கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து நெறி வாழ்வு: வேத்தியர்களின் ஓர் புதிய முயற்சி

Page 1
இந்த மக்களுக்
றோயல் கல்லூரி இந்து
 

歴エ 2 エ 。
10 ஒரு ரிெெ
மாணவர் மன்றம் 2012

Page 2


Page 3

றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம்
66 இந்து நெறிவாழ்வு 99
நால் வெளியீடு ~ 2012
通両通ー 12ー10ー2012 Gr5Jih- dip. U 9.00
இடம்- நவரங்கஹல மண்டபம்
Royal College 13imbuëtubent (Antion
NDHU NER VALVU BOOK RELEASE 2012
DATE : 12-10-2012 TIME : 9.00 AM VENUE : NAVARANGAHALA
并
并 并

Page 4
并
O.
Ο 2.
Ο3,
O4.
Ο 5.
06.
o 7.
O8.
O 9.
O.
.
2.
3.
S.
I6.
(7.
8.
19.
2O.
21.
22.
23.
2S.
26.
27.
28.
29.
பொருளடக்கம்
பிரதி அதிபரின் ஆசிச்செய்தி பொறுப்பாசிரியரின் செய்தி
விநாயகர் தரதி
விநாயகர் வணக்கம்
விநாயகர் அகவல் மஹாகணபதியின் பெயர்கள் 7 கிழமை பாடப்படும் பஞ்சப்புராணங்கள் சிவபுராணம்
sósiasro. Lab
திருபள்ளியெழுச்சி
திருவெம்பாவை
கோளாறு திருப்பதிகம்
காயத்ரீ மந்திரம் அம்மனின் 108 மந்திரம் சகலகலாவல்லிமாலை
தர்க்காவுத்டகம் தர்க்கா நிவாரண அஷ்டகம் அபிராமி அந்தாதி
சரஸ்வதியந்தாதி
வெள்ளைத்தாமரை
ஓம் சக்தி ஓம்
கெளரிக்காப்பு நயினை நாகேஸ்வரி திருவுஞ்சற் பா கந்தசஷ்டிக் கவசம்
ஐயப்பன் மந்திரம்
ஆஞ்சநேயர் மந்திரம்
யோகர் சுவாமிகள் உணவு உண்பதற்கு முன் பாடப்படும்பாடல் இரவு தயிலப் போகும் முண்டி பிரார்த்தனை 并
并并
O2

并将托
并
பிரதி அதிபரின் ஆசிச்செய்தி
இந்த மக்கள் தான் உலகின் புராதன மக்கள். உலகத்தில் இதுவரை ஆராயபபடட பண்பட்ட நாகரிகங்களில் மூத்தது என நம்பப்படும் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகத்திற்கு முற்பட்டது இந்துமதம். இந்த மக்களின் வாழ்க்கைமுறை எளிமையானது, தாய்மையானது, சுத்தமானது, சிக்கலற்றத, திருப்தி தருவத என்று குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய சிறப்பு வாழ்வு வாழ்ந்த மனிதர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு இன்றைய எமது இளம் சந்ததி தமத பண்பாட்டுக் கோலங்களில் இருந்து விடுபட்டுச் சென்றுவிடக்கூடாது என்ற அக்கறையுடன் "இந்து நெறிவாழ்வு' என்ற இந்நூலை றோயல் கல்லூரி இந்து மாணவர்கள் வெளியிடுகின்றார்கள்.
தினவழிபாடும், தொழுகையும் எங்களுக்குரியவை. ஏழு தினங்களுக்கு ஏழு வகையான பஞ்சப்புராணங்களைப் பாடி வழிபடும் வழிபாட்டு முறைமை இருந்தது. பிறப்புக் காலத்தில் பாடும் தேவாரங்கள் வேறானவை. இறப்புக் காலத்தில் மரணவீட்டில் பாடும் தேவாரங்கள் வேறானவை. இன்று அவை பற்றி விளக்கமில்லாமல் எந்தத் தேவாரத்தையும் எங்கும் பாடலாம் என்றுள்ள தாழ் நிலையை விளக்கி இளம் சந்ததி சரியாக வழிபடும் வகையில் இப்புத்தகம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளத.
சாப்பாட்டுக்கு முன், இறைவனுக்கு, இன்றைய உணவைத் தந்த கடவுளுக்கு நன்றி சொல்லி தோத்திரம் பாடிச் சாப்பிடும் முறைமையிருந்தது. அதைப் பேணவேண்டும். படுக்கைக்கு போகும் முன் ஆண்டவரே! இன்றைய நாளை நன்றாக்கிக் தந்தது போல் நாளைய நாளையும் நன்றாக்கித் தா! என்று இரந்து வேண்டி வணங்கிப் பாடித் துதித்து நித்திரைக்குப் போகும் வழக்கம் எமது மரபு. அது இப்போது இல்லாத போய்விட்டது. இந்த மரபு, மீண்டும் தொடர வேண்டாமா? அதற்காக எம் முன்னோர் வாழ்ந்து காட்டிய அந்த மரபை, வழிபட்ட அந்த முறையை பாடிய தேவாரங்களைப் பிரசுரித்திருக்கும் "இந்து நெறிவாழ்வு சிறந்ததொரு இந்த வாழ்வியல் வழிகாட்டி நாலாக அமையும் என நாம் நம்பலாம்.
并将托
O3

Page 5
朗托邦 并
பல்வேறு நால்களிலுள்ள நற்சிந்தனைகளைத் தொகுத்தத் தந்திருக்கின்றார்கள். இந்த மதத்தின் எல்லாப் பிரிவினரும் இன்புறக்கூடிய வகையில் இந்நால் அமைக்கப்பட்டிருப்பதம், இந்நாலை நல்லைநகர் ஆறுமுகநாவலர் றோயல் கல்லூரியில் திருநிலைப்படுத்தும் நாளில் (12.10.2012) வெளியிடுவதும் மிகுந்த சந்தோஷத்தைத் தருகின்றத.
இத்தகைய முயற்சியில் அக்கறையுடன் செயற்படும் இந்த மாணவர் மன்ற இவ்வாண்டு செயற்குழுவிற்கும், பொறுப்பாசிரியை திருமதிலைலா தவக்குமார் அவர்கட்கும் எனத வாழ்த்தக்களைத் தெரிவிக்கிறேன். உங்கள் பணி தொடர இறையாசியை வேண்டுகின்றேன்.
நன்றி
அன்புடன்
மா.கணபதிப்பிள்ளை
பிரதி அதிபர்.
O4

卧g卧毯 洪
பொறுப்பாசிரியர் உள்ளத்திலிருந்து
கொழும்பு றோயல்கல்லூரி இந்துமானவர் மன்றத்தினால் எமது கல்லூரியின் இந்து மத வழிப்பாட்டறையில் முறிலழுநீ ஆறுமுகநாவலர் அவர்களின் சிலை திருநிலைப்படுத்தல் வைபவம் நடைபெறுவதையிட்டு வபருமகிழ்ச்சியடைகின்றேன்.
ஆறுமுகநாவலர் சிலை முதன்முதலாக எமது கல்லூரியில் திரு நிலைப்படுத்தல் வைபவம் நடைபெறுவதையிட்டு வயரு மகிழ்ச்சியடைகின்றேன். அதனைவியாட்டி இந்து வநறி வாழ்வு என்னும் பிரார்த்தனைப்புத்தகமும் விவளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவர்கைகளிலும் இப்பிரார்த்தனைப்புத்தகம் இருக்கவேண்டும் என்ற நோக்குடன் இவ்வருட இந்துமாணவர்மன்ற செயற்குழு 2012 இன் அயராத முயற்சியினால் இந்துவநறிவாழ்வு என்ற பிரார்த்தனைப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்துமானவர்களது கைகளிலும், சிறுவர்கள் கைகளிலும் யாவரினதும் பிரார்த்தனைக்கு பயன்படும்படி இப்புத்தகம் முழுமையாக்கப்பட்டுள்ளதையிட்டு இந்து மாணவர்மன்ற வபாறுப்பாசிரியர் என்ற வகையில் மகிழ்ச்சியடைகின்றேன்.
லைலா தவகுமார் இந்த மாணவர் மன்ற, பொறுப்பாசிரியை, றோயல்கல்லூரி.
05

Page 6
蟹
9 சிவமயம்
விநாயகர் தரதி
விக்கினம் தீர்த்திடும் விக்னேஸ்வரா வினைகளைப் போக்கிய ஓடோடி வா ஒற்றைமரப்பா ஓங்கார ஓமில் ஒளிருவாய் ஓடோடி வா குமர குமரகுருபரனின் குரு நீயே குற்றங் குறைகளைக் களைந்தே காத்திடவா
திருச்சிற்றம்பலம்
பிடியதன் உருவுமை கொளIமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கழகன பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலிவலமுறை இறையே
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன். கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தழிழ் மூன்றும் தா
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்திமகந்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
திருச்சிற்றம்பலம்
O6

2. afon Duurib
விநாயகர் வணக்கம்
திருச்சிற்றம்பலம்
卧毯 并
திருவுங் கல்வியும் சீரும் தழைக்கவும் கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும் பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் பெருகு மாழுத்துப் பிள்ளையைப் பேனுைவாம். 1.
வாக்குண்டாம் நல்ல மண்முன்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. 2
முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம் சொன்னவனே துாய்மெய்ச் சுகத்தவனே - மன்னவனே சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையெஞ் சேகரனே தற்பரனே நின்தாள் சரண் 3
ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகந்தினை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. 4
சங்கரன் மகனே போற்றி சங்கடம் தீர்ப்பாய் போற்றி திங்களங் கொழுந்து வேய்ந்த நெஞ்சுடர் மணியே போற்றி துங்கநான் மறைது திக்கும் துதிக்கைவாரணமே போற்றி ஐங்கரத்தன்னால் போற்றி ஆணைமாமுகனே போற்றி
திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன்
இகட சக்கர மென்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
திருச்சிற்றம்பலம்
O7

Page 7
ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்
திருச்சிற்றம்பலம்
洪 卧g
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன் அரை ஞானும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 05
வேழ முகமும் விளங்கு சிந்துளரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் முன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10
இருண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மர்பும் சொற்பதங் கடந்த துரியமெஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
தெழுத்துந் தெளிவாய் பொருந் ତଞ୍ଛି ? ヘッ
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி யென்செவியில் 25
20
O8
 
 
 
 
 
 

并
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு முன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே: இடை பிங்கலையின் எழுத்த றிவித்துக் குடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி முன்று மண்டலத்தின் முட்டிய துானின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி
முலா தாரத்தின் முண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தறி வித்தே அழுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
ரத்தின் உறுப்பையுங் காட்டிச் முக துாலமும் சதுர்முக சூக்கமும் எண்முகம் ஆக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்து
30
35
40
45
50
55 洪源 并将托
O9

Page 8
并 并
முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிட மென்ன அருள்தரும் ஆனந்தத் தழுத்தி என்செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள் வழிகாட்டிச் சந்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தினுள்ளே சிவலிங்கங் காட்டி அனுவிற் கணுைவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கனணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே!
திருச்சிற்றம்பலம்
60
70
72
al
1 O
 

洪 并
மஹா கணபதியின் பதினாறு திருப்பெயர்கள்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஒம் ஒம் ஓம் ஒம் ஓம்
சுமுகாய ஏகதந்தாய 35 Liaorru கஜகர்ணிகாய லம்போதராய 6.a5LFru விக்ன ராஜய கணாதிபதயே துாம கேதவே கனாத்யஷாய பாலாசந்த்ராய
asg|T60 60 (Tu வக்ரதுண்டாய சூர்ப்பகர்ணாய ஹேரம்பாய
ஸ்கந்த பூர்வஜாய
IbD
ஆகிய பதினாறு திருப்பெயர்களையும் நாவால் உரைத்தல், செவியால் கேட்டல், மேற்கொண்டவர்க்கு நல்வித்தை, நன்மனம், நன்மங்களம், நற்சுபம், நல்வேள்வி முதலிய பதினாறு பேறும் கிடைக்கப்பெறுவர்.
11

Page 9
தேவாரம் திருச்சிற்றம்பலம் I. திருஞானசம்பந்தர் பண் ~ பழம்பஞ்சுரம்
உற்றுமை சேர்வத மெய்யினையே உணர்வத நின்னருள்
மெய்யினையே கற்றறவர் காய்வத காமனையே கனல்விழி காய்வத
காமனையே அற்றம் மறைப்பது உண்பணியே அமரர்கள் செய்வதம்
உண்பணியே பெற்றும் உகந்தது கந்தனையே பிரமபுரத்தை
உகந்தனையே
2. திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை
நங்கடம்பனைப் பெற்றவன் பங்கினன தெண்கடம்பனைத் திருக்கரக்கோயிலாள் தண்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கடப்பதே
3. சுந்தரமூர்த்திநாயனார் பண் கொல்லிக்கெளவாணம்
பொன்னானை மயிலூர்தி முரகன் தாதை
பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல் தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்
சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமானின்
உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை என்னானை எறிகெடில வரவீட்டானத்து
உறைவானை இறைபோதும் மிகழ்வன்போல்யானே.
并 洪卧毯
12
 

洪 并
திருவாசகம்
4. மாணிக்கவாசகர் கோயில் திருப்பதிகம்
இன்றெனக்கருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற
ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைத்தேன் நீயலாற்
பிறிதமற்றின்மை சென்றுசென்றணுவாய்த் தேய்ந்துதேய்ந்தென்றாந்
திருப்பெருந்துறையுறை சிவனே ஒன்று நீயல்லை அன்றியொன்றில்லை யாருன்னை
அறியகிற்பாரோ.
திருவிசைப்பா
5. சேந்தனார் பண் பஞ்சமம்
மாலுலா மனந்தந்த எண்கையிற் சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை மேலுலாந் தேவர் குலமுழு தாளும்
குமரவேள் வள்ளிதன் மணவாளன் திருக்குரா நிழற்கீழ் நின்ற
சேலுலாந் தடக்கை வேந்தனெண் சேந்தன் என்னுமென் மெல்லியள் இவளே.
திருப்பல்லாண்டு
6. சேந்தனார் பண் பஞ்சமம்
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள்
விரைந்த வம்மின் கொண்ணடங் கொடுத்துங் குடிகுடி ஈசற்காட் செய்மின்
குழாம்புகுந்த அண்டங் கடந்த பொருள் அள வில்லாதோர் ஆனந்த
வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொரு ளென்றே
பல்லாண்டு கூறுதமே.
13

Page 10
திருப்புராணம்
并 7. சேக்கிழார் சுவாமிகள்
உலகெலாம் உணர்ந் ஒதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்
8. கச்சியப்ப சுவாமிகள்
அருவமும்உருவமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிளம்பதோர் மேனியாகிக் கருணைகடர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே ஒருதிரு முரகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய
திருப்புகழ்
9. அருணகிரிநாதர்
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வில்
முத்தியே சேர்வதற்கு அருள்வாயே உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திணிபாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே.
x(திங்கட்கிழமை)x
தேவாரம் திருச்சிற்றம்பலம்
I. திருஞானசம்பந்தர் பண் வியாழக்குறிஞ்சி
நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறவர் நெற்றியின்கண் மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர்மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தையார் விறல்மாதவர்வாழ் பொருப்புறு மாளிகைத் தென் புறவத்தணி புண்ணியவரே.
并 卧g卧毯
14

并 并
2. திருநாவுக்கரசர் போற்றித்திருத்தாண்டகம்
முக்கணா போற்றி முதல்வா போற்றி தத்தவனே போற்றி என்தாதாய் போற்றி தொக்கணா வென்றிருவர் தோள்கைகடப்பத்
தளங்காதெரிசுடராய் நின்றாய் போற்றி எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி எறிகெடில
வீரட்டத் தீசாபோற்றி
3. சுந்தரமூர்த்திநாயனார் பண் ~ தக்கேசி
ஆத்தம் எண்றெனை ஆளகந் தானை
அமரர் நாதனைக் குமரனைப் பயந்த வார்த் தயங்கிய முரைமட மானை
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த தீர்த்தனைச் சிவனைச் செழுந்தேனைத்
தில்லை அம்பலத்தள் நிறைந்தாடும் கடத்தனைக் குருமாமனிதன்னைக்
கோலக்காவினிற் கண்டு கொண்டேனே.
திருவாசகம்
4. மாணிக்கவாசகர் அடைக்கலப்பத்த
செழுக்கமலத் திரளன்ன நின் சேவடி சேர்ந்தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன்
புழுக்கணுடைப் புண்டகுரம்பைப் பொல்லாக் கல்வி ஞானமிலா அழுக்குமணத் தடியேன் உடையாய் உன்னடைக்கலமே
15

Page 11
3托 $托
திருவிசைப்பா
S. பூந்துருத்திநம்பிகாடநம்பி பண் ~ சாளரபாணி
எம்பந்த வல்லிவினைநோய் தீர்த்திட் டெமையாளும் சம்பந்தன் காழியர்கோன் தன்னைமாட் கொண்டருனி அம்புந்து கண்ணானும் தானும்அணிந்தில்லைச் செம்பொன் செய் அம்பலமே சேர்ந்திருக்கையாயிற்றே.
திருப்பல்லாண்டு
6. சேந்தனார் பண் - பஞ்சமம்
சொல்லாண்ட சுரதிப் பொருள் சோதித்த
துய்மனத் தொண்ட ருள்ளீர் சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர் சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரண்மேரு விடங்கண்
விடைப்பாகன் பல்லாண்டெனும் பமங் கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதமே.
திருப்புராணம்
7. சேக்கிழார் சுவாமிகள்
தாயவெண்ணிறு ததைந்த பொன்மேனியும்தாழ்வடமும் நாயகன் சேவடி தைவருஞ் சிந்தையும் நைந்தருகிப் பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச்செஞ்சொற் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே.
16

கச்சியப்ப சுவாமிகள்
முழுமதியன்ன ஆறுமுகங்களும் முன்னான் காகும் விழிகளின் அருளும் அன்றி வேறுள படையின் சீறும் அழகிய கரமீராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும் செழுமலர் அடியுங்கண்டான் அவன்தவம் செப்பற்றோ
திருப்புகழ்
9. அருணகிரிநாதர்
தள்ளு மத வேள்க்கைக் கணையாலே
தொல்லை நெடுநீலக் கடலாலே தெள்ள வரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மதனைத் தழுவாயே தெள்ளு தழிழ் பாடத் தெளிவானே
செய்ய குமரேசத் திறலோனே வள்ளல் தொழிஞானக் கழுலோனே
வள்ளி மணவாளப் பெருமாளே
திருச்சிற்றம்பலம்
X(செவ்வாய்க்கிழமை)K
தேவாரம் திருச்சிற்றம்பலம்
I. திருஞானசம்பந்தர் பண் நட்டபாடை
அருகரொடு புத்தரவ ரறியாவண் மலையான் மருகன் வரும் இடபக்கொடி உடையானிடம் மலரார்
கருகு குழல் மடவார் கடி குறிஞ்சியத பாடி முருகன்னத பெருமை பகர் முதகுன் றடைவோமே
イ7

Page 12
2. திருநாவுக்கரசர்
திருக்குறந்தொகை
முன்னையார் மயிலூர்தி முருகவேள் தன்னை யாரெனில் தானோர் தலைமகன் எண்னை ஆளம் இறைவன் எம்பிரான் பிள்ளை யாரவர் பேரெயி லாளரே.
3. சுந்தரமூர்த்திநாயனார் பண் தக்கேசி
மறவனை அன்று பன்றிப்பின் சென்ற
மாயனை நால்வருக்கு ஆலின்கீழ் உரைத்த அறவனை அமரர்க்கு அரியானை
அமரர் சேனைக்கு நாயகனான குறவன் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும் நறைவிரியும் நள்ளாறனை அமுதை
நாயினேன் மறந் தென் நினைக்கேனே.
திருவாசகம் 4. மாணிக்கவாசகர் திரு அம்மானை
பணிசுமந்த பாடற் பரிசு படைதளுளும் பொண்சுமந்த பாகத்தன் பெம்மாண் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்த கடலிகொண்டு அக்கோலால் மொத்துண்டு புண்சுமந்த பொண்மேனி பாடுதங்காண் அம்மானாய்
திருவிசைப்பா
5. சேந்தனார் பண் - பஞ்சமம்
கோவினைப் பவளக் குழுமணக் டீகாலக்
குழாங்கள்ஆழ் கோழி வெல் கொடியோன் காவனற் சேனையென்னக் காப்பவன் எண் பொன்னை மேகலை கவர்வானே தேவி நற்தலைவன் திருவிடைக் கழியிற்
திருக்குரா நீழற்கீழ் நின்ற தாவி நற்பீலி மாமயிலூருஞ் 并
சுப்பிர மணியன் தானே 并 并
18

6.
திருவிசைப்பா
சேந்தனார் பண் - பஞ்சமம்
கோவினைப் பவளக் குழுமணக் கோலக்
குழாங்கள்குழ் கோழிவெல் கொடியோன் காவனற் சேனையென்னக் காப்பவன் என்
பொன்னை மேகலை கவரடவானே தேவி நற்தலைவன் திருக்குரா நீழற்கீழ் நின்ற
திருக்குரா நீழற்கீழ் நின்ற தாவிநற்பீலி மாமயிலாருஞ்
சுப்பிர மணியன் தானே
திருப்பல்லாண்டு
சேந்தனார் பண் ~ பஞ்சமம்
சீருந் திருவும் பொலியச் சிவலோக நாயன் சேவடிக்கீழ் ஆரம் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில் ஊரம் உலகுங் கழற உழறி உமை மண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதமே.
8.
திருப்புராணம் சேக்கிழார்
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உந்தன் திருநடம்கும் பிடப்பெற்று மண்ணிலே வந்த பிறவியே என்க்கு
வாலிதாம் இன்பம் ஆம்என்று கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்
கைம்மலர் உச்சிமேற் குவித்தப் பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்
கச்சியப்ப சுவாமிகள்
கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப் பாலனென் றிருந்தேன் அந்நாட் பரிசிவை அறிந்திலேண்யான் மாலயன் தனக்கும் ஏனைவானவர் தமக்கும் யார்க்கும் மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தியன்றோ
19

Page 13
2.
அருணகிரிநாதர்
ஏறமயி லேறிவிளை யாடும் முக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள் வினை தீர்த்தமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்முக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்த முக மொன்றே
வள்ளியை மணம்புணணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
தேவாரம் திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் பண் ~ வியாழக்குறிஞ்சி
தழைமயி லேறவன் தாதையோ தான் மழைபொழி சடையவன் மண்னு காதில் குழையது விலங்கிய கோல மார்பின் இழையவன் இராமன் தீச்சரமே.
திருநாவுக்கரசர் திருத்தாண்டகம்
படைமலிந்த மழுவாளும் மானுந்தோன்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையொடு கொடியந் தோன்றும்
நான்மறையின் ஒலிதோன்றும் நயனந்தோன்றும்
உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்றும்
முரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்
புடைமலிந்த பதத்தின் பொலிவு தோன்றும்
3.
பொழில் திகழும் பவணத்தெம் புனிதனார்க்கே
சுந்தரமூர்த்திந்ாயனார் பண் - காந்தாரம்
2O

并 并
3. சுந்தரமூர்த்திநாயனார் பண் - காந்தாரம்
நமர் பிறர் என்பதற்கறியேன்
நான் கண்டதே கண்டு வாழ்வேன் தமரம் பெரிதும் உகப்பான்
தக்கவாறு ஒன்றும் இலாதேன் குமரன் திருமால் பிரமன்
கூடியதேவர் வணங்கும் அமரன் இருப்பதும் ஆரர் அவர்
எம்மையும் ஆள்வரே கேளிர்.
திருவாசகம் 4. மாணிக்கவாசகர் குழுைத்தபத்த
வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும்
தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப்
பணிகொண்டாய் வேண்டிநீ யாதருள் செய்தாய் யானும் அதுவே
வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன் றுண்ண்டெனில் அதவும் உந்தன்
விருப்பன்றே.
திருவிசைப்பா
5. சேந்தனார் பண் - பஞ்சமம்
ஏகநா யகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை எதிரில் போகநா யகனைப் புயல்வணற் கருளிப்
பொண்னெடுஞ் சிவிகையா வுர்ந்த மேகநா யகனை மிகுதிரு வீழிமிழலை
விண் விழிசெழுங் கோயில் யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே.
21

Page 14
朗托 并
திருப்பல்லாண்டு
6. சேந்தனார் பண் ~ பஞ்சமம்
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடைஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும்இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டுகடறதமே.
திருப்புராணம்
7. சேக்கிழார் சுவாமிகள்
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினிவில் ஓங்கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்
8. கச்சியப்ப சுவாமிகள்
கந்தநம ஐந்தமுகர் தந்த முருகேசநம கங்கை மைந்த நம பன்னிரு புயத்தநம நீபமலர் தந்தைநம ஆறுமுக ஆதிநம சோதிநம நற்பரமதாம் எந்தைநம என்றுமிளையோய்நம குமாரநம என்று தொழுதார்
திருப்புகழ்
9. அருணகிரிநாதர்
நிறைமதி முகமெனும் ஒளியாலே
நெறிவிழி கணைபுரி நிகராலே உறவுகொள் மடவர்கள் உறவாமோ
உனதிரு அடியினி அருள்வாயே மறைபயி லரிதிரு மருகோனே
மருவலர் அசுரர்கள் குலகாலா குறமகள் தனைமணம் அருள்வோனே
குரமலை மருவிய பெருமாளே
திருச்சிற்றம்பலம் 洪
22

வியாழக்கிழமை
தேவாரம் திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தர் பண் - காந்தாரம்
காயச்செல்விக் காமற் காய்ந்து கங்கையைப் பாயப் படர்புண் சடையிற் பதித்த பரமேட்டி மாய்ச் சூர் அன்றறுத்த மைந்தண் தாதைதன் மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.
திருக்குறந்தொகை
திருநாவுக்கரசர்
சமர சூரபன் மாவைத் தடிந்தவேற குமரன் தாதைநற் கோழும்பம் மேவிய அமரர் கோவினுக்கு அன்புடைத்தொண்டர்கள் அமர லோகமத ஆளுடையார்களே.
சுந்தரமூர்த்திநாயனார் பண் - தக்கேசி
ஒட்டி ஆட்டிகொண்டு போய் ஒளித்திட்ட
உச்சிப் போதனை நச்சுர வார்த்த பட்டியைப் பகலை இருள்தன்னை
பாவிப்பார் மனத்த ஊறுமனந்தேனை கட்டியைக் கரும்பின் தெளி தன்னைக் காதலாற் கடற் சூர் தடிந்திட செட்டி யப்பனை பட்டனைச் செல்வ ஆரரானை மறக்கலு மாமே.
23

Page 15
洪 卧毯
திருவாசகம்
4. மாணிக்கவாசகர் குழைத்தபத்த
அன்றே எந்தண் ஆவியும் உடலும் உடைமை
எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டிலையே
கொண்டபோதே இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள்முக்கண்
எம்மானே நன்றே செவ்வாய் பிழை செவ்வாய்நானோ இதற்கு
நாயகமே.
திருவிசைப்பா
5. சேந்தனார் பண் பஞ்சமம்
தொடங்கினள் மடலென்று அணுமுடித் தொடங்கற்
புறவித ழாகிற மருளான் இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
மறத்தொழில் வார்த்தையும் உடையன் திடங்கொள் வைத்திகர்வாழ் திருவிடைக் கழியிற்
திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலை மலரும் பன்னிரு நயநத்
ஆறுமுகத் தமுதினை மருண்டே.
திருப்பல்லாண்டு
6. சேந்தனார் பண் பஞ்சமம்
தாதையைத் தாளற வீசிய சண்டிக்கிவ்
அண்டத்தொடுமிடனே பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும்
போனகமுமருளியச் சோதிமணி முடித்தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத்தக்குப் பரிசு வைத்தானுக்கே
பல்லாண்டு கூறுதமே.
24

திருப்புராணம்
7. சேக்கிழார் சுவாமிகள்
ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்தணையை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.
8. கச்சியப்ப சுவாமிகள்
பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொண் மயிலாய் போற்றிஷ முன்னிய கருணை ஆறுமுகப்பரம் பொருளே போற்றி கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி என்னிரு கண்ணே கண்ணுள் இருக்குமா மணியே போற்றி
திருப்புகழ்
9. அருணகிரிநாதர்
எதிரிலாத பத்தி தனைமேவி
இனிய தாள் நினைப்பை இருபோதும் இதய வாரிதிக்குள் உறவாகி
எனதுளே சிறக்க அருள்வாயே கதிர்காம வெற்பில் உறைவோனே
கனக மேரு ஒத்த புயவீரா மதரவாணி உற்ற கழலோனே
வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே
திருச்சிற்றம்பலம்
25

Page 16
xவெள்ளிக்கிழறைx
தேவாரம் திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தர் பண் - காந்தாரம்
வள்ளிமுலை தோய் குமரன் தாதை வாண்தேயும் வெள்ளிமலை போல் விடையொ ன்றுடையான் மேவுமூர் தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிதைவண்டு புள்ளும் மலி பூம்பொய்கை சூழ்ந்த புத்தாரே
திருநாவுக்கரசர் திருத்தாண்டகம்
கோழிக்கொடியோன் தாதை போலும்
கொம்பனாள் பாகம் குளிர்ந்தாள் போலும் ஊழிமுதல்வரும் தாமே போலும்
உள்ளுவார் உள்ளத்தில் உள்ளார் போலும் ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்
அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும் ஏழு பிறவிக்கும் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே,
சுந்தரமூர்த்திநாயனார் பண் - தக்கேசி
வேந்தராய் உலகாண்டு அறம்புரிந்து
வீற்றருந்த இவ்வுடலத தேய்ந்திறந்த வெந்தயர் உழுந்திடும் இப்
பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே பாந்தாளங் கையில் ஆட்டுகந்தானைப்
பரமனைக் கடற் சூர்தடிந்திட்ட சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட் 并 சிவக்கொழுந்தினைச் சென்றடைமனனே. 洪 洪
26

洪 洪 திருவாசகம்
4. மாணிக்கவாசகர் திருச்சதகம்
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே.
திருவிசைப்பா
5. கருவூர்தேவர் பண் - பஞ்சமம்
எண்னையுன் பாத பங்கயம் பணிவித்த
என்பெராம் உருக நீ எளிவந்து உன்னையென்பால் வைத்த எங்கும் எஞ்ஞான்றும்
ஒழிவற் நிறைந்த ஒன்சுடரே முன்னையென் பர்சம் முழுவதம் அகல
முகத்தலை அகத்தமர்ந் தெனக்கே கண்ணலும் பாலும் தேனும் ஆரமுதம்
கனியுமாம் இனிமையாயினையே
திருப்பல்லாண்டு
6. சேந்தனார் பண் - பஞ்சமம்
குழலொலி யாழொலி கடத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம் பெருகி விழவொலி விண்ணளவும் சென்று விம்மி
மிகு திருவாரூரின் மழவிடையார்க்கு வழி வழி ஆளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த பழுவடியாரொடும் கூடி எம்மானுக்கே
பல்லாண்டு கூறுதமே.
27

Page 17
并 并河
திருப்புராணம் 7. சேக்கிழார் சுவாமிகள்
ஆலமே அமுதமாக உண்டு வானவர்க் களித்துக் காலனை மார்க்கண்டர்க்காய் காய்ந்தனை அடியேற்கின்று ஞாலம் நின் புகழேயாக வேண்டும் நான் மறைகள் ஏத்தும் சீலமே ஆலவாயிற் சிவபெருமானே என்றார்
8. கச்சியப்ப சுவாமிகள் மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி ஏவரும் ததிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் போற்றி அண்ணான் சேவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி போற்றி
திருப்புகழ்
9. அருணகிரிநாதர்
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி இடர்கள்பட் டலையப் புகுதாதே திருவருட் கருணைப் பெறுவேனோ திரமெனக் கதியைப் பெறுவேனோ அரியயற்கு அறிதற்கு அரியோனே அடியவர்க்கு எளி அற்புதநேயா குரவெனச் சிவனுக்கு அருள்போதா கொடுமுடிக் குமரப் பெருமாளே
திருச்சிற்றம்பலம்
28

XC சனிக்கிழமை)K
தேவாரம் திருச்சிற்றம்பலம்
I. திருஞானசம்பந்தர் பண் ~ கொல்லி
ஊறினார்
I. திருஞானசம்பந்தர் பண் - கொல்லி
ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால் கூன்றினார் அமர்ருந்ங் குமரவேள் தாதையர் ஆறினார் பொய் அகத்தை உணர்வெய்தி மெய் தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே.
2. திருநாவுக்கரசர் திருநேரிசை
குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதைஎன்றும் நறவிள நறுமென் கடந்தல் நங்கையோர் பாகத்தானைப் பிறவியை மாற்றுவானைப் பெருவேளுர் பேணினானை உறவினால் வல்லனாகி உணருமாறு உணர்த்துவேனே.
3. சுந்தரமூர்த்தி நாயனார் - பண் தக்காரம்
பொரும் பலமதடை அசுரன் தாரகனைப் பொருத
பொன்றுவித்த பொருளினை முன் படைத்தகந்தபுனிதன் கரும்புவிலின் மலர்வாளிக் காமன் உடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன் கருதம் ஊர் வினவில் இரும்புனல் வெண் திரைபெருகி ஏலம் இலவங்கம்
இருகரையும் பொருதலைக்கும்அரிசிலின் தென்கரைமேல் கரும்புனைவெண் முத்தரும்பிப் பொண்மலர்ந்து பவளக்
கவின்காட்டும் கடிபொழில்சூழ் கலயநல்லுார் காணே.
并 并将托
29

Page 18
并
திருவாசகம்
并
4
மாணிக்கவாசகர். திருச்சதகம்
போற்றி ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன் போற்றி ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிதொன்றில்லை போற்றி ஓம் நமச்சிவாய புறம் எனைப் போக்கலடகண்டாய் போற்றி ஓம் நமச்சிவாய சய சய போற்றி போற்றி
திருவிசைப்பா
S. கருவுர்த்தேவர் பண் - புறநீர்மை
இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும்
ஏழையேற்கு என்னுடன் பிறந்த ஐவரும் பகையே யார் தனையென்றால்
அஞ்சலென்று அருள் செய்வான் கோயில் கைவரும் பழனம் குழைத்த செஞ்சாலிக்
கடைசியர் களைதரு நீலம் செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்
திருவளர் திருச்சிற்றம் பலமே
திருப்பல்லாண்டு
6. சேந்தனார் பண் - பஞ்சமம்
மன்னுக தில்லை வளர்கநம் பக்தர்கள் வஞ்சகர்
போயாப் பொன்னின் செய் மண்டபத்தள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள்
புரிந்து பின்னைப் பிறவி அறக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதமே.
并 洪将托
3O

影
திருப்புராணம்
7. சேக்கிழார் சுவாமிகள்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித் தள்ளமும் ஓங்கிட மன்று ளாரடி யாரவர் வாண்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்
8. கச்சியப்ப சுவாமிகள்
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம்வாழ்க வெற்பைக் கூறுசெய் தன்வேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கும் வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்
திருப்புகழ்
9. அருணகிரிநாதர்
விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை
தரித்த ஆடையும் மணிபூணும் ஆகவே மினுக்கு மாதர்கள் இடைக் காமமூழ்கியே மயலூறி மிகுத்த காமியன் எனப்பாருளோரெதிர்
நகைக்கவே உடலெடுத்தே வியாகுல வெறுப்பதாகியே உழைத்தே விடாய்படு கொடியேனைக் கலக்கமாகவே மலக்கடடிலே மிகு
பிணிக்குளாகியே தவிக்காமலேயுனை கவிக்குளாய் சொல்க்கடைத்தேறவேசெய்யும்ஒருவாழ்வே கதிர்குநாயக உனைத்தேடியே புகழ்
உரைக்கு நாயெனை அருட்பார்வையாகவே கழற்குனாகவே சிறப்பானதாயருள் தரவேணும் மரைக்கு நாயக சிவகாமி நாயகர்
திருக்குமானே முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவையாள் மகிழ் தருவேளே வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்திய மாமுனி இடைக்காடர் கீரனும் வகுத்த பாவுறு பொருட்கோலமாய்வரு முருகோனே நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொணாமலை தலைத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பதியில் வருவோனே
并 卧g卧毯
31

Page 19
நிகழ்த்தம் ஏழ்பவ கடற் சூறையாகவே
எடுத்த வேல்கொடு பொடித்துளதாயெறி நினைத்த காரியத் அனுக்கடலமேபுரி பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
32

E8 洪
1.சிவபுராணம்
தொல்லை யிலும்பிறவிச் சூழுந்தளை நீக்கி அல்லலுறுத்தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவா சகமென்னுந் தேன்
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க இமைப்பொழுதும் எண்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாணர்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகமமாகி நின் றண்ணிப்பான் தாள்வாழ்க S
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் றண் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உணர் மகிழுங் கோண்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க O
ஈசனடி போற்றி எந்தை அடிபோற்றி தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப் பிறப்பறக்கும் மன்னனடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடி போற்றி s
ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன் எண் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தான் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரானந் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பண்யான் 20
33

Page 20
并
கண்ணுதலாண் தண்கருனைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கெட்டா எழிலார் கழலி இறைஞ்சி விண்ணிறைந்த மணர்னிறைந்தது மிக்காய்
விளங்கொளியாய் எண்ணிறந்த எல்லை இலாதானே நிண்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 2S
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்தள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுண் பொண்னடிகள் கண்டின்று வீடுற்றேண் உய்யவென் னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெரைவோங்கி ஆழ்ந்தகன்ற நணர்னியனே 3S
வெய்யாய் தனியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இண்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
ஆக்கம் அளவுறுதி இல்லாய் அனைத்தலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தைனையுள் தேன்2ஹறி நின்ற பிறந்த பிறப்பறக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்தடையாய் விண்னோர்க ளேத்த மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன்
தன்னை SO மறைந்திட முடிய மாய இருளை அறம்பாவமெண்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த் தொங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரு மொண்பத வாயிற் குடிலை 洪 மலங்கப் புலனைந்தம் வஞ்சனையைச் செய்ய *并3毯
34

并
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தவண் பாகிக் கசிந்தள் உருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்யருகத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறத்தப் பாரிக்கும் ஆரியனே தேச அருள் புரிந்த நெஞ்சில் வஞ்சங்கெடப் 65
பேராதர நின்றபெருங் கருனைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்த ஒளிக்கும் ஒளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமும் தண்பமும் இல்லானே உள்ளானே 7 ο
அன்பருக் கண்பனே யாவையுமாம் அல்லையுமாம் சோதியனே தன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கஉர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார்
தங்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நனுக்கரிய நண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புணர்னியனே காக்குமெங் காவலனே காணர்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நணர்னுணர்வாய் 80
மாற்றாமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயெண் சிந்தனையுள் ஊற்றான உணர்ணா ரமுதே உடையானே வேற்ற விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேனெம் ஐயா அரனேஓ எண்றென்று S写
போற்றிப் புகழ்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைபிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே 并 தில்லையுள் கடத்தனே தென்பாணர்டி நாட்டானே "3636
35

Page 21
共 并
அல்லற் பிறவி அறப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லத் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்தது சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் மேத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
95
36

s
2.
3.
5.
7.
பூரீமஹா
ப்ரஹ்மமுராரி நிர்மலபாஸித ஜந்மஜதுக்க தத்ப்ரணமாமி
தேவமுநி ப்ரவ காமதஹம் ராவண தர்ப்ப தத்ப்ரணமாமி
ஸர்வஸஅகந்தி புத்திவிவிர்த்தன ஸித்தல9ராஸஅரே தத்ப்ரணமாமி
கநக மஹாமணி பணிபதிவேஷ்டித ஸஞ்சிதபாப தத்ப்ரணமாமி
குங்கும சந்தன பங்கஜ ஹாரஸ9 ஸஞ்சிதபாப தத்ப்ரணமாமி
தேவகனார்ச்சித பாவைர்பக்திபிர் திநகரகோடி தத்ப்ரணமாமி
அஷ்டதளோபரி ஸர்வ ஸமுத்பவ அஸ்டதரித்ர தத்ப்ரணமாமி
ஜூரகுரு ஜூரவர ஜூரவநபுஜ்ப பராதபரம தத்ப்ரணமாமி
லிங்காட்ஷகம்
ஷஅரார்சித ஸோபித விநாசக ஸ்தாசிவ
ரார்ச்சித கருணாகாரா விநாசந லதாசிவ
ஸஅலேபித 36T600 வந்தித ஸ்தாசிவ
பூஷித லோபித விநாசக ஸதாசிவ
லேபித ஸோபித விநாசக ஸதாசிவ
லேவித goldf ப்ரபாகர ஸதாசிவ
வேஸ்டித 85ITJeoOI விநாசித ஸ்தாசிவ
பூஜித ஸ்தார்சித பரமாத்மக ஸ்தாசிவ
லிங்கம் லிங்கம்
லிங்கம்
லிங்கம்
லிங்கம் லிங்கம்
லிங்கம் லிங்கம் லிங்கம் லிங்கம்
லிங்கம் லிங்கம் லிங்கம் லிங்கம்
லிங்கம் லிங்கம் லிங்கம் லிங்கம்
37

Page 22
திருபள்ளியெழுச்சி திருச்சிற்றம்பலம்
பேற்றியெனன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுனை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
ஏழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
அருணன்இந் திரன்திசை அணுைகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழுஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அம் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளினை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எருந்தரு ளாயே!
并 并将托
38
 

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந் தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தன்ை வயழ்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
39

Page 23
முந்திய முதல்நடு இறுதியு மானாய்
முவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தனை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே! செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தன னாவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே
விண்ணகத் தேவரும் நன்னவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன் தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
திருச்சிற்றம்பலம்
స్తో
40

திருவெம்பாவை
ஆதியும் அநடதமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரணிடிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேளன்னே
ஈதே எம்தோழி பரிசுரலோர் எம்பாவாய்
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம் பேசும்போ தெப்போது இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடமீதோ வின்னோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்பாதந் தந்தருள வந்தளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதென்ன றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழ அடியிர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடமை எல்லாம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
并 卧g$托
41

Page 24
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்வமே காலத்தைப் போக்கதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்குத் நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளியக் கோதாட்டும் சிலமும் பாடிச் சிவனே சிவனேயேன்று ஒலம் இடினும் உணராய்க்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.
மானே நீ நென்னலை நாளைவந் துங்களை நானே எழுப்புவன் என்றலும் நானாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் இளனெ உருகாய் உனக்கே உறுமெமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனனப் பாடலோர் எம்பாவாய்.
42

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர் உன்னற் கரியான் ஒருவன் இருசீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னையன் இன்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
கோழி சிலம்புங் சிலம்பும் குருகொங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடமை ஆமாறும் இவ்வாறோ இஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாலோர் எம்பாவாய்.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார்தாள்பணிவோம் ஆங்கவர்க்கேபாங்காவோம் அன்னவரே எங்கனவ ராவர் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையேயெமக் கொங்கோன் நல்குதியேல்
என்ன குறையுமிலோர் மேலோ எம்பாவாய்.
43

Page 25
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் வின்னோரும் மண்னனுந் துதித்தாலும் உலவா ஒரு தோழன் தொண்ட ருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற்பினாப் பிள்ளைகாள் ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆராயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடி யோம் வாழ்ந்தோங்கான் ஆரழல்போற் செய்யாவென் னிறாடீ செல்வா சிமறுங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயாநி ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை யெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமை யேலோர் எம்பாவாய்.
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நன் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தனிவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.
44

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைபோதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகபாய்ந்து பாய்ந்து நம் சங்கஞ் சிலம்பச்சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாட சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி efobITLņ eibLDT DTLUTLņi பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடலோர் எம்பாவாய்.
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயொவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால்வந்தனையாள் வின்னோரைத்தான் பணியாள்
பேரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்வித்தகர்தாள் வாருரவப் பூண்முலையீர் வாயார நாம் பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
45

Page 26
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடி மேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழிவாய் மழையேலோர் எம்பாவாய்.
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கெஞ்குன் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நாங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாயந் தாடேலோர் எம்பாவாய்.
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் வின்னோர் முடியின் மணித்தொகைவிற்றற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பென்னாகி ஆனாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மன்ைனாகி யித்தனையும் வேறாகிக் கன்னா, ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப்பூம்புனல்பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
46

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று அங்கு அப்பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போங்கேள் எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகலொங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமகொங்கோன் நல்குதியேல் எங்கேழிலென் ஞாயிறெமக் கேலோர் எம்பாவாய்.
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனுந் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஅபூட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்.
47

Page 27
கோளறு திருப்பதிகம்
வேயுறு தோழிபாங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வினை தடவி
மாசறு திங்கள் காங்கை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்து அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தெ ஒனுளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றோடேழு பதினெட்டொடாறு முடனயா நாள்க ளவைதான் அன்போடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீற ணரிந்து வுமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
லுளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதுார்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல
9iņuIT J6jašg5 fas036).
மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மொங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் ஒனுளமே புகுந்த அதனால் கொதியுறு காலனாங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
48

நஞ்சணி கண்டனெந்தை மடவாள்த னோடும்
விடையேறு நாங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
னுளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுனரோடு உருமுடிமிடியு மின்னு மிகயைான யூத மவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வாள்வரி யதளதாடை வரிகோ வனத்தர் மடவாள்தன் னோடு முடனாய் நான்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் ஒனுளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன் மங்கை யொரு பாகமாக விடையேறு செல்வன் அடைவார் ஒப்பிள மதியும் அம்புர்ம் முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வேள்பட விழச்செய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடு முடனாய் வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
னுளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலந்கை அரையன்ற தனோடு
மிடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
朗托 卧g卧毯
49

Page 28
பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுமேனு மொங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமே லணிந்த ஒனுளமே புகுந்த அதளால் மலர் மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல 69Lņuum Jesu disg5 Lf6a5G6I.
கொத்தர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாக முடிமே லணிந்தெ ஒனுலமே புகுந்த அதனால் புமத்தரோ டமனைவாதி லழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
தேனமலர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர் செம்பொ னொங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிராமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளுநாளு மடியாரை வந்து நலியாத வண்ணம் முரைசெய் ஆனசொல் மாலையோது மடியார்கள் வானில் அரசாள்வ ரானை நமதே 1
திருச்சிற்றம்பலம்
இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதொழுவேன் கடல்தனில் அமுதோடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவொ எமையாளுமா றிவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.
洪 卧8洪
50

கூற்றாயின வாறு விலக்ககிலிர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேயிர வும்பகலும் பிரியாது வணங்குவ னெப்பொழுதும் தோற்றாதென் வயிற்றி னகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடி யேனதி கைக்கெடில வீரட்டா னத்துறை யம்மானே.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்திங்கிலு முன்னை மறந்தறியேன் உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழழுல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேனடி யேனதி கைக்கெடில
வீரட்டா னத்துறை யம்மானே.
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அனுவை யார்க்கும் தெரியாத தத்துவனைத் தேவர்கள்தாங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி எரிசுடராய் நின்ற இறைவா போற்றி கொல்லார் மழுவாட் படையாய் போற்றி கொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி கற்றா ரிடும்பை களைவாய் போற்றி வில்லால் வியனரண மெய்தாய் போற்றி
வீரட்டாங் காதல் விமலா போற்றி. 并
洪伊毯
51

Page 29
உற்றுமை சேர்வது தெய்யினையே றின்னருள் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே அற்ற மறைப்பது முன்பணியே அமரர்கள் செய்வது முன்பணியே பெற்று முகந்து கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும் சார்வி லுந்தொண்டர் தருகிலாப் பொய்மையாளரைப் பாடா தேயெந்தை
புகலுர்ர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதரும் சோறுங் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயற வில்லையே.
முலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் ஆலின்கிழ் நால்வர்க் கறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமு தானான் கண்டாய் பால விருத்தனு மானான் கண்டாய் பவளத் தடவரையே போல்வான் கண்டாய் மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் தானே.
நீள நினைந்தடியேன் உமைநித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே கோளிலியெம்வபருமான் குணிடையூர்ச்சில வநல்லுப்வபற்றேன் ஆளிலை யெம்வபருமானவையட்டித் தரப்பணியே.
@N
52

சாயிராம்
ESTU L D D
ஓம் பூர் புவஸ் ஸ்?வ: தத் ஸ்விதர் வரேனியம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்!!
யார் நம் அறிவைத் தாண்டுகிறாரோ அந்தச் சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிபோமாக.
ஓம் - ஓம் - பூ - பூலோகம்இ டிவ - புவர்லோகம் ஸ?வ ஸ்?வர்லோகம் ய - யார் ந - நம்முடைய திய - அறிவை ப்ரசோதயாத் - தானர்டுகிறாரோ தத் அந்த தேவஸ்ய ~ சுடருடை ~ ஸ்வீத ~ கடவுளின் வரேண்யம் - மேலான பர்க் ஒளியை தீமஹி - தியானிப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஆதாரம்: காயத்ரீ - மதீமத் சுவாமி சித்பவானந்தர்
வாயை மூடி இதயத்தைத் திற
கடவுள் பத்திரிநாத்திலோ சேதார் நாத்திலோ திருப்பதியிலோ இல்லை. இறைவன் முதலில் உன் ஹிருதய வாசி என்பதை புரிந்தக்கொள். உன் இதயத்திலேயே இருக்கிறான். அதனால் முதலில் பேச்சை நிறுத்தி இதயத்தினுள் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்நாளைய மனிதன் அமைதியின்மைக்குக் காரணம் இதயத்தை மூடித் தாளிட்டு விட்டு வாயைத் திறந்த அதிகமாப் பேசுகின்றான். வாயை மூடு இதயத்தைத் திற அப்போதே ஆனந்தம் கிடைக்க வழி ஆத்மஞானம் கிடைக்கவும் இதவே வழி.
ஐத 1997 சனாதன சாரதி
洪将托
53

Page 30
朗托 并
ஒம் ஒம் ஓம் ஒம் ஒம் ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம் ஓம் ஒம் ஒம் ஒம் ஒம்
ஓம் ஓம் ஓம்
ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம்
அம்மனின் 108 மந்திரம்
குங்குமமாவது குறைகளை தீர்ப்பது குங்குமமாவது குடியினை காப்பது குங்குமமாவது குணமது அளிப்பது குங்குமமாவது கொல்வினைத் தீர்ப்பதே
அங்கையற்கண் அம்மையே போற்றி அகிலாண்ட நாயகியே போற்றி அருமறையின் வரம்பே போற்றி அறம்வளர்க்கும் அம்மையே போற்றி இசைஜளங் குமாரியே போற்றி அப்பர்பிணி மருந்தே போற்றி அமுதநாயகியே போற்றி அகுந்தலநாயகியே போற்றி அருள்நிறை அம்மையே போற்றி ஆலவாய்கரசியே போற்றி ஆறுமுகத்தின் அன்னையே போற்றி ஆதியின் பாதியே போற்றி ஆலாலசுந்தரியே போற்றி ஆனந்தவல்லியே போற்றி இளவஞ்சிக் கொடியே போற்றி இமயத்தரசியே போற்றி இடபத்தோன் துணையே போற்றி ஈஸ்வரியே போற்றி உயிர் ஓவியமே போற்றி உலகம்மையே போற்றி ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி எண்திசையும் வென்றாய் போற்றி ஏகன் துணையே போற்றி ஐங்கரன் அன்னையே போற்றி ஜெயம்தீர்ப்பாய் போற்றி ஒப்பிலா அமுதே போற்றி ஓங்கார சுந்தரியே போற்றி கற்றோர்க்கினியோய் போற்றி கல்லார்க்கும் எளியோய் போற்றி கடம்பவன சுந்தரியே போற்றி கலியாண சுந்தரியே போற்றி கனகமணிக் குன்றே போற்றி கற்பின் அரசியே போற்றி கருணையூற்றே போற்றி கல்விக்கு வித்தே போற்றி 并 கனகம்பிகையே போற்றி
54

觀
ஒம் ஒம் ஒம் ஓம் ஓம் ତୁlb ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஓம் 9lb ஒம் ஒம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம்
ஒம் ஒம் ஓம்
ஒம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம்
கிளியேந்திய கரத்தாய் போற்றி குற்றம் பொறுக்கும் குணமே போற்றி கடற்கலாப மயிலே போற்றி கோலப்பசுங் கிளியே போற்றி சம்பந்தன் ஞானத்த்தாயே போற்றி சக்தி வடிவே போற்றி சங்கம் வளர்த்தாய் போற்றி சிவகாம சுந்தரியே போற்றி சித்தம் தெளிவிப்பாய் போற்றி சிவயோக நாயகியே போற்றி சிவானந்த வல்லியே போற்றி சிங்கார வல்லியே போற்றி செந்தமிழ் தாயே போற்றி செல்வத்துக் கரசியே போற்றி சேனைத் தலைவியே போற்றி சொக்கர் நாயகியே போற்றி சைவநெறி நிலைக்கச் செய்தாய் போற்றி ஞானாம்பிகையே போற்றி ஞானப்பூங்கோதையே போற்றி தமிழ்க்குலச் சுடரே போற்றி தண்டமிழ்த் தாயே போற்றி திருவுடையம்மையே போற்றி திசையெல்லாம் புரந்தாய் போற்றி திரிபுரசுந்தரியே போற்றி திருநிலைநாயகியே போற்றி தீந்தமிழ்ச் சுவையே போற்றி அதவிட்டாத தெள்ளமுதே போற்றி தென்னவன் செவ்வியே போற்றி தேன்மொழியம்மையே போற்றி தையல்நாயகியே போற்றி நற்கனியின் சுவையே போற்றி நற்றவத்தின் கொழுந்தே போற்றி நல்ல நாயகியே போற்றி நீலாம்பிகையே போற்றி நீதிக்கரசியே போற்றி பக்தர்தம் திலகமே போற்றி பழமறையின் குருந்தே போற்றி பரமானந்தப் பெருக்கே பண்ணமைந்த சொல்லே போற்றி பவளவாய்க் கிளியே போற்றி பல்லுயிரின் தாயே போற்றி பசுபதி நாயகியே போற்றி பாகம்பிரியா அம்மையே போற்றி பாண்டிமாதேவியின் தேவே போற்றி பார்வதி அம்மையே போற்றி
55

Page 31
ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் glb ஓம் ஒம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஒம் ஒம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம் ஒம் ஒம்
பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி பெரிய நாயகியே போற்றி பொமயிலம்மையே போற்றி பொற்கொடி அன்னையே போற்றி மலயத்துவசன் மகளே போற்றி மங்கல நாயகியே போற்றி மழலைக் கிளியே போற்றி மனோன்மணித் தாயே போற்றி மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி மாயோன் தங்கையே போற்றி மாணிக்க வல்லியே போற்றி மீனவர்கோன் மகளே போற்றி மீனாட்சியம்மையே போற்றி முழுஞானப் பெருக்கே போற்றி முக்கண்சுடர் விருந்தே போற்றி யாழ்மொழியம்மையே போற்றி வடிவிகம்மையே போற்றி வேலனுக்கு வேல் தந்தாய் போற்றி வேதநாயகியே போற்றி வையகம் வாழ்விப்பாய் போற்றி அம்மை அம்பிகையே போற்றி போற்றி அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி ெேய்யுமில அர்ச்சனை சேக்ந்த துதியே அம்மையே ஏற்று அருள்க அருள்கவே.
56

:
சிவமயம்
சகலகலாவல்லி மாலை
திருச்சிற்றம்பலம்
வெண்டா மரைக்கன்றி நிண்பதந் தாங்க ரவண் வெள்ளையுள்ளத் தண்டா மறைக்குத் தகாத கொ லோ சக மேழு மளித் தண்டா னுறங்க ஒழித்தான் பித்தாக வுண்டாக்கும் வண்ணம் கண்டாண் சுவை கொள் கரும்பே சகல கலா வல்லியே!
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்வாய் பங்கை யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கன தனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்கும் கரும்பே சகல கலா வல்லியே!
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுதார்ந் தண் அருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்ற கூட்டுங்கொலோ எண்று
கொணர்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலா வல்லியே!
57

Page 32
தாக்கும் பனுவற்றறை தோய்ந்த கல்வியும்
சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வடநாற் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர் செந்நாவில் நின்றது காக்குங் கருணைக் கடலே சகல கலா வல்லியே!
பஞ்சப் பிதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகமெண் நெஞ்சத் தடத் தலராத தெண்னே நெடுந் தாட் கமலத் தஞ்சத் தவச முயர்த்தோன் செந்நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலா வல்லியே!
பண்ணும் பரதம் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழு தெளிதெய்த நல்கா யெழுதாமறையும் விண்ணும் புவியும் புனலும் கலுைம் வெங்காலு மன்பார் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய் சகல கலா வல்லியே!
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்ததும் பயனு மெண்பால் கஉட்டும்படி நின் கடைகணல்கா யுவரம் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பா லமுதம்
தெளிக்கும் வண்னம்
காட்டும் வெள்ளோ திமப்பேடே சகல கலா வல்லியே!
58

影
சொல் விற்பனமும் மவதானமுங் கல்வி சொல்ல வல்ல நல்வித்தையுந் தந்தடிமை கொள்வாய் நளினா சனஞ் சேர் செல்விக் கரிதொண்றொரு காலமுஞ் சிதையாமை நல்குங் கல்விப் பெருஞ்செல்வ பேறே சகல கலா வல்லியே!
சொற்கும் பொருட்கு முயிரா மெய்ஞ்
ஞானத்தின் றோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலந் தோய் புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நானநடை கற்கும் பதாம்புயத் தானே சகல கலா வல்லியே!
மணர்கணிட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மண்னருமென்
பணிகணி டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விணர் கண்ட தெய்வம்பல் கோடியுணர் டேனும்
விளம்பிலுண்போற் கண்கணர்ட தெய்வ முளதோ சகல கலா வல்லியே!
திருச்சிற்றம்பலம்
59

Page 33
துர்க்கா அஸ்டகம்
வாழ்வு ஆனவள் தர்க்கா வாக்கு மானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் தர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
உலகை யீன்றவள் தர்க்கா உமையு மானவள்
உண்மை யானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் தர்க்கா நித்யை யானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
செம்மை யானவள் தர்க்கா செபமு மானவள்
அம்மை யானவள் அன்புத் தந்தை யானவள்
இம்மை யானவள் தர்க்கா இன்ப மானவள்
மும்மை யானவள் என்றும் முழமை தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
உயிரு மானவள் தர்க்கா உடலு மானவள்
உலக மானவள் எந்தன் உடமை யானவள்
பயிரு மானவள் தர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
தன்ப மற்றவள் தர்க்கா தரிய வாழ்பவள்
தறையு மானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் தர்க்கா அபய வீடவள்
நன்மை தாங்கிட என்னுள் நடக்கும் தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே 并
60

குருவு மானவள் தர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவு மானவள் தர்க்கா திருகலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு தர்க்கையே என்னைத் தாங்கும் தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
கன்னி தர்க்கையே இதயக் கமலத் தர்க்கையே
கருணை தர்க்கையே வீரக் கமலத் தர்க்கையே
அன்னை தர்க்கையே என்றும் அருளும் தர்க்கையே
அன்பு தர்க்கையே ஜெய தர்க்கை தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
தேவி தர்க்கையே ஜெயதேவி தர்க்கையே
61

Page 34
洪
并 துக்க நிவாரண அவுத்டகம்
மங்கள ரூபினி மதியணி சூலினி
மன்மத பாணியளே சங்கடம் நீ க்கிடச் சடுதியில் வந்திடும்
சங்கரி செளந்தரியே காங்கன பாணியன் கணமுகங்கண்ட நல்
கற்பக காமினியே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி. 1.
கானுறு மலரெனக் கதிர்ஒளிகாட்டி
காத்திட வந்திடுவாள் தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீ சிடுவாள் மானுறு விழியால் மாதவர் மொழியால் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி. 2
சங்கரி செளந்தரி சதுர் முகன் போற்றிடச்
சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே எங்குலந் தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்த நல் துர்க்கையளே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி. 3
தனதன தந்தன தவிலொளி முழங்கிட
தண்மணி நீ வருவாய் கன கண காங்கண கதிர் ஒளி வீ சிடக்
கண்மணி நீ வருவாய் பன பன பம்பன பறையொளி கூவிடப் பன்மணி நீ வருவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி. 4.
62

影
பஞ்சவி பைரவி பர்வதபுத்திரி
பஞ்ச நல்பானியளே கொஞ்சிடும் குமரனைக் குணமிடு வேழனைக்
கொடுத்த நல் குமரியளே சங்கடம் தீ ர்த்திட சமரது செய்த நற்
சுக்தியெனும் தாயே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி.
எண்ணியபடி நீ யருளிட வருவாய்
எங்குல தேவியளே பன்னிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய் கண்னொளியதனால் கருணையே காட்டிக்
கவலைகள் தீ ர்ப்பவளே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி.
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
யென்று நீ சொல்லிடுவாய் சுடர் தரு அமுதே சுநதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய் படர் தரு இருளில் பரிதியாய் வந்து
பழவினை ஒட்டிடுவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி.
ஜேய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜேய ஜெய பூரீதேவி ஜேய ஜெய துர்க்கா பூரீ பரமேஸ்வரி ஜேய ஜெய பூரீதேவி ஜேய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜேய ஜெய பூரீதேவி ஜேய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
। ମୁଁ ପୁଁ
63

Page 35
卧g 并
அபிராமி அந்தாதி
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்
திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்
போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி என்கடிக் குங்கும தோயம்மென்ன விதிக்கின்ற மேனி அபிராமி
என்தன் விழுத்துணையே
LD6ofa5bis GZ56IQöid LDTUINT
முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் கோமளமே 1
கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும்
பகிரதியும் படைத்த புனிதரும் நீயும்என் புந்தி
எந்நாளும் பொருந்துகவே
மணியே 1 மணியின் ஒளியே
ஒளிரும் மணிபுனைந்த அணியே அணிஉன் அணிக்கு அழகே
அனணு காதவர்க்குப் பினியே பிணிக்கு மருந்தே ?
அமரர் பெருவிருந்தே ! பணியேன் ஒருவரை நின்பதம்
பாதம் பணிந்தபின்னே !
இழைக்கும் வினைவழியே அரும்
காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து “அஞ்சேல்’
என்பாய் அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை
யாமளைக் கோமளமே 1
உழைக்கும்பொழுது உன்னையே “அன்னையே’
என்பன் ஓடிவந்தே
并 $$$毯
64

影
நாயகி நான்முகி நாராயணி
கை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி
சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி
சூலினி மாதங்கிஎன்று ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
தனம்தரும்: கல்விதரும்: ஒரு நாளும் தளர்வுஅறியா மனம்தரும்: தெய்வ வடிவம்
தரும்: நெஞ்சில் வஞ்சம்இல்லா இனம்தரும்: நல்லன எல்லாம்
தரும்அன்பர் என்பவர்க்கே அபிராமி கடைக்கண்களே
விழிக்கே அருளுண் (டு) அபிராம
வல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கே வழிபட நொங்சுணன் (டு)
எமக்கு: அவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்று வெம்பாவங்களே
செய்துஇ பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கவயர்தம்
மோடு என்ன கூட் (டு) இன்யே ?
பதத்தே உருகி நின்பாதத்திலே
மனம்பற்றி உன்றன் இதத்தே ஒழுக அடிமை கொண்
டாய்: இனியான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன்; அவர்
போனவழியும் செல்லேன் முதல்தேவர் முவரும் யாவரும்
போற்றும் முகிழ்நகையே
65

Page 36
நன்றே வருகினும்இ தீதே
விளைகினும்இ நான் அறிவ(து) ஒன்றேயும் இல்லைஇ உனக்கே
புரம் எனக் (கு) உள்ளஎல்லாம் அன்றே உனதென் (று) அளித்து
விட்டேன்இ அழியாத குணக் குன்றே அருட்கடலே இம
வான் பெற்ற கோமளமே
ஆத்தாளைஇ எங்கள் அபிராம வல்லியை
அண்டம் எல்லாம்
பூத்தாளைஇ மாதுளம்பூ நிறத்தாளைஇ
புவி அடங்கக்
காத்தாளைஇ ஐங்கனை பாசாங்குசமும்இ
கரும்பும்இ அங்கை
சேர்த்தாளைஇ முக்கண்ணியைத் தொழுவார்க்கு
ஒரு தீங்கில்ளையே
66

9.
சிவமயம்
影
கவிச்சக்கரவர்த்தி கம்பர் அருளிய
சரஸ்வதியந்தாதி
காப்பு
ஆய கலைகளறபத்த நாண்கினைய மேய வுணர்விக்கு மென்னம்மை - தாய வுருப்பளிங்கு போல்வானெண் ஒனுள்ளத்தி னுள்ளே யிருப்பளிங்கு வாராதிடர்.
படிக நிறமும் பவனசெவ் வாயுங் கடிகமழ்பூந் தாமரைபோற் கையும் - தடியிடையும் அல்லும் பகலு மனவரத முந்ததித்தாற் கல்லுஞ்சொல் லாதோ கவி.
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவிசெஞ்சொற் றார்தந்த வெண்மனத் தாமரை யாட்டி சரோருகமேற் பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதியம் போருகத் தாளை வணங்குதமே. 1.
வணங்கஞ் சிலைநத லுங்கழைத் தோளும் வனமுலைமேற் சுணங்கும் புதிய நிலவெழு மேனியந் தோட்டுடனே பினாங்கும் கருத்தடங் கணிகளு நோக்கிப் பிரமனண்பால் உணங்குந் திருமுறிை லாய்மறை நான்கு முரைப்பவனே. 2
உரைப்ப ருரைக்குங் கலைகளெல்லா மெண்ணி லுண்னையன்றித் தரைப்பா லொருவர் தரவல ரோதண் டரனமுலை
வரைப்பா லமுததந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. 3
并 卧g$托
67

Page 37
卧毯 共
இயலா னதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்ததற்கு முயலாமை யாற்றடு மாறுகின் றேனிந்த மூவுலகுஞ் செயலா லமைத்த கலைமக ளேநின் நறிருவருளுக் கயலா விடாம லடியே னையமுவந் தாணர்டருளே. 4.
அருக்கோ தயத்திலுஞ் சந்திரோ தயமொத் தழகெறிக்குந் திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான் இருக்கோது நாதனுந் தானுமெப் போது மினிதிருக்கு மருக்கோல நாணர் மல ராளெணர்னை யாளு மடமயிலே. s
மயிலே மடப்பிடி யேகொடி யேயிள மாண்பினையே குயிலே பசுங்கிளி யேயண்ன மேமனக் கஉரிருட்கோர் வெயிலே நிலவெலு மேனியின் னேயினி வேறுதவம் பயிலேன் மகிழ்ந்த பணிவே னுதைபொற் பாதங்களே. 6
பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும் வேதாந்த முத்தியந் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ் சீதாம் புயத்தி லிருப்பா எரிருப்பவெண் சிந்தையுள்ளே ஏதாம் புவியிற் பெறலரி தாவ தெனக்கினியே. 7
இனிநா னுணர்வதென் ணெணர்கலை யாளை யிலகுதொண்டைக் கனிநானு சூந் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவாயண் றனிநா யகியை யகிலாண்ட மும்பெற்ற தாயைமனப் பனிநாணர் மலருறை பூவையை யாரணப் பாவையையே. 8
பாவுந் தொடையும் பாதங்களுஞ்சீரும் பலவிதமா மேவுங் கலைகள் விதிப்பா எரிடம்விதி யின் முதிய நாவும் பகர்ந்ததொல் வேதங்க ணான்கு நரங்கமலப் பூவுந் திருப்பாதம் பூவா லணிபவர் புத்தியுமே 9 புந்தியிற் கூடரிர ணிக்கும் புதிய மதியமெனகோ அந்தியிற் றோன்றிய தீபமென் கோநல் லருமறையோர்
சந்தியிற் றோன்றுந் தமனதென் கோமணித் தாமமெண்கோ உந்தியிற் றோண்றம் பிராண்டியத் தோயு மொருத்தியையே. 10
并 卧g卧g
68

并 并
ஒருத்தியை யொன்று மிலாவெண் மனத்தி ஒனுவந்ததன்னை இருத்தியை வெணிகம லத்திருப் பாளையெண் ணெண்கலைதோய் கருத்தியை யைம்புல ஹைாங்கலங் காமற் கருத்யையெல்லாந் திருத்தியை யான்மற வேண்றிசை நாண்முகன் றேவியையே. 11
தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற மூவருந் தானவ ராகியுள் னோரு முனிவரரும் யாவரு மேனைய வெல்லா வுயிரு மிதழ்வெழுத்த பூவுரு மாதி னருள் கொண்டு ஞானம் புரிகின்றதே. 122
புரிகின்ற சிந்தையினுாடே புகுந்த பிகுந்திரளை அரிகின்ற தாய்க்கின்ற வெல்லா வறிவி னரும்பொருளைத் தெரிகின்ற விண்மங் கனிந்துாறி நெஞ்சத் தெளிந்துமுற்ற விரிகின்ற தெணர்ணெணர் கலைமா னுணர்த்திய வேதமுமே. 13
வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம் பேதமும் பேதத்தின மார்க்கமு மார்க்கப் பிணக்கறக்கும் போதமும் போத வுருவாகி யொங்கும் பொதிந்துவிந்து நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. 4.
நாயக மான மலரக மாவத ஞானவின்பச் சேயக மான மலரக மாவதந் தீவினையா லேயக மாறி விடுமக மாவத மெல்வுயிர்க்குந் தாயாக மாவதந் தாதார் சுவெத சரோரகமே.
சரோருக மேதிரக் கோயிலுங் கைகளுந் தாளினையும் உரோருக முந்திரு வல்குலு நாபிய மோங்கிருள் போற் சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழம் ஒரோருக மீரரை மாத்திரை யான வுரைமகட்கே. 16
கருந்தா மரைமலர் கட்டா மரைமலர் காமருதாள் அருந்தா மரைமலர் செந்தா மரைமல ராலயமாத்
தருந்தா மரைமலர் வெண்டா மரைமலர் தாவிலெழிற் பெருந்தா மரைமணக் குங்கலைக் கூட்டப் பிணைதனக்கே. 17
并 并将托
69

Page 38
洪 并
தனக்கே தனிபொரு னென்னுந் தொல்வேதஞ் சதர்முகத்தோன் எனக்கே சமைந்த வபிடேக மெண்னு மிமையவர்தாம் மனக்கேத மாற்று மருந்தெண்ம சூடு மலரெண்மண்யான் கனக்கேச பந்திக் கலைமாங்கை மாத கதலங்களே. 8
கமலந் தனிலிருப் பாஎர்விருப் போடங் கரங்குவித்ததுத் கமலங் கடவுளர் போற்றுமென் பூவைகண் ணிற்கருணைக் கமலந் தனைக்கொண்டு கண்டொரு காற்றங் கருத்தள்வைப்பார் கமலங் கழிக்குங் கலைமங்கை யாரனி காரணியே. 9
காரணன் பாகமுஞ் சென்னியஞ் சேர்தரு கண்னியரும் நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு வாரணன் றேவியு மற்றவள்ள தெய்வ மடந்தையரும் ஆரனப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. 2O
அடிவேத நாறஞ் சிறப்பார்ந்த மனைத்தினுக்கு முடிவே தவள முளரிமின் னேமுடி யாவிரத்தின வடிவே மகிழ்ந்த பணிவார் தமத மயலிரவின் விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. 21
வேறிலை யென்றவ னடியாரிற் கஉடி விளங்குநின் பேர் கஉறிலை யானுங் குறித்ததுநின் றேனைம் புலக்குறவம்பர் மாறிலை கள்வர் மயக்காம ணின்மலர்த் தானெறியிற் சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே 22
சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையுஞ் சோதிக்க லாமுறப் போதிக்க லாஞ்சொன்ன தேதனிந்து சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்தி தானெய்தலாம் ஆதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. 23
அடையான நாண்மல ரங்கையி லேடு மணிவடமும் உடையாளை நணர்னிடை யொன்றுமிலா லாளை யுபநிடதப்
படையாளை யெவ்வுயி ரும்படைப் பாளைப் பதமநறந் தொடையாளை யல்லத மற்றினி யாரைத் தொழுவதுமே. 24.
并 并将托
7Ο

并 并
தொழுவார் வலம்வரு வார்தாதித் பார்தந் தொழிண்மறந்த விழுவா ரருமறை மெய்தெரி வாரின்ப மெய்புளதித் தழுவா ரினுங்கணர்க ணீர்மல்கு வாரெண்க ணாவதென்னை வழுவாத செஞ்சொற் கலைமாங்கை பாலண்பு வைத்தவரே. 25
வைக்கும் பொருளுமில் வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும் பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்லப் பூதலத்தின் மெய்க்கும் பொருளு மறியாய்ப் பொருளும் விழுப்பொருளும் உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்த முரைப்பொருளே. 26
பொருளா லிரண்டும் பெறலாகு மென்ற பொருள்பொருளோ மருளாத சொற்கலை வாண்பொரு ன்ேபொருள் வந்ததுவந்தித் தருளாய் விளங்கு மவர்க்கொளி யாயறி யாதவருக் கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனி யிலங்கிழையே. 27
இலங்குந் திருமுக மெய்யிற் புளக மெழுங்கணர் கணிர் மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே தலங்கு முறவல்செ யக்களிகஉருஞ் சுழல்புனல்போற் கலங்கும் பொழுது தெளியுஞ்சொன் மானைக் கருதினர்க்கே. 28
கரியா ரளகமும் கண்ணுங் கதிர்முலைக் கண்ணு சூத்செய்ய சரியார் கரமும் பதமும் மிதழுந் தவனநறம் புரியார்ந்த தாமரை யந்திரு மேனியும் பூண்பனவும் பிரியாதென் னெஞ்சிறு நாவினு நிற்கும் பொருந்திருவே. 29
பொருந்திரு வுஞ்சய மங்கையு மாகியெண் பேதைநெஞ்சில் இருந்தருளுஞ் செஞ்சொல்வஞ்சினைப் போற்றில் எல்லாவுயிர்க்கும் பொருந்திய ஞானந் தருமின்ப வேதப் பொருளுந்தருந்
திருந்திய செல்வந் தருமழி யாப்பெருஞ் சீர்தருமே. 3 O
并 并将托
71

Page 39
并 并
வெள்ளைத் தாமரை வீணையாள்
ராகம்: பீம்ப்ளாஸ்பூனி தாளம்: ஆதி
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்.
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்: கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்: உள்ள தாம்பொருள் தேடியுனர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வான்: கள்ள மற்ற முனிவர்கள் கூறுங்
கருணை வாசகத்துட்பொரு ளாவாள் (வெள்ளை)
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்:
மக்கள் பேசும் மழழையி லுள்ளாள்: கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டான்: கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரங் கோபுரங் கோயில் ஈச னைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வேள்ளை)
- மகாகவி பூீ சுப்பிரமணிய பாரதியார்
$$ 并将托
72

朗托 朗托
ருாகம்: மோகனம்
ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம்
ஸPங்தரவதனி ஸகுண மனோஹற்ரி முகிந்தஹாஸ முக மதிவதனி சுந்தன குங்கும அலங்கார முடனே துந்திடுவா யுந்தன் தரிசனமே
துந்திதேவருடன் முனிவரும் பணிய ஆனந்த முடனே வந்திடுவாய் வுந்தனை செய்து மாயனயனுடன் வுகையாயுன் புகழ் பாடிடவே
துங்கச் சிலம்பு சலசலவென்றிட துாண்டவமாடித் தனயன் மகிழ்ந்திட போங்குமானந்தமுடன் புவிமேல் விளங்கும் முங்கள நாயகி மகிழ்வாய் வருவாய்
வேதங்கள் உன்னை வேண்டிப் பாடிட விரும்பி ஸரஸ்வதி வீணை வாசித்திட லதுானமான ஜோதிஸ்வரூபி ருாஜ ராஜேஸ்வரி சரணம் சரணம்
தாளம்: ஆதி
(ഉb)
(ஓம்)
73

Page 40
கெளரி காப்பு
விநாயகர் துதி
முன்னின்ற செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு எண்னினன் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய் சொற்குற்ற மொந பொருட்குற்றம் சோர்வுதரும் எக்குற்றம் வராமற் கா.
வேண்டுதற் கூறு
காப்பெடுக்க வந்தேனே கெளரியம்மாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் பின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன் என்னும் கருமங்கள் இனிதாக முடித்திடுவாய் பண்னுைம் வினையாவும் பனிப்போலப் போக்கிடுவாய் உண்னுைம் உணவாக உயிரினுக் குயிராக என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய் காடும் கடந்து வந்தேன் மலையும் கடந்துவந்தேன் காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய் சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே அரியை உடையவளே அம்மாகாளி தாயே கொடிய மகிஷாசுரனைக் கூறு போட்டவளே அசுரக் குணம்யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே சிவனை நினைத்தெல்லோ சீர்விரதம் நீயிருந்தாய் பரனை நினைத்தெல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்
并 并将托
74.
 

சங்கரனை எண்ணியல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய் ஐங்கரனை பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய் விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும் அம்மா உனையனைத்தே அருள்மாரி பொழிந்தானே வகைபாற்றுப் படலமிதை வழி வழியாய்க் காட்டிடுவீர் நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டுவாய் காப்பை புனைந்துவிடு காலபயம் ஒட்டிவிடு நுாலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளும்மமா வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளும்மமா நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளும்மமா அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளும்மா பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா பூமணயே மாமணியே புனிதவதி தாயவளே நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா கல்வி சிறப்பதற்கு கலைமகளே வாருமம்மா செல்வம் சிறப்பதற்கு திருமகளே வாருமம்மா வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே! ஏட்டுடைத் தேவியரே எல்லாம்மிகு வல்லமையே பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள் நானுனக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா காளிமகா தேவியளே காசினிக்கு வித்தவளே வித்தை விதைப்பவளே வினையாவும் காப்பவளே எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே காசினியில் வேற்றுமையை கணப்பொழுதே மாற்றிவிட்டால் ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியரே காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனதும் இளகிவிடும் ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும் தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும் கனசந்து அணிவோருக்கு நினைத்த தெல்லாம் ஈடெனும் நம்பி அணிவோர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும் நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும் சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கெளரியம்மா காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று
ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தரியேன் 并 நாளும் பொழுதெல்லாம் நறுங்காப்பு கட்டதனில் பூவும் நீறுமிட்டுப் போற்றி வணங்கிடுவேன் 卧毯 并
75

Page 41
影
காலைப்பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன் ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் கானுகிறேன் காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன் ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைப்போற் கனன்றிடுவேன் தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே காப்பு கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை இருபது நாள்வரையில் இசைவொடு விரதமிருந்து பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு சித்தியெல் லாந்தருவாள் சீர்பெருகு கெளரியவள் முத்திக்கு வழியுமுனடு முக்கால உணர்வுமுண்டு எச்சகக்தி லோர்க்ளெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர் சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே அச்சக்தி எல்லாம் அருள்வாள் கெளரியவள் கெளரிக் காப்பதனைக் காலம் தவறாமல் முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர தேவிமகா காளியரே தெவிட்டாத திங்கனியே காளியாய் வந்தமர்ந்த கெளரியே காப்பருளும்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
76

并 卧毯
நயினை நீ நாகேஸ்வரி
திருவுஞ்சற்பா :
காப்பு
சீந்யூ த்த நயினைநகர் நடுவுள் மேவிச் சிறந்த அருள் பொழி நாகேஸ்வரி பேரில் பேர்பூத்த திருவு ருஞ்சற் பாடல் பாட பேழை வயிறுடனிலங்கு கருணைவள்ளல் பார்பூத்த பாரதத்தை மேரு வெற்பிற் பறித்த மருப்பாணி கொடு பொறித்தநாதன் கார்பூத்த கருணைமதம் பெருகு முக்கட்
கணபதியின் கமலபதம் கருத்துள் வைப்பாம்.
செம்பவளம் கொடுசிறந்த கார்களாக்கித் திகழ்வயிரத்தாற் சட்டம்செறிய நாட்டி அம்பொன்னி னாற்பொழிந்த கயிறு பூட்டி ஆடகப்பூண் மரகதத்தால் பலகை சேர்த்து உம்பரெலாம் பணிந்து பதம் உச்சியேத்தம் உனதடிகழ் பாளோம் ஆடல்காண நம்புமெம தளங்களிப்ப நயினைமேவும்
நாயகியே நாகேஸ்வரியே தேரில் ஆடீரூஞ்சல் 1
திருமகளும் கலைமகளும் வடந் தொட்டாடத் திகழுமரமகளிர் சூழ்ந்திசையே கூட்டப் பெருகுமண்பி னொடுவள்ளி தேவயானை
பேணியேமலர் கொணர்ந்த திருமுன் வைக்க உருகுமுளம் களிசிறப்ப உம்பர்கோனும் உயர்மாலும் அயனுமுறு தேவர்தானும்
அருகுசேவித் தனத ஆடல்கான
அமர் நறினை நாகேஸ்வரியே தேரில் ஆடீரூஞ்சல் 2
并 卧$$毯
77

Page 42
卧g 朗托
முழுவிசைத்துக் கணநாதர் நந்தியாட மூவுலகும் நாரதரின் இசையே நீட அளவிறந்த அடியவர்கள் ஆர்த்த ஆட
அண்நயினை நகரிலுளார் பவமே வீட எழுவருமிவ் வின்னிசையில் அயலும் மாலும்
ஏகமுமாய் எங்கணுமாய் ஆட, ஆட அழகர் சிவனொடு நிருத்தம் ஆடுநாகேஸ்வரி
அம்மையே தேரில் ஆடீரூஞ்சல்
கயற்கண்கள் உலகுயிரைக் காணக் காணக் காப்பாற்றிப் பலவுயிரும் காக்கக் காக்கக் இயற்கையுறு எழில் வதனம் ஏற்கும் சோதி
எறிகதிர்கள் வீசுமொளி இருளெ நீக்க மயக்கமுறும் ஆணவமும் கண்மம் மாயை மடிந்து மன வெளிதிறந்த மானே எம்மை இயக்குக வென்றிறைஞ்சுகின்றோம் அம்மா நாக
ஈஸ்வரியே தேரில் ஆடீரூஞ்சல்
கல்வியொடு ஞானமிக அருளவேண்டும் காலமெலாம் கருணைமிக பொழிய வேண்டும் பல்கிவரும் பெருவீரம் பெருக வேண்டும் பாண்மை பெற அறவீர மாகவேண்டும் செல்வியுன தருளில் நாம் திளைக்க வேண்டும் தேசமெலாம் பணிபுரியச் செய்ய வேண்டும் நல்வினையின் பெரும் பயனே நயினைநாட்டின்
நாயகியே தேரில் ஆடீரூஞ்சல்
பல்தொழிலில் வல்லவர்கள் தேவி உந்தன் கருமமெலாம் கைகொடுத்தார் அம்மா தாயே சித்தமுடன் அவர்தொழிலே ஓங்க என்றும் சீர்பெருக அருள்தருக தெவிட்டா இன்பம் மெத்த அவர் பெருவாழ்வு மேலும் ஓங்க மேன்மையுறத் தொழில் வளமே பெருக நாட்டில் அத்தனையும் அருள்வாய்நீ அழ்மா நாகேஸ்வரி
ஆதிமகா தாயே தேரில் ஆடீரூஞ்சல் 并
并将托
78

并 并
உலகெலாம் உள்ளஉயிர் உன்னைநாட ஊட்டிவரு பெருந்தாயே உமையே உன்னை அலமந்து வந்தபணி அடியார் வாழ்த்த ஆன்மநலம் அளித்தவர்க்கு அருளும் செய்வாய் இலமென்று அருக்குமெமக் கெங்கள் தாயே ஈந்தருளும் இணையடியெண் றிறைஞ்சி யஃதே நலமென்றே நாமிருந்தோம் தாயே
நாகமகாதேவியே தேரில் ஆடீரூஞ்சல்
நாட்டிலுள்ள சராசரங்கள் ஆட்டுந் தெய்வ நாயகியே இன்றுண்னை நாங்கள் ஊஞ்சல் ஆட்டுதற்கு எமையாட்டும் அற்புதத்தை ஆரறிவார் உயிர்க்குயிராம் அன்னை எம்மை மீட்டுலகிற் பிறப்பிக்கும் வினை சேர்ந்தாலும் மீளாது உனதாஞ்சல் காட்சி தன்னைக் காட்டுதற்கு அருள்செய்வாய் உலகெல்லாம்
காத்துனிற்கும் நாகேஸ்வரியே தேரில் ஆடீரூஞ்சல். 8
மாதமொரு மும்மாரி பெய்தவாழி
மறையோர்கள் வேள்வி தவம் மலிந்த வாழி ஒதுமுல குயர்நீதி செழித்து வாழி
உம்பருல கெனவளமே ஓங்கி வாழி ஆதிபரை தேவியருள் வெள்ளம் வாழி
அதிற்றிளைக்கும் அடியர்தயர் அகன்று வாழி சோதிமுகம் பொழிகருணை வாழி வாழி
சுடர்வடிவாம் நாகேஸ்வரியே வாழி வாழி. 9
79

Page 43
கந்த சஸ்டி கவசம்
காப்பு நேரிசை வெண்பா
துதிபோர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்! நெஞ்சிற் பதிபோர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிவர்டையுங் கைகூடும் நிமலரருள் கந்த சஷ்டி கவசந் தனை.
குறள் வெண்பா
அமரரிடர் திர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பண்மணிச் சதங்கை கீதம் பாடக் கிங்கினி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக J66öOT L16llöF J.J.J.J. J.J.J.
8O
 

ரிஹன பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹன வீரா நமோநம நிபவ சரஹன நிறநிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளும் இளையோன் கையில் பன்னிலண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலாங்க விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக ஐயம் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் கிளரொளி யையும் நிலைபொற் றென்முன் நித்தமு மொளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணனும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மனி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நுாலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சி ராகவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககன செககன செகன மொகமொக மொகமொக மொகமொக மொகன நகநக நகநக நகநக நகென
g(55600 g.cgislg.g. lg.g556sof 9.35600T ரரரர ரரரர ரரரர ரரர ffff ffff ffff fff (66GSG (6GGG (6GGGS (6(606 டகுடகு டிகுடிகு டங்கு டிங்கு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ 并 மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
81

Page 44
லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென் றுன்றிரு வடியை உறுதியென் றென்னனும் என்றலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணினை காக்க விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை யிரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வையிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நானாங் கையிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவ ஸ்ரீருக்க நாவிற் சரஸ்வதி நற்றுனை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க அடியேன் வதனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க 卧g卧g
82

影
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியினில் னோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழுக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமரா ஷதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்பட மண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரு மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதுா தனெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடனாங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கைகால் முறியக் கட்டு கட்டுக் கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதிற் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு 并
83

Page 45
குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தனலெரி தனலெரி தனலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடுந்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சையித்தியம் வலிப்புப் பித்தம் சூரைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைதாள் சிலந்தி பற்குத் தரனை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரே ழுலகமும் எனக்குற வாக ஆணம் பெண்ணனும் அனைவரு மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்றிரு நாமம் சரவன பவனே சையொளி பவனே! திரிபுர பவனே திகழொளி பவனே! பரிபுர பவனே! பவமொளி பவனே! அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர் வேலவனே! கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்ானை யழித்த இனியவேல் மருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா! கதிர்கா மத்துறை கதிர்வேல் முரகா! பழநிப் பதிவாழ் அழகிய வேலா! செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா! சமரா புரிவாழ் சண்முகத் தரசே! காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னா விருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முரகனைப் பாடினே னாடினேன் பரவச மாக 并
朗托邦
84

影
ஆடினே நானேன் ஆவினன் குைெய நேச முடன்யான் நெற்றியி லணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புட ன்ரஷி அன்னமும் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார்! சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க! வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க! வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க! வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததை காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாகி கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே ஜெபித்து உகந்த நீறணியே அஷ்டத்திக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தாங் கருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாய் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
并 鲑
85

Page 46
நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷடலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துன வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குரபரன் பழனித் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணஞ் சரவண பவஒம் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்
முற்றிற்று.
86

கண்ணிமூல கணபதியே காந்தமலை ஜோதியே ஹரிஹரசுதனே அன்னதானப்பிரபுவே ஆறுமுகன் சோதரனே ஆபத்தில் காப்போனே இன்தமிழ்ச்சுவையே இச்சை தவிர்ப்பவனே ஈசனின் திருமகனே ஈடில்லாத் தெய்வமே உண்மைப் பரம்பொருளே உலகாளும் காவலனே ஊமைக்கருள் புரிந்தவனே ஊழ்வினை அழிப்பவனே எளியோர்க்கு அருள்பவனே எங்கள் குலதெய்வமே ஏழைப் பங்காளனே ஏகாந்த மூர்த்தியே ஐங்கரன் தம்பியே ஐயமெல்லாம் தீர்ப்பவனே ஒப்பில்லாத் திருமணியே ஒளிரும் திருவிளக்கே ஓங்காரப் பரம்பொருளே ஒதம் மறைபொருளே ஒனடதங்கள் அருள்பவனே செளபாக்கியம் அளிப்பவனே கலியுக வரதனே சபரிமலை சாஸ்தாவே சிவன்மால் திருமகனே சைவவைணவ ஐக்கியமே அச்சங்கோயில் அரசே ஆரியங்காவு RussyGas குளத்தப்புழை பாலனே பொன்னம்பல வாசனே வில்லாளி வீரனே
உத்திரத்தில் உதித்தவனே
சரணம் சரணம் சரனம் சரனம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரனம் சரணம் சரணம் சரணம் சரணம் சரனம் சரனம் சரணம் சரணம் சரனம் சரனம் சரணம் சரனம் சரனம் சரணம் சரனம் சரணம் சரணம் சரனம் சரணம் சரணம் சரணம் சரனம் சரணம் சரணம் சரணம் சரனம்
ஐயப்பா ஐயப்பா Rui LIS ஐயப்பா Luí’ MAJ ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா FRLL ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா LíLIS ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஐயப்பா ஐயப்பா 并
并将托
87

Page 47
ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஒம ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம்
உத்தமனே சத்தியனே பம்பையில் பிறந்தவனே பந்தள மாமணியே சகலகலை வல்லோனே சாந்தம்நிறை மெய்ப்பொருளே குருமகனின் குறை தீர்த்தவனே குருதட்சினை அளித்தவனே புலிப்பாலைக் கொணர்ந்தவனே வண்புலி வாகனனே தாயிண்நோய் தீர்த்தவனே குருவின் குருவே வாபரின் தோழனே தளசிமணி மார்பனே தாயவுள்ளம் அளிப்பவனே இருமுடிப் பிரியனே எரிமேலி தர்மசாஸ்தாவே நித்ய பிரமச்சாரியே நீல வஸ்திரதாரியே பேட்டைதள்ளும் பேரருளே பெரும் ஆணவத்தை அழிப்பவனே சாஸ்தாவின் நந்தவனமே சர்ந்தி தரும் பேரருளே பேரூர்த்தோடு தரிசனமே பேதமையை ஒழிப்பவனே கானைகட்டி நிலையமே அதிர்வேட்டுப் பிரியனே அழுதைமலை ஏற்றமே ஆனந்தமிகு பஜனை பிரியனே கல்லிடும் குன்றமே உடும்பாறைக் கோட்டையே இஞ்சிப்பாறைக் கோட்டையே கரியிலந் தோடே கலிமலை ஏற்றமே கலிமலை இறக்கமே பெரியாைைன வட்டமே சிறியானை வட்டமே பம்பாநதித் தீர்த்தமே பாவமெல்லாம் அழிப்பவனே திரிவேணி சங்கமமே திருராமர் பாதமே சக்திபூஜை கொணர்டவனே
சரனம் சரணம் சரனம் சரணம் சரனம் சரனம் சரணம் சரனம் சரனம் சரணம் சரனம் சரணம் சரணம் சரனம் சரனம் சரணம் சரனம் சரணம் சரணம் சரனம் சரணம் சரனம் சரனம் சரனம் சரணம் சரணம் சரணம் சரணம் சரனம் சரனம் சரணம் சரணம் சரணம் சரணம் சரனம் சரணம் சரணம் சரனம் சரணம் சரனம் சரணம்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா Lu'r fr ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா 9 Luís I MAJ ஐயப்பா 99шѓи я ஐயப்பா ஐயப்பா eu ir ஐயப்பா ஐயப்பா RuíL ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா Au f'M MAJ ஐயப்பா Luís M sig ஐயப்பா ஐயப்பா
并将托
88

港。 சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா ஒம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா ஒம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா ஒம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா ஓம் திருப் பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா ஒம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா ஒம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா ஒம் aF1ff fil-Gro சரணம் ஐயப்பா ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா ஓம் உரல்குத்தி தீர்த்தமே சரணம் ஐயப்பா ஓம் கருப்பணிச்ன சாமியே சரணம் ஐயப்பா ஓம் கடுத்தசாமியே சரணம் ஐயப்பா ஓம் பதினெட்டாம்படியே சரணம் ஐயப்பா ஒம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா ஓம் பசுவின் நெய்யபிசேகமே சரணம் ஐயப்பா ஒம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா ஒம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா ஓம் மஞ்சமாதா திருவருனே சரணம் ஐயப்பா ஒம் அக்கினி குணர்டமே சரணம் ஐயப்பா ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா ஓம் பளல்மக் குளமே சரணம் ஐயப்பா ஒம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா ஒம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் மாங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா
தெரியாமலும் அறிந்தும் அறியர்மலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி
மலையாளம் அடக்கி ஆளும் ஓம் பூணீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப
சாமியே சரணம் ஐயப்பா
89

Page 48
并
并 ஆஞ்சநேயர் போற்றி 108
ஓம் அஞ்சனா தேவிவபற்ற அனுமனே போற்றி ஓம் ஆஞ்சநேயனே எங்கள் அருமையே போற்றி ஓம இன்னலைத் தீர்க்க வற்த இறைவனே போற்றி ஓம் ஈடிலா வீரதீர இளமையே போற்றி ஓம் உன்னத வாலை உச்சி உகந்தவா போற்றி ஓம் ஊறிலா வண்ணம்காக் கும் உத்தமா போற்றி ஓம் எண்னரும் கலைகள் வல்லாய் எளிமையே போற்றி ஓம் ஏற்றமே அருளும் செல்வ மாருதி போற்றி ஓம் ஐந்தெனும் புலனை வெள்ற ஆண்டவா போற்றி ஓம் ஒண்ணிதி வழங்க வல்ல உயர் குணமே போற்றி ஓம் ஓங்காரம் செய்து துள்ளும் உரிமையே போற்றி ஓம் ஒளடதம் தேடிச் சேர்த்த அதிசயம் போற்றி ஓம் கண்ணுதல் கருதும் செல்வ கண்மணி போற்றி ஓம காற்றிறை அருளல் வந்த கடமையே போற்றி ஓம் கிங்கினிதனிடை கொண்ட கிளர்ச்சியே போற்றி ஓம் கீசகப் பகையின் அண்ணன் அனுமனே போற்றி ஓம் குரங்கினத் தலைமைக்கொள் துணைவா போற்றி ஓம் கூரிய விசால்லின் செல்வசுந்தர் போற்றி ஓம் கெடுதியைக் களையும் எங்கள் இறைவனே போற்றி ஓம் கேடுகள் நீக்கும் ஆஞ்சநேயனே போற்றி ஓம் கைவரு ராம பக்த அனுமனே போற்றி ஓம் கொடுமையை நீக்க வந்த குமுதமே போற்றி ஓம் கோடி சூரியப்பிரபை கொண்ட இறைவா போற்றி ஓம் கெளவையைக் களையும் செல்வ மாருதி போற்றி ஓம் சங்கடம் நீக்க எண்ணும் சத்தியம் போற்றி ஓம் சாத்திரம் எல்லாம் கற்ற சற்குண போற்றி ஓம் சிந்தனை சிறந்த செல்வ அனுமனே போற்றி ஓம் சீரிய ஞானதீபமாருதி போற்றி ஓம் சுந்தர முகம் கொள் ஞான சூக்குமம் போற்றி ஓம் செந்தமிழ் கம்பன் போற்றும் கீர்த்தியே போற்றி ஓம் சேய்மையில் அண்மையான துணைவரே போற்றி ஓம் சைலமே உறையும் எங்கள் சற்குணா போற்றி ஓம் சொர்ணமே மேனியான சுந்தரா போற்றி ஓம் சோகமே தீர்ப்பாய் எங்கள் அனுமனே போற்றி ஓம் செளகரியம் சேர்ப்பாய் எங்கள் சஞ்சீவி போற்றி
ஓம் கடாவியனும் வபயர் விகாண்ட கண்மணி போற்றி ஓம் காட்டினில் மலையில் வாழும் கற்பம் போற்றி 并河 ஓம் கிளிபயில் சோலை எல்லாம் திரிகுவை போற்றி 并 并
90

影
ஓம் கிண்டினை அசுரர் மாளக் கீர்த்தியே போற்றி ஓம் குறைவறு கல்வி ஞானம் படைத்தனை போற்றி ஓம் கூறுசொல் தன்னின் செல்வன் சுந்தரன் போற்றி ஓம் விகடுதியைச் சாய்த்து நீக்கும் அனுமனே போற்றி ஓம் கேடறியாதது.ாத இறைவனே போற்றி ஓம் கைநகம் வஜ்ரமான கண்மணி போற்றி ஓம் கொள்கையில் உறுதி வாய்ந்த மாருதி போற்றி ஓம் கோட்டையைத் தாண்டும் செல்வ மாருதி போற்றி ஓம் விகளின் இறைவன் போற்றும் கனகமே போற்றி ஓம் தண்ணிழல் ஆன எங்கள் புண்ணியா போற்றி ஓம் தாங்கரும் துயரம் தீர்க்கும் தருநிழல் போற்றி ஓம் திண்ைணிய உரம் கொள் தேகா மாருதி போற்றி ஓம் தீமையை நீக்கும் செல்வ அனுமனே போற்றி ஒம துணிவினில் சிறந்த எங்கள் அனுமனே போற்றி ஓம் துபாய்மை வாய்மை வாய்ந்த வமய்மையே போற்றி ஓம் விதளரிவுறு கேள்வி ஞானம் கிளர்த்துவை போற்றி ஒழ் தேடியே சஞ்சீவி நல்கும் சீர்த்தியே போற்றி ஓம் தையலாம் சீதை போற்றும் துபதனே போற்றி ஓம் தொழில் நலம் வலிமை நல்கும் போற்றி ஓம் தோள்வலிமிக்க ராம துாதனே போற்றி ஓம் விதளமியன் போற்றும் ஞான அனுமனே போற்றி ஓம் நாடிய தரவே வல்லாய் நாயக போற்றி ஓம் நிச்சயம் பிரமச் சரியம் காத்தனை போற்றி ஓம் நீடிய பகையை நீக்கும் நிறைகுணம் போற்றி ஓம நுண்மைக்கொள் அறிவு கொண்ட மாருதி போற்றி ஓம் நூலறி புலவ ஞான பானுவே போற்றி ஓம் நெற்றியில் நாமம் காட்டும் நெறியதே போற்றி ஓம் நேர்ந்தனை ராம நாமம் துபாதனே போற்றி ஓம் நைத்திடும் நிலமை நீக்கும் நாயகா போற்றி ஓம் வநாந்திடா வண்ணம் காக்கும் நோக்கமே போற்றி ஓம் நோயினை அண்டா வண்ணம் காக்க நீ போற்றி ஓம் வநளவியின் சென்ற இராம துராதரே போற்றி ஓம் பலநாங் கொண்ட எங்கள் பரமனே போற்றி ஓம் பாலக வஜ்ர தேகா அனுமனே போற்றி ஓம் பிலமதில் விசன்று விவற்றி சேர்த்தனை போற்றி ஓம் பிழைகள் நீக்கும் விசல்வ மாருதி போற்றி ஓம் புண்மைகள் தன்னை நீக்கும் புனிதமே போற்றி ஓம் பூவுடைக் கானம் வாழும் பூரண போற்றி ஓம் பெருமை கொள் உரமே பெற்ற பரமனே போற்றி ஓம் பேசரு வியாகரனம் பிறவெல்லாம் தந்தாயப் போற்றி
并 并将托
91

Page 49
:
ஓம் பைம் வபாழில் திரியும் அன்பே அனைத்து நீ போற்றி ஓம் பொறுமை கொள் அறத்தின் துராதபுண்ணியா போற்றி ஓம் போயினை வென்றாய் நன்றாய் பூரண போற்றி ஓம் பெளவமேதாவிப் பொற்றும் இறைவனே போற்றி ஓம் எக்குலத் தாரும் போற்றும் இறைவனே போற்றி ஓம் எங்ங்ணும் நீயே உள்ளப் இறைவனே போற்றி ஓம் அச்சரத்தால் வாலி அழிந்திடச் செய்தாய் போற்றி ஓம் அஞ்சனை செல்வ அரிய செம்மணியே போற்றி ஓம் திட்டமாய் செயல் செய்யும் தினகரன்துமத போற்றி ஓம் திண்னமாய் வெற்றி தரும் ஆஞ்சநேயனே போற்றி ஓம் எத்திறன் தனிலும் வல்ல இனியமாருதியே போற்றி ஓம் எந்தையர் சிந்தை வாழும் இறைவமாருதியே போற்றி ஓம் எம்மருங் கினிலும் வாழும் இறைவா போற்றி ஓம் எப்பரம் வயாருளும் வாழ்த்தும் இனியவா போற்றி ஓம் எவ்வனம் செலினும் உய்வன சொல்வாய் போற்றி ஓம் எய்திடும் இனிமை எல்லாம் இயற்றுவை போற்றி ஓம் இல்லற ராம துராதன் எங்கள் மாருதியே போற்றி ஓம் நள்ளிரா தன்னில் காக்கும் காலசஞ்சீவி போற்றி ஓம் ஆழ்கடல் கடந்த வஜ்ர தேகனே இறைவா போற்றி ஓம் பாற்கடல் பிறந்த மாது பரிவுறும் கடமை போற்றி ஓம் மார்பினைப் பிளந்து மாயண் மகத்துவம் அளித்தாய் போற்றி ஓம் பண்வளம் சேர்க்கும் எங்கள் பத்ம தேகனே போற்றி ஒம நன்னயம் சேர்க்கும் எங்கள் ராம துதனே போற்றி ஓம் பொன்னவிர் அஞ்சனை தந்த புதுமையே போற்றி ஓம் நூற்கடல் கடந்த எங்கள் நுண்மையே போற்றி ஓம் நாற்பயன் விளைக்கும் எங்கள் நாயகா போற்றி ஓம் பாற்படு வபாருளில் எல்லாம் படர்ந்தனை போற்றி ஓம் போற்றியே அனும போற்றிபூரணா போற்றி போற்றி
92

சிவனொளி பரவும் சீர்மிகு இலங்கையில் பவவினை தீர்க்கும் பரம வைத்தியர் பார்ப்பதற்கிலையெனும் வயருங்குறை தீர, மைசூர் விட்டு இவ்வூர் வந்த கடையிற் சாமியாங் கடவுட் பித்தனார் நடையிற் காட்டி நாட்டில் பரப்பிய பிரம்ம ஞானப் பெருநிதியதனை, அருமைத் துறவி அற்புத சித்தன் நல்லுர்க் கந்தன் நற்கருனை வயற்றோன் செல்லப்பசாமி சேமித்து வைக்க, வள்ளல்போல்ல தனை வாரி வழங்க மாவையம் பதியில் மாண்புற வாழ்ந்த அம்பலவாணர் அருந்தவத் துதித்த ஒருதனிமகனாம் உத்தம போற்றி சின்னாச்சியம்மையார் சீருடன் வயற்ற செல்வனே! எங்கள் சிவனே போற்றி சின்ன வயசில் அன்னையை இழந்து மாமியார் அன்பில் வளர்ந்தனை போற்றி மகா யோகியென்று மண்ணுல கேத்தும் அரவிந்தர் தோன்றிய ஆங்கிரச ஆண்டில் வைகாசித் திங்கள் புதன் வாரத்தில் இடய லக்கினமும் அவிட்ட நட்சத்திரமும் உடன் பொருந்திய உத்தம வேளையில் யோகநாதனாப் அவதரித்தனை போற்றி பெற்றோம் வைத்தஇப் பெருமைதரும் வபயர் பின்னாள் வாழ்வுடன் பிணைந்திட்ட பெற்றி என்றென்றைக்குமோர் அதிசயம் ஐயா! போக்கும் வரவுமும் புணர்வுமில்லாப் பொருள் வாக்கும் மனமும் வடிவமுந்தாங்கி காக்குவமங் காவலனாய்க் காட்சி நல்கி தொண்ணுமாற் றோராண்டு மண்மீதுலாவி கற்றோர் தமக்கும் கல்லாதவர்க்கும் பற்றற்றவர்க்கும் பற்றுடையோர்க்கும் துன்பந்துடைத்துத் துயரை விலக்கி இன்ப நிலையருள் இறையே போற்றி 并 இல்லற ஞானியாம் செல்லாச்சியம்மையின் 并 并
93

Page 50
影
சொல்லரும் மகிமை துலக்கினை போற்றி! 6NaF6ð6ořILI JFITLól 6ha Fresůbesúbu I LIIgGBu II நல்லூர்த் தேரடி வாழ்வை விடுத்து கொழும்புத் துறையேகுடி யானாய் போற்றி! இருப்ப மரத்தடி விருப்புக் கொண்டு இருந்த படியமர்ந்திருந்தாய் போற்றி! கல்லா லிண்கீழ் இருந்வதால் காட்சியிங் கெல்லாருங்கான இசைந்தனை போற்றி! முக்திக்கும் பக்திக்கும் முதலிடங் கொடாது சித்தியை நாடும் மக்களின் கூட்டம் மெத்தவும் பெருகிப் பரவு மிந்நாளில் அத்தனே! உந்தன் அத்யாத்ம சித்திகள் அனந்தம் அனந்தம் அற்புதம்! அற்புதம்! அவற்றின் இரகசியம் அறிந்தோர் மிகச்சிலர் உள்னையே தெய்வமாய் வழிபட் டோரின் இன்னல் களையவும் இழுக்கை விலக்கவும் அன்னியர் எவரும் அறியா அறியா முறையில் ஆற்றிய சித்தியின் அளப்பருஞ் சிறப்பை போற்றுந் தோறுமுளம் பூரிக்கு தையா! என்னையும் சாட்சியாக்கிய நின்னருள் ஏழேழ் பிறப்பிலும் நிலைக்கும் அப்பனே! சிவதொண்ட வினனும் சீரிய இதழை பவவருடத்து மார்கழித் திங்களில் எவரு முவப்ப நிறுவினை போற்றி! நற்சிந்தனையெனும் அற்புத நூலால் 6шћpo Lilmo6ofilu floor (BLImóloo6oг с96oоцLш நற்கதிவயமக்கு நல்கினை போற்றி! றால்வர் பாடலின் நயங்க ளனைத்தையும் கருத்திழைக்காது காலதிதிற்கேற்பத் திருத்தியமைத்த தேசிக போற்றி சங்கரர் போற்றிய சண்மார்க்கத்தை இங்குளர் பலர் பிழையாய் விளங்கி வேதாந்த சித்தாந்த வேற்றுமை பேசி வீனிவாதஞ்செய் விற்பன ராயினர் அன்னார் தமக்கு அத்வைத வநறியின் உண்மையை விளங்கி ஒற்றுமை நாட்டிய தாய்நாடதனில் தாயுமான வர்போல் சேய்நாட்டில் சேவை விசய்தனை போற்றி! புத்தரும் திருமூல சித்தரும் போலவே
94

"தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையுந் தானே தண்செய்த வினைப்பயண் துய்ப்பானுந் தானே தனக்குத் தலைவனுமாமே" எனும்பழம் பேருண்மை உணர்த்தினை போற்றி! "உன்னை யறிந்திடில் உனக்கொரு குறையிலை பின்னே பிறரிடம் வயறுவதற் விகான்றிலை உன்னுள் இருக்கும் ஒருதனிக் கடவுளே என்னுள் உள்ளன் எங்கும் உள்ளன் காலையும் மாலையும் கடவுளை வணங்கி இயற்கையோ டியைந்த இல்லற வநறியில் நல்லறம் பேணி நல்லாய் வாழுங்கள் சாமியா ராகும் ஆசையை விடுமின் என்னையுஞ் சாமி ஆக்காதீர்கள்" இவைபோல் பற்பல இன்னுரை கூறி நவைதிர் வாழ்க்கை நவின்றனை போற்றி! ஒரு வபால்லாப்பில்லை நாவமான்று மறியோம் எனவரும் குரவின் திருவாக்கியங்களும் ஒரேகருத் துடையன வெனும்பேருண்மையை "சுவாமியோகநாதன் விசால்லிய பாட்டு சுந்தரமான வழிதனைக் காட்டும் ஆவியுள்ளளவும் அமுதத்தை யூட்டும் அகம் பிரமாஸ்மி வியனமுடிசூட்டும்" என் றருமையாய் விளக்கி அருளினை போற்றி! பெரும்பாலும் மக்கள் கடும்பைத் தியவமன எள்ளிநகைவசப்த செல்லப்பர் தன்னை சிவமாய்க் கண்டு சிவமாuப்ப் போற்றிச் சென்னியிலவற்பதம் சிரத்தையோ டேந்தக் குருபக்திக் கினையில் குன்றே போற்றி! குலார்ணவதந்திரங் குருபக்திக் குலகில் உதாரணம் ஆனாய் போற்றி
எண்னை யறிவித் தெனக்கருள் செய்தவன் எண்னிலும் வேறலண் அன்னே வியன்னும் எண்ணிலும் வேறலன் எல்லாம் வல்லவன் மண்ணினில் வந்தவன் அன்னே வியன்னும் என்று குருவின் தெய்வத் தாண்மையும் குருவும் சீடனும் ஒன்றெனும் உண்மையும் pö6örp) GolloIristólu I Jbi fi 108(or (8I III ÖISl! “5Gór6GOITI I III f kiborgi, yenoot.oi(Air 65(looInGoou I 朗托 38
95

Page 51
影
என்னால் எழுதிக் காட்ட முடியுமோ? என்று சோல்வபரிப் பிரவுவின் மைந்தன் சாந்தன் போற்றும் சற்குரு போற்றி! சோப கிருது பங்குனி மாதத்தில் சுக்கில பட்ச ஏகாதசித் திதி ஆயிலியத்துடன் அணைந்திடும் வேளையில் ஒயாச் சேவையால் இளைத்த உடலை நீத்து நிர்வாணம் அடைந்தனை போற்றி! வேதாந்த சித்தாந்த சமரசங் கண்ட வித்தகச் சித்தர் கனத்தைச் சேர்ந்த சுத்தனே அளப பருஞ் சோதியே போற்றி அன்னையும் அப்பனும் ஆனாய் போற்றி! தன்னிகரில்லாத் தற்பரா போற்றி! அன்புடனனைத்து அருள்வாய் போற்றி! ஆத்திரத்தோடேசித் திருத்துவாய் போற்றி! இகபர சுகங்களை ஈவாப் போற்றி! கண்னே போற்றி கருத்தே போற்றி! வின்ைனே போற்றி மணியே போற்றி! விமலா போற்றி விநாயகா போற்றி! யோகா போற்றி தியாகா போற்றி! கோவா போற்றி குருவே போற்றி! தேவே போற்றி திருவே போற்றி! போற்றி போற்றி நின்வபான்னடி போற்றி போற்றி புங்கவ நின்வபான்னருள் போற்றி!
க.இராமச்சந்திரன்.
96

影
ஆலயம் அபிஷேக நேரத்தில்
கோவிலில் அபிஷேகம் நடக்கும் போத கர்ப்ப கிரகத்தை சுற்றக்கடடாது.
சுவாமிக்கு அலங்காரம் செய்யும் போதும் நைவேத்யம் நடக்கும் போதம் திரைவழியாக பார்க்கக் கூடாது.
கற்பூர தீபம் காட்டும் போது கண்ணை மூடக்கூடாது. இறைவனை கண் குளிரக் காண வேண்டும்.
நந்தி, மூஞ்சுறு, மயில் வாகனங்களுக்கிடையே செல்லக் கூடாது.
கோவிலில் கடைபிடிக்க வேண்டியவை முதலில் ஆலய கோபுரத்தை வணங்க வேண்டும். ஆலயத்தின் உள்ளே உள்ள கொடிமரத்தை வணங்க வேண்டும்.
கோவிலின் பிரதான மூலவரை வணங்க வேண்டும்.
கோவிலின் அபிஷேகம் நடக்கும் சமயம் கர்ப்ப கிரகத்தை சுற்றக்ககூடாது. 并
卧g卧毯
97

Page 52
并 并河
தென்னாருடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி
அருட்பெருஞ்ஜோதி; அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
இரவு துயிலப் போகும் முன்பு பிரார்த்தனை
புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக் கண்படாத இரவும் பகலும் நின்தனையே
கருத்தில் வைத்து ஏத்துதற்கு இசைந்தேன் உண்பனே எனினும் உடுப்பேனே எனினும்
உலகரை நம்பிலேன் எனத நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
இராமலிங்க அடிகள்
பம் ற்றும் ே ம், பலனும் அதிகாலை மூன்று முப்பது மணி முதல் ஐந்து மணிக்குள் தீபம் ஏற்றி வழிபடுவதால் சர்வ மங்கள யோகம் உண்டாகும். இந்த நேரத்தில் சித்தர்கள் தவம் செய்வதால் வழிபடுபவர்களுக்கு தவத்தின்பலனும், தெய்வத்தின் அருளும், சித்தியும் உண்டாகும்.
பம் ம் கிசைகளும், பலம்ை
கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் தன்பம் ஒழியும். கிரகங்களின் கெடுபலன் மறையும். மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட கடன் தொல்லை, கிரகதோஷம், சனியின் கெடுதல் மற்றும் உறவினர் பகை மறையும்.
வடக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் மங்களமும், திருமணமும் நடைபெறும். திரவியம், செல்வம் சேரும். சுபகாரியத்தில் தடை, கல்வியும் தடை நீங்கி
எப்பொழுதும் சர்வ மங்களம் உண்டாகும்.
தெற்கு திசையில் தீபம் ஏற்றவே கூடாது. இத பாவச் செயலாகும். குடும்பத்தில் சுகவினம், சஞ்சலம், கஷ்டம் உண்டாகும்.
并将托
98

影
ஒரு முகம் ஏற்றுவத மத்திம பலன். இரு முகம் ஏற்றுவத குடும்ப ஒற்றுமையை பெருகும். மூன்று முகம் ஏற்றுவத புத்திர சுகம் தரும். நான்கு முகம் ஏற்றுவத பசு, பூமி, இவற்றை தரும்.
ஐந்து முகம் ஏற்றுவத செல்வத்தை பெருக்கும்.
உணவு உண்பதற்கு முன் பாடப்படும் பாடல்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் வபான்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை என்னம் பாலித்து மாறுகண் டின்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே
99

Page 53
மாணவர்களுக்கு
மாணவர்கள் ஒரு முக்கியமான பண்பினைப் பற்றி மிக மிக கவனம் செலுத்த வேண்டும். அததான் தாய்மை. புறந்தாய்மை, அகந்தாய்மை இவற்றில் எது ஒன்று இல்லாமல் போனாலும் அவர் எந்தவிதச் செயலுக்கும் பயண்படாத வீணாகிப் போவார்.
உடம்பினை அடக்கு(Bend) புலன்களை சீர்படுத்து (Mend) மனத்தினை இல்லாதாக்கு (End)
பொன்னான விதிகள் மூன்று (1)குறைவாக பேசு (2)தேவையற்ற தொடர்புகளை தவிர் (3)நிறையப்படி
நீங்கள் அதிகமாக பேசும் பழக்கம் உடையவரானால் அது உங்களின் மூன்று ஆக்கக்கூறுகளை வீணாக்கிவிடும். அவை 1.சக்தி(ஆற்றல்) 2.நினைவாற்றல் 3.மணஉரம் இவற்றோடு கூட அத முதமையையும் மிக விரைவில் கொண்டு வந்த சேர்க்கும்.
ஒவ்வொரு மலரின் தேனையும் பருகிவாழும் ஒரு தேனீயாக நீங்கள் இருங்கள். கொசுவைப்போல இருக்காதீர்கள்.
சிலர் அறிவு தான் விலை மதிப்பற்றது என்று கூறுவர். ஆனால் ஒழுக்கம் என்பதே அறிவைக் காட்டிலும் மிகுந்த மதிப்புடையது என்பதை அறிக.
நான் உங்களிடம் கெட்டவர்களிடமிருந்து, தீயவர்களிடமிருந்து பெறுமனே ஒதங்கி நில்லுங்கள் என்று சொல்லவில்லை. அவர்களிடம் இருந்து ஓடிப்போய் விடுங்கள் என்று தான் சொல்கிறேன்.
நீ படிக்கும் சாத்திரங்களும், நீ அறியும் வேதங்களும், உனது புத்திகர்மையும், நீ கற்கும் கல்வியும், நீ வசிக்கும் பதவியும், அதிகாரமும் உலக நடப்பின்பாற்பட்டவை. நித்தியமான, சத்யமான தத்துவத்திற்கும் அவற்றிற்கும் சம்பந்தமில்லை.
இவ்வுலகில் தண்பங்கள், தக்கம், அமைதியின்மை, முறையற்ற செயல்கள் அக்கிரமங்கள், பொய்மையானவை பெருகுவதைக் காண்கிறோம். இவையனைத்தும் உலகியல் தன்மைகள், இவை ஆன்மீக உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டடவை அல்ல. அனைத்தம் கனவு.சத்ய,நித்யம் (என்றுமுள்ளத) ஒன்றே. 并
1 OO

எந்த இடமானாலும், எக்காலமானாலும், எந்தச் சூழ்நிலையானாலும், எந்த யுகத்திலும் சத்யம் சத்யமே அத்தகைய சத்யமே கடவுள்.
ஒவ்வொரு மனிதனுக்கும், மனித மேம்பாடுகள் இருத்தல் அவசியம். மனித மேம்பாடுகள் இல்லாத வாழ்க்கைக்கு இவ்வுலகில் இடமில்லை.
சத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை, அகிம்சை என்பவையே பஞ்சபூதங்கள் என்று கூறத் தகுந்த மனித மேம்பாடுகள்.
பிரபஞ்சமே, மனிதனுள் அடக்கம், மனிதன் சாதாரணம் அல்ல. உருவத்தை மட்டும் கண்டு ஏமாற்றுகிறோம். அனைத்து ஆற்றல்களும் மனிதனிடம் குடிகொண்டுள்ளன.
நாட்டின் நலன் எதனை ஆதாரமாகக் கொண்டுள்ளதோ, அந்த சத்தியத்தியத்தையும் தர்மத்தையும் காப்பாற்ற வேண்டும்.
நாம் மனித மேம்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு, நமத வாழ்க்கையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். மனித மேம்பாடுகளை கொண்டு நாம் லட்சிய வாழ்வு வாழ்தல் வேண்டும். பிறருக்கு மனித மேம்பாடுகளின் இலட்சியத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.
ஒருவன், கடவுள் தனக்குள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இருத்தால் அவன் தைரியத்துடன் இருப்பான்.
சோம்பலுக்கு சிறிதளவும் இடங்கொடுக்கலாகாது. நேரம் இல்லையென்று படிக்காமல் இருப்பவன் சோம்பேறி, அவன் காலத்தை, பணத்தை, ஆற்றலை விரயம் செய்கிறான்.
உணத பண்பாட்டிலும், நற்குணங்களாலும் நீயே இறைவனாக மாறலாம்.
நீங்கள் அவ்வப்போது சில தவறுகள் செய்யலாம். அவற்றை உடனே திருத்தி, மீண்டும் அவை நிகழாமல் கவனித்துக்கொள்.
எப்போதும் உதவி செய். ஒரு போதும் தண்பம் விளைவிக்காதே என்ற இந்த இரு நல்லுரைகளே பாரத கலாச்சாரத்தின் முக்கிய கோட்பாடு. இதை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தால் பாரத நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே நீங்கள் அலட்சிய மாணவர்களாக திகழ்வீர்கள். உன் பெற்றோரின் கவலைக்கு நீ ஒரு விதத்திலும் காரணமாக 卧g நடக்கலாகாது. இலட்சிய மாணவனாகத் திகழவேண்டும். 并 并
1O1

Page 54
觀
மதங்கள் காரணமாக வேற்றுமையுணர்வை வளர்க்காதீர்கள். அனைவரும் சகோதரர்களே.
நடந்து கொள்கிறபடி பேசு. பேசுகிற படி நடந்துகொள். இதவே உன் பண்பாட்டுக்கான முக்கியக்கோட்பாடு.
உயர்ந்த எண்ணங்களையும், உணர்வுகளையும் வளர்த்துகொண்டால் உனது வாழ்வு ஒரு ராஜவீதியாக மாறும்.
1 O2


Page 55

წწ.) წუ
A.
: W
W
წMW
JENNYN
*
უწ წყუს
NOWOGAN