு எரி கொள்ளியாக அவர் கருத்துக்கள் உள்ளன. அவர்களை அவர் தோலுரித் துள்ளார். பிடிவாதமான கண்மூடித் தனத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படைப்பு - விமர்சனம் பற்றியும் அவர் கருத்து பாராட்டுக்குரியது.
ஆனால், ஜீவா இன்னும் பேதைதி தனததுடன் தனி னை ஜாம்பவானாகவும் சாதனை வீரனாகவும்
தன்னைத்தான் பிரகடனஞ்செய்கிறார்.
ஜீவாவுக்குரிய மதிப்பு தனியானது. அது மதிக்கவும், பாராட்டவும் வேண்டியது.
இலங்கையில் - யாழ்ப்பாணச் சூழலில் ஒரு சிறுபான்மைச் சமூகத் தைச் சேர்ந்த ஒருவர் சாதி ஆக்கிர மிப்புக்குட்பட்ட காலச் சூழலிலிருந்து ஒரு இலக்கியச் சஞ்சிகையை வெளியிடு வது என்பது இலகுவானதல்ல. இன்றுவரை அதைத் தொடர்ந்து வெளிக்கொண்டு வருவதும் தனிமனித முயற்சியில் அது வெளிவருவதும் சாதாரணமானதுமல்ல. மல்லிகைக்கு முன்னும் பின்னுமாக பல இதழ்கள் வந்து மறைந்தன. உயர்சாதியினர், படித் தோர், வசதி படைத் தோர், அமைப்புச் சார்ந்தோர், இளைஞர்கள், இயக்கங்கள் என்று பல நிலையில் பல சிற்றிதழ்கள் தோன்றி மறைந்தன. மல்லிகை நிற்கிறது, தொடர்ந்தும் வருகிறது. அதனூடாக ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சி, மாற்றம் அது பதித்த நல்ல அம்சங்கள் என்பனவெல்லாம் மறுக்கமுடியாத பெருஞ் செயல்கள தான். அதை காலம் மதிப்பீடு செய்கி றது; செய்யும். ஜீவா பிரகடனங்கள் செய்யத் தேவையில்லை. அப்படி அவர் செய்தால் அது சிறுபிள்ளைத் தனம்.
(23)

Page 26
FIDELIGIDSUL
—
இனி ஜீவாவின் அரசியல் கருத்துகளுக்கு வருவோம். தனது இன்றைய அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் சொல்வது அபத்தம். சிங்களப் பேரினவாதத்தை வெறுமனே கண்டிப்பதால் என்ன பயன்? இந்தக் கண்டனங்களை இலங்கையில் பல தரப்பினரும் இதுகாலவரை செய்தே வருகின்றனர். எந்த அளவிலாவது மாற்றம் - சிறு அறிகுறியாவது - ஏற்பட்டுள்ளதா? மாறாக இனவாதம் நிறுவனமயப் பட்டு 岱山町厅5 மாறியுள்ளது. இந்நிலையில் சக்திமிக்க செயற்பாட்டின் மூலம் இந்தப் போரை நிறுத்துவது அல்லது எதிர் கொள்வது என்பதைத் தவிர வேறுவழி ஏதுமில்லை. ஆனால், எப்போதும் கண்டித்தே வந்திருக்கின் றேன். என்று சொல்வதில் பயனில்லை. ஒரு இடதுசாரி இயங்கியலை மறந்து இப்படிப் பொறுப்பற்றுப் பேசுவது கேலித்தனமானதும் கண்டிக்கத்தக் கதும்கூட, ஜீவா தான் தேர்ந்த அரசியல் பாதை குறித்து “அது ஒரு தீர்க்க தரிசனமான முடிவு’ என்று பெருமைப்படுகிறார்.
உண்மையில் அவர் கூறு வது கட்சியில் சேர்ந்த தீர்க்கதரிசனந் தான். கட்சி தன் உறுப்பினர்களின் நலன்களை ஒரளவுக்கு நிறைவேற்றி வருகின்றது. அரசுடன் வெகுசுலப மாக தன் நிலைப்பாட்டை மறந்து, கண்டனங்களை, முரண்பாடுகளை மறந்து நலன்களைப்பெற இணங்கி உறுப்பினர்களை வாழவைக்கிறது.
இவ்வாறானதொரு கட்சியில் சேர்வது எவ்வாறு தீர்க்கதரிசன மாகும்? இது சாதாரணமானதல்ல தல்லவா? ஜீவாவின் தீர்க்க தரிசனத்திற் குரிய இந்தக்கட்சி, தனிப்பட்ட நலன் களைத்தவிர பொது நலன்களை எந்த அளவில் வழங்கியுள்ளது? என்ன மாற்றங்களை இலங்கைத் தேசிய ரீதியிலும் தமிழ் தேசிய ரீதியிலும்
ஏற்படுத்தியுள்ளது? அவர் தீர்க்க
தரிசனமாக இந்தக் கட்சியை தேர்ந் தெடுத்தாரென்றால் ஏனையோர் குருட்டுத்தனமாக இருந்தார்களா?
பேரினவா குரல் கொடுத்து ஜீவா (மகிழ்ச்சி) ே இணைந்து நிற்கு கட்சியில் இன்று மாறாத சங்கடத் ஏனிந்த முரண்? முற்பட்டு வெகு சு கொள்கிறார்.
தான் புல கூறுகின்றார். புலம் என்னவென்று அவ លំ 665366 எஜமானர்களும் ஆ தெளிவு படுத்தின "புலம்பெயர்வின் யையும் தெளிவு படு நன்றியும் நன்றும்.
பேராசிரிய குழம்பியுள்ள LD50 பின்பு அவரில் உண்டென்று கூறு எதனால்தான் ம; ஏற்படுகின்றது? செயல், மனம் எ இவை ஏற்படும் அவர்களின் மீது மதிப்பு பேராசிரியை அவர் சார்ந்தோ தணிக்கவுமே. நிகரானவர் தாெ அவரைகிை குழ
ܓܠ
ਮ66 இடதுசாரிகள் சம்பந்தமானோரின் வெளிவந்திருந்த 1 பேராசிரியர் க
"முன்றாவது 2. டொமினிக் ஜீ "மூன்றாவது 3. சி. சிவசேகர 66
砷 இருவரும் ெ
š6蕙_麾s、
முயன்றிருக்கிறா
 
 
 

செப்டம்பர். ஒக்டோபர் 3B
த்திற்கு எதிராக எழுதிவந்துள்ள ரினவாதத்துடன் கொம்யூனிஸ்ட் மிருப்பதுதான் த தருகிறது. நியாயங்கற்பிக்க LLOTJ(6 ģģij
பெயர்ந்துள்ளதாக பெய்ர்வு என்றால் ருக்கு உண்மை 6の5D elo!J乏」 சான்களும் இதை ல் நன்று. அவர் அடிப்படை த்தினால் இன்னும்
ரை குழப்பல்வாதி, தர் என்றுவிட்டு தனக்கு மதிப்பு லுகிறார். ஒருவரில் திப்பும் அன்பும் அவர் நடத்தை, ன்பனவற்றால்தான் சிவத்தம்பி ஜீவாவுக்குள்ள சாந்தப்படுத்தவும் ரின் கோபத்தை பேராசிரியருக்கு என்று காட்டவே
பவாதியென்பது.
மயில் மூன்று
— 6չՈւՐՄ Յ 60 լճ
- நேர்கானல்கள்
சிவத்தம்பி - மனிதன்'
事一 மனிதன்'
(சுய பேட்டி)
ரைத் தவிர, மற்ற ாய்களை வெகு 一āf、
6.
LITT GOD CUP 602. GOT
எமக்கு இடதுசாரிகள்மீது கோபமில்லை. மார்க்சியத்தின் வளர்ச்சி யை மறுதலிப்பதும் அதை தமது வேசத்துக்கு பயன்படுத்தலும்தான் கோபம் படைப்பிலக்கியம் - விமர்சனம் பற்றி ஜீவா குறிப்பிடும் கருத்துக் களிலும் பல கேள்விகளுண்டு அவற் றைத் தனியாக இன்னுமொரு சந்தர்ப் பத்தில் நோக்குவோம். எனினும், சுந்தர ராமசாமி பற்றிக் கூறுவது - ஒரு படைப்பாளியைப்பற்றி எழுந்தமானமாக பொறுப்பற்ற வகையில் அறிந்தேன் தகவல் கிடைத்தது என்று புரட்டுப் பேசுவது ஜீவாவின் வயதுக்கே மதிப்பற்றது.
இறுதியாக, இனி றைய அரசியல் தீர்வுபற்றிச் சொல்லும் போது அதற்குரிய வழிவகைகள், கிடைப்பதற் கானவழி, சாத்தியம் ஒன்றுமில்லாத கற்பனை வாதியாகவே தன்னை வெளிப்படுத்துகிறார். வரலாற்றையும், அனுபவத்தையும் மறுதலிக்கும் ஒருவராக ஜீவாவை இதில் அடையாளம் காணமுடிகிறது.
"மூன்றாவது மனிதன் - இந்தக்காலச் சூழலில் பல நிலைப்பட்ட படைப்பாளிகளின் ஆளுமைகளை வெளிக்கொண்டுவர முயலும் என எதிர்பார்க் கினி றேன். கிழக்குப் படைப்பாளிகள் சண்முகம் சிவலிங்கம் 9. ELDI வரதராஜன், கோலைக்கிளி. LITT MOT 55 .......
போலப்பலருளர்
இனி றைய நிலையில் தங்களது இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள் இங்கே பலர் "மூன்றாவது மனிதன் இதழுக்கு ஆவலுடனுள்ளார்கள் என்னிடமுள்ள இதழ் சுற்றி வாசிக்கப்படுகிறது.
"மூன்றாவது மனிதன் 3ஆவது இதழ்பற்றி - சிவத்தம்பியின் நேர்காணல் படித்தேன் சிவத்தம்பி அவர்கள் இந்தக் கண்ணிர் நிரம்பிய
காலத்தைப்பற்றி எதுவுமே பேசாமல் தவிர்த்திருப்பது மிகுந்த கண்டனத்திற் குரியது. ஒரு சமூகவியல் அறிஞர
(24D

Page 27
PLUpsilongig. Diffiti
தன்காலத்தில் தன் சமூகம் கண்ணீரில் அமிழ்ந்து நிற்பது பற்றி ஏன் பேசவில்லை? இந்த நேர்காணல் பற்றியும் எனது விமர்சனத்தை
எழுதுவேன்.
சி. விதுல்யன் அக்கராயன் குளம், கிளிநொச்சி.
ஜெயமுருகன் அனுப்பிய 4வது “மூன்றாவது மனிதன்” கிடைத்தது. 3ஆவது இதழி கிடைக்கவில்லை. மல்லிகை ஜீவாவின் பேட்டி சுவாரசியமாக இருந்தது.
30,40களில் இருந்த மார் சியத்துக்குள்ளேயே தேக்கமடைந்து விட்ட மனிதர் ஜீவா. அவரது படைப் புகளும் அவ்வாறே தேக்கமடைந்து விட்டவைதான். அவரது மாஸ்க்கோ சார்புக்கான காரணமென்ன என்று கேட்ட கேள்விக்கும் விமர்சன யதார்த்த வாதமா? சோசலிச யதார்த்த வாதமா? என்ற கேள்விக்கும் அவர் அளித்த வேடிக்கையான பதில்கள் இதைத்தான் காட்டுகிறது.
"அன்றும் இனி றும் என்னைப் போன்றவர்கள் பேரின
வாதிகளின் கருத்துகளுக்கு எதிரா
கவே குரல் கொடுத்து வந்துள்ளனர்’ என்கிறார் ஜீவா. சுத்த அபத்தம், 1970 களிலிருந்து 1977 வரையிலான காலப்பகுதியில் வர்க்க போராட்டத்திற் காகவும் (?) தங்களுடைய இருப்பின் அரசியலுக்காகவும் தமிழ் தேசியப் போராட்டத்தை காட்டிக் கொடுத் தவர்கள்தான் ஜீவாவும் கட்சியினரும். யாழ்ப்பாணத்தில் நடந்த 4வது தமிழாராய்ச்சி மகாநாட்டின் போது ஜீவா எந்நிலைப்பாட்டில் இருந்தார்? (உதாரணத்திற்கு இது ஒன்றே போதும்)
பேராசிரியர் சிவத் தம்பி தன்னையும் கடந்த காலத்தையும் சுயவிமர்சனம் செய்து கொண்டமை ஜீவாவுக்கு தத்துவார்த்த ரீதியிலான குழப்பமாகப் படுவது இந்த
தசாப்தத்தின் மி இன்று கை 6 இருந்திருந்தாலு சுய விமர்சனத் வேண்டும். இ புலமையாதிக்க தக்க வைத்துக் கைலாசபதி
வரையும் தட இலக்கியப் டே உழைத்தவர்
கைலாசபதியின் களுக்கு அட் si6) (b60)LU
புறக் கணிக்க இன்று கைல விமர்சனத்துக் அவரைப் பாது களும் விமர்சன வர்கள் கூட வஞ்சகம், சூது நேர்மையான த கை தியாக
6I(ԼՔՖ16NՖlՖII முக்கியமான 6
இங்கு தருகிே
ULJATIỂ கழகத்தின் Flagmaolf 6og கறார். யாழ்பா செனட்சபை அ 100வீதம் வை வேளாளர்களின் பட்டே இரு பேராசிரியர் க ஒரு (66.6H6) காரணத்தாலேே அவர் ஒரு Fភ្ជា ព្រឹត្យា துணைவேந்த (og lúUíLL6Óló பற்றி நான் ஒன்றை மாற் சரிநிகர்கூட சு கொண்டது. களுக்கெதிரான உள்ளடக்கிய 5可5ü G山而

Glafi ibu - giELILup, BB
கப்பெரிய அங்கதம் vo TSFLugó 9 LÉGITIT (6) லும் இவ்வாறான ଦ୍ରୁ (୭ தையே செய்திருக்க ல்லாவிடில் அவரது த்தை அவரிடத்தில் ங் கொள்ள முடியாது. அவர்கள் கடைசி Lம்புரளாமல் நமது ாராட்டத்தில் நின்று என்கிறார் - ஜீவா. வரலாற்றுத் தத்துவங் பால் இருக்கின்ற சாதனைகளை நான் வில்லை. ஆனால் ாசபதி கடுமையான குள்ளாகிறபோதல்லாம் காத்து எதிர்க்கடிதங் ங்களும் எழுதுகின்ற வே கைலாசபதி , கபடங்கள் இல்லாத னது மனச்சாட்சியின் இருந்ததாகவும் ன் மோசடியானது. விடயங்களை மட்டும் றேன்.
பான பல கலைக் துணைவேந்தராக லாசபதி இருந்திருக் 6OOT L16)(56026.Dd5 35 Pd5 அன்றிலிருந்து 100க்கு ரயும் இன்று சைவ ஆதிக்கத்துக்குட் ந்து வருகிறது. 1. சிவத்தம்பி அவர் ார் இல்லை என்ற யே இதுகாலவரையும் தடவைகூட செனட் பாழ் பல்கலைக்கழக ர் பதவிக்கு சிபாரிசு ல்லை. இவ்விடயம் எழுதிய கட்டுரை றுப் பத்திரிகையான யதணிக்கை செய்து சாதி அடக்குமுறை போராட்டத்தையும்
வர்க்க விடுதலைக்
6T6ÚT g: -
ராடியவர்
சொல்லப்படுகின்ற மார்க்சியவாதியான கைலாசபதி, செனட் சபையின் சாதியாதிக்கம் என்பவற்றை அறிந்தி ருந்தும் துணைவேந்தர் பதவியை ஏற்றார். தான் இறக்கும்வரை அவ் வமைப்புக் கெதிராக குரல் எழுப்பவு மில்லை. ஆக அவ்வமைப்பின் 6s g. 6). IT ftLU TT g பிரதிநிதித்துவப் படுத்தினார்.
இரண்டாவது மஹாகவியை இருட்டடிப்புச் செய்த விடயம் சம்பந்த மானது, மஹாகவியை கைலாசபதி
இருட்டடிப்புச் செய்தமையை ஏற்றுக்
கொள்கின்ற பலரும் அத்துடன் ஒரு சமாதானத்தையும் சொல்லுவார்கள். அதாவது மஹாகவியின் கவிதை நூல்களை அச்சில் கொணர்ந்து மகாகவியை இருட்டடிப்புச் செய்த மையை பிரபல்யப்படுத்திய நுஃமான் ஏன் கைலாசபதி உயிரோடு இருக்கும் போது அதை செய்யவில்லை என்பார் கள். உண்மையில் கைலாசபதி உயிரோடு இருக்கும் போதே நுஃமான் அதைச் செய்தார். எம்.ஏ. நுஃமான், சி. மெளனகுரு, சித் திரலேகா மெளனகுரு ஆகிய மூவரும் இணைந்து எழுதிய 20ம் நூற்றாண்டு தமிழிலக்கியம் என்ற நூல் கைலாசபதி உயிரோடு இருக்கும் போது எழுதி வெளியிடப்பட்டது. அப்புத்தக வெளியீட்டு விழாவிலே நுஃமான் அந்நூலில் அதிகளவு முக்கியத்துவம் மஹாகவிக்கு கொடுத்து விட்டார் என்று முறைகேடான கடுங்கோபத்தில் நுஃமானை கைலாசபதி கடிந்து கொண்டார்.
இந்தப்போட்டியில் இன்னும் தீவிரமான சில கேள்விகள் கேட்கப பட்டிருக்கலாம். மார்க்சிய எழுத்தாளர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஜீவா பதில் சொல்லாது விடலாம்.
மல்லிகையில் தற்போது நு: மான் எழுதாமல் காலச்சுவட்டில் எழுதுகிறார் என்று உண்மையிலே மனம் வெம்பி அழுகிறார் ஜீவா. ஆனால் மல்லிகையை எப்போதுமே எல்லா வகையான மாற்று, தீவிர,
(25)
அவர் வமைப் பை

Page 28
pinlignifi
பல்வேறுபட்ட கருத்தியளாலர்களாலும் விட்டது. மல்லிை முன்வைக்கப்படும் பல்வேறுபட்ட தனிமனித ஜீவாவி கருத்தியல்களையும் வெளியிடும் இருக்கலாம். ஆன களமாக அவர் வைத்து கி கொண்டவரல்ல. அதனால் தான் மல்லிகை குறுகிய வட்டத்துக்குள் ஒடுங்கிப்போய் இன்று ஏறத்தாழ ஒரு வைதீக சமய இதழ் அளவுக்குப் போய் இந்த வி
வாழ்வு என்பது அ எழுதுகிறார்கள் தங்கியுள்ளது.
ബഗ്ഗഖമൿബ00ബ്ബ് ബണ% உணர்உள்ளத்தைத்தருவாயாதுனயாக்க
െ0% ബീജഗുണം/ഫ്രഗുബകமனதுக்குனர்ஊத்தை உலகத்துனர்வாழ்ந்ததனால் உருவான
ീബീഗ്ഗക്കബ് ൈബൈ00ബിക്സി இந்தவாழ்க்கையிலேமினுங்க
%A/% நலவின் ஒனயாகிதேனர்சுரக்க தினசரிஎன்னைப் பழந்து வழப்பது ക് സ%ബl
ബ്ബ% ഉബഉ% கறுப்பும் இல்லை இருந்திருந்தால் இந்த %E%ബ% ജഗ്ഗുഖീഖ% ബ0ബിஅதில்குனரித்து ஐதடுமாவேதம்
െട്ടുഗളൂബഗ്ദ്/ബ0 ഗ്രന്നഗ്ര%ഗ്രബ് பழந்துவழக்கநஉேதவு உணர்உள்ளத்துச்சைேலயிலே
ീഖങ്ങി%Aള0ബ0ബിൿബ/ ஓர் இரைச்சல் வருகிறது
 
 
 
 
 
 
 
 

Glf Libur - giELTL, BE
கயின் தோற்றம் யெல்லாம் ஜீவா செரித்து மாற்றங்க ன் முயற்சியாக ளைக் கொண்டு வருவார் என்ற ால் அதனுடைய கனவுகளும் எனக்கில்லை.
தில் யார்? யார்? நட்சத்திரன் என்பதில் தான் செவி விந்தியன் if '60s மர்சனங்களை அவுஸ்திரேலியா,
%്റ്റൂമ
(ഗ്രസ്മെ, ്ളണ%കൃ0% %ീഗസ്തൂ
%@%ഉബക0ഗ്രഖഗ്ഗ
- சோலைக்கிளி

Page 29
மூன்றாவது மனிதர்
囊置
உலக அழகுராணிப் போட்டிகள் இன்றைய நவீன உலகில் இலட்சியப்பெண் மாதிரிகளை சமூகத்தின் முன் கொண்டு வரும் களங்களாயுள்ளன. ஏகாதிபத்தியங்களது பல்தேசியக் கம்பனிகள், விளம்பர நிறுவனங்கள், மூன்றாம்தர சினிமாக் கம்பனிகள் போன்றவை இணைந்து நடாத்தும் இந்த அழகுராணிப் போட்டிகள் பண்டங்களோடு பண்டமாக பெண்களின் தரத்தையும் (Quality) மதிப்பீடு செய்யும் கேடுகெட்ட காரியத்தைச் செய்கின்றன.
இதற்கென்றே ஒவ்வொரு நாடுகளிலும் அவ்வவ் நாட்டு ஏஜண்டுகளினால் தெரிவு செய்யப்படும் பெண்கள் உலக அழகிகளாக வருவதற்கு தயார் செய்யப்படுகின்றனர். தமக்கு விருப்பமான உணவை அன்றி அழகு நிபுணர்களால் தரப்படும் பட்டியலில் கூறப்பட்டிருக்கும் அளவுக்கேற்ப, கூறப்பட்ட உணவையே அருந்தி, தமது இயல்பான சுபாவத்தை மாற்றி, சொல்லப்பட்ட நளினமான உடலசைவுகளுடன் நடக்க, இருக்க, பேச, சிரிக்கப்பழகி. இயந்திரப்பாவைகளாககப்படுகின்றனர். பின்னர் பெண்ணுடலை / பெண் உடல் அவயவங்களை பாலியல் பண்டங்களாக ஏலம் போடும் ஆணாதிக்கப்பன்றிகளின் (Male chauvinist pigs) (p66,600f 606) use), (35 Tig is கணக்கான ரூபாய்களை செலவழித்து உருவாக்கப்பட்ட அலங்கார மேடைகளில் பகிரங்கமாக தனது உடலை வெளிப்படுத்த வேண்டும். எந்த விதமான சமூகப் பயன்பாடுமற்றசீரழிவையே அடிப்படை யாகக் கொண்ட இந்த அழகுப் போட்டிகளை பிரக்ஞை பூர்வமாக ஏற்றுக் கொண்டு பெண் கள் அதில் ஈடு படுவதும், கோடிக் கணக் கான பெண்கள் அதில் ஆர்வமுற்றிருப்பதும் துயர் மிக்கதாகும்.
ஆணாதிக்கத்தின் முன்னால் “முதல் தரமான வர்களாய்த்’ திகழ பெண் கள் தமக்கிடையே போட்டி போட்டுக் கொள்வது எத்த னை அவலமானது? ஆனா திக்கப் பன்றிகள் தமது உடல் அங்கங்களை அள ந்து மதிப்பெண் போட பெண் கள் அனுமதித்துக்கொண்டி ருப்பது பெண்ணினத்தின் மிகப் பரிதாபகரமான சமூக நிலையையே காட்டுகிறது.
2–6) 5 9|D (5.JII ணிப் போட்டிகளை ஒழுங்க மைக்கும் உலகெங்கிலு முள்ள சுரண்டும் வர்க்க,
 

EslaFi"ıLLibLuij - qgößäEGLJILujj, 9B
வெள்ளை நிறவெறி, ஆணாதிக்கப் பிதாக்களின் கூட்டு மூளையிலிருந்து உதிக்கும் “இலட்சியப் பெண் மாதிரி’ உலகெங்கிலுமுள்ள பெண்களைப் பார்த்து சவால் விடுகிறது. இந்த இலட்சியப் பெண் மாதிரிக்கு- அழகு ராணிக்கு சமனாகத் தம்மைக் கொண்டு வருவதற்காக பெண்கள் பல்வேறு உத்திகளையும் கையாண்டு தமது முக, உடல் அழகைப்பேன கடும் பிரயத்தனம் எடுத்துக் கொள்கின்றனர்.
பெரும்பாலும் பூர்சுவா வர்க்க, உயர், மத்தியதர வர்க்கப் பெண்களே பணத்தை விரயம் செய்து தமது “உடல் அழகை பேண முயற்சிக்கின்றனர். பெண்களை அழகு படுத்துவதற்காகக் கூறும் உடற்பயிற்சி நிலையங்கள் போன்றவற்றின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது. அப்பாவிப்பெண்களிடமிருந்து பணத்தைப்பறித்து அழகுநிலைய முதலாளிகள் கொழுப்பை ஏற்றிக் கொள்ள மறுபக்கம் அழகிகளாக வரவேண்டும் எனும் வெறியில் பெண்கள் உருக்குலைந்து செல்கின்றனர்.
அண்மையில் BBC யில் பெண்களின் அழகு முயற்சிகளின் விளைவு தொடர்பாக ஒளிபரப்பப்பட்ட செய்தி அதிர்ச்சி ஊட்டுவதாகவிருந்தது. அமெரிக்காவில் வெள்ளை இன மத்திய வர்க்கப் பெண் களில் 50% மானோர் மந்த போஷனைக்குள்ளாகியுள்ளனர். அனேகமானவர்களுக்கு தோல் வெளிறி இரத்தச் சோகை ஏற்பட்டுள்ளது. இவர்களது எலும்புகள்கூட உருக்குலைந்துபோயிருப்பதை Xray படங்கள் வெளிப்படுத்தின. உயிருக்கே உலை வைக்கும் இந்த அழகுவெறி எத்தனை பயங்கர மானது? வெள்ளைப் பெண் களைப் போன்றே ஆசிய, இந்திய இலங்கைப் பெண்க ளும் பெண்களுக்கே சொல்ல பட்டிருக்கும் மெலிந்த உடல மைப்பைப் பெறுவதற்காக உணவைக் குறைத்தும் பல் வேறு அழகு செயற்பாடுகளில் ஈடுபட்டும் அழகிகளாய் வர முயற்சிக்கின்றனர். செல் வந்தப்பெண்கள் மாத்திரமன்று வறிய - கிராமியப் பெண்களும் தம்மளவில் தமது தகுதிக் கேற்ப இந்த அழகு முயற்சி களில் ஈடுபடவே செய் கின்றனர்.
60)LD 160)LI, 3)6). UJ6)||Bids 60)6TC) பெருப்பிக்க, சிறுப்பிக்கவென அழகு சாதன இயந்திரங் களும் கண்டுபிடிக்கப்பட்டே உள்ளன. மார்பகங்களைப்
(27)

Page 30
பெருப்பிக்க, பிருஷ்டங்களை பருக்க வைக்கவென தனித்தனி கருவிகள் உள்ளன. அதுமாத்திரமன்றி கருவிகள் பாவிக்கப்பட முடியாத இடங்களில் ‘வெட்டி ஒட்டல்’ வேலைகளும் அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறுகின்றன. இதற்கென விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளனர். உடலில் கொழுப்பு அதிகமிருந்தால், குறிப்பாக இடை, வயிற்றுப்பகுதியில், அவை அறுவை மூலம் அகற்றப்படுகிறது. சுருங்கிய தோல் அகற்றப்பட்டு Plastic Surgery eup6 of 616T616TILIT60 (85176) 6JsbuG55 படுகிறது. மூக்கு சப்பை என்றால் அல்லது பெரிதென்றால் அதுவும் விரும்பியவாறு எடுப்பாக மாற்றப்படும். மூக்கு அறுவைக்குறிதேவியை உதாரணமாகக்கொள்ளலாம். மூன்று முடிச்சு படத்தில் அவரது மூக்கையும் இந்திப் படங்களில் அவரது மூக்கையும் ஒப்பிட்டால் தெரியும் இப்படியான பெண்கள் தம்மை வருத்தி தமது அழகைப் பாதுகாக்க risk எடுத்துக் கொள்கின்றனர்.
அழகு ராணிப் போட்டி எனும் பெயரில் பெண்களை நிர்வாணமாக்கி அவயவங்களை எடைபோடும் காட்டுமிராண்டித் தனத்தின் பின்னால் செயற்படும் சந்தைப் போட்டிகள், பல்வேறு சக்திகளினதும்பொருளாதார அரசியல்நலன்கள் போன்றவற்றை அம்பலப்படுத்தி தமிழ்நாடு பெண்ணுரிமைக் கழகம் வெளியிட்டிருக்கும் "அழகுப்போட்டியின் அழகிய முகம்’ எனும் நூலை கூடுதல் விபரங்களுக்காக வாசிக்கலாம்.
Judith Langlois 650).Lb Texas u6ù5606ù551p35 உளவியல்நிபுணர் (Pyscologist) ஒருவர் கவர்ச்சி தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் போது, மூன்றுமாத, ஆறுமாத குழந்தைகளுக்கு ஒரு கவர்ச்சியான பெண்ணினது படத்தையும் கவர்ச்சியற்ற பெண்ணினது படத்தையும் காட்டியுள்ளார். குழந்தைகள் "அழகிய பெண் முகத்தை நீண்ட நேரம் ஆர்வமுடன் பார்த்ததாக தனது ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளார். (1996 Aug4 Island)'மனித உடற்கவர்ச்சி’ தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் பெரும் பெரும் உளவியில் நிபுணர்கள் ஆணாதிக்க கண்னோட்டத்திலிருந்து மேற்கொள்ளும் இத்தகைய ஆய்வுகள் பெண்ணிலைவாத சிந்தனையின் முன்னால் எத்தனை கேலிக்கிடமாகிவிடுகின்றன.
கவர்ச்சிகரமான அழகான மனிதர்களினால் தம்மை சூழ உள்ளவர்களுடன் நல்லுறவைப் பேணவும் நிறைய நண்பர்களையும், பணத்தையும் சம்பாதித்துக் கொள்ளவும் முடிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அத்துடன் அழகான கவர்ச்சியான மனிதர்களாலேயே நல்ல முறையில் பாலின் பத்தை அனுபவிக்க முடிவதாகவும் கூறுகின்றனர். அழகு, பணம், நல்லுறவு, பாலின்பம் எனத் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது, மேட்டுக்குடி பூர்வஷ்வா வர்க்க வாழ்க்கைமுறைக்குள் அடக்கப பட்டிருக்கும் கவர்ச்சி, அழகு போன்ற சிந்தனைகள் விஞ்ஞானத் தின் பேரால் ‘சர்வ வியாபகமானதாக'இயற்கையானதாக' சமூகத்தில் பரப்பப்படும் துரோகத்தனத்தையே எம்மால் காணமுடிகிறது. அன்பு, கருணை, மனிதநேயம் போன்ற மிக தீர்க்கமான மானிட உணர்வுகளை மேட்டுக்குடிபூர்ஷ்வா வர்க்க ஆணாதிக்க அழகுச் சட்டகம் இலகுவாக கீழே தள்ளிவிடுகிறது.
O

Gleft Libur - giBLTL, SB
தமிழில் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்கள் சஞ்சிகைகள் தொடர்பான முகவரிகள் தொடர்புகளுக்காகவும் தகவல்களுக்காகவும் இங்கு குறித்துரைக்கப்படுகிறது.
5ՈpՍԱՐԹ605
31. சேவியர் நகர், 19. சிவாஜி கணேசன் தெரு, தெல்காப்பியர் சதுக்கம், தமிழ்நாடு 17 - இந்தியா தஞ்சாவுர் 613001, தமிழ்நாடு - இந்தியா,
31 டி.கே.எஸ். நகர், காலச்சுவடு தமிழ்நாடு 600119.
இந்தியா.
1.
51.
G
岳。
ü。
F
6)
6)
நாகர் கோயில் 629001,
தமிழ்நாடு - இந்தியா.
08/707C ඕ60භීෂ් பாண்டியன் நகர் 641602, 2. நெல்சன் மாணிக்கம் திருப்புர், தெரு தமிழ்நாடு - இந்தியா. சூளைமேடு 600094
காலக்குறி தமிழ்நாடு - இந்தியா அழகிரி நகர்,
2வது தெரு,
களம் பவுண்டேசன், சாகாமம் வீதி, அக்கரைப்பற்று-07 - இலங்கை
வடபழனி 600026, தமிழ்நாடு - இந்தியா.
புது2ளற்று கல்வி பண்பாட்டு விளையாட்டு அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், திருகோணமலை - இலங்கை
EX
Chee-R. INTAVALLI 94, Rue-de-Lachapelle, 75018 PARIS – FRANCE.
Glub IBC - Tamil
P.O Box 1505 LONDON SW82ZH
Ք ԱմՄՄԿ/ BM BOX 4002 LONIDON VVCI 3XX — UK.
தொகுப்பு: ஏ.எல் ஹஸின்
(28)

Page 31
மூன்றாவது மனிதன்
吕 图 日
$၏န့်ဂိဖိ, tးမိန္ဓိုမှီးဝှိနိစ္ပါး ကွ္ဆန္တိ။ ဖါး" န္တီးကွ္ဆ%န္တ န္တိစ္ဆားစွန္တိ၊
*リ
தெ. மதுசூதனன்
முன்னுரை
ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் 'மறுமலர்ச்சிக் க 'மறுமலர்ச்சிப் பரம்பரை' என்ற சொற்றொடர்கள் பிரிகோடு பல முன்வைக்கப்பட்டாலும்இவற்றுக்கான நியாயப்பாடுகள் வரலாற்றில்வரன் நோக்கில் இன்னும் எடுத்துப்பேசப்படமுடியாமலே உள்ளது.
ஈழத்தில் சிறுகதை வரலாற்றின் ஆரம்ப எழுத்தாளர்க வைத்தியலிங்கம், இலங்கையர்கோன்,சம்பந்தன்பற்றியெல்லாம்நாம் பேசிக் கொள்கிறோம். எழுதியுள்ளோம். அதேபோல் 1950களில் பின் முற்போக்குவாதத்தின்அடியாக மேற்கிளம்பிய எழுத்தாளர்கள்பற்றியெ நிறையவேபேசியுள்ளோம். அதிகமாகவே எழுதியுள்ளோம்.
ஆனால் இந்த இரு பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மறுமலர்ச்சிக் காலம், மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் பற்றி ஆங்காங்கு வாய்மொழிப்பாரம்பரியமாக சொல்லவே கேள்விப்பட்டுள்ளோம்.
உண்மையில் மறுமலர்ச்சிக் காலம் என்பது ஈழத்தின் இல வரலாற்றில் தனித்து அடையாளப்படுத்தி நோக்கப்பட வேண்டிய என்பதற்கான வரலாற்றுத்தடயங்கள்நிறையவே உண்டு. அத்துடன் இலக் பற்றிய கருத்தநிலைகளிலும் சிறுகதையின்பயில்விலும் கூட இவர்கள்த நிற்கின்றனர். தனித்தேநோக்கப்படவேண்டியவர்கள்.
இதுவரை மறுமலர்ச்சிகுறித்த விரிவான கட்டுரை ஒன்றைசெ மாத்திரமே (1980) எழுதியுள்ளார். இன்று இந்த 'மறுமலர்ச்சிகதைகள்' தொகுப்பு மூலம் இதுவரை தெரியவராத சரியாக அறியப்படாத “க “கட்டம் குறித்துமீண்டும்மீள்நோக்கிஆழ்ந்துபார்ப்பதற்கான சந்தர்ப்பத் கொடுத்துள்ளது.
 
 
 

Elfü LibLÜ - :ğELİTLİ, BB
}
ாலும் (pങ്ങ]
666.
J61T6) வரும் 5ù6M) TLD
வரும் } ଔଜ୍ଜ୍]]
disgu
ரக்கன் எனும் I6).” நதைக்
ஈழத்துத்தமிழ்புனைகதையின்-சிறப்பாக சிறுகதையின் வரலாற்றை அறிந்த கொள்வதற்கு 'மறுமலர்ச்சி என்னும் சஞ்சிகைக்கான அக்காலத்தஇலக்கியத்தேவை,அச்சஞ்சிகையின் செயற்பாடு, அதன் தாக்கம், ஒட்டுமொத்த ஈழத்துச் சிறுகதை வரலாற்றில்'மறுமலர்ச்சிக்கதைகள் பெறும்இடம்ஆகியன பற்றிய முழுமை நோக்குடைய ஆய்வினை வேண்டியுள்ளது.
மறுமலர்ச்சியின்வரலாறுபற்றிய இன்றைய சிரத்தையும்
மறுமலர்ச்சியின் தாக்கத்தை வற்புறுத்துவதற்கும் காய்தல்
உவத்தலின்றிஅறிவதற்குமான அறிவுத்தேவைகள்அறிவுத்திறன்கள் வளர்ந்துள்ள ஒரு காலகட்டத்திலேயே நாம் வாழ்ந்துவருகின்றோம்.
மறுமலர்ச்சிக் கதையாடலின் வரலாறு
13.06.1943ல் திச. வரதராசனின் (வரதர்) அழைப்பை ஏற்று, இலக்கிய ஆர்வமும், உந்துதலும் தீவிரமும்புதுமைநாட்டமும் கொண்ட இளைஞர்கள் சிலர், யாழ்ப்பாணம் செம்மாதெரு 46ம் இலக்க ரேவதி குப்புசாமி எனும் தொழிலாள அன்பர் வீட்டின் முன்விறாந்தையில் ஒன்று கூடினர்.
'தமிழிலக்கிய மறுமலர்ச்சி சங்கம்' என்ற அமைப்பை அன்றுஉருவாக்கியதன்மூலம் இந்த இளைஞர்களின்நீண்டநாள் கனவுசாத்தியமாயிற்று.
ஆரம்பத்தில் சங்கத்திற்கு புதுமைப்பித்தர்கள் சங்கம் என்றே வரதர் பெயர் சூட்டியிருந்தார். ஆனால் அங்குரார்ப் பணக்கூட்டத்தில் கலந்துகொண்ட 14 பேரில் பலரால் அது ஏற்றுக்
கொள்ளப்படவில்லை.இருப்பினும் அங்கு கூடியவர்கள் யாவரும்
தமிழிலக்கியத்தில் - ஈழத்தில் - மறுலர்ச்சி செய்யத் துடித்தபுதுமைப்பித்தர்கள் தான் என்பதை பின்னைய வரலாறு எடுத்தியம்பியுள்ளது.
சங்கம் முதலில் 'மறுமலர்ச்சி’ என்றவொரு கையெழுத்துப் பிரதியை வெளியிட்டனர். பின்னர் 1946 பங்குனியில் 'மறுலர்ச்சி’ எனும் இதழை அச்சிட்டு வெளியிட்டனர்.
மறுமலர்ச்சி 1946 பங்குனி - 1948 ஐப்பசி வரை வெளிவந்தது. மாதம் ஓர் இதழ். இக்கணக்கின் படி 31 இதழ்கள் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் வெளிவந்துள்ளவை 24 இதழ்கள் மட்டுமே. இவை சராசரி 30-32பக்கங்களைக் கொண்டு
ഖണിഖേങ്ങ.
மறுமலர்ச்சி வெளியீட்டாளராக க.செ. நடராஜனும் ஆசிரியர்களாக அ.செ. முருகானந்தனும் வரதரும் பொறுப்பெடுத்திருந்தனர். 1948 தை மாதம் வெளிவந்த 18வது இதழிலிருந்துஅ.செ.மு.வுக்கு பதிலாக ச. பஞ்சாட்சர சர்மா ஆசிரியராக இருந்தார். இதழ் ஒன்றின் விலை 30 சதம் அதன் காரியாலயம்288, ஆஸ்பத்திரிவீதியாழ்ப்பாணம் (இலங்கை) என்ற முகவரியில்அமைந்திருந்தது.
மறுமலர்ச்சியாளர்களிடையே ஏற்பட்ட அபிப்பிராய முரண்பாடுகள் வளர்ந்து, 'மறுமலர்ச்சியாருக்குச் சொந்தம்' என்ற பிரச்சினையாகி,அது நீதிமன்றம் வரை கொண்டுசெல்லப்பட்டது. இதனால்பார்வதிஅச்சகம்நீதிமன்ற உத்தரவின்பேரில் இயங்காது தடுத்துவைக்கப்பட்டிருந்தது,ஏரம்பமூர்த்திபக்கம் வழக்குதோல்லி கண்டமையால் அவர்கள் சங்கத்திலிருந்து விலகிக்கொண்டனர்.
G2)

Page 32
மூன்றாவது பரிவர்
மறுமலர்ச்சியில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், செய்திகள், விவாதங்கள், அறிஞர்கள் பற்றிய வாழ்த்துக்கள் (வித்தி) உட்பட இன்னும்பல விடயங்கள் உள்ளடங்கி இருந்தன.
முதல் ஐந்து இதழ்களின் அட்டைகள் வெவ்வேறு நிறங்களுடன் மாதம், ஆண்டு, இத்தனையாவது இதழ் போன்ற தரவுகளுடன்மிகுந்தகவர்ச்சியுடன் வெளிவந்தது. மேலும் மறுமலர்ச்சி சிலபிரமுகர்களின்படங்களைத்தாங்கியும்வெளிவந்தது.அப்பிரமுகர்கள் குறித்தமுகப்புக் கட்டுரைகளும் உள்ளே இடம்பெற்றன. சுவாமி ஞானப் பிரகாசர், சோமசுந்தரப் புலவர் போன்றோர் அட்டையில் இடம் பெற்றிருந்தனர். எழுத்தாளர்கள் வரிசையில் சம்பந்தன், அ.வி. மயில் வாகனன், முதலியார் குலசபாநாதன் போன்றோரும் இடம்பெற்றிருந்தனர். அறிஞர்கள்வரிசையில் பாரதியார், மகாத்மா காந்தி, சுபாஸ்சந்திரபோஸ்,ஆறுமுகநாவலர்,நாமக்கல்இராமலிங்கம்பிள்ளை ஆகியோரும் இடம் பெற்றனர். பாரதியார் இருமுறை இடம் பெற்றார். மறுமலர்ச்சிக்குப்புலவராக இருந்தக, கனகரத்தினம்எம்பியின்படமும் வெளியாகியிருந்தது.
சித்திரைச்சிறப்பிதழ்,பாரதிசிறப்பிதழ்,நாவலர் சிறப்பிதழ் என சில சிறப்பிதழ்களும் வெளிவந்தன.
இந்தக்குறுகியகாலத்தில்வெளிவந்த மறுமலர்ச்சிஈழத்தின் தமிழிலக்கிய வரலாற்றின் முக்கிய முனைகளிளொன்று என்ற புலமையுணர்வை எம்மிடையே வளர்த்துச்சென்றுள்ளது. மறுமலர்ச்சிக் கட்டம், மறுமலர்ச்சிக் காலம், மறுமலர்ச்சிப் பரம்பரை என்ற சொற்றொடர்களை, கதையாடல் மரபுகளை இது எமக்கு விட்டுச் சென்றுள்ளது.
மறுமலர்ச்சிமுதல் இதழில் ஆசிரியர் பகுதியில்நோக்கமாக -'முகத்துவாரம்'-பின்வருமாறு அது அமைந்துள்ளது.
"தமிழ்ப்பூங்காவில்உள்ள மறுமலர்ச்சி இலக்கியச்செடியிலே இன்றுஒரு புதிய மலர்பூத்திருக்கிறது. தமிழன்பர்களின் இதயங்களுக்கு இந்த மலரைச்சமர்ப்பிக்கின்றோம். இதயத்தைக்கவரும்மணத்தினாலும், அழகுமிக்கதோற்றத்தினாலும்அன்பர்களை இந்தமலர்திருப்திப்படுத்தும் என்றுநம்புகிறோம்.
எழுத்தாளர்களும், ரசிகர்களும் சேர்ந்து ஆரம்பித்த பத்திரிகை இது. இதனுடைய வளர்ச்சி இலக்கியத்தின் வளர்ச்சி. இதனுடைய இதயத்துடிப்புதமிழ் இலக்கியம்தான்.
அரசியல்,சமூக விசயங்களைக்குத்திக்கிளறுவதற்காகவே ஒருபுதுமையான இலக்கியத்தைமறுமலர்ச்சிசிருஷ்டிக்கப்போவதில்லை. ஆனால்இலக்கியத்தின்வளர்ச்சியிலே சமூகத்தின்வளர்ச்சிபின்னிவரும் என்பதைமறுமலர்ச்சிநிரூபிக்கும்.மிகவும்கவிழ்டங்கள்நிறைந்த சமயத்தில் இந்த இதழ் வெளியாகிறது. அச்சுக்கூட வசதிகள், கடதாசி வசதிகள்எதுவும் போதியளவுக்கு இல்லை. இப்போது அச்சிடப்படும்பிரதிகளைக் கொண்டு எல்லா அன்பர்களையும் திருப்தி செய்ய முடியுமென்று எதிர்பார்ப்பதற்கில்லை. கூடிய விரைவில் இக்குறைகள் யாவும் நீங்கி நிறைந்த பக்கங்களுடன்அனேக பிரதிகளை அச்சிடக்கூடியநிலைமை வந்துவிடும். அதுவரை அன்பர்கள் மன்னிக்க வேண்டும்.
இந்த இதழில் எழுதிய எழுத்தாளர்களனைவரும் ஏற்கனவே வாசகர்களின்பிரியத்தைக்கவர்ந்தவர்கள்தான். அவர்களை அறிமுகம் செய்ய வேண்டியதேவையே இல்லை.
22
நல்லது வாருங்கள், உள்ளே போகலாம்

GleFÜLLİbLuğ – ĞİBLITTLÜ, BB
பின்புலங்களின் வியூகம்
நவீன தமிழிலக்கிய உருவாக்கம் என்பது அடிப்படையில் அச்சிச் சாதன வளர்ச்சியோடு தொடர்புடையது எனலாம். அச்சு முறைமையைக் கட்டுப்பாடின்றி யாவரும் (1835) - சுதேசிகள் - பயன்படுத்தலாம் என்றநடைமுறை உருவானதன்பின்னரே தமிழிலக்கிய வரலாற்றின்முக்கிய கட்டம்தொடங்குகிறது. அதாவது தமிழ்நவீனமான கதையில் இது ஒரு முக்கிய கட்டம்
அச்சுச்சாதனம் என்பது எழுத்தறிவின் அடிப்படையில் இயங்குவதாகும். எழுத்தறிவு வளர வளர அகண்ட ஒரு வாசகப்பரப்பு உருவாகும். மேலும் அதனூடே சில குறிப்பிட்ட சிறப்பு:ஆர்வத்துறைகள் பற்றியவிசேட வாசகப்பரப்பும் அதிகரிக்கும்.
அச்சுச்சாதனவளர்ச்சியும்நவீனமயமாக்கமும் வளர வளர மேற்குறித்த பண்புகளிலும் வளர்ச்சி காணப்படும் அவை மேலும் மேலும் வளர்ந்துகொண்டுபோகும். இதனால்பொதுப்படையான வாசிப்புக்கெனத் தொடங்கும்பிரசுரங்கள்காலவோட்டத்தில்பிரச்சினைகளதிைர்நோக்கும்
எவ்வாறாயினும் ஒரு வெகுசனவாசிப்புச் செல்நெறி வளரத் தொடங்கும்பொழுதுதான்காத்திரமான இலக்கியத்தின்பால் விருப்புக் கொண்டவர்கள்உருவாகிவருவதும் தவிர்க்க முடியாது.
தமிழ்நவீனமான புனைகதையின் தொடக்கத்தில் பாரதி, மாதவையா, வவேசுஐயர்போன்றோரால்சிறுகதைவகைமைதமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இது காந்திமணிக்கொடி, சூறாவளி, கிராம ஊழியன், கலா மோகினி, சக்தி, தினமணி (ஆண்டு மலர்கள்) போன்றபத்திரிகைகளில்எழுதியோர்எமது தலைமுறையில்-நிலையில் சிறுகதைவகைமையை மேலும்செழுமைப்படுத்திதமிழ்ச்சிறுகதை என இனம்காணக்கூடியவகையில் வளம்சேர்த்துவளர்த்தெடுத்தனர்.
தமிழில் “மணிக் கொடி’ (1933-1939) ஒரு வரலாறு ஆகிவிட்டது. அது தமிழில்நவீனபிரக்ஞையை இலக்கியமயப்படுத்தி வளர்த்தெடுத்ததில் “மணிக் கொடி'மணிக் கொடிக் காலம்' மணிக் கொடிப்பரம்பரை என தனியே நோக்குமளவிற்கு அதன் சிறப்பு வரலாறு உள்ளது.
மணிக்கொடி வெளிவந்த காலத்தில் ஆனந்த விகடன்(1926) போன்ற இதர பத்திரிகைகளும் சிறுகதைகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தன. கட்டுரைகள், ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம்கொடுத்த'கலைமகள் கூடஒவ்வொரு இதழ்களிலும் சிறுகதை பிரசுரிப்பதை வழமையாக்கிக் கொண்டன. எந்தப் பத்திரிகையாயினும் சிறுகதைகள் பிரசுரிப்பது என்பதனை சம்பிரதாயபூர்வமாக்கிக்கொண்டனர். ஆனாலும் மணிக்கொடிபோன்ற தனித்தன்மை உள்ள ஒரு பத்திரிகை அன்றைய காலத்தில் தேவையாகவே இருந்தது.
மணிக் கொடி பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் புதிய பரிசீலனைகளுக்கு இடம்கொடுக்கும், உற்சாகம் ஊட்டும், வரவேற்கும் பத்திரிகைகள்அதற்கு முன்போபின்போ கிடையாது.
அதே நேரம் மணிக் கொடியில் ஆரம்பித்த மறுமலர்ச்சி இலக்கிய வேகத்தின்அலைகலாமோகினியிலும்(1942)தொடரத்தான் செய்தது.கலாமோகினி இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம் காட்டியது. அதில் அரசியலுக்கு இடம் இல்லை என்று உறுதியாகவே அறிவித்தது. "அரசியல் துறையில் பணியாற்ற ஏற்கனவே தமிழ் நாட்டில்
(30)

Page 33
JUDGÜLTIGIgG DIGUGGE
தேவைக்கதிகமான சகோதரப்பத்திரிகைகள் இயங்கும்போதுநாமும் அந்தக் குட்டையைக் குழப்புவது அனாவசியம். தமிழ்ப்பணி ஒன்றே நமக்குப் போதுமான இலட்சியமாகக் கொள்ளலாம் என்பது நமது தீர்மானம்' என்றுகலாமோகினிதனது3வது இதழில்ஆசிரியர்கருத்தில் தெரிவித்திருந்தது.
1942-43ல் வெற்றிகரமாக வளர்ந்து கொண்டிருந்த கலாமோகினி, அதைப்போலவேதங்கள் பத்திரிகைகளையும் தரமான மறுமலர்ச்சி இலக்கியப்பத்திரிகையாக மாற்றவேண்டுமென்ற உந்துதலை ஏனைய பத்திரிகைக்காரர்களுக்கும் அது ஏற்படுத்தியது.
அவ்வாறுதீவிர உந்துதலுக்கு உள்ளாகிதீவிர மறுமலர்ச்சிப் பத்திரிகையாக வெளிவந்ததுதான்“கிராம ஊழியன் இது 1943 ஆகஸ்ட் 15ல் இலக்கிய உலகில்பிரவேசித்தது.மறுமலர்ச்சிபெற்ற கிராம ஊழியன் தனது முதலாவது இதழில் எழுதியது.
"தமிழ்நாட்டில் பாரதியை முலபுருஷனானக் கொண்ட மறுமலர்ச்சி துவக்கின இருபத்தைந்து வருஷங்களுக்கு பிறகு, அதன் உன்னத யௌவனப்பருவத்தில் ஊழியன்தோன்றுகின்றான். இலக்கியம் மதவுணர்ச்சிதுறைகளில் பாரதி முதலில் காட்டின வழியைப்பணிவுடன் பின்பற்றி தன்னாலியன்றவரையில், ஊழியன் பணிபுரிவான் என்றும், “ஊழியன்சக்தியின்கைக்கருவி” என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்தக்கிராம ஊழியனில்ஈழத்தனழுத்தாளர்கள்பலர்எழுதத் தொடங்கிஇருந்தனர். 1930களில்இருந்தேசி வைத்திலிங்கம் சம்பந்தன், இலங்கையர் கோன் போன்றோர் பாரததேவி, கலைமகள். போன்ற பத்திரிகைகளில் எழுதியிருந்தனர். என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அடுத்ததலைமுறையினரான சோதியாகராஜா, மஹாகவி, நாவற்குழியூர் நடராஜன், அ.வே.ராஜஅரியரத்தினம் போன்றோர் கிராம ஊழியனில் எழுதத்தொடங்கினர். 1944ஊழியன் ஆண்டு மலரில்ப ஈழத்தவர்கள்எழுதியிருந்தனர்.
1930/40 களில் இலக்கியத்தில் பல்வேறு புதுமைகளும் பரிசோதனை முயற்சிகளும்இடம்பெற்றுசிறுகதை வகைமையை மேலும் மேலும் செழுமைப்படுத்திபல்வேறுரீதியில்அதனை வளர்த்தெடுக்கும் போக்கு உருவாகியிருந்தது.
ஈழத்தில் மறுமலர்ச்சி இயக்கம்
ஈழத்தின் யாழ்ப்பாணத்திலே 1943 நடுக்கூற்றிலே இலக்கிய
ஆர்வமிக்க இளம் எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்தனர்.ஏலவே தமிழில் வளர்ந்து வந்த மறுமலர்ச்சிப் போக்கினை இவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். இதுவே இவர்களை அந்த உந்துதல்களும் தீவிர தேடல்களும்தான் மறுமலர்ச்சி இயக்கம் உருவாகக் காரணமாயிற்று. மறுமலர்ச்சி என்ற பத்திரிகையை ஆரம்பிப்பதும் கூட காலத்தின் கட்டாயமாயிற்று. மறுமலர்ச்சி என்ற சொல்லாடல் கூட அன்றைய காலத்தின் புதிய இலக்கிய அலையினை தனித்தே இனங்காட்டும் சொல்லாடலாக, குறியீடாக அமைந்ததும் காலத்தின்கட்டாயம். இதே காலப்பகுதியில் சற்றுமுன்னர் கொழும்பில் 1946 தையில் பாரதி என்ற பத்திரிகை தொடங்கப்பட்டதையும் இவ்விடத்தில்குறித்துக்கொள்வோம். பாரதிமுதல் இதழில், ஏகாதிபத்தியத்தை அழிக்கக்கவிபாடியபாரதியார் முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடமையான ஒப்பில்லாச்சமுதாயத்தை ஆக்கவும் கவிபாடினார். அவர்காட்டிய அந்தப் பாதையில்பாரதியாத்திரைதொடங்குகிறது. இந்தப்பணிக்குவேண்டியது தமிழர் ஆதரவே என்ற தலையங்கத்துடன் இதழ் வெளிவரத் தொடங்கியது.

GlafÚLublj - gãBLITL, 98
ஈழத்தில் பாரதி (1946 தை)பத்திரிகையையும் மறுமலர்ச்சி (1946 பங்குனிபத்திரிகையும்வெளிவந்ததுதற்செயல்நிகழ்வுகள்அல்ல. அது கானுமானதமிழ்ச்சிந்தனைத்தடத்தின் முக்கியசெல்நெறிகளின் ஊற்றுக்கள்தான்அவை.'பாரதி'மறுமலர்ச்சி என்ற அடையாளங்கள் ஈழத்துதமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியமான திருப்புமுனைகள் என்றே கூறவேண்டும்
இந்த இரு பத்திரிகைகளின் கருத்துநிலைப் போக்கே 1950களில்பின்வரும்ஈழத்தின்கலை,இலக்கியசெல்நெறிப்போக்கினை வழிநடத்தியவை எனக்கூறலாம்.
ஈழத்திலும் இந்தியாவில் ஏற்பட்டுவந்த சுதந்திரப்போராட்ட எழுச்சியின்உந்துதல்களும்தீவிரமும்அதனடிப்படையாகமேற்கிளம்பிய காந்தியச் சிந்தனையின் தாக்கமும் அதிகமாகக் காணக்கூடியதாகவே இருந்தது. புதுத்தலைமுறையினரிடம் புதிய பார்வைகளையும் செயற்பாடுகளையும் உருவாக்கியிருந்தது.
மொழி இலக்கியம் பற்றிய முன்னைய கண்ணோட்டங் களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பார்வைப்புலங்களைக் கொடுத்தது. அத்துடன் பாரம்பரியச் சமூகத்தில்நிலவிய சாதிய ஒடுக்குமுறையை நிராகரிக்கும் போக்கும் சீர்திருத்தச்வாதச் சிந்தனைகளும் சிந்தனைகளும் இவர்களிடம் காணப்பட்டது. மேனாட்டாட்சி எதிர்ப்பு:இந்த ரீதியில் முன்னிலைபேறத் தொடங்கியது. இதனால் ஜனநாயகம், விடுதலை, சுதந்திரம் என்ற கோட்பாடுகள் முதன்மை பெற்றன. இதைச்சார்ந்தே மாணவர் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைகளும் அமைந்திருந்தன. இந்தப் புதிய கண்ணோட்டத்தின் பத்திரிகையாக ஈழகேசரி (1930) வெளிவந்தது.
ஈழகேசரியை ஆரம்பித்த நா. பொன்னையா காந்திய சிந்தனையின் தாக்கத்திற்கு உட்பட்டவர். வாலிபர் காங்கிரஸின் அனுதாபியும் கூட அந்தக் கருத்து நிலையினை பரவலடையச் செய்வதிலும் தீவிரமாக இருந்தவர்.
இக்காலத்தில் டொனமூர் அரசியல் திட்டம் (1931) நடைமுறைக்குசிபாரிசு செய்யப்பட்டிருந்தது. இக்காலத்தில் ஈழகேசரி வெளிவரத்தொடங்கியமைமிகப்பொருத்தமாகவே இருந்தது.
வி.க.வினுடைய நவசக்தி அப்போது மிக்க புகழுடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது.அதைமாதிரிப்பத்திரிகையாக வைத்துக் கொண்டே ஈழகேசரிப் பத்திரிகை அமைப்பபை உருவாக்கினார். பொன்னையாவுக்கு ஏலவே தான்பத்திரிகைத்துறையில் (பர்மா) பெற்ற அனுபவங்கள்கைகொடுத்திருந்தன.
22.06.1930ல் முதலாவதுஈழகேசரி இதழ்வெளியிடப்பட்டது. இக்காலத்தில் சமயத்தை நோக்கமாக் கொண்ட "உதயதாரகை” “சத்திய வேத பாதுகாவலன்'இந்துசாதனம்’ போன்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. என்றாலும் தேசிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும்புதியமுயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவும்ஒருபத்திரிகையின் தேவை ஏற்பட்டது. அத்தேவையை ஈழகேசரி பூர்த்தி செய்யத் தொடங்கியது.
22.06.30 தொடக்கம் 30.05.51 வரை, 20 வருடங்கள் 9 மாதங்கள் நா. பொன்னையா மேற்பார்வையிலும்பின் ஏழு வருடங்கள் 01.06.1958 வரை பிறர் மேற்பார்வையிலுமாக 28 வருடங்கள் ஈழகேசரி தனது பாத்திரத்தை அக்காலங்களின் குரலாக வெளிப்படுத்திவந்தது. இக்காலத்தை ‘ஈழகேசரிக் காலம்’ என அழைக்கலாம். ஈழகேசரிக் காலத்தை நான்கு கட்டமாக வகுத்து நோக்கலாம்.
GD

Page 34
Ligelig Dro
圈
முதலாவது கட்டம், 1938-1930 வரையுள்ள,8 வருடங்கள் இக்காலத்தில்பொன்னையாபொறுப்பாசிரியராக இருந்து பத்திரிகையை நடாத்தினார்.
இரண்டாவது கட்டம், 1939-1942 வரை 1938நடுப்பகுதியில் கொழும்புநிருபராக இருந்த சோ. சிவபாதசுந்தரம் ஆசிரியராக இருந்த காலம். இக்காலத்தில் சி.வை. சம்பந்தன், இலங்கையர் கோன் முதலியோரது படைப்புக்கள்வெளிவந்தது. சோ.சிவபாதசுந்திரம்கலை இலக்கியம் தொடர்பான பல்வேறு குறிப்புகளை எழுதிவந்தார்.
இக்காலத்தில் இன்னொரு முக்கிய அம்சம், இதுவரை எந்தப் பத்திரிகையும்செய்யாதது. ஈழகேசரி இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியது. அது அவர்களுக்காகவே கல்வி அனுபந்தம் (4 பக்கங்கள்) ஒன்றை வாராவாரம் வெளியிட்டு வந்தது. ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ஆலோசனை கூறி ஊக்கப்படுத்திவந்தது.பல இளம் எழுத்தாளர்கள்எழுதத்தொடங்கினர்.
மூன்றாவது கட்டம், 1942 - 1957 வரை, ஆசிரியர் இராஜ அரியரத்தினம் (1951வரை நா.பொ மேற்பார்வை) இவர் 1942-44வரை தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது அசெ.மு.வேபத்திரிகையை நடாத்தினார்.
ჯ! மறுமலர்ச்சி சங்கத்தோடு அசெமு.வுக்கு தொடர்பு இருந்தமையால் அவ்வட்டாரத்தவர்கள் பலரும் கேசரியில் எழுதியுள்ளார்கள் அசெ.மு. அநகந்தசாமி நாவற்குழியூர் நடராஜன், பண்டிதர்வ நடராஜன் அவே கனக செந்தில்நாதன். எனப்பட்டியல் நீழும். இவர்களது கதைகள் கதைமாந்தர்கள் ஈழத்தில் மண்வாசனையுடன் வெளிப்படத்தொடங்கின. அரும்பத் தொடங்கின.
நான்காவது கட்டம் 1944-1957 வரை,அரியம் ஆசிரியராக இருந்தார் இக்காலத்தில் பழைய எழுத்தாளர்களோடு புதிய எழுத்தாளர்களும்பலர் எழுதத்தொடங்கினர்மாபிதாம்பரம்,சொக்கன் கசின் சோதியாகராஜா வச. இராசரத்தினம், இராசநாயகம், அம்பி, முருகையன், தணிகாசலம், கோவை ଦୋitତi. ĝfl6)]TT23, [5L LDTLg, புதுமைவோன் எஸ்.பொ டானியல்,இதம்நீலாவாணன், வி.சி.கந்தையா போன்றோர் என இப்பட்டியல்நீளும்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்துதமிழகத்தில் ஏற்பட்ட மாறுதல்களும் வளர்ச்சிகளும் பத்திரிகைகளும் மிகுந்த உந்துதல்களையும்திவிரத்தையும்கொடுத்தன. ஈழகேசரியின்எழுச்சியும் அதன் அலையும் கூட இளம் தலைமுறையினர்களுக்கு ஊக்கமும் புத்தெழுச்சியும் ஊட்டின, வளர்த்தன. தமிழ்நாட்டு பின்புலத்திலும் ஈழத்தின் 30களிலிருந்து கேசரிக் கால பின்புலத்திலுமிருந்தே மறுமலர்ச்சியை அதன் செயற்பரப்பைநாம் நோக்க வேண்டும்.
1943ல் ஒன்றிணைந்துமறுமலர்ச்சிசங்கம் உருவாக்கியதும் 1946 பங்குனிமுதல்மறுமலர்ச்சிஎனும்பத்திரிகையைவெளியிட்டதும்கூட இவர்களது தனித்துவத்தையும் இவர்கள் ஈழத்து இலக்கியப்பரப்பில் எத்தகைய ரீதியில் காலூன்றத் துடித்தனர் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.
ஈழகேசரியுடன் மறுமலர்ச்சியினர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும் இவர்கள்தனித்து இயங்கவேண்டுமென்றபோக்கை துல்லியமாகவெளிப்படுத்தியுள்ளனர்.தனித்தும்செயற்பட்டிருக்கின்றனர்.
இதனை ஓர் கருத்துநிலைப்பட்டபோக்காகவே பார்க்கவேண்டும்.

EllaFuL_LibLajj - agjöĥBLITL Juĝo, BB
அதேநேரம் இவர்கள் யாவரும் மணிக் கொடி காலத்திலிருந்து பீறிட்ட இலக்கிய அலையுடன் வளர்ந்த வரலாற்றுடன் சமாந்திரமாக ஈழத்திலே 1940களில்ஆரம்பத்திலிருந்துஅதேவேகத்துடன் அதே உந்துதலுடன் ஆனால் ஈழத்தின் சூழல்களுக்கு அமைய செயற்பட்டார்கள் என்றே கூறவேண்டும்.
இவர்களுக்கு இலக்கியம் குறித்த கருத்துநிலை எதுவுமே இல்லையென்று கூறிவிட முடியாது. தமது இலக்கியம் பற்றிய கருத்து நிலை யாதென்பதை மறுமலர்ச்சி முதல் இதழில் வெளியிட்ட முகவாசகமும் முழுச்சஞ்சிகைகளும் வெளிப்படுத்தியுள்ளன.
எழுத்தாளர்களின் பின்னணி
மறுமலர்ச்சியில் எழுதிய எழுத்தாளர்கள் யாவரும்புதியதாக தோன்றி வளர்ந்துவரும்மத்தியதர வர்க்க பின்புலத்திலிருந்துவந்தவர்கள்.கல்வி கற்றுபுதியதாய் மேற்கிளம்பும் சமூக சக்திகள் இவர்கள்.
இவர்கள்வருகை இருநிலைகளில்அமைந்தது.ஒன்று,தமிழ் மொழி கல்வி மூலம் வருபவர்கள். அதாவது, பண்டித மரபிலிருந்தும் ஆசிரியகலாசாலைகளிலிருந்தும்வருபவர்கள் அடுத்து,ஆங்கிலக்கல்வி வழியாக வருபவர்கள். இவர்கள் ஆங்கில இலக்கியங்களை மூல நூல்களிலிருந்துகற்றுஅறிந்துவைத்திருப்பவர்கள்
இவ்விருபிவினரிடையே இருந்த பொதுப்பண்பு யாதெனில் புதுமை வேட்கை சீர்திருத்தப்போக்கு பண்டிதவர்க்கத்தின்மரபுவழித் தமிழ் இலக்கிய நோக்கில்வெறுப்பு:பழமைகளின் வறட்டுப்போக்கை நிராகரித்தல் சமூகரற்றதாழ்வுகள்ீக்கப்படவேண்டுமென்ற அவா போலி நாகரீகம்பற்றிய எரிச்சல், இலக்கியப்பற்று எனபல்வேறுபண்புகளை வரித்துக்கொண்டு இருந்தனர்.
ஈழத்து தமிழிலக்கியத்தில்நவீன இலக்கியத்தை பிரஞ்ஞை பூர்வமாக ஜனநாயகப் படுத்தினர் மறுமலர்ச்சி இலக்கியமாகவும் இயக்கமாகவும் செயற்பட்டது. மறுமலர்ச்சியினர் இலங்கையர் கோன், சி. வைத்தியலிங்கம் போன்றோர் உருவாகிய சமூக சக்தி மட்டங்களிலிருந்து உருவாகியவர்கள் அல்ல. இவர்கள் யாவரும் முன்னவர்கள்தோன்றிய சமூக மட்டத்துக்கும் அடுத்துநிலையிலிருந்து தோன்றியவர்கள். அதாவது,சமூகத்தில் இலக்கிய ஜனநாயகப்பாட்டில் இயக்கபூர்வமான வெளிப்பாடுகளாகவே இவர்கள் அமைந்திருந்தனர். மறுமலர்ச்சி இயக்கத்தினரை மேலும் புரிந்து கொள்ளும் வகையில் மேலும் இவர்களது பணிகள் சிலவற்றைப்புரிந்து கொள்வோம்.
தமிழில்வெளியாகும்நூல்களையெல்லாம் சேர்த்துவைத்து நூல்நிலையமொன்றைஅமைத்திருந்தனர்.இதன்மூலம் அங்கத்தவர்கள் பயன் அடைந்தனர். இந்த நூல்நிலையம் ரேவதிகுப்புசாமி வீட்டில் சில ஆண்டுகள்இயங்கிவந்திருக்கிறது.
தமிழ்ப் பெரியாரின் விழாக்களைக் கொண்டாடி நினைவு கூர்ந்துவந்தனர். அத்துடன்மதாந்த இலக்கியகூட்டங்களைக்நடத்தினர். சுவாமி விபுலானந்தரை அழைத்து விரிவுரையாற்றச் செய்துள்ளனர். பண்டிதமரபுதளையிலிருந்துதமிழை விடுவித்துஆக்கவியல்துறையில் அதனைமேலும்செம்மைப்படவளத்தெடுத்தனர்.அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். மேலும் பாரதிக்கு விழா எடுத்தனர்.கு.ப.ராஜகோபாலன் குடும்பத்திற்கு பணம் சேர்த்து 101 ரூபா வழங்கி இருக்கின்றனர். பாரதி மணிமண்டபத்திற்கும்நிதிசேகரித்த வழங்கியுள்ளனர்.
G2)

Page 35
மூன்றாவது மருள்
இவ்வாறு இவர்களதுபணிகள்அமைந்திருந்தன.இதன்மூலம் இவ்வெழுத்தாளர்களில்மனக்கிடக்குகளையும்நோக்குகளையும்நாம் புரிந்து கொள்ளலாம். மறுமலர்ச்சி பத்திரிகையில் சில விவாதக் கட்டுரைகள், சிந்தனைக் கட்டுரைகள் என பல வெளிவந்துள்ளன. அத்துடன் வாதத்தை மறுத்துஎழுதும்கட்டுரைகளும் இடம்பெற்றன.
பழைய இலக்கணத்தில்மாற்றம்வேண்டும் வேண்டாம்என்ற இருசாராரின் வாதங்களும்இடம்பெற்றன.குறிப்பாக பஞ்சாட்சர சர்மாவின் மாற்றம்வேண்டுமென்றகட்டுரைமிகுந்த கவனத்திற்குரியது சர்மாதீவிர சீர்திருத்த கருத்துடையவர். மரபு போராட்டத்திற்கான வித்துக்கள் இவரால் விதைக்கப்பட்டிருந்தன. மறுமலர்ச்சி செயற்பாட்டாளர்களுள் முதன்மையானவர்.
மறுமலர்ச்சி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் எஸ்.வையாபுரி பிள்ளையுடன் தொடர்பு இருந்திருக்கிறது எனவும் அறிய முடிகிறது. பேராசிரியரின்கட்டுரை ஒன்றை'தமிழ் இலக்கியமறுமலர்ச்சி கட்டுரை திசையில் பிரசுரிக்கவிருந்தனர். அவரும் எழுதியனுப்பி இருந்தார். பத்திரிகைதாமதமான காரணத்தினால்கட்டுரையைமீளப்பெற்றுவிரித்து எழுதினார். அதிவேபின்னர் தமிழின்மறுமலர்ச்சிஎன்றநூலாகும்.
மறுமலர்ச்சிக் கதைகள்
மொத்தம்வெளியான இதழ்கள் இருபத்தினான்கு அவற்றுள் வெளிவந்த மொத்தக் கதைகள் நாற்பத்தியெட்டு, இதில் உருவகக் கதைகள், மொழிபெயர்ப்புக்கதைகள், தழுவல்கதைகள், உணர்ச்சிச் சித்தரிப்புகதைகள், இதிகாசங்களிலிருந்துவளர்க்கப்பட்ட கதைகள்என பலநிறப்பட்டது உண்டு.
அதே நேரம் சிறுகதைக்குரிய செம்மையான பண்புகள் வெளிப்படும் கதைகளும் உண்டு புதிய நோக்கில் கதைசொல்லியை அமைத்துக்கொள்ளும்திறன்கள் வாய்க்கப்பெற்றவர்கள் உண்டு கதை சொல்லலில் புதுமையான யுக்திகளையும்பின்பற்றியுள்ளனர்.
அ.செ.மு.வின் “பழையதும் புதியதும் மாட்டுவண்டியில் மோட்டார்கார் என்றபின்புலத்தில் சமூகத்தொழிற்பாட்டின்போக்கினை எடுத்துரைக்கும்பாங்கு அன்றைய யாழ்பாணத்தினை மீண்டும் நமது கண்கள் முன் விரித்திருக்கிறது. 'மாடு சிரித்தது” வில் கார்த்தி அண்ணே. மூலம் அன்றைய சமூகப்போக்கு எடுத்துரைக்கப்படுகிறது.
சம்பந்தனின்'இரண்டு ஊர்வலங்கள்',"அவள் இலங்கையர் கோனின்சக்கரவாகம்','மேனகை போன்ற கதைகள் இவர்களது முன்னைய கதைகளிலிருந்து வேறுபட்டு புதிய தளத்தில் வளர்ந்து செல்வதை நோக்கலாம்.
*சக்கரவாகம்’ கதையில் யாழ்பாணத்து பேச்சு வழக்கு இழையோடிபின்னப்பட்டுவருவதைக்காணலாம் வரதரின்“வேள்விப்பலி அன்றைய காலத்தில் வேள்விக்கு எதிரான கருத்தை முன்வைத்து கதையாடல் செய்யும் போக்கு இது. இன்னொரு விதத்தில் குறிப்பிட்ட சமூகப்பிரச்சினைகளை எடுத்துரைக்க வேண்டுமென்ற போக்கினை அவாவினை அடையாளப்படுத்தும்போக்குக்கு உதாரணமாக இதனைக் கூறலாம். கவிஞனாக மட்டும் அறியவந்த மஹாகவி'தூக்கனாங் குருவிக்கூடு” என்ற கதையில் கவிதைப் பாங்குடன் பின்னிவர கதை வளர்ந்துசெல்லும் முறைமை எடுப்பாக உள்ளது.
நாவற்குழியூர்நடராஜனின்'சாயை புதுமைநோக்கில்கதை சொல்லியை அமைந்திருக்கும் நிஜத்திற்கு உதாரணமாக கூறமுடியும்

EllaFüLibLajj - ujgäBLITL_uj, 9B
“முதலாம் கோணம்'இரண்டாம் கோணம் என உபதலைப்புக்கள் இட்டுச் செல்வது புதுமையாகவே உள்ளது. கு. பெரிய தம்பியின் "வீண்வதந்தி கடிதப் பாணியில் மிகச் சிறப்பாக கதை சொல்லும் பாங்குகூடசுவையாகவுள்ளது.
அ.இராஜநாயகம் எழுதும் மனோரதியச்சாயலுடன் கூடிய எடுத்துரைப்பு (சம்பந்தனின் தாக்கம் அதிகம் உண்டு) சொக்கன்நடனம் போன்றவர்களின் கதைகளில் உள்ள சிறப்பு கதாபாத்திரத்தை பிறர் தூண்டித்துருவிக்கேட்க கதைசொல்லல்சிறப்பாக அமைகின்றது.
இவ்வாறுபல சிறப்புக்களையும்தனித்துவங்களையும் கூறிக் கொள்ளலாம் எவ்வாறாயினும் கதைசொல்லல்பலவாறுஅமைந்திருப்ப தோடுதனித்துவம்துலங்கக்காட்டும்படைப்பாளுமைகள்துருத்திநின்று காட்டும்போக்கும் ஆரம்பிக்கின்றது.
மறுமலர்ச்சியில் கூடுதலான கதைகள் எழுதியவர்கள் அசெமு.குபெரியதம்பிஆகியோரே அசெமுமாடுசிரித்தது, பழையதும் புதியதும் இதுஎழுந்தஉலகம்,பாடுபட்டிந்தேடிஇன்னமும்சோதனையா, மெனிக்கா (மொழிபெயர்ப்பு) போன்ற கதைகளை எழுதியுள்ளார். கு.பெரியதம்பிஅம்மான்மகள்,குழந்தைஎப்படிப்பிறக்கிறது, வீண்வதந்தி,
இவ்விரு எழுத்தாளர்களும் மறுமலர்ச்சியில் அதிகம் எழுதியிருப்பதோடு, அவர்கள் மிகச் சிறப்பாகவும் செய்நேர்த்திமிக்க தாகவும் எழுதியுள்ளமை கவனத்திற்குரியது. குறிப்பாக கு. பெரிய தம்பியின் கதைகள் எடுப்பானவை. கதைசொல்லல், கதை நகர்த்திச் செல்லும்திறன்யாவுமே பிரமிக்கவைக்கிறது.
யார் இந்த பெரிய தம்பி? பின் இவர் ஏன் எழுதாமல் போய்விட்டார்? போன்ற கேள்விகளையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் குறித்து தேடவேண்டிய ஆர்வத்தையும் கிளப்பியுள்ளது.மறுமலர்ச்சிஎழுத்தாளர்களுள்மிகுந்ததனித்துவத்துடன் இவர் திகழ்கின்றார் என்றே கூறவேண்டும்.
யாழ்ப்பாணத்து பேச்சுவழக்குமண்வாசணை மறுமலர்ச்சிக் கதைகளுள் இழையோட ஆரம்பித்துள்ளது. வே. சுப்ரமணியத்தின் நகக்குறி இலங்கையர் கோனின் சக்கரவாகம், தாளையடி சபாரத்தினத்தின் ஆலமரம்போன்ற கதைகளை எடுத்துக்காட்டாக கூற முடியும் -
பெண் எழுத்தாளர்கள் என பொ. கதிராயித் தேவியின் சகுந்தலா சொன்னது, பத்மா வரதராஜனின் உப்பும் சக்கரையும் என்ற கதைகளைக் குறிப்பிட முடியும். இவர்கள் சிறுகதைப் போட்டிக்கு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் இவை இடம்பெறவில்லை.இதற்கு செங்கை ஆழியனின்கதைத்தெரிவில் உள்ள அரசியலே காரணமெனலாம்.
மறுமலர்ச்சிக் கதைகள், கதைமாற்றங்கள், சம்பவங்கள் யாவரும் வெறும் கற்பனைவாதத் தன்மையுடன் பிறந்தவை எனக் கூறமுடியாது. 1920க்குப்பிறகான யாழ்ப்பான சமூகத்தினது வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள் மனவோட்டங்கள் அங்காங்கு கதையாடலில் இடம்பெற்றவை முழுத்தொகுதிநிலைநின்று பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழரது வாழ்வியல் - கதையாடல் மரபாக வளர்ந்து செல்கிறது. ஈழத்தின் விதைகளை மரபு தோற்றுவிக்கிறது. இந்தத் தோற்றுவிப்பில்மறுமலர்ச்சியாளரின்பாத்திரம் கணிசமாக உள்ளது.
ଓ33D

Page 36
1950களுக்குப் பிறகுதான்ஈழத்துபுனைகதைமரபில்பேச்சுத் தமிழ் மண்வாசணை இடம் பெறுகிறது எனக்கூறும் விமர்சகர்களின் கருத்து மறுமலர்ச்சிக்கதைகள் மூலம் அடிபட்டுப்போய்விடுகிறது.
இன்று பார்க்கும் பொழுது வரலாற்றில் மறுமலர்ச்சி பற்றிய கணிப்புஎதுவும் இல்லாமல்இவர்கள்கருத்துத்தெரிவிக்கிறார்கள்என்றே கூறவேண்டும். இது அப்பட்டமான அறிவியல்பார்வையின் சிந்தனையின் ஊனம் என்றே கூறலாம்.
மறுமலர்ச்சிக் கதைகளில் பெரும்பாலானவை இன்றும் வாசிக்கக்கூடியனவாகவே உள்ளன. இன்றைய காலகட்டத்திலும் இக் கதைகள் நின்று பிடிக்கக் கூடியவையாகவும் புதிதாய் பேசப்படுபவையாகவும் அமைந்துள்ளன. அக்கால சமூகப்பின்புலத்தில் வைத்துநோக்கும்பொழுது இவைஇரு சாதனை என்றே இன்று கணிக்க முடிகின்றது.
ஈழத்து சிறுகதை வரலாற்றை முதல் மூவரும் தொடக்கி
வைத்துவளர்த்துச்செல்லும்காலகட்டத்தில்மறுமலர்ச்சியினர் அதனை மேலும் செம்மைப்படுத்திசெய்நேர்த்தியுடன்வளர்த்தெடுத்து வளம் சேர்த்துள்ளனர்.
ஈழத்து தமிழ் சிறுகதை என தனியே நோக்குவதற்கான அடித்தளத்தை மறுமலர்ச்சியினர் இட்டுச் சென்றுள்ளனர் என வன்மையாகக் கூறமுடிம் மறுமலர்ச்சிக் கதைகள் ஒட்டுமொத்தமாக ஈழத்து சிறுகதை வரலாற்றில் தனியிடம் பெறுபவை. இவற்றைமறுத்து வரலாறுஎழுதப்படுவதும் ஒருவரலாற்றுமோசடியே!
பிற்குறிப்பு
இதுவரை'மறுமலர்ச்சி குறித்து எழுதிய எழுத்துக்களை வைத்துப்பார்க்கும்போது சில குளறுபடிகள் உள்ளன. எடுத்துக் காட்டாக,
1942 முதல் நிறுவன ரீதியாக இயங்கி வந்த மறுமலர்ச்சி சங்கமும். என்றே சிவத்தம்பி முதல் நுஃமான் + சித்திரலேகா + மெளனகுரு போன்றோர் எழுதியுள்ளனர். ஆனால் மறுமலர்ச்சி உருவாக்கம் 1942 அல்ல 1943.06.13 ஆகும்.
மறுமலர்ச்சி எழுத்தாளர்களென அசெ.மு.அந.கந்தசாமி, இராஜநாயகன், வரதர், வ.அ.இராசரத்தினம் தாளையடி சபாரத்தினம். எனபட்டியல்போடுவதை கைலாசபதிதொடக்கம்யாவரும்பின்பற்றிவரும் மரபு உண்டு. ஆனால் மறுமலர்ச்சியில் அ.ந. கந்தசாமி, வ.அ. இராசரத்தினம்போன்றோர்கதை, கவிதை,கட்டுரை என எதுவும் எழுத வில்லை. குறிப்பாக அந. கந்தசாமி பற்றி சரியான மதிப்பீட்டையும் வழங்குகின்றது.
葛
இக்கட்டுரைக்கான பத்திரிகைகள், தகவல்கள்
என்பனவற்றைத் தந்துதவியளழுத்தாளர் தெளிவத்தையோசேப்புக்கு எனது நன்றி உரித்து.
(இக்கட்டுரை கொழும்பு தமிழ் சங்கத்தில் வ.கி.மா.கல்பண்பாட்டு விளையாட்டு அமைச்சினால் ஆகஸ்ட் 09ல் ஒழுங்குசெய்யப்பட்ட ள்அறிமுக அரங்கில்வாசிக்க பெற்றது)

algúLublj - gáELTL, BB
அண்மைக்கால ஈழத்து சிறுகதைத் தொகுப்புகள்
கே.எஸ். சிவகுமாரன்
21. முருகன் பிளேஸ்,
ஹவலக் றோட்
கொழும்பு-06. "பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும்’ என்ற தலைப்பில் இவரின் மூன்று நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அந்த வகையில் 4வதாக இந்நூல் வெளிவந்துள்ளது.
ஈழத்து 17 சிறுகதை எழுத்தாளர்களினது சிறுகதைத் தொகுப்புகளும் முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி வெளியீடான “சுமைகள்’ சிறுகதைத் தொகுதியும் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.
க. தனிகாசலத்தின் "பிரம்படி”, உடுவில் தில்லை நடராஜாவின் “நிர்வாணம்’, அருண் விஜயராணியின் "பெண்மை”, மாத்தறை ஹஸீனா வஹாபின் “வதங்காத மலரொன்று', சே. ராமேஸ்வரனின் “சுதந்திரக் காற்று', ராஜ பூரீகாந்தனின் 'காலச்சாளரம்', அ. முத்துலிங்கத்தின் "திகட சக்கரம்’, மு. பொன்னம்பலத்தின் 'கடலும் கரையும்’, மாத்தளை சோமுவின் “அவர்களின் தேசம்”, புலோலியுர் இரத்தினவேலோனின் "புதிய பயணம்'
கோகிலா மகேந்திரனின் “வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்’, பெனடிக்பாலனின் “விபசாரம் செய்யாதிருப்பாயாக’, யூ எல். ஆதம்பாவாவின் “காணிக்கை', நீர்வை பொன்னையனின் 'பாதை’, திருக்கோயில் கவியுவனின் "வாழ்தல் என்பது’, ரஞ்ச குமாரின் "மோக வாசல்’ போன்ற தொகுப்புகள்
திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. விஜயன்
(34)

Page 37
மூன்றாவது பார்
LDGjb6f6ðI GILIULIUITGò
இரண்டு கொத்து முருங்கையிலை, தேங்காய் ஒரு அடலை,
கொஞ்சம் குறுநெல்,
செங்கல் மூன்று,
ஒரு சட்டி - ஒரு பானை, ஓரிரு சிரட்டை அல்லது சில துண்டுச் சிராய்கள் சிறு பொறித் தீ
இவை போதும் - கொஞ்சம் குஞசுச் சோறு ஆக்க,
சளி பிழக்கச் சளி பிழக்கப் புழுதித் தெருவெங்கும் உருட்டித்திரிய தேய்ந்த பழைய ரயர், ஒளித்துப் பிழத்து விளையாட பழைய பாழ் வீடொன்று. அவர்கள் Uொலிஸ் - கள்ளனுக்கு ஒரு கோஸ்ட்டி நண்பர்.
பார்த்துச் சோறுண்ண பெரிய்ய வானம், பெரிய்ய சாந்தமாமா, கனக்க வெள்ளிகள்.
கறுத்தக் கொழும்பான் மரக்கிளையில் ஊஞ்சலொன்று.
பிடிக்கக் கொஞ்சம் தும்பிகள், புகையிலை தீத்தி, வேழக்கை பார்க்கத் தொண்டில் மாட்டிய ஒரு ஒனான்.
நினைத்து நினைத்து ரகசியமாய்ச் சிரிக்க புணர்ந்தபடி நிற்கிற நாய்ச்சோழ
எத்தி விளையாட மழைநீர் தேங்கிய ஒரு குறுக்கொழுங்கை.
(8ԺՈւԶ ԱշՈ6 6)ԺԱյԱյ இளம் தென்னை மட்டையும், அம்மாட்டொரு சோழயையும் மேய்ச்சலுக்காய்க் கட்ட ஒரு வெளி நிறையப் புல்லும்,

Glafit Libuj - gëBLITuj, BB
நீரில் குழைத்த ஒரு உருண்டைக் களிமண், சமைத்த உருக்களை வாட்டவென மிதமான வெய்யில் சற்று.
இவை போதும் -
இவை போதும், எனது குழந்தைகளுக்கு இவை போதும். தயவு செய்து
விட்டும் நீங்கிப் போங்கள்;
கூடவே - உங்களது அதி நவீன போர்த்தளவாடங்களையும், உங்களோடே கொண்டு சென்று விடுங்கள்,
அவர்கள் உலகில் உங்கள் சப்பாத்துக் காலடிகள் பதிய வேண்டா. அவர்களின் இரவுகளையும், படுக்கையில சிறு நீர் விடும் உறக்கத்தையும், கனவுகளையும்,
இன்னும் -
பால்யப் பராயத்தையும் அவர்களுக்காகவும், சிரித்த முகத்தை கடைசி ஆறுதலாக எங்களுக்காகவும்.
விட்டு விடுங்கள்.
DG) If
19970705 இரவு 9 மணி
(35)

Page 38
Disning. DEIFF
சினிமாவானது பார்த்தால், நுகர்ச்சி இன்பம் (Visual Pleasure) gldu வை மீது ஆழ்மனத்தின் செல்வாக்கைப் பற்றிய சில அடிப்படையான கேள்வி களை கிளப்புகிறது. இப் பொழுதெல்லாம் சினிமாத் துறையானது ஹொலி வூட் போன்ற பெரும் ஸப்தா பனங் களுக்கு மட்டும் ஆட்ப்பட்டு நிற்கவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி கார ணமாக சிறு முதலீட் டுடன் கலைத்துவமான திரைப் படங்களை எடுக் கக்கூடிய நிலை உருவாகி யுள்ளது. இந் நிலை மாற்று சினிமாவைப்பற்றி சிந்திக் கக்கூடிய சூழலை தந்து ள்ளது. இருந்தாலும் பிர தான ஒட்ட சினிமாக்கள் சினிமாவின் அடிப்படை சூத்திரத் தன்மையினை குழையாமல் பேணுவதில் பெரும் அக்கறை காட்டு கின்றன.
மாற்றுச் சினிமாவானது அரசியல் ரீதியிலும் அழகியல் ரீதியிலும் பிரதான ஒட்ட சினிமாக்களுக்கு (Main Stream Films) going II, 960LD55, 52(5 தளமாற்ற கட்புலக் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். இது பிரதான ஒட்ட சினிமாவை நன்மார்க்க அடிப்படை களில் எதிர்க்கும் முயற்சியல்ல. மாறாக பிரதான ஒட்ட சினிமா எப்படி வடிவமாற்றத்திற்குட்படாது. (கால தேவைக்கேற்ப) சமூகத்தில் ஆட்பட்டு கிடக்கிற மன அமைவுகளுக்கேற்ப (Psychic Obsession) செய்யப்படு கிறது எனக்காட்டி இந்த ஆட்பட்டு கிடக்கிற மன அமைவுகளுக்கும், சமூக எடுகோள்களுக்கும் எதிராக செயற்படவேண்டும்.
பிரதான ஒட்ட சினிமாக்களின் வெற்றி அது 6T'Liq Litij606) stilya) Sisiónairui Gog (Visual PleaSure) திருப்திப்படுத்துகிறது, கையாளுகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது. பிரதான ஒட்ட சினிமா எவ்வித சவால்களுமின்றி பாலியல் கவர்ச்சியை (erotic)
 

GlaFÜLibL - GadāELITLÜ, BB
ஆண வழி மேலான மை
s வெளிப்பாடாக மாற்றியுள்ளது.
A.
இதன் மூலம் பார்வையாளர் களுக்கு யதார்த் தத்தில் ZVIG ஒரு வித இன்ப இை கரமான கனவுகளை ஏற் படுத்தி ஒரு அற்ப நிறை வைக் கொடுத்து அவனுள் ஆட்பட்டுக்கிடக்கும் வடிவத் தேவையை உருவாக்கி அதை திருப்திப்படுத்தவும் செய்கிறது.
இந்தக் கட்டுரை பாலியல் நுகர்வின்பத்தையும் அதன் அர்த்தத்தையும், பெண்னின் பிரதிமையையும் (image) சினிமா எப்படி கையாள்கிறது என்பதை ஆராய்கிறது.அழகும், நுகர் வின்பமும் அது எப்படி உருவாக கப் படுகிறது என்பதை ஆராய்வதனால் சிதைக்கப்படலாம். அதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
Éé - 22
匣T6可 என்ற பிரதிமையை (ego) திருப்தி செய்வதிலும் அதை வலுப்படுத்துவதிலும் சினிமாவுக்கு உள்ள பங்கு உடைக்கப்படவேண்டும். இதனால் அரூபத்தில் நிலையாத புதிய நுகர்வின் பத்தை ஏற்படுத்துவதோ அல்லது புத்திஜீவித நுகர்வின்பமற்ற புதிய சினிமாவை உருவாக்குவதோ நோக்கமல்ல. மாறாக பழைய வடிவங்களை பின்தள்ளிவிட்டு, பழகிப்போன அடக்குமுறை வடிவங்களை கைவிட்டு, பாரம்பரிய நுகர்வின்ப எதிர்பார்ப்புக்களை விடுத்து ஒரு புதிய நுகர்வின்ப எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் மாற்றுச் சினிமாவை உருவாக்க வேண்டும்.
LIIIj55656ù p Gli G (3)65i Liò
சினிமா பல்வேறு நுகர்வின்பங்களை அளிக் கிறது. ஒன்று பார்வைப்புல நுகர்வின்பம் சாதாரணமாக சிலவற்றைப் பார்ப்பதிலே ஒரு நுகர்வின்பம் ஏற்படுகிறது. அதுபோல பார்க்கப்படுவதிலும் ஒர் இன்பம் உண்டா கிறது. தனது பாலியல் செயற்பாடுகள் பற்றிய கட்டுரை ஒன்றில் சிக்மன்ட் பிராய்ட் பாலியல் பார்வை நுகர்வின
(З6)

Page 39
pGTUTTGluggi DGIs gali
SSSS பத்தினை பாலியல் தூண்டல் புலத்துடன் (erotic Zone) சம்பந்தப்படாத ஒரு பாலியல் இயல்பூக்கக் கூறாக கருதியுள்ளார். குறிப்பாக குழந்தைகளில் காணப்படும் பிறரது லிங்க உறுப்பைப் பார்க்கும் அவாவைப் பற்றிக் குறிப்பிடுகையிலேயே பிராய்ட் இவ்வாறு கருதியுள்ளார். இந்த பார்வைப்புல நுகர்வின்பம் ஒரு முனைப்பள்ள (active) செயற்பாடு. இது "நான்’ என்ற பிரதிமையால் (ego) மெருகூட்டப்படலாம். இருப்பினும் இது இன்னொருவரை பிறநிலைப்படுத்திப் பார்ப்பதில் ஏற்படும் பார்வைப்புல நுகர்வின்பத்தை (Visual Pleasure) மையப்படுத்தியே செயற்படுகிறது. இந்த பார்வைப்புல நுகர்வின்பம் பாலியல் நடத்தையின் ஒரு முக்கிய பகுதியாகி பாலியல் நடத்தைப் பிறழ்வு நிகழ்கிறது. (Maladjusted behavior)
மேலோட்டமாகப் பார்க் கையில் சினிமா பார்வையாளனின் அந்தரங்க உலகத்திற்கு அந்நியமானது போல தென்படலாம். சினிமா பார்வையாளனின் அந்தரங்க உலகின் நிறைவுக்குத் தேவையானவற்றை எந்தத் தடையுமின்றி வழங்குகின்றது. சினிமாக் கூடத்தின் இருண்ட சூழல் பார்வையாளனை ஏனையோரிடமிருந்து தனிமைப்படுத்தி ஒரு அந்தரங்க உலகைப் பார்ப்பதைப்போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. அதற்கு உறுதுணையாக இந்த ஆதிக்க சமூக அமைவின் எதிர்பார்ப்புகளுக்கு இயைய அமைக்கப்பட்ட கதையோட்டமும் அமைகிறது.
சினிமாப் பார்வைப்புல நுகர்ச்சின்பத்தை அடிப் படையாகக் கொண்டது. அத்துடன் அது பார்வைப்புல நுகர்வின்பத்தை ஒரு தன்வயப்பட்ட லயிப்புச் (Narcissic) செயலாக மாற்றுகிறது. பிரதான ஒட்ட சினிமாக்கள் மனித உருவைப் முதன்மைப்படுத்துவன. அதன் கதையம்சம் தன்மைகள் எல்லாம் ஆண்வயப் பட்டது. இங்கு பார்வை நுகர்வானது ஒத்த மனித வடிவங்களையும், மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவையும், உலகில் மனித சஞ்சாரத்தையும் பிரதிபலிப்பதுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
இந்த இடத்திலே நாம் லாகானின் (Jacques Lacan) கோட்பாட்டைப் பற்றிக் கருதுவது பொருத்தம் ஒரு குழந்தை கண்ணாடியில் தன் விம்பத்தைப்பார்த்து அதை "நான்’ என உணருவது "நான்’ என்ற பிரதிமை (ego) உருவாக்கத்திற்கு முக்கியமானது என லாக்கான் கருதுகிறார். இந்த கண்ணாடி நிலை (Mirror phase) ஒரு குழந்தைக்கு மகிழ்ச்சிகரமான கண்டுபிடிப்பு. இது தான் உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டதைவிட

bléFÜLöLj - äELILII, BB
கண்ணாடியில் தெரியும் தன்னை நிறைவானவனாகக் காண்பதில் ஏற்படும் மகிழ்ச்சி, இங்கு குழந்தையின் எதிர்பார்ப்பு அதன் தசையியக்க செயற் பாட்டைவிட பெரிதாகக் காணப்படுகிறது. உண்மையில் இது குழந்தையில் ஏற்படும் தன்னைப்பற்றிய ஒரு தவறான உருவாதம். இத்தவறான உருவம் ஒருவகை பூரண "நான்’ என்ற பிரதிமையாக (Ideal ego) செயற்படுகிறது. இந்தக் கண்ணாடி நிலை குழந்தை மொழியாழுமையை பெற முந்திய ஒரு நிலையாகும்.
“இந்த விதமான உள் ளகச் சிக்கல் S, VI V SSOT LOW 5 Sbộ LO SA LOW SISI SA QW6Osi (S) வித நடத்தைக் கோலங்களால் இதை பிரதியீடு செய்கிறது. ஒன்று பெண் னை ஒரு காட்சிப் Qu V (VEGET VI i f\ u VI GS\wusò V, S, ở ši f\ủ பொருளாகக் கருதுவது மற்றயது, பெண் னை அதீதமாகப் போற்றி உச்ச நிலையில் வைத்துப் போற்றுவது. இந்த நடத்தைக்
OtOO LO OOOO OO DmT iiO Ty a TL LtTO TtT உதயத்துடனும் ஜெயலலிதாவின் கட்டவுட் கலாசாரத்திலும் செல் வாக்கு செலுத்தியிருக்க
இப்படியான ஒரு விம்பம்தான் “நான்’ என்ற உணர்வுக்கும் கற்பனைக்குமான அடித்தளத்தை வழங்குகின்றது. இந்த தருணத்தில்தான் பார்த்தலின் உள்ள நூதனம் தன்னைப்பற்றிய பிரதிமையின் உருவாக்கத்துடன் சந்திக்கின்றது. இதுவே தன்னைப் பற்றிய விம்பத்துக்கும் தன்னைப்பற்றி ஏற்பட்டுள்ள பிரதிமைக்கும் இடையில் உள்ள தொடர்பையும் அது எப்படி சினிமாவில் மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது என்பதையும் தீர்மானிக்கிறது. கண்ணாடிக்கும் சினிமா வுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. சினிமாவானது ஒருவனது சுய பிரதிமையை தற்காலிகமாக மறக்கச் செய்வதுடன் அதை வலுப்பெறவும் செய்கிறது.
இந்த சுயபிரதிமையை இழந்து நிற்கும் நிலை குழந்தை கண்ணாடியில் தன்விம்பத்தை காணும் நிலைக்கு ஒத்தது. இவ்வாறு சினிமாவானது ஒருவனது சுய பிரதிமையை உடைத்து ஒரு "பூரணத்தன்மை வாய்ந்த “நான்’ என்ற பிரதிமையை (Ideal ego) உருவாக்கவல்லது.
GZ)

Page 40
மூன்றாவது பரிவர்
மேற்கூறியவை பிரதான ஒட்ட சினிமாவில் காணப்படும் சிறு வேறுபட்ட நுகர்வின்ப அமைப்புக் களைப் பற்றிக் கூறுகிறது. முதலாவது, பார்வை நுகர்வின்பம் எப்படி ஒருவனது பாலியல் தூண்டலாக அமைகிறது என்பதைப் பற்றியது. இரண்டாவது, எப்படி பார்வை நுகர்ச்சி சுய பிரதிமை உருவாக்கத்திலும் சினிமாவுடன் இனங்காணல் என்பதிலும் செயற்படுகிறது என்பதைப்பற்றியது. இந்த இரண்டு உளச்செயற்பாடுகளும் பிராய்டைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானவை. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டிருந் ததாலும் இரண்டு ஆளுமையமைப்பில் இரண்டும் வேறுபட்ட திசையில் செல்லும் பண்பின. இரண்டுமே உள அமைப்பின் கட்டமைப்புகள் இரண்டுமே சுயமான அர்த்தம் அற்றவை புறமான ஒரு குறியுடன் இணையும் பொழுதே தமது முக்கியத்துவத்தை பெறுவன இரண்டுமே மனித மனத்தை புற உலக யதார்த்தத் திலிருந்து விலக்கி கனவுலகில் தள்ளக்கூடியன.
இப்படியான ஒரு கனவுலக கற்பனைவாத குறிகளை சினிமாவானது தனது வரலாற்றில் மிக வெற்றிகரமாக படைத்து பார்வையாளனுக்கு ஒரு கனவுலகை வழங்கி வருகிறது. ஆக பிரதான ஒட்ட சினிமாவானது இந்த இருவகைப் பார்வைப்புல நுகர்வின்பத்திற்கான குறிகளை வழங்கும் ஒரு கனவுத் தொழிற்சாலையாக செயற்படுகிறது. 毅 9.3i Iirjüagi / Gio II jäi Gala
-ខ្ស៣) பெண் சமநிலையற்ற இந்த உலகில் பார்வைப்புல நுகர்வின்பம் ஒரு முனைப்புள்ள ஒரு ஆணையும் ஒரு முனைப்பற்ற (inactive) பெண்ணையும் உருவாக்கியுள்ளது. நிர்ணயிக்கும் சக்தியுள்ள ஆணினது பார்வை பார்க்கப்படும் பெண் உருவத்தின் ഖ് ഖങേ தீர்மாணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரியமாக உருவாக்கப்பட்ட
உடற்பாகங்களை பாலியல் கவர்ச்சிக்காக காண்பிக்கும் (Exhibitionist) பெண்ணினது பாத்திரங்களில் பெண்
ஒரு காட்சிப் பொரு ளாக்கப்
 

GldüLLÖLÜ-ŞşöELTLÜ, SB
உதாரணமாக “Priest'என்ற படத்தைக் குறிப்பிடலாம்.
பிரதான ஒட்ட சினிமாக்களில் பாரம்பரியமாக
பெண் இரண்டு தளங்களில் பார்வை நுகர்வின்பப் பொருளாக கையாளப் படுகின்றாள். ஒன்று நடிகனின்
பாலியல் கவர்ச்சிப் பொருளாக, மற்றயது பார்வையாளனின் கவர்ச்சிப் பொருளாக கதையோட்டம் ஒரு தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க பெண் நடிகனுக்கும் பார்வையாளனுக்கும் இடையீடுகளின்றி பொதுவான ஒரு காட்சிப் பொருளாக்கப்பட்டுள்ளாள். கதையோட்டத்துடன் பெண்ணின் வெவ்வேறு பாகங்களின் குளோசப் காட்சிகளை இணைத்து பாலியல் கவர்ச்சி வழங்குவதில் பிரதான ஒட்ட சினிமாக்கள் வெற்றி கண்டுள்ளன. இதற்கு சிறந்த உதாரணமாக இந்திய சினிமாக்களைக் கூறலாம்.
முனைப்புள்ள முனைப்பற்ற ஆண் பெண் வேறுபாடு கதையோட்டத்திலும் பிரதிபலிக்கப்படுகிறது. பொதுவான கருத்தோட்டமும் உளச்சார்பும் ஆண் பாலியல் பார்வைப் பொருளாக மாறுவதை சகிக்க முடியாத படி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண் கதையோட் டத்தை நடாத்திச் செல்லும் செயற்பாட்டுடைய பாத்திரமா கவும் பெண் காட்சிப் பொருளாகவும் பிரதிபலிக்கப்படுகிறாள். ஆக ஆண் சினிமாவில் கனவுலகினை கட்டுப்படுத்து பவனாகவும் அதேவேளை பெண்ணினது காட்சிப் படுத்தலை நிர்ணயிப்பவனாகவும் காட்டப்படுகிறான்.
பெரும்பாலான சினிமாக்களில் இது பார்வையா எனின் இனம் காணத்தக்க (identification) ஒரு பிரதான பாத்திரத்தை சுற்றி கதையமைக்கப்படுவதால் பேணப்படுகிறது. இவ்விடயத்திலேயேதான் கமலஹாசன், ரஜனி போன்றோர் பிரதான இனங்காணல் குறிகளாக செயற்படுகிறார்கள் இப்படி பார்வையாளன் தன்னை நடிகனுடன் இனங்காணுவதுடன் நடிகையையும் பார்வைப்புல நுகர்ச்சிப் பொருளாக காண்பதால் இந்த இனம்காணல் உச்சமடைகிறது. -
இவ்வாறு நடிகனது பிரதிமையானது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமன்றி ஒரு சக்தி வாய்ந்த குறியாகவும் தொழிற்படுகிறது. இது ஏறக்குறைய ஒரு குழந்தையின் கண்ணாடி நிலையில் எப்படி தனது விம்பத்தை பிரதிமையில் பூரண உருவாக காண் p தா அதே போல பார்வையாளனும் நடிகனை தனது
பிரதிமையில் பூரண உருவாகக் காண்கிறான்.

Page 41
மூன்றாவது பாருள்
பார்வையாளன் நடிகனுடன் முழுமையாக இனம்காணும் விதத்தில் சினிமாவின் காட்சியமைப்பு, சினிமாத் தொழில் நுட்பங்கள் இயற்கை சூழல்கள் என்பன வை அமைகின்றன. இந்த வலிமையான பிணைப்பினால் தான் சினிமாவானது யதார்த்தத்தை மீறுவதில் வெற்றியடையவில்லை. அத்துடன் ஏனைய கலை இலக்கியங்களை பாதித்த ஒரு கோட்பாடுகள் சினிமாவில் அவ்வளவாக செல்வாக்கு செலுத்த முடியவில்லை.
இது ஒரு புறமிருக்க உளவியல் பகுப்பாய்வுக் கோட்பாட்டினடியாக நோக்குகையிலே பெண்ணினது உருவம் ஒரு ஆழமான பிரச்சினையை தன்னகத்தே கொண்டுள்ளது. காரணம் பெண் ஆணின் ஆரம்பப் பருவங்களில் ஒரு “லிங்க அபகரிப்பு சிக்கலை” (castration complex) 5J só LuG 35J Lố, GọCU5 G5 sóluLUIT 5 செயற்பட்டவள். (பிராய்டின் கோட்பாட்டின் படி ஒரு குழந்தை தனது 3 முதல் 6 வயது வரையிலான பருவத்தில் தன் தாய் மீது ஒருவகை காதலை வளர்க்கிறது. இதனால் தன் தந்தையை ஒரு வில்லனைப் போல கருதும் அதே வேளை தனது காதல் விவகாரம் தந்தைக்கு தெரிந்து விட்டால் தனது ஆணுறுப்பை அபகரித்து விடுவாரோ என்ற ஒரு மன சிக்கலினால் விளைவதுதான் "லிங்க அபகரிப்புச் சிக்கல்”)
இந்த விதமான உள்ளகச் சிக்கல் காரணமாக ஆழ்மனமானது இரண்டு வித நடத்தைக் கோலங்களால் இதை பிரதியீடு செய்கிறது. ஒன்று பெண்ணை ஒரு
ஈழத்து சமகால தமிழிலக்கியம் - (தொகுப்பு 1)
வெளியீடு - "விபவி” கலாசார மையம்.
பாகொட வீதி, நுகேகொட
ஐந்து கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூ வெளிவந்துள்ளது. சமகாலத்து ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி குறிப்புகளை இந்நூல் கொண்டுள்ளது.
 

GleFůLuibuğ - gėlišBLITLÜ, BB
காட்சிப் பொருளாக்கி பாலியல் நுகர்ச்சிப் பொருளாகக் கருதுவது. மற்றயது, பெண்ணை அதீதமாகப் போற்றி உச்சநிலையில் வைத்துப் போற்றுவது. இந்த நடத்தைக் கோலங்கள் குஷ்பு அம்பிகையின் உதயத்துடனும் ஜெயலலிதாவின் கட்டவுட் கலாசாரத்திலும் செல்வாக்கு செலுத்தியிருக்க வேண்டும்.
இப்படியான பல்வேறுபட்ட ஆண் மேலாதிக்க உளவியல் தேவைகளை ஈடு செய்வதில் பிரதான ஒட்ட சினிமாக்கள் முக்கிய இடம் பெறுகின்றன. அதேவேளை இவை தமக்கென ஒரு உளச்சார்புடைய சமூகத்தை உருவாக்கி அதனைத் திருப்திப்படுத்தவல்ல பார்வை நுகர்வுப் பண்டத்தையும் வழங்குகிறது.
ஆக இப்படியான ஒரு சமூக எதிர்பார்ப்பு முறையினை, நுகரின்ப முறையினை மாற்றியமைக்கும் விதத்தில், பார்வைப்புல கலாசாரத்தில் ஒரு புதிய எதிர்பார்ப்பினையும் புதிய பரிணாமத்தையும் ஏற்படுத்தவல்ல ஒரு மாற்று சினிமா இக்காலத்தின் தேவையாகும்.
Laura Mulvey @5ởi “Visual Pleasure and Narrative Cinema' 6T6ip epologisi (big),
தமிழாக்கம் கொ.றொ, கொண்ஸ்ரண்ரைன்.
60க்குப்பின் ஈழத்து தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களில் பங்களிப்பு - தேவகெளரி.
ஈழத்து தமிழ் இலக்கியம் நவீன போக்குகளும் - மு. பொன்னம்பலம் ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு - திக்குவல்லை கமால்.
முற்போக்கு இலக்கியம் முகம் கொடுக்கும் சித்தாந்த நெருக்கடிகளும் ஆற்ற வேண்டிய பணிகளும் -பிரேம்ஜி,
ஈழத்து தமிழ் இலக்கியத்தில் மலையக எழுத்தாளர்கள் பங்கு - தெளிவத்தை ஜோசப்.
ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
- ஏ.எம். அப்துல் அஸிஸ்
(39)

Page 42
Epsilis IIIGlgij DGUffitt
&&8%88% - && ১৫
மூன்றாவது மனிதன் சிற்றி
1996ன் நடுப்பகுதியிலிருந்து தொடங்கப்பட்ட “மூன்றாவது மனிதன்” தொடர்பாய் அதன் சமூக, அரசியல், இலக்கிய மற்றும் துறைகளிலான செயற்பாடுகளின் பதிவாக சிறுகுறிப்பொன்று எழுதப் படுவதன்அவசியத்தைபலநண்பர்களும்வலியுறுத்தியதன்காரணமாய் இக்குறிப்புஎழுதப்படுகிறது.
மூன்றாவது மனிதன் சிற்றிதழ் வெளியீடும் மூன்றாவது மனிதன்வெளியீட்டகத்தின்நூல்வெளியீடுகளுமென இதுவரைமுக்கிய இரு பணிகளை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக மூன்றாவது மனிதன் சிற்றிதழ்-இவ்விதழுடன்ஐந்துஇதழ்களும்நூல்வெளியீடுகளாக மூன்று நூல்களும்எமதுவெளியீட்டுஅனுசரனையுடன்ஒருநூலுமாக மொத்தம் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மூன்றாவது மனிதன் முதல் இதழ் 1996 மே-ஜூன் இதழாக வெளிவந்தது. இவ்விதழில் கவிஞரும் சமூக ஆய்வாளருமாக வ.ஐ.ச. ஜெயபாலனின்நேர்காணலும்கட்டுரைகளாக"கவிதையின்எதிர்காலம்' (மு.பொன்னம்பலம்)"இன்றைய தமிழ் சினிமா”(சியானி)'ஜேவிபியின் மீள்வருகை' (குணசீலன்)"அல்பர்காம்யூபற்றிய சில குறிப்புகள் (அ. ஜெகநாதன்) கவிதையில் ஜெயபாலன், எம்.பெளசர், றஷமி, சகிப் ஆகியோரும் மொழிபெயர்ப்புக் கவிதையாக பணிக்கரின் கவிதையும் சிறுகதைகளாக இரு மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. (ஈவ்லின்தமிழில் சங்கமம்,தாய்சிங்களத்திலிருந்து ஞானம் சுபாசினி).
இரண்டாவது இதழ் 1996 ஆகஸ்ட் - செப்டம்பரில் வெளிவந்துள்ளது. இவ்விதழில் கவிஞரும் விமர்சகரும் மொழியியல் பேராசிரியருமான எம்.ஏ. நுஃமானின் நேர்காணலுடன் கட்டுரைகளாக “மஹாகவி குறித்துகைலாசபதியின் மதிப்பீடு” (லெனின் மதிவானம்) “அரசியலும் தேசியவாதமும்’ (கருங்கொடியான்) "சேயின் டயரிக் குறிப்புகள்’ (யமுனா ராஜேந்திரன்) கவிதைகளாக சோலைக்கிளி, ஜெயபாலன்,மேமன்கவி.ஏ.இக்பால், மு.பாசில், றஜிசன்றஷமி,பௌசர் ஆகியோரும் சிறுகதையாக உமாவரதராஜனின் 'வெருட்டி’ சிறுகதையும் ஈழத்தில் நடந்த ஒன்பதாவது முற்போக்கு இலக்கிய விழா குறிப்புகளும்தமிழகத்திலிருந்துவந்த பொன்னீலன், தாமரைமகேந்திரன் வல்லிக்கண்ணன் ஆகியோரின் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
மூன்றாவது இதழ்1996நவம்பர்-டிசம்பரில்வெளிவந்துள்ளது. நேர்காணலாக விமர்சகரும் முதுநிலை பேராசிரியருமான கா. சிவத்தம்பியின் நேர்காணலுடன் மற்றொரு நேர்காணலாக புதுவை
 

aloft bul - alie IIL, SB
தழும் நூல் வெளியீடுகளும்
பல்கலைக்கழக பேராசிரியர்மதியழகன் உடனான செ.யோகராசாவின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளனு சிறுகதையாக சண்முகம் சிவலிங்கத்தின் சிறுகதை இடம்பெற்றுள்ளது. கவிதைகளாக றஷமி, கே.முனாஸ், கருங்கொடியூர் கவிராயர், எம்.பௌசர், வாசுதேவன் ஆகியோரும் மொழிபெயர்ப்புக் கவிதையாக ஆழியாளின் கவிதையும் இடம்பெற்றுள்ளது. மதிப்புரையாக நட்சத்திர செவ்விந்தியன், சு. வில்வரத்தினத்தின்கட்டுரைகளும்பிகரமாகியுள்ளன.
நான்காவது இதழ்ஏப்ரல்-மே 1997ல்சிறுகதை எழுத்தாளரும் "மல்லிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவாவின் நேர்காணலுடன் வெளிவந்துள்ளது. கட்டுரைகளாக பிரமிள்பற்றிய மதிப்பீடு (மதுசூதனன்) டென்சியாபிங் பற்றிய குறிப்பு (யமுனா ராஜேந்திரன்) புலம்பெயர் இலக்கியமும் வாழ்வும் (சுசீந்திரன்) முல்க்ராஜ் ஆனந் (சகீப்) க்விதைகளாக சேரன், ஆகர்சியா, ஆண்டி, மஜித்,றஷ்மி, தேவஅபிரா, பாலமுனை பாறுக், கல்லூரன் போன்றவர்களும் மொழிபெயர்ப்புக் கவிதையாக சி.ஜெய்சங்கரின் கவிதையும் இடம்பெற்றுள்ளன.
இந்நான்கு இதழ்களும் பன்முகப்பட்ட தன்மையின் அடிப்படையில் இலக்கிய, சமூக, அரசியல் தளங்களில் கருத்துநிலை கொண்டே வாசகர்தளத்திற்கு கொண்டுவரப்பட்டதாக கருதுகிறேன். இவ்விதழ்கள் தமிழ்இலக்கிய உலகில்குறிப்பாக ஈழத்ததமிழ் இலக்கிய உலகில் செலுத்தியதாக்கம் என்ன?
மூன்றாவது மனிதன் நூல் வெளியீட்டு முயற்சியில் லன்டனிலிருந்து வெளிவரும் உயிர்ப்பின் “முஸ்லிம் தேசமும் எதிர் காலமும்’ என்ற நூலே மூன்றாவது மனிதன் பதிப்பகத்தின் முதல் வெளியீடாகும். இரண்டாவதாக வேதாந்தியின் 'இருளின் நிழலில்’ (கவிதைத் தொகுப்பு) மூன்றாவதாக ஜெயபாலனின் “உயிர்தெழுகிற கவிதை” (கவிதைத்தொகுப்பு) என்பன பிரதான வெளியீடுகளாகும். ஏ. மஜிதின் “ஏறு வெயில்’ (கவிதைத் தொகுப்பு) எமது பதிப்பகத்தின் அனுசரனையுடன்வெளியிடப்பட்டது.
"முஸ்லிம்தேசமும்எதிர்காலமும்’ என்றநூல்குறிப்பாகதமிழ் புலமைசார் மட்டங்களிலும் முஸ்லிம் மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது களநிலவரங்களில் கண்ட அனுபவமாகிறது.
ஒட்டுமொத்தமாக “மூன்றாவது மனிதன்” இதுவரை சாதித்தது என்னவென்பதுமுக்கிய வினாவாகிறது.
ഠിഖണിu്' LIബj.
(40)

Page 43


Page 44
POOBLA
KBOOK ||
BOOk-Sellers, Stofio PUblis Importers 8
TRUST COMPLEX,
COLOM Te: 4
257/1A, Galle Road, WelleWotto. Tel:O74-515775
 

SINGH6IM DEPOT
hers, NeWS Agents, shers kExporters
340, SEASTREET, BO-T. 2232
No 4, Bus Stand, Jafna.