கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2012.07-09

Page 1
இறுதி:ைத்தில்
lgálni
 

* @గు மதிப்பீடுகள் பdவிலக்கியத்துகுைவில் றுகதை சில குதிவுேக்கள் நகுல் என்னும் தியானம்
ଝିଞ୍ଚିର୍ଫାନ୍ତ
鲁 ே நங்கை அணிவிழா கண்ட
- ே e. ● o, - தாம்பேந்திரன் நாடகம்

Page 2
gয়া595@ীিg55ী" (Sj
æíಷ್ಮ (SlippenS), GŞTÜT (ញ៉g) மூக o
Ramliħ, புதுப்பொலிவுடன்
பார்த்தல் எ
 

|ழகுசாதனம் யும்பெற்றுக்கொள்ள
ܬܐ ܕ ܕ ܠ
്ടു` 10 -
Unbei (Make up items)
H #50. Point Pedro B357928, O75 03.47738
னும் தியானம் இடம்பெற்றுள்ள SEOSTAJ Frases

Page 3
|
kmシ“* *
s=]
○フ !=) ©
ISSN 1391
 

கடுைரைகள்
IB. F.55u ILIT606óT Օ5 (885II. Susilo OITFBITB6ör 11 ēFLIIT 6leguLIUTITEFIT 46
LIT. B6060086600 57
பா. துவாரகன் 6O பப்சி மரியதாசன் 68
கவிதைகள்
6LIGoorGooflu IIT O7
(8ចFIT6060586ff 26
எம். ரிஷான் ஷெரீப் 37
SLn6OIT 6).IIIajids 38
அ. அனுஷானி 39 வேலணையூர் தாஸ் 43 சித்தாந்தன் 44ب 15. ԼՈւԱՄeIBLIGծr 56 ёfl6әрпѣ 67
சிறுகதைகள்
ਸੁੰBਲT 28 முருகேசு ரவீந்திரன் 40
நேர்காணல்
தர்மசேன பத்திராஜா
தமிழில்:
ஜி.ரி.கேதாரநாதன் O8
பத்தி
9. (BuLIờiȚTITēFIT 21 எஸ்.கே. விக்னேஸ்வரன் 32
நூல் மதிப்பீடுகள்
அநாதரட்சகன் 49 ந. சத்தியபாலன் 51
IB. öFLIIT 52 அல்வி 53
மற்றும்
தலையங்கம் O2 வரப்பெற்றோம் 55 Lê656T

Page 4
காலாண்டுச் சஞ்சிகை
SOGUUG)
கலை, இலக்கிய, சமூக இதழ்
3560)6O23 முகம் O2
ஜூலை - செப்ரெம்பர் 2012
பிரதம ஆசிரியர் நீ, மரியசேவியர் அழகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
!ހ
།༽
அட்டைப்பட கணினிவடிவமைப்பு
அ. ஜூட்ஸன்
இணையத்தளத்தில் இருந்து கவிதைகளுக்கான ஒளிப்படங்கள் பீ. சே. கலீஸ்
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினி அச்சுக்கோர்ப்பும், பக்க அமைப்பும். ஜெயந்த் சென்ரர்
28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
விளம்பரம் கி. எமில்
6T. 6in) Gj6)T கொ. கரண்சன்
தொடர்புகளுக்கு திருமறைக் கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை. Tel. & Fax: 021-222 2393 E-Mail: cpajaffna(alyahoo.co.uk
2 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012
வணக்கம்!
ஒரு இனத்தி படுபவை, அதன் கை காலத்துக்கு எற்ப தகே எடுத்துக்காட்டும் ஆற்ற இருப்பின் அழிவையே
இப்பின்னண உந்தப்பட்ட அச்சத்தில் இன்றியமையாதது. ஒ விடாதிருப்பதற்குரிய 6 துடிப்புடன் வாழ்வதற்க நிறைவேறுவதற்கான அவைகளை நடைமுை சவால்.
2d 65 LDULD அறிவையும் பயிற்சிை மேற்புலத்து நாடுகளில் கலை சார்ந்தவை பல எண்ணமும் பரவலாக கலைச் சொத்துக்களை தன்று. எடுத்துக்காட்டா பரதநாட்டியக் கலைை விடலாம் என்பது வெறு
இத்தகைய க பயிலும் கலைகளைக் வருகின்றது என்ற ஐயL
கற்பதைக் கக கொள்ள முடியும் என்ற அதன் தேவைபற்றிய 6
இத்தகைய ஒ அக்கறையும் கொண்ட தலைமுறையினரையும் நாம் இழந்ததுபோல், க இழந்துவிடக்கூடாது.
 

தலையங்கம்
ன் பண்பாட்டு அடையாளங்களுள், சிறப்பானவையாக கருதப் லவடிவங்கள். அவை, அவ் இனத்தின் வரலாற்றுடன் ஒன்றித்து, வமைக்கப்பட்டு, அவ் இனத்துக்கே தனித்துவமான இயல்புகளை )ல் படைத்தவை. கலைத்துறையில் ஏற்படும் பாதிப்பு, அவ் இன , மறைவையோ, திரிபையோ தீவிரப்படுத்தக்கூடிய வலுப்படைத்தது.
ரியில், தமது இருப்பைப் பற்றி, காத்திரமான காரணிகளால் வாழும் தமிழ் மக்கள், தமது கலைத்துறைபற்றி இன்று சிந்திப்பது ருபுறம், நமது பாரம்பரியக் கலை வடிவங்கள் தேய்ந்து மறைந்து பழிவகைகளை வகுக்கவேண்டும்; மறுபுறம், அவைகள் உயிர்த் ான எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும். இந் நோக்கங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு, தேவையான திட்டங்களை வகுத்து றப்படுத்த முனைப்புடன் செயற்படவேண்டியது இன்றைய காலத்தின்
ாக்கலின் விளைவாக, பன்னாட்டுக் கலைவடிவங்கள் பற்றிய யயும் பெறக்கூடிய வாய்ப்பு இன்று பலருக்கு கிடைத்துள்ளது. உள்ள உணவு தயாரிக்கும் துரித முறையைப் பின்பற்றி, கல்வி - Dதை குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ளலாம் என்ற தவறான உருவாகி உள்ளது. கலைவடிவங்களை, குறிப்பாக பாரம்பரியக் அவ்வளவு விரைவாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பது ஏற்புடைய க, பல்லாண்டுகாலப் பயிற்சி பெற்று கற்றுக்கொள்ள வேண்டிய ய ஒருசில வாரங்களில் அல்லது மாதங்களில் கற்றுத் தேர்ந்து ம் கற்பனை.
;ழ்நிலையில், நம்மண்ணில், காலமெடுத்து கடின உழைப்புடன் கற்றுக்கொள்ளும் ஆர்வம், மாணவ மாணவியர் நடுவில் அருகி ) அண்மைக் காலத்தில் எழுந்துள்ளது.
டறக் கற்கவேண்டின் காலம் வேண்டும். படிப்படியாகவே கற்றுக் உண்மையை உணரவும் வேண்டும். கலை ஆர்வம், கலைப்பசி, தளிவும் வேண்டும்.
ரு சூழலை உருவாக்குவதற்கு நமது இருப்பைப் பற்றி ஆர்வமும் வர்கள், இல்லங்களிலும் கல்லூரிகளிலும் சிறுவர்களையும் இளம் ஊக்குவிக்க வேண்டும். புலம்பெயர்ந்து சென்ற கலைஞர்களை லைச் சொத்துக்களையும் அவைகளுடன் இணைந்த இருப்பையும்,
நீ, மரியசேவியர் அடிகள்

Page 5
ഉ_(ബ് ഖഗ്ഗക്റ്റിങ്ക്: ujpt', ഋക്റ്റu:: மாத்திரமே மகிழ்ச்சி ஈன காலமாக அமைத்திடல
இ.கிகளுடன் இந்தக் காப்புறுதி திட்டம் தொல்லைகள் இல் LLLL uSBO m LLYS T S L zYSS aL S SATeMeTTu g ttt t ttt eTMmaammm உறுதியாய் இருக்கும்போதே பாதுகாப்பான ஒt கனக்கொன்று உங்களுக்கென்றே விசே மாக LE
"myfund" கட்டுப்பனத்தை மாதாந்த க
அமைவன எதிர்காலத்திற்கு
19, Somasundram Avenue, Chundukuli, Jaffna, Sri Lanka.
 
 
 

5ாலத்திற்கோர் நிதி
அத்தி:பத்தின் ஆரம்பமான ஒய்வுபெறலை நீங்கள் முறையாகத் திட்டமிட்டல் ஈம். நீங்கள் மகிழ்ச்சியானதும் சொகுசானதுமான ஒரு ஓய்வு காலத்தை திட்டமி கரம் கோர்ப்பதில் நாம் மகிழ்ச்சி.ைகிறோம்.
லாத பகிழ்ச்சி நிறைந்த ஓய்வு காலத்தை உறுதி செய்வதற்காக சிறந்த வழங்குகிறது. "myfund" திட்ட முதலீடுகள் நீங்கள் 2.1ங்கள் தொழிலில் வு கால நிதியம் ஒன்றைக் கட்டியெழுப்ப உதவுகிறது. தனிப்பட்ட நிதியக் ாமரிக்கப்படும், இது உங்கள் கட்டுப்பணத்தோடும் கம்பனி வழங்குகின்ற இலாபப்
வருடாந்தம் வளர்ச்சிபெலும்,
லண்டு. அரையாண்டு அல்லது வருடாந்த அடிப்படையில் செலுத்தலாம்.
Te: O21 222 7839 O77 468 3299 O77 439 88.35
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 3

Page 6
211, பிரதான வீதி,
(புனித யாகப்பர் ஆ
ව_(බ්‍රහණී6ff නොමරව්‍යමාර්‍ගනීල්ස්‍රාහීණ්ථි ශුද්‍රාශන6 ද්‍රාග(rcGrඋණ්ණිණිr, ඊශ්‍රේෂීoෙර්හීණි ථtරනශ[ෂීරනණයනුගී මාර්‍ග උරහණිණිළි
தொலைத் தொடர்புச் சேவை
தொலைபேசி இ
No. 14, IVеи) Mar Pouver Hous
Jafna. Tel:
No. 25, Power F New Market
4. கலைமுகம் O ஜூலை - செப்ரெம்பர் - 2012
 
 
 
 
 

யாழ்ப்பாணம்.
லயம் முன்பாக)
2O6fශ[ ඊ"නිණ. භිෂගqශ[ ඊශ්‍රිෂුණීනිරෑr, r, ථtéGöනී6(9ඊ 60උ6fග්‍රෙණිග්r >ப் பெற்றுக்கொள்ளலாம்.
ழ் கொழும்பு வான் சேவை
O776273.459
FanCy GOOOS, Gift Items,
Ctrical & HOuSe HOld GOOOS
ket (Out side), ie Road, 222 2084
Distiniai
Ouse Road, 1st Floor,
3.

Page 7
படைப்பிலக்கியத் து
சில குறிப்புக்கள்
ந.சத்தியபாலன்
கலைகளுள் அதனை படைப்பிலக்கியம் தனித்துவம் அவதானித்து, ரச வாய்ந்தது. ஆழமானது. மனித தளங்களை அடை சிந்தனையின் அதன் மூலை மு(
தொலைவெல்லைகளைத் தொட்டு மடிப்புகள் இவை
புதிய தரிசனங்களை வழங்குவது. தரிசனமாகின்ற
கவிதையென நாவலென, பேசத்துடிக்கிறவ இ) (ଗ) - கலைஞனாகின்ற
றுகதையென அது ஏற்கும் வடிவம் எதுவாகவும் அமையலாம். படைப்பு ஆத்மார்த்தமான எந்தப் படைப்புமே இன்னும் இருக்கி உருவாகும் போது ஒரு சிறந்த நம்பிக்கையோடு இலக்கினையே அடிப்படையான தொடர்கிறான். நோக்காகக் கொண்டமைகின்றது. எமக்குச் சொல்லு - சொல்லிவிட வே நின்று நிலைக்கும் பெருந்தத்துவங்களுக்கும் ஞான உநதுதல அவனை Gր - - - வைக்கிறது.
நதனைகளுககும வாழகளங்களாய இத்தகைய படைப்பிலக்கியங்கள் இத்தகை விளங்குவதற்கு அவற்றின் உந்துதலோடு சி!
அடிநாதமான உன்னதப் பண்புகளே படைப்பு ஊடக
காரணமாகின்றன. விழைபவனின் உ மனித அறிவின் ஒன்றாயிருக்கிறது உள்ளோட்ட நகர்வாகிய வாயநத வொரு D அது தானாய தன
சிந்தனைக்கு மொழியே ஏந்து களமாய் அமைகிறது. ஒரு படைப்பாளியின் கலைத்துவம்
அடிப்படைப் ப6
IBLD60)LD நாடிவரு சார்ந்த சிந்தனையை மொழியானது வடிவமாய்த் திக தனது அமைவினுாடு ஒரு படைப்பாய்த்தர உதவுகிறது.
காலத்து
இந்த உலகிலேயே
உன்னதமானதும் அதிக சுவாரஷ்யம் காலத்துக்கு மிக்கதும், கவனம் கொள்ளாது விலகி நிற்கப்பார்த்தாலும் மீண்டும் மீண்டும் மாறுபட்டு வ எம் கவனத்தை ஈர்த்து "என்னைக் மொழிவ கவனி. கொஞ்சம் கூர்ந்து பார். O என்று சொல்லிக் 6Tib(8Iom (6 Luac கொண்டேயிருக்கிறதுமான 6
s
ஒரேயொரு விஷயம் மனித "வாழ்வு என்கிற ரசம் நிறைந்த விஷயம் தான்.
 
 

றையில்
க் கூர்ந்து னைக்குரிய டயாளம் கண்டு டுக்குகள், உள் வயெல்லாவற்றிலும் மகத்துவங்களைப் /ன்
ான்.
பிலக்கியவாதியானவன் கிறது' என்ற
தன் பணியைத் தான் கண்டதை லுகிறான். |ண்டுமென்கிற உள்
னச் சொல்ல
கய ஒரு உள்ளுணர்வு றுகதையென்னும் த்தைப் பயன்படுத்த உலகம் தனிப்பட்ட வ. அது தனித்துவம் லுட்பமான துறை. எக்கேயுரிய ண்பின் சுருதியோடு கின்ற அனுபவ ழ்கிறது.
க்குக் காலம்
சிறுகதை பற்றிய வரைவிலக்கணங்கள் மாறுபட்டு வருகிற போதும் அடிப்படையில் சிறுகதையென்னும் மொழிவடிவக் கலையானது குறிப்பிட்ட எல்லைக்குள் எம்மோடு படைப்பாளியினால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற ஒரு அனுபவப் படையலாகவே இருக்கிறது.
ஒரு படைப்பாளி கையாளுகின்ற அவனுக்கேயுரிய மொழி, அவனது பார்வைக்கோணம், | அணுகுமுறை, அவன் பெறும்
தரிசனங்கள் அவனது சொன்முை
து ற என்பவற்றோடு வாசகனுக்குள்
ற\ற்ற னுககு விரிக்க முடிகின்ற அனுபவத் தொற்றுகையின் பரப்பும் மே
தாறறு ԼվLD -ՉԱՔ(LD படைப்பின் வெற்றியாய் விளைகிறது. இவ் அனுபவத்தின்
|றது னுபவத கூடுதல், குறைதல்களே ஒரு படைப்பு வெற்றி பெற்று நிலை பெறவும்
லாய் மmைங்க மாறக்கப்படவும் நிழ றநது மற வு காரணமாய் அமைகின்றன.
இன்று எம் மத்தியில் விதந்து பேசப்படுகின்ற சிறந்த சிறுகதைகள் நாம் தாம் ஏற்றுக் கொண்டுள்ள கனதியைப் பொறுத்தே நிலைபேற்றுத் தன்மைக்கான
|றறுத த | உத்தரவாதத்தைப் பெற்றுக்
கொள்கின்றன. விமமிய
ற (ԼՔ | நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, மனிதகுல நேயத்தை ஆதார சுருதியாக ஏற்று உருவாகின்ற படைப்புக்கள் படிக்கப்படும் முதற் தடவையிலேயே எம்மை ஈர்த்து | எமது அனுபவ வெளியில் அழியா
நிலைபேறு கொள்கின்றன.
ஒரு படைப்பாளி அந்தரங்க சுத்தியோடு உலகத்துடன், தான்
க் காலம் சிறுகதை பற்றிய வரைவிலக்கனங்கள்
ருகிற போதும் அடிப்படையில் சிறுகதையென்னும்
டிவக் கலையானது குறிப்பிடeட எல்லைக்குள்
டைப்பாளியினால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற ஒரு
அனுபவப் படையலாகவே இருக்கிறது.
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 5

Page 8
கண்ட ஒன்றை தரிசித்த ஒன்றைப் அக்கறையோடு கேட்
பகிர்ந்து கொள்ள முன்வருகிறான். பரிவுடன் விசாரிக்கே அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் முடிவில் தனது இரவு அவன் முன்வைக்கிற படைப்பினுாடு தங்குமிடத்துக்கு வரு அடிப்படையில் ஒரு தங்கும் யாருடனாவ, அனுபவத்தையே பகிர்ந்து துயரைப் பகிர்ந்து ெ கொள்கிறான். முனைகிறான். அங்ே சிறுகதையொன்றினூடாக அவன் எதிர்பார்ப்டை இத்தகைய கிரியையொன்றில் ஈடுபட நிறைவேற்றவில்லை. முன்வரும் ஒருவன் தனது மகனின் கதையைத் பாத்திரங்கள் சம்பவ நிகழ்வுகள் குதிரையிடம் ஆதியே இவற்றுடன் தன் உச்சப்பட்சமான கூறுகிறான். அதுவும்
நோக்கு என்னும் புள்ளியை எமக்கு மூச்சுவிட்டபடி ஆசு6 அடையாளம் காட்ட முனைகிறான். கேட்கிறது. அவனது அந்த முனைப்பும் அதற்கான அவனது நகர்த்தல்களும் எவ்வாறு அமைகின்றன என்பதைப்
செக்கோவ் | "சலிப்பு என்ற இந்தச் பொmக்ே வனக படைப்பின் உனனதமான படைட றுத த அ - து - காலங்களைக் கடந்து கலைத்துவ வெற்றி பெறப்படுகிறது.
எனது பதின க.பொ.த. (சா/த) வகு பயின்ற காலத்தில் சி சிறுகதைக்கு ஒரு உத தமிழ்ப்பாடநூலிலே சிறுகதையை நான் மு
உதாரணத்துக்கு அன்ரன் செக்கோவ் எழுதிய "சலிப்பு' என்ற சிறுகதையை நம் கவனிப்புக்கு எடுத்துக் கொள்ளலாம். அயோனா பொடபோஷ் என்கிற ஒரு முதிய தந்தை, இனந்தெரியாத
நோயொன்றினால் பாதிக்கப்பட்டு நேர்ந்தது.
எதிர்பாராமல் இறந்து போகின்ற அதுவரை நா தனது மகனைப் பற்றிய அவனது சிறுகதைகளிலிருந்து எதிர்பாராத மரணம் பற்றிய தனது வேறுபட்டதாய், கே. துயரை யாருடனாவது பகிர்ந்து முறையிடுதலோ, டே கொள்ளத் துடிக்கிறான். குதிரை செய்தலோ இல்லாத வண்டிக்காரனாகிய அயோனா தனது அத்தகைய செயல்கை வண்டியை வாடகைக்கமர்த்துகிற வலிமையான வேறே பயணிகளிடம் தனது மகனின் முறையை இந்த மொ கதையைக் கூற எத்தனிக்கிறான். சிறுகதையில் நான் த யாருமே இவனது கதையை இந்தப் படைப்பிலிரு
ஒரு படைப்பாளிகையாளுகின்ற அவனுக்கேயுரி அவனது பார்வைக்கோனம், அனுைகுமுறை, 9
தரிசனங்கள் அவனது சொன்முறை என்பவ வாசகனுக்குள் விரிக்க முடிகின்ற அனுபவத்தொ பரப்பும் ஆழமுமே படைப்பின் வெற்றியாய் விளை அனுபவத்தின் கடுதல், குறைதல்களே ஒரு பை பெற்று நிலை பெறவும் நிழலாய் மறைந்து மறக்
a5TT6COTLDTůéži6ODLDáSečTDaOT.
6 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
 
 
 

கவோ வாதயாரில்லை.
நேரத் கிறான். கூடத்
து தனது காள்ளலாமென கயும் யாரும்
I முடிவில் தனது
தனது பாடந்தமாகக் அவனது கையில் uΠέτLDΠ 353,
படைத்த
சிறுகதை ஒரு
L JITLLU
நிற்கவல்லது.
ாறாவது வயதில் குப்பில் நான் றந்த
ாரணமாக எனது யே இச் தலிற் படிக்க
ான் படித்து வந்த
ாஷமிடுதலோ ,
ாதனை ஆனால், ளைவிட
Tர் சொல் ழி பெயர்ப்புச் ரிசித்தேன். ந்த நேர்மை,
ய மொழி, வன்பெறும் ற்றோடு >றுகையின் ாகிறது. இவ் உப்பு வெற்றி கப்படவும்
நோக்கத் தெளிவு, மனித நேயம் என்பனவெல்லாம் இதன் தனிப் பெரும் பலங்களாய் அமைந்திருந்தன.
அந்த ஏழை
வண்டியோட்டியின் தனிமை, அவன்
அனுபவித்த பிரிவுத்துயர்
இதையெல்லாம் பகிர்ந்து கொள்ள
முன்வராத ஈரமில்லாத
நெஞ்சத்தினரை அறிமுகம் செய்த
செக்கோவ் அவர்களை விமர்சிக்கின்ற
வகையில் ஒரு சொல்லையேனும்
| பயன்படுத்தியிராத கலை
நேர்மையும் அவ்வாறு பயணிக்க
ன்வர் ளைஞர்களிற் சிலர்,
முன்வந்த ஞாகளற
இவனுக்கு இவனது மகனை
நினைப்பூட்டிய அதே போதில்,
வண்டியை விரைந்தோட்டும்படி
அவர்கள் அவனை அடிக்கக்கூடச்
செய்தார்கள். -கருணை நிரம்பிய தந்தையாகிய இவனோ - பாவம் குழந்தைகள் குதூகலமாக
இருக்கிறார்கள் என்று பரிவுடன்
இந்த இடத்தில் தான் ஒரு
சிறந்த சிறுகதையின் தனிப்பண்பாகிய - கோஷமிடுதலை -
யோசிக்கிறான்.
குறையைப் பெரிது செய்து வாசகனுக்குக் காட்டும் வகையில்
எழுதுவதைத் தவிர்த்து அதனை
வாசகனின் பொறுப்பில் விடுத்து,
தனது தனிப்பெரும் நோக்கினை
இலக்கு வைத்து செக்கோவ் இதை
நகர்த்தியிருக்கிறார் என்பது புரிகிறது.
அவரவர்க்கு அவரவர்
கவலை அவரவர் கவனம்.
படைப்பாளியின் மைய நோக்கு
அயோனாவின் நிலையையும் உலகப்
போக்கையும் எடுத்துக் காட்டுவது. முறையிடும் தொனியிலோ,
கோஷமிடும் ஒரு மொழியிலோ
னைத் தெரிவிக்க முற்படுவ
தனைத மத (ԼՔՈ) து
படைப்பாளியின் பொறுப்பற்ற தன்மைக்கும் ஒரு வாசகனின்
கலானுபவ சுதந்திரத்திற்கும் ஊறு
செய்ய முனையும் குறைபாட்டுக்கும்
உரியதாகிவிடும். எனவே நிகழ்வுகளைப் பன்முகத் தன்மையில்
சித்திரிப்பது படைப்புத் தொடர்பான
வாசகனுடைய அனுபவ
சுதந்திரத்தை மதிக்கும்
செயற்பாட்டுக்கு அடையாளமாய்

Page 9
அமைகிறது.
உலகத் தரம் வாய்ந்த சிறுகதைகளிலொன்றெனக் கருதப்படும் செக்கோவ் எழுதிய இந்தச் சிறுகதை ஒரு மொழிபெயர்ப்பாய் இருந்தும் கூட தனது கலைத்துவ முழுமை கெடாத ஒரு படைப்பாய் நிற்கிறது.
இந்த அடிப்படையில் நாம் இன்று வெளிவருகின்ற பல
சிறுகதைகளையும் பார்ப்போமெனில்
அவற்றினை முழுமை செய்ய
உதவக்கூடிய ஏ பண்பினை அல் அவை தவறவிட் குறைபாடேனும் தவிர்க்க முடியா
அதேே வெற்றிகரமான எனக் கொண்ட சிறுகதைகள் டே தன்மைகளோடு சொன்முறை எ காலங்களைத் த
பருவமற்ற காலங்களில்
மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கி விட்டன
பக்குவமற்ற கிளைகள்
காற்றில் இலைகளை அசைய விட்டுள்ளன.
காரணங்கள் இல்லாத பொழுதுகளில்
சமையலை செய்து முடித்து விட்டேன்.
வீடு நேர்த்தியாகி விட்டது.
நிறைய அலங்காரங்களைக் கொண்ட வீடு
முழுமையாகிவிட்டது. மீதிக் குறைகளை
அர்த்தமற்ற கதைகளால் நிரப்பி விட்டேன்.
துடைத்துப் பளிச்செனத் தோன்றும்
முகம் பார்க்கும் கண்ணாடியில்
புன் முறுவலுடனான என் முகம்
ஃப்ரேம் இடப்பட்ட புகைப்படமாய்
 
 

தோவொரு லது சில பண்புகளை டுவிட்டதான ஒரு ம் தென்படுவதைத் துள்ளது.
5Ꭷ JᎶᏡᎠᎶYᎢ, சிறந்த சிறுகதைகள் ாடப்படுகின்ற மற்சொன்ன
மொழி, ன்பவற்றால் ாண்டியும் நிற்கும்
தகைமையினைப் பெற்று நிற்கின்றன என்பதையும் மறுக்க முடியாதுள்ளது.
எண்ணிகையளவில் பல சிறுகதைகளை நாம் இன்றைய சஞ்சிகைகள், பத்திரிகைகள், தொகுப்புகளுடாகப் படிக்கக் கிடைக்கின்ற பொழுதும் ஒரு சிறந்த கலைத்துவம் மிக்க படைப்பு எனத் திருப்தி கொள்ள வைக்கின்ற படைப்புக்களைக் காணக்கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.
மாற்றமின்றி நிலைத்து விட்டது.
T கவர்ச்சியான எனது உடைகளை
நேர்த்தியான கோடுகளை உடைய
குலையாத ஆடைகளாய்
அயன் செய்து மடித்துள்ளேன். கறைகளின்றிய வீடு அமைதியாய் மின்னுகிறது, ஏதோ ஒன்றைத் தவறவிட்ட குழப்பத்துடன். நேர்த்தியான வீட்டில் நான்
உண்மையான என்னை
அழுக்கற்ற திரைச் சீலையின் பின்னால்
முகம் பார்க்கும் கண்ணாடியில்
அயன் செய்யப்பட்ட உடைகளில்
தேடிக் கொண்டிருக்கிறேன் இன்னும்.
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 7

Page 10
நேர்கானல்
"சினிமா ஊடகத்ை
கொண்டாரும் நோக்கில் திரை
ஒருபோதும் கீழிறக்கிவ
சிங்கள சினிமா வரலாற்றில் சமூக அக்கறையுடன் கூடிய மாற்று சினிமா ஒன்று எழுச்சி பெறுவதற்கு தர்மசேன பத்திராஜாவின் பங்களிப்புமிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததென்பது விமர்சகர்களது ஏகோபித்த கருத்தாகும். அறுபதுகளின் பிற்கூறுகளில் இவரது திரையுலகப் பிரவேசம்
ஆரம்பிக்கிறது. கோட்பாடுகளாலும் சமூக கண்ணோட்டத் தாலும் உந்தப்பட்ட ஒரு ஆற்றல் மிக்க நெறியாளராக அவரது ஆரம்ப காலத்திலிருந்தே அடையாளம் காணப்பட்டு வந்துள் ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
தர்மசேன பத்திராஜா பேராதனைப் பல்கலைக்கழக மொழித்துறைப்பட்டதாரியாக 1967 காலப்பகுதியில் வெளியேறி
னார் 60களின் முற்பகுதியிலே இலங்கையில் மிகப்பலம் வாய்ந்
356T6 IT3, செல்வாக்குப் பெற்றிருந்த திரைப்பட சங்கங்கள் மற்
றும் இயக்கங்களினால் புடம்போட்டு உருவாக்கப்பட்ட ஒரு நெறியாளர் அவர் திரைமொழியின் கூறுகளை அவர் அங்கு
மொழிபெயர்ப்பாளர்
et
c Š:
G
ஆங்கில மூலத்திலி ஜி.ரி.கேதார
கேள்வி: உங்களது திரையுலகப் பிரவேசம் பற்றி ஏதாவது கூறமுடியுமா?
பதில்: எனது முதலாவது கதைப்பாங்கான திரைப்படம் அகஸ்கவ' ஆகும். அத்திரைப்படத்தை முற்றாக எடுப்ப தற்கு எனக்கு நான்கு வருடங்கள் பிடித்தது. நிதி நெருக் கடியே அதற்கான மூல காரணமாகும். அந்த வகையில் எனது முதல் முயற்சி தடைப்படாதவாறு சில நெருக்கமான நண்பர்கள் மனமுவந்து உதவினார்கள். அக் காலப்பகுதியில் திரைப்படங்கள் மற்றும் இயக்கங்கள் மிகுந்த ஆரோக் கியத்துடன் பலமுடையனவாக வளர்ச்சி பெற்றிருந்தன. றெஜி சிறிவர்த்தனா, காமினி கத் தொட்டுவகம போன் றோர் தலைவர்களாக செயற்பட்டார்கள். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் நான் கல்வி கற்ற
8 கலைமுகம் O ஜூலை - செப்ரெம்பர் - 2012
 

நவீன சிங்கள சினிமா ஆதாரங்களில் தனக்கென தனியிடம் கொண்ட பத்திராஜா, இதுவரை மிகக் குறைந் 5ளவிலேயே ஏழு கதைப்பாங்கான திரைப்படங்களை மாத்தி மே நெறியாள்கை செய்திருக்கிறார். அவற்றைவிட ஆவணப் படங்கள் சிலவற்றையும் நெறியாள்கை செய்திருக்கிறார். குறிப்பாக 70களுக்கு முன்பு அகஸ்கவர் திரைப்படத்துடன் அறிமுகமாகிய அவரது திரையுலகப் பயணம் இன்றும் தொடர்கிறது. அவருடைய ஆறாவது படத்துக்கும் ஏழாவது படத்துக்குமிடையே கிட்டத்தட்ட பதின்மூன்று வருட கால இடைவெளி நீடித்ததென்பது அவரது சமரசங்களில் ஈடுபடாத நன்மைக்கு வெளிப்படையானதொரு உதாரணமாகும்.
டெய்லி நியூஸ் 08:08:2012 இதழில் வெளிவந்த அவரது ஆங்கிலமொழி மூலமான நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கு தரப்படுகின்றது.
ருந்து தமிழில்: ரநாதன்
காலத்தில் அங்கு திரைப்படச் சங்கமொன்று சீராக இயங்கி வந்தது. அதன் பயனாக, பிறநாட்டு திரைப்படங்களுடன் கூடுதலான பரிச்சயம் ஏற்பட்டது மாத்திரமின்றி, அப் புதிய போக்குகளையும் நன்கு உள்வாங்க முடிந்தது. குறிப்பாக, பிரான்ஸிய, போலந்து, ஹங்கேரிய நாடுகளைச் சேர்ந்த வித்தியாசமான திரைப்படங்களைப் பார்த்தேன். அவை திரைப்படத்துறையில் துணிந்து பயணிப்பதற்கான நம்பிக்கையையும் உத்வேகத்தையும் எனக்கு அளித்தன.
கேள்வி:- திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் வேறு கலைத்துறை சார்ந்த படைப்பு முயற்சிகளில் ஈடுபடும் போது, கலைஞர்கள் பெரும்பாலும் தமது படைப்புக்களின் முலம் தீவிர முற்போக்குணர்வுடன் கூடிய கருத்தியலை கருத்துநிலை) வெளிப்படுத்த முற்படுவார்களென எதிர்

Page 11
பார்க்கலாம். சினிமா போன்ற சக்தி மிக்க ஊடகத்தி அதற்கான செய்திகளைத் தாங்குவதற்கான சாத்தியப்பா இருக்கிறது அல்லவா?
பதில்:- கலைஞன் செய்தியைக் காவிச் செல்லும் ஒ( தூதுவனைப் போன்றவனல்ல. உண்மையில் கலைஞன் தான் வாழும் சமூகத்தை, அதன் பிரச்சினைகளை ஊடுருவி பார்க்கும் கூருணர்வு கொண்டவனாக இருத்தல் வேண்டுப் சமூக யதார்த்தத்தை ஆழமான கண்ணோட்டத்தி பகுப்பாய்வுடன் கூடிய நோக்கில் மீளுருவாக்கம் செய்யு வகையில் கட்டமைக்கவும், தனது படைப்புக்களி அவற்றை சுயாதீனமாக, இயல்புகெடாது பிரதிபலிக்கவு ஒரு போதும் அவன் தயங்கவோ, தவறவோ கூடாது. இத6 விளைவு சமூக அக்கறையுடன் கூடிய கூர்மையான அ கலைப்படைப்புக்கள் எவ்வாறெனினும் நிறுவன எதிர்ப் கொண்டனவாகவே பரிணமிக்கும். ஆனால் நேரடியானதா இருந்து விடக்கூடாது. கலைஞன் தான் கூற முற்படுவை அழகியலுணர்வு குன்றாது வெளிப்படுத்த வேண்டும் ஆனால் இன்றைய நெறியாளர்கள் பலர் திரை ஊடகத்தை பெரும்பாலும் மக்களுக்கு போதையூட்டி மகிழ்வூட்டு மலினமானதொரு சாதனமாகவே கீழிறக்கி முடக் விட்டார்கள். இவற்றைக் கலைப்படைப்புக்களாக ஏற்
(LDL-lUTgl.
கேள்வி- சொலானா, பொலான்ஸ்கி, கோடார்ட் போன் திரைப்பட ஆளுமைகளது படைப்புக்களை விரிவா ஆராய்ந்தவரென்ற ரீதியில், அவர்களது ஆக்கங்க உங்களுக்கு எந்த வகையில் ஆதர்ச்சனமானவையா இருந்திருக்கின்றன என்பதை பகிர்ந்து கொள்ள முடியுமா
பதில்:- திரைப்படம், பல தளவாசிபுக்களுடன் கூடி பனுவல் சார்ந்ததொரு ஊடகம் என்பதையும் நாம் மறந்: விடக்கூடாது. நிச்சயம் எழுச்சியூட்டக் கூடிய படைப்புக்கள் அவை, கிழக்கு ஐரோப்பிய நெறியாளர்களது படைப்புக்க எனக்கு மிகவும் நெருக்கமானவையாக இருந்து வந்தன அவர்களது தனித்துவமான பாணியும் நுட்பமும் என்னை வெகுவாக ஈர்த்தன. எனினும் கருத்தியல் தளத்தில் நா6 வேறுபட்டவன் என்பதை உணர்ந்தேன். அகஸ்கள் திரைப்படத்தை எடுத்த காலத்தில் எமது சமூகத்தில் வாழ்வியல் பிரச்சினைகளின் மீதே எனது கரிசனையு
கலைஞன் செய்தியைச் உண்மையில் கலைஞ ஊடுருவிப் பார்க்கும் கடி யதார்த்தத்தை ஆழமான மீளுருவாக்கம் செய்யும் அவற்றை சுயாதீனமாக
5
 

5.
ó
Tৈ
T
Lib
கவனமும் படிந்திருந்தன. அவை பற்றி ஆழமான பரிசீலனைக்குட்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது.
கேள்வி- சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் இலங்கை சார்பில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். அண்மைக் காலங்களில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் இலங்கை சார்பில் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட போதிலும், உள்நாட்டில் அவை கடும் தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டோ அல்லது முற்றாக தடை செய்யப் பட்டோ இருந்தன. இந்த நெருக்கடி நிலை குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்:- இளம் படைப்பாளிகளான விமுக்தி, அசோகா கந்தகம, பிரசன்ன விதானகே ஆகியோர் சர்வதேச ரீதியாக தமது படைப்புகளின் மூலம் அங்கீகாரம் பெற்றுப் புகழடைந்திருந்த போதிலும், உள் நாட்டில் நிலைமை வேறாக இருந்ததென்பது உண்மையாகும். அவர்களுடைய படைப்புகள் பெரும்பாலும், உள்நாட்டில் தணிக்கை செய்யப்பட்டோ அல்லது தடை செய்யப்பட்டோ வந்துள்ளன என்பது கவலையளிக்கும் விடயமாகும். பிரசன்ன விதானகேயின் 'புறகண்டகளுவற' போன்ற படங்கள் கூடத் திரையிடப்படுவதற்கு முன்பு பல தொல்லைகளுக்குள்ளாகின. சர்வதேச ரீதியாக கவனத்தை ஈர்த்த படைப்புக்களான அக்ஷரய, சுலங்கஇனு, பினிஷ" ஆகியவையும் தடைசெய்யப்பட்டன. விமுக்தி இப்போது சர்வதேச திரைப்பட பார்வையாளர்களுக்கே படங்களை எடுக்கிறார். திரைப்பட விழாக்களை மாத்திரமே நம்பி இந்த நெறியாளர்கள் படங்களை எடுக்கத்தலைப்பட்டிருப்பதாக சிலர் கூறுகிறார்கள். எவ்வாறெனினும் இந்த விழாக்களில் பங்குபற்றும் பல நாடுகளையும் சேர்ந்த தலை சிறந்த நெறியாளர்களுடன் தமது படைப்புக்களின் மூலம் எமது நாட்டு நெறியாளர்கள் போட்டியிடுவதென்பது ஆரோக்கிய கரமானதொரு வளர்ச்சியாகும். இதன் மூலம் அவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிட்டும். மேலும் சர்வதேச தரத்தில் எமது சினிமாவும் வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பாகவும் இருக்கும்.
கேள்வி- உள்நாட்டில் எமது சினிமாவின் இன்றைய நிலை எவ்வாறிருக்கிறது? இது குறித்து உங்களது அவதானிப்பு
என்ன?
க் காவிச் செல்லும் ஒரு தூதுவனைப் போன்றவனல்ல.
ன் தான் வாழும் சமூகத்தைத அதன் பிரச்சினைகளை
ருனர்வு கொண்டவனாக இருத்தல் வேண்டும். சமூக
T கண்லேOTாடeடத்தில் பகுப்பாய்வுடன் கடிய நோக்கில்
ம் வகையில் கட்டமைக்கவும்த தனது படைப்புக்களில்
நத இயல்புகெடாது பிரதிபலிக்கவும் ஒரு போதும் அவன்
நயங்கவோத தவறவோ கூடாது.
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 9

Page 12
பதில்:- அண்மைக் காலங்க ளில் நாட்டில் ஒரு புதிய போக் காக யுத்த திரைப்படங்கள் அதிகளவில் வெளிவருகின்றன. என்னைப் பொறுத்த வரையில் இவை "யுத்த எதிர்ப்பு' திரைப்படங்களல்ல. உண்மையில் இத் திரைப்படங்கள் தேசியத்திற்கு எதிரானவை என்பதே எனது கருத்தாகும். இவை யுத்தத்தை ஆராதித்து கொண்டாடுகின்றன. யுத்த வெற்றியையடுத்து வருகின்ற இத் திரைப்படங்கள் எல்லாம் மலினமானவை. யுத்தத்தின் விளைவாக நாட்டில் தோன்றி
யிருக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து திரைப்படம் எடுப்பது நல்லது. ஆனால் சினிமா ஊடகத்தை, யுத்தத்தை கொண்டாடும் நோக்கில் திரைப்படம் எடுத்து ஒரு போதும் கீழிறக்கிவிடக்கூடாது. பெரும்பாலும் சிங்கள, பெளத்த மேலாதிக்கத்தை வலியுறுத்தியே இத் திரைப்படங்கள் எடுக்கப்படுவது விசனிக்கத்தக்கது. இது எமது சமூகத்தை
இராணுவ மயப்படுத்தி சீரழிக்கும் செயலாகும். இன்னு மொரு போக்கு பெளத்த, வரலாற்று சம்பவங்களை பின்னியதாகப் பாரிய பொருட் செலவில் தயாரிக்கப்படும் பிரமாண்டமான திரைப்படங்கள். இவை “வெசாக்" பந்தலைப் போன்று பார்ப்பதற்கு மருட்சியைத் தருபவை. பெரும்பாலும் இத் திரைப்படங்கள் "நல்லது எதிர் தீயது” என்ற போக்கில் சித்திரிக்கப்பட்டிருக்கும். எனினும் போலித் திருப்தியளிக்கும் வகையிலான இத் திரைப்படங்களை உயர்ந்த, கலைத்தரம் வாய்ந்த திரைப்படங்கள் வரிசையில் ஒரு போதும் சேர்க்க முடியாது. வரலாற்றுப் பின்னணியில் அக் கதைகளின் அடிப்படையில் திரைப்படங்களை உருவாக்குவது பிழையல்ல. அது நல்ல முயற்சி, சரத் சந்திரவின் 'மனேமே கூட ஜாதகக் கதையைத் தழுவியே உருவாக்கப்பட்டது. வளமிக்க, அழகியல் பெறுமானங் களைக் கொண்ட அத்தகைய படைப்புகள் காலத்தால் அழியாதவை. இதேவேளை, அண்மைக்காலத் தழுவல் படைப்புக்களையிட்டு நாம் பெருமையடைவதற்கு எதுவுமில்லை.
கடந்த இதழில் வெளிவந்த படைப்புக் கலைகளினூடாக "சமூக ஒட்டுறவு’ என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரையின் தொடர்ச்சி மற்றும் குப்பிழான் ஐ.சண்முகனின் பத்தி என்பன தவிர்க்கமுடியாத காரணத்தால் இந்த இதழில் இடம்பெறவில்ல. அவை அடுத்த இதழில் இடம்பெறும்.
10 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
(
CUP
C
66
35
 
 
 
 

கலைமுகம் சஞ்சிகையில் எழுதும்
படைப்பாளிகளின் புதிய நூல்கள்
சிறுகதை ண்ணினூடே தெரியும் வீதி தவமுகுந்தன்)
தலாவது தொகுதி வளியீடு:
லச்சுவடு பதிப்பகம், இந்தியா,
85 L "BEDOU
66 file Dog யுருட்டும் சொற்கள் 5. மயூரருபன்) தலாவது தொகுதி
ழினி,
ழைய பொலிஸ் நிலைய வீதி, ல்வெட்டி, வல்வெட்டித்துறை.
Uఒ+2a పాలసీ (స్త్రీల
பருநிலம் பச்செல்வன்)
ன்காவது தொகுதி YJ6fluწGB:
லச்சுவடு பதிப்பகம், இந்தியா,
LUffi più
புனைவும் புதிதும் (சு. குணேஸ்வரன்)
மீளுகை 2
யாழ்ப்பாணம்
§;" |
கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள் (தானா விஷ்ணு) இரண்டாவது தொகுதி
தூண்டி, கேணியடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
கூடாரநிழல்
(தீபச்செல்வன்) ஐந்தாவது தொகுதி 6heນefuff@:
உயிர்மை பதிப்பகம், இந்தியா,

Page 13
ITT556) 6T60
கோபாலப்பிள்ை
இரண்டு கண்களினதும் பார்வையை இ அவருக்கும் அவரது நண்பர்களுக்குமிடையே ஒலி
“நீங்கள் அடிக்கடி குறிப்பிட்டுப் பேசும் '
பாத்திரத்துக்குள் அதனைப்பிடிக்க முடிய
“அதுவொரு திண்மப் பொருளாகவிருந்த
அது திண்மப்பொருள் அல்ல. அதனால்
“ ‘தூசு போன்றதொரு வஸ்துவாக இரு தடவியாவது விடுங்கள்’
அது தூசு போன்றதுமல்ல. அதனால் நீங்
"வாசம் கொண்ட பொருளாகவிருந்தால்
நுகரக்கூடியதும் அல்ல அது.
“நெருப்பிலிருந்து வெக்கை வருவது போ வழிவகை செய்யுங்கள்’
அது உங்கள் மீது பட்டாலும் வெக்கைை
“காற்றுப்போன்றதாகவிருந்தால் தயவு செ பின்னர் நீங்கள் நிரப்பிய பையைத் திறந்து உள்ளே என்னவென்பதனை உணர்ந்து கொள்ளவும் முடிய
காற்றைப்போன்றதுமல்ல அது.
“தொட்டும் உணரமுடியாத, உடலாலு அள்ளவும் முடியாத வெட்டி எடுக்கவும் முடியாத, எவ்வடிவத்துக்குள் அடக்கி வைத்துள்ளது?’
அதற்கென வடிவம் எதுவும் கிடையாது.
“இவ்வளவு கேள்விகளுக்குள்ளும் வி கிடையாததொன்றாகவே நான் கருதுகிறேன்.”
மேற்குறிப்பிட்ட சர்ச்சையானது விடை அ அவரின் நண்பர்களும் புத்தபெருமானிடம் செல்க பார்வையற்றவருடன் ஒளிபற்றி நிறையவே பேசி எதிர்பார்க்கின்றனர். ஆனால் புத்த பெருமான் ஒ
 
 

(GOLD l'ITOTLİ)
قصص سينمنتحخدا
ளை கயிலாசநாதன்
இழந்த தர்க்க வல்லுனர் ஒருவர் இருந்தார்: ஒரு முறை ரி’ பற்றிச் சர்ச்சையொன்று ஏற்பட்டது.
ஒளியைப் பாத்திரமொன்றுக்குள் பிடித்துத் தருவீர்களா?”
பாது.
ால் அதிலிருந்து சிறு துண்டையாவது வெட்டித்தாருங்கள்’
அதனை வெட்டவும் முடியாது.
ருந்தால் அதிற் சிறிதளவையெடுத்து எனது புறங்கையில்
பகள் கூறியது போற் செய்ய முடியாது.
தயவு செய்து நுகர்வதற்கு எனக்கு உதவுங்கள்’
ல் அதிலிருந்து வருவதை எனது உடலின் மீது படுவதற்கு
யப் போல் உணர்வெதனையும் தரமாட்டாது.
ய்து காற்றுப் பையொன்றுக்குள் நிரப்பித்தாருங்கள். அதன் இருப்பதை வெளியகற்றுவதன் மூலம் அதற்குள் இருந்தது பும் 99
ம் உணர முடியாத, நுகரவும் சுவைக்கவும் முடியாத, நீங்கள் குறிப்பிடும் ஒளியானது தனது உரு நிலையை
விடையாக அகப்படாத அந்த வஸ்துவை எங்குமே
அற்று நீண்டு செல்கிறது. இறுதியில் பார்வை அற்றவரும் கின்றனர். எல்லாவற்றையும் உணர்ந்த புத்த பெருமான் அதனை அவருக்குப் புரிய வைப்பார் என்று எல்லோரும் ஒளி பற்றி எதுவுமே பேசவில்லை. பேச்சினால் உணரக்
ட கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 11

Page 14
கூடியதொன்றல்ல அது என்பதுவும் அவருக்குத் தெரிய மூலம் அவருக்குப் பார்வையை ஏற்படுத்த முடியும் என் அவருக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இறுதி பெற்றதன் பின்னர் 'ஒளி' என்பது என்னவென்பதை உ பெறுவதற்கு முன்னர் அது பற்றித் தான் கொண்டிருந் தவறானது என்பதையும் உணர்ந்து கொள்கிறார்.
கலைத்துவம் மிக்க ஓவியங்களைப் புரிந்து ெ அற்றவர் 'ஒளி' தொடர்பான விசாரணையில் அமிழும் புரிதல் என்பது கண்பார்வையை இழந்தவர் பார்வையை கூறினால் அவருக்குள்ளிருக்கும் அவரின் மூன்றாவது கன மெய்ப்பொருளைத் தரிசித்தல் என்பது தர்க்கவியலையு
தாண்டுமொரு பயணிப்பேயாகும்.
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள ஓவியங்களின் வர்ணப்
இந்த ஒவியத்தைப் பாருங்கள். இந்த ஒவியத்தின் ஊடாக ஒவியர் வெளிப்படுத் தும் கருத்து என்ன? "மனித னொருவன் கதிரையில் அமர்ந்
S is
துள்ளான்” என்பதுடன் அதன்
கருத்தானது முடிவடைந்து விடுகின்றதா? அமர்ந்திருப் பவரின் தோறணை பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? அவர் முகத்தை வைத்திருக்கும் 'பாங்கு பற்றி உங்களது அவதானம் என்னவாக இருக்கின்றது. இங்கு குறிப்பிடப் பட்ட கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள். பார்த்தல்' என்பது கூட ஒர் ஆழமான மனச் செயற்பாடு. அது ஆளுக்கு ஆள் வேறுபடவும் கூடியது. “வெறுமனே அமர்ந்திருத்தல்” என இதனைக் கூறமுடியாது. கதிரையில் அமர்ந்திருப்பவர் தனது இடக் கரத்தைச் சற்று அகட்டி அதனை மேசை மீது வைத்திருப்பதுவும், வலக் கரத்தைக் கதிரையின் கைப்பிடி மீது இயல்பாகவே வைத்திருப்பதுவும், நிமிர்ந்த தலையுடன் நேர்கொண்ட பார்வையை எறிவதும் உணர்வு பூர்வமாகவே இந்த உருவத்துக்குக் கம்பீரத்தைக் கொடுத்து நிற்கின்றன.
12 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
 

ம். பார்வையற்றவருக்குச் சிகிச்சை வழங்குவதன் பதை மட்டும் புத்தர் அறிந்து கொள்கிறார். எனவே யில் அவர் பார்வையையும் பெறுகிறார். பார்வை ணர்வு பூர்வமாகப் புரிந்து கொள்கிறார். ஒளியைப் த கருத்தியல் நிலை சார்ந்த விளக்கம் எவ்வளவு
காள்ள முடியாமல் இருப்பதென்பது கண்பார்வை நிலையாகும். கலைத்துவம் மிக்க ஓவியங்களைப் பப் பெறும் நிலையாகும். இதனைச் சுருக்கமாகக் எணானது திறந்து கொள்ளும் நிலைமையேயாகும். ம் நிபந்தனைக்குட்பட்ட எமது சிந்தனைகளையும்
படங்களை முன்பக்க உள் அட்டையில் பார்க்கவும்)
சோர்வற்ற நீட்சியான இவரது கைவிரல்களில் கூட ஒர் உறுதித் தனம் வெளிப்படுகின்றது. அவ் வாறு உறுதியாக இருப்பதே இங்கு அழகாகின்றது. இடப்புறத் தோள்மூட்டின் வழியே வந்து புகலிப்பாகச் சென்று மீண்டும் தோள் மூட்டுத் திசைக்கு ரும் இடக் கைவிரல்களும் உடலோடு ஒட்டிய வலப்புறத் தாள் மூட்டிலிருந்து வரும் வலக் கைவிரல் களும் இந்த ருவத்துக்கே யொரு தனித்துவ மென் 'அசைவைக்
காடுக்கின்றன.
தாடி மீதுள்ள தூரிகைத் தடங்கள் பற்றி உங்களது பிப்பிராயம் என்ன? இந்த உருவத்துக்குத் தீட்டப் ட்டுள்ள நிறங்கள் தொடர்பாகவும் அதன் பின்னணிக்குத் ட்டப்பட்டுள்ள நிறங்கள் தொடர்பாகவும் உங்களின் ருத்தென்ன? தாடி மீதுள்ள தூரிகைத் தடங்களில் ர்மையொன்று பரவிச் செல்கின்றது. அதிக விபரிப்புக்கள் }ல்லாமல் தாடி மயிர்களை அதன் இயல்பு கெடாதவாறு }வ்வாறும் எளிமையாகக் காட்ட முடியுமென்பதனை வியர் எமக்குக் காட்டியுமுள்ளார். உதாரணமாக:

Page 15
மறுமலர்ச்சிக்கால ஒவியரொருவர் "தாடி என்பதை காட்டுவதற்காக அதிக விபரிப்புகளுடன் மிக்க சிரத்தையை அதன்மீது செலுத்துவார். அதிக நேரஞ் செலவு செய்தே தனது கருத்தையும் முன் வைப்பார். இவ்வாறே ஒவ்வொரு அம்சங்களிலும் கவனமெடுக்கப்படும். மறுமலர்ச்சிக்கான ஒவியர்கள் போன்று இந்த ஒவியர் விபரிப்புக்களுக்கா நேரத்தைச் செலவு செய்யவில்லை. நேரடியாகவே, அதே வேளை எளிமையாகவே சிரமமின்றிக் கருத்தை வெளிட படுத்த வேண்டுமென்ற மனப்பாங்குடன் செயற்பட்டு முள்ளார். விபரிப்புக்கள் இல்லாமல் விபரிப்புச் செய்தவ களுக்குக் கிட்ட வந்துள்ளார். "புதுமையான எளிடை வழியே உணர்வைத் தன்வசப்படுத்தியுமுள்ளார். உருவது துக்குத் தீட்டப்பட்ட நிறங்கள் கடும் நிறங்களாகவும் பின்னணிக்குத் தீட்டப்பட்டவை மென் நிறங்களாகவும் உள்ளன. இந்தக் கடும், மென் நிறங்களை ஒரு தளத்தில் வைத்தமையால் ஒவியமானது தூக்கலடைகின்றது.
இந்த ஒவியத்துடன் தொடர்பாடக்கூடிய விதத் தில் அதிற் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சியானது அமைந்தி ருப்பதனால் புரிந்துகொள்ளலென்பது சிரமங்கள் அற்ற தாகவே இருக்குமென்பது வெளிப்படை ஒவியத்தின் மையப்பகுதியில் உங்களின் பார்வையைக் குவிக்கவும் இரண்டு வெவ்வேறு குழுக்கள் இங்கு காட்சியாக்கட் பட்டுள்ளனவென்பது சாதாரணமாக எல்லோராலுப் அறிந்து கொள்ளக்கூடியதொன்றாகவும் இருக்கிறது.
சுடு குழல்களின் முனைகளில் கத்திகள் பொருத திய துப்பாக்கிகளை ஏந்திய வண்ணம் வரிசையில் நிற்ப வர்கள் யார்? இவர்கள் மிகவும் சுயாதீனமான நிலையில் நிற்கின்றனரா? அல்லது மிக்க விறைப்பான நிலையில் நிற்கின்றனரா? துப்பாக்கிக்காரர்களின் முன்னிலையில் நிற்பவர்கள் யார்? இவர்கள் நிற்கும் நிலை பற்றி யாது கூறலாம்? துப்பாக்கிக்காரர்களுக்கும் மற்றையவர்களுக்கு மிடையேயான இடைத்தூரம் பற்றி யாது கூறலாம்? இரு
 

于
கோட்டுச் சித்திரமொன்றை கூடியபங்கு இருண்ட நீலத்தாலும் இடையிடையே மென் நீலத்தாலும் நிரப்பியது போன்ற எளிமை இருப்பினும் உணர்வு ரீதியில் தர உயர்வொன்று இந்த ஒவியத்துக்கு இருந்தேயாகிறது. ஒவியரின் நிறந்தீட்டிய முறையைவிட ஒவியரின் ‘அகம்’ என்னவென்பது இங்கு, கதிரையில் அமர்ந்திருப்பவரின் ஊடாக எமக்கு வெளிச்சமாகின்றது. முகம், கை விரல்கள் ஆகியன மஞ்சள், இளஞ்சிவப்பு, கபிலம் ஆகிய நிறங்களை உள்ளடக்கிய நிறவெளிப்பாட்டிலும் பின்னணியின் பெரும் பங்கு மிக இளநீல நிறத்திலும் காணப்படுகின்றன. நிறச் சிக்கனமொன்று இங்குண்டு. இந்த ஒவியத்தைத் தீட்டியவர் யார்? இந்த ஒவியத்தின் தலைப்பு என்ன? இந்த ஒவியம் தற்போது எங்குள்ளது? இந்த ஒவியம் வின்சென்ட் GJITGÖTG395 TGJ TG) SEL 'L LLÜLJL ‘L “The Postman Roulin” (1853 – 1390) GTGÖTL ug JL GỗT Museum of Fine Arts, Bost om g)6i) காட்சிக்கு வைக்கப்பட்டுமுள்ளது.
O. O.
பகுதியினர்க்குமிடையே பெட்டி போன்ற பொருள் தரையில் காணப்படுவதுடன் அது பிரகாசமானதாகவும் இருக்கிறது. அது என்ன? மேற்புற வானம் மிகவும் இருட் டாக இருப்பதுடன் கீழே மென்மையாக மங்கலாகக் கட்டடத் தொகுதிகள் சிலவும் தெரிகின்றன. இந் நிகழ்வு நடைபெற்ற வேளை அதிகம் இருட்டாக இருந்ததா? அல்லது நிலம் வெளிக்கும் விடியலாக இருந்ததா? இங்கு குறிப்பிடப்பட்ட கேள்விகள் உங்களின் புரிந்து கொள் ளலை விசாலிப்பதற்காகக் கேட்கப்பட்ட கேள்விகளாகும்.
துப்பாக்கிகளைக் கைகளில் ஏந்தியவாறு நிற்ப வர்கள் இராணுவ வீரர்கள். இவர்கள் மிகவும் விறைப் புடன் சுடுவதற்கு ஆயத்தமான நிலையில் நிற்கின்றனர். துப்பாக்கிக்காரர்களின் முன்னிலையில் நிற்பவர்கள் - மக்கள். சுடப்படப்போகிறோம் என்ற பீதியில் நிற்பவர்கள் எவ்வாறு ஒர் ஒழுங்குக்குள் கட்டுப்படுவார்கள்? அச்சமும் பீதியும் கொண்ட இவர்கள் தாறுமாறாகக் குழப்பத்திற்
கலைமுகம் 0 ஜூலை-செப்ரெம்பர்-2012 13

Page 16
குள்ளான நிலையில் நிற்கின்றனர். சுடுபவர்களுக்கும் சுடப்படுபவர்களுக்குமிடையேயான இடைத்தூரம் மிகமிகக் குறுகலானது. இரு பகுதியினர்க்குமிடையே தரையில் காணப்படும் மஞ்சள் நிற ஒளிர்பொருள் விளக்கொன்றாகும். இந் நிகழ்வு விடிவதற்குச் சில மணித்தியாலங்களுக்கு முன்னரே நிகழ்ந்தது. அடிவானம் சற்று வெளிப்படைவதிலிருந்து அதனை உய்த்துணரலாம்.
நாடக மேடையொன்றின் முன்னே நாடக மாந்தர்களுக்கு மேல் ஒளியை உமிழ்வதற்காகப் பயன் படுத்தப்படும் 'குவி' விளக்குப் போன்று இந்தப் பெட்டி விளக்கும் கொல்லப்படப்போகும் மக்கள் மீது ஒளியையும் பாய்ச்சுகிறது. இந்த ஒவியத்தின் மத்தியில் தனது கைகளை உயர்த்தி அகல விரித்த நிலையில் முழங்காலை மடித்து தரையில் வீற்றிருக்கும் மனிதனின் நிலைபற்றி யாது கூறலாம்? இந்த ஒவியத்தில் மிக்க ஒளிர்வுடன் காணப் படுபவர் யார்? மேற்குறிப்பிடப்பட்ட கைகளை அகல விரித்த நிலையில் காணப்படும் மனிதன், எதிர்த்தல் அல்லது சரணாகதியடைதல் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளான். வெள்ளை நிற மேலங்கியும் மஞ்சள் நிறக் காற்சட்டையும் அணிந்துள்ள இம் மனிதனே மிக்க பிரகாசமான நிறத்தில் ஒளிர்கின்றான். இந்தப் பிரகாசமான நிறங்களையே ஒவியர் விளக்கின் பிரகாசத்துக்கும் பயன்படுத்தியுள்ளார்.
இந்த ஒவியத்துக்கான தலைப்புப் பற்றியும் அதனை வரைந்த ஒவியரைப் பற்றியும் உங்களால் என்ன கூறமுடி யும்? ஸ்பெயினில் உள்ள Madrid நகரின் படலையில்’ நடந்த படுகொலை இதுவாகும். இந்த மிலேச்சத்தனமான படுகொலை 03.05.1808 அன்று நடத்தப்பட்டது. இது ஸ்பெயினை ஆக்கிரமிப்புச் செய்த நெப்போலியனின் ஆக்கிரமிப்பு படையினராலேயே நடத்தப்பட்டது. படு கொலை நடந்த தினத்தையே ஒவியத்துக்கான தலைப்பாக ஒவியர் இட்டுமுள்ளார். The third of May 1808 என்பதே அதன் தலைப்பாகும். இப் புகழ்மிக்க ஒவியத்தை ஸ்பெயி னின் மிகப் பெருங்கலைஞர் Goya தீட்டியுள்ளார். உலகக் கலைவரலாற்றில் 'இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்கள்’ என்னும் விடயத்தின் கீழ்வரும் ஒவியங்களுள் Goya வின் இந்த ஒவியமும் கலைப்பெறுமதி மிக்க படைப்பாக உலகக் கலைவிமர்சகர்களால் உயர் தரத்தில் வைத்து மதிக்கவும்படுகிறது.
மேல் வானம் மிகவும் இருட்டாகக் கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது. வான்பரப்பின் கீழ்தூரத்தே சிறு கோபுரம் போன்ற அமைப்புக்கள் இரண்டுடன் கட்டடத் தொகு திகள் மென்மையாக மிக்க மங்கலாக மென்கபில மென் பச்சை நிறங்களில் தெரிகின்றன. இவை இராணுவத்தினர் வசிக்கும் கட்டடங்களாக இருக்கலாம். வலப்புற வரிசை யில் நிற்கும் இராணுவத்தினருள் இருவரின் பின்புறம் அவர்களின் தொப்பிகள்; முன் வரிசையில் நிற்பவரின் வாள் ஆகியன புரியக் கூடிய முறையில் தெளிவாகத் தெரிகின்றன. மென்பச்சையுடன் நீலம் கலந்த கலப்பு நிறத்தில் அவர் களின் உடைகள் காணப்படுகினறன. கால்களின் பெருவீதம் கறுப்பாகவே உள்ளன. மூன்றாவது இராணுவ வீரன் கடுங்கபிலத்திலும் நான்காவது வீரன் கறுப்பு நிறத்திலும் 14 கலைமுகம் O ஜூலை - செப்ரெம்பர்-2012

அவனின் முதுகுப்புறம் மட்டும் மிகமிகக் குறைவான வெள்ளையுடன் மஞ்சள் கலந்த மங்கல் நிறத்திலும் தோற்றம் தருகின்றன. ஏனையவர்கள் இருளில் படிப் படியாக மறைகின்றனர். பெட்டி விளக்கின் ஒளியானது இராணுவ வீரர்களின் கால்களுக்கு ஊடாகப் பரவிச் செல்வதால் தரையில் நிழல்கள் உருவாகின்றன. கபில நிறப்பரப்பின் மீது கறுப்பு நிழல்களின் பரவுகை ஒவியத் துக்கான அழகியல் தரத்தை உயர்த்துகிறது.
பெட்டி விளக்கின் முற்புறத்திலிருந்து வெளிப் படும் ஒளியானது தரை மீது முக்கோண வடிவப்பரப்பை உருவாக்குகிறது. இந்தப் பரப்புக்குள் அகப்படும் உருவங்கள் எவை? படுகொலை செய்யப்படவுள்ள மக்கள் குழுமத்தின் பிற்புலத்தில் உயர்ந்து தெரிவதென்ன? சுடுபவர்களுக்கும் சுடப்படுபவர்களுக்கும் இடையில் சற்று தூரத்தே அதேவேளை ஓவியத்தின் மத்தியில் காணப் படுபவர்கள் பற்றி என்ன கூறலாம்? ஒளி பயணிக்கும் பரப்புக்குள் மூன்று சடலங்களும், நீட்டிய துப்பாக்கி முனைகளின் முன்னிலையில் “நிச்சயிக்கப்பட்ட மரணத் தீர்ப்பை எதிர்கொள்ளும் அவஸ்தையில் சிக்குண்ட மூவ ரும்’ அகப்படுகின்றனர். பிற்புலத்தில் மலை போன்ற அமைப்புத் தெரிகிறது. தரையில் படும் ஒளியானது மஞ்சள், வெள்ளை, கபில நிறங்களின் சேர்க்கையாக இருக்கிறது. துப்பாக்கி முனைகளின் முன்னிலையில் நிற்பவர்கள் சுடப்பட்ட பின் அடுத்ததாகச் சுடப்படவிருப்பவர்கள் இங்கு நடுவில் காத்து நிற்பவர்கள். குனிந்த நிலையிலும் முகத்தைக் கைகளால் பொத்திய நிலையிலும் அவர்கள் காட்சி தருகின்றனர். துப்பாக்கி முனைகளின் முன்னி லையில் நிற்பவர்களுள் ஒருவர் மதகுரு ஆவார். கையை இறுகப் பிடித்தவாறு கடைசி நேரப்பிரார்த்தனையில் அவர்
ஈடுபட்டுள்ளார்.
தரையிற் குப்புற விழுந்து கிடக்கும் சடலத்தி லிருந்து வரும் இரத்தம் தரையைச் சிவப்பாக்கியுள்ளது. மற்றைய சடலம் மஞ்சள் மென்சிவப்பு கபில நிறங்களில் தெரிகிறது. இக் கொலைக் காட்சியை படவாக்கஞ் செய்த நன் மூலம்; அப்பாவி மக்கள் மீது கருணை கொண்ட ஓவியர் தானென்றோ அல்லது கொடிய மிலேச்சத்தனமான கொலையைப் புரியும் இந்த இராணுவத்தினர் மீது வெறுப்பும் கோபமும் கொண்ட ஒவியர்தானென்றோ அவர் தன்னை இனங்காட்டவில்லை. இந் நிலையை மிக்க நுட்பமாகவும் கவனமாகவும் இந்தப் படைப்பின் ஊடாகக் கொண்டு வந்துள்ளார். இச் சம்பவத்திற்கு உண்மை விசுவாசியாகத் தான் இருப்பதுடன் சம்பவத்தில் பங்கு கொண்ட எவர் பக்கமும் தான் விசுவாசியாக இருக்க வில்லை என்பதையும் அவர் எமக்குச் சொல்லாமல் சொல்கிறார்.
இது வரை பார்த்த இந்த ஒவியத்தில் காணப்படும் ஓவியரின் தூரிகை வேலைப்பாடு பற்றி யாது கூறலாம்? ஓவியரிடம் நிறக்கட்டுப்பாடு ஏதும் உண்டா? நாடகப் பாங்கானதொரு செயற்கைத்தனம் இந்த ஒவியத்தில் இருக்கிறதா? ஒவியத்தின் பிற்புலத்தில் தூரத்தே இராணுவம் பசிக்கும் கட்டடத் தொகுதிகளுக்கும் மலையின் அடிவா

Page 17
ரத்துக்குமிடையே வெளிச்சத்துடன் குழுவொன்று காணட் படுகிறது. இவர்கள் யாராக இருக்கலாம்? “விபரிப்புக்கள் அற்ற, கண்களுக்கு இங்கிதத்தைத் தராத தூரிகை ஒட்ட மாகவே” இவரின் தூரிகை வேலைப்பாடுகள் உள்ளன இவ்வாறு இருப்பதே இக் காட்சியமைவுக்குப் பொருத்த மானதாகக் கொள்ளத்தக்கது. உணர்வுகளை வெளிட் படுத்துவதற்கு இம்முறையே அவருக்குத் தடைகளற்ற இலேசானதொரு வெளியிடு முறையாக இருந்துள்ளது ஒவிய முழுப்பரப்பெங்கிலும் கவனத்தைச் செலுத்துப் போது அங்கு பயன்படுத்தப்பட்ட நிறங்கள் பெரும்பாலும் கறுப்பாகவும், தரையின் நிறமாகவும் தோற்றந்தருவதைப் புரிந்து கொள்ளலாம். எனவே அவரிடம் நிறக்கட்டுட் பாடெர்ன்று இருந்துமுள்ளது. தூய்மை அற்ற செப்ட உலோகம் எப்படி இருக்குமோ அவ்வாறே தரையின் நிறத்தைக் காட்டியதுமல்லாமல் மண்ணின் நுண்மைத் தன்மையையும் அதனுடன் இணைத்துமுள்ளார். தேக்க முறாது விருத்தியடைந்து செல்லும், கண்ணுக்குள் இசைவ தராத அதேவேளை அதிர்வைத்தருகின்ற ஆழ்ந்த தூரிகை யின் கோடுகள் மனித உருவங்கள் மிக்க பயங்கரத்துக்குள் சிக்குண்டுள்ளன என்பதைக் கோட்டு மொழியில் பேசுவ தாலும், விடயத்தையும் அதனை ஒவியமாக்கிய முறையை யும் பிரிக்க முடியாமல் இருப்பதாலும் செயற்கையான நாடகப்பாங்கு அங்கு இல்லாமலே போய்விடுகிறது தூரத்தே வெளிச்சத்துடன் வரும் குழுவானது மேலதிகமாக அவ்விடம் நோக்கி வரும் படையினராகவோ அல்லது படையினரால் அழைத்து வரப்படும் அப்பாவிக் சனங்களாகவோ கொள்ளப்படலாம். அப்பாவிச்சனங்களுப் ஆக்கிரமிப்பு இராணுவமும் எதிர்பாராத முறையில் மிகச்சடுதியாகவே சந்தித்துக் கொண்டனரா? சுடுகுழல் களின் முனைகளில் பொருத்தப்பட்ட கூரிய முனை கொண்ட கத்திகளும் இராணுவத்தினரின் தொப்பிகளும் காட்சிப்படுத்தப்பட்ட நிலை ஒழுங்கு பற்றி யாது
O
மிகவும் கூர்மையாக அவதானித்தே கீழே இடப் பெற்றுள்ள இவ்வோவியத்திற் சொல்லப்பட்ட விடயத் தைக் கிரகிக்க முடியுமென நீங்கள் கருதுகின்றீர்களா? இந்த ஒவியத்துக்கொரு தலைப்பு அவசியமானதா? ஒவியத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் பெண்ணானவள் தனது இடம் கரத்தில் சுருட்டி வைத்திருக்கும் உப்பியுள்ள மெதுமையை வெளிப்படுத்தும் சற்றுப்பாரமான பொட்டலம் போன்ற பொருள் யாதாக இருக்கலாம்? பெண்ணும் சிறுமியுப் தாழ்வான தோரிடத்திலிருந்து உயர்வானதோர் இடத்தின் மேற்தரையில் கால்களைப் பதித்த அக் கணத்தை உணர்வு பூர்வமாக இது சித்திரிக்கின்றதா? இப் படைப் பாக்கத்தில் உங்களின் இரசனையையும் ஆர்வத்தையும் தூண்டுப் இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? சிறுமியைக் கூட்டிவருமொரு பெண் என்பதுடன் இக் கருத்து வெளிட பாடு முடிவடைகிறதா? இந்தப் படைப் பாக்கத்திற்குரிய கலைஞர் யாரெனக் கூறமுடியுமா?
மிகவும் கூர்மையாக அவதானித்தே இந்தட் படைப்பைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற கூற்று

Ib
T
கூறலாம்? வரிசையாக நிற்கும் படையினர் ஒரே மாதிரியான உடைகளை அணிந்துள்ளனரா? ஒருவர் பின்னொருவராக நிற்கும் துப்பாக்கி வீரர்கள் தமது உடலின் எப்பகுதியைக் காட்டி நிற்கின்றனர்? “இராணுவத்திற்கும் சனங்களுக்கு மிடைப்பட்ட தூரம் மிகக்குறுகியதாக இருப்பதும், மரண பீதியில் போக்கிடம் எதுவுமற்று அச்சத்தில் உறைந்திருக்கும் மக்களின் மெய்நிலைகள், அவர்களின் முக உணர்வுகள், குழுமக் கட்டுக்கோப்புக் குலைவுற்ற காட்சியைப் படவாக் கஞ்செய்த முறை' இவை யாவும் அப்பாவிச் சனங்களும் ஆக்கிரமிப்பு இராணுவமும் எதிர்பாராத முறையில் மிக்க சடுதியாகச் சந்தித்துக் கொண்டனர் என்பதையே வெளிப் படுத்துகின்றன. "கூரிய கத்திமுனைகளும் இராணுவத்தின் தொப்பிகளும் மாற்றமுறாத தொடர்வரிசையொன்றைப்
うう ○○
பேணுகின்றன’, ‘மக்களைச் சுடும் படையினர் எல்லோரும்
ஒரே மாதிரியான உடைகளையே அணிந்துள்ளனர்”. "துப்பாக்கி வீரர்கள் எல்லோரும் தமது பிற்புறத்தையே காட்டி நிற்கின்றனர்”.
தம்மைச் சுதாகரித்துக் கொள்வதற்கே அவகாச மற்று மண்ணிற் சாய்ந்த இம் மக்களின் சஞ்சலம் மிக்க இரவு 1808 மே 03 ஆனது விடியாமலே கழிந்து போயிற்று என்பதுடன் அவர்களின் வாழ்வை அஸ்தமனப்படுத்திய இரவாகவும் அது ஆயிற்று. போர் வெறி கொண்ட ஆட்சியாளர்களின் தலை நகரங்களிலெல்லாம் இந்த ஒவியத்தின் பிரதிகளைத் தொங்கவிட்டுக் காட்சிப்படுத்த வேண்டுமென்று பல வருடங்களுக்கு முன்னரே கூறப்பட்ட கூற்றானது இன்றும் சாகாவரம் பெற்ற மெய்க்கூற்றாகவே கொள்ளப்பட வேண்டியதாகிறது.
1814 இல் கன்வஸ் மீது எண்ணெய் வர்ணத்தால் Francisco Goya gav SL L LLÜLJLL . g) Gij gạGớluLJLb 268cm X 347cm பரிமாணங்கொண்டது. Madrid உள்ள "Museo de/ prado” இல் இது காட்சிப்படுத்தப்பட்டுமுள்ளது.
O
அர்த்தமற்றது. பார்த்தவுடனேயே புரிந்து கொள்ளக் கூடிய வாறு இது இருப்பதால் இதற்கெனவொரு தலைப்பிடுவதும் அவசியமில்லாது போய்விடுகின்றது. சற்றுப் பள்ளப்பாங் கான இடமொன்றிலிருந்து சற்று உயர்வான இடத்துக்கு நகர்பவர்களின் தொழிற்பாடு எவ்வாறாக அமையுமோ அவ்வாறே அதனை 'அந்த இயல்பு வழுவாதவாறு படமாக் கியமையே எமது ஆர்வத்தையும் இரசனையையும் தூண்டும் மையப்பகுதியாக இருக்கிறது. ‘அந்த இயல்பு எனக் குறிப்பிடப்படுவது பெண்ணிலும் சிறுமியிலும் பூரணமாக வெளிப்படுத்தப் பட்டுமுள்ளது. ஆற்றிலே துணிகளைச் சலவை செய்துவிட்டுத் திரும்பி வரும் சலவைத் தொழிலாளி யான பெண்ணையும் அவளின் மகளையுமே ஒவியர் இங்கு தீட்டியுள்ளார். வெளிப்படையாகப் பார்க்குமொருவருக்கு இதுவொரு சாதாரண படைப்பாகவே தெரியும். பார்த்தல் என்பது விசாலமாக விரிவுறும் போதே அங்கு பொதிந்துள்ள அர்த்தங்கள் வெளிக்கொணரவும்படும். கடலில் முத்துக்கள் எப்போதும் ஆழத்துக்குள்ளேயே இருக்கின்றன.
பெண் தனது இடக்கரத்தில் சுருட்டி வைத்திருக்கும்
கலைமுகம் O ஜூலை-செப்ரெம்பர்-2012 15

Page 18
உப்பியுள்ள மெதுமையை வெளிப்படுத்தும் பாரமான பொட்டலம் எனக்குறிப்பிடுவது ஆற்றிலே சலவை செய்து எடுத்துவரப்படும் துணிகள் பல கொண்டதொரு தொகுதி யையேயாகும். இடக் கரத்தினால் பாரமான துணித் தொகுதியை இடுப்புடன் சேர்த்து இறுக்கமாக அழுத்திக் கொண்டு, வலக்கரத்தினால் சிறுமியின் இடக்கரத்தைப் பற்றியவாறு அவளுக்குக் கை கொடுத்து உதவுங்காட்சி யானது மிக்க இயல்பாகவே நிறங்களின் ஊடாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கையிலே பாரத்தைத் தாங்குவதும்; சற்றுப் பள்ளமான இடத்திலிருந்து உயர்ந்த இடத்துக்கு வருவதற்குத் தனது உடற்பாரத்தையே புவியீர்ப்பு விசைக்கு எதிராகச் செயற்பட வைத்து மேலேறும் எத்தனிப்பும் ஆகிய இவை இரண்டுடன் சிறுமிக்குக் கைகொடுத்துதவும் மூன்றாவது எத்தனிப்பும் இங்குண்டு. இந்த மூன்றும் அவளின் நகர்வுக்கான மிகச் சிறு தடைகளாக உள்ளன வென்பது அக் காட்சியிலிருந்து எமது மனதால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய நுண்மையான அம்சங்களாகவும் உள்ளன. இருவருக்குங் கீழேயிருக்கும் ஆற்றின் கற்படிகள் வழியாக மேலே ஏறிவந்ததனால் ஏற்பட்ட களைப்பானது முதிர்ந்த பெண்ணிலே தெரிவதுடன் இதனையும் மீறி அவள் உடல் வலுவானவள் என்பதுவும் நன்கு வெளிப்படுத் தப்பட்டுமிருக்கிறது. வீட்டிலே சிறுமியைப் பராமரிப்பதற்கு எவரும் இல்லையென்பதுவும் இங்கு உய்த்துணரப்பட வேண்டிய உள்ளீடான தொக்கி நிற்கும் ஒர் அவதானிப் பாகவும் கருத்திற் கொள்ள வேண்டியுமிருக்கிறது. இங்கு குறிப்பிடப்பட்ட மிகவும் நுண்மையான சூக்குமத்துக்குள் அடங்கும் அம்சங்கள் யாவும் கலைத்துவமாக அகப்படுத்தப் பட்டுமுள்ளன.
16 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
C
으
G
 

タ
சிறுமி தனது வலக்கரத்தில் வைத்திருப்பது "Paddle ான அழைக்கப்படும் துணி துவைப்பிற்குப் பயன்படுத்தப் படுமொரு பொருளாகும். ஆற்று நீரில் துணிகளை நன்கு அடித்துத்துவைப்பதற்கு பிரெஞ் சலவைத் தொழிலாளிப் பெண்கள் வழமையாக இதனைப் பயன்படுத்துவார்கள். இப் பொருளைக் கையிலே வைத்துக் கொண்டு வலக்காலை மேலே உயர்த்தி வைக்கும் நகர்வு நிலையில் 'பிள்ளைத் நனம்’ என்பது பளிச்செனப் புலப்படுகிறது.
கடும் நிறத் திணிவுகளையும் மென்நிறத் திணிவு களையும் கொண்டு உருவாக்கப்பட்ட இப் படைப்பு இருளுக்கு இடையே மென்ஒளிர்வு புலப்படும் வகையில் அற்புதமாகக் காட்சியாக்கப்பட்டுள்ளது. இருளையும் ஒளியையும் கரைத்து அவைகளின் எல்லைகள் எங்குண் டெனக் கண்டறியாதவாறு ஒன்றினுள் ஒன்று என அமையும் வகையில் நிறவோட்டமானது உருவங்களில் பரவுகிறது. இந்த மாதிரியான இவ்வொருங்கிணைப் பென்பது களிப்படைய வைக்கும் ஒருங்கிணைப்பு’ எனவும் கூறலாம். சொல்ல வேண்டிய விடயத்தை எந்தவிதமான சிரமங் களையும் அனுபவிக்காமல் பிரசவித்த சில கோடுகளும், நிறத்திணிவுகளும் எமக்குச் சொல்கின்றன” “பிள்ளை யொருத்தியைத் தாயானவள் தன்னுடன் அழைத்து வருங்காட்சியே இது’, என அதனைக் குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது. அன்றாடம் சாதாரணமாகக் காணுங் காட்சியாக இது இருப்பினும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விபரிப்புக்கள் இல்லாமல் மிகச்சுருக்கமாக இச் Fம்பவமானது பதிவு செய்யப்பட்டி ருக்கிறது. “சுருக்கமாக வெளிப்படுத்துவதிலேயே கலையின் ஆன்மா தரிசனம் தருகிறது” என்பதற்குப் பொருந்தும் வகையில் இது காட்சி

Page 19
யாக்கப்பட்டுள்ளது.
சிறுமி நீலச் சட்டையை அணிந்துள்ளாள். அவளின் கைகள், முகம் ஆகியன கபிலம், இளஞ்சிவப்பு, சிவப்பு நிறங்களில் தெரிகின்றன. பெண்ணின் முகம், கபிலம் இருண்ட சிவப்பு நிறங்களிலும் அவளின் வலக்கை வெள்ளை, மென்சிவப்பு நிறங்களிலும், இடக்கையின் ஒரங்கள் சிவப்பு நிறத்திலும் அதன் உட்பகுதியானது ஒளிர்வாக வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றன. பெண்ணின் பிற்புறத் தலைமயிர் ஒளிர்வாகவும் ஒளிர்வற்ற இடங்கள் மென் குருத்துப் பச்சையும் கறுப்பும் கலந்து காணப்படுகிறது. பெண் அணிந்துள்ள உடையின் இடப் புறக் கைப்பகுதி மென்குருத்துப் பச்சை நிறத்தில் ஒளிர் வாகத் தெரிகிறது. ஏனைய இடங்கள் சற்று இருள டைந்துமுள்ளன. பெண்ணின் மார்புப் பகுதி மென் ஒளிர்வாகவும் ஆடையின் கீழ்ப்பகுதியில் சில இடங்கள் ஒளிர்வு குறைந்தும் காணப்படுகின்றன. ஏற்கெனவே கூறியது போல ஒளிர்வும் இருளும் கரைந்து கரைந்து இங்கு பரவுகின்றன.
பெண்ணின் உடையில் நீலம், கறுப்பு, ஊதா, மென்சிவப்பு ஆகிய நிறங்கள் ஏகலும் உண்டு. நீலமே
O
இந்தக் கலையாக்கத்தை அவதானியுங்கள். இதன் இடப்பகுதியின் மேலே நாகபாம்பின் சாயலை ஒத்த வடிவமொன்று தனது தலையை உயர்த்தி எம்மையெல்லாம் அச்சுறுத்துவது போல் காட்சியானது அமைந்திருக்கிறதா? தரையிலிருந்து திடீரென வானுயர எழுந்து நிற்பது போல வும் அது தோற்றங்கொண்டுள்ளதா? இது வரையப்பட்ட சித்திரமா அல்லது அச்சுருப்பதிப்புச் செய்யப்பட்டதா? உயர்ந்து தெரியும் பாம்பின் தலையை ஒத்த இந்த வடிவமைப்புக்கு மிகவும் கீழே தெரியும் பாதிவெட்டப் பட்ட தென்னம்பாளையை ஒத்த வடிவமைப்பு யாது? இதனைப் போன்ற வடிவங்கள் வேறும் இங்குண்டா?
இடப்பகுதியின் மேலே உயர்ந்து தெரியும் பாம்பின் தலையை ஒத்த இந்த அமைப்பு மிகப்பெரியதொரு கடல் அலையாகும். இந்த ஒவிய வரைதளத்தில் அதுவே
 

பெரும் பங்கு நிறமாகவும் இருக்கிறது. தூரத்தே கட்டடத் தொகுதிகள் சில தெரிகின்றன. காலவோட்டம் காரணமாக அவை மங்கிவிட்டன. ஆற்றின் கைப்பிடியானது பின்ன ணியில் காட்டப்பட்டிருக்கிறது. அது கீழ்நோக்கி மறைவ தனால் அந்த இடம் தாழ்வானது என்பது உணரப் படத்தக்கது. கைப்பிடியின் பகுதிகள் சிலவற்றை முன்னணி யில் காணப்படும் சிறுமியும் தாயும் மறைத்துள்ளனர்.
சிறுமிக்கு அருகே காணப்படும் நிலைக்குத்தான சுவர் அமைப்பு, தரைப்பகுதி, பெண்ணிற்கு அருகே காணப்படும் நிலைக்குத்துச் சுவரின் சிறு பகுதி ஆகியன சாம்பல், நீலம், கபிலம், சிறிதளவு வெள்ளை இந் நிறங்களின் சேர்க்கை யாகத் தெரிகின்றன. ஆற்றிலே சலவை செய்து எடுத்து வரப்படும் துணிப் பொட்டலத்தில், துணியானது ஈரத் தன்மையில் எவ்வாறு இருக்குமோ அவ்வாறே காட்சியாக் கப்பட்டுமுள்ளது. சுற்றப்பட்ட பகுதி மென்பச்சை நிறத்திலும் உள்ளே சுருண்டு இருப்பவை வெள்ளை நிறத்திலும் சிறு அளவு சிவப்பு நிறத்திலும் துலங்குகின்றன.
Artist : Honore Daumier, Title : The Laundress, Location Musee de or Say Dimensons 49cm x 34cm, Medium Oil on Pane/
O
வியாபித்தும் உள்ளது. மரக்குற்றியில் இக் காட்சியானது வெட்டியெடுக்கப்பட்டு அதன் பின்னர் அது மையூசி அச்சிடப்பட்டுமிருக்கிறது. இதனை மரவெட்டுச் சித்திரம்’ எனவும் அழைக்கலாம். இன்னும் இதனை, திருத்தமாக சொல்வதெனில் நிறமரவெட்டுச் சித்திர பதிப்பு’ என்பதே 956)JTg5 b. (Colour Wood CuÍ Print/956) J3566) g) jLJD அந்தத்திலிருந்து படிப்படியாக உயரும் கோடுஅதியுயர் புள்ளிக்குள் தரித்து அதன் பின்னர் பறவையொன்றின் நகங்களின் பல்தொடர்ச்சி வடிவங்களையும் எடுக்கிறது. உச்சியின் கீழ்ப்பரவும் அவ் வடிவங்கள் அநேகம் இங்கு உண்டு. இவையெலல்லாம் நீர்ச்சிதறல்கள் எனக் கொள்ளப்படலாம். இதன் பின்னர் அதிலிருந்து திடீரென மிக இறக்கமடைந்து தாழ் புள்ளிளொன்றுக்குள் தரித்து மீளவும் அக் கோடானது படிப்படியாக உயர்ந்து வலப்புற
லைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 17

Page 20
அந்தத்தைத் தொடுகிறது. பிரதான கோட்டின் பயணிப்பு இதுவேயாகும். இக் கோட்டுக்குச் சற்றுக் கீழே வலப்புற அந்தத்தில் தொடங்கும் வேறு கோடானது அதிகம் தாழ்வடையாது சற்றுத் தாழ்வடைந்து உயர்கிறது. இந்த உயர்வு பெரிய அலையின் கீழேயே காணப்படுகிறது. இந்த உயர்ச்சிக்குப் பின் அது இறக்கமடைந்து இடப்புற அந்தத் தைத் தொடுகிறது. வலப்புற அந்தத்தில் தொடங்கிய அக் கோட்டிலிருந்தே வேறொரு கோடு அதுவும் வலப்புறத்திலி ருந்தே ஆரம்பித்து மிகத் தாழ்வடைந்து வீச்சுடன் உயர் கிறது. இது உயரும் இடத்தில் பலபல நீர்த்திவலைகளுடன் அதன் அந்தமானது உருமாற்றமுறுகிறது.
பெரிய அலையின் கீழே தெரியும் பாதி வெட்டப் பட்ட தென்னம் பாளையை ஒத்த வடிவம் எனக்குறிப்பிடப் படுவது படகொன்றையாகும். இப் படகின் மற்றைய பாகம் சிறிய அலையின் முகட்டால் மறைக்கப்பட்டுமுள்ளது. இது போன்ற வேறும் இரு படகுகள் இங்குள்ளன. உங்களின் அவதானிப்புக்காக அவைகள் எங்குள்ளன என்பது விபரிக்கப்படவில்லை. இந்தப் படகுகள் யாவும் சற்று இருண்ட காவி, மஞ்சள் நிறத்தில் உள்ளன. அப் படகு களுக்குள் மனிதர்கள் தெரிகின்றனர். இருண்ட நீலம், மத்திமநீலம், மென்நீலம், சற்றுச்சாம்பல் நிறத்துடன் மேலும் வெள்ளையையும் சிறிதளவு மஞ்சளையும் கலந்த நிற மொன்று என நிறங்கள் இங்குள்ளன. மேலுயர்ந்து நிற்கும் அலையின் வலப்பகுதியில் உள்ள ஆகாயம் வெளியாகவே விடப்பட்டுள்ளது. இந்த வெளியானது மிகவும் முக்கிய மானது. ஏனெனில் அலையின் கம்பீரத்தையும் அச்சுறுத் தலையும் இந்த வெளியே வலுவடையச் செய்கிறது. பெரிய அலைக்குக் கீழே மிகவும் தூரத்தில் மலையொன்று தெரிகிறது. இந்த மலை மிக்க அமைதியுடன் இருப்பது போல் காட்சி தருகிறது. "ஆர்ப்பரிக்கும் அலையும் அமைதி யான மலையும் ஒரே தளத்தில் வைக்கப்பட்டுமுள்ளன.
தூரத்தே அமைதியுடன் இருக்கும் மலை Fuji ஆகும். நீர்த்திவலைகள் பறவையொன்றின் தொடர்ச்சியுறும் நகங்களின் வடிவமைப்பில் உள்ளன. காற்றில் அசையும் இவை வெள்ளையாகவும் மென்நீலமாகவும் காட்சி தருகின்றன. எழுந்து நிற்கும் பெரிய அலையின் முகட்டின் கீழ்ப்பகுதி இருண்ட நீல நிறத்திலும் அதனுள்ளே மத்திம நீல நிறத்தில் வளைந்த சமாந்தரக் கோடுகளும் உள்ளன. இடையிடையே பல இடங்களில் வெண்ணிறப்புள்ளிகளும் தெரிகின்றன. "நீரானது முட்டித் ததும்பும் நிலையைச் சிரமமில்லாது கோடுகளின் வழியாக ஒவியர் காட்டியுள் ளார். இருண்ட நீலத்தில் இருக்கும் பகுதிகள் எங்கும் மத்திம நீலத்தில் கோடுகளும், மென்நீல நிறத்திலும் வெள்ளை
O
இதுவரை நீங்கள் பார்த்த ஒவியங்கள் யாவும் உங்களின் இயல்பான புரிதலுக்கு இசைவாகவே ஒத்தாசை செய்துள்ளன. அந்த ஒவியங்களில் காணப்பட்ட மனித வடிவங்கள், பொருள்கள் யாவும் உங்களின் முற்கற்பிதங் களுடன் நன்கு பரிச்சயப்பட்டவை. பரிச்சயப்பட்ட காரணத்தாலேயே, பார்த்தலும் விளங்கிக் கொள்ளலும், குழப்பமற்றதாக உங்களுக்கு இருக்கிறது.
18 கலைமுகம் 0 ஜூலை-செப்ரெம்பர்-2012

நிறத்திலும் பறவையின் நக அமைப்பை ஒத்துக் காணப்படும் நீர்த்திவலைகளும், வட்ட வட்ட வெண்புள்ளிகளுமாக இச்சித்திரமானது ஒரே நேரத்தில் "மிகப்பெரிய' என்ற உணர்வுடன் பரவசமொன்றையும் எமக்குள் ஏற்படுத்து கிறது. கீழே வலப்புறத்தில் அலை இரேகையின் ஒட்ட மொன்று கடும் நீல நிறத்திலும் மென்நீல நிறத்திலுமாக இடப்புறத்தைச் சமப்படுத்துகிறது.
இந்த மரவெட்டுச் சித்திரத்துடன் தத்துவமொன் றும் நெருக்கமாக இணைக்கப்பட்டுமிருக்கிறது. இயற்கை என்பது மிக்க சக்தி வாய்ந்ததுடன், அந்த இயற்கையின் வியாபகத்துக்குள் "மனிதன்' என்பவன் மிகச் சிறுதுகள் என்பதுவே அதுவாகும். இயற்கையில் அலையொன்று எப்படி இருக்குமோ அப்படியே அது இங்கு பிரதி செய்யப்படவில்லை என்பதுடன் ஒவியரின் கற்பனை சார்ந்த பகுதிகளும் இங்குள்ளன. பதிவு செய்யும் இயந்திரம் போல ஒவியர் தொழிற்படாது இயற்கையின் சாரம்சத் துடன் தனது சுயபார்வையையும் கலந்து இங்கு முன் வைத்துமுள்ளார். அலையை அகத்துள் தியானித்துப் படமாக்கியுள்ளார் எனவும் கூற முடியும்.
மேலைத்தேசக் கலைஞர்களின் கடல் அலை களுக்கும் இந்த அலைகளுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன. மேலைத் தேசத்தவர் உள்ளதை உள்ளவாறு காட்டுவதிலேயே கவனத்தைச் செலுத்துவார்கள். ஜப்பானைச் சேர்ந்த ஒவியர் Hokusa இயற்கையான அலையின் சாரம்சத்துடன் தனது சுய எண்ணவோட் டத்தையும் அங்கு பிரதிபலித்துமுள்ளார். மேலும் மனிதர் களைவிடக் கடல் அலைக்கே மிக்க முக்கியத்துவத்தையும் அவர் வழங்கியுள்ளார். ஒரு அலையையே ஒவியப் பொரு ளாக்கியமை கூட வித்தியாசமானதொரு செயற்பாடே ஆகும். "ஓங்கி உயர்ந்து அச்சுறுத்தும் அலையின் முன்னிலை யில் வெறும் புள்ளியாகவே மனிதன் நிற்கின்றான்”
என்பதைச் சுனாமி மூலம் நாம் கற்றுக் கொண்டுமுள்ளோம்.
இடப்புறம் தொடங்கி வலப்புறத்திலும் பின்னர் வலப்புறம் தொடங்கி இடப்புறத்திலுமாக ஒத்திசைவுடன் பயணிக்கும் தேக்கமற்ற கோடுகளும், கடும், மென், மத்திம, நீல நிறத் தொடர்களும் கண்ணுக்குள் உறுத்தும் காவி மஞ்சளும், வெண் பொட்டுக்களுமாக இப்பாரிய அலை எமது கண்கள் வழியாக ஏறி மனதுக்குள் வீழ்ந்து நர்த்தனம் செய்கிறது.
Artist Katsu Shika Hokusai, Title . The Great Wave Off
Kanagawa, Type 'Colour Wood Cut, Dimensions 25.7cm x 37.8CIn
O
இங்கு காட்டப்பட்டிருக்கும் ஒவியத்தை அவதானி யுங்கள். மனிதத் தலைகள், கைகள், மிருக உருவகங்கள், மின்குமிழ், முறிந்தகை இவை யாவும் கன்வஸ் மீது பரவலாக வரையப்பட்டுள்ளன. தொடர்பற்றவை யாவும் எந்த வகையில் ஒன்றுடனொன்று தொடர்புபடுத்தப் பட்டுள்ளன என்பதனையெண்ணி நீங்கள் குழப்பமடை கின்றீர்களா? மேற்குறிப்பிடப்பட்ட குழப்பம் என்பது

Page 21
உங்கள் மனதுக்குள் வருமானால் அதுவே ஒவியம் வெற் யடைந்து விட்டது என்பதற்கான அறிகுறியாக அமைந் விடும். ஏனெனில் 'குழப்பம்’ அல்லது "இயல்பு நிை இருக்காமை' என்பதைத் தோற்றுவிப்பதற்கானதொ முயற்சியாகவே இப்படைப்பு அமைகிறது.
கொடிய யுத்தமொன்றின் பதிவுகளே இங் காட்டப்பட்டுள்ளன. யுத்தமொன்று நடைபெறும் போ ஒழுங்கென்பது எங்குமே இருக்காததொன்றாகப் போ விடும். இதன் காரணமாகவே தொடர்பற்றவை யாவு அங்கொன்றுமிங்கொன்றுமாக ஏதோவொரு வகையி தொடர்பாக இருப்பது போலவும் காணப்படும்.
இந்த ஒவியம் கறுப்பு, வெள்ளை, சாம்பல் ஆகி நிறங்களில் தீட்டப்பட்டிருப்பதற்கான காரணம் எது முண்டா? ஒவியத்தின் மையத்தில் குதிரையொன்று தன. தலையைத் திருப்பி ஒலமிடுவது போல் காணப்படுகிறது ஒவியர் இதன் மூலம் எதனை வெளிப் படுத்துகின்றார் மிகவும் கள்ளத்தனமான பார்வையுடன் எருதொன்றில் தலையும் காணப்படுகிறது. அதன் வாலானது மிகவு
பூடகமாகக் காட்சிப் படுத்தப்பட்டு முள்ளதென்பது உங் ளுக்குத் தெரிகிறதா? மின்குமிழ் போன்று எரிந்து கொண்ட ருக்கும் வடிவம் இங்குள்ளது. ஒவியர் எதுவோ ஒன்றுக்கான குறியீடாக அதனைக் கையாண்டுள்ளாரா? எருதின் கீழே பெண்ணொருத்தி தனது கைகளில் வைத்திருப்பது எதனை அவள் அழுவது போல் இருக்கிறதா? பெண்ணிற்குக் கீழே மனிதத் தலையொன்றும் அதிலிருந்து வெளிப்படும் கையுட காணப்படுகிறது. அந்தக் கைவிரல்கள் அமைந்துள்ள விதL பற்றி ஏதாவது கூறமுடியுமா? ஒவியத்தின் வலப்புற மே6 மூலையில் கைகள் இரண்டையும் மேல்நோக்கி உயர்த்தியுட வானத்தை அண்ணார்ந்து பார்க்கும் நிலையிலும் அந்த மனித உருவம் காணப்படுகிறது. அவ்வுருவின் மேல் காட டப்பட்டிருக்கும் கேத்திர கணித வடிவம் யாது? சி6ை யொன்றின் உடைந்த கையொன்று முறிந்த வாளொன றைக் கையில் வைத்திருக்கிறது. ஒவியத்தின் அதி கீழ்ப்புற குதிரையின் கீழே இது காணப்படுகிறது. இது எதனை உணர்த்துகிறது. பெண்ணொருத்தியின் பக்கத் தோற்றமுட அவளுடன் சேர்ந்த விளக்கேந்தும் கையொன்றும் இங்குள்
 

2
缸
ளது. அதனை நீங்களே கண்டுபிடியுங்கள். அவ்வாறு காட்டப்பட்டமைக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?
இந்த ஒவியத்தை வரைந்த ஒவியர் யார்? இதற்கான தலைப்பு யாது? இதனை ஒவியர் தீட்டியமைக்கான முக்கிய காரணம் எதுவும் உண்டா? உங்கள் புரிந்து கொள்ளலைத் தீவிரமாக்குவதற்காகவே இக் கேள்விகள் உங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்த ஒவியமானது புகழ்பெற்ற ஸ்பானிய ஒவியர் Picas50 ஆல் தீட்டப்பட்டதுடன் 'Guernica என அவரால் அதற்கு தலைப்பிடப் பட்டுமுள்ளது. 28.04.1937இல் ஸ்பெயினில் உள்ள Guemica வின் தலைநகர் Basque மீது ஜேர்மனிய இத்தாலிய குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளை வீசிப் பேரழிவை ஏற்படுத்தின. ஸ்பெயினில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின் போதே இக் குண்டு வீச்சும் இடம்பெற்றது. தனது சொந்த நாட்டில் அந்நிய விமானங்கள் நடத்திய அட்டூழியத்தை ஒவியமாக்குவதற்கு முனைப்புடன் செயற்பட்ட ஒவியர் பிக்காஸோ இத் துயர்மிக்க நிகழ்வை வழமையான போர் ஒவியங்களைப் போலக் காட்டாது; "தங்கு தடையற்ற சுயாதீன உணர்வு வெளிப்பாடு” என்ற கருத்துக்கிசைவாக
அதனைக் காட்டியுங்கொண்டார். பெருந்துயர் மிக்க இம் மனிதகுல அழிவைப் பல வர்ணங்களைப் பயன்படுத்தி தீட்டுவதற்குப் பிக்காஸோ விரும்பவில்லை. கறுப்பு, வெள்ளை இவை இரண்டுடன் கறுப்பையும் வெள்ளை யையும் கலப்பதனால் உண்டாகும் சாம்பல் நிறத்தையுமே பயன்படுத்துவதற்கு அவர் விரும்பினார். அந்த நிறங்கள் துயருக்கான நிற மொழியாக இருப்பதே அதற்கான
காரணமுமாகலாம்.
புற முதுகில் கூரிய ஈட்டியொன்று ஆழத் தைத்த மையால் வலி பொறுக்க முடியாது ஒலமிடும் குதிரை யொன்றே இங்கு காட்டப்பட்டுள்ளது. ஈட்டி இங்கில்லை. ஆனால், அது தந்த வேதனை வெளிப்படுகிறது. குதிரையின் முகத்தில் பிக்காஸோவின் கியூபிசபாணி நன்கு தெரிகிறது. நேர் கோடுகளைப் பயன்படுத்தித் திண்ம இயல்பை அவர் அங்கு தோற்றுவித்துள்ளார். எருதைத்தவிர ஏனைய உயிருள்ளவை யாவும் வேதனையில் அழுகின்றன. எருதா னது அடக்கு முறையின் குறியீடாகக் காட்டப்பட்டிருக்கும் அதே வேளை மறைமுகமாக General Franco வையும்
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 1. 9

Page 22
சுட்டிக்காட்டுகிறது. எல்லாவற்றையும் செய்து விட்டு ஒன்றுமே செய்யாதவராக பாவனை பண்ணும் பாங்கில் அவர் அமைதியாக இருப்பது போல் காட்டப்பட்டாலும் இந்த அட்டூழியத்தைச் செயற்படுத்துவதில் மிக்க முனைப் புக் கொண்டவராகவும் அதேவேளை அதிலிருந்து இம் மியும் நகர விரும்பாத ஒருவராகவுமே அவர் அங்கு பிரசன் னப்படுத்தப்படுகிறார்.
உள்நாட்டு யுத்தத்தை அடக்குவதற்காக FranCO இன் வேண்டுதலுக்கு அமையவே ஹிட்லரின் நாஸி விமானங்கள் அப்பாவிகள் மீது குண்டுகளைப் போட்டன. இந்த எருதின் வாலானது வாலைப் போலத் தெரியும் அதேவேளை தீச்சுடரிலிருந்து வெளிக்கிளம்பும் புகை போன்ற தோற்றப்பாட்டையும் ஞாபகப்படுத்துகிறது. நெருப்பில்லாமல் புகைவரமாட்டாது என்பார்கள். அதாவது சூத்திரதாரி திரை மறைவிலுள்ளார் என்தே அதன் கருத்தாகும். வீசப்பட்ட குண்டுக்கான குறியீடாக மின் குமிழ் வரையப்பட்டிருப்பதுடன் அது சாத்தானின் கண்ணாகவும் அர்த்தப்படுத்தத்தக்கது. எருதின் கீழ்க் காணப்படும் பெண் தனது இறந்த குழந்தையை மடி மீது கிடத்தி அழுகிறாள். கொடிய யுத்தத்தின் போது மிக்க பாதிப்புக்கு உட்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும் தான் என்பதனைப் பிக்காஸோ சொல்லாமல் சொல்கின் றாரா? இயேசுநாதரைச் சிலுவையில் அறையும் போது அவரின் உள்ளங்கைகள் இரண்டிலும் ஆணிகள் அடிக்கப் பட்டன. அந்த வேதனையின் காரணமாக அவரின் கைவிரல்கள் உள்ளங்கையை நோக்கி மடிந்தன. அதனை நினைவுபடுத்தும் வகையில் மனிதத்தலையுடன் ஒட்டி வரையப்பட்ட கையானது தோற்றமளிக்கிறது. இங்கும் பிக்காஸோவின் கியூபிச பாணி கைவிரல்களில் தெளிவா கின்றது. கேத்திர கணித வடிவத்தால் குறிப்பிடப்படுவது எரியும் கட்டடமொன்றையேயாகும். அதனை அண்ணாந்து பார்க்கும் மனித வடிவமும் காட்டப் பட்டிருக்கிறது. முறிந்த வாளை வைத்திருக்கும் கையானது போர் வீரனைக் குறித்து நிற்கிறது. இந்த அழிவுகளுக்கு மத்தியிலும் மீளுவோம் என்ற நம்பிக்கையை விளக்கேந்தும் கையானது சுட்டி நிற்பதுடன் இந்த விளக்கானது மின் குமிழிற்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருப்பதிலிருந்து முரண் நிலைகள் அருகருகே இருப்பது போன்ற எண்ணப் பாட்டையும் அவை தருகின்றன. விமானங்களை வரையா மலும் அவை வீசும் குண்டுகளைக் காட்டாமலும் பல
(
(G
山
தின மகுழ (மாத இதழ் ஓகஸ்ட் 14 - செப். 14 - 2012 இதழ் 05 sis06): 1.O.O.OO
தொடர்புகளுக்கு: இ ஆசிரிய பீடம்,
தின மகுடி’ இல.238, கடற்கரை வீதி, 羲 கொழும்பு -1
20 கலைமுகம் O ஜூலை - செப்ரெம்பர்-2012
 
 

தறியீடுகளை வெளிக்கொணர்வதன் மூலம் போரின் அழிவைப் பிக்காஸோ படவாக்கமாக்கியுள்ளார். விமானங் களையும் அவை வீசும் குண்டுகளையும் இறந்த உடற் குவியல்களையும் யதார்த்தமாகக் காட்டி வரைந்திருப்பின் அக் காட்சியானது புகைப்படக் கருவியின் பதிவாகவே கொள்ளப்படும். முகத்திற் கண்கொண்டு நோக்காமல் பிக்காஸோ என்னுங் கலைஞர் அகத்திற் கண்கொண்டு நோக்கியமையால் இக் காட்சியானது உருவாயிற்று. தனது மக்கள், தனது நகர் ஆகியன இந் நிலைமைக்குள் உட்பட்டு விட்டனவே என்ற அவரின் தாங்க முடியாத வேதனையின் வெளிப்பாடே இவ்வோவியம். அவரை வாட்டியெடுக்கும் அக உணர்வுகளின் ஒட்டுமொத்த எறிகை யெனவும் இதனைக் குறிப்பிடலாம்.
"வரவேற்பு மண்டபத்துச் சுவர்களில் மண்ட பத்தை வெறுமனே அலங்கரிப்பதற்காக மட்டும் ஒவியங்கள் தொங்கவிடப்படுவதில்லை. இந்த ஒவியமானது கொடுங் கோலுக்கு எதிரானதொரு ஆயுதமாகவும் கொள்ளத்தக்கது ான்ற மேலதிகமானதொரு கருத்தையும் கொண்டுள்ளது” ானப் பிக்காஸோ ஒரு முறை குறிப்பிட்டார். வெடிப்புற்ற தண்டொன்றின் ‘சிதறல்கள் ஆங்காங்கே பரவியிருப்பது போல்; பல வகையான வடிவமைப்புகள் சிதறலாகக் கன்வஸ் மீது பரவி வைக்கப்பட்டமையானது ஒவியரின் ஆழ் புலத்துத் தரிசனம் எத்தகைய வீச்சு மிக்கதென்பதை ாமது சிந்தனைக்குள் கொண்டும் வருகிறது. இவ்வாறான நரிசனத்தைப் படவாக்கஞ் செய்வதென்பது வெறுமனே முளையால் திட்டமிட்டு அதன் வழி காட்சிகளைப் பதிவு செய்வதல்ல. மாறாகத் தர்க்கவியல் சார்ந்த உலகை முற்றாகப் புறக்கணித்து "உணர்வு மிக்க உலகுக்குள்தூரிகை புடன் நுழைதலே அதுவாகும்.”
குவர்ணிக்கா மீது போடப்பட்ட குண்டின் Fக்தியைவிடப் பிக்காஸோவின் ஆன்ம பலம் அதி சக்தி மிக்கது. இந்த ஒவியத்திலிருந்து குண்டுகள் இல்லாமல் வெளிப்படும் கதிர்வீச்சானது உலகம் இருக்கும் வரை இருக்கப்போகிறது என்பதுடன் அது இன, மத, மொழி இவற்றை மட்டுமல்லாமல் காலத்தையும் கடந்து காலத் தையே வென்ற வாழுங் கலைப்படைப்பாக எப்போதுமே இருக்கும்.
(g)ị595 626ớìu JLib The Metropolitan Museum of/ModIm Art இல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ■
தமிழமுதம் ஆ முத்தமிழ் மாசிகிை
2O12 தமிழ் 01- அமுதம் 02 6606): 5O.OO தொடர்புகளுக்கு:
ஆசிரியர், : தமிழமுதம் இலுப்பைக்கடவை,

Page 23
1960ஆம் ஆண்டென்று நினைக்கிறேன். குருநச
சென்.ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் 9ஆம் வகுப்பி படித்துக்கொண்டிருந்த காலம். பாடசாலையில் விஞ்ஞா கூடமொன்றை அமைப்பதற்கு நிதி சேகரிப்பதற்காக, “ஏை படும்பாடு' என்ற திரைப்படத்தை நிதி உதவிக்காட்சி என் மனோகரா திரையரங்கில் காட்டினார்கள். சிவாஜி எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் ஆகியோர் கொடிகட்டி பறந்த காலத்தில், அவர்களில் ஒருவர் கதாநாயகனா நடிக்காத படமென்றறிய, என்னைப் போலவே (அப்போ நான் சிவாஜி இரசிகன்) பலருக்கும் ஏமாற்றம். விருப் மில்லாமலே சென்று படம் பார்த்தோம்; இயல்பாகே எம்மை அது கவரவில்லை.
காலங்கள் கழிந்தன. திரைப்பட இரசனையி மாற்றங்கள் ஏற்பட்டு பிறமொழித் திரைப்படங்கள் வித்தியாசமான தமிழ்ப் படங்கள் - அவைபற்றி எழுத்துகள் என ஈடுபாடு வளர்ந்த பிற்காலத்தில், தமிழ் திரைப்பட வரலாற்றாய்வாளரும் திறனாய்வாளருமா தியடோர் பாஸ்கரனின் கட்டுரையொன்றில், அதே ஏை படும்பாடு பற்றிய குறிப்பைக் கண்டு அதிர்ந்துபோனேன் K ராம்நாத் நெறியாள்கை செய்த அப்படத்தை, தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கியமானதொரு படமாக அவ மதிப்பிடுகிறார். புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியரா விக்ரர் ஹியூகோ எழுதிய "லா மிசறபிள்' நாவலை தழுவியே அத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏை படும்பாடு என்ற பெயரில், கவியோகி சுத்தானந்த பார அந்த நாவலை மொழிபெயர்த்துள்ளார். அரைகுை அதிர்ஷ்டமோ என்னவோ, ஜெயா தொலைக்காட்சியி இவ்வரிய திரைப்படத்தை மூன்றுமுறை பார்க்க முடிந்தது ஆனால், மூன்று தடவைகளும் ஆரம்பத்திலிருந் முழுமையாய்ப் பார்க்கக் கிடைக்கவில்லை; தற்செயலாய் பார்க்க நேர்ந்ததில், பகுதி பகுதியாய்த்தான் பார்க் முடிந்தது. கறுப்பு - வெள்ளையில் அமைந்த படத்தி ஒளிப்பதிவு பிரமிப்பையூட்டி மனதைக் கெளவிப் பிடித்தது விநாகையா, ஜாவர் சீதாராமன், செருகளத்தூர் சாம பத்மினி, லலிதா, வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோரி நடிப்பும் சிறப்பாக இருந்தது. நெறியாளர் K. ராம்நா முக்கியமானவர்தான்; “தமிழகம் மறந்துவிட்ட சினிம மேதை” என்பது தியடோர் பாஸ்கரனின் குறிப் ஒளிப்பதிவையும் அவரே செய்தாரென நினைக்கிறேன் அவரது ‘மனிதன்’ என்ற திரைப்படமும் குறிப்பிட
 

6)
அ. யேசுராசா
தக்கதாய்ச் சொல்லப்படுகிறது; அதைப் பார்க்கும் வாய்ப்பு எப்போது கிடைக்குமென்று ஒரு திரைப்பட ஆர்வலனாக ஏங்குகிறேன்!
இப்போது யோசிக்கும்போது, நிதி உதவிக்
காட்சிக்கு ஏழை படும்பாடு திரைப்படத்தைத் தேர்வுசெய்த
எங்கள் பாடசாலை ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவின்
முதிர்ச்சி, மதிப்புக் கலந்த ஆச்சரியத்தைத் தருகிறது!
本本本
எழுபதுகளில் தீவிரமான சிற்றிதழ்ச் செயற்பாடுகள் தமிழகமெங்கும் நடந்தன. இலக்கியத்துக்கு அப்பால், பிற இந்திய மொழித் திரைப்படங்களினதும் - உலக நாடுகளின் திரைப்படங்களினதும் வளர்ச்சி, தமிழ்த் திரைப்படங்கள் மீதான அதிருப்தி என்பவற்றை வெளிப்படுத்தும் கட்டுரை களை அச்சிற்றிதழ்கள் கொண்டிருந்தன. அடுத்த கட்டமாக, இச்சிற்றிதழ்களுடன் தொடர்புற்றிருந்தோர், திரைப்படக் கழகங்கள்மூலம் நகரங்களிலும் கிராமங்களிலும் பிறமொழிக் கலைத் திரைப்படங்களை (16மி.மீ.) தொடர்ந்து திரையிட் டனர். நல்ல திரைப்பட இரசனை ஒரளவுக்குப் பரவ லடைந்தது. இன்று டி.வி.டி வடிவத்தில் உலகத் திரைக் காவியங்களெல்லாம் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டன. இவ்வாறான திரைப்படங்களாலும் நவீன இலக்கிய வாசிப்பாலும் தமது இரசனையை வடிவமைத்துக்கொண்ட இளைஞர் பலர், தமிழ்த் திரை உலகினுள் வந்துவிட்டனர். 'நடுநிசி நாய்கள்’ என்பது ஒரு திரைப்படத்தின் பெயர்; சுந்தர ராமசாமியின் கவிதைகளுடன் இப்படக்குழுவுக்குப் பரிச்சயமிருக்கிறது என்பதை இது உணர்த்திவிடுகிறது!
புதிது படைக்கும் முனைப்புடனும் கனவுகளுட னும் பலர் வந்தாலும், சுதந்திரமாக - கட்டுப்பாடுக ளேதுமின்றிக் கலைவெளிப்பாடைச் செய்யும் சூழல் எல்லோருக்கும் கிட்டுவதில்லை. பலர் சமரசம் செய்து கொள்கின்றனர்; சிலர் இயன்றவரை சிறிய விட்டுக் கொடுப்புகளுடன், மாறுதலான படைப்புகளைத் தர முயல்கின்றனர்.
திரை உலகுடன் தொடர்புகொண்டுள்ள இலக்கிய வாதிகள் சிலரது சமரசம் ஏமாற்றந்தருகிறது. பொருளாதார 'சுகமும் பிரபல ‘மயக்கமும் இவர்களைத் தள்ளாட வைக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணன் “ரஜனி சார்!’ என்று விளித்து அவரின் சிறப்பியல்புகளைக் கொட்டுகிறார்; தான்
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 21

Page 24
பெற்ற 'தமிழியல் விருதுக்காக சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவரது வாழ்த்துக்களையும் நேரடியாகப் பெற்று மகிழ்கிறார்: “இரண்டு கிழமைகள் ஒரு திரைப்படத்துக்காக உழைத்தால் அந்த வருமானத்தில் ஒரு வருடத்துக்கு எனக்குப் பிரச்சினையில்லை” என்று கூறும் ஜெயமோகன், ஜனரஞ்சக சினிமாவை நியாயப்படுத்தும் கருத்துகளை ஆங்காங்கே தெரிவிக்கிறார். சாருநிவேதி தாவோ, “உலகின் சிறந்த இருபது திரைப்படங்களில் ஒன்று’ என நந்தலாலா பற்றி - அபத்தமாகப் புகழ்ந் துரைக்கிறார்!
“மாற்றுச் சினிமா” வைத் தாம் தருவதாகச் சொல்லும் சிலரின் படைப்புகளில் மாறுதலான அம்சங் களோடு, வழமையான மிகையுணர்ச்சி வெளிப்பாடு களையும், கிளுகிளுப்பூட்டும் மனோரதிய அம்சங்களையும் காணமுடிகிறது. ஆட்டோகிராப், பொக்கிஷம், காதல் முதலியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண், சாதாரண வாழ்நிலை கொண்ட இளைஞனுடன் ஒடிச்சென்று யதார்த்தத்தை எதிர்கொள்வதில் துன்பமடைவதை, 1979 இல் வெளிவந்த, பலங்கற்றியோ (தத்துக்கிளிகள்) சிங்களத் திரைப்படம் கலைத்துவமாகச் சித்திரிக்கிறது. இதனுடன் ஒப்பிட்டால், இதேபோன்ற கதைக்கருவைக் கொண்ட காதல் படத்தின் பலவீனம் மேலும் துலக்கமடையும்.
மேலே குறிப்பிட்டவை போன்ற தமிழ்ப்படங்கள், போலியான புதியவகை வாய்பாட்டைக் கட்டமைக் கின்றன. இதில் தமிழகத்திலும் இங்குமுள்ள பலர் - இலக்கியவாதிகள் உட்பட - மயங்கியும்விடுகின்றனர்! ”யதார்த்தவாதிகள்’ எனக் கூறப்படுபவர்கள் தமது இரகசிய ஆசைகளை இவற்றில் அடையாளங் காண்கின் றனரோ என்னவோ!
விளிம்புநிலை மனிதர்களைச் சித்திரித்தல், சிறுகதையாடல் என்றவாறாக குரூர வன்முறைகளையும், விழுமியப் பிறழ்வுகளையும் சித்திரிக்கும் படைப்புகளும் பாராட்டப்படுகின்றன. உதாரணம் பருத்தி வீரன், ஆரண்யகாண்டம் முதலியவை. மனிதர்களின் வன்முறை கள் கொடூரமான விதத்தில் சித்திரிக்கப்படுகின்றன. ஆனால், எவ்விதக் கேள்வி எழுப்புதல்களோ மதிப்பீடுகளோ முன்வைக்கப்படுவதில்லை; இவ்வாறும் மனிதர்கள் இருக்கிறார்கள், இவ்வாறும் நிகழ்கின்றன என்பவற்றுக் கப்பால் வேறொன்றும் பரிமாறப்படுவதில்லை. காட்சிப் படுத்தும் திறன், பாத்திர உருவாக்கம், இறுக்கமான படத்தொகுப்பு முதலியன நல்ல படைப்புகள் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. வெயில் படத்திலும் இப்பலவீனத்தைக் குறிப்பாக இறுதிப்பகுதியில் அவதானிக்
கலாம்.
ஜனரஞ்சக வாய்பாட்டில் நீண்டகாலமாய்ச்
சிக்குப்பட்டு வளர்ச்சி குன்றியிருந்த தமிழ் சினிமா, அதிலிருந்து ஒரளவுக்கு மீண்டு, காட்சிப்படுத்தும் பண்பிலும் படத்தொகுப்பிலும் மற்றும் தொழில்நுட்பத் திறனிலும் பிரமிக்கத் தக்க முன்னேற்றம் கண்டபோதிலும், விரை
22 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
L
(l

வாகவே பிழையான - புதிய வாய்பாட்டுக்குள் சிக்குண்டு முழுமையடையாது போவது கவலைக்குரியது. படைப் பாளர்நிலையிலும் இரசிகர்நிலையிலும் விமர்சகர் நிலையிலும் விழிப்பான விமர்சன நோக்கு வளர்க்கப்பட வேண்டும்.
本本本
அண்மையில் நான் பார்த்த தமிழ்த் திரைப் படங்களில் என்னைக் கவர்ந்த மூன்றைப்பற்றிய குறிப்பு 5ளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இவற்றை முக்கியமானவையாக நான் கருதுவதற்குக் காரணம்: இவற்றில் தமிழ்த்தன்மையும், தமிழர் வாழ்க்கையின் பதார்த்தமும், மானுட நேசமும், திரைப்பட அழகியலுடன் சித்திரிக்கப்பட்டுள்ளமையாகும். பகுத்தறிவையும் யதார்த் நத்தையும் புறந்தள்ளியபடி வரும் கழிவுகளாலேயே தமிழ்த் திரை உலகை நிரப்ப வியாபாரிகள் முயலும்போது, அதற்கு எதிரான சிறிய - எளிய முயற்சிகளின் விளை பயனாகவும் இம்மூன்று படங்களும் அமைகின்றன.
1.தென்மேற்குப் பருவக்காற்று
கிராமத்துக் கதை. கணவன் கொல்லப்பட்ட பின் கைக்குழந்தையோடு, வைராக்கியத்துடன் தனது வயலில் உழைத்து வாழும் வீராயி (சரண்யா), அயலூரின் களவாணிக் குடும்பத்தைச் சேர்ந்தோர் அவளது ஆட்டுப் பட்டியில் திருடுதல். திரும்பிச் செல்லும் கூட்டத்தில் பிடிபட்டது பேச்சி என்ற இளம்பெண் (வசுந்தரா) திகைப்படைந்த முருகையன் (விஜய் சேதுபதி) அவளைத் தப்பியோட விடுகிறான்; அவளின் அழகிய முகம் அவனை அதிர்ச்சிக் தள்ளாக்கிவிட்டது. அடையாளங் காணப்பட்டுவிட்டமை ஆபத்தானதென்று சொல்லிப் பேச்சியின் தமையன், முருகையனைக் கொல்ல முயல்கிறான். வழக்கு, பின் சிறை

Page 25
செல்லல். முருகையனுக்கும் பேச்சிக்குமிடையில் மெல் நேசம் மலர்கிறது. தூரத்து உறவான மாமன் மக கலைச்செல்வியை மகனுக்குக் கட்டிவைக்கும் வீராயியில் ஆசையும் முயற்சியும் குழம்பிப்போய்விடுகின்றன இறுதியில் பேச்சியை மருமகளாக ஏற்கிறாள். பேச்சியில் அண்ணன் கத்தியால் குத்தியதில் இறந்துபோகிறாள்.
கதை புதிய அனுபவத்தைத் தருகிறது. இயல்பா கிராமிய மனிதர்கள். உழைப்பும் மனத்திடனும் பாசமு. கொண்ட தாய் பாத்திரம் முக்கியமானது. சரண்யா தன. சிறப்பான நடிப்பால் அதற்கு உயிரூட்டுகிறார். முருகையன் பேச்சி, நண்பன் (தீப்பெட்டி கணேசன்), பேச்சியின் முரட் அண்ணன், தந்தை, தாய், பேர்த்திக் கிழவி, கால் ஊனமா6 வீராயியின் உதவியாள், நீதிவான், இன்ஸ்பெக்ரர் எ6 எல்லாப் பாத்திரங்களும் இயல்பானவையாக நன் உருவாக்கப்பட்டுள்ளதால் மனதில் பதிகின்றன. தா6 திருமணம் செய்யவேண்டிய மாமன் முருகையன் வே பெண்ணை விரும்புவதை ஏற்றுக்கொண்டு, அவனது ஆை நிறைவேறி நல்ல வாழ்க்கை அமையுமெனவும், தகப்படி கோபத்தில் மண்ணை அள்ளிவீசித் திட்டியதை மனதி வைக்க வேண்டாமெனவும், மண்வீசித் திட்டியதற்கா நித்திரை கொள்ளாது இரவு முழுவதும் தகப்பே துக்கப்பட்டதையும் முருகையனிடம் வந்து கலைச்செல்ே சொல்வது, மனதை நெகிழ்த்துகிறது. இவ்வாறெல்லா மனிதர்கள் மேன்மையானவர்களாகவுமுள்ளனர் சிறி தொரு பாத்திரமானாலும் அந்தக் கறுப்புநிறச் சாதாரண பெண், மனதின் ஆழத்தில் பதிந்துவிடுகிறாள்!
நவீன இலக்கியத்துறையிலும் பரிச்சயமுள் செழியனின் ஒளிப்பதிவு மனிதர்களை, இயற்கைச் சூழ6ை உயிர்த்துடிப்பான வாழ்க்கையைப் பகட்டாரவார எதுவுமின்றி இயல்பாய் - அழகியல் உணர்வுடன் - பதி செய்திருக்கிறது. இசையும் பின்னணியில் ஒலிக்கு பாடல்களும் இதயத்தை வருடுகின்றன. மேற்கத்திய சாயல் படியாது, கிராமியத்துடன் பொருந்துகிற இசை தமிழ்த் தன்மையுடன் என்.ஆர்.ரஹ்நந்தன் அற்புதமாய் சாதித்துக்காட்டியுள்ளார்.
சிறந்த நடிகை, சிறந்த பிராந்தியமொழிப் பட ஆகியவற்றுக்காக தேசிய திரைப்பட விருதுகள் இ படத்துக்கு வழங்கப்பட்டமை மகிழ்ச்சியைத் தருகிறது தனது ஆற்றலால் இச்சிறந்த படைப்பை உருவாக்கி நெறியாளர் சீனு ராமசாமியிடமிருந்து (இவர் கவிதை தொகுதியொன்றையும் வெளியிட்டுள்ளார்) நிஜமா தமிழர் வாழ்க்கையைச் சித்திரிக்கும் யதார்த்தத் திரை படங்களை மேலும் எதிர்பார்ப்போம்!
02. அழகர்சாமியின் குதிரை
அழகர்சாமி என்ற சாதாரண மனிதனின் ‘அப்பு என்ற குதிரை காணாமற்போகிறது. அக்குதிரையால்தா அவன் வருவாய் ஈட்டுகிறான்; நிச்சயிக்கப்பட்ட திருமண குதிரை காணாமல் போனதால் கேள்விக்குரியதாகிறது குதிரையைத் தேடித் திரிகிறான். மல்லையாபுரத்தி அழகர்சாமி கோவிலிலுள்ள குதிரைவாகனமும் காணாம

୪T
ԾT
L)
T
போகிறது. மலையாள மந்திரவாதி மூன்று நாள்களில் அது கிடைக்குமென்கிறான்; ஒரு நாள் நிஜக்குதிரையொன்று ஊருக்குள் வருகிறது. அது தெய்வத்தின் அதிசயம் என மந்திரவாதி சொல்கிறான்; மக்களும் நம்புகின்றனர். அழகர்சாமியும் மல்லையாபுரம் வந்ததில் தனது குதிரை யைக் காண்கிறான்; அதை மீட்டுச் செல்லும் முயற்சியில் ஊரவர்களுடன் முரண்பட நேர்கிறது. இறுதியில், தான் களவெடுத்து ஒளித்துவைத்த மரக்குதிரையை ஆசாரி இரகசியமாய்க் கொண்டுவந்து கோவிலில் வைக்கிறார்; ஊர் இளைஞர்களின் உதவியால் தனது குதிரையைப் பெற்ற அழகர்சாமி தனது ஊருக்குத் திரும்புகிறான். நிஜக் குதிரை பழையபடி மரக்குதிரையானதும் தெய்வசக்தியாலென மக்கள் நம்புகின்றனர்! இக்கதையில் இடையீடாக ஒரு ஜோடியின் சாதி மறுப்புக் காதலும் அழகாகச் சித்திரிக்கப் படுகிறது; பெண் மோகத்தில் அலையும் 'மைனர்' பாத்திரமும் எதிரிடையாக வருகிறது.
மனிதரின் நல்ல பக்கங்களை - பரிவை வெளிப் படுத்தும் இடங்கள் பல, மனதை வெகுவாகக் கவர்கின்றன.
அ). கறுப்பு நிறத்துடன் உருவத்திலும் அழகற்ற வனான அழகர்சாமி, திருமணம் செய்யப் பெண் பார்க்கப்போய், அவள் சிவப்பாய் அழகுடன் இருப்பதைக் கண்டு சோர்ந்துபோகிறான். அவளுக்கும், தனக்கு வரப்போகும் கணவன் அழகாக இருக்க வேண்டுமென்ற உணர்வு இருக்குமே. இது நமக்கு வேணாம்' எனத் தனிமையில் குதிரைக்குச் சொல்கிறான். தற்செயலாய் அதனைக் கேட்ட அந்தப் பெண் அவனின் நல்ல மனதைக் கண்டு, அவனை ஏற்கத் தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறாள்.
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 23

Page 26
ஆ) தனது குதிரையைக் கொண்டுசெல்ல முயன்ற அழகர்சாமியை ஊரார் அடித்துத் தூணுடன் கட்டிவிடு கின்றனர். ஊர்ப் பெண்ணொருத்தி, மனுசத்தன்மையே இல்லையா என்று ஊராரை ஏசியபடி அவனது கட்டுகளை அவிழ்த்து, குடிக்கத் தண்ணிர் கொடுக்கிறாள்; பிறகு பரிவுடன் உணவும் கொடுக்கிறாள். இவ்வாறே இன்னொரு திருடனைக் கட்டிப்போட்டபோது, அழகர்சாமி பரிவுடன் அவனுக்கு ஆறுதல் கூறி உணவு கொடுக்கிறான்.
இ). ஊர் இளைஞர்கள் இரவில் குதிரையைக் கொண்டு தப்பிச் செல்லும் வாய்ப்பை உருவாக்கித்தர முனைந்தபோது, திருவிழாச் சந்தோஷம் ‘களைகட்டிய சூழலில், எல்லோரின் சந்தோஷத்தையும் சிதைத்துவிடும் என்பதால் அதை ஏற்க மறுத்து, திருவிழா முடியும்வரை தான் காத்திருப்பதாக அழகர்சாமி சொல்கிறான்.
ஈ). களவெடுத்த குதிரை வாகனத்தை ஆசாரி மீளவும் கோவிலில் வைத்தபோது இளைஞர் குழுவிடம் அகப்பட்டு, தன்நிலையைச் சொல்லிக் கெஞ்சுகிறார். அவர்கள் அவரைக் காட்டிக் கொடுக்காமல் விடுவதோடு, அவரது பொருளாதார இக்கட்டைத் தீர்ப்பதற்காகப் பிறகு பொருள் உதவியும் செய்கின்றனர்.
மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளும் கேலியாக அம்பலப்படுத்தப்படுகின்றன.
அ) மலையாள மந்திரவாதியை ஊரார் நம்பு கின்றனர். ஆனால், அவர் குறிசொல்லப் பயன்படுத்தும் சிறிய மண்டையோட்டுச் சோழிகள் இரண்டை எடுத்து மறைக்கும் பிரபு என்ற சிறுவன், கேலியாகச் சொல்கிறான். “இதக் கண்டுபிடிக்க முடியாதவரா குதிரையைக் கண்டுபிடிக்கப் போறார்?”
ஆ) பக்தியுடன் நம்பிக்கை கொண்டு வரும் மக்களிடம், பொருள்களையும் பணத்தையும் பெற்றுக் கொள்வதிலேயே மந்திரவாதியும் உதவியாளும் காட்டுகின்ற அக்கறை!
இ), தெய்வசக்தி கொண்டதெனக் கருதப்பட்ட
குதிரை, மந்திரவாதியையும் பிரமுகரையும் வேறுபலரையும் கால்களால் மிகமோசமாக உதைத்துத் தாக்குவது!
ஈ). இறுதிக்காட்சியில், தனது மகன் "சாதி குறைந்த” பெண்ணைத் திருமணம் செய்ததைக் கேள்விப்பட்ட ஊர்ப் 'பிரசிடென்ற், சாமி ஊர்வலத்தின்போது, “இது சாமிக்கே பொறுக்காது. இனி இந்த ஊர்ல மழையே பெய்யாது.
பெய்யாது. என்று சாபமிடும்போது, திடீரென மழை பெய்கிறது; எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி.
இன்னுமொரு சிறப்பு பாத்திர உருவாக்கம்.
சாதாரண மனிதனான அழகர்சாமி, திருமணம் நிச்சயிக்கப் பட்ட பெண், பறையடிப்பவர், பிரசிடென்ற், மந்திரவாதி, கிராமத்து மனிதர்கள், காதல் ஜோடி, மைனர், சிறுவன், இன்ஸ்பெக்ரர், இரகசியப் பொலிஸ் எனப் போலியாக நடிப்பவர், கோடாங்கி ஆகிய பாத்திரங்க ளெல்லாம், தோற்றத்திலும் பேச்சிலும் நடிப்பிலும் இயல்பாக உள்ளனர். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு சிறப்பாகவுள்ளது; அழகிய
24 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
g
프

சட்டங்கள்’ திரைப்பட மெங்கும் விரவிக் காணப்படுகின்றன; குறிப்பாக நிலக்காட்சிச் சித்திரிப்புகள் ஓவியம் போலுள்ளன!
இளையராஜாவின் இசையும் அருமை. காட்சி 5ளின் சூழலுக்கு ஒன்றி - அவை மனதில் பதிய உதவும் இசை பாடல்களும் இனிமையாக ஒரு பாடல் மட்டும்தான் ஊர்ப் பெண் பாத்திரத்தால் கொச்சைமொழியில் வாயசைத்துப் பாடப்படுகிறது; ஏனைய பாடல்கள் வாயசைக்கப்படாமல் பின்னணியாக வருமாறு அமைக்கப்பட்டுள்ளமை இயல்புத் நன்மையையும் தருகிறது.
சாதாரண மனிதர்களையும், அவர்களது வாழ்க் கையின் சில பக்கங்களையும் சிறப்பாகத் திரைமொழியில் படைத்துத் தந்திருக்கிறார் நெறியாளர் சுசீந்திரன்; அவரைப் பாராட்டுவோம்!
3. வாகை சூட வா
புதுக்கோட்டையில் கண்டெடுத்தான் காடு கிராமத்தில், 1966 காலகட்டத்தில் கதை நிகழ்கிறது.
வாழ்நாளெல்லாம் ஆண்கள், பெண்கள், பிள்ளை 5ள் எனச் சேர்ந்து செங்கல் அறுத்தும் வறுமையில் வாடும் மக்கள். கல்வி என்பதே இல்லை; அதில் அக்கறையுமில்லாத அறியாமையில் அவர்கள். தொண்டு நிறுவனத்தின் உதவியால் ஒர் இளைஞன் ஆசிரியராக அங்கு வருகிறான். ஆட்டுக் கொட்டில்தான் அவனது பள்ளிக்கூடமாகவும் வசிப்பிடமாகவும் அமைகிறது. சிறிய தேநீர்க்கடை நடத்தும் இளம் பெண் 'மதி அவனை நேசிக்கிறாள். கடன் கொடுத்தும், அறியாமையைப் பயன்படுத்திச் செங்கற்களின் ாண்ணிக்கையில் ஏமாற்றியும், சுரண்டிக் கொழுக்கும்

Page 27
ஆண்டையும் அவனது அடியாள்களும் பக்கத்து ஊரி
OD LIGINTG) T670 TNT.
ஒரு கட்டத்தில் தற்செயலாக, "இதெல்லாம் படிச் என்ன பண்ணப்போவுது. ?’ என்று கேலியாகவு அலட்சியமாகவும் கேட்ட தொழிலாளியிடம், "அண்ணே இவ்வளவு நாளும் எவ்வளவு கல்லறுத்திருப்பீங்க. எவ்வளவு பணம் வாங்கியிருக்கோங்கிற விவரம் உங்களு குத் தெரியுமா?’ என்று ஆசிரிய இளைஞன் கேட்கிறான்.
“இத்தனை வருசம் கல்லறுத்து எவ்வளவு பண மிச்சம்பண்ணி வச்சிருக்கீங்க? இல்லேல்லே, அப்ப யாரே உங்கள ஏமாத்திறாங்கண்ணுதானே அர்த்தம்?’ என்று ஒ பெண்ணிடமும் கேட்கிறான். அவளாலோ பக்கத்திலுள் வர்களாலோ ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவளு சிறுமியான மகளும் சேர்ந்து அறுத்துவைத்த கற்கை எண்ணி 2410 என்று சொல்லி, ஆண்டையின் ஆ வரும்போது என்ன சொல்கிறான் என்பதைப் பார்க்க சொல்கிறான். "ஆண்டயப் பத்தி அபாண்டமாப் பேச தீங்கய்யா' என்றுதான் அப்போதும் அவள் சொல்கிறாள் ஆண்டையின் ஆள் வந்து கணக்கிடும்போது அந்தப் பெண் “எவ்வளவு கல்லய்யா?” எனக் கேட்க அவனோ, "12 கல்லு’ என்கிறான். அதன் பிறகே மோசடியைப் புரிந் கொள்ளும் பெண், இயலாமையுணர்வோடு, தனது மகை இழுத்துக்கொண்டு சென்று ஆசிரியரின் கையில் ஒப்படை கையில், “எதயாச்சையும் சொல்லிக் குடுங்கய்யா. என்கிறாள். ஏனைய சிறுவர் சிறுமியரும் சேர்ந்து படிக்க தொடங்குகின்றனர். வைத்திய முகாம் ஒன்றையும் ஒழுங் செய்கிறான்; மக்களும் ஆசிரியரை நேசிக்கின்றன மாற்றத்தை விரும்பாத ஆண்டை அடியாள்கள்மூல ஆசிரியரை அடித்துத் தாக்குவதன் தொடர்ச்சியா கோபப்படும் மக்கள் எதிர்த்தாக்குதலைச் செய்கின்றன சுரண்டலுக்கு எதிரான விழிப்பும், சட்டரீதியாக உள் உரிமை பற்றிய உணர்வும் அந்த ஏழைமக்களிடம் மெல் உருவாகுவதைப் படத்தின் இறுதிப்பகுதி காட்டுகின்றது.
புதிய அரசாங்க வேலை கிடைத்து கிராமத்ை விட்டுச் செல்லும் இளைஞன், "அண்ணே நான் அறுத் செங்கல்லில 35 வரைக்கும் எண்ணியிற்றன். அதுக்கு மே
99
எண்ணத் தெரியல்ல. சொல்லித் தாங்கண்ணே.’ என் சிறுவன் கேட்டதையும்; தான் சேர்த்த சில்லறைகளை கொடுத்து, திரும்பி வரும்போது நோட்டுப் புத்தகம் வாங் வரும்படி கேட்ட இன்னொரு சிறுவனையும் நினைத் மனம் நெகிழ்ந்து, கிராமத்துக்குத் திரும்ப முடிவெடுப்பது அவனது தந்தை அவனது விரிந்த மனதைப் பாராட்டுவது இயல்பான முன்னுதாரணமே!
முற்போக்குப் படைப்புகளில், கிராமத்துக்கு வரு ஆசிரியர் சுரண்டல்களுக்கு எதிராக அரசியற் பிரச்சார செய்வதே, வாய்பாடாக இருக்கும். இங்கு அவ்வாறி லாமல், மாற்றம் நடைமுறைகளுடாக இயல்பாக உருவ கின்றமை குறிப்பிடத்தக்கது. கிராமத்துப் பெண்ணி இளைஞன்மீதான சலனமும் ஆசையும் இயல்பானவை கிராமத்து வாழ்வு, குறிப்பாக செங்கல் அறுக்கும் சூழலு மனிதர்களும் நன்கு சித்திரிக்கப்படுகின்றனர். இவற்ை

(6Ն)
று
"க்
IIT
óT
யெல்லாம் காட்சிப்படுத்துவதில் ஒம்பிரகாஷின் ஒளிப்பதிவு அழகியலுடன் சிறப்பாகவுள்ளது.
பாத்திரங்கள் சாதாரணமானவர்களாக, இயல்பாகத் தோன்றுகின்றனர். குறிப்பாகச் சிறுவர்கள் அழுக்கான வர்களாய் - துடியாட்டமுள்ளவர்களாய், அற்புதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியராக வரும் விமல், தேநீர்க்கடைப் பெண் மதியாக வரும் இனியா இருவருக்கும் பாத்திரப் பொருத்தம் நன்கு அமைந்துள்ளது; இயல்பாக நடிக்கின்றனர். எனினும், தேவையற்று இணைக்கப் பட்டுள்ள ஒரு பாடல் காட்சியில் நடிப்பு மிகையானதாக உறுத்துகிறது; இக்காட்சி நீக்கப்படுவது நல்லது. உழைப்பாளர்களான ஆண்கள், பெண்கள், ஆட்டுக்காரன், குருவிச் சத்தம் கேட்பதாய்ச் சொல்லித் திரியும் கிழவன், விடுகதைபோலக் கணக்குப் போடும் நபர், ஆண்டை, வைத்தியர், ஆசிரியரின் தந்தை, தாய், தியேட்டர் திரையைத் துப்பாக்கியால் சுடும் நரிக்குறவன் முதலிய பாத்திரங்கள் சிறியவையேயாயினும் மனதில் பதிகின்றன.
இசையும் பொருந்தி வருகிறது. பாடல்கள் இனிமையானவை. குறிப்பாக, குருவிச் சத்தம் கேட்பதாகச் சொல்லும் - விநோதமான கிழவனின் மரண வீட்டில் பெண்கள் பாடும் ஒப்பாரிப்பாடலும், நினைவு நாளன்று ஒலிக்கும் பாடலும் நாட்டுப்புறப் பண்புடன் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஏனைய பாடல்கள் யாவும் பின்னணி யிலேயே ஒலிக்கின்றன; யாரும் வாயசைப்பதில்லை. ஆரம்பத்தில் வரும் செங்கல் சூளைக்காரா. பாடலும் கருத்தமைந்த நல்ல பாடல், இசையமைத்திருப்பவர் ஜிப்ரான். தவிர, வானொலியில் வருவதாக அமைக்கப் பட்டுள்ள திருடாதே! பாப்பா திருடாதே.’, ‘தென்றல் உறங்கிய போதும்.’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்.' ஆகிய பழைய திரைப்படப் பாடல் வரிகளின்மூலம் சில செய்திகளை உணர்த்தும் உத்தியும் நன்றாகவுள்ளது.
உடல் வருந்த உழைக்கும் - சுரண்டலுக்குள்ளாகி வறுமையிலும் அறியாமையிலும் உழலும் - சாதாரண மக்களை, அவர்களின் வாழ்க்கைச் சூழலை, மனதில் பதியும் கலைப்படைப்பாக உருவாக்கித் தந்திருப்பது மிகவும் முக்கியமானது. அடிநிலை மக்களின் நலனும், கலை யுணர்வும் இங்கு இணைந்துள்ளன; நெறியாளர் சற்குணம் பாராட்டுக்குரியவர்!
தவிர (கலை இலக்கிய சஞ்சிகிை ஜூலை - செப்ரெம்பர் 2012 இதழ் 04
660)6); 4O.OO
வரவு தொடர்புகளுக்கு: ஆசிரியர்,
தவிர
கேணியடி, இமையானன் கிழக்கு, உடுப்பிட்டி
கலைமுகம் 0 ஜூலை-செப்ரெம்பர்-2012 25

Page 28
Gla နွာအ် (9၏
உன்னை - அந்நிய ஊரில் அந்த அந்நியத் தெருக்களில் அந்நியர் ஒட்டுகின்ற வாகனங்களிலென்று தூக்கித் திரிந்த நாட்களை நினைக்கிறேன் பொறியில் இருந்து தப்பிய ஓர் எலி பொறியின் பற்களை எண்ணி அழுவதைப் போல்
器
欧洲 ஒரு நாள் CES இரு நாள்
என்றால் தாங்கும் وصلا
ஒன்பது மாதங்கள்
அவற்றை நாட்கணக்கில் எடுத்தால் எத்தனை திமிங்கிலம்
நான் ஒவ்வொரு நாளும் ஓடாத நாட்களில்
ෂි
முட்டி மோதிய கப்பல்
காலையில் உதித்த
சூரியன் இருந்தாலும் அந்த ஒவ்வொரு நாட்களும் கும்மிருட்டுக்குள் எனது கால்களும் கைகளும்
இ
என் வண்ணத்துப் பூச்சியே நீ இறகு உதிர்ந்து என் தோளிலே தொங்கினாய்
VN 5. உனக்கு இறகை மீண்டும் ༤ எடுத்து வைக்க
S

Page 29
இரக்கமுள்ளது மழை என்பார்களே ஈரம் உள்ளது மழை என்பார்களே
தளைக்கவைப்பது மழை என்பார்களே தாராள மனம் அதற்கு என்பார்களே
அப்படியா அப்படியா ஆனபலன் ஒன்றுமில்லை
நீ விரித்துப் போகும் குடைக்குள் கூட என்னையும் கூட்டிப்போக விருப்பம் காட்டாமல்
குடையை
விரித்தவுடன் தன்பாட்டில் நடந்தே விடுகின்றாய் நானென்ன நாறுகிறேனா
இந்த உடம்பே பொய் நீரெடுத்து தினமும் ஆறேழு தடவைகள் கழுவி எடுத்தால்தான் மணக்கும் ஒரு வேளை கழுவி
மணம் பூசாவிட்டால்
யாருக்குத் தேவை
இந்த
தோல் மூடிய கூடாரம்
மறுபடியும் சொன்னால் நீரெடுத்துக் கழுவினால் தான் இந்தக் கூடாரம் மணக்கும் பூமிக்கு மழையுமில்லை இதைக் கழுக நீருமில்லை
Upశ్రీ (లెకి కొణ
 

அந்தப் பயத்திலெல்லாம் நீ எண்ணத்தைப் பதித்து குடையை விரித்தவுடன் ஓடாமல்
அதற்குள்ளே
என்னையும் கூட்டிப் போ
ஒரு நண்டு
இரு நண்டாய் நகரட்டும்
நான் தேனில் உள்ளத்தைக் கழுவி வைத்துள்ளேன் ஒரு மனிதன் தினமும் கழுக வேண்டியது
தேனாலே உள்ளம் தான்
உன் குடைக்குள் என்னைக் கூப்பிட்டுப்பாரு என்ன அழகாகக் கதைப்பேன் அகத்தில் இருந்து ஒழுகுவது வெறும் வாயால் அல்ல வாயால் கதைக்கிறவன் இந்த வெயிலைப் போல மனமெரிந்த சாம்பல்
உன் குடையை நான் பிடிப்பேன் நீ அதற்குக் கீழ் வரலாம் யார்தான் பார்த்தாலும் எதுவும் சொல்லார்கள் சொல்லச் சீரழிவு ஒன்றுமில்லை முறையான சொந்தமுண்டு
தார் றோட்டில் உன் கால்கள் புதைந்ததென்றால் தோண்டி எடுப்பதற்கும் ஓர் உசிரு தேவை நின்று சேர்த்து எடு எறும்பு என்றாலும் அது துணைக்கு இருக்குமென்றால் நமக்கு மூச்சு அதிகம் இங்கு மூச்சை வைத்தே எல்லாமும்
3Glసనn(pు
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 27

Page 30
நீங்கள் நல்ல மனநிலைய கின்றீர்கள் - கோபிக்க வேண்டாம் முற்றுமாக குழம்பிய நிலையில் வில்லை. இருந்திருந்தால் இப்ப கதையை வாசிக்க எத்தனித்திரு டீர்கள் - அதனால் இது மோசம என்ற முடிவுக்கு வந்துவிட வே ஒரளவுக்கேனும் நீங்கள் சமநிலை யுடன் தான் இருக்கின்றீர்கள் என்ட உணர்கின்றேன். ஆனால் நான் இை போது அப்படியானதொரு நிலை தேனா என்பதை நீங்கள் தான் கண் வேண்டும்.
நான் இதைச் சொல்லிவிடும் அசெளகரியங்களைதவிர்த்துவிட மு நினைக்கின்றேன். நீங்கள் இை யென்று இறங்கிவிட்டீர்கள் ஆன வொரு புதிர் இங்கு புதிர் நிறைந்த பாதைகள் பிரிந்து சென்று ெ இருக்கும். ஆனாலும் எப்படியாவது மீண்டு சென்று விடக்கூடிய தை
i
நம்பிக்கையும் இருப்பதாய் எனக்குட் அந்த உணர்வு தானகவே என்னுெ விட்டது.
உணர்வுகள்தான் எப்போது கொள்ளத்தூண்டும். அதுவே பின்ன
ணர்வாக மாறியதை எல்லோரும் அ
எந்தவித காரணம் கொண்டு நடுநிலையை தவறவிடக்கூடாது. றால் நீங்கள் சென்று கொண்டிருக்கு யின் ஒரங்களில் காயப்படுத்திவி என்னனென்ன இருக்கின்றதெ6 நீங்கள் அறிந்து வைத்திருக்கப் போ - அறிந்திருக்கவும் முடியாது.
அதன் உண்மை என்னெ உங்களை அழைத்துச் செல்லும் என அதன் அமைப்பை சரியாக தீர் முடியவில்லை. நீங்கள் இதை நட் ஆகவேண்டும். இந்தக் கதையென் பாதையில் இரண்டு பேருமே மாகத்தான் பயணித்துக் கொண்டிரு ஆனாலும் நீ/நீங்கள் எனைவிட மடங்கு நிதானமாகவும், சுயாதீன இருக்கின்றீர்கள். நான் அவற்றை சரியாக எத்தனை வருடங்கள் முடியாவிட்டாலும் இழந்து போ அதை விடவும் - இழக்கடிக்கப் என்பது உண்மையென தோன்றினா Ccò பிடிவாதமாய் இழந்தேன் என்ட அதிகமான வார்த்தை - இதைப்ப 28 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012

பில் இருக் - அல்லது இருக்க டியொரு நக்கமாட்
ான கதை 1ண்டாம். மனநிலை பதை நான் த எழுதும் பில் இருந் டு பிடிக்க
வதால் சில டியும் என தக் கதை ாால் இது
நிறையப் காண்டே
உங்களால் தரியமும், படுகிறது. i எழுந்து
தும் புரிந்து னர் புரிந்து றிவோம்.
ம்ெ நீங்கள்
ஏனென் 5ம் பாதை டக்கூடிய ன்பதனை rவதில்லை
வன்றால் க்குக் கூட மானிக்க ம்பித்தான் ற புதிர்ப் சமாந்தர க்கிறோம். வும் பல TLD TT55 G/LD இழந்து - எனக்கூற Fனேன். -
பட்டேன் லும், நான் து தான் டித்த பின்
முடிவு சொல்ல வேண்டிய இன்னொரு பொறுப்பு உங்களுக்கு அளிக்கப்படுகின்றது.
இப்படியொரு கதையை அல்லது இவருடைய கதையை அல்லது இதில் வந்தி ருக்கும் கதையை வாசித்துவிட வேண்டும் என நீங்கள் பக்கங்களை புரட்டிக் கொண்ட போதே நீங்கள் எனை அண்மித்த உணர்வு - எங்கோ எப்படியோ இருந்த எனை ஆக்கிர மித்துக் கொண்டது. நீங்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்ளப்போகின்றீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒன்றை மட்டும் என்னால் தெரிவித்துக் கொள்ள முடியும். இதையெல்லாம் தாங்கிக் கொண்டு - தைரியத்துடன் வெளியேறும் உங்களால் இந்த உலகைப் புரிந்து கொள்வதுடன் வெற்றி கொண்டு செயற்பட முடியும். உங்களை நெருங்கி தாக்கிவிட முனையும் அத்தனை காரணிகளையும் தாங்கிக் கொள்ளவும் - புரிந்து கொள்ளவும் கூடிய மன தைரியத் தையும் இங்கே அனுபவிப்பீர்கள். நான் உங்களை அழைத்துச் செல்வது இயற்கை அழிவுகளால் செதுக்கப்பட்டு மனித துரோ கங்களால் செப்பனிடப்பட்ட பாதையில் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப் பில்லாவிட்டாலும் - அறியக் கூடிய சந்தர்ப் பத்தை நான் உங்களுக்குத் தந்திருக்கின்றேன்.
பொதுவாகவே தனிமையை நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள் என்பதை நான் விளங்கிக் கொள்ளவோ - தெரிந்து கொள் ளவோ முடியாவிட்டாலும் தனிமை எப்போ துமே எனக்குப் பிடித்தது. தனிமையில் பிறக்கும் எல்லாமுமே பரிசுத்தமானவை - ஆழ் மனதின் வெளிப்பாடுகள். புதைந்து கிடப் பவை தோண்டி எடுக்கப்படும் பொழுதுகள். அப்போது தான் தங்கம், வைரம் . . G. TaðI எல்லாமும் கிடைக்கும். சிலருக்கு குப்பையைக் கிண்டிய நாற்றமும் எடுக்கும். எப்படி யானாலும் - தனிமை - சுயத்தைக் காட்டி நிற்கும் கண்ணாடி என்பதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. கொஞ்சமாவது அதன் இனிமை உங்கள் நாக்கைச் சுவையூட்டி இருக்கும். அதன் சுவை ஒவ்வொருத்தருக்கும் வேறுபட்டாலும் - அவரவருக்கு அது பிடித்துத்தான் இருக்கும்.
ஆனால் வெறுத்து ஒதுக்கப்பட்டதன் தனிமையின் கொடுமையை உணர்ந்திருந்தால் மேற்கூறியவை உங்களுக்குப் பொருந்தாது. அதன் மன அழுத்தமும் போராட்டமும் இன்னும் பிறவும் யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அத் தனிமையின் கண்ணிரின் உப்புச் செறிவை உங்களைத் தவிர யாராலும்

Page 31
அறிய முடியாது - அத்தனை செறிவுடன் கொஞ்சம் - கொஞ்சமாய் கன்னங்களில் இறங்கிப் படியும் உப்புப்பருக்கைகள் அதி காலையைக் கூட ரணமாக்கும் என்பது எனக்குத் தெரியும். தீராத கோபத்துடனோ கண்கள் மூழ்கும் கண்ணிருடனோ நீங்கள் இருக்கின்றீர்கள் என நான் கருதவில்லை. கதைகளை வாசித்து முடிக்கும் போதும் - வாசிக்கும் போதும் - உங்களுக்கு கொஞ்ச மேனும் சிரிப்பைத் தெளித்து சிந்திக்கச் செய்யவேண்டுமென்றே முனைகிறேன். ஆனாலும் அதை நிகழ்த்த விடாமல் கண் ணிரை அளித்து - யோசனையுள் ஆழ்த்தி விடத்தான் என்னால் முடிகிறது. என்னுள் பீறிட்டெழும் ஆற்ற முடியா கொடுமையை தாங்கிக் கொள்ள இயலாமல் திணறிக் கொண்டிருந்த வேளையில் தான் எனைத் தாங்கிக் கொள்ள நீங்கள் கிடைத்தீர்கள். நான் எப்போதுமே யாரையும் முழுமையாக நம்பி எனக்கானவளாக/வனாக ஏற்றுக்கொள்
ளுவேன்.
இப்போது உங்களையும் கூட
அதனால்தான் கதையென்ற இந்தப் புதிரை உங்களுக்குச் சொல்லத் தயாரானேன். இதன்போது பல ஆலோசனைகளை வழங்க வேண்டிய அவசியமும் உங்களுக்கு அளிக்கப் படுகின்றது. ஏனென்றால் அதை முன்ன மேயே கூறிவிட்டேன். நான் சுயமும் சுயாதீனமும் இழந்து விட்டதை மன்னிக்க -
இழக்கடிக்கப்பட்டதை.
இந்த எழுத்துக்களினூடு உங்கள் கண்களைப் பார்க்கும் போது - உங்கள் கண்கள் எனையே தான் உற்றுப்பார்த்துக் கொண்டி ருக்கின்றன - கண்களில் தூக்கக் கலக்கம் தெரியவில்லை. இதிலிருந்து நீங்கள் நன்றாக தூங்கி இருக்கின்றீர்கள் அல்லது ஒரளவுக் கேனும் தூக்கம் உங்களை அணைத்திருக் கின்றது என்ற முடிவுக்கு நான் வருகின்றேன். ஆனால் தூக்கமற்று புரண்டு, கண்கள் கொதிக்க, முகம் சிவக்க இரவின் இழைகளுள் புகுந்தெழுந்த நாட்களை என்னால் கணக் கிட்டுக் கூறிவிடமுடியாது. அத்தனை இரவு களையும் வென்று இன்னமும் இருக்கின்றேன் - தூக்கமின்றி - அதனால் நிறையவே ஞாபக சக்தியை இழந்தேன் என்பது மட்டும் உண்மை.
நீங்கள் நிறையவே ஞாபக சக்தியுடன் இருக்கின்றீர்கள் என்பதற்காகத் தான் இந்த புதிர் நிறைந்த பாதையில் உங்களை துணைக் கழைத்துக்கொண்டு செல்கின்றேன்.
2D
அடுக்கப்ப எல்லோை கோட்டை றேன். அத அழகிய வ கொண்ே திரிந்தபே
ഞ5 ♔ ( நினைவுக மறைந்து
முடியவில் வேளை
தட்டுப்ப உங்களுக்கு
இ முடிவெடு பற்றி நான் வயதின் பள்ளிக்கூ
ஆளுமைக நரம்புகளு இசையை உங்களால்
ஒருவகை ளுக்குச் ே தில்லை. ஆ பல பொ
கனவுகளை
(LDLLCLJTg5).
இ
போதுகூட வொரு ஞ வரக்கூடி இருக்கின் போனதன் நிகழ்கால கின்றேன் டையை ே களால் மூ பொறுக்க பொருளா தந்துவிட தான் இந் புதிர் தொ
G யாருக்குப் LULL — CU எல்லோரு யின் முத பேன். இ

ங்களுள் நிறையவே ஞாபகங்கள் ட்டு இருக்குமென நினைக்கிறேன். ரயும் போல ஞாபகங்களாலான ஒரு -யை நானும் கட்டி வைத்திருக்கி ற்கு என் ஆசைகளால் கலக்கப்பட்ட ர்ணம் பூசி மெருகூட்டி வைத்துக் ட இருந்தேன். நான் சுயமிழந்து ாது அது தொலைந்து போய்விட் ணர்ந்தேன். வலுக்கட்டாயமாக ளை கோர்க்க முனைந்தும் கூட போனதை இனங்கண்டு கொள்ள லை - முடிந்ததே இல்லை. சில உங்கள் கண்களுள் எங்கேனும் டலாம் என்பதற்காகவே இதை குச் சொல்லி வைத்தேன்.
|ந்தக் கதையை நீங்கள் படிக்க த்துக் கொண்டபோது உங்களைப் தெரிந்து கொண்டது அதிகம். சிறிய சின்னச் சின்ன அனுபவங்கள், ட குறும்புகள், வாசிப்பில் கிடைத்த ள் - தொடர்புகள் குறித்தெல்லாம் 1ள் ஒடிக்கொண்டிருக்கும் ஞாபக
மீட்டி அதில் திளைத்துப் போக முடியும். ஞாபகங்கள் என்பதே
இசைதான் என்பது நான் உங்க சொல்லிப் புரிய வேண்டும் என்ப அதனுள் மயங்கி உங்களை மறந்து ாழுதுகளைக் கடந்து குறிப்பாக ா நெய்து கொண்டிருந்ததை மறக்க
தை வாசித்துக் கொண்டிருக்கும் ட உங்களை அறியாமல் ஏதோ
ாபகத்துள் ஊடுருவிச் சென்றுவிட்டு ய சாத்தியக் கூறுகள் நிறைய
ெே
影
(9
றன. என் கோட்டை தொலைந்து el8 பின்பு எங்கும் நான் செல்வதில்லை. g ö த்துள் மட்டும் சுருண்டு கொள் =ما ل
பெயர்ந்து போன என் கோட் @ 卡 6 தேடி அலைந்த போது மண் பருக்கை டுண்டு கிடந்த சில அதிசயங்களை @ 露 16 முடிந்தது. அவற்றை அரும் 隷 16 க சேகரித்து அவற்றை உங்களுக்கு 크 합 டு வேண்டும் என்ற எண்ணத்துடன் 공 버 த கதையென்று நீங்கள் நினைத்த 6. ဗျ 翡 டங்கப்பட்டது. 으.
மய்யாலுமே எனக்கு நிகழ்ந்தது E. "
நிகழக்கூடாது. உலகில் சபிக்கப் 5) 봉 2தல் பிறப்பு நான் தான் என 唱 o6 ம் நினைத்தாலும் அந்த உண்மை Ч6) ல் வடிவம் நானாய்த்தான் இருப் 부
தைக் கூட கதை முடியும் போது
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 29

Page 32
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டு முற்றாக என்னுடன் இறங்கிய பொறுப்புக்கள் உங்களிடம் ஒப்ப பட்டிருப்பதை நீங்கள் அறிந்திரு அவற்றில் எதிலிருந்தும் நீங்கள் ந நினைக்க வேண்டாம். உங்களிடம் அதீத நம்பிக்கையினால் தான் ( யையும் கூறிக்கொண்டிருக்கின்றேன் னுடைய சுக - துக்கங்களை பகிர்ந்து குறைந்தது ஒருவரேனும் இரு ஒருவரும் இல்லாவிட்டால் நான் இரு என நம்புங்கள். எல்லோருமே எ6ை தனிமைப்படுத்தியதன் பின் உங்கை தானே நானே இருக்கின்றேன். இவ உங்களுக்காய் நானும், எனக்காய் இருப்பதாய் எண்ணிக் கொண்டு 6 றையும் பகிர்ந்து கொள்வோம்.
ஒன்றை மறந்துவிட்டேன் டம் ஒரு நாய் இருக்கின்றது.அதனி எல்லாமும் சொல்வேன். குறிப்பாக யில் இருக்கும் போது எதையும் வி காமல் சொல்வேன் - அளவுக் பாசங்காட்டுவேன். அது கூட நான்
சென்று வரும் பொழுதுகளில் ய தலையை வைத்து பாதையில் வி உறிஞ்சிக் கொண்டிருக்கும். என் வ உணர்ந்து நாவினால் பாசத்தை ஈர
நான் தலையை கோதிய பின்பே இயல்பு நிலைக்கு வரும். எனக்கருகி தலையை வைத்துக் கொண்டு தூங்
என் மூச்சுக் காற்றை நக்கிச் சுை அலாதியான பிரியம் அதற்கு உன்
切 அது விசித்திரமான நாய் தான். நான் என் எண்ணங்கள் குறித்தும் அது s எண்ணித் தொலைத்திருக்கிறது o தெரியவில்லை. எல்லோரைப் ே எலும்புக்கும், தீனிக்கும் மட்டுமாக ad பயன்படுத்துகிறதா என்பதை
கணக்கிட்டுவிட முடியவில்லை. எ எனக்காக காத்திருப்பதும், எ6ை கொண்டு என்னுடன் படுத்திருப்பது குப் பிடித்துத்தான் இருக்கின்றது.
கொஞ்சமாவது ஆறுதலை எனச் கொண்டிருக்கிறது என்பதை இ உங்களுக்குச் சொல்லித் தெரிய ே தேவை இருக்காது என நினைக்கின்
െ
உங்களுக்கு மாற்ற முடியா கள் ஏதும் இருக்கிறதாவென தெரியவில்லை. அப்படி ஏதும் வ கூடாது. நீங்கள் நல்ல சுக தேகியா வேண்டும். எனக்குக்கூட அப்ப
温
30 கலைமுகம் O ஜூலை-செப்ரெம்பர்-2012

ம். நீங்கள் பின் பல
டைக்கப்
ப்பீர்கள். ழுவிவிட கொண்ட இத்தனை 1. உங்களி
கொள்ள
க்கலாம். ருக்கிறேன் ன ஒதுக்கி ள நம்பித் னியேனும் நீங்களும்
எல்லாவற்
7. என்னி டம் நான் போதை ட்டுவைக் கதிகமாக வெளியே
பன்னலில் பாசத்தை
ருகையை TÜUG955) அது தன் ல் காலில்
கும் அது. வப்பதில் ண்மையில் குறித்தும் து எனன எனத் பாலவும் 5 எனைப்
என்னால் ப்படியோ ன நக்கிக் தும் எனக் அதுதான் $கு தந்து ப்போது வேண்டிய
றேன்.
ாத நோய் எனக்குத் ந்துவிடக் க இருக்க டி ஏதும்
இல்லை. ஆனாலும் எனைச் சுற்றி இருப்ப வர்களுக்கு நிறையவே இருக்கின்றது. அத னால் தான் அல்லது அவர்களால் தான் எனக்குரிய வைத்தியச் சான்றிதழ் அளிக்கப் பட்டு மாற்ற முடியாத நோய்க்குரியவனாக நான் ஆக்கப்பட்டேன். எனைப் பீடித்திருக்கும் நோய் பற்றி கொஞ்சமும் அறிந்திராத நான் வேளைக்கு வேளை வழங்கப்பட்டிருக்கும் மருந்துகளை மட்டும் உட்கொண்டு வருகி றேன். இதனால் என்னுள் நிறையவே மாற்றங் களை உணர முடிகின்றது. என்னிலிருந்து நான் விலகி விடுவதையும் எனது சிந்தனைகள் கரைந்து விடுவதையும் உணர்கின்றேன். இப்போதெல்லாம் அதை உட்கொள்வதில் பெரும் ஆர்வமுடன் இருக்கின்றேன். இதனால் போதை தலைக்கேறி சந்தோ ஷத்தை தருவதாகப்படுகின்றது. பின்னே நான் கூறப்போகும் கதையை வைத்துக் கொண்டு எனக்கொரு நல்ல காவலாக, எனை வழிநடத்திச் செல்பவராக இருக்க வேண்டிய மற்றுமொரு பொறுப்பையும் உங்களிடம் தான் ஒப்படைக்கப் போகின்றேன்.
நீங்கள் நிறையவே வாசிக்கின்றீர்கள். அதனூடு தெளிவான மொழிவளம் உங்களுள் தானகவே ஒட்டிக் கொண்டிருக்கும். நிராத ரவாக நிற்கும் எனக்காக ஆறுதலாக சொல்லி விடக் கூடிய வார்த்தைகளைப் பொறுக்கி எனக்குத் தந்துவிடுவதனால் உங்களுக்கு நிறையவே சந்தோஷங்கள் வந்து சேரும். இருட்டு நிறைந்து கிடக்கின்ற அறைக்குள் ஒளி இழைகளைப் பின்னி வெளிச்சமூட்டும் முயற்சியை நீங்கள் மேற்கொள்வதனால் அறைக்குள் கிடக்கின்ற உயிரிகளுக்கெல்லாம் வழிகாட்டிய பெருமை உங்களை அண்டிக் கொள்ளும். - அப்படியொரு தேவை உங்க ளுக்கு இருக்கின்றதா? அதைச் செய்யத்தான் வேண்டுமா? என்ற கேள்விகள் உங்களுள் எழுந்தாலும் இந்தக் கதை முடியும் போது ஒரு தீர்க்கமான முடிவை உங்களால் எடுத்துக் கொள்ள முடியும். அதற்குத் தேவையான ஆதாரங்கள் அடங்கிய அனுபவம் உங்களுக் குக் கிடைத்துவிடும்.
நீங்கள் மற்றவர்களில் இருந்து தோற் றத்தில் வித்தியாசப்பட்டுத்தான் இருப்பீர்கள் - குணங்களும் கூட. ஆனால் உங்கள் செயற் பாடுகள் எல்லாம் அழகும் அறிவும் நிறைந்த வித்தியாசமாக இருக்குமா? என்பதை நான் அறியேன். ஆனால் என்னுடைய முதன்மை யான இயல்பே அது தான். நிறையவே பாதைகள் பலரால் இனங்காணப்பட்டிருந் தாலும், அதன் வழியே ஆயிரமாயிரம் பேர்

Page 33
சென்று கொண்டிருந்தாலும் என் அனுபவங் முடிவே களிலிருந்து எனக்கானவொரு பாதையை நகர்த்துட வடிவமைத்துக் கொண்டு நடந்து கொண்டி தான் சுவி ருக்கிறேன். விரிக்கப்படாத என் பாதையை பிறப்பிற் நானே விரித்து நீண்டு கிடக்கும் நெடு என நிை வெளியுள் பயணித்துக் கொண்டிருக்கிறேன் மாற்றத் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்பது பயணம் எனக்குத் தெரியாது. ஆனாலும் இப்போது தவிர நி அழகான பாதையை விரித்துக் கொண்டு உங்கள் அதற்கு என்ன வடிவத்தில் என்னென்ன நினைக் நிறங்களைப் பூசி அழகுபடுத்தலாம் என்பது காட்சிட் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச அதற்கு உங்களின் உதவி தேவைப்படு கொள்ளு வதையும் உணர்கிறேன். உங்களின் ஞாபகத் பின் துள் உங்களுக்கென நம்பிக்கையுடன் ஒப்ப அந்தரத் டைக்கப்பட்ட பொறுப்புக்கள் இருக்குமென முடிவும் கருதுகின்றேன். அதை மறுதலித்துவிடாமல் விடுவே இந்தப் புதிர் பாதைக்குள் நீங்கள் நுழைய கதையெ தயாராக இருந்தால், ஒரு போராட்டத்திற்கு எங்கோ துணை நின்ற பெருமை, நடு நிலையுடன் கதையை பிரச்சினைக்கு தீர்வு கண்ட நேர்மையின் மறந்துே மிடுக்கு, சிக்கிக் கிடந்த நூலினை எடுத்து புதிரான ஒழுங்குபடுத்திய பொறுமை, கரடுமுரடான என்பதை வழியை செப்பனிட்டதும், அழகுணர்வுடன் முன்னே மிளிரப்பண்ணியது என உங்களுள் சந்தோஷம் இருக்கி பொங்கிக்கொண்டே இருக்கும். அல்லது தான் நாசமாய்ப் போய்விடக்கூடிய நிலையில் உங்களுக் இருந்த யாரையோ காத்துக் கொண்டதோ, கின்றேன் துன்பத்துள் உழன்று கொண்டிருந்தவரை, நோய்மை சுவைத்துக் கொண்டிருந்தவரை விடுவித்துக் கொண்டு வந்து சேர்த்த
புண்ணியம் உங்களை வந்தடையும்.
இல்லை.
- - - உங்களை உங்களுக்கு எதைக் கொண்டு வந்
தோம், எதையெதை கொண்டு செல்லப் போகின்றோம் என சரியான தெளிவோ
எதிர்பார்ச்
கலைமுகம் காலாண்டு கலை, இலக்கிய,
சமூக இதழுக்கு படைப்பாளிகளிடமிருந்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கலை இலக்கியம் சார்ந்த சமகால நிகழ்வுகளின் பார்வைகள், தகவல்கள் என்பவற்றை எதிர்பார்க்கின்றோம்
படைப்புக்களை அனுப்பும்போது உங்கள் முகவரியை தவறாது குறிப்பிட்டு அனுப்புமாறு வேண்டுகின்றோம். முகவரியின்றி வருகின்ற படைப்புகள் பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- அத்துடன்
உங்கள் படைப்புக்கள் எதுவானாலும் அவற்றை தெளிவான கையெழுத்தில் அல்லது
 

இருக்காது - எனக்கும் கூட வாழ்வு ) கட்டங்களில் ஒவ்வொன்றிலும் இது பாரஷியம் நிறைந்தது. அது தான் என் கு கிடைத்த அருமையான விடயம் னத்திருப்போம். இதுவே காலத்தின் தினால் பொருளும் - ஆளும் மாறி
தொடர்ந்து கொண்டு இருக்குமே ணைப்பு மாறி இருக்காது. இப்போது
எண்ணங்கள் எங்கோ பறந்து போக
கும். கண்களில் பலரும் - பலதும் படிமங்களப் தோன்றி மறையும். Fம் உங்களைக் கட்டுப்படுத்திக்
நங்கள். ஏனென்றால் எண்ணங்களின் போய்க் கொண்டே இருந்தால் தில் நின்று கொண்டு தொடக்கமும் - தெரியாமல் திணறிப்போய் ாம். இப்போதுகூடப் பாருங்கள்: 1ன்று தொடங்கி அதைப் புதிராக்கி தொடங்கி நான் சொல்ல வந்த எங்கிருந்து தொடங்குவது என்பதை பானேன். - அதைவிடவும் அதைப் பாதை என்று ஏன் சொன்னேன் த நீங்கள் மன்னிக்கத்தான் வேண்டும்.
மே நான் நிறையவே குழம்பி ன்றேன் என்பதையும் சிதைவுற்றுத் கிடக்கின்றேன் என்பதையும்
க்குச் சொல்லிவிட்டேன் என நினைக்
எ - சரி சொன்னேன் தானே;
ஐயோ, அது கூட ஞாபகத்துள்
கொஞ்சமேனும் நிதானத்துடன் ாச் சந்திக்க முனைகின்றேன்
குறிப்பாக நீங்கள் விரும்பினால். ம
○
கின்றோம்.
கணினியில் ரைப் செய்து அனுப்புமாறு வேண்டுகின்றோம். அடுத்த இதழுக்கான உங்களது ஆக்கங்களை விரைவாக அனுப்பி வையுங்கள். மற்றும் கலைமுகம்
el
பற்றிய உங்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். ஆக்கங்கள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர், கலைமுகம் திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 31

Page 34
8
பிரக்ஞை
நண்பர் மீரா பாரதி அண்மையில் இலங்கை வந்திருந்தார். 'பிரக்ஞை' என்ற அவரது நூலின் வெளியீடும் அறிமுக நிகழ்வுகளும் கொழும்பிலும் இன்னும் பல இடங்களிலும் நடைபெற்றன. அவரது நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவம் தொடர்பான பேச்சு ஒன்றை கொழும்பு தமிழ்ச்
ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணம் ஒன்றால் என்னால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. எனது
இந்த நிலைமையை இக்கூட்ட ஏற்பாட்டாளரான கேசவனுக்கும், பாரதிக்கும் மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்து மன்னிப்புக்கோர வேண்டிய ஒரு நெருக்கடியான காரணமாக அது அமைந்து விட்டிருந்தது.
ஆனாலும் அந்த நூல் தொடர்பான எனது கருத்தை நான் எப்படியாவது எழுத்தில் பதியவைப்பதாக அவர்களிடம் ஒப்புக்
இந்த நிகழ்வு நடந்து இரண்டு வாரங்களின்
பின் பாரதியையும் மற்றும் சில நண்பர்களையும்
எழுதப்போவதில்லை. அதை தனியாக வேறொரு L சந்தர்ப்பத்தில் எழுதுவதாக உள்ளேன். ஆனால், 6 ||
எனது வீட்டில் நடந்த சந்திப்பின்
போதான உரையாடல் தொடர்பாக
"Conciousness என்ற சொல்லுக்கான சரியான சொல்லைத் தேடும்
32 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(56)T6)
(56).5L
எஸ். கே. விக்னேஸ்வரன்
முயற்சியில் அவருக்கு அகப்பட்ட கெப்பொருத்தமான சொல் இது என்று அவர் தெரிவித்தார். நூல் பற்றி அவர் எழுதியுள்ள அறிமுகத்திலும் இது பற்றி அவர் 1றிப்பிட்டிருந்தார். தமிழில் இதற்காகப் யன்படுத்தப்படும் பொருத்தமான வேறு சொற்கள் எவையும் தனக்கு அகப்படவில்லை ான்றும் அவர் தனது உரையாடலின் போது தெரிவித்தார்.
உண்மைதான். பாரதி 'Conciousness என்ற ஆங்கில சொல்லின் மேல் ஏற்றியிருக்கும் அர்த்தங்களுடன் முழுமையாக பொருந்துகின்ற ரு சொல்லை - பிரக்ஞை' என்ற சொல் தவிர்ந்த இன்னொரு பொருத்தமான சொல்லை - எம்மாலும் நறிப்பிடமுடியவில்லை. "Conciousness என்ற சொல் உணர்வு நிலை அல்லது உணர்ந்த லையைக் குறிக்கும் ஒரு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது. "உணர்ந்த' என்று சொல்லும்போது, எதை எவ்வளவுக்கு என்ற அளவீட்டின் அடிப்படையில் நோக்கவேண்டிய ஒரு சொல்லாக அது அமைவதைக் காணலாம்.
பிரயோகத்தில் இருக்கின்ற போதும், "பிரக்ஞை' ாந்த மட்டத்தில் என்ற கேள்விக்கு உட்பட்ட ஒரு
ணு சொல்லாகவே அதுவும் இருப்பதைக்
காணலாம். முற்றும் உணர்ந்த நிலையை முனிவரின் நிலை அல்லது
ஞானநிலை என்பர் பாரதி குறிப்பிடும் பிரக்ஞை, ஒருவரின் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் முழுமையான (மனப்) பங்களிப்புடன் செயற்படுவதனை குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்துச் செயல்களும் முழுமையான 'பிரக்ஞையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் இந்த சொல்லை அவர் பயன்படுத்துகிறார். அதை ஒரு வெறும் சொல்லாக அன்றி

Page 35
செயலுக்கான அடிப்படை முன்நிபந்தனை நிலையாக அவர் வரையறுக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பான உரையாடல் சுவையான, மொழிபெயர்ப்பு' பற்றிய உரையாடலுக்கு இட்டுச் சென்றது. தமிழில் மொழ பெயர்ப்புக்கள் பலவும் மூலத்தின் அடிப்படையை முழுமையாக தெரிந்து, அறிந்து, புரிந்து, உணர்ந்து கொண்டு செயற்படுகின்றனவா என்ற அடிப்படையில் எமது உரையாடல் வளர்ந்து சென்றது. தெரிதல், அறிதல், புரிதல், உணர்தல் ஆகிய பரிமாணங்களில் இயங்கும்போது ஒரு விடயம் தொடர்பான பிரக்ஞையின் முழுமையை | நோக்கி எம்மால் நகரமுடிகிறது. ஈழத்தில் மொழி
பெயர்ப்புக்கு ஒரு நல்ல பாரம்பரியம் இருந்து வந்துள்ளது. விபுலானந்தரை இந்தப் பாரம்பரியத்தின் தந்தை எனக்கொள்ள முடியும். மூலத்தின் சிறப்பையும், நமது மொழியின் வளத்தையும், படிப்போரின் மீதான
அக்கறையையும் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்து செயற்படும் ஒருவரால் தான் நல்ல ஒரு மொழி | பெயர்ப்பை வழங்கவும், அதே அனுபவத்தை
முற்றிலும் வேறான பண்பாட்டுப் பின்னணியிலுள்ள ஒருவரால் அனுபவிக்கும்படி வழங்கவும் முடியும். அஞ்சினர்க்கு சத மரணம், அஞ்சாத நெஞ்சத்து ஆடவர்க்கு ஒரு மரணம்; அவனி மிசைப் பிறந்தோர் துஞ்சுவர் என்றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும் துன்மதி மூடரைக் கண்டால் புன்னகை செய்பவன் யான்' என்ற விபுலானந்தரின் வரிகளினூடாக ஷேக்ஸ்பியர் தமிழ் மொழிப் படிப்பாளிகளிடம் அறிமுகப்படுத்தப்படுவதை பார்க்கும் போது இது தெளிவாகிறது.
நமது காலத்தின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவரான ஜி.ரி.கேதாரநாதன் அவர்களது மொழி பெயர்ப்புக்களின் அனுபவங்கள் பற்றிய உரையாடலாக அன்றைய மாலை நேரச் சந்திப்பு நீண்ட நேரம் சுவையாக நடந்து முடிந்தது. பாரதியின் பிரக்ஞை குறித்த சிந்தனைகளின் தொகுப்பான இந்த நூல், எமது சூழலில் நிலவுகின்ற மேம்போக்கான செயற்பாடுகள் குறித்த ஒரு எதிர்ப்புக் குரலாகவும், சிந்தனைத் தளத்தில் விவாதத்துக்குரிய பல கேள்விகளை முன்வைப்பதாகவும் அமைந்துள்ளது. "பிரக்ஞை நிலை" என்பது ஒரு நிலையான நிலை அல்ல. அது மேலும் மேலும் ஆழமும் விரிவும் கொண்டு சிந்தனைத் துறையில் வளர்ந்து செல்கின்ற ஒரு நிலை. ஒவ்வொருவருடைய தெரிவு, அது சார்ந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்களது அறிவு, அந்த அறிவு அவர்களிடையே ஏற்படுத்தும் புரிதல், அந்தப் புரிதல் மூலம் ஏற்படும் உணர்வு நிலை என்பவற்றைப் பொறுத்து 'பிரக்ஞை' யின் மட்டங்கள் வேறுபடும் என்ற போதும், பிரக்ஞையுடன் செயலாற்ற வேண்டும் என்கிற பிரக்ஞையை ஒவ்வொருத்தரும் கொண்டிருத்தல் மனித சமூக வாழ்வின் வளர்ச்சிக்கான அடிப்படைகளில் ஒன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க நியாயமில்லை.
மீரா பாரதியின் இந்த நூல், தமிழ் நூற்பரப்பில் ஒரு முக்கியமான வருகை. நமது 'சூழலின் யதார்த்தம் குறித்த பல கேள்விகளை எழுப்பி விடைகளைத் தேடும் முயற்சியாக அது அமைந்திருக்கிறது. பல விவாதத்துக்குரிய விடயங்களை அது தன்னகத்தே உள்ளடக்கி உள்ளதால் பரந்த அளவிலான வாசிப்பிற்கும், விவாதத்திற்கும் உள்ளாக்கப்படுவது, எமது சமூகத்தின் சிந்தனையைப் பொதுப்புத்தி மட்டத்திலிருந்து மேலெடுத்துச் செல்வதற்கான பணிக்கு சிந்தனைத் துறை சார்ந்த பங்களிப்பாக அமையும் என்று நம்புகிறேன்.
ஒரு கொடிய, நீண்ட யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் எமது சமூகம் இன்று மீண்டெழத் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த மீண்டெழுகைக்கான முயற்சியில், கடந்த கால அனுபவங்களை மீள் மதிப்பீடு செய்வதும், கற்றுக் கொள்வதும் தவிர்க்க முடியாத முக்கியமான ஒரு அம்சமாக, சரியாக சொல்வதானால் அடிப்படையான அம்சமாக அமைந்துள்ளது. இந்த மீள் மதிப்பீடு, ஏற்கெனவே நம்முள் உள்ள அதே அனுபவ வாதத்தின் அடிப்படையில் செய்யப்படும் போது, அனுபவங்களிலிருந்து சரியான அறிவை பெறுவதோ, அந்த அறிவின் பலத்தில் வரலாற்றை புரிந்து கொள்வதோ அந்த புரிதலின் அடியாக ஒரு உணர்நிலைக்கு அல்லது பிரக்ஞை நிலைக்கு வளர்ந்து செல்வதோ சாத்தியமாகமுடியாது. இதற்கு எமது சிந்தனை பழைய இறுக்கங்களிலிருந்து விடுபட்டு, பழைய இறுக்கங்களை கேள்விக்குள்ளாக்குகின்ற மாற்றுச் சிந்தனைகளை தேடவேண்டும். தொடர்ச்சியான தேடுதலை விட உண்மையை நெருங்க வேறு குறுக்கு வழிகள் கிடையாது.
அந்த வகையில் 'பிரக்ஞை'நூலுக்கு ஒரு முக்கிய பாத்திரம் எம் மத்தியில் உண்டு என்று உணர்கிறேன்.
கலைமுகம் 0 ஜூலை-செப்ரெம்பர்-2012 33

Page 36
தொடர்பாடலும் நோக்கமும் -2
கடந்த இதழில் தொடர்பாடலும் நோக்கமும்’ என்ற தலைப்பில் நான் எழுதியிருந்த குறிப்பைத் தொடர்ந்து இது தொடர்பான உரையாடலை எனது நண்பர்கள் சிலருடன் மேற்கொண்ட போது சுவையான பல அனுபவங்கள் கிடைத்தன. தொடர்பாடல் என்ற பதம் உரைப்பவர்க்கும் கேட்பவர்க்கும் இடையிலான கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வதற்கான வெளியை உருவாக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கருத்தை மறுத்துப் 'பரிமாறிக்கொள்தல்' என்ற எனது சொற்பதம் தொடர்பாக தனது மாற்றுக் கருத்தை எனது நண்பர் ஒருவர் தெரிவித்தார். தீவிர வாசகரும் | மாக்சிச இலக்கியங்களோடு நிறைந்த பரிச்சயம் கொண்டவருமான அவர் தெரிவித்த மாற்றுக் கருத்து இது தான். " கருத்துப்பரிமாறல்' என்ற சொல் இருவர் தமக்குள் தமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளல் என்ற அர்த்தத்தில் மட்டுமே புரிந்து கொள்ளப்படும். ஒருவரது கருத்தும் இன்னொருவருடைய கருத்தும் ஒரே தளத்திலும், ஒரே பார்வைக் கோணத்திலும் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்தப் பரிமாற்றம் என்ற சொல் அர்த்தமுள்ளதாக இருக்கும். உதாரணமாக: கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போவதற்கான வழிகள் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வது சாத்தியம். நல்ல வழி இது தான் என்று ஒருவர் நம்புவதற்கான காரணங்கள் எவை என்பதை ஆராய்கின்றதாக அல்லது ஆய்ந்து பார்க்க உதவுவதாக இந்த உரையாடல் அமையலாம். இதன் மூலம் இருவரும் பாதை பற்றி அதிகம் புரிந்து கொள்வதைவிட தமது விருப்பு வெறுப்பு, தெரிவுகள், ஆர்வங்கள் என்பவற்றையே அதிகமாக பரிமாறிக் கொள்கிறார்கள். எவ்வாறாயினும், முடிவில் எந்தப் பாதை நல்லபாதை என்ற முடிவில் இருவரும் ஒரே முடிவுக்கு வராவிடினும், அவர்களிடையே முரண்பாடுகள் எதுவும் இன்றி ஒரு பரிமாறலை மேற்கொண்ட திருப்தியாவது எஞ்சும். ஆனால், தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்கான சரியான வழி என்ன என்பதிலோ அல்லது ஒரு நல்ல இலக்கிய படைப்பு எப்படி அமைய வேண்டும் என்று முடிவு செய்வதிலே இப்படியான ஒரு சுமுகமான முடிவை ஒரு 'பரிமாறல்' தந்துவிடப்போவதில்லை. மாறாக தீவிரமான, மாற்றுக்கருத்துக்கள் கொண்டுள்ள பாதகமான தன்மைகள், அவற்றால் ஏற்படக் கூடிய
| பின் விளைவுகள், இந்த முடிவுகள் அடுத்த
3 ধ্ৰু 34 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்ததியினருக்கு வழங்கப்போகும் செய்தி என்று Iல விடயங்கள் தொடர்பாக விவாதத்தின் மூலமே அது சாத்தியமாகும். எமக்குத் தேவையானது, விரமும், கரார்தன்மையும், பொறுப்புணர்வும் கொண்ட விவாதத்தை நடத்துவதற்கு அவசியமான ஜனநாயக சூழலே அன்றி, மற்றவர் மனம் காணாமல் எப்படி பேசுவது என்று யோசித்துப் பேசுவதற்கான வெளி அல்ல. இந்த வெளி உண்மையில் ஜனநாயக வெளி அல்ல. மாறாக மரசத்திற்கான வெளி” என்று அவர் உறுதியாக றுத்துரைத்தார்.
நண்பரின் ஆவேசமும், அவர் தனது ருத்தை தெரிவித்த தீவிரமும் எனக்குப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. மாற்றுக் கருத்துக்கள் முன் வைக்கப்படுவதற்கு வாய்ப்பில்லாத ஒரு சூழலின் நெருக்கடியை அனுபவித்த உணர்வு அவருடைய உணர்வு. அது முழுக்க முழுக்க யாயமானதுதான். ஆனால் நான் குறிப்பிட்ட பிடயம் வேறு என்று அவரிடம் தெரிவித்தேன்.
என்னை வியப்புடன் நோக்கினார் அவர்
புறப்படும் இடம் கொழும்பு, போக வேண்டிய இடம் யாழ்ப்பாணம், போக உள்ள பழிகள் நான்கு என்று மிகத் தெளிவாக எல்லாமே தெரிந்த ஒரு விடயத்தில் நடக்கும் பரிமாற்றமும் ருத்துப் பரிமாற்றம் தான் என்றபோதும், நாம் விரும்பிய எந்த தெரிவையும் மேற்கொள்ளுகின்ற போதும் அது ஏனையோரை பாதிப்பதில்லை. அந்த இடத்தில் நடக்கும் பரிமாற்றம் நீங்கள் சொல்வது போல அனுபவப் பகிர்வுதான் பெரும்பாலும். ஆனால் அரசியல், இலக்கியம், சமுகம், பண்பாடு, பொருளியல் போன்ற அனைத்து மக்களதும் பாழ்வுடனும் அனுபவத்துடனும் சம்பந்தப்பட்ட பிடயங்கள் தொடர்பான கருத்துக்கள் நிச்சயமாக ற்றவர்கள் மீது தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
உண்மை தான். இந்தத் தாக்கங்கள் பரந்துபட்ட மக்களின் நலனுக்கு ஏற்றவிதத்தில் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் பலரும் பலவிதமான எதிர்வினைகளை மேற்கொள்கின்றனர். இந்த எதிர்வினைகள் முகமான முறையில் நடக்கும் போது மட்டுமே மக்களின் நலன்களுக்கு உகந்த முடிவை நோக்கி செல்ல முடியும் என்பதே நான் குறிப்பிட்ட விடயமாகும். நீங்கள் சொல்லும் தீவிரமான விவாதம் அவசியம்தான். ஆனால் அந்த விவாதத்தில் மாற்றுக் கருத்தின் மீது மட்டுமே உங்கள் விமர்சனத்தின் தீவிரம் அமைய வேண்டும்.

Page 37
மாற்றுக் கருத்தை சொல்பவர் மீது அல்ல. மாற்றுக் கருத்தை சொல்பவரை மட்டந்தட்டுவதால் கருத்தை மட்டந்தட்டி விடலாம் என்ற கருத்து வெறும் மாயை மட்டுமே. அது ஒரு போதும் நடப்பதில்லை. நபர்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் முக்கியமானது. அந்தக் கருத்துகட்கும் கொண்டிருக்கும் நபர்களுக்கும் இடையிலான உறவும் கூட முக்கியாமானவை. அந்தக் கருத்துக்கள் அந்த நபர்களின் ஆளுமையை உருவாக்கி வைத்திருப்பதால் கருத்துக்கள் மீதான விமர்சனம் அதைக் கொண்டிருப்பவர்களை நோக்கிச் செல்கிறது என்பதும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஒன்றல்லவா? மனிதர்களை துறந்துவிட்டு கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்துவிடமுடியும்? ஒவ்வொரு மனிதரும் தான் கொண்டிருக்கும் கருத்தின் தவறை உணர்கையில் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகிறார். அதிலிருந்து வெளியேறுவதில் அவர் வேதனையையும் நட்டத்தையும் அனுபவிக்கிறார். ஆனால் அவர் புதிய கருத்தை ஏற்கையில் அந்த வேதனையையும் கவலையையும் மறந்துவர நாம் உதவ வேண்டாமா? நாம் சரி என்று நினைக்கும் கருத்தை மற்றவர் ஏற்றுக் கொள்கையில் நாம் பெருமையடைகிறோமா? மகிழ்ச்சியடை கிறோமா? மகிழ்ச்சி அடைதல்தான் சரியானது. பெருமைப்பட அதில் எதுவும் இல்லை. சரியான கருத்தை நோக்கி ஒருவர் வந்தால் சரியான கருத்து பரவுகின்றது என்று மகிழ்தலே அன்றி அந்த சரியான கருத்தை கொண்டிருந்தவர் தான்
இலங்கையிலும்.
அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றிற்குச் சென்றிருந்தேன். முழுக்க முழுக்க பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காகவென அரசாங்கத்தால் நிறுவப்பட்டிருந்த
காட்சியரங்கொன்றில் வழங்கப்பட்ட பிரசுரம் | ஒன்று எனக்கும் கிடைத்தது. எவருக்கும்
அதிர்ச்சியேற்படுத்தக் கூடிய இந்தப் பிரசுரம் தெரிவித்திருந்த தகவல்களை அவசர அவசரமாக படித்துக் கொண்டிருக்கும் போதே அரசாங்கம் புதியதொரு ஆபத்தையும் மக்களின் தலைகளில் கட்டிவிடத் தயாராகிவிட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது.
 

என்பதற்காக பெருமைப்படுவதில் ஒன்றுமில்லை. தோல்வியை உணர்கின்ற ஒருவரை வெற்றி கொண்ட மனப்பாங்குடன் ஒருவரால் அரவணைக்க முடியாது.
அது மட்டுமல்ல, தீவிரமான கராரான விமர்சனங்களை வைப்பதும் சமரசம் செய்வதும் ஒன்றுக் கொன்று எதிரான செயற்பாடுகள் என்று கூறிவிடமுடியாது. தீவிரமும் கராரும் அவசியம் தான். ஆனால் எதில்? நான் சொல்வது சரி என்று நிரூபிப்பதில் அல்ல. எது சரியானதோ அதை சரியானது தான் என்று வலியுறுத்துவதில் தான் அந்த தீவிரமும் கரார் தன்மையும் இருக்க வேண்டும். சமரசம் என்பது சரியான கருத்துக்களை விட்டு தவறானவற்றுடன் தனது தனிப்பட்ட நலன்களுக்காக இணைந்து கொள்வது தானே ஒழிய, மற்றவர், தனது கருத்திலிருந்து மன நோவின்றி சரியானதை நோக்கி வர உதவும் விதத்தில் உரையாடுவது அல்ல.
நண்பர் இதை முழுமையாக
ஏற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. ஆனால் கருத்துக்களையும் மனிதர்களையும் பிரித்தெடுத்து உரையாடுவதற்கான மொழியை நாம் கைக்கொள்ள பழகாதவரை இந்த விவாதங்கள் வெற்றி பெற்றவையாக அமையப்போவதில்லை. விவாதத்தில் தோற்றவர்களை கழுமரத்தில் ஏற்றியது போன்ற வரலாற்றின் பின்னணியில் வந்தவர்களின் மொழி தமிழ் மொழி என்பதை நாம் விளங்கிக் கொள்வோமானால், நாம் எப்படி அதைக் கடந்து செல்ல வேண்டும் என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும்.
0 -
அரச அணுசக்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டிருந்த இந்தப் பிரசுரம், அணுசக்தி மூலமாக மின்சார உற்பத்தியை மேற்கொள்வதிலுள்ள நன்மைகளை பட்டியலிட்டு, மக்களின் ஆதரவை அதை நோக்கித் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கபபட்டிருந்தது. தமிழ்நாட்டில் இடிந்தகரையில், கூடங்குளம் அணு ஆலையை திறக்கக்கூடாது என்று கோரி கடந்த 400 நாட்களைக் கடந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் தொடர்ச்சியாக சாத்வீகமான முறையில் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவான மக்களின் போராட்டங்கள் இந்தியா முழுவதிலும் பெருமளவில் பரவலாகி வருகின்ற ஒரு நேரத்தில் இத்தகைய ஒரு முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. அண்மையில் ஜப்பானின்
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 35

Page 38
প্ত புக்குசீமா நகரில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் நிலவி வந்த அணு உலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு மேலும் அதிகரித்துள்ளது. ஜப்பான் இந்த c விபத்திற்குப் பிறகு இனிமேல் அணு உலைகளை c உருவாக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதில்லை என்ற தனது முடிவை அறிவித்துள்ளது. 'மக்கள் செறிவாக வாழக்கூடிய இடத்தில் அமைந்துள்ள பிரான்சின் ஆபத்தற்ற தன்மையைப் பற்றி ( விபரிக்கின்ற இந்தப் பிரசுரம் உண்மையில் புதிய ஜனாதிபதி, நாட்டிலுள்ள 59 அணு உலை
மின்னுற்பத்தி ః
- - x:తe:x ఘః | நிலையங்களில் 24 : :
நிலையங்களை மூடிவிடப் සූදුසූ
போவதாக தனது தேர்தல் பிரசாரத்தின்போது ஒப்புக் கொண்டிருப்பதை வசதியாக மறுத்துவிட்டது. தவிரவும் அணுசக்தி மின் நிலையங்கள் ஆபத்தானவை அல்ல என்றும் "தொழில் நுட்பம் உரிய முறையில்
&ჯ!2xვაა!x^xxxx xx»:ჯ29%. 2×2×2×2×2×828 స్వజః
பயன்படுத்தப்பட்டால் அது மனிதர்களுக்கு நன்மையளிக்கும் என்றும்
தெரிவிக்கிறது. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், : .
ரஷ்யாவிலும் நடந்த விபத்துக்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தவறுகளால் நடந்தவை என்று கூறும் இந்தப் பிரசுரம் ஜப்பானில் நடைபெற்ற விபத்துப் பற்றி மூச்சுக்கூட
விடவில்லை.
அணுமின் உற்பத்தியின் குறைந்த உற்பத்திச் செலவு பற்றி பேசுகின்ற பலரும் அதை | நிறுவுதலுக்கு தேவையான முதலீட்டைப்
பற்றியோ, அதற்குத் தேவையான மூலப்பொருளை தருவிப்பது, களஞ்சியப்படுத்துவது, கழிவுகளை அகற்றுவது போன்ற செலவீனங்களை பொதுவாகவே கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பாதுகாப்பு மிக்கதெனக் குறிப்பிடப்படும் பிரான்சிலுள்ள அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என அங்குள்ள
36 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணுசக்தி பாதுகாப்பு முகவர்நிலையம் அரசுக்கு அறிவித்துள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிர்மாண வேலைகள் கூட அதிகரித்துள்ள முதலீட்டுச் செலவுகள் காரணமாக பின்போடப்பட்டுள்ளன. தவிரவும் அணுமின்நிலையங்கள் அளவில் பெரியவையாக அமையும் போது மட்டுமே அவற்றால் பெறப்படும் மின்சக்தியின் அலகொன்றிற்கான விலை குறைவாக இருக்க முடியும் என அணுமின் உலைகளை நிறுவும் பிரமாண்டமான பல்தேசியக் கொம்பனிகளின் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அணுமின் நிலையங்களிலுள்ள கதிர்வீச்சுத் தன்மை கொண்ட கழிவுகள் கசிவதற்கான நிலைமை எத்தகைய பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் மீறி நடந்து விடக் கூடியவை. குறிப்பாக இயற்கை அனர்த்தத்தால் ஏற்படக்கூடிய தாக் கங்கள் காரணமாக நடக்கக் கூடிய விபத்துக் களை எதிர்வு கூற முடியாமையால் அவை எல்லாவற்றிற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத தாகிறது. இது முதலீட்டு மற்றும் உற்பத்திச் செலவுகளை பெருமளவில் அதிகரிக்கிறது. இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய பெருந்தொகை முதலீட்டுக்கான வசதி
இன்மையால், பெரும்பாலும் கடன் அடிப்படையிலே மலிவான மேற்கு நாடுகளில் ஏற்றுக் கொள்ள மறுக்கப்படுகின்ற தொழில்நுட்பங்களே தருவிக்கப்படும் என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றல்ல. இன்று கூடங்குளத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மின் நிலையத்தின் தொழில்நுட்பம் ரஷ்யாவின் பாதுகாப்புக் குறைந்த தொழில்நுட்பமே என்று விமர்சிக்கப்படுகிறது.
முழுநாட்டு வளங்களும் அந்நிய
நாடுகளுக்கு தாரைவார்க்கப்பட்டுக்

Page 39
கொண்டிருக்கும் ஒரு சூழலில் இலங்கைக்கு உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பம் வந்து சேரும் என்று மக்களை நம்ப வைக்கும் ஒரு மோசடி நடவடிக்கையின் தொடக்கமாகவே இந்தப் பிரசுரம் எனக்குத் தோன்றுகிறது. கூடங்குள மின் நிலையத்தில் ஏற்படக்கூடிய விபத்து வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதற்காக மட்டுமல்லாமல், கூடங்குள மக்கள்
தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது காலையில் பறக்கும் கிளைகளை தலையில் கொண்ட பெரு விருட்சம்
ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய் நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்
வெள்ளைப் பூக்களென
வந்து தங்கிச் செல்லும்
கொக்குகள்
இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால் கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்
இரைதேடி விடிகாலையில் தமதிரு நெடிய கிளைகளையும் வயிற்றில் பதித்துப் பறப்பவை விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள வெண்ணிறகுகளை அன்பாய்க் கொடுத்துச் செல்லும்
அவற்றைச் சேமிக்கும் மரம் காற்றைத் தொட்டு இறகுத் துரிகையால் ஓடும் ஆற்றில் கவியெழுதும்
நங்கூரம்
(சமூக அறிவியல் ஏடு G ஆடி - ஆவணி 2012 கடல் O4 - அலை 7-8
6660D6AD: 6O. OO
தொடர்புகளுக்கு:
ஆசிரியர்,
- நங்கூரம
பதிவுகாரர் ஒழுங்கை, திருநெல்வேலி கிழக்கு,
யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 

இன்று நடத்தும் போராட்டத்துடன் இலங்கை வாழ் மக்களும் கை கோர்த்து நிற்க வேண்டியது அவசியம் என்பதனையும் இந்தப் பிரசுரம் எனக்கு உணர்த்துகிறது.
ஆனால் இந்த தேவை குறைந்த பட்ச அளவில்கூட இங்குள்ள அரசியல் மற்றும் சிவில் சமூகங்களால் உணரப்படவில்லை என்பது ஒரு கசப்பான யதார்த்தமாக உள்ளது.
の7る。 நிறுான் റബ്ബീ
கலிங்கம் LJEl (பல்சுவை இருமாத இதழ் ஜூலை - ஒகஸ்ட் 2012
(BUITñi O1 - Lug6Oof O1 ബേ
6. 鑑 ಇಡ್ಲಿ? եւ IIIԱք. 9) եւ Iւ தொடர்புகளுக்கு: ஆசிரியர் குழு, "கலிங்கம்’ 323, பலாலி வீதி,
யாழ்ப்பாணம்.
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 37

Page 40
போகக் கிடைக்காத ஊரொன்று போகக் கிடைத்ததென்று சொன்னார்கள் சிறப்பும் செல்வாக்கும் ஒழுங்கும் அமைதியுமாய் முகங்கொண்ட சிட்னியில் தொலைத்தேன் என் நிம்மதியை.
காலிலும் காரிலும் சில்லுடன் அலையும் மக்கள் திரியும் மென்தெருக்கள் தெருக்களின் அடியில்
அடுக்கடுக்காய் நெரியும்
இயற்கையைப் பூசித்து கனவுகளின் வழித்தடத்தில் வாழ்ந்தவரின் சந்ததிகள்.
சிறைகளிலும் வலிந்துருவாக்கப்பட்ட தேசத்தின் ஓரங்களிலும் ஒடுக்கப்பட்ட கனவுகள்
கால்பதிக்கக் கூசி
கட்டிலில் குறுகுகின்றேன்
கண்ணாடிக் கடைகள்
அமர்ந்தால் கரங்களில் வண்ணப் பளிங்குத் திரவங்கள் சுமந்த கிண்ணங்கள்
இரண்டு ஆவிஜகுகள்
8 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
 

அவற்றில் பட்டுச் சிதறும் வாகனங்களின் ஒளியில் காலங்களைக் கடந்தும் ஊடுருவிப் பார்க்கும் முதல் மனிதரின் கண்ணிர்க் கண்கள்
பனிதடவும் மலைமுகடுகளினிடையால்
பாதைகள்
இண்டுகள் இடுக்குகள் எங்கும் படிகள் தொங்கும் பாலங்களுக்கிடையில் கிறீச்சிடும் ஆதி மனிதரின் நெரிக்கப்பட்ட குரல்வளைகளின் இறுதி மூச்சுக்கள்.
ஆளரவம் அறிந்து தானாகத் திறக்கும் கதவுகள் தானாகத் திறக்கும் கதவுகளுக்குப் பின்னால் அலையும் பூர்வீகக் குடிகளின் ஆன்மா, தொலைந்த கனவுகளைத் தேடி தொலையாக் கனவுகளைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் கனவுகளுடன் அலையும் ஆன்மாக்களின்
மூச்சை இழுத்த
துயர்சுமந்து திரும்புவேன்
இன்றுவரை என்கனவுகளிலும் தடம் பதித்த பூர்வீகக் குடிகளின் கனவுகள்
r = சூழலுர வரகுகி

Page 41
5606) வழிநடந்தோர்.
நீல மலைகளுள் நிமிர்ந்து நிற்கும் மூன்று சகோதரிகளின் நாட்டில் வசந்தத்தின் வருகையுடன் மலரும் கனவுகள் வெடித்துப் பறக்கும்
மகரந்தத் துளிகளுடன்
பறக்கும் கனவுகள்
பறவைகளின் பாடலும் பாம்பின் தடமும் வழிகாட்ட நதிவழி நடந்த மனிதரின் கால்தடங்களின் மேல் உருளும் இயந்திரச் சில்லுகளின் இரைச்சலில் உறைந்து கிடக்கும் நீர்த் துவாரங்கள்
கொக்கட்டுவின் பேச்சை மொழிபெயர்க்க ஆளில்லாத் துயரில் விசாது நிற்கும் காற்று
மலைகள் மரங்கள் நதிகளின் கனவு மொழி புரியா மனிதரின் சிரிப்பில் திக்கி நிற்கும் இயற்கை
(மூன்று சகோதரிகள்: அவுஸ்திரேவியாவின் பூர்வீகக் குடிகளி புராணக்கதைகளுடன் சம்பந்தப்பட்ட மலைக்குன்றுகள் - நீலமலை தொடரிலுள்ளவை)
(கொக்கட்டு : ஒரு பறவை)
 

நத்தைக் கூடுகளை நாம் கருத்தில் கொள்வதில்லை
இதுவாகவே இருக்கலாம்
ஆற்றுப் படுக்கைகளிடையிலும் கவனமாய்த் தேடச் சொல்லுங்கள்.
பிணந்தின்னிக் கழுகுகளும் எதிர்காலக் கதைகளை எழுதும்!
வெளுக்காத கிழக்குகளின் முடிவுகளில் வெளுத்துப் போன வானவில்களின் சாயம் சுவர்களுக்குப் பயந்து கொண்டிருப்பதில்
யன்னல்களை யாரும் திறந்துவிடுவதில்லை போர்வைகளே வீடுகளாகும் சுகத்தில்
நேற்றைய குழந்தைகளின் பூர்வீகம் பற்றிய தேடல்களின் தொடக்க காலம்
அவர்களை நிலங்களுக்கடியிலும் சுவர்களின் இடுக்குகளுக்கிடையிலும்
பறிக்கப்பட்டவைகளென ஒன்றுமேயில்லை எல்லாமும் தொலைக்கப்பட்டவை தான் அறுபது வயதில் முடியும் ஆயுட்தண்டனையாய் தெளிவு காலம் கடந்து வரும். பிழைத்தல் ஒன்றே குறியென ஆனபின் பிழைத்தவை எல்லாம் பிணங்களில் கூத்தாடும்.
கூடுகள் கட்டத் தெரியாமலோ அல்லது சொந்தக் கூடுகள் இல்லாமலோ காகங்களின் கூடுகளிலும் இடம்பெயரும் பறவைகளின் கூடுகளிலும் முட்டையிட்டுப் பிழைக்கும் குயிலுகள்.
இங்கே பீனிக்ஸ் பறவைகளின் சாம்பலிலிருந்து காகங்களாயினும் உயிர்பெறுவதில்லை மொட்டைப் பனைகளின் முனைகளிற் காத்திருக்கும் கண்கொத்திப் பறவைகளும் அதன் அடிவாரங்களிற் தொங்கும்
% ശ്രമത്ത്
கலைமுகம் O ஜூலை-செப்ரெம்பர்-2012 39

Page 42
சரவணன் அந்த திண்ணையில் அமர்ந்திருந்தான். மனதுக்கு அமைதி தேவைப்படும் போதெல்லாம் அங்கே வந்துவிடுவான். திண்ணையும் அதனோடு காணப்படும் மண்டபமும் மிக நேர்த்தியாக இருந்தன. இப்போது இருப்பதை விடவும் முன்னர் இந்த மண்டபம் அழகாக இருந்தது. இன்று அதன் அழகு குறைந்து விட்டாலும் மேன்மை அப்படியேயுள்ளது.
காலம் கட்டடத்தில் மட்டுமா தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மனிதர்களிடத்திலும் காலத்தின் மாற்றம் மாறுதலைக் கொடுத்தது. மேனகா எப்படி இருப்பாள்? முன்பு இருந்ததைவிடவும் இப்போது இளைத்துப் போயிருக்கலாம். அவள் உடலில் மாற்றந் தெரியலாம். ஆனால் உள்ளம் அது அப்படியே தான் இருக்கும் என நம்பினான்.
வைகாசி மாதம் என்பதால் காற்றுப் புழுதியை வாரிக்கொட்டியது. அந்த மண்டபத்துக்கு முன்னாலுள்ள ஆலமரத்தின் கிளைகள் காற்றுக்கு அசைந்தாடின. ஆலமரம் நிலத்திலே ஆழவேரூன்றி நின்றது. இன்னும் ஆழவேரூன்ற வேண்டும் என்ற ஆசையில் விழுதுகளையும் பரப்பி இருந்தது.
அந்த ஆலமரத்தின் அடியில் வையிரவர் சூலம். அதற்கு அப்பால் பாலகதிர்காம ஆலயம். ஆலமரத்துக்குப் பின்னால் பாழடைந்து போயுள்ள மந்திரி இல்லம். மண்டபத்தின் மறுபுறம் சட்டநாதர் கோயில் என இந்த இடம் அவனுக்குப் பிடித்திருந்தது. மண்டபத்திலே மாலை நேர வகுப்பு நடக்கிறது. ஆசிரியை அடிக்கடி பிள்ளைகளை அதட்டுவது திண்ணையில் இருந்த இவனுக்கு தெளிவாகக் கேட்டது. தான் படித்த நாட்களை நினைத்துப் பார்த்தான். அந்த மண்டபத்தில் முன்பு பாலர் பாடசாலை நடந்தது. சரவணன் அங்கு தான் படித்தான். அன்னம் ஆச்சியோடு பாலர் பாடசாலைக்கு போய்வருவான். இவனைப் போல இன்னும் பலரும் ஆச்சியோடு பாடசாலைகளுக்கு போய்வந்தனர்.
ஆச்சியின் நினைவு வந்தபோது மீண்டும் இவனுக்கு மேனகாவின் ஞாபகம் வந்தது. சரவணனை விட அவளுக்கு ஐந்து வயது அதிகம். இவன் பாலர் பாடசாலையில் படித்த போது அவள் அருகிலுள்ள கல்லூரியில் ஆரம்பப் பிரிவில் படித்தாள். அவளையும் அன்னம் ஆச்சிதான் பள்ளிக்கூடம் கூட்டிப்போவா,
g
முருகேசு ர6
40 கலைமுகம் O ஜூலை - செப்ரெம்பர் - 2012
 

அன்னம் ஆச்சி கூட்டிப்போகும் பிள்ளைகளில் இவன் தான் வயதில் சிறியவன். ஆச்சி சரவணனின் கையைப்பிடித்து கூட்டிப்போவா, இவனுக்கு ஆச்சி தன் கையைப்பிடிப்பதில் விருப்பமில்லை. மற்றப் பிள்ளைக ளைப் போல தானும் சுதந்திரமாக நடந்து வரவே விரும்புவான். இதனால் இவன் கையை அடிக்கடி ஆச்சியின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வான்.
'தம்பி, கையைப்பிடி அப்பு’ அன்னம் ஆச்சி கெஞ்சுவா.
“கார், வசு வந்து மோதினால் உன்ர கொம்மா புக்கும் கொப்பாவுக்கும் நானெல்லோ பதில் சொல்ல வேணும்” எனப் புலம்புவா,
“சரவணன், ஆச்சி பாவ மெல்லே அவவின்ர கையைப் பிடிச்சுக்கொண்டு வாருமன்’
மேனகா பெரிய மனுஷி போன்று கூறுவாள்.
"ஆச்சி கையைப் நோகப் பிடிக்கிறா’ என இவன் சிணுங்குவான்.
"அப்ப நான் உம்மட கையைப்பிடிச்சுக் கூட்டிக் கொண்டு வாறன்’ என அவள் சொல்லுவாள். ஆச்சியின் உள்ளங்கை சொர சொரப்பாக இருக்கும். அவ இறுக்கிப் பிடித்தால் நோகும். மேனகாவின் கை பஞ்சுபோல் விருதுவாக இருக்கும். அவள் இறுக்கிப்பிடித்தாலும் இதமாக இருக்கும்.
அன்னம் ஆச்சியின் வீடு கச்சேரி நல்லூர் வீதியி பிருந்தது. அதனை வீடு என்று சொன்னால் பொருத்தமாக இருக்காது. மண்ணால் கட்டப்பட்ட அந்தக் குடிசை டுெகினால் வேயப்பட்டிருந்தது. வெயில் காலத்தில் கூரை பழியாக கசியும் வெயில்ப் பொட்டுக்கள் சாணத்தால் மெழுகிய நிலத்தை அலங்கரிக்கும். மாரி காலத்தில் லைமை மோசமாக இருக்கும். ஆச்சி மழை ஒழுக்குத்தாங்க முடியாது கஷ்டப்படுவா. அப்படியான மழை நாட்களில் ரவணின் வீட்டிலும் வந்து படுத்திருக்கிறா, ஆச்சிக்கு உறவினர்கள் என்று யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. அவ தனியாகவே வாழ்ந்தா பிள்ளைகளை பாடசாலைக்கு டிட்டிப் போய்வருவதில் கிடைக்கும் பணத்தில் காலத்தைப் போக்கினா.
கச்சேரி நல்லூர் வீதியிலிருந்த பலாமரக் கடையில்

Page 43
தான் பொருட்கள் வாங்குவா, ஆச்சி காலையில் எல்லாரையும் ஒன்றாக கூட்டிப்போவா, சரவ ணனுக்கு பாலர் பாடசாலை வேளைக்கே விடுவதால் இவனை தனியாகவே கூட்டி வருவா. அப்படி வரும்போது
பலாமரக் கடையில் சாமான்கள் வாங்குவா சிலவேளை சரவண প্ত னுக்கு பொரி உருண்டையும் தன 605560), வாங்கித்தருவா. இவனுக்கு
விருப்பமில் ஏனோ ஆச்சி வாங்கித்தரும்
பொரி உருண்டை பிடிப்ப பிள்ளைகளை
தில்லை. அவ ஏதும் நினைத்து சுதந்திரமாக விடக்கூடாது என்பதற்காக భః
வாங்கிக் கொள்வான். மேனகா வீடு இவன் வீட்டுக்கு அருகி லிருந்தது. அவளின் குடும்பத் தினர் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்தனர். மாலை வேளை களில் மேனகா இவன் வீட்டுக்கு
விரும்புவான்.
60) 5560) ULI அடிக் பிடியிலிருந்: Gaits
வருவாள். அப்படி வரும் போது பாடசாலையில் கொடுக்கும் "கெயர் பிஸ்கற்களையும் கொண்டு வருவாள். ஒரு பிள்ளைக்கு எட்டு பிஸ்க்கற்கள் தருவார்களாம். அவள் அவனிடம் கூறியிருக்கிறாள். இவன் பாலர் பாடசாலையில் படித்தபோது பிஸ்கற் கிடைக்க வில்லை. மேனகா கொண்டு வரும் பிஸ்கற்களை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறான்.
அன்னம் ஆச்சி வாங்கித்தரும் இனிப்பான பொரி உருண்டை இனிக்காததும் மேனாக கொண்டுவரும் இனிப்பற்ற கெயர் பிஸ்கற் இனிப்பதும் ஏனென்று இவனுக்கு விளங்கவில்லை.
குரும்பட்டியில் தேர் செய்து மேனகாவோடு விளையாடியிருக்கிறான். களிமண்ணில் நீர் விட்டு பிசைந்து சிரட்டையிலிட்டு புக்கை தளிக தட்டி சுவாமிக்கு படைத்திருக்கின்றனர். அவளுக்கு பிள்ளையார் சுவாமி தான் பிடிக்கும். இவனுக்கு முருகன் என்றால் விருப்பம், இரண்டு பெண்சாதிமாரோடு இருக்கும் முருகனை விட கலியாணமே முடிக்காமல் இருக்கும் பிள்ளையார் நல்லம் என்பாள்.
சரவணனின் வீட்டாரும் மேனகாவின் வீட்டாரும் இன்னும் சில அயலவர்களும் சேர்ந்து சித்திரைக் கஞ்சி காச்சுவார்கள். அந்தப் பகுதியிலுள்ள ஏழைகளுக்கு கொடுத்து தாமும் குடிப்பார்கள். அன்னம் ஆச்சியும் சித்திரைக் கஞ்சி வாங்க வருவா. இவன் கஞ்சியை விரும்பிச்
குடிப்பான்.
தைப் பொங்கல், ஆடிப்பிறப்பு, தீபாவளி போன்ற தினங்களில் மாத்திரமன்றி அவ்வப்போது ஆச்சியை ஊரவர்கள் அழைத்துச் சாப்பாடு கொடுப்பார்கள்.
அன்னம் ஆச்சி எப்போதோ இறந்துவிட்டா
 
 
 
 
 
 

அம்மாவும் அப்பாவும் கூட
珀 கூட்டிப்போகும் இறந்து விட்டனர். நாயன்மார்
வீதியிலுள்ள வீட்டில் சரவணன்
மாத்திரமே இப்போது தனித்து இருக்கிறான். அன்னம் ஆச்சி
ல் இவன் தான் யவன். ஆச்சி
-:::::::::::::::::::: வசித்ததைப் போல இவனும் இப்போது தனித்தே வசிக்கி இவனுக்கு ஆச்சி றான். பப்பிடிப்பதில் 3.
கையைப்பிடித்து
அன்று அவனது வீட் டுக்கு அருகிலிருந்தவர்களில்
லை. மற்றப் அநேகர் இன்று இல்லை. வெளி T1C3LT6) தா நாடுகளுக்கும் கொழும்புக்கும் ৪:প্ত என அவர்கள் போய்விட்டனர்.
நடந்து வரவே போர்ச்சூழல் அவர்களை இடம்
k&լգ ஆச்சியின் சரவணனின் அம்மா
வும் அப்பாவும் உயிரோடு
5. விடுவித்துக்
iாவான்.
இருந்த காலத்திலும் உறவினர் கள் அதிகம் வருவதில்லை. இவ னின் அப்பா முத்திரைச் சந்தி யில் தேவாலயத்துக்கு அருகி லுள்ள கல்விக் கந்தோரில் சிற்றுாழியராக வேலை செய்தார். இப்போது கல்வித் திணைக்களம் என்ற பெயரில் அழைத்
தாலும் அப்போது அது கல்விக் கந்தோர் என்றே சொல்லப் பட்டது.
சரவணனின் உறவினர்கள் அந்தஸ்த்தான பதவி களில் இருந்தனர். நல்லது கெட்டதற்கு மட்டுமே இவர்கள் உறவினர் வீடுகளுக்குப் போய்வந்தனர். அப்படிப் போகும் போது இவர்கள் ஏதோ ஒரு வகையில் சங்கடப்படுவார்கள். “வேற நல்ல சேலை இல்லையே என்றும், உவனுக்கு தலைக்கு எண்ணெய் வைக்கிற தில்லையே’ என்றும் அம்மாவிடம் கேட்பார்கள்.
I உறவினர்கள் இவர்களின் வீட்டுக்கு வந்தால் அம்மா ஒரு முறைக்கு பலமுறை பேணிகளை சாம்பல் போட்டு மினுக்குவா, அப்படி மினுக்கிய பேணிகளில் தான் தேநீர் கொடுப்பா. வந்தால் ஏதாவது குறை சொல்லாமல் போகமாட்டார்கள். அம்மா அவர்கள் சொல்வதனை மெளனமாக கேட்பா. அவர்களால் அறிவுரைகளை மட்டுமே வழங்க முடியும் என்பதை அவன் அப்போதே உணர்ந்திருந்தான்.
) இவன் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இவனும் தம்பியும் தனித்துப் போய் விட்டார்கள். அம்மாவையும் தம்பியையும் தேற்ற முடியாமல் அவர்களோடு சேர்ந்து இவனும் அழுத போது மேனகாவின் குடும்பந்தான் இவர்களுக்கு ஆதரவாக இருந்தது.
"ஆம்பிளைப் பிள்ளை நீர் அழுது கொண்டிருந்தால் அம்மாவுக்கும் தம்பிக்கும் ஆர் ஆறுதல் சொல்லுறது” என மேனகா ஆதரவாகச் சொன்ன போது இவன் இன்னும் விம்மி அழுதான். அவள் கண்ணிரைத் துடைத்து இவனின்
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 41

Page 44
தலையை வருடிவிட்ட போது ஏக்கம் குறைந்திருந்தது.
இறுதிக்கிரியைகளைச் செய்வதற்காக குளித்து விட்டு வந்து வேட்டி உடுக்கத் தெரியாது சிரமப்பட்ட போது அந்த எட்டு முழ வேட்டியை மேனகா தான் இவ னுக்கு கட்டிவிட்டாள்.
இதையெல்லாம் உறவினர்கள் எட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்தனர். கூடமாட உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. அக்கறை காட்டினால் பணஉதவி செய்ய வேண்டி வந்துவிடும் என அவர்கள் எண்ணியிருக்கலாம்.
மேனகாவின் தந்தை ஆசிரியராகக் கடமையாற் றினார். அவரே சரவணனின் தந்தையின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தினார். சரவணனின் தந்தையின் இழப்பு இவர்களை அதிகம் பாதித்து விட்டது. சில மாதங்கள் சென்றே அவரின் ஒய்வூதியப் பணம் கிடைக்கத் தொடங் கியது. அதுவரை அவர்களுக்கு வேண்டிய பணத்தை மேனகாவின் தந்தையே தந்துவினார்.
அப்பா இறந்த பின் அம்மா சைவ உணவையே சாப்பிட்டா. இதனால் இவர்களது வீட்டிலே மச்ச மாமிசம் சமைப்பதில்லை.
ஊரிலே தீபாவளி போன்ற விசேட நாட்களில் ஆடு அடித்து பங்கு போடுவார்கள். அப்படிப் பங்கு போடும் போது மேனகா வீட்டுக்கு ஒரு பங்கு கிடைக்கும். அப்படியான நாட்களில் சரவணனை சாப்பிடக் கூப்பிடு வார்கள். தந்தை இறப்பதற்கு முன்பே தம்பி மச்ச மாமிசம் உண்பதில்லை. எனவே இவன் மட்டுமே சாப்பிடப் போவான். மேனகா ஆட்டுக்கறியோடு இவனுக்கு சோறு பரிமாறுவாள். இவன் போதும் என்றாலும் அவள் சதைத்துண்டுகளாக அள்ளிப்போடுவாள்.
"இளந்தாரிப் பொடி
யன் இப்படியே சாப்பிடுறது’ இ6 து வாழ்க்ை என்று கூறி தலையில் செல்லமா
கக் குட்டுவாள். இவன் வலிப்ப வீடும் இருளில் e
தாக பாவனை செய்வான். அவள் சரவணன் மின் இவனுக்கு உண்மையாகவே
வலித்துவிட்டது என நினைத்து (8LITLITLDC86)(3u தலையைத் தடவி விடுவாள். நுழைந்தான். 6T.
அப்போது சரவணன் அவள்
அந்த இரு ஏங்குவான். மேனகா என்ன பிரபஞ்சக்கின் ெ செய்தாலும் பொறுத்துக் கொள் (65 த்தி
ளலாம்போல் தோன்றும். சரவ நீண்டு கிடப்பதாக ணன் அவளை அக்கா என்று அந்தப் பிரபஞ்சத்
பிரகாசமான
மீண்டும் குட்டமாட்டாளா என
தான் அழைப்பான். ஆனால் அதைவிடவும் ஆத்மார்த்தமான பிடிப்பு அவனுக்கு மேனகா விடம் இருந்தது.
இவன் அப்போது உயர்
தென்படலாம் என அந்த ஒளின் தரப் பரீட்சை எழுதிவிட்டு வீட்டி இருளினூ (8L L. லிருந்தான். அவள் பிரதேச
42 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012
 
 
 
 
 
 
 

செயலகத்தில் பணிபுரிந்தாள். இவன் அடிக்கடி மேனகா வீட்டுக்குப் போவான். பாலகுமாரனின் கதைகளை படித்த வனுக்கு அவள் ஜானகிராமனை அறிமுகப்படுத்தினாள். அவளது வாசிப்பு இரசனை உயர்வாக இருப்பதைக் கண்டு சரவணன் ஆச்சரியப்பட்டான்.
சரவணனுக்கு தபாலகத்தில் வேலை கிடைத்த போது மேனகா மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள். அவள் இவனுக்காக மூத்தவிநாயகர் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வந்தது இன்று போலுள்ளது.
அம்மா காணியை ஈடுவைத்து தம்பியை நோர் வேக்கு அனுப்பி வைத்தா தம்பி அங்கு போனதும் இவர்களை மறந்து போனான்.
மேனகாவுக்குப் பல இடங்களிலும் மாப்பிள்ளை பார்த்தனர். தொண்ணுற்று ஐந்தில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கைகளும் இடப்பெயர்வுகளும் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டது. சரவணனும் தாயும் மட்டுவிலுக்குப் போனார்கள். மேனகா பெற்றோ ருடன் வன்னிக்கு இடம்பெயர்ந்தாள். இவர்கள் மட்டுவி லில் இருந்து விட்டு பிரச்சினை முடிய மீண்டும் யாழ்ப்பாணம் வந்தனர். மேனகா குடும்பம் யாழ்ப்பாணம் திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.
வன்னியில் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தில் உயிராபத்து ஏற்பட்டிருக்குமோ நலன்புரி முகாம்களில் இருந்து விட்டு மீள்குடியமர்த்தப் பட்டிருப்பார்களோ இல்லாவிட்டால் மேனகா குடும் பத்தினர் இப்போது வேறு எங்காவது வசிக்கின்றார்களோ இப்படி இவன் எண்ணினான்.
சரவணின் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து போனா. இவனுக் கென்று இப்போது யாரும் இல்லை. நாற்பது வயதாகியும்
அம்மா
D360)uj (8LT6)
முழ்கியிருந்தது.
reSeT360&l
ப வீட்டினுள் ங்கும் இருள். iா இந்தப் பருவெளியாக
உணர்ந்தான். நதின் முடிவில் வெளிச்சம்
எண்ணியவன்
யத் தேடி யணித்தான்.
தனியாகவே வாழ்கிறான். மேன காவைப் போன்ற ஒருத்தியை சந்தித்திருந்தால் அவன் திரும ணம் செய்திருப்பான். வயிற்றுப் பசி என்றால் உணவு சுவையாக இல்லாவிட்டாலும்
டலாம். ஆனால் வெறும் உடல்
TLL
பசிக்காக மட்டும் திருமணம்
** செய்ய அவனால் முடியவில்லை.
கல்யாணம் என்பது அதற்கும் அப்பால் அர்த்தம் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும் என
சரவணன் நினைக்கிறான்.
கிழமை நாட்களில் வேலையோடு பொழுது போய் விடும். சுண்டிக்குளி தபாலகத் துக்கு அருகிலுள்ள உணவகத்

Page 45
தில் சாப்பிடுவான். விடுமுறை நாட்களில் யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு போவான். இல்லாவிட்டால் இப்படி இங்கே வந்து இந்த மண்டபத் திண்ணையில் அமர்ந்து ஆழ வேரூன்றி நிற்கும் ஆலமரத்தையும் மந்திரி இல்லத்தையும் பார்த்துக் கொண்டிருப்பான்.
அந்த மந்திரி மனையைப் போன்று இங்கு வாழும் மக்களின் தொன்மமும் நீண்டது. அது ஆலமரத்தின் விழுதுகளாய் இந்த மண்ணில் ஆழ வேரூன்றி இருப்பதாக இவன் எண்ணினான்.
மண்டபத்தில் நடைபெற்ற மாலை நேர வகுப் புக்கள் முடிந்து பிள்ளைகள் வெளியேறி விட்டனர். ஆசிரியையும் காணவில்லை. அவவும் வெளியே போயி ருக்கலாம். அவ எப்படி இருப்பா? மேனகாவைப் போல அழகாக இருப்பாவோ மேனகா யாரையாவது திருமணம் முடித்து குழந்தைகளோடு வாழலாம். அவள் பழசுகளை எல்லாம் மறந்து போயிருக்கலாம். இந்த ஆசிரியையும் திருமணம் முடித்தவராக இருக்கலாம். எப்படி இருந்தால் எனக்கென்ன? என நினைத்தவன் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் ஆறுமணியைத் தாண்டியிருந்தது. தனிமை அவனை வாட்டியது. விருப்பமின்றி வீடு நோக்கிப் போனான்.
இவனது வாழ்க்கையைப் போல வீடும் இருளில் மூழ்கியிருந்தது. சரவணன் மின்விளக்கைப் போடாமலேயே வீட்டினுள் நுழைந்தான். எங்கும் இருள். அந்த இருள் இந்தப் பிரபஞ்சத்தின் பெருவெளியாக நீண்டு கிடப்பதாக உணர்ந்தான். அந்தப் பிரபஞ்சத்தின் முடிவில் பிரகாசமான வெளிச்சம் தென்படலாம் என எண்ணியவன் அந்த ஒளியைத் தேடி இருளினூடே பயணித்தான். அங்கே அவன் மேனகாவைக் கண்டான். அவள் சற்று இளைத்திருந்தாள். தன்னை அவள் அடையாளம் காணுவாளோ என இவன் நினைத்தான். ஆனால் அவள் அவனை கண்டுகொண்டாள்.
கையை இறுகப்பற்றியவள் அருகேயுள்ள கதிரை யில் கூட்டிவந்து இருந்தினாள். சின்ன வயதில் அன்னம் ஆச்சி அவர்களை பாடசாலைக்குக் கூட்டிப் போனது
al
 

நினைவுக்கு வந்தது. அவன் ஆச்சியின் கையைப் பிடிக்க மறுத்த போது அவள் இவன் கையைப் பிடித்து அழைத்துப் போனாள். அந்தக் கையின் ஸ்பரிசம் அன்று போல் இன்றும் இவனுள் இன்பக் கிளர்வை ஏற்படுத்தியது.
“எப்படி இருக்கிறியள்’
“இருக்கிறன்'
“மேனகா, என்னை மறந்திட்டியளா’
“இல்லை சரவணன், நீர் கலியாணம் முடிச்சு சந்தோஷமாய் இருப்பீர் என நினைச்சன்’
“என்ர சந்தோஷம் எல்லாம் உங்களோட போயிட்
99
டுது
“எனக்கு மட்டும் என்னவாம்’
எனச் சொல்லும் போது அவள் கண்களில் நீர் நிறைந்திருந்தது.
“எனக்கு நீங்கள் வேணும். நான் உங்களோட வாழ ஆசைப்படுறன்’
அவனை மீறிய வார்த்தைகளாக அவை பிரபஞ்சப்
பெருவெளியெங்கும் எதிரொலித்தன.
“சரவணன் இனி நான் உம்மை ஏங்கித் தவிக்க விடமாட்டான். நீர் என்னுள் அடக்கம்” எனக்கூறியவள் உணர்ச்சி மேலிட்டவளாக அவனை ஆரத்தழுவினாள். இதழோடு இதழ் பதித்து அவன் உயிர்க்காற்றை உறுஞ் சினாள். சரவணனுக்கு மூச்சுத் திணறியது.
அப்போது அவனுக்கு மேனகா பிரபஞ்சத்தின்
மூலமாக விளங்கும் ஆதி பராசக்தியாகத் தெரிந்தாள்.
சரவணன் அவளுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்
தான். தன் இயக்கமே அவளாக, அவளே எல்லாமுமாக
தெரிய அவன் மேனகாவுக்குள் மெல்லக் கரைந்து
கொண்டிருந்தான்.
○
ஓர் நூற்றாண்டு துயர் நிரம்பி வழிகிறது
2) 60T UTL6) தனது நிலங்களில் புதையுண்ட பிள்ளைகளின் வரலாறாய்
V
பாலை வழி நடந்த உறவுகளின் கண்ணிராய்
W
དྲེག༽
கவி வரியின் கனம்பெறா காற்று கானலில் இலையுதிர்ந்த மரங்களில் இறக்கி வைக்கிறது
வனமெங்கும் பரவுகிறது
வெம்மை அடக்கப்பட்ட இனமொன்றின் கோபமாய் பற்றி எரிகிறது உன் பாடல்.
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 43

Page 46
பொழுதுகளைத்தின்பவன்
இரவறையில் சிதறிய இரவின் சிறு துகழ்களை பொறுக்கிக் கொண்டு பகலின் விளிம்புக்குச் செல்லுகின்றேன். முகமூடிகளின் தெருக்களிலிருந்து சலிப்புற்றுத் திரும்பும் நாட்களை உறிஞ்சிக் கொள்கின்றன சுவர்கள். எதைக் கொண்டும் கடக்கவியலாத பொழுதுகளின் மேலே சூரியன் கந்தல்த் துணியாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றது. யாவற்றுக்கும் விளக்கங்களைச் சொல்லி ஒய்கையில்
நிழல்களின் முற்றத்தில் மொய்க்கின்றது ஆயிரமாயிரம் பாலைவனங்களின் தடங்கள். எல்லாமே மாயத்தனங்களுடன் அறைமுகடெங்கும் பரவிக்கிடக்கின்றன. வருகையாளர்களிடம் பேச எதுவுமில்லாதவனின் தேநீர்க் குவளைகளில் நிரம்பித் ததும்புகிறது வெறுமை. நோவெடுக்கும் கால்களைப் புறக்கணிக்கின்ற சம்பாஷனைகளால் நிறைந்திருக்கும் இருளறையில் யாருமேயில்லை பகலும் இரவும் அற்ற பொழுதுகளைத் தின்று உடல் பருத்தவனின் கண்களுக்குள்
உறைந்து கிடக்கின்றன எண்ணற்ற காட்சிகள். சித்தாந்தன் கவிதைகள்
44 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
 

துண்டிக்கப்படும் உரையாடல்கள்
செவிகளின் கூர்மை மங்கத்தொடங்கிய பிறகு நீ கூவியழைக்கத் தொடங்கினாய்
இளஞ்சிவப்பு மலர்ச் செடிகளில் கள்ளிமுட்கள் மலருகையில் அதை அற்புதமென பறைசாற்றினாய்
இப்போதெல்லாம் நகக்கணுக்களவு சுருங்கிய வார்த்தைகளோடு எதிர்ப்படுகையில் புன்னகை மட்டும்
நிலாவிலிருந்து வடிகிறது ஒளியாய்
மமதையில் முறுக்கேறிய உனது சொற்களை நகைத்திட முடியாமலும் புறங்கையால் விலக்கிட முடியாமலும் மணிக்கட்டின் கடிகாரம் மவுனமாய்க் கரைகிறது
எதையெதைச் சொல்லி உரித்தெறிய கணங்களை
அம்மணமாய் அலையும் சிறுவனின்
சலனமற்ற முகத்தை பல தடவையும் பொருத்த வேண்டியிருக்கின்றது
எறும்புகளின் இரையாய் என் சரீரத்தைத் தின்று மெல்லும் இந்த யுகம் போகட்டும்
வேறென்ன
தோழமையின் நித்தியத்தை பாசாங்காய் அறிவிக்கும் காலைகளின் ஆரவாரத்தை
சூ வெனத் துரத்தவியலாது உள்ளங்கைகளிரண்டிலும் இரையும் கடல்கள்.

Page 47
நாவுலர்ந்து போன மழை
கொடு மழையை கொத்திச் செல்கிறது காக்கை தன் அலகின் கருமை தடவிய வானத்தில் அது பறந்தபடியிருக்கிறது
காடுகளின் நாவறண்ட பொழுதில் கொத்திச் சென்ற மழையினை பூமியின் ஆழத்து நீர்ச் சுனைகளுக்குள் ஒளித்து வைக்கிறது
தாகங்கள் திறந்த காடுகளில் உலர்ந்த நாவுகளை வானுக்குக் காட்டி காத்திருக்கின்றன பட்ஷிகளும் மிருகங்களும்
வெறும் பஞ்சுக் குவியல்களான மேகங்கள்
வான் முழுமையும் படிந்திருக்கின்றன
காகம் தாகங்கள் வற்றிப் போகும்படியாக தன் இறக்கைகளால் மூட்டுகிறது பெரு நெருப்பை
பொசுங்கிய காட்டின் சாம்பரில் புதையுண்டு போகின்றன எண்ணற்ற நாவுகள்
LDITuurÄJ35ITL"Lq வான் முகட்டில் வட்டமிடும் காகம் மீண்டும் கொணர்ந்திருக்கிறது மழையை நாவுலர்ந்து போன மழையை
கருமை மூடிய வானம் நனைகிறது வெந்நெருப்பின் மழையில்
 

போதையில் மிதப்பவனின் தெரு
சடுதியாக தெருவை புறக்கணித்துத் திரும்பும் உன்னிடமிருந்து ஒரு இழையாக நிழல் பிரிந்துவிடுகின்றது பின்னெல்லாம் நிழலற்ற ஒரு மனிதனாக தெருவில் நடந்தபடியே வீட்டினை அடைகின்றாய்
ஒரு பூனையைப் போல மதுவின் நெடி உன்னைப் பின் தொடர்கிறது
தெருவின் மூன்றாவது திருப்பத்தை அடைவதற்கிடையில் புதியதான வீதி விதிகளையும் சமிக்ஞைகளையும் உருவாக்கி விடுகின்றாய்
போதையின் உச்ச வசவுகளால் தெருவின் குப்பைகளும் தூசிகளும் எழுந்து பறக்கின்றன
நீயோ
காலியாகக் கிடக்கும் பிளாஸ்ரிக் போத்தலுக்குள் சிறுநீரைக் கழித்தபடி பொழுதுகளை உறிஞ்சும் ஒரு பாடலை இசைக்கின்றாய்
எனக்குத் தெரிந்த எந்த இசைக் குறிப்புகளும் இது போல இருந்ததில்லை எந்த இசை மேதையும் உன்னளவிற்கு என்னை ஈர்த்ததுமில்லை
பிறரை முகம் சுழிக்க வைக்கும் உனது வார்த்தைகளின் வல்லமை மீது ஒரு மின்மினி அல்லது வண்ணத்துப்பூச்சி படபடப்பதை பல முறை கண்டிருக்கின்றேன்
தெருவின் மூன்றாவது திருப்பத்தில் இருக்கும் உன் வீட்டைத் தாண்டி நாலாவது திருப்பத்திலிருக்கும் என் வீட்டை அடையும் தருணங்களில் நானும் உன்னைப் போலவேயாகிவிடுகிறேன்
போதையின் லாகிருதியில் எப்போதும் மிதந்தபடியேயிருக்கின்றன தெருக்கள்.
சித்தாந்தன் கவிதைகள்
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 45

Page 48
ஆடலை உருவாக்கும் கலை ஆடல் இயற்றலியல் (CHOREOGRAPHY) எனப்படும். உடலசைவுகளை ஒன்று திரட்டலும், ஒழுங்கமைத்துக் கோலவுரு ஆக்குதலும் அதில் இடம்பெறுகின்றன. கவிஞர், எழுத்தாளர், ஒவியர் போன்று ஆடல் இயற்றுனரும் தனித்துவமான கலைஞராகின்றார். தமிழ் மரபில் நட்டுவனார், அண்ணாவிமார், கூத்தர் முதலியோர் மரபுவழிவந்த ஆடலைப் பயிற்றுவிப்பதில் ஈடுபட்ட வேளை ஆடல் இயற்றலையும் தேவை கருதி முன்னெடுத்தனர்.
மேலைப்புலத்து அரங்க ஆடல்கள் தனித்தனியான ஆடல் இயற்றுனரால் உருவாக்கப்பட்டன. அதே வேளை சடங்கு ஆடல்கள், சமூக ஆடல்கள் முதலியவை மரபு வழியாகக் கையளிக்கப்பட்டு வந்த ஆடல்களாக அமைந்தன. அவ்வாறாக மரபு வழியாகக் கையளிப்புச் செய்யப்பட்ட ஆடல் வடிவங்களிலே ஆடல் ஆசிரியர்கள் சில இயற்றல் புதுமைகளையும் அவ்வப்போது உட் புகுத்தினர்.
3FLIII Gigguy T3FIT
தமிழ் மரபிலும் இந்திய மரபிலும் வழி வழி வந்த ஆடல் வடிவங்களை வழுவாது கடைப்பிடிக்கும் பயிற்றுவிப்பு முறையே பெருமளவில் பின்பற்றப்பட்டு வந்தது. அவ்வாறு வழுவாது பின்பற்றுதல் ஆடற் புனிதம் என்றும் ‘தெய்வீகக் கடமை’ என்றும் எடுத்துரைக்கப் பட்டது. அந் நிலையில் மேலைப்புலத்து ஆடலியற்றல் வழியாகப் புதுமைகள் தோன்றிய அளவுக்கு இந்திய மரபிலே ஆடற்புதுமைகள் மரபு வழி ஆடல்களிலே தோற்றம் பெறவில்லை.
அவ்வாறான வேறுபாட்டினைச் சமூக இயல்பினை அடியொற்றியே விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்திய சமூகத்தில் நிலமானிய முறை இறுகி உறைந்து ஆழ வேரூன்றியிருந்தது. பிறப்பினால் ஒருவரின் சமூக நிலை தீர்மானிக்கப்பட்டிருந்தது. சமூகத்தின் உள்ளார்ந்த மேலெழும் அசைவியம் (MOBILITY) நிகழ முடியாத
46 கலைமுகம் 0 ஜுலை - செப்ரெம்பர்-2012
 

வலிமையான அமைப்பில் பழையவற்றைப் பொன்னைப் போல் போற்றும் மரபு நீடித்திருந்தது.
மேலை நாடுகளிலே நில மானிய முறை இருந்த தாயினும், துரித வர்த்தக வளர்ச்சியும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைத்தொழில் ஏற்றமும் இறுகிய சமூக அமைப்பை அசைத்துக் குலைத்தன. ஆடலைப் பொறுத் தவரை பழைமைக்கும், மரபுகளுக்கும் முற்றுமுழுதாகக் கட்டுப்பட்டிருக்க வேண்டிய தேவை அங்கு எழவில்லை. அந் நிலையில் புதிய ஆக்கங்களை உருவாக்கும் சூழலும் விசைகளும் தோற்றம் பெற்றன.
மேலை நாடுகளில் இடம் பெற்ற ஏனைய கலைகளின் வளர்ச்சியும், அக் கலைகளில் இடம்பெற்ற பரிசோதனைகளும் ஆடல் இயற்றல் என்ற செயற்பாட்டுக் குத் தூண்டுதல் வழங்கின. புதிய இசை வகைகளின் தோற்றம், ஒவியங்களின் புதிய ஆக்கங்கள், புதிய இலக்கிய வடிவங்களின் எழுச்சி முதலியவற்றுக்கு ஆடல் வடிவிலே துலங்க வேண்டிய தேவை எழுந்தது. அந் நிலையில் ஆடல் இயற்றுனரின் பணிகள் மேலும் எழுச்சி
கொண்டன. புதிய ஆடல் வடிவங்களை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்
பட்டன.
ஆடல் இயற்றலில் முதலிலே அசைவுகளைத் திரட்டுதல் முக்கியத்துவம் பெறுகின்றது. மரபுகளில் இருந்தும் அசைவு களைப் பொறுக்கி எடுக்கலாம். அல்லது புதிய அசைவுகளை உருவாக்கலாம். அல் லது மரபுவழி அசைவுகளிலே மெருகேற்றங் களையும் செய்யலாம்.
பதின்நான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இத்தாலியில் வாழ்ந்த ஆடல் இயற்றுனர் மரபுவழி அசைவுகளிலே சிறிய மாற்றங்களைச் செய்துவிட்டு தாமே அவற்றைக் கண்டுபிடித்ததாக நடனக் கையேடுகளிலே குறிப்பிட்டுள்ளனர்.ஆனால் பரத நாட் டியம் உள்ளிட்ட இந்தியச் செவ்வியல் ஆடல்களிலே மரபுவழி வந்த அசைவுகளிலே மாற்றங்கள் நிகழ்த்துதல் அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. இன்று ஒரளவு மாற்றங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
மரபு வழியான பரதநாட்டியத்தின் அசைவுகளிலே தோற்றுவிக்கப்பட்ட சிறிய சிறிய மாற்றங்கள் வெவ்வேறு விதமான பணிகளை (STYLES) உருவாக்கின. சதிராட்டம் ஆலயங்களிலே நிகழ்த்தப்பட்ட காலகட்டத்தில் ஆலயச் சூழலின் தனித்துவங்களுக்கு ஏற்றவாறு துலங்க வேண்டிய நிலையில் மரபு வழியான அசைவுகளிலே சிறிய சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றின் அடிப்படையாகப் பந்தண நல்லூர் பாணி, வழுவூர் பாணி முதலியவை உருவாக்கம் பெற்றன.
இருபதாம் நூற்றாண்டின் மேலைநாட்டின் ஆடல் இயற்றுனர், தமது அறிகை நோக்கினுக்கு ஏற்றவகையிலே
தனித்துவமான ஆடல் அசைவு வடிவங்களை உருவாக்

Page 49
கினர். மேலைப் புலத்து ஆடலியல் அத்தகைய ஆடல் அசைவு வடிவம் DANCEVOCABULARY" எனப்படும். வேறு நாடுகளில் உள்ள ஆடல் வடிவங்களின் செல்வாக்கினுக்கு உட்பட்டும் அவர்கள் புதிய அசைவு வடிவங்களை உருவாக் கினர். அவ் வகையில் அவர்களுக்குப் பூர்வீக ஆபிரிக்க ஆடல் அசைவுகள் பெருமளவிலே கைகொடுத்தன.
அசைவுகள் ஒன்றுடன் ஒன்று இணையாது தனித்துப் பிரிந்து செயற்படுதலை ஆடல் இயற்றுனர் அனுமதிப்பதில்லை. தனி அசைவுகளின் கோவைப்பாட்டி னுாடாக தமக்குரிய எழு நடையியலை அவர்கள் உருவாக் கிக் கொள்கின்றனர். தனித்தனி அசைவுகளை ஒன்றி ணைத்து ஆடல் GJITL ri (PHARASE) p (5GJITj5L', படுகின்றது. ஆடல் தொடரினுாடாக இயற்றுனரின் தனித்துவம் வெளிப்படும். ஆடல் தொடரினை யாழ்ப் பாணத்து ஆடலியற்றல் மரபில் 'சரம்' என்றும், 'நிலாக் கட்டு’ என்றும் குறிப்பிடுவர்.
ஒர் உடலுந்தலுடன் நிகழ்த்தப்படும் அசைவு களின் தொடர்ச்சியே ஆடல் தொடர் என்று பொதுவாகக் கூறப்படும். அசைவுகளின் தருக்க நிலை இணைப்பும் அழகியல் நிலைத் தொடர்ச்சியும் அதிலே காணப்படும். அசைவுகள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று தனித்துத் தருக்க நிலைத் தொடர்பின்றியிருந்தால் அது ஆடல் தொடராகாது. அந்த இணைப்பு இயற்கையானதாக இருத்தல் வேண்டும். அசைவுகள் விசை (FORCE) யுடனும் எடுக்கும் கால அளவுடனும் தொடர்புடையது.
பரதநாட்டியத்திலே ஆடல் தொடர் அடைவு (அடவு) என்று குறிப்பிடப்படும். அதன் கால நீட்சி தாளத்தினால் நெறிப்படுத்தப்படும்.
உருவத்தாலும் நீட்சியினாலும் ஆடல் தொடர்கள் வேறுபட்டுச் செல்லும் கூடிய வலுவுடன் இயக்கப்படும் ஆடல் தொடர்களும் உள்ளன. குறைந்த வலுவுடன் இயக்கப்படுவனவுமுள்ளன. நீண்டதும் மீள மீள செய்யப்படுவதுமான ஆடல் தொடர்கள் மனோவசிய (HYPNOTIC) நிலையைப் பார்வையாளரிடத்து ஏற்படுத்த வல்லது என்ற கருத்து ஆடல் இயற்றுனரிடத்தே நிலவு கின்றது. அதே வேளை வலிமையான உச்சங்களுடன் இணைந்த சிறிய ஆடல் திகைப்பை உருவாக்குவதாகவும், நாடக ஏற்றத்துடன் இணைந்ததாகவும் அமையும் எனப்படுகின்றது.
ஆடலியற்றலியலில் இறுதி ஆடல் வடிவத்தை உருவாக்குதல் முக்கியமான செயற்பாடாகக் கொள்ளப் படுகின்றது. ஆடலின் ஒட்டுமொத்தமான இலக்குடன் அது தொடர்பு கொண்டிருக்கும். கூறு பொருளின் உள்ளடக்கம் இலக்காக அமையும். செவ்வியல் ஆடல்களில் மரபுகளை வழுவாது கடைப்பிடித்தல் என்ற பண்பு மேலோங்கி யிருக்கும். அந் நிலையில் ஆடலியற்றுனரின் ஆக்கச் செயற்பாடுகள் வழிவழி வந்த மரபுகளின் இறுகிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கும்.
ஆடலின் வடிவமைப்பில் இசையின் பங்கும் முக்கியமானது. பரத நாட்டியத்தின் முன்னைய வடிவமா

கிய சதிரின் வடிவமைப்பில் நாயன்மார்கள் வழி உருவாக் கப்பட்ட இசையும், தொன்மங்கள் வழியான கூறு பொருளும் ஆடலின் வடிவமைப்பிலே செல்வாக்குகளை ஏற்படுத்தின.
இசை வடிவங்களின் பெயர்கள் ஆடல் வடிவங் களுக்குச் சூடப்படுதலை மேலைத்தேய மரபிலும் காணலாம் - பரத நாட்டியத்திலும் காணலாம்.
ஆடல் இயற்றல் மேலும் பல ஆடற் கூறுகளிலும் கவனம் செலுத்துகின்றது. எடுத்துரைப்புக்குரிய முத்திரை கள், மனவெழுச்சிகளை வெளிப்படுத்தும் முகக்குறிகள், ஆடை அணிகலன்கள், ஆடலின் அரங்க வடிவமைப்பு மேடையில் இடம்பெற வேண்டிய காண்பியங்கள், இசை விளைவுகள், ஒளியாட்சி என்ற பல்வேறு கூறுகள் கவனத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன.
புலக்காட்சி (PERCEPTION) பற்றிய உளவியல் அறிவும் ஆடலியற்றில் சிறப்பாக வலியுறுத்தப்படுகின்றது.
01. சிறிய மேடையில் நிகழும் சிறிய அசைவுகள் பெரிதாகப் புலக்காட்சி கொள்ளப்படும். அகன்ற பெரிய மேடையில் அது சுருங்கிவிடும்.
02. குவிய வெளிச்சம் ஆடலின் செயற்பாடுகள் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்குதலை அதிகரிக்கச் செய்யும்.
03. மங்கல் வெளிச்சத்தில் நிகழ்த்தப்படும் ஆடல், நனவிலி மனத்தின் உறவாடலை ஈர்க்கும் பண்புடையது.
ஒளிக்கலை இன்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையாக அரங்கியலில் வளர்ந்துள்ளது.
பரத நாட்டியத்தில் ஆற்றுகை செய்பவருக்கும் பார்வையாளருக்கும் இடையே இடைவெளி உண்டு. பார்வையாளர் பார்த்துச் சுவைப்போராய், இருப்போராய் மட்டும் தொழிற்படுவர். செவ்வியல் ஆடல்களில் இப் பண்பு மேலோங்கியிருக்கும். சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்த நிலைக்கும் ஆடுவோர் மற்றும் பார்வையாளர் என்ற பிரிவு தோன்றியமைக்கும் நேரான இணைப்பு உண்டு.
தொன்மையான தமிழ்க் கூத்துக்களில் அவ்வகை யான வேறுபாடு காணப்படவில்லை. இன்றும் ஆபிரிக்க கரிபியன் ஆடல்களில் அவ்வகையான வேறுபாடு காணப் படவில்லை. அரச அவையிலும், பிரபுக்கள் அவையிலும் ஆடல் ஆற்றுகை நிகழத் தொடங்க ஆடுவோர் பார்வை யாளர் என்ற இருமைப்பாடு வளர்ச்சியடைந்தது. செவ்விய ஆடல்கள் வரன் முறையான கல்விக்கு உட்படுத்தப்பட்ட வேளை அந்த இருமைப்பாடு மேலும் உறுதி பெற்றது.
நவீன ஆடல் இயற்றுனர், ஆடல் அளிக்கையை நாளாந்த வாழ்க்கையுடன் இணைக்கும் முயற்சிகளையும் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மெறிடித் மொங் றிசா பிரவுண், ருவைலா, தர்ப் முதலானோரின் பரிசோதனைகள் சுட்டிக்காட்டப் படுகின்றன. மாமூலான அரங்க அமைப்பைக் கைவிட்டுப் பூங்காக்கள், வீதிகள், முற்றங்கள் முதலிய இடங்களில்
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 47

Page 50
ஆடல் ஆற்றுகை செய்யப்படுகின்றது. எமது சூழலில் தெருக்கூத்து மற்றும் கண்டிய நடனம் ஆகியவை அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன.
சிறப்பான சூழமைவு இன்றி மக்களிடையே நிகழ்தல்’ (HAPPEN) என்ற வடிவத்துக்கு ஆடல் உள்ளாக் கப்படுகின்றது. அதாவது நாளாந்த வாழ்க்கையிலிருந்து ஆடலைத் தூரப்படுத்தாத முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
ஆடல் அசைவுகள் இயல்பாகவே வெளிமலர்ச்சிப் பண்பினைக் (EXPRESSIVEQUALITY) கொண்டவை. ஆடல் நாட்டியமாக மாறும் பொழுது இந்தப் பண்பு பெருமளவில் எடுத்தாளப்படுகின்றது. இப் பண்புக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் முகமாகவே சதிருக்குப் பரதநாட்டியம் என்ற பெயர் 1924ஆம் ஆண்டளவிலே சூட்டப் பெற்றது. அந் நிலையில் ஆடலுக்கும் நடிப்புக்குமிடையேயுள்ள இணைப்பு மேலும் செறிவாக்கப்பட்டது.
மேலைப்புலத்து ஆடல் இயற்றுனர்களிடம் காணப்படும் ஒரு சிறப்பியல்பு தீவிரமான திறனாய்வு அணுகு முறையினைக் கொண்டிருத்தலாகும். இந்திய மரபில் நடன ஆசிரியர்கள் தம் முன்னோர் வகுத்த ஆடற் கோலங்களை எதுவித திறனாய்வுமின்றிப் பின்பற்றும் அறிகை மரபைக் கொண்டுள்ளனர். அவ்வாறு திறனாய்வு செய்தல் கலைக்கு இழைக்கப்படும் துரோகமாகக் கருது கின்றனர்.
மேலைப் புலத்துக் கல்வியினூடே வளர்ச்சியுற்ற திறனாய்வு மரபு அனைத்துத் துறைகளிலும் விரவிப் பரந்துள்ளது. விஞ்ஞானக் கோட்பாடுகளிலே காணப்பட்ட பொய்யுறை வைப்பை (FALCIFICATION)க் கண்டறிதலி னால் அறிவியல் விரைந்து வளர்ச்சியுற்றமை குறிப்பிடத் தக்கது. பெரும் அங்கீகரிப்புக்கு உட்பட்ட பலே’ ஆடல்களில் இடம்பெற்ற அழகியல் ஆட்சியை மேலைப் புலத்து ஆடல் இயற்றுனர் திறனாய்வுக்கு உட்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அந்தச் செவ்வியல் ஆடல் தொடர்பாக அவர்கள் முன்வைத்த முக்கியமான திறானப்வுக் கருத்துக்கள் வருமாறு:
(அ) அங்கு ஆடல் இடம்பெறவில்லை. மாறாக வெற்று நிலைச் சாகசங்களே (ACROBATICS) இடம் பெற்றிருந்தமை.
(ஆ) தனியொரு ஆட்டக்காரரின் திறன்களுக்கே அங்கு முக்கியத்துவமும் குவிப்பும் வழங்கப்பட்டிருந்தமை. (இ) குறித்துரைக்கப்படும் கருத்தையோ மன வெழுச்சியினையோ வெளிப்படுத்துவதற்கு அவை தவறி விடுகின்றன.
செழுமையும் செம்மையும் பெற்றுச் செவ்வியல் நிலையில் மேலெழுந்த பலே ஆடலை மேலைப்புலத்து ஆடல் இயற்றுனர் திறனாய்வுக்கு உட்படுத்தி அதன் மட்டுப்பாடுகளை வெளியிட்டமை உலக ஆடல்
48 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012

வரலாற்றில் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.
திறனாய்வை மேற்கொள்ளலும், மட்டுப்பாடு களை வெளிக்கொண்டு வருதலும் என்ற ஆடல் இயற்று னரின் செயற்பாடுகள் நவீன ஆடல் வகைகளை உருவாக்குவதற்கு விசையும் பலமும் வழங்கின. அந்த வகையில் உருவாக்கம் பெற்ற ஒர் ஆடல் வடிவமே அவன்காட் (AWANT GARDE) என்ற ஆடல் வடிவமாகும். அதனோடிணைந்த பல புதிய வடிவங்களும் பிரவாக மெடுத்து வருகின்றன.
ஆடல் தொடர்பான ஒரு பிரதான கருத்து மோதல் மேலைப் புலத்து ஆடல் இயற்றுனரிடத்து இன்று நிலவி வருகின்றது. வெளியீட்டு எழுகை (EXPRESSION) என்பதை அடியொற்றிக் கருத்து மோதல் நிகழ்கின்றது. ஒரு சாரார் ஆடலின் மரபு வழியான வரன்முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்கும், ஆடல் திறன்களுக்கும் அதன் வழி நிகழும் நாடக ஆக்கத்துக்கும் முதன்மை வழங்குகின்றனர். அதனை மறுப்போர் வரன் முறைகள் முக்கியமல்ல என்றும் - ஆடலின் வழியாகக் கையளிக்கப்படும் மனவெழுச்சிகளும் உணர்ச்சிகளும், எடுத்துரைப்பு வினைச் செயல்களுமே (NARRATIVE ACTIONS) முக்கியமெனவும் வலியுறுத்து கின்றனர்.
உலகப் புகழ்மிக்க ஆடல் இயற்றுனரும் ரூசிய நாட்டைச் சேர்ந்தவருமான மிசேல் பொக்கின் ஆடலின் எடுத்துரைப்பு வினைச் செயல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மரபும் வரன்முறைப்பாடும் என்ற குறுகிய வட்டத்திலிருந்து ஆடல் வெளிவரவேண்டும் என்ற கருத்தை பலே ஆடலை முன்னிறுத்தி அவர் வெளி u5 Ti.
சிறுபிள்ளைத் தனமான கற்பனைகளும் மிகவும் செயற்கையான வரன் முறை வெளியீட்டுக் கட்டமைப்பும் செவ்வியற் பண்பு கொண்ட பலே ஆடலிலே காணப் படுதலை நவீன ஆடல் இயற்றுனராகிய மர்தா கிரகாம் சுட்டிக்காட்டியுள்ளார். நவீன உலகின் வாழ்வியற் சிக்கல்களையும், ஒடுக்குமுறைகளையும் போர் வடுக்களை யும் உளவியல் நெருடல்களையும், சுடர்விடும் மனவெழுச் சிகளையும் காட்டுவதற்கு மரபு வழியான பழைய ஆடலின் "வரன் முறைப்பாடு ஈடு கொடுக்கமாட்டாது என்பது அவரின் பலத்த ஒலிப்பாகவுள்ளது.
அந் நிலையிலே பழமையான செவ்வியல் ஆடல் வடிவங்கள் தொல் பொருட்காட்சியகத்துப் பொருள்களாக மாறிவிடுகின்றன. அத்துடன் அவை பொதுமக்களின் உணர்வுகளுடன் சங்கமிக்காது அந்நியமாகியும் விடு கின்றன.
REFERENCE: Doris Humphrey - The Art of Malcing Dance, 1981. Janardhana sharma, The Technical view of Bharatha Natyam 1990. Kapila Vatsyayan, Indian Classical Dance, 1974. Mary Wigman, The Language of Dance, 1963 Roger Copland and Marshall Cohen (eds). What is Dance? Readings and Criticism, 1983.

Page 51
um um நூல் மத்
வநல்லிமரப் பள்ளிக்ககூடம்
அநாதரரட்சகன்
ܐܶܠܳܐ ܟ݁ܪܺܣܛf 8zeܘܐܸܕ݂ܵܕ݂ܶ:2 1 :
ருெல்லிம
இலக்கியம் என்பது சமூகத்தின் அடிநிலை மக்களின் சார்பாகக் குரலெழுப்பும் ஒரு சாதனம் ஆகும். இதன் மூலம் உடனடியாக இல்லாவிடினும் கூட, ஒரு கருத்துலகப் புரட்சி சாத்தியமானதுதான் என்பதை மக்கள் சார்ந்து இலக்கியம் படைக்கின்ற படைப்பாளிகளின் எழுத்துக்கள் சாதித்துவந்துள்ளன. இத்தகைய படைப்பாளி களின் அடிப்படைத் தகுதி சமூக மாற்றத்துக்கான அர்ப்பணிப்பும், ஈடுபாடுமாகும். மானிட விடுதலைக்காக எழுதும் எழுத்தாளன் தன் எழுத்தோடு மட்டும் நின்று விடுவதில்லை. அவன் மக்கள் சார்ந்த இயக்கங்களிலும் பங்கு கொண்டு போராடி வந்துள்ளான். இதற்கு எழுத்துலகில் எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம். இத்தகையோர் களால்தான் பேனாவை ஒரு நோக்கத்திற்காகப் பயன்படுத்த முடிகிறது.
அந்த வகையில் ஈழத்தில் கவனிப்புக்குரிய படைப் பாளியான நந்தினி சேவியரும் பல மக்கள் போராட் டங்களில் பங்கு கொண்ட அனுபவம் வாய்க்கப்பெற்றவர். அவரது “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” என்ற - சிறுகதைத் தொகுப்பில் அவரது எட்டுக் கதைகள் அடங்கியுள்ளன. இந்தக் எட்டுக் கதைகளினூடாக அவரது படைப்புலகம் விரிகிறது. அவை அவரது படைப்பு நிலையின் போக்கினை எமக்குத் தூலமாகவே காட்டி நிற்கின்றன.
நந்தினி சேவியரிடமுள்ள சிறப்பு படைப்பு மொழியிலுள்ள தேர்ச்சி, கூர்மையான கருத்து நிலை வெளிப்பாடு, சமூகம் பற்றிய உணர்திறன் என்கின்ற முப்பரிமாணங்களையும் படைப்பில் முன்னிறுத்துகின்ற நுட்பமாகும். குறிப்பாக, அவரது படைப்பு மொழி பன்முக அர்த்த பரிமாணங்களைக் கொண்டது. இவர் இடதுசாரிக் கருத்தியல் கொண்டவர். மிக இளவயதிலேயே தீவிர அரசியல் செயற்பாட்டாளராக இருந்து இலக்கியத்துக்கு வந்தவர். ஆழமான கருத்தாடல்களைச் செய்பவர் தான் வாழ்ந்த சமூகத்தின் அங்கமாக நிலைத்து நிற்பவர். அச் சமூகத்துடன் இணங்கியும், பிணங்கியும், முரண்பட்டும், மோதியும் வாழ்பவர். அவரது சமூக வாழ்வின் பிரதிப லிப்பாக மேலெழும் உணர்வு நிலையின் வெளிப்பாடாக ஆக்க இலக்கியச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருபவர். அதனால் தான் அவரது கதைகளில் சமூக உணர்வு
 
 
 
 
 

iöGe56i m II
நூல்: நெல்லிமரப் பள்ளிக்கூடம்
(சிறுகதைத் தொகுதி ஆசிரியர் நந்தினி சேவியர் വൈണിug: எஸ் கொடகே சகோதரர்கள்
675 பீடிஎஸ் குலரத்ன மாவத்தை
6)&I(Լքլbւ 1Օ L13üLI: 2011 666): 35O.OO
Uஸ்விக்ககூடம்
நிலைகளின் பரிமாணங்களைத் தரிசிக்க முடிகிறது. அவரது கதைகள் எமக்குச் சொல்லுபவை போக, சொல்லப் படாதவை பற்றியும் நிறையவே பேசுகின்றன.
இத் தொகுப்பில், கதை மாந்தர்களாக பல்வேறு பட்டவர்கள் வருகிறார்கள். அதில் பெரும்பாலோனோர் சமூகத்தில் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள். அத்தகையவர்கள் சார்ந்து பேசுகின்ற போக்கில் எல்லாக் கதைகளும் அமைந்துள்ளன. கடற்தொழிலாளர்கள், உரிமை மறுக்கப்பட்டோர், புறக்கணிக்கப்பட்டோர், வேலையற்றவர்கள், பெண்கள், வறுமையில் உழல்வோர், அதிகாரவர்க்கத்தினர் என பல்வகையினரைத் தரிசிக்க முடிகிறது. அவர் சார்ந்த கருத்தியலின் பிரக்ஞைபூர்வமான ஈடுபாட்டை எல்லாக் கதைகளிலும் காணமுடிகிறது. விளிம்பு நிலை மக்களின் கசப்பான வாழ்நிலையின் அக, வெளி முகங்களைப் பதிவு செய்துள்ளார். படைப்பு மொழி, வடிவம் எனப்பார்க்கின்ற போது, அவரது படைப்புலக நீண்ட வெளி எல்லைக்குள் மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. தொகுப்பிலுள்ள முதல் நான்கு கதைகளும் - மேய்ப்பன், ஒற்றைத் தென்னை, கடலோரக் குடிசைகள், மனிதம் - என்பவை கடல் சார்ந்த மக்களது வாழ்வு பற்றி யவை. இவை கிறிஸ்தவச் சூழலையும் அதன் பண்பாட்டுக் கோலங்களையும், அம் மக்களது எதார்த்த வாழ்வின் பிரச்சினைகள், பாடுகளை எம் கண் முன் நிறுத்துகின்றன.
சங்கிலித்தாம் கிறகோரி என்ற முதியவர் பற்றிய கதை "மேய்ப்பன்' என்பது. இரு பகுதியினருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையால், தான் கட்டிய கோயில் பூசை வழிபாடின்றி சீரழிகின்றதைப் பொறுக்க முடியாது தவிக்கும் அவரது மன அவஸ்தையைக் கூறுகிறது. இக் கதை மதத்துடன் பிணைக்கப்பட்ட கடலோர மக்களது வாழ்வு எத்தகைய இறுக்கமானது என்பதை வாசகனிடத்தில் பதிய வைக்கின்றது. நறுக்குத் தெறித்தாற்போல சொற்களைக் கையாண்டு உணர்வு நிலை பிறழாது கதையை முன்ன கர்த்தும் பாங்கு வலுச்சேர்க்கிறது. அதே போல ஒற்றைத் தென்னை' - என்ற கதை, கடலுடன் நிதமும் அல்லாடும் சந்தியாக்கிழவன், செவத்தி, அல்போன்ஸ் போன்ற தொழிலாளிகளின் உணர்வுகளைக் கூறுகிறது. கதையில் அக் காலத்து குருநகரின் புறச்சூழல் - சவக்காலை, பெரிய
கலைமுகம் O ஜூலை-செப்ரெம்பர்-2012 49

Page 52
கோயில், சாராயத் தவறணை, இறங்குதுறை என்பன உயிர்ப்புடன் மனக்கண்ணில் விரிகிறது. சந்தியாக்கிழவனின் நெஞ்சுரம், நேர்மை, சலியாத உழைப்பு, வர்க்க உணர்வு என்பவை பரம்பரையாக வந்த தொழிலாளியின் சொத்து - குணாம்சம் - என்பதை வெளிப்படுத்துகிறது. கதையில் குருநகரை அதிரவைத்த 'பாலைதீவு விபத்து துன்பியல் நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்தில் இறந்து போனவர்களின் உடல்கள் இறங்கு துறையில் வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டதை நேரில் பார்த்த நினைவை மீட்டுப்பார்க்க வைத்த கதை இது. இதில் சந்தியாக்கிழவன் தனித்து நின்று வாழ்வை எதிர்கொள்ளும் மன உறுதிக்கு குறியீடாக, அந்த ஒற்றைத் தென்னை மரம் காட்டப் படுகிறது. இது சந்தியாக்கிழவன் தனித்து விடப்பட்ட அவலத்தைக் காட்டுகிறதா என்ற நெருடல் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை என்பதனையும் குறிப்பிடவேண்டும்.
தொகுப்பில் மனதைத் தொட்ட இன்னொரு கதை கடலோரத்துக் குடிசைகள்' என்பது. அம் மக்களது வாழ் நிலையின் இன்னொரு வெட்டுமுகமாக விரியும் கதை இது. ஒரு தாயின் வயிற்றில் பிறப்பெடுத்த சகோதர உறவுகள் கருத்தியல் ரீதியாக எதிர்துருவ நிலைப்பாட்டில் உள்ளார் கள். தமயன் சமூகத்தால் மதிக்கப்படும் மதகுரு தம்பியார் எட்வேட் ஏழ்மையில் வாழும் கடற்தொழிலாளி. கம்யூ னிஸ்ட் சித்தாந்தத்தில் ஊறிப்போனவன். நிஜ உலகின் யதார்த்தத்தைப் புரிந்தவன். நீண்ட காலத்தின் பின் சொந்த ஊருக்கு பங்குத் தந்தையாக தமயன் வருகிறார். தனது உறவுகளின் ஏழ்மை நிலை கண்டு கவலையடைகிறார். அது அவரது மனச்சாட்சியை உசுப்பி விடுகிறது. அவர்களுக்கு உதவமுடியாமல் தனித்து விடுகின்றார். அதற்கு அவரது கருத்துலகம் உதவவில்லை. இறுதியில் சகோதரர் இருவருக்குமிடையில் உரையாடல் இடம்பெறுகிறது. பெரும்பாலான மக்களது வறுமை நிலைக்கான தனது நியாயத்தினை எட்வேட் முன்வைக்கின்றான். தனது பக்க நியாயத்துக்காக, வேதாகமத்தில் உள்ள வாசகத்தையே முத்தாய்ப்பான பதிலாக முன்வைப்பது வாசகனைச் சிந்திக்கத்தூண்டுகிறது. எட்வேட் மீது வாசக மனோபாவம் எப்படி இருக்க வேண்டும் என்ற படிமத்தை வாசகனிடத்தில் திணிப்பது போல், படைப்பாளிக்கும் வாசகனுக்குமிடையில் இடையீடு செய்யவில்லை. அரசியல் நுண்ணுணர்வு இக் கதையில் மிகையின்றி அழுத்தம் கொள்கிறது.
தொகுப்பில் இடம்பெற்ற 'மணிதம்' என்ற கதை சிறிய கதை. வவுனியாவிலிருந்து வந்து அந்தக் குடும் பத்துடன் ஒட்டிக் கொண்ட மலையகச் சிறுவனின் தியாகத்தைக் கூறும் கதை. இறுதியில் செல்லடிபட்டு இறந்து போன உடலங்களை அச் சிறுவன் பசியுடனிருந்து காவல் காக்கின்றான். இது அவனது நடத்தையை உயர் இலட்சி யவாதப் பரிமாணத்துக்கு உயர்த்திவிட்டது. நந்தினி சேவியரின் கருத்துலகில் உள்ள இலட்சியவாதப் பிடிப்பே இது போன்ற கதாபாத்திரத்தினைப் படைக்கத் தூண்டி யுள்ளது எனக் கருதலாம். இதனால் இக் கதை யதார்த்தத் தினை மீறிய இலட்சியவாதக் கதையாக தனித்துவிட்டது.
50 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012

இத் தொகுப்பில் இறுதியாக வரும் நான்கு கதைகளும் பிற்காலத்தவை. இவை நந்தினி சேவியரின் படைப்பாளுமையின் விகசிப்பினைச் சுட்டி நிற்பவை. இக் கதைகள் தன்னளவில் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும், உத்தியிலும், வெளிப்பாட்டுத் திறனிலும் உச்ச அளவில் கலை நேர்த்தியானவை. சிக்கலான வாழ்வியல் நெருக்கடி களிலிருந்து, உண்மைகளைத் தேடிப்பார்க்கும் தடத்தில் பயணிப்பவை.
குறிப்பாக, நூலின் தலைப்பாக வரும் நெல்லி மரத்துப் பள்ளிக் கூடம்" என்ற கதை சாதியால் பின்தள்ளப் பட்ட மக்களுக்கு கல்வி கற்கின்ற உரிமை மறுக்கப்பட்ட அன்றைய நிலைமையை மிகக் கூர்மையான பார்வையில் கலைத்துவமாகக் கூறுகிறது. இக் கதையின் அச் சமூகத்தின் சமூக வரலாற்றுக்கான தரவுகள் கூட விரவிக் காணப் படுகின்றன. அதில் வரும் சிறிய செய்திகள் கூட சமூகத்தின் அன்றைய இருப்பை வெளிப்படுத்துகின்றன. சமூகத்தில் இறுகிக் கிடக்கும் சாதி, மதம், வாழ்நிலை ஏற்றத் தாழ்வுகள் ஏதுமறியாத அடிநிலை மக்களின் வாழ்வைப் பாதிப்பதில் எத்தகைய பங்களிப்பினை வழங்கியுள்ளன என்பது குறித்து நந்தினி சேவியரின் படைப்பு மனம் கோபாவேசம் கொள்வதனை இக் கதையிலும் காணமுடிகிறது. வாசகனைத் தம் வசப்படுத்தும் கதைகளில் இதுவுமொன்று. அத்துடன், சாதியம் குறித்து இதுவரை வந்த கதைகளில் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய கதை இது. அடுத்து தவனம் என்ற கதை 1983இல் இடம்பெற்ற இனக் கலவரத்தின் பதற்ற நிலை பற்றியது. சிறுகதைக்குரிய வடிவ இறுக்கம் கொண்ட கதை. இதனைப் படித்தபோது, சதத் ஹைசன் மாண்ட் டோவின் இந்து முஸ்லிம் கலவரங்கள் பற்றிய கதைகள் நினைவுக்கு வந்தது. ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் ஏற்பட்ட பதற்றங்கள், மனித உணர்வலைகள், முரண்கள் என்பவற்றை வெளிப்படுத்த இவர் தரும் நிகழ்வுப் பின்ன ணிச் செய்திகளும், சாட்சியங்களும் அவரது படைப் பாளுமையின் வெளிப்பாடுகளாக உள்ளன. கலை நேர்த்தி யுடனான குறும்படம் ஒன்றைப் பார்த்த உணர்வினைத் தொற்ற வைத்த கதை இது.
எதிர்வு' என்பது தொகுப்பிலுள்ள ஏழாவது கதை. மரணங்கள் மலிந்து போன போர்க்காலத்தில் இடம்பெற்ற குடும்ப உறவொன்றின் மரணச் சடங்கு பற்றியது. ஆசாரமான கத்தோலிக்க முதியவரின் சவஅடக்கம் முறைப்படி சவக்காலையில் இடம்பெறாமல் போய், அருகில் உள்ள சவுக்கங்காட்டில் நடைபெற நிர்ப்பந்தித்த போர்ச் சூழல் பற்றியது. சாதாரணமாக நடந்து முடிந்து விட்டதுயரம் அது நீண்ட பழைய நினைவுகளின் ஆவேசத் தூண்டுதல்களுக்கு ஆளாகிய படைப்பாளியின் மன நெருக்குதல்களைக் கூறும் கதை. கால இடைவெளியின் பின் நிலைமை நெகிழ்ச்சி பெற,
"அவன் கொம்யூனிஸ்ட்காரன் அது தான் கோயில் சடங்கு செய்யாமல் மாமனைச் சவுக்கங்காட்டுக்குள்ளை தாட்டுப்போட்டான்” என்ற உறவுகளின் பழியைச் சுமந்து கொண்ட மனநிலையில், அடுத்த தலைமுறையின் வரவு நம்பிக்கை தருவதாகக் கோடிகாட்டி கதை முடிகிறது.

Page 53
செதுக்கி வைக்கப்பட்ட மத சடங்காசாரங்களுக்கு எதிரான படைப்பு எனலாம்.
தொகுப்பின் இறுதிக் கதை விருட்சம் என்பது வாசகனை விருட்சங்களின் நிழலில் அமைதிகாண கையைL பிடித்து அழைத்துச் செல்லும் பாங்கிலான கதை. ஏனைய கதைகளிலிருந்து வித்தியாசமானது. விருட்சங்களுடனான நெருக்கம், அவை தரும் நிழலின் பரவசத்தில் திளைத் அனுபவங்கள் என்பவற்றை கோர்வையாக்கி அழகியல் வெளிப்பாட்டுடன் கதை கூறும் உத்தியை இதில் கையாண் டுள்ளார். பல்வேறு நெருக்கடிகள் துயரங்களுக்கு மத்திய லும் வாழ்வில் நம்பிக்கை என்பது, வேரூன்றி கிளைத்து நிழல்தரும் விருட்சமாக நிமிர்ந்து நிற்க உதவும் என்ற உணர்வினை இக் கதை தருகிறது. இக் கதையின் இறுதியில் மனம் முழுவதும் வியாபித்து நிற்பது விருட்சங்களும் மனிதர்களும் தான். சுட்டிப்பான சமூகப்பிரச்சினை இதில் தென்படாவிட்டாலும், கதை சொல்லும் முறையிலும் மொழித் தேர்விலும் இயற்கைச் சூழலின் ஒட்டுறவுடன் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு இதமளிக்கின்றது.
நந்தினி சேவியரின் கதைகளில் இடையிடையே வருகின்ற உவமைகள் பொருத்தமான வகையில் இடL பெற்றுள்ளன.
"தூண்டிலிலே சிக்கிய மீன்போல் அவள் துடி தாள்
"சுறாக்குட்டி போல சுறுசுறுப்பாகவிருந்தான்'
"உப்பு நீரைக் குடித்துவிட்டது போல முகட சுருங்கிக் கிடந்தது'
ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் படைப்புகளை
மக்களிடம் கொண்டு வருவது எத்தனை முக்கியமான கருமமோ அதேயளவு முக்கியமான செயற்பாடு, அத்தகைய படைப்புக்கள் மற்றும் உருவாக்கங்களை அக்கறையுடன் படித்தோ - பார்த்தோ - ரசித்து அபிப்பிராயங்களை பலரும் அறியத்தருவதுமாகும். படைப்பாளியாகத் திகழ்வது எவ்வளவுதூரம் கவனிப்பைக் கோருகிறதோ அது போலவே ஒரு நல்ல - தேர்ந்த - அறிவார்ந்த ஆழ்ந்த ரசிகனாகத் திகழ்வதும் எமது கவனத்தை ஈர்க்கின்ற ஒரு
 

订
Τ
5T
订
5
து
五
இப்படி கதையின் களத்துக்குப் பொருத்தமான உவமைகளைக் கையாள்வதில் வெற்றி கண்டுள்ளார். நந்தினி சேவியரின் அனுபவ உலகம் பரந்தது. கூடவே கரடுமுரடானது. அதில் முட்களும், மலர்களும், விசச் செடிகளும் மண்டிக்கிடக்கின்றன. அவைகளும் பூக்கின்றன, சுகந்தத்தை அள்ளிவீசுகின்றன. அவை தரும் அழகும் அலாதியானது தான் என்பதை இக் கதைகள் சாத்திய மாக்குகின்றன. அத்துடன் அடிநிலை மாந்தரின் யதார்த்தத் தளம் விரிந்து அவர்கள் சுமந்து நிற்கும் பாரச்சுமை எம்மையும் அழுத்தும் வகையில் தொகுப்பின் கதைகள் உள்ளன. இவரது கதைகளில் அழகியலைத் தேடுபவர்கள், அடிநிலை மாந்தர்களது வாழ்வியல் கோலங்களில் இயல்பாகவே வெளிப்படுகின்ற யதார்த்தங்களில் தலை காட்டி நிற்கும் அழகியல் கூறுகளை தேடிக்கண்டறிந்து அனுபவிக்க முடியும். மக்கள் சார்ந்து இலக்கியம் படைப் போரின் எழுத்துக்களில் அழகியல் வரட்சி, மிகையான பிரசாரம், கலைத்துவமின்மை உள்ளதாக குற்றச்சாட்டுக் களை முன்வைப்போர் நந்தினி சேவியரின் இத் தொகுப் பினை படிக்க வேண்டும்.
இறுதியாக, நந்தினி சேவியர் வாசிப்பதையே முழுநேர முயற்சியாகக் கொண்டிருப்பவர் இலக்கியம், அரசியல் குறித்து பயன்மிகு கருத்துக்களை வெளியிடும் ஒருவர். இதனை நோக்குமிடத்து ஈழத்து இலக்கிய உலகுக்கு அவர் ஈந்தவை எண்ணளவில் குறைவானவை. தற்புகழ்ச்சி நாட்டம் அவருக்கு உடன்பாடற்றதாக இருக்கலாம். அவர் இலக்கிய உலகின் செழுமைக்கு வலுச்சேர்க்கக்கூடிய ஒருவர். அவரது எழுத்துப்பணி மேலும் வீச்சுடன் தொடரப்படின் இன்னும் காத்திரமான படைப்புக்களை அவரிடம் எதிர்பார்க்கலாம்.
நூல்: கே.எஸ்.சிவகுமாரன்
ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சில
ஆசிரியர் கே.எஸ்.சிவகுமாரன்
வெளியீடு மீரா பதிப்பகம்
業 291/6 - 5/3A எட்வேர்ட் அவெனியூ
| 6)&Tմքibւ Յ L13üLI: 01.10.2011 6606): 2OOOO
படைப்புலகத் தொழிற்பாடாக அமைகிறது.
கே.எஸ்.சிவகுமாரன் என்கின்ற ஒயாத, சலிப்படை யாத நுண்ணிய பார்வையும் தேடலும் கொண்ட ஒரு தேர்ந்த ரசிகரை - விமர்சகரை - திறனாய்வாளரை ஊக்கு விப்பாளரை எமது படைப்புலகம் அறியாமலிருக்க
(UDLq-UIT51.
இலக்கியம், சினிமா, அறிவியல்துறை, மொழி பெயர்ப்பு ஆக்கங்கள் என எந்தத்துறை சார்ந்த நூல்கள்
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 51

Page 54
வெளிவரும் போதும் குன்றாத ஆர்வத்துடனும் மெய்யான சிரத்தையுடனும் படித்து அனுபவித்துத் தனது அபிப் பிராயங்களைத் தனக்கேயுரிய விநயமான மொழியில் ஒரு பொறுப்பான ரசிகராய் முன்வைக்கின்ற அவரது (படிப்பு) படைப்புப் பணி பாராட்டத்தக்கது மாத்திரமன்றி ஆக்கங்களை உருவாக்குவோரைப் பொறுத்தவரை மிகுந்த நன்றிக்குரிய ஒன்றும் ஆகும் என்பதை அவரது, பவள விழா வினையொட்டி வெளிவந்துள்ள 'கே.எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சில” என்னும் நூலும் எடுத்துக்காட்டுகிறது.
கே.எஸ். சிவகுமாரன் அவ்வப்போது ஏடுகளில் எழுதிய கட்டுரைகள் அணிந்துரை மற்றும் பாராட்டுரைகள் என எல்லாமுமாக இருபத்தேழு கட்டுரைகளைக் கொண்டமைந்திருக்கின்ற இந்த அழகிய சிறு நூல் பல வகைகளிலும் சுவாரஷியமான தகவல்களைத் தருவதாக, அமைந்திருக்கிறது. நூல்கள், திரைப்படங்கள், நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய சிவகுமாரனின் கருத்துரைகளை இந் நூல் எமக்குத் தருகிறது. சோம காந்தன், சண்அங்கிள், சிற்பி, தெளிவத்தை ஜோசப், செங்கை ஆழியான், பெண்பாற் புலவர் ஞானமனோகரி, நீ, மரியசேவியர் அடிகளார் முதலானோர் பற்றிய கருத்துக்களைத் தனது கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார். புதியனவாகவும் பொது வாசகர்களுக்கும் ஏனைய தேடல் மிக்கவர்களுக்கும் பயன்படத்தக்கணவாயும் சுவாரஷியம் மிக்கனவையுமாக இந்த தகவல்கள் விளங்குகின்றன.
பொதுவாக இவரது கட்டுரைகளில் இவர் கையாளும் மொழி சிக்கலற்றதாகவும் ரசனைக்குரிய
நெருப்பு வாசல்
5.3FLIT
இதுவரை வெளிவந்திருக்கும் தனது நான்கு கவிதைத் தொகுப்புகள் மூலம் நல்லதொரு கவிஞராய் அடையாளம் காணப்பட்டுள்ள அன்புடீன் அவர்களின் பதினான்கு சிறுகதைகளைக் கொண்ட முதற் தொகுப்பு 'நெருப்பு வாசல்.
சுவாரஷியம் குன்றாத முறையில் நல்ல மொழி நடையழகோடு திகழ்கிறது நெருப்பு வாசல், தொகுப்பின் கதைகள் பொதுவான நல்ல கதைகள்' என்ற மகுடத்துக்குப் பொருத்தமாகவே அமைகின்ற போதும் முன்னுரை தந்த
52 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012
 
 

தாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வாசகன் சலிப்படையாத விதத்தில் விடயங்களைத் தொகுத்துத் தருவது இவருக்கு கை வந்த கலையாக அமைந்துள்ளது. நவீன விஞ்ஞான இலத்திரனியல் சார்ந்த தகவல் தொழில் நுட்ப விடயங்கள் பற்றிய இவரது ஞானம் வாசகர்களுக்குப் பெரிதும் பயனளிப்பதாகவும் இருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
(g) still ILIT3, Information Super High Way Fast lane போன்றவை தொடர்பான கட்டுரைகள் புதிய தகவல் களைத் தருவனவாகவும் ரசனை குன்றாத வாசிப்புக் குரியனவாகவும் விளங்குவது முக்கியமானதாகும். நவீன பிரயோகங்களைத் தமிழில் தருவதில் எதிர்கொள்ளக்கூடிய நடைமுறைச் சிக்கல்களையும் அதை மேவி மொழி பெயர்ப்பு வடிவங்கள் பயன்பாட்டுக்கு வருவதையும்
சுவாரஷியமாகக் குறிப்பிடுகிறார்.
தகவல் பெட்டி என்றொரு கட்டுரை குறுந் தகவல்கள் பலதைத் தருகிறது. சுவாரஷியமான முறையில் அவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார் சிவகுமாரன். பொதுவாக சிவகுமாரனின் கட்டுரைகள் பக்க அளவில் சிறியவையாக அமைந்திருப்பது பொது வாசகனைச் சிரமப் படுத்தாமல் தகவல்களைத் தரும் வகையில் ஈடுபாட்டைக் குறைக்காமல் படித்துக் கொள்ள உதவுவதாக இருப்பது பாராட்டக் கூடிய விஷயமாக உள்ள அதே போதில் பல கட்டுரைகளை இவர் இன்னமும் விரிவாகச் சொல்ல மாட்டாரா என்று அங்கலாய்க்க வைப்பதையும் குறிப்பிட வேண்டும். எதிர்காலத்தில் சிவகுமாரனின் கட்டுரைகளை விரிவான அடிப்படையில் எதிர்பார்க்கலாமா?
நெருப்பு வாசல் (சிறுகதைத் தொகுதி ஆசிரியர் அன்புடீன் வெளியீடு பெருவெளி பதிப்பகம்
31/C 2__gLeb5 வீதி அக்கரைப்பற்று - 01 பதிப்பு: ஜனவரி 2011 sileoso. 3OO.OO
5Tso:
சண்முகம் சிவலிங்கம் அவர்கள் சொல்வது போல மாமூலான கதைகளிலிருந்து சற்று வித்தியாசமான முறையில் தரப்பட்டிருக்கும் மலர்ந்தும் மலராத ஒரு மல்லிகையின் மனவெளி’, ‘வீணான கோழிக்குறுக்கும் கோதான கோழி முட்டையும்”, “சலனம், சபலம், சபதம்’ போன்ற கதைகள் அன்புடீனை ஒரு தனித்துவப் போக்கு டைய சுதந்திரமான கலைத்துவ எழுத்தின் சொந்தக்காரராக அடையாளம் காட்டுகின்றன.
சிறுகதைக்கென்று ஏற்கெனவே தோற்றுவிக்கப்

Page 55
பட்டிருக்கும் மரபுவழிக் கட்டுகளை உடைத்துக் கொண்டு பன்முகமான ஒரு பார்வையோடு நிகழ்வுகளின் ஒட்டங் களூடு கதையின் மையச்சரடு நகர்வொழுங்கில் பிசகா வண்ணம் தருகின்ற ஒருவகை உத்தியை அன்புடீன் கையாளுகின்றார்.
அத்தகைய கதைகள் தருகின்ற அனுபவத்தின் அலாதியான பண்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
செய்கை வழி பிசகாமல் செய்யப்படுகின்ற கணக்குப் போல சிறுகதைகள் அமைகின்ற போக்கு இப்போ தெல்லாம் மெல்ல மெல்ல அகன்று வருகின்ற நிலையில் அன்புடீனின் பன்முகப்பார்வைச் சிறுகதைப் போக்கு
Golden Prism
வணக்கத்திற்குரிய குரவரும் அகில இலங்கைத் திருமறைக் கலாமன்ற இயக்குநருமாகிய அருட்திரு. என்.எம்.சவிரி (மரியசேவியர்) அடிகளாரின் 50ஆவது ஆண்டு குருத்துவ நிறைவின் 'பொன்விழா மலரே பொன் வண்ணச் சிதறல்களாக வெளிவந்திருக்கும் Golden Prism எனும் ஆங்கில வெளியீடு. -
நூலின் தலைப்பிற்கு ஏற்ப உள்ளடக்கம் பல் கலை வண்ணச் சிதறல்களாகவே உள்ளது. அத்தனையும் கற்றுத் துறை போகிய சொல்லேர் உழவர்களின் கலைவண்ண மாகவே இருக்கின்றன. இந் நூலின் 174 பக்கங்களும் கலைவழியாக இறைபணியாற்றிய ஒரு கலைத்துறவியின் இலட்சியத்தின் வெளிப்பாடு எனின் வியப்பன்று. 'விழா மலர் ஒரு கலைமலராகவே காட்சிதரும் புரட்சிகர செயற்பாட்டினை இங்கே நாம் காண்கின்றோம். இது பராட்டு மலர் அல்ல; பன்முகக் கலைகளின் சங்கமம்; படைப்புக்கலைகள் பற்றியதோர் பன்முகப்பார்வை.
அறிவியல் நோக்கில், தத்துவப்பார்வையில், சமூக மாற்றத்தில், நவீன கல்வி முறைமையில் கலைகளின் அணுகு முறையும், அதன் போக்கும்பற்றி அறிஞர் பலரின் ஆய்வு ரீதியான கருத்துப் பரிமாற்றத்தினை இந்நூல் எடுத்து இயம்புகின்றது.
"கலையும் விஞ்ஞானமும் ஒரு தத்துவார்த்த பார்வை' என்று பேசும் Rohan Paul அடிகளார் "A healthy combination of Art and Science Will contribute to a holistic humanism. in a human body, if Science is considered as the
 

சிலாகிக்கப்பட வேண்டிய ஒன்றெனப்படுகின்றது. அன்புடீன் தனது இந்தப் போக்கினையே எதிர்காலப் படைப்புக்களில் தருவாராயின் அவரது படைப்புக்கள் கூர்ந்த கவனிப்பைப் பெறும்.
மனித நேயம், வாழ்வு பற்றிய கூர்ந்த கவனிப்பு} மனித நடத்தைகள் குறித்த நேயமும் நகைப்பும் கிலந்த தனது பார்வை என்கின்ற நல்ல பண்புகளைக் கொண்ட எழுத்துக்களைத் தருகின்ற நெருப்பு வாசலின் படைப் பாளியிடமிருந்து அவரது வாசகர்கள் அதிகமதிகம் எதிர் பார்க்கிறார்கள்.
<口の
Erso: Golden Prism
(நீ.மரிய சேவியர் அடிகளாரின் குருத் துவ பணிவாழ்வின் 50ஆவது ஆண்டு நிறைவின் நினைவு വെങu്ദ്ര క్షేప வெளியீடு: திருமறைக் கலாமன்றம்
238 பிரதான வீதி, யாழ்ப்பாணம் பதிப்பு: ஜூலை 2012 6606): -
head (Thinking and rationalizing), the art serves as the heart (feeling and emotionalizing) என்ற கூற்றினை எடுத்துக்காட்டி லியானாடோ டாவின்சியினூடாக விஞ்ஞானமும் கலையும் இணைந்து செயற்படும் தன்மையினை விரிவாக விளக்கு கின்றார். -
பேராசிரியர் சந்திரகாந்தன் அடிகளார் கலையின் வலிமையும் சமூக மாற்றமும்' என்ற தனது கருத்துரையில் "... In Italy for thirty years under the Bogias, they had Warfare, terror, murder and Bloodshed, but they produced Michelangelo, Leonardo da Vinci and the Renaissance. In SWitzerland they had five hundred years of democracy and peace. And What did they produce?. The cuckoo clock" GTGötn) தன் எடுத்துக் காட்டின் மூலமாக கலையும் வாழ்வும் பற்றிய சில புலப்படாத உண்மைகளை எமக்குப் புரிய வைக்கின்றார்.
பாண்டிச்சேரி கலாலய அதிபரும், கலைக்காவிரி விரிவுரையாளருமாகிய மேரி ஸ்ரெலா அவர்களின் பரதநாட்டியம் பற்றிய ஒரு கண்ணோட்டம், அது கண்ணோட்டமே அல்ல, பரத நாட்டியம் பற்றியதோர் பரந்த விரிந்த பார்வை. மாணவர் தொட்டு ஆசிரியர்கள் வரைக்கும் அதன் பக்கங்கள் பயனுள்ளவை.
யுத்தத்தின் மத்தியில் அரங்க அளிக்கைகள் பற்றி மான்செஸ்ரர் பல்கலைக்கழகப் பேராசிரியர் தொம்சன் அவர்களின் எட்டு வருட ஆய்வின் எண்ணக் கருத்துக்க ளினைதாங்கிநிற்கும் இந்நூலின் எட்டுப் பக்கங்கள், கடந்த
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 53

Page 56
30வருடங்களாக யுத்த பூமியில் வாழ்ந்த எம்மவருக்குப் படிக்கப் புதிராக இல்லாவிட்டாலும் அரங்கியல் பற்றிய பல உண்மைகளை புரியவைப்பனவாக இருக்கின்றது. அதுமட்டு மல்லாது "யுத்த சூழலில் ஆற்றுகை பற்றிய ஒரு ஆய்வுக்குத் தன்னைத் தூண்டியது, வடக்கு இலங்கையில் அவ்வாறான சூழலில் கலைஞர்களும், இளைஞர்களும், பல அரங்க நிறுவனங்களும் இயங்கிய விதமே” என்று கூறியிருக்கின்ற தையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஈழத் தமிழரின் நவீன நாடக உலகின் தந்தையென வர்ணிக்கப்படும் குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் அந்தப் பெருமையை இந் நூலில் தனது 20 பக்க கட்டுரை மூலம் நிரூபித்துள்ளார் என்றே கூறலாம். இலங்கைத் தமிழரின் அரங்கப் பாரம்பரியத்தில் வரலாற்று ரீதியான ஒரு ஆய் வினை மேற்கொண்டுள்ள அவருடைய கட்டுரை, வருங் கால இளம் அரங்கியலாளர்கள் அதனை தொடர்வதற்கும், இன்னும் தேடல் புரிவதற்கும் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதை இதனை படிப்பவர்கள் புரிந்து G5ITGiTGITsig, Git. "At the same time, there are many elements Which are common to all. Hence, they exhibit “Unity in diversity.” Which is the bedrock of democracy and the core of na
tionhood" என்று கூறியிருப்பது ஏன் என்பதை அறிய, புரிய அதன் பக்கங்களினை புரட்டுங்கள், புரியும்.
"உலகம், ஒரு மேடையாக, வாழ்வே ஒரு நாடக மாக” சில சிந்தனைகளை அள்ளித்தருகின்றார் கலாநிதி மேர்வின் பெர்ன்ான்டோ அடிகளார். ஷேக்ஸ்பியர் மட்டும் அல்ல பிளாட்டோவும், பால்தசாரும் இது பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதை அவரது கட்டுரை உங்களுக்கு புரிய வைக்கும்.
கிறிஸ்தவ மதகுரவர்களின் வழிபாட்டு ஆடையின் அழகு, பரிசுத்தம், புதுமை எவ்வாறு பேணப்படுகின்றது என்பதனை 400 ஆண்டு கால வரையறைக்குள் நின்று ஆராய்கின்றார் ஒரு ஜேர்மானிய அறிஞர்.
மதமும் கலாசாரமும் சமாதான வழிமுறைகளாக விளங்கும் தன்மையை திருமறைக் கலாமன்ற இயக்கு நரையும் அவரது கலைக்கூடமாம் திருமறைக் கலாமன்றத் தினையும் உதாரணம் காட்டி மிக ஆழமான விளக்கத்தை தருகின்றார் தேசிய சமாதான பேரவையின் நிர்வாக இயக்குநர்திரு. ஜெகான் பெரேரா J.D.அவர்கள். திருமறைக் கலாமன்றம் உள்ளத்துடனும், உணர்வுகளுடனும், ஆத்மா வுடனும் கலையூடாக பேசுகின்றது என்கின்றார் மாற்றுக் கொள்கைக்கான மன்றத்தின் இயக்குநர் கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்து அவர்கள்.
கிழக்குப் பல்கலைக்கழக முன்னைநாள் கலை கலாசாரப் பகுதி பேராசிரியர் மெளனகுரு அவர்கள் சமாதானத்தை நோக்கிய இலங்கை சமூகம் பற்றிப் பேசுகை யில், கிழக்கு மாகாணத்துக்கூடாக தென் இலங்கை கலைஞர்களுடன் தனது கலை, நாடகச் செயற்பாடுகள் பற்றிக்கூறி கலை வழி இன உறவுக்கு உரமிட்டதாகக்கூறும் பொழுது; கலைத்தூது மரிய சேவியர் அடிகளார் 1992ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தென் இலங்கைக் கலைஞர் 54 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012

களாகிய காலம் சென்ற பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர, மற்றும் சோமலதா சுபசிங்க, மிரண்டா ஹோமலதா, ஜெரோம் டீ சில்வா, முஸ்லிம் கவிஞர் ஜின்னா செறிவ்டீன் போன்றவர்களுடன் இணைந்த கலாசார செயற்பாடுகளில் ஈடுபட்டமையும் மற்றும் சரத் சந்திராவின் நாடகக் குழுவினருடன் இணைந்து தர்சனா, அசோகா போன்ற வார்த்தைகளற்ற நாடகத்தை தலைநகர் கொழும்பின் எல்பின்ஸ்டன் அரங்கில் மேடையேற்றிமை பற்றியும், மற்றும் மனமே, சிங்கபாகு போன்ற நாடகங்களை முதன் முதலாக யாழ். நகரில் மேடையேற்றியமை பற்றியும் இம் மலரின் இறுதிக் கட்டுரையில் சமூக நடவடிக்கைக்கான கிறிஸ்தவ ஒன்றிய பிரதான ஆதரவாளர் அன்சிலி யோசவ் அவர்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றார்.
இன ஒட்டுறவுக்கும், சமாதானத்திற்குமாக அகில இலங்கை எழுத்தாளர், கலைஞர்கள் மாநாடுகளை இலங் கையில் பல நகரங்களில் பேராசிரியர் மரியசேவியர் அடிக ளார் கூட்டியிருந்தமையும் இக் கட்டுரையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
கடவுளுக்கும் கலைக்கும் இந்த மண்ணுக்கும் கடந்த 50 வருடங்களாக இந்த மலரின் நாயகன் உழைத் தமையை அவரினதும், அவர் மன்றத்தினதும் செயற்பாடு களினூடாக மிக விரிவாக இம் மலரின் இறுதிப்பக்கங்கள் மட்டுமே பேசுகின்றன.
ஒட்டுமொத்தமாகக் கூறுவதானால் "Golden Prism" எனும் இந்தப் பொன்வண்ணக் கலைச் சிதறல்கள் எளிமையானதும், இலகுவானதுமான ஆங்கில மொழி நடையில், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் அட் டைப்படத்துடன், கலைகள் பற்றிய பல்வேறு அறிஞர் களின் ஆழ்ந்த சிந்தனைக் கருவூலங்கள் பலவற்றை தன்ன கத்தே தாங்கி ஒரு இலட்சிய வெறிதனை வெளிப்படுத்தி நிற்கும் கலைப்பெட்டகம் எனில் வியப்பில்லை.
/ O ༄༽
நூல் மதிப்பீடுகள்
நூல் மதிப்பீடுகள் பகுதியில் தங்கள் நூல்களும், சஞ்சிகைகளும் தொடர்பான மதிப்பீடுகள் இடம்பெறுவதை விரும்பும் வெளியீட்டாளர்கள் தமது படைப்புகளின் இரண்டு பிரதிகளை அனுப்பி வைக்கவும்.
வரப்பெற்றோம் பகுதியில் சிறிய அறிமுகக் குறிப்பிற்கு ஒரு பிரதி மட்டும் அனுப்பலாம்.
ار O  ܼܲܢܠ
எதையாவது செய்வது, எதையாவது யோசிப்பது, எதையாவது நம்புவது இவைதான் வாழ்வில் சந்தோஷத்திற்கான அடிப்படைத் தேவைகள்.
ܢܠ
ஜோசப் அடிசன்

Page 57
வரப்பெற்றோம்
நூல்: இருக்கும்வரைகாற்று(கவிதைத் தொகுதி, ஆசிரியர்: ஏஜெம்தாஜ், வெளியீடு: ஆசிரியர், 3Aசின்னமெளலானா வீதி அக்கரைப்பற்றுO1 முதற்பதிப்பு:ஜூலை 2012 விலை: 3OO.oo
மிக அழகாக வடிவமைப்புச் செய்யப் பட்டு 80 பக்கங்களில் வெளிவந்துள்ள ஏ ஜெம் தாஜின் இருக்கும்வரை காற்று தொகுதியில் சிேறியதும் பெரியதுமாக 43 கவிதைகள் இடம்
பெற்றுள்ளன. சமூகத்தின்மீது கொண்ட அன்பும், அக்கறையும் அவரது பெரும்பாலான கவிதைகளில் இழையோடுகின்றது. இலங்கை வானொலி மூலம் நூலாசிரியர் அறியப்பட்டவராக இருந்தா லும், இந்நூலில் ஆசிரியர் தொடர்பான குறிப்புக் கள் இன்னும் விபரமாக இடம்பெற்றிருக்கலாம் போல்ப்படுகின்றது.
நூல்: குறுங்கூத்துக்கள் தென்மோடிநாட்டுக்கூத்துக்கள்), ஆசிரியர்: கலையார்வன் கு. இராயப்பு), வெளியீடு: ஜெயந்த் சென்ரர், 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம். முதற்பதிப்பு:19.12.2011 விலை 300.00
காலத்தின் தேவைக்கேற்ப, மக்களின் இயந்திர வாழ்வியற் சூழலுக்கேற்ப குறைந்த நேரத்தில் மேடையேற்றத்தக்க கூத்துக்களை உருவாக்கும் நோக்கோடு ஆசிரியர் இந்நூலிலுள்ள கூத்துக்களை ஆக்கியுள்ளார். இந்நூலில் சகுந் தலை, அனார்க்கலி, காசியப்பன், மந்தரை சூழ்ச்சி, சங்கிலி செகராசசேகரன் ஆகிய ஐந்து கூத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பின்னிணைப்பாக
குறுங்கூத்துக்கள்
காப்புப் பாடல்கள், வாழி பாடல்கள், மங்களம் பாடல்களின் மாதிரிகளும் தரப்பட்டுள்ளன.
நூல்: வல்லைவெளி (கவிதைத்தொகுதி, ஆசிரியர்:சித்திரா சின்னராஜன், வெளியீடு:சித்திராலயம், அல்வாய் வடக்கு, அல்வாய். முதற்பதிப்பு:ஜூலை 2012 விலை:2OO.OO
ஒய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமை யாளரான இந்நூலாசிரியரின் 44 கவிதைகளைக் கொண்ட முதலாவது தொகுப்பு வல்லைவெளி
என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. “எமது மக் களின் வாழ்வியல் பாதிக்கப்பட்டபோதும், அவர்களின் இருப்பு முகவரி இழந்து தொலைந்த போதும் என்னால் பேசாது இருக்க முடியவில்லை. அவர்கள் அனுபவித்த சோகங்களையும், துன்பங் களையும், வடுக்களையும் அவர்களின் ஒருவனாக நின்று என் கவிதைகளில் பதிவுசெய்துள்ளேன்’ என்கிறார் ஆசிரியர்.
நூல் முல்லைத்தீவு தாத்தா (சிறுவர் நாவல்), ஆசிரியர்: சிட்னி மாகஸ் டயஸ்தமிழில்: திக்குவல்லை கமால், வெளியீடு தோதன்னபப்ளிஷிங்ஹவுஸ், ஊஸ்வெல வீதி, ஆனமடுவ முதற்பதிப்பு:செப்ரெம்பர் 2011 விலை:2OO.OO 3. முல்லைத்தீவு ஸியா என்ற புத்திளை ஞர்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே 'முல்லைத்
 
 
 
 

தீவு தாத்தா ஆகும். நாலைந்து தசாப்தங்களுக்குள் நமது நாட்டில் நடந்த விடயங்கள் தொடர்பாக எமது சிறுவர் பரம்பரைக்கு போதிய விளக்க மில்லை. விளைவை மட்டு மன்றி அதற்கான காரணத்தையும் சரியாக அறிந்துகொள்ளும் பட்சத் தில்தான் அவர்களால் சமாதானத்திற்காக முறை யான பங்களிப்பைச் செய்ய முடியும். இந் நாவலி னுரடாக அதற்கான சிறு முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இந்நூலின் ஆசிரியர் குறிப்பிட் டுள்ளார்.
நூல்: நகுநயம் மறைத்தல் (கவிதைத் தொகுதி, ஆசிரியர்: குறஜிபன், வெளியீடு: சித்திவிநாயகர் நூல் நிலையம், ! ஏழாலை மேற்கு, ஏழாலை, முதற்பதிப்பு: சித்திரை 2011, 6606): 15O.OO
இதுவரை நான்கு கவிதைத் தொகுதி களை வெளியிட்டுள்ள குறTபனின் ஐந்தாவது தொகுதியாக நகுநயம் மறைத்தல் வெளிவந் துள்ளது. "இது அகத்துறை சார்ந்தது. தொல்காப் பிய பொருளதிகாரம் கற்கும்போது அதன் மெய்ப்
பாட்டியலில் வரும் சூத்திரம் ஒன்று என்னை வெகுவாகப் பாதித்தது. அந்தப் பாதிப்பின் விளைவே இக்கவிதை நூலாகும்’ என றஜீபன் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நூல்: சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்கள் (ஆய்வுக் கட்டுரைகள்), ஆசிரியர்: வி.பி.தனேந்திரா, வெளியீடு: பழந்தமிழர் இயக்கம், இல.07, கலைமகள் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம். முதற்பதிப்பு: ஓகஸ்ட் 2012, 6606): 2OO.OO
இந்நூலில் ஆசிரியர், அரியாலை வர
லாற்றில் முக்கியம் பெறும் "இராப் பாடசாலை’ பற்றியும், அதில் பணியாற்றிய கனன். எஸ்.எஸ். சோமசுந்தரம் அடிகளார், மியூரியல் வயலட் ஹட்சின்ஸ் அம்மையார், கலாநிதி செல்வி இவான் சலின் முத்தம்மா தில்லையம்பலம் அம்மையார், ஆசிரியர்கு. மனுவேல் பற்றியும் பதிவாக்கியுள்ள துடன், மகாத்மா காந்தியின் வாழ்வில் கிறிஸ்தவ செல்வாக்கினால் ஏற்பட்ட தாக்கம், அவரால் ஊக்கம் பெற்றவர்கள், அரியாலை ஆனந்த வித்தி யாசாலை வரலாற்றுப் பார்வை, அரியாலை கிராமத்தில் கிறிஸ்தவ சமயத்தின் பரவலாக்கம் போன்ற விடயங்களையும் பதிவுசெய்துள்ளார்.
நூல்: ஒரு யுகத்தின் சோகம் (கவிதைத் தொகுதி, ஆசிரியர் மன்னூரான், வெளியீடு: மன்னார் எழுத்தாளர் பேரவை, முதற்பதிப்பு: பெப்ரவரி 2011 விலை:18O.OO
எஸ்.எச்.எம். விகார் என்னும் இயற் பெயரைக்கொண்ட கவிஞர்மன்னூரானின் முதலா வது தொகுப்பாக 45 கவிதைகளைக் கொண்டு ஒரு யுகத்தின் சோகம் வெளிவந்துள்ளது. “மன்னூரான்
கவிதை ஆர்வம்மிக்க, அதற்காக உழைக்கின்ற ஓர்
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012 55

Page 58
இளைஞனாக எனக்குத் தெரிகிறார். இவரது கவிதை எழுத்துக்களை ஒரு தொகுப்பு வடிவ மாய்ப் பார்க்கும்பொழுது தெரிகிற உண்மை இது” என மேமன்கவி இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நூல்: கண்ணிர்ப் பூக்கள் (கவிதைத் தொகுதி, ஆசிரியர்: அ.உமாகரன், வெளியீடு: சிறுவர் செயற்பாட்டுக் கழகம், யாழ். இந்துக்கல்லூரி, முதற்பதிப்பு வைகாசி 2012 விலை: 1OO.OO
சோமாலியா தேசத்து மக்களின் துயரங் களை தன் உணர்வுகளுக்குள் உள்வாங்கியவனாக உமாகரன் வடித்த கவி வரிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. “என் சிந்தனைகள் சோமாலி
யத்தையே சுற்றி வந்தன. நாமோ ஒதுக்கப்பட்ட வர்கள். நீ நம்மில் இருந்தும் ஒதுக்கப்பட்டவன். உனக்காய் என் பேனா அழுத கண்ணிரை என் காகிதம்துடைத்துக் கவிதையாக்கியது” என்கிறார் உமாகரன்.
நூல்: பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள் (நாடகநூல்), அமரர் கதிரவேற்பிள்ளை விஸ்வலிங்கம் ஞாபகார்த்த வெளியீடு, தொகுப்பு வி.கெளரிபாலன், பதிப்பு:2012
"ஈழத்தமிழரது அரங்கின் கவனத்தில் கொள்ளவேண்டிய இரண்டு விடயங்களை இந்நூல் அடக்கியிருக்கின்றது. ஈழத்தமிழரது ஆங்கில நாடக அரங்கு பற்றியும், குறிப்பாக சொந்தமாக உருவாக்கப்பட்டு வருகின்ற நாடகப்
பனுவலாக்கம் பற்றியும், கூட்டாக்கப் புதிதளித்தல் முறையிலான நாடகப் பனுவலாக்க முறைமை பற்றியும் அறிந்து கொள்வதற்கான திறவுகோலாக இருப்பதே அந்த இரண்டு அம்சங்களுமாகும்” என முன்னுரையில் சி.ஜெயசங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இருவனிக்
நிறங்கருத்த குழிக்குள் உங்கள் தலைகள் ஒளிந்திருக்க குழிவிளிம்பின் நீற்றுப்படுகையில் மோதியலைகின்றன சுயம்செத்த உடல்கள். ஆணவம் ஒழுகும் உங்கள் குழியால் கருவனம் ஒன்று மிதக்க
தலைகள் ஆழ அமிழ்ந்துபோகின்றன.
கருவனக்குழிகள் நிறையும் பாதையே என் கால்களின் கீழ் திறந்துகொள்கிறது. மேலிமை மடல்களில் தீவட்டியேதுமற்ற நீற்றுப்படுகையின் துக்கவயிற்றுப்பாரம் ஏறிக்கொள்கிறது.
56 கலைமுகம் O ஜூலை - செப்ரெம்பர்-2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூல்: இப்போது சொல் எப்போதுவந்த கவிதைநீ(கவிதைத் தொகுதி), ஆசிரியர்: க.ஜெயவாணி (ஏழாலை வாணி), ! வெளியீடு: சித்தி விநாயகர் நூல்நிலையம், ஏழாலை, முதற்பதிப்பு:கார்த்திகை 2011 விலை 150.00
பெரும்பாலும் வானொலிகளில் பல் வேறு நிகழ்ச்சிகளின் போது ஒலிபரப்பான மற்றும் பத்திரிகை, சஞ்சிகைகளிலும், கவியரங்கத்திலும் இடம்பிடித்த தனது கவிதைகளையும், மேலும் பல கவிதைகளையும் இணைத்து நூலுருவில் வெளி யிட்டுள்ளார் ஜெயவாணி. இந்நூலில் அவரது 30இற்கும் அதிகமான கவிதைகள் இடம்பெற் றுள்ளன.
நூல்: கன்னி (கவிதைத் தொகுதி, ஆசிரியர்: உமாகரன், 66.6fluiG: AAAVentures PVT, Lid, 46, (35T6ílso 655, யாழ்ப்பாணம், முதற்பதிப்பு:2012 விலை: 200.00 8
“இங்குள்ள கவிதைகள் கற்பனைகள் மட்டுமல்ல, கற்பனை கடந்த அனுபவங்கள், ! உண்மைகள், வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய
மான நிமிடங்கள்” எனக் குறிப்பிடும் உமாகரன் இ இத்தொகுதியில் 90 இற்கும் அதிகமான தலைப்பு களில் கவிதைகளைத் தந்துள்ளார்.
நூல் ஓய்வு (சிறுகதைத்தொகுதி, ஆசிரியர் இளையதம்பி நடராசா, வெளியீடு: காவேரி கலாமன்றம், யாழ்ப்பாணம்கலாசார பேரவை, பிரதேச செயலகம், கிளிநொச்சி. 8: முதற்பதிப்பு2012 விலை: 250.00
1968 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த ஆசிரி யரின் 23 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற் றுள்ளன. இளையதம்பி நடராசா அவர்கள்
கிளிநொச்சி, திருநகர் கிழக்கைச் சேர்ந்த ஒரு முதிர்ந்த எழுத்தாளராவார்.
இருகைகளிலும் குழந்தைகள் தொங்கிக்கொள்கிறார்கள். அந்தரத்திலாடும் கால்களை கருவனத்தின் நாக்குகள் தீண்டப்பாய்கின்றன. காற்றெரிய குழந்தைகள் அலறுகின்றன. அலறலின் வெந்த மணத்தில் எனதுடல் மேலிமை நீற்றுப்படுகையில் தலைசரியக் கவிழ்ந்துபோகிறது.
கருவனத்தின் இலைக்கடலில் குழந்தைகள் தத்தளித்தபோது
எனது தலை உங்கள் குழிக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது.
ഗ്രം ഗ്രൂര്

Page 59
(6labбrВшпg пb
LIT.6)6)
கூத்து என்பது தமிழ் மக்களுடைய அடையாளத்தை, அவர்களின் கலை மரபினை வெளிப்படுத்தும் மிகச் சக்தி வாய்ந்த கலை ஊடகம். ஆடலும், பாடலும் இணைந்து கதை கூறும் மரபில் வழங்கி வந்த இக் கூத்துக்கலை மரபானது அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கலை இருப்பினை தக்கவைத்துக் கொள்வதில் பெரும் பங்கினை வகிக்கின்றது. இந்த வகையில் மட்டக்களப்பு மண்ணின் கூத்துப்பாரம்பரியத்தை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்ததே கன்னங்குடா கிராமத்தில் நடைபெற்ற சாம்பேந்திரன் நாடக சதங்கையணி விழா கலைகளுக்கு பேர்போன மட்டக்களப்பிலே கூத்துக்குப் பேர்போன கிராமங்களுள் ஒன்றாக விளங்குவது கன்னங்குடா கிராமமாகும். தமிழர் மரபுக்கலைகளை தன்னகத்தே கொண்ட சிறப்பு மிக்க இவ்வூரில் இவ்விழா நடைபெற்றமை கூத்திற்கே பெருமை சேர்க்கின்றது. 18.05.2012 வெள்ளிக்கிழமை அன்று கன்னங்குடாவில் இடம் பெற்ற இச் சதங்கையணி விழாவிற்கு கால்கோள் இட்டது 2009ஆம் ஆண்டு கன்னங்குடாவில் ஐந்து நாட்கள் நடைபெற்ற தென்மோடிக் கூத்துக் களப்பயிற்சியாகும். அதாவது
 

ாருக்கடித்து)
னவேனி
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்கள் தங்களது நாடகமும் அரங்கியலும் என்ற சிறப்புக் கற்கை நெறியினை பூர்த்தி செய்து கொள்வதற்காக ‘தென்மோடிக் கூத்துப் பாரம்பரியம் தொடர்பான களப்பயிற்சியை மேற்கொண்ட சந்தர்ப்பமே இந்த கன்னங்குடா கூத்துக் கலைஞர்களோடு பல்கலைக்கழக மாணவர்களை இணைத்து விட்டது. இவ்வாறன தொடர்புகள் ஏற்கெனவே நடைபெற்றிருந்தாலும் குறித்த இச் சாம்பேந்திரன் நாடகத்திற்கு நுண்கலைத்துறை விரிவுரையாளர்கள், அத்துறை மாணவர்களை இணைத்துக் கொண்டது இக் கூத்துக்
களப்பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
சதங்கை அணி விழா என்பது கூத்தின் உருவாக்க அழகியலில் முக்கியத்துவம் பெறும் ஒரு படிமுறையாகும். அதாவது கூத்தானது சட்டங் கொடுத்தல் முதல் இறுதியாக அரங்கேற்றம் நடைபெற்று வீட்டுக்கு வீடு ஆடுதல் வரையிலுமான ஒழுங்கமைப்பில் அரங்கேற்றம் செய்வதற்கு முன்னர் களரியிலே நடைபெறும் ஒத்திகையாக அமைவதே சதங்கை அணி விழா எனலாம். பல மாதம் இரவில் பயிலப்பட்டும், சில மாத காலம் பகலில் ஆடப்பட்டும் அரங்கேற்றப்படும் முன் நடைபெறும் அரியதொரு கலைச் செயற்பாடாகவே இந் நிகழ்வு விளங்குகின்றது. இது அப் பிரதேச மக்களின்
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 57

Page 60
நம்பிக்கை, சிந்தனைகள், பண்பாட்டு பழக்க வழக்கங்கள் என்பவற்றோடு கூடிய அறிவூட்டலுக்கும், மகிழ்வூட்டலுக்கும் பொழுது போக்கிற்குமான பல அம்சங்களைக் கொண்டதாக தன்னை மிளிர வைக்கின்றது.
இவ் விழா கன்னங்குடாவில் சிறப்பாக நடைபெற்றதோடு இன்று வரை அவ்வூர் கூத்துக் கலைஞர்களின் உள்ளங்களில் மறைந்தும் மறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணாவியார் அமரர் பாலாகப்போடி அவர்களின் வழித்தோன்றல்கள், அவரிடம் கூத்துப் பயின்ற கூத்துக் கலைஞர்கள் போன்றோர் மூலம் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தமை வரவேற்கத்தக்கதாகும். அதாவது அண்ணாவியாரைக் குருவாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டு வந்த கன்னங்குடா கிராம கூத்துப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியே இச் சாம்பேந்திரன் நாடக சதங்கையணி நிகழ்வு எனலாம்.
இவ்வாறாக ஆண்டு தோறும் அரங்கம் கண்டு வரும் கூத்து அரங்கேற்ற வழமைக்கு அமைவாக
இவ்வருடம் நடைபெற்ற இச் சதங்கை அணி விழாவின் முதற்கட்டம் கன்னங்குடா கண்ணகியம்மன் கோயில் முன்றலில் ஆடப்பட்டு பின்னர் வழமையாக அரங்கேற்றம் செய்யப்படும் இடத்தில் இடம் பெற்றது. இவ் விழாவில் அவ்வூரைச் சேர்ந்த பல்வேறு அனுபவமும், திறமையும் மிக்க கூத்துக் கலைஞர்கள் மற்றும் ஏனையோரும் பங்குபற்றியிருந்தனர். அதில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் திரு. கு.ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு விகர்ணன் பாத்திரம் ஏற்று ஆடியமை சிறப்பானதாகும். குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்ட வட்டக்களரியிலே ஊர் மக்கள், கூத்து அனுபவம் மிக்க முதுமக்கள், பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் உட்பட விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பெரும்மக்கள் படை சூழ்ந்திருக்க இவ் விழா நடந்தேறியது. இப் படையின் நடுவிலே அமைக்கப்பட்ட அரங்கில் பிரவேசிக்கும் கூத்தர்கள் வெள்ளுடுப்பு, தலையில் தலைப்பாகை, காலில் சதங்கை, கழுத்தில் மலர்மாலைகள், காசு மாலைகள், கைகளில் ஆயுதங்கள் என களரிக்குள் புறப்பட்டனர். அதுமட்டுமன்றி இக்
58 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
 

கூத்தர்களோடு தங்களை இணைத்துக் கொண்ட சபையோர்கள் என்ற அனைத்து அம்சங்களையும் பார்க்கும் போது கூத்து சமூகத்தோடு பிணைக்கப்பட்ட தன்மையும், அது மக்கள் உணர்வுகளோடும், அவர்களது கலைகலாசாரங்களை வெளிப்படுத்தும் உன்னதமான ஊடாட்டமும் புலப்படுத்தப்பட்டது.
இங்கு ஆடப்பட்ட கூத்தானது ஏற்கெனவே குறிப்பிட்டமாதிரி தென்மோடி என்பதால் அப்பாணிக்குரிய தனித்துவம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது புராண இதிகாச கதைகளை மையமாகக் கொண்ட கதைக்கரு மற்றும் தென்மோடிக்குரிய ஆட்ட முறைகள் மற்றும் பாடல்கள் அதைப் பாடும்போது வெளிப்படும் சுவை. இவை இரண்டிற்கும் பக்க பலமாக விளங்கிய அண்ணாவியாரின் மத்தள வாசிப்பு, சபையோரின் பிற்பாட்டு, அத்தோடு கூத்தர்களின் கால்களை அலங்கரித்த சதங்கை ஒலியின் ஒத்திசைவு என்பன நெஞ்சில் நின்று நீங்கா நினைவுகளாக இன்றுவரை எதிரொலிக்கின்றது.
இக் கூத்து அவைக்காற்றுகையிலே கதைக்கருவிற்குரிய பாத்திரங்களை ஏற்ற கூத்தர்களின் வகிபாகம் உன்னதமானது. அதாவது ஒவ்வொரு பாத்திரங்களின் வரவுகளும் அவ்வப் பாத்திரமேற்று நடித்த கூத்தர்களின் திறமை அவர்களுடைய கூத்துப் பரிச்சயம், அவர்கள் அப் பாத்திரத்தை உயிரோட்டமாக படைத்த பாங்கு எனப்பல கோணங்களை பார்ப்போர் முன்னிலையில் முன்வைத்தது. இது ஒருபுறம் நடக்க மறுபுறம், கூத்தர்கள் களரியை விட்டு வெளியே வந்த பின்பு அவர்கள் தங்கள் பாத்திரங்களை மறந்து மக்களுடன் அளவளாவுவதும் மற்றும் களரிக்குரிய ஒழுங்குகளை தண்ணிர் தெளித்தல், படங்கு அடித்தல், கூத்தாடும் ஏனையோருக்கு சதங்கை அணிவித்து விடுதல் எனப் பலவற்றையும் செய்தனர். பின்பு மீண்டும் தங்களுடைய வரவு வரும்போது தாங்கள் ஏற்கும் அதே பாத்திரத்தை மீண்டும் களரிக்கு கொண்டு வந்து பார்ப்போரின் இரசனையைத் தூண்டி விட்டனர். இது இன்னொரு புறம் நடைபெற்றது. இத் தன்மை மேற்கத்திய நாடகாசிரியரான பெர்தோல் பிறக்டின் காவியபாணி நடிப்பு முறையை கூத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்க ஒரு திறவுகோலை காட்டி நிற்கின்றது. இத் தன்மை கூத்தில் பலவாறு வெளிப்படுத்தப்படுகின்றது. அதில் ஒன்று தான் கூத்தில் முதன் முதல் மேடைக்கு வரும் பாத்திரம் தன்னைத் தானே அறிமுகப்படுத்தும் செயற்பாடாகும்.
(உதாரணமாக)
கட்டியகாரனும் வந்தானே கைதனில் பிரம்பும் கொண்டு.
இவ்வாறே கூத்தில் எல்லாப் பாத்திரங்களும் தன்னை படர்க்கை நிலை நின்று விளக்கியுரைப்பது
வழக்கமாகும்.
மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து

Page 61
படைக்கப்பட்ட சாம்பேந்திரன் நாடகம் எனும் இத் தென்மோடிக் கூத்தின் கதைக்கரு மிகவும் சுவாரஷியமானது. அதாவது கிருஷ்ணரின் மகன் சாம்பேந்திரன் எனப்படுபவன், துரியோதனின் மகளான விஸ்திர காந்தியைப் பற்றியும் அவள் அழகு, பெண்மை, குணம், குலம், கோத்திரம் என எல்லாவற்றையும் நாரதர் முனிவர் மூலம் அறிந்து கொள்கிறான். இதனால் அவளை அடைய ஆசை கொண்டு பல வழிகளில் முயற்சி செய்கிறான். அது முடியவில்லை. இறுதியாக பிராமண வடிவம் ஏற்றுச் சென்று விஸ்திரகாந்தியை காதல் வயப்பட வைக்கிறான். பின்னர் இருவரும் சேர்ந்து அவள் மாளிகையில் வாழ்கின்றனர். இதை அறிந்த துரியோதனன் மிகக் கோபங்கொண்டு தன் தம்பிமார்களின் துணையோடும் கர்ணன், விகர்ணன், சகுனி போன்றோரின் பக்க பலத்துடனும் சாம்பேந்திரனை அடித்து உதைத்து சிறைப்பிடித்து வைக்கிறான். இதையறிந்த கிருஷ்ணர் துரியோத மகாராஜனிடம் வந்து சமரசம் பேசி அவனை சமாதானப்படுத்தி சாம்பேந்திரனையும் விஸ்திரகாந்தியையும் சேர்த்து வைக்கிறார். இத்தோடு கூத்து சுபமுடிவாக முடிவடைகிறது. இக் கதையானது மக்களுக்கு சில விடயங்களை அறிவூட்டவும் அதற்கூடாக நல்வழிப்படுத்தவும் உதவுகின்றது. உதாரணமாக பார்த்தால், முரண்பாடுகளை மேலும் மேலும் வலுப்படுத்தாமல் அதற்குரிய சூழலை உருவாக்காமல் சமாதானமாக தீர்த்து வைக்கலாம் என்பதும் அத் தீர்வினால் சமூகத்தில் ஒற்றுமை சமரசம் போன்றவற்றை வளர்க்கலாம் என்பதும் இக் கூத்திலே மறைமுகமாகத் தெரியும் சமூக விழுமியக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு சான்றாக சொல்லலாம்.
இந்த அடிப்படையில் இக் கூத்தினுடைய பாடல்களை பொறுத்தவரை தென்மோடிப் பாணியின் சாயல் நீக்கமற நிறைந்திருந்தது. னான னான னான னான னானனான னானினா. என்று தொடங்கும் தென்மோடித் தரு இக் கூத்தின் பெரும்பாலான பாத்திரங்களின் வரவுத் தாளத்தில் இடம்பெற்றமையை காணக்கூடியதாக இருந்தது. இது மட்டுமன்றி இதைத் தொடர்ந்து விரவிவரும் பாடலும் மிகவும் இரசிக்கத்தக்கது. உதாரணமாக விகர்ணன் பாத்திர பாடலை சொல்லலாம்.
வஞ்சகம் பேசாதே சகுனி மாமா வஞ்சகம் பேசாதே வஞ்சகம் பேசினால் மன்னர் உய்வாரோ வாழும் அரசர்கள் மயக்கமாய் வாழ்வாரோ.
இதே போல் ஆட்ட முறையிலும் தென்மோடிக்குரிய சீரணி, கால் எறிதல், தாளம் தீர்த்தல் என்பன வடமோடியிலிருந்து சற்று வேறுபட்டிருந்ததோடு தென்மோடியின் தனிச்சிறப்பையும் அடையாளப்படுத்தியது. கால்போடும் முறை அதற்கு ஆதார சுருதியாக விளங்கும் மத்தள அடி என எல்லாமே அக் களரியை அலங்கரித்தது. அதிலும்

குறிப்பாக பெண் பாத்திரங்களின் ஆட்டம் மிகவும் அழகாக, லாவகமாக ஆடப்பட்டது. அதில் அப் பெண் கூத்தர்கள் கைகளை அசைக்கும் முறை, கால் போடும் முறை, பாடல்கள் பாடும் பாணி என்பன பெண்வரவு ஆட்டத்தின் அழகியலையும் அதன் உயிரோட்டத்தையும் படம்பிடித்துக் காட்டியது.
மேலும் இச் சதங்கை அணிவிழாவில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு விடயம் அண்ணாவிமார்களின் பங்குபற்றலும் அவர்களின் அர்ப்பணிப்பும் எனலாம். பார்த்தவரை, மூன்று அண்ணாவிமார்கள் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி வந்து அம் மத்தளத்தை வாசித்து எதுவித இடையூறுகளுமின்றி கூத்தை தொடர்ச்சியாக
வழிநடத்திச் சென்றனர். ஒவ்வொரு
அண்ணாவிமார்களும் தங்களுக்குரிய தனித்துவமான ஆளுமையையும் மத்தளம் அடிப்பதில் தாங்கள் விற்பன்னர்கள் என்பதனையும் அடிக்கொரு கணம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தமை வியக்கத்தக்கது. இந் நிலைப்பாடு கூத்திற்கும் தனிமனிதனுக்குமிடையிலான இணைப்பை காட்டி நின்றது. அது போல் தான் ஒரு
பாத்திரத்திற்கு மூன்று பேர் ஆடிய சந்தர்ப்பங்களாகும். இக் கூத்திலே சாம்பேந்திரன் பாத்திரத்திற்கு மூன்று பருவங்களில் மூன்று பேர் ஆடினார்கள். அம் மூவருடைய பாணிகளும் அவரவருக்குரிய மகிமையை, தனிச்சிறப்பை பறைசாற்றி நின்றது.
இவ்வாறாக ஆரம்பத்தில் வட்டாமடை வைத்து விநாயகர் வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு வாழிபாடுவதோடு இனிதே நிறைவடைந்த இக் கூத்து சதங்கையணி விழா எங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும், மனதிற்கும் இரசனை அளித்ததோடு மட்டும் நின்றுவிடாமல் இறுதியில் பார்ப்போராக கலந்து கொண்ட எங்கள் நாவிற்கும் சுவை அளிக்கத் தவறவில்லை. இதை இவ்விடத்தில் கூறுவது அவ்வூர் மக்களின் விருந்தோம்பல் பண்பினை சிறப்பித்துக் காட்டும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. மொத்தத்தில் இச் சதங்கை அணி விழாவானது இன்றைய கால கட்டத்தில் கூத்துப்பாரம்பரியத்தை, அதன் தற்கால இருப்பை வெளிப்படுத்துவதோடு எதிர்காலத்தில் அதன் பரவலுக்கும் வித்திடும் என்பது வெள்ளிடை மலை.
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 59

Page 62
35ஆவது சென் (05.01.201ӕ —
தமிழகத் நின்ற வேளை ஏ பார்வையிட்ட ே 17வரை 13 தி பார்வையிட்டே
ஐந்தாம் கண்காட்சிக்கு ெ ஒவ்வொரு பதிப் அடுக்குவதில் மு அடுக்கப்பட்டிரு வைத்து விசிறி ( அதிகமான பதிட் சென்.ஜோர்ஜ் ப6
புத்தகக் கண்காட்சிக்காக நூல்கள் முதலாக
கேட்டு தமிழ் எழு மற்றும் பொதிகை பீம்சென் ஜோசி, இசை மேதைகளி காணவே மகிழ்ச்
வாங்க நி கண்காட்சியை மு சிறப்புச் சொற்டெ அனைத்து நூல்க
கண்காட் கல்லூரி, பச்சை புத்தகங்களின் வி ரூபா 40இற்கும் செய்யப்பட்டன. கிடைத்தன. இந் போதாது.
ஈழத்திலு கண்காட்சி ஒரு வ காண முடிவதும் சந்திக்க முடிவதுட
s a ஜே.கிரு
60 கலைமுகம் O ஜூலை - செப்ரெம்பர் - 2012
 
 
 
 
 

ானைப் புத்தகக் கண்காட்சி
7.01.a01а)
திலுள்ள தலங்களைத் தரிசித்த போது, ரமணாச்சிரமத்தில் ற்பட்ட அதே பரவசம் சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் பாதும் ஏற்பட்டது. சென்.ஜோர்ஜ் பள்ளியில் ஜனவரி 5முதல் னங்கள் நடைபெற்ற கண்காட்சியை ஐந்து நாள்கள்
T.
திகதி வைத்திய நிபுணர் சிவாதாஸூம் யானும் மதியம் சன்றோம். அன்று மாலை 5மணிக்குத் தான் ஆரம்ப விழா. பகத்தாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நூல்களை Dம்முரமாக ஈடுபட்டனர். புத்தகங்கள் சில இடங்களில் ந்ததே தனியழகு. புத்தகங்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக போல அடுக்கியிருந்தது வியப்பாக இருந்தது. 350 இற்கும் பகங்கள், புத்தக விற்பனை நிலையங்கள், 682 அரங்குகள் ள்ளி மைதானத்தில் புத்தகப் பிரியர்களுக்கு விருந்தளித்தன.
கண்காட்சியை பார்வையிடவே ஒரு வாரம் வேண்டும். புத்தகக் வே புதிதாக அச்சாகிய நூல்கள் - நாவல் - மொழி பெயர்ப்பு 5. மொழி அமைப்பினர் உடையில் ஏன் ஆங்கிலம் என்று
4 A ހަ/Wހުޒަ
V کي KO) றரது
9الالمJN
த்துக்கள் பொறிக்கப்பட்ட ரீ' சேட்களை விற்பனை செய்தது 5 தூர்தர்சன் சுவடிக் கூடம் கங்குபாய் கங்கல், பிஸ்மில்லாகான்,
பாதுவாரகன்
ஹரிபிரதாசாத் செளராஸியா, எம்.எஸ்.சுப்புலட்சுமி முதலான ன் அரிதான ஒளிப்பதிவுகளை விற்பனைக்கு வைத்திருந்ததைக் சியாக இருந்தது.
னைத்த நூல்கள் யாவற்றையுமே வாங்க முடியாமற்போனது. மன்னிட்டு நூல்வெளியீடுகள், எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு, பாழிவுகள் இடம்பெற்றன. இந்திய விலையில் 10சதவீதக் கழிவு வருக்கும் வழங்கப்பட்டது.
சி நடைபெற்ற சென்.ஜோர்ஜ் பள்ளிக்கு எதிரே பச்சையப்பன் யப்பன் கல்லூரி மதிலோரம் நடைபாதையில் பழைய ற்பனை களைகட்டியிருந்தது. ரூபா 100 பெறுமதியான நூல்கள் ருபா 200 பெறுமதியான நூல்கள் ரூபா 50இற்கும் விற்பனை விற்கப்படாத அரிதான நல்ல நூல்கள் கூட மலிவு விலையில் த நடைபாதை புத்தகங்களைப் பார்வையிடவே ஒரு நாள்
/ம் பிற நாடுகளில் இருந்தும் சென்னை வருவோருக்கு ரப்பிரசாதம். எல்லா புத்தக நிலையங்களையும் ஒரே இடத்தில் எழுத்தாளர்களை, பதிப்பாசிரியர்களை ஒரே கூரையின் கீழ்
ஒரு வரப்பிரசாதமே.
ஷ்ணமூர்த்தி நிறுவனம் (தமிழ்நாடு), ரமணாச்சிரமம், ஒஸோ

Page 63
முதலானவை ஆன்மீகத் தேடல் உள்ளோருக்கு புத்தகங்க6ை விற்பனை செய்தனர். சர்வதேச கிருஷ்ண பக்திக் கழகம் 50சத பூரீமத் பாகவதத்தையும், பகவத் கீதையையும் வழங்க முன்வ சில கிருஷ்ணமூர்த்தியின் நூல்களும் நம்ப முடியாத விற்பனைக்கிருந்தன. கிருஷ்ணமூர்த்தியின் வீடியோ ெ கிருஷ்ணமூர்த்தி பற்றிய ஆவணத் திரைப்படம் என்பனவு நிலையத்தினரால் விற்பனை செய்யப்பட்டன.
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் சங்கம் நடத்திய 3 புத்தகக் கண்காட்சியில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சில பயிற்சிப் பத்திரிகை இதழுக்காக மாணவர்கள் பிடித்த நூல்க கேட்டுப் பதிவு செய்தனர். அவற்றுள் சில:
மனுஷ்ய புத்திரன் தன்மனதில் பதிந்த புத்தகங்களாக கூறியவை
1. பாரதியார் கவிதைகள் மற்றும் கதைகள் 2. புதுமைப் பித்தனின் சிறுகதைகள் 3. பூரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா 4. பரிசுக்குப் போவோம் - ஜெயகாந்தன் 5. தண்ணிர் - அசோகமித்திரன் 6. என் பெயர் ராமஷேசன் - ஆதவன் 7. கு.அழகிரிசாமி கதைகள் 8. கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன் 9. விஷ்ணுபுரம் - ஜெயகாந்தன் 10. யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்
பழ.நெடுமாறன் தனக்குப் பிடித்த புத்தகங்களாக குறிப்பிட்டவை
சிலப்பதிகாரம் - இளங்கோவன் திருக்குறள் - திருவள்ளுவர்
பாஞ்சாலி சபதம் - பாரதி
சிவகாமியின் சபதம் - கல்கி புதுமைப்பித்தனின் கதைகள் பிற்கால சோழர் சரித்திரம் - சதாசிவ பண்டார்த்தார் அழிவற்ற காதல் - ஆப்ரகாம் லிங்கன் மாவோவின் நெடும் பயணம் . Story of Civilization - Wi// Durant 10. The History of English Speaking Pepole - Winstont Churuhill.
சுப்ரஜா விரும்பிய 10 நூல்கள்
1. நைலான் கயிறு - சுஜாதா
2. ராமர் காவியம் - வாலி 3. எங்கே போகிறோம் - அகிலன் 4. மரபசு - தி.ஜானகிராமன் 5. பசித்த மானுடம் - கரிச்சான் 6. தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பராவ் 7. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி 8. எல்லாமே எங்கே போகிறோம் - இந்திரா பார்த்தசாரதி 9. Cather in the Rain - J.D. Salinger 10. Veronika decide to die – Paulo Cohelo
இதை வாசிக்கிறவர்கள் அதிட்டம் மிக்கவர்கள்
கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பகத்தாரின் அறை மொழிபெயர்ப்புநூல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கி சிவப்பு ஒரான் பாமுக் எழுதியது. 'க' ராபர்ட்டோ கலா

ா மலிவு விலையில்
வீத விலை ந்தனர். கு
„... ******。|- !,
!*“ „....*********-
***** ∞ ***
** “
·-sae :::::::::.*****
·
■·
*...* * *|- , ,慈。*********** ∞
*** シ
*km ******
ܡܢ
(3OTL I
ர்கள்
ア
வில்
பிட்ட
லரிடம் " வேர்க ள் 10இன் பெயை
ழிவில்
சொற்பொழிவுகள் ம் கிருஷ்ணமூர்த்தி
ன்ை
க் கழி
Li
றி விலைக்க
5ஆவது செ
201 61
செப்ரெம்ப
ib O හෝ “ශාඛා
350GOUD35LD
ஸ்ஸோ எழுதியது.
யில் புதிதாக வந்த கிறேன். ‘என் பெயர்

Page 64
இவற்றின் மத்தியில் "ரஸ் ை வாதி' என்ற மொழிபெயர்ப்பு நூலைக் காண்கின்றேன்.
ரஸவாதியை எடுத்துப் LITTij, alle IATTINGOT கின்றேன். நூலின் பின் அட் --- டையில் எழுதியிருந்த வாசகம் என்னை ஈர்த்தது. 3.
6
வா சக ர் க ளி ன் வாழ்க்கையையே மாற்றக் கூடிய புத்தகங்கள் நூற்றாண் டில் ஒரு சிலவே தோன்றுவது உண்டு. அத்தகைய ஒன்று தான் பெளலோ கொய்லோ வின் ரஸவாதி. உலகம் முழு வதும் நாற்பத்திரண்டு மொழிகளில் 20கோடி புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.”
சந்தியாகோ என்ற சிறுவனைப் பற்றிய மாயாஜால நூல் இது. அந்தலூசியாவில் ஆடுகள் மேய்க்கும் அவன் இதுவரை யாருமே கண்டிராத பொக்கிஷம் ஒன்றைத் தேடிச் செல்கிறான். என்றவாறு அந்த நாவலைப் பற்றி எழுதப்பட்ட வாசகங்கள் புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அன்று போதியளவு பணம் எடுத்துச் செல்லாததால் இன்னொரு நாள் வந்து வாங்கத் தீர்மானிக்கின்றேன். பிறகு இப் புத்தகத்தைத் தேடி காலச்சுவடு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
ஸ்பெயினில் சேலம் என்ற இடமுள்ளது. பெளலோ கொய்லோவின் ரஸவாதி நாவலிலும் சேலம் வருகிறது. தமிழ்நாட்டிலும் சேலம் இருக்கிறது. குமரிக்கண்டத்திற்கும் சேலத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ரஸவாதி நாவலில் என்னை ஈர்த்த பல இடங்கள் உண்டு. "இந்தப் பூமியில் மாபெரும் உண்மை ஒன்று இருக்கிறது. நீ யாராக இருந்தாலும் நீ செய்வது எதுவாக இருந்தாலும் நீ ஏதேனும் ஒன்றை உண்மையாகவே விரும்புவாயானால் அதற்கு காரணம் அந்த விருப்பம் பிரபஞ்சத்தின் ஆன்மாவில் இருந்து உதித்தது என்பது தான். இந்தப் பூமியின் மீது உனது பிறப்பின் நோக்கமே அது தான்.”
ஸ்பெயினில் ஆடுகள் மேய்க்கும் சிறுவன் ஒரு கனவு காண்கிறான். கனவுக்கான விளக்கம் சொல்லும் பெண்ணி டம் தனது கனவைக் கூறுகிறான். எகிப்தில் உள்ள பிரமிட் டுக்களில் ஒரு புதையலைக் கண்டெடுப்பதை அந்தக் கனவு விளக்கமளிக்கிறது. ஸ்பெயினில் இருந்து மரணபயம் நிறைந்த பாலைவனத்துக்கூடாக எகிப்தை நோக்கி பயணம் செய்கிறான். சுவாரஷியத்துக்குக் குறையாத சம்பவங்களும், தத்துவங்களும் நாவலில் நிறைந்து கிடக்கிறது. நாம் கனவுகளையும் சகுனங்களையும் பொருட்படுத்துவதில்லை. பிரபஞ்சம் உணர்த்தும் செய்திகளை நாம் அறியமுற்படுவ தில்லை.
"நீ ஒன்றை அடைய விரும்பினால் அதில் வெற்றி
பெறுவதற்கு இந்தப் பிரபஞ்சம் முழுவதும் உதவி செய்யும்’ என்ற வாக்கியத்தை பல இடங்களில் இடையன் நினைவு
62 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
 

கூர்வான். நீங்கள் இதை நம்புகிறீர்களோ இல்லையோநான் அதை நிதர்சனமாகக் கண்டுள்ளேன். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் உயிரற்றவையும் இலக்கை அடைய உதவியிருக்கின்றன; உதவும்.
இந்த நாவலில் இன்னொரு இடம் எனக்கு அவ்வப்போது ஞாபகம் வருவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது, நீங்கள் எடுக்கின்ற ஒரு முடிவு - தீர்மானம் வெறும் ஆரம்பம் மட்டுமே. எடுக்கின்ற முடிவு ஒரு நீரோட்டத்தில் தொப்பென விழுவதற்கு சமனானது. அந்த நீரோட்டம் உங்களை நீங்கள் எதிர்பாராத இடங்களுக் கெல்லாம் அழைத்துச் செல்லும். எடுக்கின்ற தீர்மானமும் அவ்வாறே எதிர்பாராத இடங்களுக்கெல்லாம் உங்களை அழைத்துச் செல்லும்.
ரஸவாதியின் ரசனைக் குறிப்பை இன்னொரு தடவை எழுதலாம் என்று நினைக்கிறேன்.
ஆனந்தரங்கப்பிள்ளை
தமிழ் நாட்டில் தொலைதூரப் பேரூந்தில் பயணிக் கும் போதே புத்தகம் ஒன்றை வாசிக்க முடியும். சென்னை யில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் பேரூந்தில் படித்து நிறைவு செய்தது சாகித்திய அகாதெமி வெளியிட்ட ஆனந்தரங்கப்பிள்ளையின் சரிதம்.
தமிழில்நாட்குறிப்பு எழுதியவர்களில் முன்னோடி களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஆனந்தரங்கப்பிள்ளை. பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் காலூன்றிய போது பிரெஞ்சிந்திய ஆளுநர் துய்ப்பளே (Duplex) காலத்தில் தலைமைத்துவிபாசியாகப் (ChiefDubash) பணியாற்றியவர். தென்னிந்திய மன்னர் பலரோடு நெருங்கிய நட்புப் பூண்டிருந்தவர். தென்னிந்திய அரசியலின் சாணக்கியராகத் திகழ்ந்தவர். தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மலையாளம், போர்ச்சுக்கீசியம் முதலான பன்மொழி அறிவு வாய்க்கப் பெற்றவர். அரசியல், சமூகம், பண்பாடு, சமயம் முதலான வற்றை வெளிப்படுத்தும் நுட்பம் மிக்க நாட்குறிப்புக்களை இருபத்தைந்து ஆண்டுகளாக எழுதி வைத்தவர். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் என மூன்று மொழி இலக்கியங் களிலும் பாட்டுடைத் தலைவனாகிப் பெருமை பெற்றவர். தலைசிறந்த புலவர் எண்மர் அவர் மேல் இலக்கியங்களை இயற்றிப் பரிசில் பெற்
ள்ளனர்.
18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளை மறைந்து ஏறத்தாழ 250 ஆண்டுகள் கடந்த பின்ன ரும், இன்றும் வரலாற்று உலகிலும் இலக்கிய உல கிலும் ஆனந்தரங்கப்
பிள்ளை பேசப்படுவதற்
குரிய காரணங்களையும், ஆனந்தரங்கரர் 25 ஆண்டு

Page 65
களாக நட்குறிப்பு எழுதுவதற்கான காரணங்களையும் ஒரு கட்டத்தில் தென்னிந்திய அரசியல் விவகாரங்கள் முழுவதையும் கட்டுப்படுத்தக் கூடியவராக எவ்வாறு ஆனந்தரங்கப்பிள்ளையால் திகழ முடிந்தமை முதலான ஆனந்தரங்கரர் பற்றிய இன்னோரன்ன விடயங்களையும் சிலம்பு நா.செல்வராசு எழுதிய ஆனந்தரங்கபிள்ளை என்ற நூல் விவரிக்கின்றது.
ஆனந்தரங்கப்பிள்ளை எழுதிய நாட்குறிப்புக்கள் பன்னிரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 06.09.1736 முதல் 11.01.1761 வரை இந் நாட்குறிப்புச் செய்திகள் நீண்டு செல்லுகின்றன. தமிழ் நாட்குறிப்பின் முதற் தொகுதி 1948இல் வெளியானது. இந் நாட்குறிப்பு பிரத்தியேகமான ஆனந்தரங்கப்பிள்ளையவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதிகுறிப்பு’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புக்களின் விலை மதிக்க முடியாத தன்மையைக் கருத்திற் கொண்டு 19ஆம் நூற்றாண்டில் அவற்றை தேடி நகல் எடுக்கும் பணிகள் ஆரம்பமாகின. தமிழ்நாடு மாநில வரலாற்று ஆவணக் காப்பகத்திலும், பாரிசிலுள்ள தேசிய நூலகத்திலும் இந் நாட்குறிப்பின் முதன்மை நகல்கள் பாதுகாக்கப் படுகின்றன. உ.வே.சாமிநாதையர், மகாகவி பாரதியார், வ.வே.சுப்பிரமணிய ஐயர் முதலானோர் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை பாராட்டி எழுதியுள்ளனர்.
இன்று நாட்குறிப்பு எழுதுவது அருகிவிட்டது. இலங்கைத் தமிழர்கள் நாட்குறிப்பு எழுதி தமிழ் இனத்தின் வரலாற்றையும் மொழியையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளனர். வன்னி நாட்குறிப்பு 2006 - 2009 முல்லைத்தீவு நாட்குறிப்பு என்று ஈழத்தமிழர் நாட்குறிப் புக்கு வரலாற்றில் ஒரு முக்கிய இடம் இருக்கவே செய்யும். ஆனந்தரங்கரர் தனது நாட்குறிப்பில் எழுதிய சாதாரண விடயங்களே இன்று வரலாற்று சமூக அரசியல் அறிஞர் களால் விதந்து ஆய்வு செய்யப்படுகின்றன.
சென்னையில் கி. அ. சச்சிதானந்தம் வீட்டில் சிலநாள்கள் விருந்தினனாய் இருந்தேன். அந்நாள்களில் கி.அ.சச்சிதானந்தம் ஆனந்தரங்கப்பிள்ளையின் சரிதத்தை படித்துக் கொண்டிருந்தார். சச்சிதானந்தம் அப்போது படித்தது தான் ஆனந்தரங்கப்பிள்ளையை அறியக் காரணமாகியது. சச்சிதானந்தத்தின் நண்பர் ஒருவர் திருகோணமலையில் இருக்கிறார். அவர் ஒரு மருத்துவர். பெயர் இராமச்சந்திரன். கடந்த 20 ஆண்டுகளாக நாட்குறிப்பு எழுதி வருகிறார்.
நாட்குறிப்பு எழுதுவது ஒரு கலை. இதை வாசிக்கின்ற நீங்களும் நாட்குறிப்பு எழுத ஆரம்பித்தால் யாவருக்கும் நன்மை. திகதிவரியாக விருப்பு வெறுப்பின்றி நல்ல கையெழுத்தில் பதிய நினைக்கின்ற யாவற்றையும் எழுதி வாருங்கள். தமிழ் எழுத்துப் பயிற்சியாகக் கூட (3)(155(5lb (Calligraraphy).
கி.அ.சச்சிதானந்தம்
ஒரு ஆச்சரியமான மனிதர் கோபாலபுரத்தில்

அவரது வீட்டில் இருந்த நாள்கள் வாழ்வின் மிகச் சிறந்த கணங்களில் நினைவு கூரத்தக்கவை. இப்படி ஒரு மனிதரை சந்திக்க கிடைத்தது பெரும்பேறு. 10 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சிறுகதை ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாசிரியர் முதலான பன்முக ஆளுமை யுள்ளவர் எதையும் சாதாரணமாகவே எடுத்தக் கொள்வார். சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற இவரது மகனுடைய திருமண வைபவத்தில் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி யின் சிவானந்த நடனத்தை மொழி பெயர்த்து சிறு நூலாக திருமண வைபவத்திற்கு வந்தோருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
கி.அ.சச்சிதானந்தம் 40வருடங்களுக்கு மேலாக கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி பற்றி ஆய்வு செய்து வரு கிறார். ஆனந்தகுமாரசுவாமியின் எழுத்துக்கள், ஆக்கங்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளார். 10218 பக்கங்கள்.
30 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள நூலகங்களுக்குச் சென்று ஆனந்த குமாரசுவாமியின் எழுத்துக்களை நிழற்பிரதி எடுத்து வந்துள்ளார். டில்லியில் உள்ள பல்கலைக் கழக நூலகம், பெனாரஸ் பாரத் கலாபவான், கல்கத்தா தேசிய நூலகம், கல்கத்தா சம்ஸ்கிருத கல்லூரி நூல கம், சாந்திநிகேதன் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம், பரோடா, பெங்களூர், சென்னை, அடையார் முத லான இடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று தனது ஆனந்தகுமார சுவாமி பற்றிய ஆய்வி னைச் செய்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த இலக்கியச்சோலை இது.குலசிங்கம் சச்சி ஆனந்தகுமார
சுவாமியில் பைத்தியம் என்பார் சச்சிதானந்தம் தனது மகனுக்கு வைத்த பெயரும் ஆனந்தகுமாரசுவாமி.
கலாயோகி கலாநிதி ஆனந்தகுமாரசுவாமி ஏன் முக்கியமானவர்? (கொழும்பில் இருந்த ஆனந்தகுமார சுவாமி மாவத்தையின் பெயரை இன்று மாற்றியிருக்கி றார்கள்.) 3000 வருடங்களுக்கு முந்திய கீழைத்தேய இந்திய நாகரிகத்தின் செழுமையையும் பண்பாட்டையும் ஆனந்த குமாரசுவாமியின் எழுத்துக்கள் நினைவுக்கற்களாக நின்று இன்றும் உலகறியச் செய்து வருகின்றன. ஆனந்தகுமார சுவாமியின் ஆய்வுகள் உலகக் கலை வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தன. இவரது ஆய்வுகள் உலகக் கலை வரலாற்றின் போக்கினையும் கருதுகோளையும் மாற்றிய மைத்தன. புத்த படிம மூலம்’ என்ற நூலில் ஆனந்தகுமார சுவாமி மனித உருவில் புத்தர் படிமம் இந்திய மண்ணில் இருந்தே வந்தது என்பதை நிறுவி இதுவரை காலமும் இருந்த கருதுகோளை மாற்றியமைத்தார். புத்தர் மனித உருவில் கல்லிலும் உலோகத்திலும் இருந்ததைக் கண்ட
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 63

Page 66
மேலைநாட்டின் கலை விற் பன்னர்கள் இவை கிரேக்க உரோமானிய கலையின் பாதிப்பு என்று கூறிவந்தனர்.
மனித உருவில் புத்தர் படிமம் இந்திய மண்ணில் இருந்தே வந்தது என்று ஆனந்த குமார சுவாமி 1908இல் கோப்பன் ஹேக | னில் கூடிய கீழ்த்திசை அறி | ஞர்கள் மாநாட்டில் ஆராய்ச்சிப் பேருரை ஆற்றி னார். இவரது இந்த ஆய்வு மேலைத்தேய அறிஞர்
களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனந்தகுமாரசுவாமியின் இன்னொரு மகத்தான நூல் இராசபுதனரத்து ஒவியங்கள். ‘புத்தரும் அவரது போத னையும்’, ‘இந்து சமயமும் பெளத்தமும்’ ஆகிய இரண்டு நூல்களுமே ஆனந்தகுமாரசுவாமியின் சமயவியல் புலமைக் குச் சான்றாக விளங்குகின்றன. பெளத்தத்தை ஒரு தனி மதமாக ஏற்றுக்கொண்டாலும் அது முற்றிலும் இந்து மதத்தின் ஒரு கிளையென்றே நிரூபிக்கின்றார்.
சச்சிதானந்தத்திற்கு ஆனந்தக்குமாரசுவாமி மீது ஈடுபாடு ஏற்படக்காரணம் யாது? எந்த ஒரு படைப்பு - கலைப் படைப்பிலும் பல விடயங்கள் பல கதைகள் மறைந்திருக்கும். நல்ல ரசிகன் - ரசிகன் என்ற கலைஞன் இந்தக் கலைப் படைப்புக்களுக்கும் பின்னால் உள்ள மர்மத்தை, புதிரை விடுவிக்கின்றான். ஒரு நல்ல கவிதை, கட்டுரையின் சொற்களுக்கு இடையில் சொற்கள் என்ற குறியீட்டால் மறைக்கப்பட்டிருக்கும் செய்திகளை தேர்ந்த வாசகன் அறிந்து கொள்ள முற்படுவான். ஒவியங்களில், சிற்பங்களில் ஏராளமான தகவல்கள் உட்பொருள்கள் மறைக்கப்பட்டிருக்கும். சச்சிதானந்தம் நாடோடி போல இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்தியக் கலையின் உன்னதங்களான சிற்பங்களைப் பார்வையிட்டு வருகிறார். ஒவ்வொரு சிற்பங்களையும் பற்றி அறிய முற்படுகின்றார். இந்தியக் கலைக் கூடங்களில் காணப்பட்ட அடிக்குறிப்புக்கள், விளக்கங்கள் கலாயோகி ஆனந்தகுமார சுவாமியினால் எழுதப்பட்டிருப்பது கண்டு வியப்படைந்து ஆனந்தகுமாரசுவாமியைத் தேடி அறியத் தொடங்கினார். இன்று வரை அவரது ஆய்வு தொடர்கிறது.
ஆனந்தகுமாரசாமியில் ஈடுபாடுள்ள இன்னொரு வர் இருந்தார். அவர்தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துரை ராஜசிங்கம். மலேசியாவில் வாழ்ந்து வந்தார். ஆனந்த குமார சுவாமி பற்றி சில நூல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார். சச்சிதானந்தம் பரராஜசிங்கத்திற்கு கடிதம் எழுதி மலேசி யாவில் இருந்துநூல்களைப் பெற்றிருக்கிறார். அக் காலத்தில் இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு பணம் அனுப்ப முடியாது. சச்சிதானந்தம் பணத்திற்கு பதிலாக பரராஜ சிங்கத்திற்குத் தேவையான புத்தகங்களை அனுப்பி வைப்பார். 64 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
 

ஒரு கலைப்படைப்பில் உள் இழையோடியுள்ள கதைகளை அறிந்து கொள்வதற்கு கலைஞனை ஒத்த ரசிகன் தேவை. கலையைச் சுவைப்பதற்கும் ஒரு அறிவு தேவை என்று கூறுவாருமுளர் ஆனந்தகுமாரசுவாமி நடராஜ வடி வத்தின் பிரபஞ்ச தத்துவத்தை உலகிற்கு எடுத்துக் கூறியி ருக்கிறார். இயற்பியலின் தாவோ என்ற தனது நூலில் மேலைத்தேச அறிஞர் பிரிட்ஜொவ் காப்ரா (Frijof Capra) அகிலமே நடராஜரின் நடனத்தினால் இயங்குகிறது என்று விளக்குகிறார்.
சச்சிதானந்தம் தனது மகனது திருமண அழைப் பிதழில் பதிப்பித்த வாசகம் தாயுமானவருடைய “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறி யேன் பராபரமே” என்பதுவே. சச்சிதானந்தம் அப்படித்தான் வாழ்கின்றார்.
கி.அ.சச்சிதானந்தம் வீட்டில் ஒரு பொக்கிஷம் இருக்கின்றது. கிடைத்தற்கரிய புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் என்று புத்தகங்களால் நிறைந்திருக்கின்றது. புத்தகங்களுக்குச் செலவிட்ட தொகையை சேமித்திருப்பின் ஒரு பெருஞ்செல்வந்தராய் இருந்திருப்பார்.
ராமானுஜருடைய மகாபாரதம் அனைத்துத் தொகுதிகள், பைபிளுக்கு வந்த மொழிபெயர்ப்புக்கள் யாவும், வரலாற்று முறைத் தமிழ் பேரகராதி 5 தொகுதிகள், தமிழ்க் கல்வெட்டுச் சொல் அகராதி 2 தொகுதிகள், வைணவ உரைநடை வரலாற்று முறைத் தமிழ்ப் பேரகராதி முதலான பெருநூல்கள் அவரது வீட்டு நூல்நிலையத்தில் இருக்கின்றன.
புத்தகக்குகை
கி.அ.சச்சிதானந்தம் மெளனியோடு நெருங்கிய தொடர்புள்ளவர் மெளனி வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு வாரமும் சிதம்பரத்தில் உள்ள மெளனி வீட்டுக்குச் சென்று நாள்முழுதும் அவரோடு உரையாடுவார். மெளனியின் சிறுகதைத் தொகுதியை முழுமையாக முதலில் வெளியிட் டவர். மெளனியின் கையெழுத்துப் பிரதிகள், மெளனிக்குப் பிறர் எழுதிய கடிதங்கள். சச்சி வீட்டில் இருக்கின்றன. மெளனியின் இதுவரை வெளிவராத சிறுகதைகள், நாவல் கையெழுத்துப் பிரதியாக சச்சிதானந்தத்திடம் உள்ளது.
$ষ্ট
தமிழ் நாட்டில் உள்ள முன்னணிப் பதிப் 38 பாசிரியர் ஒருவர் இந்தப் பிரதிகளைப் பெற்று புத் தகமாக்கி விற்பனையாக்கி காசு சம்பாதிக்க முற்பட் டார் என்று வேதனை யோடு குறிப்பிட்டார் சச்சி. இவ்வளவு காலமும் சச்சி பேணிப்பாதுகாத் ததற்கு அர்த்தமே இல்
606) LLJIT?
ஒரு நாள் சச்சி

Page 67
தானந்தம் வீட்டில் ஒரு அறையைத் திறந்து காண்பித்தார். அது ஒரு புத்தகக் குகை. தரையில் இருந்து கூரைவரை றாக்கை றாக்கையாகப் புத்தகங்கள், பைகளில் நிலத்தில் புத்தகங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. ஒருவர் மட்டுமே நுழையக்கூடியதாக ஒற்றையடிப்பாதை. எவ்வளவு புத்த
கங்கள்!!!.
பூரணச்சந்திர ஜீவா
பூரணச்சந்திர ஜீவா - சிந்து வெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்யும் தொல்லியல் அறிஞர். இவரை அறிமுகம் செய்தவர் இராமரூபன். கடந்த ஆண்டு கலைஞர் தொலைக் காட்சியில் பூரணச் சந்திர ஜீவாவின் பேட்டி ஒளிபரப்பா கியது. அதனைப் பார்வையிட்ட இராமரூபன் இந்தியா விற்குச் செல்கின்ற போது ஜீவாவைச் சந்திக்குமாறு குறிப்பிட்டிருந்தார். பூரணச் சந்திர ஜீவா சிந்துவெளி எழுத் துக்கள் தமிழ் என்றும் சிந்துவெளி நாகரிகம் தமிழர்களுடை யது என்றும் தனது ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளார். ஸ்பெயினில் உள்ள பாஸ்க்மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் ஜேர்மனிக்கும் பிரான் சுக்கும் இடையேயுள்ள மலைப்பாங்கான பாஸ்க் பிராந் தியம் தமிழோடு தொடர்புடையது என்றும் ஆய்வுகளுடாக வெளிப்படுத்தியுள்ளார். ஆய்வாளர்கள் அநேகர் சிந்துவெளி எழுத்துக்கள் திராவிட எழுத்துக்கள் என்று கூறிவருகின்ற போதிலும் பூரணசந்திர ஜீவா சிந்துவெளி நாகரிகத்திற்குரிய எழுத்துக்கள் தமிழ் என்றே குறிப்பிடுகின்றார். சிந்துவெளி நாகரிகம் திராவிடம் அல்ல தமிழ் என்றே தனது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார். மேலும் திராவிட மொழிக்குடும் பத்துக்குத் தமிழ்தான் அடிப்படை என்றும் சம்ஸ்கிருத் தத்தின் பாதிப்பால் தமிழில் இருந்து பிரிந்தவையே திரா விட மொழிகள் என்கிறார். சம்ஸ்கிருதத்தின் பாதிப்பால் இறுதியாக உருவான மொழி தான் மராத்தி என்பது ஜீவா வின் கருத்து. இதுவே ஏற்றுக்கொள்ளப்பட்டுமுள்ளது.
இந்தியா - கலையும் இலக்கியமும் ஆன்மீகமும்
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வருவோரும் சரி, தாராசுரம் செல்வோரும் சரி, பெரும்பாலானோர் பக்தி யோடுதான் செல்வர். பேராசிரியர் வெற்றிச் செல்வன் வருத் தத்தோடு குறிப்பிடுவார் மனிதர்கள் பக்தியோடு வந்து தஞ்சாவூரையும் தாராசுரத்தையும் வழிபடுகின்றனரே தவிர கலையை ரசிக்கவில்லை. சிற்பங்களின் அழகையும் கலை வேலைப்பாடுகளையும் மனிதர்கள் கண்டு கொள்வதில்லை என்று வருத்துப்படுவார்.
ஆனால் சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை சொற்பொழிவாற்றும் எழுதாத இலக்கியக்காரனான மாமுருகன் கூறுவார். இந்தியாவில் கலையையும் இலக்கி யத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது என்று. விஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்களுக்கும் அர்த்தம் எழுதினால் உலகில் உள்ள அத்தனை இலக்கியத்தையும் அதிலே கொணர்ந்து விடலாம் என்பார். மேலும் கூறுவார் உலகில் எந்த இலக்கியத்தை எடுத்தாலும் ஒரு குடும்ப
உறவிருக்கும் ஆண்-பெண், பிள்ளைகள் அன்பு-பாசம்

பந்தம் என்று இருக்கும். உலகில் உள்ள அத்தனை இலக்கி யத்துக்கும் ஏதோவொரு விதத்தில் ஒன்றோடொன்று தொடர்பிருக்கும். ஆனால் ஒரே ஒரு புத்தகம் இருக்கிறது அதற்கு நீங்கள் எந்த இலக்கியத்தில் இருந்தும் தொடர்பே காட்டமுடியாது. ஜப்பானிய நாவலான தூங்கும் அழகி களின் இல்லம். தமிழில் நீலகண்டப் பறவையைப் படிக்காத எழுத்தாளர்களே இல்லை என்கிறார்.
ஆரோக்கிய நிகேதன் - அதன் கதாநாயகன் மரணம். மரணத்தைப் பற்றிப்பேசுகின்ற உபநிடதம் கடோபநிசதம் கடோபநிசதத்தில் நசிகேதனின் தந்தை ஞானம் பெறுவ தற்காக நசிகேதனை யமனிடம் அனுப்புகிறார். நசிகேதன் குருவிடம் கேட்கிறான். “உலகத்தில் எந்த ஒன்றை அறிந்து கொண்டால் உலகத்தில் எல்லாவற்றையும் அறிந்ததா குமோ அந்த ஒன்றை மட்டும் எனக்கும் உபதேசம் செய்யு மாறு’ யமன் உனக்கு எல்லாவற்றையும் கூறுகின்றேன். ஆனால் அதை மட்டும் கூறமுடியாது என்கிறான்.
இந்த ஆரோக்கிய நிகேதனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகள் தற்கால மலையாளச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் உள்ளது. அதில் இந்த நிசிகேதனின் கதை உள்ளது. அதிலே இன்னொரு முக்கியமான கதை கோவிந் தன் எழுதிய "பாம்பு இவை யாவும் தத்துவஞான அடிப் படையில் எழுதப்பட்டவை. இப்படி இந்தியாவில் கலையும் இலக்கியமும் ஆன்மீகமும் பிரிக்க முடியாத ஒன்றென்பார் மாமுருகன்.
யாழ் பல்கலைக்கழக நுண்கலைத் துறைத் தலை வரான கிருஷ்ணவேணி நோர்பேட் கூறுவார், கோயில் களில் உள்ள சிற்பங்கள் முதலான கலை வேலைப்பாடுகள் யாவுமே பக்தி ரசத்தைத் தூண்டுவதற்காக ஏற்படுத்தப் பட்டவை என்று. தூண்டல் இல்லாமல் உணர்ச்சி ஏற்படாது. சகுந்தலையிடத்தில் துஸ்யந்தன் மேல் ஏற்பட்ட காதல் துஸ்யந்தனுக்குக் காதலைத் தூண்டுகின்றது. அதேபோல் துஸ்யந்தனுக்கு சகுந்தலைமீது ஏற்பட்ட காதல் உணர்வு சகுந்தலைக்கும் காதலை ஏற்படுத்துகின்றது. ஒருவர் உள்ளத்தில் ஏற்பட்ட காதல் உணர்வு மற்றவர்க்கு காதல் உணர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இதே போல பக்தி உணர்ச்சியைத் தூண்ட சிற்பங்கள் முதலான கலை வேலைப் பாடுகளும் இறைவனை, ஆலயத்தை அலங்கரித்திருப்பதும் காரணமாகின்றன. இந்தக் கலைரசனை பக்தியை, பக்தி ரசத்தை எம்மிடத்தில் ஏற்படுத்துகின்றது என்று சிற்பங் களின் ஆன்மீக முக்கியத்துவத்தை கிருஷ்ணவேணி
நோர்பேர்ட் விளக்குவார்.
மாமல்லபுரம்
சிற்பங்களுக்கு பெயர்போன இடம் மாமல்ல புரத்தில் உள்ள அர்ஜூனன் தபசு, ஐந்து ரதங்கள் அதாவது ஒற்றைக்கல் கோயில்கள், மகிஷாசுரமர்த்தனி மண்டபம், வராகமண்டபம் இராமானுஜன மண்டபம் இவற்றில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளைப் பார்ப்பதற்கு இரண்டு நாள்க ளாவது தேவை. காஞ்சிப் பல்லவர்களின் துறைமுக நகராக மாமல்லபுரம் விளங்கியது. இங்குள்ள பெரும்பாலான சிற்பப்படைப்புக்கள் முதலாம் நரசிம்மன் என்ற மாமல்லன்
கலைமுகம் 0 ஜூலை-செப்ரெம்பர்-2012 65

Page 68
காலத்தில் உருவானவை. இங்குள்ள ஐந்து ரதங்களும் பஞ்சபாண்டவர்களின் பெயரால் அழைக்கப்படினும் இவை
மகாபாரதத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை. தனித்தனி குன்றுகளில் இருந்து செதுக்கப்பட்டவையே இவ் இரதங் கள். இங்குள்ள தருமராஜனது இரதத்தில் காணப்படும் அழகுவாய்ந்த சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்த நாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைக்கு ஒப்பற்ற ஒரு சான்றாகும். திருமாலுடைய 108 திவ்விய தேசங்களில் ஒன்றான ஜலசயனப் பெருமாள் கோயில் மாமல்ல புரத்திலேயுள்ளது. மாமல்லபுர வீதி, சிற்பக் கூடங்கள் கருங்கற்சிற்பங்கள், ஐம்பொன் விக்கிரகங்கள் இவற்றை விற்போரும், வாங்குவோரும், சிற்பிகளின் கைவண்ணத் தைப் பார்ப்போரும் என மனிதர்களால் நிறைந்திருக்கும்.
தாராசுரம்
சோழர்களின் கட்டடக்கலையின், சிற்பக் கலை யின் உன்னதத்தை இன்றும் நிலைநிறுத்துகின்ற கோயில் களாக தஞ்சாவூர் பெரிய கோயில், கங்கை கொண்ட
சோழபுரம், தாராசுரம் ஆகியவை விளங்குகின்றன.
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் 12ஆம் நூற் றாண்டில் 2ஆம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தாராசுரம் கும்ப கோணத்தில் இருந்து 3கி.மீ தொலைவில்
66 கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர் - 2012
 
 

உள்ள நகரம். தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் நுணுக்கமான கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுக்குப் பெயர் போனது. ஆயிரக் கணக்கான சிற்பங்கள் ஒரு சென்ரி மீற்றர் இடைவெளியில் கூட சிற்பங்கள். சிற்பம் இல்லாத ஒரு கருங்கல்லைக் காணமுடியாது.
இரண்டு சிற்பங்களுக்கு இடையிலான முட்டுக் கல்லில் கூட சிற்பம் இருக்கும். 108 வகையான நடன முத்தி ரைகள், அகோர வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சிரிக்கும் பெண்ணின் சிற்பம், யானை - காளை இரண்டும் ஒரே கல் லில் வடிக்கப்பட்ட சிற்பம். இந்தப் பக்கம் இருந்து பார்க் கையில் யானையாகவும் அந்தப் பக்கம் இருந்து பார்க் கையில் காளையாகவும் தெரியும் ஒரு புகழ் பெற்ற சிற்பம் இது.
மேலும் இசைப் படிக்கட்டுக்கள் உள்ள ஆலயங் களில் இதுவும் ஒன்று. இசைத் தூண்கள் காணப்படுகின்ற கோயில்களாக தானுமாலயன் கோயில், சுசீந்திரம், தாராசுரம் முதலானவை விளங்குகின்றன. தாராசுரம்
ஐராவதீஸ்வரர் ஆலயம் பிரபஞ்ச (அண்ட) தத்துவ அடிப்படையில் கட்டப்பட்டதாக பிரெஞ்சு அறிஞர்
ஒருவரை மேற்கோள் காட்டி தேனுகா சீனிவாசன் என்ற கலை விமர்சகர் குறிப்பிடுகின்றார். 63 நாயன்மார் பற்றிய தகவல்கள் புராணக்குறிப்புக்கள் இங்கு காணப்படுகின்றது. தூண்களை இணைக்கின்ற இடங்களில் கூட சிற்பம் இருக்கும். இங்கு உள்ள அம்பிகையின் பெயர் பெரிய நாயகி அம்மன்.
சோழர்களின் கட்டடக் கலையின், சிற்பக்கலை யின் களஞ்சியமாக தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் விளங்குகின்றது. 85அடி உயரமான விமானம் இவ் ஆலயத் தின் முன் மண்டபம் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் போல அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திரனுடைய யானையாகிய ஐராவதம் இங் குள்ள லிங்கத்தை வழிபட்டதால் ஐராவதீஸ்வரர் கோயில் என்று பெயர் பெற்றது. யமன் இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது. இங்குள்ள தீர்த்தம் யமதீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது.

Page 69
தஞ்சைப் பெரிய கோயில்
மரபுரிமைச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு யுனெஸ்கோவால் நிலைத்திருக்கும் சோழர்கால பெரிய கோயில்களாக பிரகடனப்படுத்தப்பட்டவை தஞ்சைப் பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய மூன்றுமேயாகும். தஞ்சைப் பெரிய கோயில், பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜேஸ்வரம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. முதலாம் இராஜராஜ சோழன் என்று பிரபல்யம் பெற்ற அருண்மொழிவர்மனால் கட்டப்பட்டது இப் பெருவுடையார் கோயில்
Կ893ւնա-հ36ն - பா. துவாரகன்
இ:
「了三 *』
இந்தியாவின் கட்டடக் கலையின் மகத்துவத் தையும் தஞ்சைப் பெரிய கோயிலில் காணலாம். 2010இல் இக்கோயில் கட்டப்பட்டு 1000ஆவது ஆண்டு நிறைவு 1000 இந்திய நடனக் கலைஞர்களின் நாட்டிய நிகழ்வினால் நினைவு கூரப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்தின் சிகரத்தில் (கலசம்) 81.28 தொன் நிறையுடைய கல் வைக்கப்பட்டுள்ளது. 1000 வருடங்களுக்கு முன்னர் 6.44 கி.மீ நீளமான சாய்தளத்தின் மூலம் இக் கல் 216அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டதாக கருதப்படுகின்றது. 20 தொன் நிறையுடைய தனிக்கல்லாலான நந்தி 2மி உயர முடையது. இன்றுவரை இந்தியாவின் மிகப்பெரிய கோயி லாக இப் பெருவுடையார் கோயில் கருதப்படுகின்றது.
 

泛 ৪২
காமமில்லாத முத்தத்தைப் பகிர்வதுபற்றி நான் அலட்டிக் கொள்ளவதில்லை
கற்களிலிருந்து நீர்மையைத் துடைப்பது போன்றது அது
காலம் தன் தட்டைக் கழுவி ஊற்றுவது
போல பெருத்த முத்தம் ஒரு டயறியின் அந்தரங்கம் அதன் கற்பு
o கன்னத்தில் இறுகிய உதடுகளைப் பெயர்க்காமல் அவளுடன் ஏழாவது காதலைப் பகிர்ந்து கொண்டேன்
o அந்த முத்தம் கலப்பற்றது மரங்களிலிருந்து வரும் வாசனையை குளிர்விப்பதிலிருந்து தொடங்குகிறது அதன் கிளர்ச்சி
பேரலையிலிருந்து அவிழும் ܒ அலைகளின் நீட்சியை ஒத்தது அதன் பரிணாமம் இரத்தம் தோய்ந்த காதலை எடுத்து
உயிர்ப்பிப்பதைப் போன்றது அதன் இரகசியம்
ஒரு முத்தம் கன்னத்தை இதயத்திலிருந்து எடுத்து
வருகிறது
பின்
உதடுகளால் தைப்பதுடன் முடிகிறது
ஏழாவது முத்தமும்
மீதமான காலத்தில் பற்களற்ற வாயும்.
ཡོད༽ நாம் ଲୋlyTଲୋ]]
(கவிதை இதழ்)
ஆனி 2012
இதழ் 02
ബൈണിu്:
யாழ். இலக்கியக் குவியம்
தொடர்புகளுக்கு:
ஆசிரியர்,
37, இரண்டாம் குறுக்குத் தெரு, கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.
கலைமுகம் O ஜுலை - செப்ரெம்பர்-2012 67

Page 70
எடுக்கத் தொடங்கியத்
வசந்தனின் பாடமாக அமைந்திரு அமைந்துள்ளது. தன இரசிகரின் கேள்விகளு
தான் தற்போது முத6 கின்றார்.
முகிழ்ந்தெழும் புகைப்படக் கலைஞர் வசந்தரூபன்
வாழ்வின் கணங்களை எம்முடன் நிறுத்தி வைப்
பது புகைப்படக் கலையாகும். அதனுடன் இரசனை உணர் வும், புகைப்பட நுட்பங்களும் இணைந்து கொள்கின்ற போது நாம் பார்த்தவை, கேட்டவை மற்றும் நிகழ்ந்தவை எல்லாம் கற்பனைக் கெட்டாத அழகுடன் கமராவிற்குள் சிக்கிக்கொள்கின்றன. பின்பு அதனைப் பார்ப்பதும், இரசிப் பதும், ஏனையோருடன் பகிர்ந்துகொள்வதும், பிற்கால சந்ததிக்காய் சேமித்து வைப்பதும் புகைப்படக் கலையின் வசதியான அம்சங்கள் எனின் மிகையில்லை. கண்ணுக்குள் கமராவை வைத்துக்கொள்பவன் கலைஞன். இயற்கையை யும், மனித செயற்பாடுகளின் சுவாரஷியத்தையும் கணப் பொழுதில் நிலைநிறுத்த உதவும் இப் புகைப்படக் கலையில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ள இளைஞனான வே. வசந்தரூபன், 27.05.2012 ஞாயிறு முதல் 29.05.2012 செவ்வாய் வரை மூன்று நாட்களுக்கு திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஆதரவில், இல, 15, றக்கா வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் ‘கலாமுற் றத்தில் தனது முதலாவது புகைப்படக் கண்காட்சியை அரங்கேற்றினார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப் பும் துறையில், இள நுண்கலைமாணிப் பட்டத்தைப் பெற் றுக்கொண்டுள்ள வசந்தன், ஒவியங்களை வரைவதில் ஆர்வம் கொண்டவர் எனினும் தன்னை முதலில் புகைப்படக் கலைஞராகவே வெளிப்படுத்த முனைந்துள் ளார். ஒவியத்துறையில் தனது குருவான ஒவியர் ஆ இரா சையா அவர்கள்"ஒவியத்தைப் படைக்க புகைப்படக் கலை எப்போதும் உதவிசெய்யும்’ எனக் குறிப்பிடுவதை நினைவு கூரும் வசந்தரூபன், தனது பொழுதுபோக்காகவும் ஒவியம் வரைவதற்கான தூண்டுகோலாகவும் புகைப்படங்களை
68 கலைமுகம் 0 ஜூலை-செப்ரெம்பர்-2012
 
 
 
 
 
 
 

நாகக் குறிப்பிடுகின்றார்.
முதுகலைமாணி கற்கைநெறியில் புகைப்படக்கலை ഉ() குப்பது புகைப்படங்களை எடுப்பதற்கு வலுச்சேர்ப்பதாக து கல்வித் தகமைகளை உறுதிப்படுத்தியபின் தன்னால் நக்கு தரமான பதிலளிக்க முடியுமென்ற சுயநம்பிக்கையுடன் லாவது கண்காட்சியை நடத்த முனைந்ததாகக் குறிப்பிடு
ஒரு சமூகத்தின் தொன்மைகளையும், பாரம்பரியங் களையும் பேணிக்காப்பதும் அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பதும் எவ்வளவு அவசியமானது என்பதை புரிந்து கொண்டுள்ள வசந்தன் இந்த உயரிய செயற்பாட்டை ஒவிய, புகைப்படக் கலைகளுடாக அதி உன்னதமாய் செய்யமுடியும் எனவும் கருத்துக்கொண்டுள்ளார். இயற்கை என்னும் சுரங்கத்தில் அள்ள அள்ளக் குறையாத அற்புதங் கள் ஏராளம் உண்டு. இயற்கையை நேசித்தால் எப்போதும் இனிமையான அனுபவங்களைத் தந்துகொண்டேயிருக்கும். எனவே இயற்கையின் அழகை தனது கமராவுக்குள் சிக்க வைத்துக்கொள்ள வசந்தன் முயல்கிறார்.
தனது ஒவியக் கண்காட்சியைப் பார்வையிடும் கலைஞர்களுக்கு வசந்தன் கூறவரும் செய்தி "இயற்கையை நெருங்கிச் செல்லுங்கள்’ என்பதாகவே உள்ளது. இயற் கையை இரசித்து கைப்பிடித்து அழைத்துச்செல்லும் சிறு துணையாக தனது புகைப்படங்களை கருத்தில் கொள்ளலா மெனக்கூறும் வசந்தன், இயற்கையை ஒவியனின் பார்வை யூடாகப் பார்ப்பது முக்கியமானது என்கிறார். இயற்கை மீதான ஒவியப் பார்வையூடாக புகைப்படங்கள் தரமுள் ளனவாகின்றன. ஒவியமும் புகைப்படமும் ஒன்றுக் கொன்று இயல்பிலேயே துணைசெய்வதாக உள்ளதால் தனது வெற்றி மிகைப்பட்டதென மகிழ்வு கொள்கிறார்.
ஈழத்து ஒவியக் கலைஞர்களின் எதிர்காலம் பற்றிய
நம்பிக்கை கீற்றாக வெளிப்பட்டது வசந்தனின் நேச்சர் கிளிக் (Nature Click) புகைப்படக் காட்சி.
பப்சி மரியதாசன்

Page 71
IB
கலாமன்ற
 

ந்து திருப்பலி தகு அதிவந்தனைக்குரிய ஆயர் எறாவது படத்திலும் காணல
ari 'Golden Prism' Garofluid பகம், யாழ்ப்பானம்

Page 72
Specialist in
Wedding Sarees and Party Sare IWedding Frocks and Party Froc
and All kinds Items
GLTLT
சுபமுகூர்த்தப்பட்டுப்புடவைகள், திருமணப்பட்டுப்புடவைகள், மங்கையர், ஆடவர் மற்றும் சிறுவர்களுக்கான'
ஆடைத்தெரிவுகளுக்கும் விசேஷமான கோட்சூட் வகைகளுக்கும்.
ም﷽;
se
அனைத்து வகையான seoraneoagið GIGGS GDLÖÖLÖ
All Kind Of jy
Available */
 
 
 
 
 
 
 
 

سے=
# °70 Gand Bলছািললা,
Tel. O21 222 4743
118, Main Street, Jaffna.
(Martin Road Junction)
Hotline O72 1717477,072 1597539 E-mail bilalhotel JaffnaGDgmail.com