கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஹ்ஜபீன் காவியம்

Page 1
፴፪/4 ူ ܔ ŽR. リ
፴፭ %勿 W2.
彗 妮殊 حی%5:س ܓܔ (ቆፃዘዘ Z WAAKS b Nት‰ሉ 效 {ଞ୍ଜ 物貰ミヘ
NON %\、 SJ
ཕེ《་
 


Page 2


Page 3

இயற்றியவர் :
“ஜின்னாஹ்"
மூலக்கதையாசிரியர் :
"ஹஸன்
வெளியிடுவோர் :
அன்னை வெளியீட்டகம்
மருதமுனை பூரீலங்கா

Page 4
MAHJABEEN KAAVIYAM (Tamil Epic)
By Dr. JINNAH SHERIFUDDIN
(c) All rights reserved
first published in December 1991
By
ANNA VELIYEETTAKAM “TAM PLAKAM" ” - MARUDAMUNA, Sri Lanka
y ཡང་ལག་མཚན་དོན་ ཅི་ܝ ജ്ജു.
, , , , ,
2:
is 鬣。
Printed by
MILLATH PRINTERS
16, Appu Maistry Street, MADRAS-600 001
 
 
 
 

釜
1 \
தாதைவழி கற்ே
一套。
_#
ஒதுகவி ஒர்ந்தே
உயர்த்தி விட்ட
தாதை நிகர்த்(து)
என் அகத்தே வாழும்
உயர் எஸ்.டி.
சிவநாயகரின்
பொன்மனத்திற் சூட
இந்தப் பூ
大。大 ★
இந்நூல் 15.02.1992ல், புதுக்கோட்டையில் நடைபெற்ற முதலாம் இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டது.

Page 5
" '
-
-
-
--
-
| |
-
!
,
 
 
 
 
 
 
 
 
 
 

சான்றுரைக்கும் சாற்றுக்கவி
கன்னிகட்டல் சரந்தொடுத்தல் கன்னியரும் செய்வர்
கவினார்ந்த மாலைகட்டடிக் கலைத்திறனார் வேண்டும் வண்ணமிகு தனிப்பாடல் வரைதலெளி தாகும்
வகையுறக்கா வியம்படைக்க மாகவிஞன் தேவை பண்ணயரும் பாப்புதிய சொற்கள்தனைக் கொண்டு
பாங்குறவே 'மஹ்ஜமீன்'நற் காவியமாம் இஃதை திண்ணியதாய்ச் செழுந்தமிழில் முன்னுரலில் உள்ள
சீர்த்திசற்றும் பிசகாமல் படிப்பவரின் நெஞ்சில்
பதியும்படி பாமரரும் படிக்கும்படி எளிமை பரவும்படி புகழும்படி பாடிமகிழற்கு விதிவழுவா திலக்கணங்கள் மேவும்படி உவமம் "、
வதியும்படி அணிநலங்கள் உயரும்படி கற்றோர் அதிசயித்தே வியக்கும்படி அடிதோறும் தேனா
றோடும்படி உன்னதமாப் புலவனிவன் என்றே மதிமிகுந்தோர் வாழ்த்தும்படி மன்னுடக பூழிலங்கை
‘மணிக்கவிஞன் ஜின்னாசர் புதினென்னும் இளைஞன்
தந்துள்ள காவியத்தைத் தமிழ்கூறும் உலகம்
தனில்வாழும் இளங்கவிஞர் கற்றிடுதல் வேண்டும் சிந்தையள்ளும் காவியங்கள் செய்துள்ள முன்னோர். சிரந்தாழும் இன்னுரலில் இவனாளு கின்ற சந்தங்களில் துள்ளுகின்ற ஒசைநயம் கேட்கின்
சான்றுரைப்பேன் இவன்பாடல் காலத்தை வெல்லும்! முந்துபுகழ்ச் சொல்லல்ல முற்றிலுமீ துண்மை
முத்தமிழ்வித் தகன்ஜின்னா சர்புதீன் நீ வாழ்க!
கவி. காமூ, ஷெரீப்

Page 6
பன்நூலாசிரியர் பேரறிஞர் : அப்துற்றஹரீம் அவர்கள் மனமுவந்தளித்த
வாழ்த்துப்பா
ஜின்னாஹ் ஷரீபுத்தீன் செந்தமிழ்ப்பா வின்சுளையை என்நா தனில்வைத்து யான்சுவைத்தேன்-என்விந்தை ! சின்னேரம் செல்லுமுன் சீரமுதத் துண்டமதாய் என்நாவும் ஆயிற் றினிது
மன்னவனாம் பாஸ்கரன் மண்ணுள் மறைந்ததன்பின் அன்னோன் தவிசில் இவன்அமர்ந்தான்-என்விந்தை ! அன்னோன் சபாஷென்றே அன்பாய் முதுகுதட்ட இன்னோன் இயற்றுங் கவி.
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் செய்யுள் சிறப்பதனை என்எழுது கோலதனால் யான்எழுத-என்விந்தை ! என்பாவை விஞ்சி இனிதே அவன்புகழை
மன்பூ முழங்குமவன் பா. ,
சென்னை, ! அப்துற்றஹீம்
 
 
 

பேராசியர் அல்ஹாஜ் டாக்டர் ம. மு. உவைஸ் அவர்களின்
வாழ்த்துப்பா
அருளால் அன்பால் அகிலம் ஆளும் உருவிலன் உனக்கே உரித்தாம் புகழெலாம் நானிலம் நலம்பெற நல்வழி நாட்டிய மாநபி தமக்கும் மரபினர் தமக்கும் சாற்றுதும் சலவாத் சலாமும் சார்ந்திட போற்றுதும் பொற்பவர் பொற்பதம் பொலிவுற ஆட்சித் திறமையும் கருணைப் பெருக்கும் மாட்சிப் பெருமையும் மாண்புறு கொடையும் வீரமாம் வாழ்வும் விழுமிய பண்பும் சேரவே அமைந்த சீர்பெறு செல்வர் சிலுவைப் போரைச் சிறப்புற நடத்திப் பலவாம் வெற்றிகள் பாங்காய் ஈட்டி போர்க்களப் பகைவன் போரினில் நோயுறின் தீர்க்கவே தீங்கினை ஈடுபடும் சிந்தையர் தனிப்பெருந் தலைவர் சுல்தான் சலாஹ்தீன் நணிபுகழ் ஆட்சி நடத்தும் சமயமதில் அழகி மஹ்ஜயீன் அருமை மங்கைதன் எழிலுறு வாழ்க்கையை ஏற்பாம் மையமாய் வையகம் புகழும் வளமார் ஹஸனாம் சையது முகம்மது நற்பெயர் பூண்டோன் புனைந்துரை காதைகள் புகுத்தினர் பற்பல நினைவில் நிதமும் நிலைத்து நிற்கவே வடித்தனர் அவற்றை வளமாம் கவிதையில் துடிப்பும் துணிவும் தோழமைப் பண்பும் ஒருங்கே அமைந்த ஒப்பில் கவிஞர் மருத்துவத் துறையில் மலிபுகழ் அறிஞர் கவிமணி சரீப்தீன் கண்மணிப் புதல்வர் கவினுறத் தோன்றிய கலைவலார் ஜின்னா

Page 7
vi
கவிவளம் ததும்ப கலைவளம் மிளிர நவரசம் நல்க நற்சுவை நயக்க சொன்னயம் பொருணயம் ஒலிநயம் பொங்கும் நன்னயம் நனிமிக நற்பா நவின்றே மானிலம் போற்றிட மஹ்ஜமீன் காவியம் நானிலம் நாடிட நாட்டின்ர் நன்றே செறிவளம் பொருளால் நெறியாம் சொல்லால் முறையாம் அமைவால் முதன்மையாம் நடையால் நிறையாம் பண்ணால் நிலையாம் ஒழுக்கால் மறைமுறைப் பயிற்சி மனநிலை பெற்றிட விதிமுறைக் கியைய விருத்த யாப்பினில் மதிநலம் விளைத்திட மதிவலர் மெச்சிட பயின்றோர் புகழ்ந்திட பாரோர் பரவிட இயற்றினர் பாக்கள் எளிதாம் பாணியில் கவிதை அனைத்தும் கரைபுரண் டோடிப் புவியோர் யாவரும் பூத்திட மகிழ்ச்சி பண்டிதர் முதலாய்ப் பாமரர் ஈறாய் எண்டிசை யோரும் ஏற்புடைத் தென்றே போற்றிப் புகழ்ந்து படித்துப் பயன்பெற ஏற்றிடல் நன்றே பேணியே மரபினை உணர்வை ஊட்டிடின் உளமது உவக்கும் பணத்தைச் செலுத்திப் பெற்றிடின் பாவளம் நிறையும் வாய்ப்பை நிறுவலாம் நிலைக்கவே இறைநெறி இயம்பும் இன்கவித் திரட்டினை உலகம் வைகலும் சுவைத்திட மலர்கவே மனதினில் மஹ்ஜபின் காவியமே.
 
 
 
 
 
 
 
 
 
 

y
அருமை நண்பர், கவிஞர் டாக்டர் Baratr ஷரீபுத்தீன் அவர்களின் உயரிய இலக்கியப் படைப்பான
'மஹ்ஜயின் காவியம்' என்னும் நூலுக்கு நான் ஒரு
‘வசன நூல் எழுதியுள்ளேன்!
காவியங்களுக்கு, வசன காவிய நூல்கள் எழுதும் முறையைத் தோற்றுவித்தவர்களே தமிழக முஸ்லிம்கள் தாம். 'தமிழில் உரை நடையை வளர்த்தவர்கள் முஸ்லிம் களும் கிறித்தவர்களுமே. அவர்கள் தத்தம் சமயக் கருத் துக்களை மக்களிடையே பரப்புவதற்காக அவ்வாறு செய் தார்கள்' என்னும் கருத்துப்பட, தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசுவாமி அவர்கள் 'பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்' என்னும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். சீறாப்புராண வசன காவியம் வெளி வந்தபிறகே கம்பராமாயண வசனம் போன்ற நூல்கள் வெளி வரலாயின என்னும் செய்தி இக்கூற்றை உறுதிப் படுத்தும்.
சீறா வசன்த்தைத் தொடர்ந்து சின்ன சீறா, புதூகுஷ்ஷாம், திருமணி மாலை, இறவுசுல்கூல் படைப் போர் முதலான காப்பியங்களுக்கு வசனநூல்கள் இயற்றப் LIL"L6ör,
காப்பியங்களுக்கு வசனங்கள் எழுதுவதோடு, உரை நடை நூல்களை காவியமாக்கும் பணியையும் முஸ்லிம் புலவர்கள் மேற்கொண்டுள்ளனர். இலங்கை கசாவத்தை ஆலிம் புலவர் அப்பா அவர்கள் எழுதிய பத்குல் மிசுர் பஹனஷா வசன காவியம் என்ற நூலைக் காப்பியமாக்கி னார், நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள். ஆனால் அக்காப்பியப் புலவரின் மறைவு காரணமாக, அது அச்சேறாமலேயே மறைந்து போய் விட்டது. அதில் ஒரே ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது.
இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் பல, அம் மானை போன்ற மக்கள் இலக்கியமாக இருந்து காப்பிய

Page 8
v##i
வடிவம் பெற்றதுண்டு. உதாரணம், வண்ணக் களஞ்சியப் புலவரின் தீன் விளக்கம். 'இபுறாகீம் சாகிபு படைப் போர்" என்றும் "ஏர்வாடி தர்கா அம்மானை' என்றும் அழைக்கப்பட்ட நூலை அடிப்படையாகக் கொண்டே, தாம் "தீன்விளக்கக் காப்பியம்' இயற்றியதாக வண்ணக் களஞ்சியப் புலவரே கூறியுள்ளார். அதற்கு நேர் மாற்ற மாகவும் நடந்ததுண்டு. 'நாளெட்டில் வென்றான்’ பீரு கான் புலவர் இயற்றிய காப்பியத்தை வண்ணக் களஞ்சியம் நாடகமாக்கினார். அப்துல் காதிறுப் புலவர் இயற்றிய ܛ மலுக்குமுலுக்கு ராஜன் காவியத்தை அம்மானைப் பாடல் e. களாக இயற்றினார், பேட்டை ஆமூர் அப்துல் காதிறு சாகிபு,
இப்போது வெளிவரும் 'மஹ்ஜபின் காவியம்’ நூலுக்கு, அதற்கு 38 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மஹ்ஜயீன் நாவல் எப்படி வசன நூலாக அமைய முடியும் என்ற கேள்வி எழலாம். அடுத்த தலைமுறையின் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் அப்படித் தான் குழப்பமடை வார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு கவிஞர் ஜின்னா அவர்களின் 'காவியம்’ மூலத்தன்மை களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அப்படி யாரும் நினைத்தாலும் அதைப் பற்றி நான் பெருமைப்படவே செய்வேன். இது உண்மை. வெறும் வார்த்தைகளன்று.
கவிஞர் ஜின்னா அவர்களின் இரு கவிதைத் தொகுப்பு நூல்களை அச்சிடும் பொறுப்பை நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுச் செய்து முடித்தேன். அப்பொழுது அவரு டைய மேதையையும் கவித்திறனையும் உணர்ந்து மகிழ்ந் தேன். காப்பியங்கள் இயற்றக் கூடிய தகுதி அவருக்கு Gy உண்டு என்ற எண்ணம் எனக்கு அப்போது தோன்றியது.
இலங்கைப் பேரறிஞர் சிவநாயகம் ஐயா அவர்களும், தமிழ்நாட்டு இஸ்லாமியப் பேரறிஞர் எம்.ஆர்.எம். அப்துற் -றஹீம் ஹாஜியார் அவர்களும் அந்த எண்ணத்தை அவர் உள்ளத்தில் விதைத்த உண்மை இப்போதுதான் எனக்குத்
LSqSMSSSMSSSMSSSSSSSLL

博
தெரியவருகிறது. அந்த எண்ணம் வளர்ந்து உருப்பெற்றது. வியப்புக்குரியதல்ல. ஆனால் அதை நிறைவேற்றுவதற்காக அவர் நான் எழுதிய முதல் சரித்திர நாவலான “மஹ்ஜயீன்" கதையைத் தேர்ந்தெடுத்ததுதான் எனக்கு வியப்பையளிக் கிறது! இதன் மூலம் என் எழுத்துக்குக் கிடைத்திருக்கும் பெருமையை எண்ணி இறும்பூது எய்துகிறேன். எனக்குக் கிடைத்த இலக்கியப் பரிசாக இதனை நான் கருதுகிறேன்" எனது "சிந்து நதிக்கரையினிலே!" என்னும் சரித்திர நாவலுக்கு தமிழக அரசின் முதற்பரிசு கிடைத்த போது எனக்கேற்பட்ட மகிழ்ச்சியைவிடக் கூடுதலான மகிழ்ச்சியை இது எனக்கு அளிக்கிறது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! கவிஞர் டாக்டர் ஜின்னாஹ் அவர்களின் அருமைத் தந்தையார் புலவர் மணி ஆ.மு. ஷரீபுத்தீன் ஹாஜியார் அவர்களை நான் நெடுங்காலமாக அறிவேன். அவர்கள்பால் எனக்கு மிகப்பெரும் மதிப்புண்டு. அவர்கள் படைத்துள்ள பல கவிதை நூல்களையும் படித்து மகிழ்ந்திருக்கிறேன். அவர்கள் ஓர் ஒப்பற்ற உரையாசிரியரும் ஆவர் என்பதை, *புதுகுஷ்ஷாம்' காப்பியத்திற்கு அவர்கள் தந்துள்ள உரைநூல்களைப் படித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். முதுபெரும் கவிஞரான அப்பெரியாருக்கேற்ற குமாரராக டாக்டர் ஜின்னாஹ் அவர்கள் விளங்குவதும் நினைந்து மகிழத்தக்கதாகும்.
இக்காவியத்தில் என்னை வெகுவாகக் கவர்ந்து நிற்பது அதன் எளிமையும் இனிமையும். மற்ற சிறப்புகளைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் மூலக்கதைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு காரணமாக அது "தற்புகழ்ச்சி'யாகக் கருதப்படவும் கூடும் என்பதால், கவிஞருக்கு என் நன்றி யைத் தெரிவித்துக் கொண்டு இவ்வுரையை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
வாழ்க கவிஞர் ஜின்னா அவர்களின் கவித்திறம்! எல்லாம் வல்ல அல்லாஹ் நம் கவிஞருக்கு அனைத்து நலன்களையும் வழங்கியருள்வானாக. ஆமீன். வஸ்ஸலாம்.
S99
“ஹஸன்

Page 9
ஏன் எழுதினேன்.?
அன்று1988-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் ஒரு மாலைப் பொழுது.
'சிந்தாமணி' பண்ணை வளர்த்த எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி அவர்களோடு "சிந்தாமணி' பிரதம ஆசிரியர் உயர்திரு எஸ். டி. சிவநாயகம் ஐயா அவர்களைக் காணகாரியாலயத்திற்கு சென்றிருந்தேன். .
அன்போடு வரவேற்று அமரச் செய்தார்கள். தட்டச்சுப் பிரதிகளாக இருந்த எனது 'பாலையில் வசந்தம்?-"முத்துநகை” ஆகிய இரண்டு நூல்களையும் அவர்கள் கையில் பார்வைக்குத் தந்தேன்."
புரட்டிப் பார்த்த அவர்கள். "இவைகள் அனைத்தை யும் நான் படித்துள்ளேன், சிந்தாமணியில் வெளிவந்தவை தாமே" என்று கூறி, சில கவிதைகளைச் சுட்டி, தனது அபரிமிதமான நினைவாற்றலுக்கும் சாட்சியம் கூறி σπιτriποίr.
தொடர்ந்து, "நீங்கள் பாரதிதாசனார், சாரண பாஸ்கரனார் போன்றோரின் கவிதைகளைப் படித்திருக் கின்றீர்களா ? உங்கள் கவிதைகளில் அவர்களின் சாயல் தொனிக்கின்றதே" என்றார்கள்.
பதிலுக்கு நானும், 'பாரதிதாசனின் சுவிதைகளைப் படித்ததில்லை' என்றும், 'சாரணபாஸ்கரனின் 'யூசுப்கலைகார்வைப் படித்திருக்கிறேன்' என்றும் சொன்னேன். ஐயா அவர்கள் பாரதிதாசனின் எல்லாக் கவிதைத் தொகுதிளையும் வாங்கிப் படிக்கும்படியும், குறிப்பாக பாண்டியன் பரிசு வைப் படிக்க வேண்டுமென்றும், அது போன்று ஒரு கவிதை நூல் செய்யவேண்டுமென்றும் எனக்கு மிக அன்போடு கூறினார்கள். அதுவே என் நெஞ்சில் ஊன்றப்பட்ட விதையாயிற்று.
எனது நூல்களின் பிரசுரங்களுக்காக நான் தென்னகஞ் சென்ற போதெல்லாம் பாரதிதாசனின் கவிதைத் தொகுதி
لها
 
 
 

களைத் தேடிச் சேகரித்தேன். ஆனால்-'பாண்டியன் பரிசு" மட்டும் எனக்குக் கிடைக்கவில்லை,
எனது பயணங்களின்போது நான் பேரறிஞர் அப்துற்றஹீம் அவர்களைச் சென்று சந்தித்து வருவேன். அவர்கள் எழுதும் "நபிகள் நாயகம்' என்ற காப்பியத்தின் பாக்களை அவர்கள் படிக்க, நான் கேட்டு மகிழ்ந்ததுண்டு. ஒரு முறை எனது நூல்களின் பிரதிகளை முன்னரே அவர்களுக்கு அனுப்பி விட்டு, அவர்களின் ஆசி பெறச் சென்றிருந்தேன்.
என்னை வாழ்ததி, இந்த நூலில் நான் சேர்த்துக் கொண்டுள்ள பேரறிஞரின் வெண்பாக்களை என்னிடம் கையளித்து விட்டு, தனது சகோதரர் கவிஞர் முஸ்தபா அவர்களும் உடனிருக்க என்னிடம் இப்படி கேட்டார்கள்.
"நீங்களும் ஒரு சிறுகாப்பியம் செய்யலாமே!" என்று. நான் அதிர்ந்து போனேன். 'என்னால் அது முடியுமா ? என்றேன் 'ஏன் முடியாது. அது உங்களால் முடியும்' என்றார்கள், ஏக காலத்தில் சகோதரர்கள் இருவரும். 'முயலுங்கள்' என உற்சாக மூட்டினார்கள். "இன்ஷா அல்லாஹ்" எனக் கூறிவிட்டு நான் விடைபெற்றுக் கொண்டேன்.
1990-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கீழக்கரையில் நடந்த அனைத்துலக ஐந்தாவது இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது, வீதியோரப் புத்தகக் கடைகளை நானும் நண்பர் கள் நாகூர் கனியும், அல் அசூமத்தும் நோட்டமிட்டு வரும் போது தற்செயலாக ஒரு பழைய 'பாண்டியன் பரிசு’ நூலினைக் கண்டேன். கேட்ட விலை கொடுத்து வாங்கி வந்தேன்.
இலங்கை மீண்டதும், அதனைப் படித்துப் பார்த்தேன். இலகு நடையில் பாரதிதாசன் அவர்கள் அதனை எழுதி யிருந்தார்கள். அப்போது எனது நெஞ்சத்தில் ஒர் ஆசை துளிர் விட்டது.
1988-ல் எனது மதிப்பிற்குரிய *சிந்தாமணி ஆசிரியரும் இந்நாட்டின் பிரபலமான பத்திரிகையுலக

Page 10
st
ஜாம்பவானுமாகிய திரு. எஸ். டி. சிவநாயகம் ஐயா அவர் கள் ஊன்றிய வித்தும், பேரறிஞர் அப்துற்றஹீம் அவர்கள் இட்ட உரமும் என் நினைவில் நிழலாடின. பெரிதாக இல்லாவிடினும் ஒரு சிறிய முயற்சியைதானும் செய்து பார்க்க எண்ணினேன்,
கதைக்காக நான் எண்ணியபோது பல சிந்தனைகள் என் மனதில் ஓடின. நானே ஒரு கதையைப் படைத்து, அதைக் கவிதையாக்கலாமா என எண்ணினேன். கம்பன் -காளிதாசன்-மில்டன் - ஷேக்ஸ்பியர் போன்ற பெருங் கவிஞர்களெல்லாம் மக்களிடம் ஏற்கனவே பரிச்சயமாகி இருந்த கதைகளை வைத்துக் கொண்டே காவியங்கள் படைத்தனர் என்ற கருத்து என் மனதிலும் மேலோங்கி எழுந்தது. புதியதொரு கதையைவிட, மக்கள் மனதில் பெருமளவு இடம் பிடித்துக் கொண்ட புகழ்பூத்த கதைகளில் ஒன்றைப் பாடுவது நல்லது என்று முடிவுக்கு வந்தேன்.
அப்படித் தேடும்போது மஹ்ஜயீன் நெஞ்சில் நடமிட் டாள். கதாசிரியர் 'ஹஸன்" அவர்களின் எல்லா நாவல்களையும் எனக்கு அவர்கள் அன்பளிப்பாகத் .9ע" • நான் படித்திருக்கிறேன். அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தமான 'மஹ்ஜமீன்' என் கவிதைக்கு கருவாகப் பெற தீர்மானித்தேன். அனுமதி வேண்டியும் எழுதினேன். இரண்டு மூன்று மாதங்களாக எவ்வித பதிலும் எனக்குக் கிடைக்க வில்லை. என் முயற்சியை நான் மறந் திருந்தபோது, ஒரு நாள் தனது மகனின் திருமண அழைப் போடு ஒரு கடிதமும் அனுப்பியிருந்தார்கள் 'ஹஸன்”* அவர்கள். அதில் குறிப்பிட்டிருந்த சில வரிகளை இங்கே தருகிறேன்.
"...உடல் நலமின்மையாலும், வேலைப் பளுவினா லும் கடிதம் எழுதத் தாமதமாகியதைக்' குறிப்பிட்டு, 'மஹ்ஜபின்' கதை தமிழில் சிறு காப்பியமாக உருப் பெறுவதறிந்து மகிழ்ச்சியடைகின்றேன். ஆமாம், அதற்கு அனுமதி என்று ஒன்று தேவையா என்ன ? தங்களுக்கு சகல உரிமைகளும் உண்டு' என்று எழுதியிருந்தார்கள்.

கடிதம் கண்டதும் எனக்கு மிக்க உற்சாக மேற்பட்டது. மறுநாளே வைகறைத் தொழுகையின் பின்னர் என் முயற்சி யைத் தொடங்கினேன், சரியாக இரண்டு திங்களில் அறுநூறு கவிதைகளை எழுதி முடித்தேன். 1991-ஆம் ஆண்டு டிசம்பர் மாத ஆரம்ப நாட்களில் என் நண்பர் கவிஞர் அல்-அசூமத் அவர்களின் உதவியோடு அனைத்தை யும் செப்பனிட்டு பிரதி செய்து முடித்தேன்.
நூலை எழுத ஆரம்பத்திலிருந்தே என் இலக்கிய வாழ் வுக்கு உறுதுணையாக இருந்துவரும் சகோதரர் 'காத்திபுல் ஹக்' (சத்திய எழுத்தாளர்) எஸ். ஐ. நாகூர் கனி அவர் கள் உற்சாகம் தந்து கொண்டே இருந்தார்கள், இந்த இருவருக்கும் நான் என்றும் நன்றியுடையவன்.
* மஹ்ஜபின்' கதையினை கவிதைகளாக்க நான் அதிகம் சிரமங் கொள்ளவில்லை. 'ஹஸன்' அவர்களின் கவிதைப்பாங்கான வசனங்கள் எனக்கு மிக உதவின. அவர்களது வரிகள் சிலவற்றை எனது கவிதைகளின் அடி களாகக் கூட, நான் கையாண்டிருக்கிறேன். சிறிதும் ஒசை குன்றாது, கவிதைக்கு அவை சிறப்பாக பொருந்தின. இது 'ஹஸன்' அவர் க ளி ன் எழுத்தாற்றலுக்கு ஒரு சான்றாகும்.
* மஹ்ஜயீன்' கதையில் எங்கும் நான் ஒரு சிறு மாற்ற முஞ் செய்யவில்லை. ஆயினும் தேவைக்கேற்ப, பல இடங்களில் எனது கற்பனைக்கும் இடந்தந்துள்ளேன்.
மிகக் குறுகிய காலத்தில் இதனை பிரசுரித்துதவிய மில்லத் பிரிண்டர்ஸ் மீரான் அவர்களுக்கும் இதற்கான அழகான முகப்போவியம் ஒன்றினை வரைந்தளித்த ஒவியர்
மணியன் செல்வம் அவர்களுக்கும் என் நன்றியை சமர்ப்
பித்துக் கொள்கிறேன்.
தாய்த் தமிழகம் தந்த கருவுக்கு சேய்த் தமிழகம் செய் துள்ள கவியுருவ முயற்சியை தமிழுலகம் நிறைந்த மனத் துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோளாகும்.
12, பழைய வைத்திய வீதி, -"ஜின்னரஹ்’ தெகிவளை,
இலங்கை
20-12-1991

Page 11
விக் ஸ்க் ஆ அக் * அது ஆ ஆஆஆஆஆ.அது
சமர்ப்பணம்
தாதைவழி கற்றேன் தமிழென்னைத் தன்னணைப்பால் ஒதுகவி யோர்ந்தே யுயர்த்திவிட்டதாதைநிகர்த்
தென்னகத்தே வாழுமுய ரெஸ்டிசிவ நாயகரின் பொன்மனத்திற் சூடவிந்தப் பூ
iLiiiiiS ieTTTeS eTiMe iTiTiLE eTeiiS eeeSTMeLLeSS SS SeeSBBTei eeS S ieLeLS ekeieieieB S BeTieS TLLLLSS
இதயம் வாழ்த்துகின்றது இக்கவிதை நூலை இயற்ற நினைந்தேமுன் தக்க கருத்தறிய வென்னிளையான்-ஒக்குமுயர்
'காத்திபுல் ஹக்' எஸ்ஐநா கூர்கனியோ டேகலந்தேன் வாழ்த்தியெனை யூக்குவித்தார் வாழ்த்து.
கூடி யிருந்தே குறைகளைந்து சீர்செய்ய
நாடினே னென்நண்பர் நற்றமிழில்-பாடவல்ல பாவலராம் 'அல்-அஸ"மத்' பல்துறையில் வல்லவர்க்கு நாவினிக்க நானுரைப்பேன் நன்றி.
 
 
 
 
 

மாமன்னர் ஸலாஹாத்தீன்
மன்னர் ஸலாஹ"த்தீன் மாண்புதனைக் கூறிடவே சொன்னார் 'ஹஸன் 'மஹ்ஜ பீன்காதை-ஜின்னாஹ் ஷரிபுத்தீன் செய்தேன் கவிகளக் காதை புரியுந் தமிழ்கொண்டே தான்
அஞ்சாத நெஞ்சுரமும் ஆட்சித் திறனும் நேர் வெஞ்சினத்தை வெல்லுங் கருணையையும்-மிஞ்சிடவே அள்ளிக் கொடுக்கும் அருங்குணமுங் கொண்டவராம் வள்ளல் ஸ்லாஹ"த்தீன் வேந்து
வைதாரை வாழவைத்தார் வாளேந்தி வந்தபிேன் கைதானோர் தம்மிற் கருணைகொண்டார்-மெய்யே பொருதவந்த மன்னனுயிர் போமென்ற நோய்க்கும் பரிகாரஞ் செய்தபெரு மான்
பெருந்தன்மை பண்பாடு போர்க்களத்தி லன்னார் அருகிருந்த தென்பராய் வாளர்-சரியாகாப் பேரார் ஸலாஹ"த்தின் போலுமொரு மன்னரிந்தப் பாருலகில் வாழ்ந்தா ரெனின்
பொன்னும் மணியும் பெருந்திருவுங் கையிருந்துந் தன்னளவில் வேண்டா திறைவழியில்-தன்னையுமோர் இல்லாதார் போன்றுமவர் எண்ணிவாழ்ந் தாருலகஞ் சொல்லுமவர் பேர்புகழைச் சூழ்ந்து,

Page 12
இறை துதி
புலவர் மணியென்றே பேர்கொண்டார் தாதை புலவர் மணிபெரிய தம்பி -புலமைக் களித்த புகழாரம் பெற்றவர்க்குப் பிள்ளையென அளித்தாய் பெருமை யுனக்கு.
சீராக எம்குடும்பஞ் செல்ல வுழைப்பதுடன் ஊரார்க்கு முற்ற துணையாகப்-பாராள்வோய் தந்தாய் பெருங்கொடையாய்த் தாயாய்ஷா-தம்மையெமக் குன்றனுக்கே நன்றிபுகல் வேன்.
கற்றாய்ந் தொழுகிடவிக் காசினியில் நல்லாசான் பற்பலரைத் தந்தாயிப் பார்போற்ற-உற்றவழி காட்டவுய ரெஸ்டிசிவ நாயகரைத் தந்தவனே தேட்டமெலா முன்னருளாற் றான்
நல்ல மனையாள் நலஞ்சேர்க்கும் நன்மக்கள் தொல்லையிலா வாழ்வுஞ்சேர்த் தேயளித்தாய்
-வல்லோனே நல்லனவாய் இன்னுமின்னு நல்குகிறாய் தூயோனே எல்லாப் புகழும் உனக்கு
எண்ணிரண்டாய்த் தந்தா யுடன்பிறப்பை என்றனுக்கே மண்ணி லதுவுமொரு பேறாகக்-கண்ணிரண்டைப் போலு மெங்கள் பெற்றோரைப் பேணுகின்ற மேலவனே நன்றி யுனக்கு (பிள்ளைகள்நாம்
நல்ல மனங்கொண்ட நண்பரினைத் தந்தாய்நீ எல்லாமே வல்ல இனறயோனே--சொல்லுகவி கற்றோர் தமக்குமிக் காசினியில் மற்றோர்க்கும் உற்ற துணைசெய்வாய் உவந்து
 
 

'மஹ்ஜமீன்" மூலக்கதை ஆசான் செய்யதுமுஹம்மது “ஹஸன்’
மூலநற் காதை தந்த முதுபெரு மறிஞர் தம்மை ஞாலமே யறியுஞ் செய்யும் நற்றமிழப் பணிக ளாலே சாலவே பொருந்து மிந்நூல் தன்னிலு மவரைக் கூறல் காலத்தால் மறக்க வொண்ணா ‘ஹஸன்’ எனும் நாமத் தோரே
தென்னக முஸ்லிம் மாந்தர் தாய்மொழி தமிழுக் கீந்த தன்னிக ரில்லா ஞானத் திருவெலாம் மறைக்கப் பட்டே வன்மணங் கொண்டோர் வார்த்தை விளம்பிடா
திருக்குங் காலை உண்மையை உலக மொப்ப உதவிய 'ஹஸன்’ பேர் வாழி
': '
செல்லரித் திற்றுப்போன சிறந்தநற் றமிழ்நூல் தேடிச் சொல்லுக்குச் சொல்வி டாது சேர்த்தெடுத் தேப தித்துச் செல்வங்கள் இவைநம் முன்னோர் செந்தமிழ் மொழிக்குத்
தந்த, பல்வகைப் பரிசா மென்னும் பேர் 'ஹஸன்’ நீடு வாழி
செந்தமிழ் நாடாண் டோர்கள் சிறந்ததோர் நாவலென்றே 'சிந்துந திக்க ரையி' லெனுமவர் நெடுங்கா தைக்குத் தந்தனர் பரிசி லன்னார் சாதனைக் கொன்றே போதும் இந்தநூற் கதையி னோடே இனும்பல 'ஹஸன்’செய்
தாரே
நன்றிகொன் றார்க ளாவோம் நாம் 'ஹஸன்' பணிம றந்தால்
என்றுமந் நாமம் வாழும் இசுலாழுந் தமிழு மொன்றாய்த்
தொன்றுதொட் டிருத்தல் போலுந் தொடருநாள் வரையு முண்மை
என்றணின் நன்றி தம்மை இந்நூலாற் சமர்ப்பித் தேனே

Page 13
காப்பு
சுல்தான் ஸலாஹ"த்தீன் தூயவுய ராட்சிதனைச் சொல்வா மெனவுன்னிச் செய்கவிதை-வல்லோனே எல்லோரு மேற்கு மியல்புடைத்தாய் வந்தமைய நல்லருளைத் தந்திடநீ நாடு -
米
தூய தமிழ்நெஞ்சிற் றோன்றத் திருவருளைத் தூய விறையேநீ தந்துதவி-வாயாரப் போற்றும் படியிந்நூல் பேர்பெறவே எந்தனுக்கே ஆற்றலையுந் தந்தருளு வாய். 1.
ee
அவையடக்கம்
பொன்னும் மணியும் பெரும்பொருளும்
பெறவரு மெவர்க்கும் ஈவோர்போல் தன்னையு மெண்ணித் தானஞ்செய்
தரித்திர னொப்பத் தானேநான்
கன்னற் றமிழிற் கவிசெய்யும்
கற்றறி வாளர் வாழ்புவியில்
தன்னிலை யுணர்ந்துந் தானிந்தத்
தமிழ்க்கவி தந்திடப் போந்ததுவே
 
 
 

" ، "السبة لاك" الذي يلي قة
KI, NA அணிந்துரை NA NA டாக்டர் சிலம்பொலி சு.செல்லப்பன்
(முன்னாள் இயக்குநர், தமிழ்வளர்ச்சிக் கழகம்; முன்னாள் இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) மஹ்ஜயீன் புதினம்
எகிப்தியப் பேரரசர் சுல்தான் ஸலாஹாத்தீனின் ஆட்சிக்காலம் இசுலாமிய வரலாற்றில் தனிச் சிறப் புடையது. இவர் கிறித்துவச் சிலுவைப் போர்வீரர்களை வெற்றிகண்டு கி. பி. 1193-ல் ஜெரூசலத்தைக்கைப்பற்றி னார். அப்போது ஜெரூசலத்தில் கைடி லூஸி னான் என் பவன் கிறித்துவப் "பேரரசனாயிருந்தான். ரேமாண்டு என்பவன் திரிபோலியிலும், ரீனாட் என்பவன் கரக் நாட் 'it' - آنها سران e e O e o டிலும் கிறித்துவச் சிற்றரசர்களாக ஆண்டுவந்தனர். கிறித் துவப்பேரரசரும் சிற்றரசர்களும்முசுலிம்களுக் கு எண்ணற்ற கொடுமைகளை இழைத்து வந்தனர். பொறுமைக்கும் எல்லையுண்டல்லவா? எல்லைமீறிய கொடுமைகளுக்கு முடிவு காணசுல் தான் ஸ்லாஹ"த்தீன் பொங்கியெழுந்து கிறித்துவர்களை அடக்கி வெற்றி கண்டார். இந்த வர லாற்றுப் பின்னணியைச், சிறிதும் மாற்றாது, இதனூடே காதல், வீரம், அன்பு, தியாகம், பெருமிதம் ஆகிய பண்புகள் இழைந்தோடச் சில கற்பனைப் பாத்திரங்களை உலவவிட்டு இசுலாமிய அறிஞரும் பேரெழுத்தாளருமான திருஹஸன் அவர்கள் மஹ்ஜபின் என்னும் வரலாற்றுப் புதினத்தை யாத்துள்ளார். அதன் ஐந்தாவது பதிப்பு இப்போது வெளி
வந்துள்ளது. - -
புதினக் கதை
மஹ்ஜயின் என்னும் இசுலாமிய நங்கையை ரேமாண்டு ம்ன்னன் கைது செய்து பெண்டாள நினைத்தான். அவன் மனைவி அரசி மேரியாவின் தலையீட்டால் மஹ்ஜயீன் விடு தலை செய்யப்பெற்று அவள் தந்தையுடன் கரக் நாட்டிற்கு அனுப்பப்பட்டாள். கரக் மன்னன் ரீனாட் பெரும் கொள் ளைக்காரன்; ஒழுக்கக் கேடன், தன் நாட்டு எல்லையில்

Page 14
xx
மஹ்ஜயீனைக் கண்ணுற்ற அவன் அவளைப் பற்றி இழுத்த போது அவளும் அவள் தந்தையும் எழுப்பிய அவலக் குரல் கேட்டு அஷ்ரப், அஹ்மத் எனும் இரு வீரர்கள் எதிர்பாராது வந்து அவர்களைக் காப்பாற்றி ரீனாட்டை விரட்டினர். அவ்விருவரும் திமிஷ்கிலிருந்து ஹஜ்ஜுக்குச் சென்ற கூட் டத்தைச் சார்ந்தவர். உயிர் நண்பர்கள். மஹ்ஜயீனையும் அவள் தந்தையையும் தங்கள் கூட்டத்தாரிடம் அழைத்துச் சென்றனர்.
பயந்து ஓடிய ரீனாடு பின்னர் ஒரு படையுடன் வந்து ஹஜ்ஜுக் கூட்டத்தாரைத் தாக்கிப் பலரைக் கொன்றான். அஹ்மத் பெருங்காய முற்றான். மஹ்ஜபின், அஷ்ரப் இன் னும் எஞ்சிய மற்றையோரை ரீனாட் கைது செய்து கரக் நாட்டில் சிறை வைத்தான்.
காயமுற்றுக் கிடந்த அஹ்மதை அவ்வழிவந்த அப்துல்லா காப்பாற்றினார். அப்துல்லா அஹ்மதின் பெரிய தந்தை. இருவரும் சுல்தான் ஸ்லாஹ"த்தீனைக் கண்டு கிறித்துவர்களால் முசுலிம்கள் படும் தாங்கொண்ாக் கொடு மைகளை எடுத்துரைத்தனர். சுல்தானின் ஆணைப்படி கிறித்துவர்களை ஒடுக்க எழுந்தது இசுலாமியப்பட்ை,அஹ் மதும் படையிற் சென்றான். மைதானத்தில் கிறித்துவர்கள் தோற்றோடினர். எல்லாக் கிறித்துவச் சிற்றரசர்களும் முசு லிம்களை எதிர்த்துத் தாக்கி முறியடிக்க வேண்டுமெனப் பேரரசன் கைடிலுரஸினான் கடிதம் எழுதினான். மஹ்ஜபின், அஷ்ரப், அவன் தங்கை ஆயிஷா மற்றும் அவர் களுடன் பிடிபட்டோரை'திப்ரியாவிலிருந்த ':
மாளிகையில் கோட்டையில் சிறைவைக்குமாறு சொல்லி ܡ
பின், ரீனாட் போருக்குப் புறப்பட்டான். '
அஷ்ரப் தான் இருந்த சிறையில், ஏழாண்டுகளாக ஒளியும் காணாது அடைப்பட்டுக்கிடந்த ஸயீத் என்ப வனைக் கண்டான். ஸயீதின் உதவியுடன் இருவரும் சிறை யிலிருந்து வெளியேற முயன்றனர். வெளியேறியும் விட்ட னர். ஆனால் எதிர்பாராது ஏற்பட்ட நேர்வால் அஷ்ரப் மீண்டும் சிறைக்கே சென்றுவிட்டான் ஸயித் எவ்வாறோ
 
 
 

xxi
வெளியேறிய ஸயீத், தன் பயணத்தில் ஒரு மலையுச்சி யில் ஒரு கிறித்துவக் கிழப் பாதிரியாரையும் அவர் மகள் ஜோனையும் கண்டான். அவர்களுடன் தங்கினான். கிழ வருக்கு அம்மலையில் ஒரு புதையல் இருக்கும் இரகசியம் தெரியும். அதைத் தெரிந்து கொள்ள முயன்று முடியாது போன ஒருவன் ஜோனும், ஸயீதும் இல்லாத வேளையில் அக்கிழவரைக் குத்திக் குற்றுயிராக்கினான். ஜோனை ஒரு கன்னிகா மாடத்தில் சேர்க்குமாறு ஸயீத்திடம் கூறியவாறே கிழவர் இறந்தார். ஜோன், ஸயீத்திடம் எல்லையற்ற அன்பு காட்டி வந்தான். காதல் என்றே சொல்லலாம்.
சிலுவைப் போரின் இறுதியில் பேரரசன் சரணடைந் தான். ஜெருசலேம் இசுலாமியர் வசமாகியது திப்ரியாக் கோட்டையும் பிடிப்பட்டது. சிறையில் தன் ஆருயிர் நண்பன் அஷ்ரபைக் கண்ட அஹ்மத் அவனைக் காண ஆர் வத்துடன் சென்ற போது அஹ்மதின் முதுகில் யாரோ ஒருவன், குத்திப் பெருங்காயப்படுத்தி விட்டான். அக் குழ்ப்பவேளையில் ரீனாட்டின் போர் வீரர்களில் இருவர் மஹ்ஜபினைக் கடத்திச் சென்று விட்டனர். அஷ்ரப், அவன் தங்கை (ஆயிஷா ஆகிய இருவரின் பாதுகாப்பில் அஹ்மத் குணமடைந்தான். மஹ்ஜயீனைக் காணாது கலங்கினர். " | ...)
மஹ்ஜயினைக் கடத்திச் சென்ற வீரர்களை மலை மீதிருந்த ஸயீத்கண்டு, அவ்வீரர்களைத்தாக்கி மஹ்ஜயீனை மீட்டான். அவள் வாயிலாக அஷ்ரப் இருக்கும் இடம் தெரிந்து அங்கேவந்துசேர்ந்தனர்.அஷ்ரப்-மஹ்ஜயீன், அஹ் மத் ஆயிஷா திருமணங்கள் உறுதியாயின. ஸயீத் ஜோனிடம் தன் காதலைத் தெரிவித்தான். அவள் அவனைக் கிறித்து வனாகும்படிச் சொன்னாள். காதலுக்காக மதத்தைத் துறக்கும்பலவீனம் தனக்கில்லை என்றான். அப்படியானால் நான் மட்டும் எவ்வாறு மதத்தைத் துறக்க முடியும் என் றாள் ஜோன். ஸயீத் அவள் தன் எண்ணப்படியே நடக்க லாமென்றும், கன்னிகா மாடத்தில் சேர்த்து விடுவதாகவும் கூறினான். ஸயிதின் அன்பு ஜோனை வென்றது. முசுலிம் ஆனாள். அஷ்ரப்-மஹ்ஜமீன், அஹ்மத்-ஆயிஷா ஸயித்

Page 15
ixxii
ஜோன் என்ற மூன்று இணைகளின் திருமண்ம் இனிதே நட்ைபெற்றது. கிறித்துவர்கள் அடக்கப்பட்டிதர்ல் முசுலிம்களும் மகிழ்ச்சி கொண்டனர்.என்ப்துவே"இப் புதின்க்கதை, BANATION OG "As Canade eers
*。 ő fölfúj- ஆ ಹಿáb 4,4′
கதை நிகழ்ச்சிகள் திருப்பங்கள், பின்னல்கள் போன்ற வற்றில் அக்கறை காட்டவேண்டும் என்பதைவிட உண்மை வரலாற்று நிகழ்ச்சிகளைச் சொல்ல ஒரு கதையைப்படைத் துக்கொள்ள வேண்டும் என்பதே திரு. ஹஸனின் நோக்க மாயிருக்கிறது. சமயக்கோழ்ப்புகளினால் இசுலாமிழர்கள் பட்ட இன்னல்கள், இசுலாமியர்கள் அடிமைப்படி நேர்ந்த போது பகைவர்கள் பண்பாட்டுக் குறைவுடன் அவர்களுக்கு இழைத்த கொடுமைகள்,அதே வேளை இசுலாமியர்கள் மற்றவரை வெற்றி கொள்ள நேர்ந்தபோது தோற்றவர். களிடம் அவர்கள் காட்டிய கருணை, இரக்கம், பெருந்: தன்மை ஆகிய உண்மை நிகழ்வுகளை எடுத்துச்செர்ல்ல வேண்டு மென்பதே இக்கதை எழுதுவதற்குக்காரணமா யிருந்திருக்கிறது. கதைக்கும் கற்பனைக்கும் கொடுத்திருக் கும் முக்கியத்துவத்தைவிம உண்மை வரலாற்றுச்செய்தி ಕ್ಷೌನ್ಸಿಲ್ವಾಇಂಟ್ಸೆಲ್ಯ: ಶಿಫ್ಟ್ವ@@ಕ್ಷಿಣಅತಿ©ಬಗ್ಗೆ ;' ' .P \\..........''' リ__ 。。。。。。。 Ifrsf margfúsirf&ۃت என்பதைக் கதையைப் படிப்போர் நன்கறிவர் , ' வரலாற்றேடாகப் போற்றுதற்குரிய பெரும்ை வாய்ந்தது இப்புதினம் என்பதால் இதனைச் செய்யுள் வடிவில் ஒரு காவியமாக்கி என்றைக்கும் நிலைபேறுடையே தாகச் செய்ய வேண்டும் என்னும் ஆவல், ஆர்வம் இலங் கைக் கவிஞர் டாக்டர் ஷெரிபுத் தீன் ஜின்னா அவர்களுக்கு ஏற்பட்ட து இயல்பேயாம், "ே |\}|\\|\^[^{୍, ', ' ' ';'ന്റെ (':'്', ஒரு மொழியிலிருந்து பிறமொழிக்குப் பெயர்த்தல் ஒன்றைத்தழுவி எழுதுதல் முதலியனில் நடைமுறிையில் பெருமளவில் இருந்துவருகின்றன. ஆேன்ால் உரைநiைப் புதினத்தை கவிதைக்கோப்பியமாக்குவது புதியதொரு
A.
 
 
 

y exili
மூவிற்சியாகும். இம்முயற்சியை மேற்கொண்டுள்ள கவிஞர் டாக்டர் ஷெரீபுத்தீன் ஜின்னாஅவர்கள் இதனை மிகவும் அற்புதமாகக் செய்திருக்கிறார்கள்.
திருஹஸன் அவர்களுயை உரைநடை, கவிதை நsை போலச் சுருக்கமாகவும் அழகாகவும் அமைந்திருப்பதால் கவிஞர் ன் ஜின்னா பெருமளவில் திரு. ஹஸன் அவர்களுடைய தொடர்களை அவ்வவ்வாறே கவிதையில் எடுத்தாண்டிருக்கி றார். புதினம், காப்பியம் இரண்டை
பும் ஒப்பிட்டு நோக்கும்போது உரைநடையில் எழுதிய திரு
ஹஸனே இதனைக் கவிதையிலும் எழுதியிருக்கிறாரோ ன்ன்று எண்ணத்தோன்றுமளவுக்கு இரண்டும் ஒன்றுபட் டிருக்கின்றன.திருஹஸன் உள்ளத்தைத் தன் உள்ளமாக வும் அவர் நடைய்ை தன் நடையாகவும் கொண்டு கவிஞர் டாக்டர் ஷெரீபுத்தீன் ஜின்னா இக்காப்பியத்தை யாத் திருக்கிறார் என்று சொல்வ து மிகையாகாது. திரு. ஹஸன் அவர்களின் விவரிப்பு, வருணனை, கற்பனை, உவமைகள் ஆகியவற்றைப் பெருமளவில் புதினத்தில் உள்ளவாறே காப் ಛೋಳ್ತ : பில் காப்பிய மரபிற்கேற்றவாறும் அவற்றை ஆக்கிக் கொண்டிருக்கிறார்! "
புதினத்தைக் காவியமாக்கி அதற்கு நிலைத்த செய்யுள் இலக்கியத் தகுதியைக் கவிஞர்தந்து வெற்றிகண்டுள்ளார். இசுலாமியக் காப்பியங்கள் வரிசையில் இெடம் பெறும் தகுதியை "மஹ்ஜமீன் காவியம் பெற்றிருக்கிறது. பூ) காவிய ஆக்கச் சிறப்பு VyV, S), Vy, SV. YAMM", புதின உரைநடைக் கருத்தை முற்றிலுமாக புதினச் சொற்களையே கொண்டு கவிதையாக்கியிருப்பது இக்காப் பிய ஆக்கத்தின் தனிச் சிறப்பு எனலாம்: 蠶
'பருவமடைந்தது முதல், தந்தையைத் தவிர்த்து வேறு ஆட்டவருடன் பழகாது முழு இஸ்லாமியப் பண்பாட் டிவே வளர்ந்திருந்த அப்பேதைப் பெண்ணுக்கு, காமத் தினால் கண்ணிழந்திருந்த அக்கயவனின் பேச்சு அருவரும்

Page 16
  

Page 17
XXM.
"இந்ந்ாட்டின் அரசன்நீஎன்றிட்டிாலும் ,
இவ்வுலகின் தனியரச னாகிட் டாலும் 3) לאישית சொன்னபடி செய்திடநான் அடிமை யில்லை
ருசேர்ந்துன்னோ டேன்வரநான் வேண்டு' மென்றாள் "உன்னழகுக் கடிமையென வானே னென்பு
தொன்றேதான் காரணம்வேறில்லை' யென்றான். என்னினத்தின் இரத்தத்தைக் குடித்தே வாழும்
Ꮩ; ___ وہ ٹھی
ஈனனுடன் எனக்கென்ன வேலை" யென்றாள்
"་ ༣ " ་ 20 و 7 مرة من :
சிறிதேனும் அச்சமின்றிப் பேசக்கண்டும்ேபில்"
சினங்கொண்டே அவனுரைப்பான்பேதைப்
蟾、。” வெறுப்பேதான் அஞ்ஞானமுஸ்லிம்கள்மேல், வேண்டுமென்றால் சொல்லுனக்காய் இம்சிக் கற்து s இருப்பேன்நான் என்னுடன்நீ வருவ தாயின்
இன்றேநான் வாக்குனக்குத் தந்தும் விட்டேன்
மறுக்காதே சுகபோக வாழ்வு தன்னை '
மஹ்ஜபின் சிந்தித்துப் பாரென்' றானே, .
"மிருககுணம் படைத்தவனே இசைவே னென்றோ
ல் மேனிப்பாலுங் குடிக்கின்றாய் மறப்பா' யென்றாள் "கரக்நாட்டின் இராணியெனச் செய்வே னென்றான்
| காலாலே எட்டியுதைத் தெறிவே னென்றாள்.
இரக்க முன்மேற் காட்டியது தப்பே உன்னை కొు
... a இழுத்துதான் கொண்டுசெல வேண்டு?? மென்றான்
"மிரட்ட்ாதே பிணத்தையன்றி உயிரோ டென்னை
வென்றாள் ே (கா. ப. 25-26) எனக் கவிதையிலும் உரையாடலாகவே உரைநடைச் செய்தியில் ஒரு சிறிதும் மாற்றமின்றிச் செய்யப்பட்டிருப் பதைக் காணும்போது கவிஞர் புதினத்தேஈடு முற்றிலு | மாக ஒன்றிக் காவியத்தைப் படிைத்திருப்பதை உணர
முடிகிறது. *= ** *. * *. *
முடியாது நீகொண்டு செல்ல'
 
 
 

#I X%v ஒரு தடாகத்தைக் கூறும்போது ஹஸன் இய
ஐக்கிற்பனையுன்வருணிக்கிறார்.)" "க்ரிப்ளிங்குபோல்த் தெளிந்திருந்த அத்தமாகத்து நீரில் சுற்றிலும் நின்ற மரங்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. அச்சோலை மரங்கள் தம் அழகைத் தாமே, கண்டு களிப் பதற்கெனச் செய்து வைத்துக் கொண்ட் ஒருபெரியநிலைக் கண்ணாடியோ அது என்று எண்ணச் செய்தது அந்த நீர் நிலையின் தெளிவு.!{பு, ப. 105) இப்பகுதி, இக்கற்பனை வளத்துடனேயே ஆக்இஐ . na G
'வான்நோக்கி வளர்ந்திருந்த நிழல்ம ரங்கள் ைே. ல்ே' வழிம்ோதத்தலையாட்டிப் பொய்கைநீரை *ரேன்நோக்கி நின்றனவோ இயற்கைதேந்தrதே
எழில்கண்டே மயங்கிடித்தர்ன் ஆமாம் அந்தத் தான்தோன்றிப் பொய்கையொரு நிலைக் கண்ணாடி {b , ஈதனையொப்ப விருந்தவதன் அழகு கண்டே {R இானவனின் அற்புதங்கள் எண்ணியெண்ணி,
O ஆக்கல வாயாரப் போற்றியதில் மூழ்க லானான் எனக் கவிதையாக்கப்பட்டுள்ளது. ஆ. (கா.ப. 100)
„ 'ጬ
'அர்பிய்ரிடையே ஒரு சம்பிரதாயம் உண்டு. அதாவது, ஒரு "வீட்டுக்கு'வருப்வன் எவ்வளவு 'கொடுமைய்ான் விரோதியாக இருந்து விட்ட போதிலும், அவ்வீட்டி லிருந்து அவன் ஏதாவது உணவுப் பொருள் கேட்டுப் பெற்றருந்தி விட்டானானால் அதோடு அவன் அவ் வீட்டினரின் விருந்தினன் ஆகி விடுவான். அந்நிலைமை யில் அவனுக்கு எவ்விதமான தீங்கும் இழைப்பது என்பது அவர்களுடைய சம்பிரதாயத்துக்கு மாற்ற bாகும்*என அரபியச் சம்பிரதாயம் பற்றி ஹஸன் புதினத்தில் குறிப்பிட்டுள்ளார். (பு. ப. 128). '
இதனை: గోసి (ATM) ( \t;
இரிந்தேனும் ஒரு சிறிது பருகி னாலும் -
டி? எத்தகைய புகைவரென்றபோதுந் தங்கள் :

Page 18
"övi
. . .
விருந்தினராய் ஆகிவிட்டார் என்பதாலே
வேண்டாரே அரேபியர்கள் தீங்கி ழைக்க (கா.ப.123)
எனச் சுருக்கமாகவும் திட்டிடமாகவும் கவிதையில் தருகிறார்,
கவிஞர். * O * ''Er''' tebyg, DIf 0-6066 - ി:' }
கதையைக் காப்பியமாகச் செய்வதால் ஆங்காங்கே, கவிதை நயத்தைத் தக்கவாறு கவிஞர் கூட்டிக்கொள் கிறார். அது உரைநடைப் பகுதிக்கு மெருகூட்டியதாக அமைகிறது.
மன்னன்' ரேமாண்டு வெகுண்டு தன்கையிலிருந்த சவுக்கினால் பளிரென அடித்துச் சொன்னான் என்ற உரை நீNைடப் பகுதியை (பு.ப.11) நீண்டசவுக்(கு) எடுத்து) அவரை நோக்கி வீச
நீசன்மனம் போலதுவும் உடலைச் சாடும் (கா.ப. 4) எனப் பாட்டாக்கி, பட்ட அடி நீசன் மன்த்தைப் போல உடலைச் சாடியது என்றதோர் உவமையைச் சேர்த்து கவிதையை வளப்படுத்துகிறார்.' ? ? ? ? ?
ஐரேமாண்டு மஹ்ஜயினிடம் தன் காதலைச் சொல்லி அவளருகில் மண்டியிட்டான் (பு. ப. 18) என ஹஸ்ன் எழுதுகிறார். ' AR ஒருகாலை மடித்தொருகால் உடலந் தாங்க குல்' ' உளமுருக மண்டியிட்டே இரக்கலானான்(கா.ப.11) என மண்டியிட்டதை ஓர் ஓவியமாகச் சித்திரித்துக் காட்டு கிறார் கவிஞர். s
அவளுடைய நீலவிழிகளிலே நன்றி மிளிர்ந்தது-இது உரை நடை, (பு. ப. 109) இது, நாவசைய வேண்டாது கண்க ளாலே
நன்றி மழை பொழிந்திட்டாள் அவன்நனைந்தான் ... ." (கா. ப. 103) என அழகும் விரிவும் படக் கவிதையாக்கப் பட்டுள்ளது
:
 

xxx
குதிரைகள் நாற்கால் பாய்ச்சலில் தாவிச் சென்றன்
.ܨܘܼ_711 ܐܝܠ தை (பு 29) 'ே பில்ே-ேஇ என்பதை (பு.ப.49
"புத்தியுள்ள மனிதரைப் போல் புரிந்து கொண்டி,
புர்விகளும் பறந்தனவே. (கா. ப. 22) எனப் பறந்த குதிரைகளுக்குப் புத்திசாலித் தனத்தைச் சேர்க்கிறார் கவிஞர். . ܕ ܗ
கவிஞர் தேவையான இடங்களில் கவிதை நயத்திற்கும் கருத்து விளக்கத்திற்குமாகப் பொருத்தமான உவமைகள் தொடர்களைச் சேர்த்துக்கொள்கிறார். மஹ்ஜயீனைக் கண்ட்ரீனாட் மன்னன் அவளை வெறித்துப் பார்த்து "பேரழகி நீ யார்?" என்று கேட்டான் எனப் புதின. ஆசிரியர் கூறியுள்ளதை {ւյ. մ. 31) წიდიჩის ჯ. மெய்க்காப்போ ரேmடருகில் வந்து நின்ற T--
"மன்னன்கண் மஹ்ஜபினை" நோக்கி படத்தன் *P
கையருகிற் றேனிருக்கக் கண்ட் வேடன் .
களிப்புற்றானெனுமாறு மகிழ்ந்தான். கன்னியிளமேனியிலேன்காமுற் றந்தக் கிட்ட
கடைமனத்தோன்.அவளருகில் நெருங்கி வந்து, "பொன்மேனிச் சிலையேநீ யாரோ?' என்றான் (e) is ,לאף( (கா. ப. 23-24) இேங்குக் கவிஞர் காட்சியை விரிவு செய்து கவிதைக்கு வளமூட்டுகிறார். ட்ரில்
*一.* O O . . . لها بهذه الذي كان هاية ஓர் ஆடவனைக் காட்டிலும் ஒரு பெண்தான் மற்
றொரு பெண்ணுக்கு நன்கு ஆறுதல் சொல்லக் கூடும் என
ஹஸன் எழுதியுள்ளதை, (பு. ப. 129)
படைநடுங்கும்போம்பின்கால் அறியும் பாம்பே
பெண்ணுளத்தைப் பெண்ணுணர்ந்தால் புதுமை (33 ப 3) உண்டோ? (5rr. Lu. 130)
என்று ஒரு பழமொழியைச் சேர்த்துக் கவிதையாக்கிக் கவிஞர் நமக்குக் களிப்பூட்டுகிறார்.

Page 19
{{ *罹
絮
lxxx
:இசுலாமியர்கட்கு இழைக்கப்பட்டுவரும்கொடுமை க்ண்ள்ஆப்துல்லர் கூறக் கேட்டபோது திடசித்தம் படைத் தவரானில் கில்தான் ஸலர்ஹாத்தீனும் கூடிக்கலங்கி
திரு. ஹஸன் கூறுவதை (H4சி. 57)
நீறுபூத்த நெருப்பாக இருந்ததெல்லாம் இல் 'க
நொடிப்பொழுதில் தீப்பிழம்பாய் மாறினாற்ப்ோல் ஆறாதல்பெருஞ்சினத்தால் உலங்கூடியூ ஜேஜே 'ஆடியது: கண்அழலின் கனியாயிற்றே!(கா, பு:541 ன்னக் கவிதையாக்குகிறார், கவிஞர் டாக்டர்.ஷெரீபுத்தீன் ஜின்னர் சுல்தானின் கண்கள் சிவந்ததை அருமையாகப் புலப்படுத்துகிறார். "* osoov ஆயிஷாவும் மஹ்ஜபினும் சற்றுநேரத்திற்குள்ளாகவே ஆண்டாண்டு காலம்அறிந்தவர்கள் போல நேதும் கொண்டு விட்டனர் என்பது புதின ל"ע (60.פ பூ4 4 41. கவிஞர் இங்க்ே ஓர் உவமையைச் சேர்த்து உரைக்கிறார்.
பாலோடு புனல்கலந்த பாங்காய் ஒன்றிப்ட்கே
பார்ப்போர்கண் படுமென்னும் வாறே நீண்டிஆ காலமிணைந் திருந்தவர்போல் ஆனார் அந்தக்
கன்னியர்கள் இருவருமே ஒருவரானார்:
s - (கா. ப. 39) புேதினத்தில் இல்லையெனினும் வேண்டுமிடிங்களில் சூழ்நிலைத் தெளிவு கருதியும் உணர்ச்சிப் பெருக்குதலுக்கு மாகப் புதிதாக, ஏற்ற உவமைகளைக் கவிஞர் படைத்துக் கொ ள் 剑 πή .." | NA ീ * ፆግw fεππ ட் மஹ்ஜd னின் அழகைக் கண்டு" மயங்கி நின்றான் என்பதை,
எச்சிலிலைக் கேங்குகின்ற ஞமலி போலும் ே 'இமைமூடா தேங்கிச்சில கணமும் நின்றான்
...' (ಆr u. 25) எனப்பாடுகிறார். மஹ்ஜயின்ரீனாட்டிடம் சிக்கிப்பரித
வித்திருந்ததை സ്കൂ பூட்லே க்ரூல் ஆங்சூஜேஷ்
 

s xxx
பேருந்துகல்விச் சென்றCறு பறவை யொ ப்பப் ... 皂。 துரிதவித்த வேளை LJe என்கிறார். ே
காவியக்கூறுகள் ே இேருசுடர்த்தோற்றம், போர்க்கள --- பேண்களை முடிமுதல் அடிவரை வருணித்தல் போன்றவை காவியங்களில் இடம் பெறுவது மரபு திரு. ஹஸன் அவர் க்ளே புதினத்தைக் காப்பிய அழகுடன் எழுதியிருப்பதால், கவிஞர் ஷெரிபுத்தீன் ஜின்னாஅவர்கள் அவற்றைத் தாம் அவ்விர்றே எடுத்தாண்டுள்ளதுடன் விரிவுக்காகச் சில இங்களில் புதியனவும் சேர்த்துள்ளார். iste, 8 மெல்ல வீசிய மாருத த்தினால் சலசலவென ஒலித்தி லைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மாலைச் சூரிய ன்ேப்ொன்னிற்க் கதிர்கள் இரவு நெருங்குவதையறிந்து விளக்கேற்றப்போவது போல,விரைந்த இறு குன்றின் உச்சியிலிருந்து பிரகாசித்துக்கொண்டிருந்தன. ன்றி சொட்டும் நயனங்களுடன் நோக்கிக் கொண்டிருந்த நங்கை நல்லாள் மஹ்ஜபினை அஷ்ரப் அணுகி 'தாகத்துக் குத் தண்ணீர் கொண்டு வந்து தரட்டுமா?' என்று கேட் டிான். இது புதினத்தில் உள்ளது. (பு. ப 40) *-இதனைக் கவிஞர், இடி ஆ ஆஃநாளைநர்ன் வருவனெனக் கூறுவான்போல் *வில் நாற்புறமும் விரித்தஒளிக்கதிர்கள் கூட்டிக்ர்ே *கோளம்ப்ோ லுருண்ட்ங்கே பலியானோரின்' ** குேருதியிலே குளித்தவன்போல் சிவந்து மேற்கே
தாழுகின்ற கதிரோனின் அழகு கண்டே Tதன்ைமறந்து மஹ்ஜப்பீன் நின்றா ளந்த ஃவேன்பிலே நீர்கொண்டு தரவோ யென்றே
வினாக்கேட்க அதிர்ச்சிகொண்டு திரும்பினாளே
PRATIS: R U S I tij : (கா. LJತಿಶ್ರ)
^}
(பகலவனின் செந்நிறக் கதிர்கள் குவிவது விளக்கேற்றச் செல்வது போல் இருந்ததெனப் புதின ஆசிரியர் கூறி

Page 20
xxxii
யுள்ளதைக் காப்பிய ஆசிரியர், சண்டையிலே பலியானோ ரின் குருதியிலே குளித்ததனால் "சூரியக்கதிர்கள் சிவந்து தோன்றின என மாற்றிக் கொண்டுள்ளார்.
மைதானத்தில் முன்னிரவில் முசுலிம்கள்ல் பலரை ரீனாட்டின் வீரர் கொன்று குவித்து மற்றையோரைக்கைது செய்து சென்றனர். மறுநாள் பொழுது புலர்ந்தது-இதை ஆசிரியர் ஹஸன் 'உதயமாகி வெகுதூரம்(உயர்ந்து விட்ட கதிரவன் ஒரே இரவில் உருமாறி விட்ட அம் மைதானத் தைக் காணப் பொறாதவன் போலக் கருமுகிற்கூட்டங் களிடையே தன்முேகத்தைப் புதைத்துக் கொண்டிருந் தான்,' என எழுத்தோவியமாக்கியுள்ளார். இதனையே காவியக் கவிஞர் (LH- Ll. 42) s புலர்ந்துமிக உயர்ந்தபின்னும் பகலவன்றன்
போர்வையெனுங் கருமுகிலுட் புதைந்தே வலிந்தொருபோர் செய்துமக்கள் உயிர்கு டித்த
வேதனையைத் தாளாத நிலையி னாலோ" நிலந்தாழ்ந்தே ஒளிக்கதிர்கள் மடிந்து போன ' "நித்தியன்ன் அருள்பெற்ற அடியார் மேனி ேெல் உலர்ந்தமல ராய்ப்போமே என்பதாலோ'ஸ் ே "உட்டினத்தைக் குறைக்கவென ஒளிந்தே காய்ந்தான்
(199, IS, twee A3 (55m. Lu. 44) மாண்டு கிடக்கும் அடியார்கள் மேனி உலர்ந்துவிடக் கூடாதே என்பதற்காகப் பகலவன் மேகத்துள் மறைந்து வெப்பத்தைக் குறைத்துக் கொண்டான் என்று. கவிஞர் கூறுவது கண்களில் நீரைக் கசியச் செய்கிறது. உரைநடை யின் கருத்தையே விரிவு படுத்திக் காப்பிய அழகு சேர்க் Spirit. OG
இன்றிவர்க்கென் ஒளியீந்தே உதவல் பாவம் என வுணர்ந்தோ பகலவனும் மறைந்திட்டானே. (கா, ப. 37) எனப் பகலவன் மறைவு பற்றியும், '.آي மறுநாளே கிறிஸ்த்தவரின் விதியைக் காட்டும்
மோதலுரு வாகிடவான் வெளுத்த தன்றோ
(sr, 118)
நின்றான் FT - TV 2,
எனப் பகலவன் தோற்றம் பற்றியும்,

xxxii ஒளியையள்ளிக் குளிர்நீரிற் றோய்த்தெடுத்தே உலகெங்கும் வீசியேவான் பந்தல் மீது பளிங்குவில்லை போல்சுற்று நிலவு எனப் பால்நிலவைப் பற்றியும் கவிஞர் பாடியுள்ளது எண்ணியெண்ணி மகிழத்தக்கதாகும். 'காவியங்களில் போர்களைப் பற்றிப் பாடுமிடங்களில் படை திரள்தல், புழுதியெழப்பாய்ந்து செல்லல், எதிரிக ளோடு மோதுதல், வில், வாள் வேல் தாக்குதல்படுகளம் ஆகியவற்றைப் புலவர்கள் விரிவாகப் பாடுவது காப்பிய மரபு. அவ்வகையில் உரைநடைப் புதினத்தில் உள்ளதைக் காட்டிலும் விரிவாகப் போர்க்களச் செய்திகளைக் கவிஞர் டாக்டர் ஷெரிபுத்தீன் ஜின்னா அவர்கள் வீரம் சொட்டும் பாடல்களில் தந்துள்ளார்.
ஸ்பூரிய்யாச் சமர்க்களத்தைக் கவிஞருடைய பாடல் கள் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன.
(alsT. Lu, 60-64) இசுலாமிய வீரர்கள் "அல்லாஹ"அக்பர்' என்றெழுப்பிய தக்பீர் ஒலி காற்றிலே மிதந்து சென்று பரங்கியர் செவியைத் தாக்கி அவர்களை நடுங்கச் செய்த தாம்! this
அல்லாஹ" அக்பரென அட்ட திக்கும்
அதிர்ந்தெழுந்த தக்பீரின் முழக்கத் தாலே .ே பொல்லாரின் செவிசுட்டுப் பொசுங்கில் றந்தப்
பெரும்பணியைக் காற்றுடனே ஏற்ற தம்மா!
(5IT. Lu, 60) இசுலாமிய வீரர்கள் எறிந்த அம்புகள் சென்ற விதம்
侬、
எப்படி? orig5)
' பர்ண மோவிவை பறங்கி யாருயிர்
பறிக்க வருமிறை தூதரோ is வானம் மழைபொழிந் தன்னவேயென
வந்த னசரக் கூட்டமே! (கா.ப. 62) போரின் கடுமை எத்தகையது? , நீரறக் காய்ந்த பாலை
நிலமெலாஞ் சென்னீர் சிந்தி ,
' )

Page 21
xxxtvo
அங்கதிற் தலைகால் கைகள் ... ARSA *
கூறுகள் மிதக்கும் எங்கும் リ。。
குருதியின் மணவிேஞ்சும் (கா.ப. 63)
پ'*****Tiې چf போரின் வெற்றி கைந் நொடிக்குள் தொடங்கியதும் முடிந்ததும் தான் தெரியும், நடந்ததை யாரும் அறிய முடியவில்லையாம். மேல் டி டி ருஜ ஐ அவ்வளவு விரைவு. பலே டிே узела обусума . ல்ல்தொடங்கியதறிவார். யுத்தம் ஸ்ம்ே : ஸ்குல தொடர்ந்ததை அறியார் யாரும் ல் 4.78 ல்ல் அட்ங்கிய துடனே பன்னூலி ல்ேலை .ஸ்ட
றாயிரம் பேரை யுண்டே டில், .ே .ே உடல்ங்கள் மட்டு மன்றில் ஃப்ரி
உயிர்தரித்தெவருமில்லாச்லிங்டில் ங் 8 ဂျိန့္t, ' கலையாய் மாற்றிப் போந்தார் \ப்ேசுேல்தானின்ர்வீர ரன்றோ! கr, ப98ர் கிே
. اما . مفهومی یا ایول: ۹لر மங்கையரின் அழகை வளம் பெறக் கூறுதல் காப்பிய இயல்பு'மஹ்ஜமீனுடன் போட்டியிடுப்வள்” போல், நாளுக்கு நாள் நன்கு வளர்ந்து அழகுப் பிம்பமாக விளங்கி னாள் ஆயிஷா என எழுதுகிறார் திரு. ஹஸன். (பு. ப. 77) கவிஞர் ஷெரிபுத்தீன் ஜின்னர் அவர்களோ, இதன்ை: OOOS S S S S S S S k k SS S SSY SS S Su SGS GS S kkkkS S S S பேரழகுப் பொக்கிஷத்தை இருகூ றாகப்
ஆபங்கிட்டிே அளித்ததுபோல் அழகையெல்லாம்) வேறெவர்க்கும் தந்தில்லா(து) இவர்க்கு மட்டும் :ே வழங்கினனோ தனியவனின் செய்கை பென்னே. - [hn. ա. 791 எனப் பாடி, அழகை இரு கூறாக்கி இறைவன் இவர்கள் இருவருமாகப் படைத்து விட்டானோ என வியக்கிறார். \ல்ே பெண்ணின் முடி முதல் அடிவரை அங்க அழகுகளைப் பாடுதல் காப்பிய இலக்கணங்களுள் ஒன்று என்பதால் கவிஞர் அவர்கள் கிறித்துவநங்கை ஜோனை மிக அருமை யாக வருணித்துள்ளார். (கா. ப. 109-1111
 
 

χΧχν
நிலமிசை உவமைக் கொருபொருள் இலையே
நேரிழை யாள்குழல் அழகே (கா. ப. 109) அவள் குழல் அழகுக்கு உவமையில்லையாம். உருவம் எத்தகையது ?
உருவிலான் வடித்த ஒப்பிலா அழகு (கா. ப. 109
இதழ்களுக்குக் கவிஞர் சொலும் உவமை மிகவும் புதுமையானது ! கொறுக்காய்ப் பழத்தினிர் கூறெடுத் தடுக்கியே
குங்குமச் சாந்ததிற் றடவி அறுசுவை தனில்முதற் றாமெனு மதுரத்
தாழ்த்தியே வைத்தசெவ் விதழ்கள் (கா. ப. 1101 கொறுக்காய்ப் பழத்தை ஈர்ந்து கூறாச் ,ெ ஒன்றன் மீது ஒன்றை அடுக்கி அவற்றிலே குங்குமச் சாந்தைத் தடவி, அதில் இனிப்பையும் சேர்த்து அழுத்திவைத் திருக்கும் இதழ்களாம்! அருந் தொடர்கள்
கவிஞருடைய கவிதைகளில் உள்ளம் கொள்ளை கொள்ளும் அரிய தொடர்கள் பலவற்றைக் கண்டு மகிழ் கிறோம். அவருடைய கவிதைத் திறன் நினைந்து வியக் கிறோம்.
அஷ்ரபை, உச்சிமுதல் உடலெல்லாம் வீரம் தோய்ந்த
உறுதிமிகு தோற்றத்தான் I 5IT. L. 331 என்கிறார். முசுலிம் வீரர்களின் மனஉறுதியையும், வீரத் தையும் "அறந்தழைக்கச் சமராடும் வீரர்க் கென்றும்
அழிவில்லை' எனும் மனத்தின் உறுதி யோடே புறங்கண்டார் பரங்கியரை முஸ்லிம் வீரர் (கா.ப. 143] என அழியாச் சொற்களால் நிலை நாட்டுகிறார்.
ஸயீத் இந்நாள் வரை தனித்து வாழ்ந்தான். இப் போது ஜோன் அருகே நிற்கிறாள். அவன் நெஞ்சிலும் குடியேறுகிறாள். அவள் அவன் பக்கத்தே நிற்பதை

Page 22
XXXVi.
ஏகாந்தி போல் வாழ்ந்த நெஞ்ச மொன்றை
ஏங்கவைப்ப தறியாளாய் பொன்னீர் தோய்ந்த வாறாக நின்றனளே; என்னை உன்றன்
விழிகளுக்குள் புதைத்துக்கொள்’ என்பாள்
போன்றே! (கா. ப. 103) எனப் பாட்டாக்கிக் கவிஞர்தம் அரிய சொற்றொடர்களை நம் நெஞ்சினுள் ஆழப் புதைய வைக்கிறார். சமயக் கருத்துகள்
இறை நம்பிக்கையை ஊட்டும் வகையிலும் சமயக் கருத்துகளை அறியும் வகையிலும் புதின ஆசிரியரின் போக் கினையொட்டி கவிஞரும் அவற்றைத் திறம்படக் காப்பி யத்தில் பதிந்து வைக்கிறார்.
சோலைகளைக் கண்டதும் மக்களுக்கென்றே இறைவன் இலற்றைப் படைத்தான் என்ற எண்ணத்தை ஊட்டுகிறார் சோலைகளைப் படைத்திறைவன் வைத்தான்; மக்கள் சுகம் பெறட்டும் எனத்தானே. (கா. ப. 99) நாம் நம் கடமைகளை ஆற்றவேண்டும். விளைவு ஆண்டவனின் விருப்பம் எனும் கருத்தை,
போர்புரிதல் நம்பொறுப்பு வெற்றி தோல்வி பெறவைப்ப திறையவனின் தனிவிருப்பு
(கா. ப. 74) எனும் அடிகள் மூலமாக ஊட்டுகிறார்.
சுக போகங்களில் திளைக்கும் போது ஆண்டவனையும் அவனுடைய மார்க்கத்தையும் மக்கள் மறந்து விடு கின்றனர். அத்தகையோரை எச்சரிக்கவே ஆண்டவன் இன்னல்களை உருவாக்குகிறான் என்னும் கருத்தைப் புதின ஆசிரியர், அஹ்மத், அப்துல்லா உரையாடல் வாயி லாக விளக்குகிறார்.
'ஏன் பாவா, ஆண்டவன் நம் எல்லோரையும் இவ் வித இன்னல்களுக்கு ஆளாக்க வேண்டும்' என்று குதிரை மீது சென்று கொண்டிருந்த அஹ்மத் கேட்டான்.
"முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழத்தவறுடு போதெல்லாம் இறைவன் இவ்வாறு தண்டித்துக் கொண்ம்
 
 

xxxwell
தான் வருகிறான். சென்ற ஆறு நூற்றாண்டுகளாக எதி தனையோ தரம் இவ்வாறு நடந்திருந்தும் இன்னும் நாம் படிப்பினை பெறவில்லை. வெற்றி வீரர்களாய் எல்லா விதமான பேறுகளும் பெற்று வாழும்போது இறைவனை யும் அவனுடைய ம்ார்க்கத்தையும் அறவே மறந்து சுக போகங்களிலே மூழ்கிவிடும்போதுதான் இறைவனுடைய எச்சரிக்கை இவ்வாறு வருகிறது' என்றார் அவனுடைய பெரியதந்தை. (பு. ப. 52)
புதின ஆசிரியரின் இந்த உரையை அதன் உட்பொருள் முழுதும் அமையுமாறு கவிதையாக்குகிறார் திரு ஷெரிபுத் தீன் ஜின்னா. சோதனைகள் வருவதுநாம் முஸ்லி மாகச்
சேர்ந்தொன்றி வாழாத காரணத்தால் வேதனைகள் தந்திறைவன் தண்டிக் கின்றான்
விரும்பியின்று நாம்செய்யுந் தவறுக்காக போதாத காலமெம தினத்தா ருக்குப்
பலநூறு வாண்டுகளாய் இறையோ னாலே தீதுசெய்யுங் காரணத்தால் நசுக்கப் பட்டோம்
திருந்தவில்லை இன்னுமென்றால் யார்மேற் குற்றம் வெற்றிவாகை சூடியபோர் வீர ராக
விதம்விதமாய்ப் பேறனைத்தும் பெற்றே யந்த நற்பேறு தந்தவனை அவன்மார்க் கத்தை
நாம்மறந்து சுகபோகத் துழன்றால் நம்மை நிர்க்கதியை விட்டென்றுஞ் சோதிக் கின்றான்
நன்றிகெட்ட நமக்கறிவு புகட்ட வென்றே பொற்புறுநல் வேதத்தை நபிபோ தத்தைப்
பின்பற்றி வாழ்பவர்க்கே வெற்றி யென்றார். *エ (smt. Lu. 49) இவ்வாறு சமயக் கருத்துகளின் கருவூலமாகப் புதின மும் காவியமும் உள்ளன. கருத்து விளக்கத்தில் இரண்டும் இணைந்து நடை போடுகின்றன.
ஹிஜ்ரி 471-இல் சிலுவைப் போர் வீரர்கள் ஜெரூ சலத்தை வென்றபோது அங்கு வாழ்ந்து வந்த முசுலிம்

Page 23
éxxviii
க்ளைப் படுகொலை செய்ததன் காரணமாக அங்கு முழல் கால் அளவு இரத்தம் ஓடியதாகவும், குதிரைகளின் கடி வாளம் வரை இரத்தம் ஓடியதாகவும், அக்காட்சியை நேரில் பார்த்த ரைமாண்ட் டிஅஜில்ஸ் கூறுகிறார். ஆனால் சுல்தான் ஸலாஹத்தினோ தான் ஜெரூசலத்தை வென்ற பொழுது அங்கு வாழ்ந்து வந்த கிறித்தவர்களுக்கு பத்துப் பொற்காசுகள் பெற்றுக் கொண்டு விடுதலை நல்கினார். அந்நகரப் பெரிய பாதி ரியா ரிட ம் ஏராளமான செல்வங்கள் இருந்தபோதிலும் அவற்றை அபகரித்துக் கொள்ள வேண்டுமென்று சிலர் ஆலோசனை கூறிய பொழுதும் சுல்தான் ஸலாஹ"சத்தின் "நான் வாக்குத் தவற மாட்டேன். அவரிடமிருந்தும் பத்துப் பொற்காசுகளைத் தான் வசூலிப்பேன்" என்றாராம். (இசுலாமியக் கலைக் களஞ்சியம் தொகுதி மூன்று, பக்கம் 909) சுல்தானின் பேருள்ளத்தையும் கருணையையும் வாக்குத் தவறாத் தன்மையையும் இந்நிகழ்ச்சி தெற்றெனப் புலப்படுத்துகிறது சுல்தான் நினைத்திருந்தால் பழிக்குப் பழி வாங்கியிருக்க லாம். முசுலிம்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமை கள் அகற்றப்பட வேண்டுமென்பதுதான் அவருடைய நோக்கமேயன்றிப் பிறரைப் பழிவாங்குவதன்று. இப் பேரரசரின், மாமனிதரின் உள்ளப் பாங்கைப் புதின ஆசிரி யரும் காவிய ஆசிரியரும் நன்கு புலப்படுத்தியுள்ளனர்.
(புதினம் பக். 144-1415) ஜெரூசலத்தை விட்டு வெளியேற விரும்பும் ஒவ்வொரு வரும் நஷ்ட ஈடாக 5 திர்ஹம் (வெள்ளிக் காசு) வீதம் செலுத்தி விட்டுச் செல்லலாம் என்று சுல்தான் உத்தர வளித்தார்.பணம் படைத்தோர் எல்லோரும் சென்று விட்டனர். ஏழைகள் தவித்தனர். சுல்தானின் சகோதரர் ஸைபுத்தீன் மலிக்குல் ஆதில் ஆயிரம் ஏழைகட்குச் சுல் தானின் அனுமதி பெற்று விடுதலை யளித்தார்.இளவரசர் கள் இருவரும் ஆளுக்கு ஐந்நூறு பேராக வேண்டி விடுதலை கொடுத்து அனுப்பினர். கடைசியாக சுல்தான் "இந்தத் தர்மத்தில் எனக்கும் பங்கிருக்கட்டும்' எனக் கூறிச் சில ஆயிரவரை விடுதலை செய்தார் (புதினம் பக். 145-46)
 

f xxxx
கவிஞரும் சுல்தானின் இப்பெருஞ் செயலை மனமுரு கிப் பாடியிருக்கிறார். (கா. ப. 145-46) அத்தருணம் அங்கிருந்தே வெளியே செல்வோர்
ஐந்தைந்தே திர்ஹம்கள் தந்தே தத்தம் சொத்தனைத்து மெடுத்தேகச் சம்மதித்தார்
சுதந்திரச்செல்வருத்தென்றிட்டாரே
தன் பணத்திலிருந்தளித்தோர் ஆயி ரம்பேர் 'தனைவிடுவித் தான்பால்யான் அதுபோல்மன்னர் . மன்னவரின் இளவல்ஸை புத்தீ லும்தன்
மனமிரங்க ஆயிரம்பேர் உரிமை பெற்றார் இன்னுமாங்கோ ராயிரம்பேர் மன்னர் மைந்தர்'
இருவருமே வேண்டியதால் இடம்பெ யர்ந்தார் என்பங்கா யிருக்கட்டும் என்றே சுல்தான்
இசைத்திடப்பல் லாயிரம்பேர் ஏகி னாரோ(க. ப. 146) இத்தகைய பேரருளும் மன்னிக்கும் மனப்பாங்கும் கொண்டவர்களை உலகம் இனிக்காணுமா என்பதே இன்றைய ஏக்கமாக இருக்கிறது. முன்னோர் மொழிபொருள்
முன்னோர் மொழிபொருளின் சாயலைக் கவிஞரின் பாடல்களில் ஆங்காங்கே காணமுடிகிறது. சான்றுக்கு ஒன் றிரண்டு. கொடியவன் ஒருவன் வெட்டுண்டு வீழ்ந்ததை,
நீண்ட கொடுமரம் போலும் சாய்ந்தனன் ' ༣་
நிேலமும் தாகமே தீர்ந்தது (கா.ப.28): எனப் பாடுகிறார்.
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்
புயல்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்திபோல எனும் பாரதியின்பாடல்கள் இங்கு நினைவுக்கு வருகின்றன. 'ஒளியை பள்ளிக் குளிர் நீரிற் றோய்த்தெடுத்தே" நிலவு உலகெங்கும் ஒளி வீசுகிறது எனக் கவிஞர் பாடுவது (5IT. L. 40) * காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல் மாரிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ? : எனப் பாவேந்தர் நிலவைப் பாடியுள்ளதை ஒத்துள்ளது:
..", VKR

Page 24
தம் அன்பர்களின் வீர சாகசச் செயல்களைக் கண்டு மகிழ்வதற்காக மலையுச்சியில் அம்மங்கையர் நின்றதை அம்மூவரும் (மங்கையரின் காதலர்கள்) அறிந்திருந்தனர். எனவேதான் அவ்வீரர்கள் மூவரும் அன்று "காற்றிலேறி விண்ணிலிருந்து குதித்தேனும்" கோட்டையைப் பிடித்து விடுவோம் என்று சூ ஸ் கொ ட் டி க் கொண்டிருந் தார்கள் எனத் திரு. ஹஸன் புதினத்தில் குறிப்பிடுகிறார். (பு. ப. 184), காதலியர் பார்ப்பதால் காதலர்கள் வீரத் துடன் போர்புரிந்தனர் என்பதை இக் காவியக் கவிஞர்" நில்லாது தொடர்ந்துகளைப் பறியா வண்ணம்
நிகழ்த்துகின்ற வீர்விளையாட்டிற் கெல்லாம் சொல்லாத காரணம்அப் பெண்டீர் என்றால்
தூயஉயர் காதலினைப் போற்றா ருண்டோ? எனக் குறிப்பிடுகின்றார். புதின ஆசிரியர், காப்பிய ஆசி ரியர் ஆகிய இருவரின் கூற்றுகளும்
நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணிடைப்பெண் ஒருத்தி பணியிலே காற்றிலேறியவ் விண்ணையும் சாடுவோம்
காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே என்னும் பாரதியாரின் பாடலடிகளையும்
ԹԱՆ
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம், என்னும் பாரதிதாசன் பாடலடிகளையும் நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. வட்டார வழக்கு
கவிஞர் இலங்கையைச் சார்ந்தவர் ஆதலின் இலங்கை வழக்குச் சொற்கள் ஒன்றிரண்டு இந்நூலில் இடம் பெற் றுள்ளன. இலங்கையில், பேசுவதைக் கதைத்தல்? என்பர். கவிஞரும்
உனைப் பற்றித்தான் கதைத்திருந்தோம் (கா. ப. 80) என்று கூறியிருக்கக் காணலாம். தன்னைப் பற்றிப் பேசும்
போது எமது அல்லது "நாங்கள்' என்று குறிப்பிடுவது
 

xli '*
இலங்கை வழக்கம், அதனையும் ஆசிரியர் கையாண்டுள் ளார். தம் இனத்தாருக்குப் போதாத காலம் எனக் கூற வரும் ஆசிரியர் இலங்கை வழக்கப் படி
'போதாத காலம் எம(து) இனத்தாருக்கு' என். றெழுதுகிறார். (55 IT, L. 49) அணிநலன் * ஒரு காப்பியத்திற்கு வேண்டிய எல்லா அணிநலன்" களும் இக்காப்பியத்தில் அமைந்துள்ள.
ஆயிர மாயிர மறவர்கள் போர்க்கென
ஆரவா ரித்துமே சென்றனர் வீதியில் ஆயிர மாயிர மாகவே மாந்தரும்
அல்லாஹு அக்பரென் றாதியைப் போற்றினர்' ஆயிர மாயிர மாகவே மாதரும்
அள்ளிய பூக்களை வீசியெ நிந்தனர் ஆயிர மாயிர மாய்ச்சிறு பிள்ளைகள் R அன்னவ ரோடுமே ஒடிம கிழ்ந்தனர் ')
எனும் முற்றுமடக்கணிப் பாடல் மிக நயம் வாய்ந்ததாய் விளங்குகிறது. நிலைபெற்றுச் சிறக்க
அறிஞர் 'ஹஸன்" அவர்கள் தன் உள்ளம் தோய்ந்து எழுதிய புதினங்களுள் ஒன்று "மஹ்ஜயீன்" என்று சொல் வது மிகையாகாது. இப் புதினத்தில் தன் உள்ளத்தை முற்றிலுமாகப் பதித்து, புதினத்தில் உள்ளவாறே எவ்வித மாற்றமுமின்றி இயன்றவரை புதினத்தில் உள்ள தொடர் களையே ஆண்டு, காப்பிய அழகுக்கு வேண்டுவன கூட்டி மிக அற்புதமாக இந்தக் காப்பியத்தைக் கவிஞர் டாக்டர் ஷெரிபுத்தீன் ஜின்னா அவர்கள் படைத்துள்ளார்கள். ஹஸனின் புதினம் ஒரு உரைநடைக் காப்பியம். அதனைக் கவிதைக் காப்பியமாக்கியிருக்கிறார், கவிஞர் டாக்டர் ஷெரிபுத்தீன் ஜின்னா. தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுள்ள இசுலாமியக் காப்பிய வரிசையில் மஹ்ஜயின் காவியமும் இடம் பெற்று, என்றும் நின்று நிலைத்திருக் கும் என்பது உறுதி.
ܵ
*。

Page 25
இரட்டைக் காப்பியமாக்குக
T கவிஞரின் அருந்தொண்டினை மனமாரப் பாராட்டு
கிறேன். வளமான கவிதை நடை, மார்க்கச் சிந்தனை களிலே தோய்ந்து உருகி இக்காவியம் எழுதப் பட்டுள் ளதைப் படிப்பவர் உணர்வர். திரு. ஹஸன் அவர்கள் இப் புதினத்தின் ஐந்தாம் பதிப்பிற்கான முன்னுரையில், "இந்த நிலையில் இதனையும் இதன் தொடரான "புனித பூமி யிலே!' என்னும் நாவலையும் முஸ்லிம்கள் படிப்பது, தமது முந்தைய பொற்காலம் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வும் இப்போதைய வீழ்ச்சிக்கான காரணங்களையும், அவற் றிற்கான பரிகாரங்களையும் பற்றிச் சிந்கிக்கவும் உதவும் என்று நம்புகிறேன்,' என எழுதியுள்ளார். கவிஞர் ஷெரி புத்தீன் ஜின்னா அவர்கள் "மஹ்ஜயீன் புதினத்தைக் காவியமாக்கியது போலவே, புனித பூமியிலே' எனும் புதி னத்தையும் காவியமாக யாத்து, இலக்கிய உலகிற்கு இரட்டைக் காப்பியங்களைத் தந்த பெருமைக்குரியவராக வேண்டும் என்ற என் விருப்பத்தை அன்புடனும் ஆர்வத் துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முப்பூ
மங்கையர் மூவர் ஒன்றிணைந்து தம் திருமணத்தை எண்ணி மகிழ்ந்தவர்களாய் நிற்கின்றனர் என்பதோடு காவியம் நிறைவடைகிறது. கவிஞர்,
ஒரே கிளையில் விரிந்த மலர் மூன்றைப் போன்றே
உளமகிழ்வை வதனங்கள் காட்டிற் றம்மா எனக் காவியத்தை நிறைவு செய்கிறார். ஒரே கிளையில் மலர்ந்துள்ள "புதினப்பூ', 'காவியப் பூ' என்ற இரண்டுடன் இல்விரண்டையும் படித்துப் பூரித்த என் "உள்ளப்பூவையும் சேர்த்து 'முப்பூவாய்' இவ்வணிந்துரையை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.
அன்புடன் சு. செல்லப்பன்
268...........................4.....................92
 
 

*
நூன் முகம் |
(l) . 15N 1ܕܬܐ ܘܐܬܬ ܬ0ܥܪ
: " Ni ĉi tie.
முற்றும் இறையை மறந்ததனல்
மேநாட் டோரின் சூழ்ச்சியினல்
ஒற்றுமை யற்றுப் போனதினல்
ஒவ்வாப் பழக்க வழக்கத்தால்
at
வற்ருச் செல்வப் பெருக்கத்தால்
வந்துள் ளுறைந்த செருக்கதனல் பொற்புறு 'பைத்துல் முகத்தஸ்'ஸைப் பிறர்கவர்ந் திட்டா ரின்நாளில்
(2)
பாரோ ரஞ்சப் பார்புகழப்
படைத்தோ னருளைக் கையேந்தி வீரப் போர்பல செய்தேயோர்
வெற்றித் திருமக ஞய்வாழ்ந்து சீரிய ஆட்சி செய்திந்தச்
செகம்புகழ் சுல்தான் ஸ்லாஹ"சத்தீன் தார்நிறை மார்புச் செம்மலினத்
தகைசால் வாழ்வை நினைந்தோமேல்
(3)
ஈமான் உறுதி யாகிவிடும்
எளிமையும் வாழ்விற் சேர்ந்துவிடும் பூமா தலத்தில் வாழ்முஸ்லீம்
பேருடை நாடுகள் ஒன்றிவிடும் ஏமாந் திருந்த நாள்மாறி
எஹ"தியர் தமையெதிர்த் தோட்டுமனம்
தாமா யுதிக்கு மென்பதனுற்
முனிக் காவியம் பாடினனே.

Page 26
XLIV
(4)
தமிழறிந் தோர்க்கே இந்நூலாம்
தகைசா லறிஞர் மொழிமாற்றந் தமைச்செய் திட்டா லுலகோர்கள்
தாமு மறிவர் இலக்கியங்கள் சமுதா யத்தை மாற்றிவிடும்
சக்தி படைத்த தீதுண்மை எமதிச் சிறுபணி தனையுலகம்
ஏற்றிட இறையருள் வுேண்டினமே.
 

k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k;
மஹ்ஜமீன் காவியம்
米米米米米米米米米米米米米米米米米米米米米
1. சிறைப்பட்ட செல்வி
Α' αν α
அழகுகொஞ்சும் திப்பிரிய்யா நகரி லோர்நாள்
அடர்ந்துசனத் திரள்மிகுந்த சாலை யோரம்
வழமையினைப் போலதத்தம் பொருட்கள்சேர்த்தே
வாணிபர்கள் விலைகூறி விற்றா ரந்தப்
பழைமைமிகு நன்நகரின் செழுமை தன்னைப் பாரறியச் செய்ததாங்கே நிறைந்தி ருந்த
விழிஈர்க்கும் விலையுயர்ந்த பொருட்கள் எங்கும்
வகைவகையாய்க் காண்பதற்கோ ரழகா மம்மா Z
பொன்னுடனே மணிகளுங்கோத் தெடுத்த மாதர்
பூணுநகை வைரங்கள் ஆழி முத்து
வண்ணவண்ணப்பட்டுடைகள் வெள்ளி சொர்ண
வேலைகொண்ட படுதாக்கள் கொள்ளை இன்னும்
கண்ணையள்ளுங் கணிகையரின் பூணா ரங்கள்
காட்சியறை தோறுமங்கே மின்ன மின்ன
விண்மணியும் நாணினனே வீதி புக்க
t வேண்டாத விருந்தினனாய்த் தோன்ற லானான் 2
- не у
வகைவகையாய்த் தானியங்கள் உணவுப் பண்டம்
வாசனைசேர் 'சைலானின்' மணப்பொ ருட்கள்
தொகைதொகையாய்ப் பொன்வெள்ளிப் பாத்திரங்கள் துணிமணிகள் இன்னும்பிற வனத்தும் மேலும்
பகைவெல்லச் சமராட ஈட்டி அம்பும்
போர்க்கருவி பற்பலவும் ஆங்காங் காக
மிகைமிகையாய்க் கொண்டுமனுக் கூட்டம் மொய்க்கும்
மருங்கிரண்டும் வாணிபரால் நிறைந்தே காணும் 3

Page 27
2 : மஹ்ஜமீன் காவியம்:
நீண்டநெடு வீதியிரு மருங்கும் மக்கள் na
நிறைந்தகடைத் தெருவிடையே நாற்புறத்தும் பூண்டதிரைக் கவசத்தோ ரிரண்டு வெள்ளைப் புரவிகளோ டோர்வண்டி சென்ற தாங்கே காண்பவர்கள் முகமனுரைத் தெழுந்தே நின்று
கண்ணியஞ்செய் திடவொருவர் வீற்றி ருந்தார் ஆண்சிங்கம் போலவவர் தோற்றம் பார்க்க
அறுபதுதான் வயதிருக்கும் அவரோர் முஸ்லிம் 4
முறுவலித்தே முகமனுக்குப் பதிலுங் கூறி
முன்னேறிப் பாதைதனைக் கடக்குங் காலை சிறுதொலைவில் படைவீரர் சிலரைக் கண்டு
சட்டென்றே வண்டிதனை நிறுத்தித் தம்மின் மறுபுறத்தில் இருந்துவந்த வீரருக்கு
மற்றவர்போல் தலைசரித்தே சலாமுஞ் செய்து பொறுமையொடு போகவிட்டு நின்றா ரந்தப்
பெரியவருந் தொலைவில்வரும் பவனி கண்டார் 5
- . 'திரிப்பொலி'க்கு “ஜெரூசலத்தி லிருந்து செல்வோர் *திப்பிரிய்யா' தனைக்கடந்தே செல்வர் அன்று திரிப்பொலிக்குச் செல்லுகின்ற வழியில் மன்னன்
திரண்டபரி வாரத்தோ டாங்கு வந்தான் 臀 பெரிதாக அழகியவோர் மாளி கையைப்
பெற்றிருந்த ‘ரேமாண்டு' தனது வாட்சிக்
ീ குரித்தான அன்னகரிற் சிலநாட் தங்கி :
ஓய்வுபெற விழ்ைந்ததனை நாடி னானே 6. : '് 'ീ", . 11:ܞ ...)
s * . . . . . . 機 - பரிவாரம் புடைசூழப் பின்னும் முன்னும்
படைவீரர் தொடர்ந்துவர இசைமு ழங்க அரிமாபோல் அறபினத்துப் புரவி மீதே
அமர்ந்திருந்தான் அரசன்பொற் கிரீடம் பூண்டே இசிவான மார்பினிலே சொர்ண மாலை '.
d. விலையுயர்ந்த பட்டாடை மன்னனுக்கே உரித்தானகம்பீரத் தோற்றம் அந்த ' UT """"""""""""
தளர்வலத்தைக் காண்போர்மெய் யதிர்வா ரன்றோ 7
} W *
 
 
 

சிறிைப்பட்ட செல்வி பொற்சேணம் பூண்டவெள்ளைப் புரவி யந்தப் ' பெரியவரை நெருங்கவவர் தலைச ரித்தே வி கொற்றவனை வாழ்த்தவவன் அருகி ருந்த
*கோச்சு'வண்டிதனைக்கண்டு சற்றே நின்றான் மற்றவர்கள் காணாது திரையால் மூடி
மறைத்திருந்த வண்டியிலே காற்றுள் ளேக உற்றசிறு துளையிலிரு கயல்க ளாட
ஊர்காக்கும் மன்னனதைக் கண்ணுற் றானே' 8
*
COMO “sure)
கயலிரண்டைக் கண்டமன்னன் கைகள் சேண கயிற்றையவ னறியாம லிழுப்பத் தேகம் செயலிழந்தே கணஞ்சிறிது நின்றா னந்தச்
செயல்கண்டு மற்றவரும் அதிர்ந்தே நின்றார் பயமுற்ற முதியவரும் ஒடிச் சென்றே
ப்ரியின்பொற் சேணத்தைக் கண்ணி லொற்ற சுயநினைவை அடைந்தமன்னன் அவரை நோக்கிச்
*சொல்நீயார்?' எனவினவ வவருஞ் சொல்வார் 9
"அடியேனோர் ஏழைமுஸ்லிம் வணிக"ன்ென்றார்"
அங்கமெலாம் நடுங்கிடநாக் குழற மன்னன் கடிவதுபோற் 'பெயரென்ன?' வென்றான் அந்தக் ()
கேள்விக்கோ "அல்பஸல்நா' னென்றார் மீண்டும் இடிபோல 'நீசெலுத்தும் வரிசொல்' லென்றான்
'ஏழைநான் சரியாக அறியேன் ஆட்சி கொடுவென்னுந் தொகைகொடுப்பேன் மீதி யென்றன்
குடும்பத்தைக் காக்கமட்டும் போது" மென்றார் 10
'குடும்பத்தின் செலவுக்காய்க் கிடைப்ப தொன்றே கொள்ளையதற் காகநன்றி கூறு' கென்றான் இடும்பைக்காய் அஞ்சியவர் "ஆமாம் நன்றி
என்றுமுரித் தாகுக'வென் றொப்ப லானார் கடுஞ்சினத்தால் மன்னன்கண் சிவப்பப் பின்னுங்
கர்ஜித்தான் வெறிகொண்ட சிங்கம் போல நடுநடுங்கிப் போனாரல் பஸலு மந்த -
நெறிகெட்டோன் அடுத்தவினாச் சரத்தி னாலே 11

Page 28
d மஹ்ஜமீன் காவியம்
வேண்டியிலே இருப்பதுயார்?' என்ற கேள்விலும் :)
விழிபிதுங்கச் செய்திட'வென் செல்வி' யென்றார் *கொண்டதென்ன கர்வமெனை அவமதிக்கும் ஆ) குற்றமொன்றைச் செய்கின்றாள்' என்றான் மன்னன் **எண்ணமது தவறுமன்னா என்கு மாரி intén
என்றுமதைச் செய்யாளே இருக்காதிந்த மண்ணிலும்வே றெவருமில்லை துணிவு கொண்டே 2 மதிப்பளிக்கா தவமதிக்குந் திராணி யோடே' 12
வேண்டுமென்றே அவர்சொல்லா திருக்கத் தம்மை ,
வார்த்தைகளாற் சாடுகிருர் என்றே எண்ணி நீண்டிசவுக் கெடுத்தவரை நோக்கி வீச ல்ெலேெ நீசன்மனம் போலதுவும் உடலைச் சாடும் , *வேண்டாமோ உனதுமகள் இறங்கி வந்தே
வேந்தனுக்குச் சலாமுரைக்கத் தவிர்த்தே நெஞ்சில் பூண்டதென்ன திமிருள்ளே இருந்த வாறு
பார்க்கின்றாள்' எனவுரைத்தான் தந்தை சொல்வார்
பளிரென்றே பட்டஅடி நோகத் தாதை has a
'பெருந்தகையே "பர்தா'வுள் இருப்ப தால்ே வெளியேறா திருக்கின்றாள் என்பு தல்வி కా வேறாகக் காரணமொன் றில்லை' என்றே துளிகூட இரக்கமற்றே யவனுஞ் சொல்வான் (றோர்க்கும்
*துார்த்தனேயென் ராஜ்யத்தில் அவள்போன் எழுதியது சிரசினிலே அதுதான் மாற்ற .(\)\\:\
எவருக்கும் உரிமையில்லை' எனவு ரைத்தான் 14
*மணமறிந்து செய்யாத பிழைக்காய் எம்மை
மன்னித்தே அருளுகபே ரரசே' என்று is
சினம்மாறி வெறிகொண்ட அவனை நோக்கிச் . ܘ ܼ
செப்பிடவே வெகுண்டின்னுஞ் சொல்வான் 'இன்றே
உனக்குமுன தினத்தார்க்குந் தண்டனைகள்
ஒன்றாகத் தருவேன்நா' னெனவு ரைத்தே வில்
தனதுபடை வீரரினை ஏவி விட்டான்'
தருக்கர்களுஞ் சூறையிடத் தொடங்கி னாரேன் 15
*
 

சிறைப்பட்ட்செல்வி 境
வாய்திறந்தாற் கொன்றிடுவா ரென்றே யாரும் ') வார்த்தையொன்றும் பேசாது பார்த்திருக்கப்பல்
பேய்களெனப் பாய்ந்துமுஸ்லிம் கடைகளுள்ளே "A பிரியபொருள்கவர்ந்துபிற அழித்தார் மன்னன் 'ஏய்கிழவா! உன்சொத்து வீடு வாசல் Air
எதுவுமினி யுனைச்சேரா எமக்கே சொந்தம் போயுன்றன் இனத்தோடு சேர்ந்து செய்த
பிழைகளுக்காய் வருந்தியழு' எனவிகழ்ந்தான் 16
கொள்ளையிலே மகிழ்ந்திருந்த மன்னனுக்குக்ான்)ே 'கோச்சு'வண்டி நினைவுவரத்திரும்பிநோக்கி
எள்ளளவும் இரக்கமற்ற அரக்க னாகி
ஏவலரைப் பார்த்தாக்ஞை இட்டான் 'வண்டி உள்ளிருக்கும் பெண்ணின்னும் இறங்கி வந்தே
உரியமரியாதைதனைச் செய்ய வில்லை :( குள்ளமதி கொண்டவந்தக் குமரி தன்னைக் ெ
கொணர்ந்தென்முன் நிறுத்திடுக' என்ற வாறே 17
அல்-பஸ்லோ <9I(Լք:5(ԼՔՑil வேண்டு வார்தம்
அருமைமகள் தன்ைமன்னித் தருள்க வென்றே பொல்லாத மனங்கொண்டோர் சிறிதும் அஃதைப்
பொருட்படுத்தா தாணைதனை நிறைவுசெய்தார் எல்லையிலா அழகுகொண்ட மகளை மன்னன் . எதிர்கொண்டு நிறுத்துவதைக் கண்டார் தந்தை கல்லாக அவன்சமைந்தே நின்றான் வாழ்வில் წ კი ყრუ ბეგ ერის უკა - 3 காணாத பேரழகைக் கண்ணுற் றானே 18
リ。
ל 5 כשא י
தந்தைசெய்த சமிக்ஞையினை யுணர்ந்து நங்கை
தலைசரித்துச் சலாம்செய்தாள் கண்டு மன்னன்
சொந்தமிழந் தான்தன்னைத் தானே புந்தி
சுயவுணர்வும் அற்றவனாய்த் தவிக்க லானான் விந்தையிவள் போலொருத்தி என்றன் வாழ்வில்
வந்ததிலை யெனவியந்தான் பிறைநு தன்மேல்
வந்துவிழுந் தாடுகின்ற கூந்தல் நெஞ்சை
வருடுவதை யெண்ணிமனம் மகிழ்வுற் றானே 19
'

Page 29
figadegfedr 'anträffluuub?
பேரழகாற்கட்டுண்டு பொறிகலங்கிப்
போய்ச்சிலைபோற் சிறுபொழுது நின்றா னந்தப்
-
L
பாராளும் மன்னனுளம் மைய லாலே
பெருஞ்சினமுந் தணிந்தான்தன் நிலையு ணர்ந்தான்
கூறுந்தன் பெயரென்றான் குரலைத் தாழ்த்திக்
குழைந்துபணிந் திரப்பதுபோல் நெகிழ்ந்தான் கேள்வி
R
நாராசம் போற்செவியுட் புகுந்திட் டாலும் η
நாடாள்வோன் என்பதனாற் பதிலுங் கொண்டான்
20
இன்னிசையின் நாதமொன்று செவி நதே ைேல் ெ
இதயத்தில் స్వీడన్లో தன்னிகரே இல்லாப்பே ரழகி சொல்வாள் "V"Q) Q. தனதுபெயர் 'மஹ்ஜமீனென்’’றவனை நோக்கி மன்னனுடன் மந்திரத்தாற் கட்டுண்டான்போல் ' 'மஹ்ஜப்பீன்'மஹ்ஜப்பீன்' என்றே மீண்டும் தன்னுணர்வே யற்றவன்போல் பொருளுங் கூறித் ே தவித்தனனே 'பிறைநுதலாள்" என்றே யென்றே 21
و هي سلم فيه %80 مي). ܀ ܓ ܐܬܐ *வற்றாத பேரழகின் சுனையே யுன்னை
வருத்தமன மொப்பவில்லை நீசெய் திட்ட . குற்றத்தை நினைத்தாலோ பொதுவாய் யார்க்கும்
கொடுக்கின்ற தண்டனைக்குள் ளாவா" யென்றான் குற்றமிழைத் தாயென்றே சொன்ன வார்த்தை y
கேட்டதுமே வியப்பாற்கண் மலர நோக்கிக் 'குற்றமொன்றா! நானென்ன குற்றஞ் செய்தேன்
கூறுகவென்' றலட்சியமாய் வினவி னாளே 22
என்னகுற்றஞ் செய்தேன்நா னென்றெ திர்த்தே
ஏந்திழையாள் கேட்டதுமே முகஞ்சி வக்க
மன்னனுரு மாறியதைக் கண்ட தந்தை
மனம்பதைக்க மகள்முகத்தை ஏறெ டுத்தே
*சொன்னதென்ன திரிப்பொலியின் மன்னர் முன்னே
சொல்லுவதை யறிந்துரைப்பாய்' என்றார் கேட்ட
அன்னநடைப் பொன்னெழிலாள் அவரை நோக்கி
அறிந்தேதான் பேசுகிறேன்’ எனவு ரைத்தாள் 23
 
 
 

சிை றப்பட்ட செல்வி ή
அஞ்சாது பேசுகின்ற துணிச்சல் கண்டே
ஆச்சரியங் கொண்டார்கள் வீரர் அன்னாள் நெஞ்சுரத்தால் தந்தையுமே யதிர்ந்தார் கண்கள்
நருப்பாகச் சினந்தமன்னன் உடன் தணிந்தான் * வஞ்சியேநீ யறியாயோ வாக னத்தில் ി
வரும்நீங்கள் எமைக்கண்டால் கீழிறங்கி அஞ்சிமரி யாதைசெய்ய வேண்டு மென்ற ேெ ஆக்ஞையினை மீறியதுன் குற்ற' மென்றான் 24
- - - - 'உமதிட்டம் போலிட்ட சட்டம்' என்றே
உடனவளும் பதிலுரைக்க மன்னன் சொல்வான் “எமதிட்டம் போலிட்ட சட்டம் ஆமாம்!
என்றாலும் பணிதலுங்கள் கடமை' என்றே **தமதிட்டப் படிநடக்க விழையு வோர்கள்
தண்டனைக்குள் ளாவரென அறிவாய் நீயும் உமதிட்டம் போல்நடக்கத் துணிந்தாற் சட்டம்
உனையுமதன் பிடியுள்ளே அடக்கு' மென்றான்.25 (S.
ரேமாண்டின் பொறுமைதனைச் சோதித் தாற்போல் 'நியாயமிது தானோவென்றெதிர்த்துக் கேட்க "ஆமாம்நாம் இதுவரையுன் னினத்தார் தம்மை
அடியோடே ஒழிக்காது விட்டி ருத்தல்
நாமாகத் தந்தவுயிர்ப் பிச்சை யாகும்
நம்நீதிக் கோர்சிறந்த உவமை நீயோ தாமாக வலிந்துப்ல குற்றம் செய்தாய்
தண்டனைநான் தனித்தாய்ந்தே தருவேன்' என்றான் 26
. , ---, it "...
தளபதியை அழைத்திவளைக் கைது செய்து
தன்முன்னே இம்மாலை அரண்ம னைபால் , எள்ளளவுந் தீங்கிழைக்கா தழைத்து வாவென்
றாணையிட்டான் கேட்டதந்தை கலங்கிப் போனார் 'பிள்ளைமணங் கொண்டவளென் புதல்வி மன்னா
பிழைபொறுத்தே அருள்க'வெனக் காலைப் பற்றத் தள்ளியுதைத் திட்டவனுஞ் சொல்வான் 'நீ முன்
e e
தந்துவைத்த பாடத்தின் பலன்கா' (డి) 27
ܬܝܼ ܐܵܠܨܵ

Page 30
மஹ்ஜமீன்காவியம்
சூறையிட்டபொருட்களொடு மதிக்க வெருண்ணாச்து. செல்வமெனும் மஹ்ஜயீனைக் கவர்ந்தே யந்த يج ஆறறிவு கொண்டபெரு விலங்கின் கூட்டம் ఇవి அரண்மனையை நோக்கிவிரைந் தார்கள் கண்டே "வேறெவர்தாம் எனக்குண்டு மகளே யென்றன்
விழியிரண்டும் நீயன்றோ கண்ணே’ என்று . கூறியழு தார்தந்தை ஒடிச் சோர்ந்தே
குற்றுயிராயோர்புறத்தே வீழ்ந்திட்டாரே 28
2. அழகின் குற்றம் , நீண்டபெரு மலைத்தொடர்கள் காவல் செய்ய
நிமிர்ந்து நிற்குந் திப்பிரிய்யாக் கோட்டை தன்னை மூன்றுபுறம் வான்நோக்கி உயர்ந்த கன்ற ல்
மதிற்கவர்கள் அரண்செய்யும் மறுபுறத்தே ': ' தாண்டவொணாப் பேரகழி யாகத் தோன்றும் ஸ்
திப்பிரிய்யா ஏரியினோர் கரையாம் ரோமர் ' ' '
ஆண்டநெடுங்கோலத்தை நினைவுகூரல் ஆப
அரண்களுக்குள் அரண்மனையுங் காணு மாமே 29
வேறு 1.
| | |
பூத்துச் சிரிக்கின்ற செடிகளுங் கொடிகளும்
புதுமணப் பெண்ணினைப் போலதி கழ்ந்தன காய்த்துக் குலுங்கிடும் மரங்களின் கனிகளைக்
கவர்ந்தே சிறுவரும் உண்டும கிழ்ந்தனர் பார்த்த இடமெலாம் நீர்ச்சுனை அங்கெலாம்
பாடியே வண்டினம் பறந்துமகிழ்ந்தன ' காத்துக் கிடந்தன அல்லிகள் மதிமுகங்' 'ல்ெ .ே *ಲ್ಲಿà:: :*: وفي فة "السمعة 00ة
a
: ()
!-- ს,), வேறு ரோமர்களின் கலைத்திறனை எடுத்துக் காட்டும் . ரேமாண்டின் மாளிகையைச் சுற்றி யெங்கும். தேமதுரப் புனலியுஞ் சுனைக ளோடு “.......။ --ဇူး+့ தென்றலுக்கு மணமூட்டுஞ் சோலை காணும் " தாமாகக் கனிந்துநிலம் வீழக் காய்க்கும் - :
கனிமரங்க ளொடுபொய்கைத் தலங்க ளெல்லாம் தாமரைகள் பூத்திருக்கும் அன்னப் பட்சி
தம்மிணையோ டாங்காங்கே நீந்தி யாடும் 3፲
* 。
 

அழகின் குற்றம் 9
பூவுலகின் சொர்க்கம்போ லிருந்த தந்தப் ܵ
புவியாள்வோன் மாளிகையும் சுற்ற மெல்லாம் யாவருமே மகிழ்வுற்றே இருந்தா ராங்கே
இன்பத்தைத் தவிரவொன்றுங் கண்டா ரில்லை, காவலனின் மனைவிஎழில் ராணி மேரி
கணவனுக்காய்க் காத்திருந்தாள் அழகில் தன்னை தேவதைபோ லலங்கரித்தே நின்றாள் காண்போர்
தனைமறந்து மீண்டுமவள் தன்னை நோக்க 32
திரிப்பொலியின் இளவரசி ராணி மேரி
தமதுமுதற் கணவரினை இழந்தாள் பின்னே பரங்கியரின் படைத்தலைவன் ரேமாண் டைத்தன்
பதியாக வரித்தொன்றி வாழ லானாள் உரித்தில்லா ஆட்சிக்கோர் உரிமை யாகி
உடையவளுக் கடிபணிந்தே வாழ்ந்தான் மன்னன் மறுத்தெதுவுஞ் செய்யவிய லாத வாறே
மகுடத்தை மட்டுந்தலை தாங்கி னானே 33
பிணையுண்ட மான்போலும் மிரள அங்குப்
பேதலித்து நிற்குமொரு பெண்ணைத் தன்முன் துணையாக வந்தபடைத் தலைவன் விட்டுத்
திரும்பிடுமுன் மன்னனிட்ட ஆணை சொன்னான் அணையாத விளக்காக ஒளிரு மந்த
அழகியினைக் கண்டுமனங் கசிந்தாள் ராணி துணையாக இருகணவர் கொண்டும் பிள்ளைத்
துணையில்லா நிலைமறந்தாள் அருகிற் சென்றாள் 34
அருகமர்த்தி அன்புமொழி பகர்ந்தாள் தாய்மை
அரும்பியது போலுணர்ந்தாள் ராணி முன்னர் ஒருகாலுந் தாயன்பை உணராப் பெண்ணும்
உவந்தாளவ் வுபசரிப்பில் உளம்நெ கிழ்ந்தாள் இரந்தாள்தன் நிலைகூறி யழுதாள் தன்னோ
டினத்தவர்க்கும் நேர்ந்தகதி எடுத்து ரைத்தாள் கரம்பற்றிக் காப்பதென அரசி சொன்னாள்
கன்னிமனம் மகிழ்வுற்றாள் துயர்ம றந்தாள் 35

Page 31
i0 மஹ்ஜமீன் காவியம்
பொன்மாலைப் பொழுதுதென்றல் மலர்கள் மீது
புரண்டெழுந்து தவழ்ந்துடலைத் தழுவிச் செல்ல தன்னோடு மஹ்ஜபினைத் துணைக்க ழைத்துத்
தடாகத்தைச் சுற்றிவந்தாள் ராணி மேரி இன்பசுகந் தருமந்த வேளை யாங்கே e
இயற்கையினை இருவருமே ரசித்தி ருக்க மன்னனழைத் தாரிந்தப் பெண்ணை என்ற
மனமஞ்சுஞ் சேதியொடு வந்தாள் சேடி 3 6
தப்பிவிட லாமென்ற மனக்கோட்டைகள்
தகர்ந்தனவப் போழ்தவளால் வார்த்தை யொன்றுஞ் செப்பவிய லாதுடலம் நடுங்கக் கால்கள்
செயலிழந்தே போவதனை யுணர லானாள் நப்பாசை கொண்டரசிவதனம் நோக்க
நாடுவதை விழியுணர்த்த அரசி சொல்வாள் 'இப்போது செல்லம்மா உனக்குத் தீங்கிங்
கெவருஞ்செய் யாதுனைநான் காப்பே'னென்றே 37
அன்னையைப்போல் அரசிசொன்ன வார்த்தை கேட்டே" அதைரியத்தைத் துறந்துமணத் துணிவு கொண்டு மன்னவனின் மாளிகைக்குப் பணிப்பெண் னோடே
மஹ்ஜப்பீன் நடைபயின்றாள் அவளுக் காக தன்னறையை அலங்கரித்தே நின்றான் மன்னன் தாழகற்றி யுள்நுழைவோர் கண்டு கால்கள் முன்னோடி வரவேதோ நினைத்தான் மீண்டும் , - முன்னிருந்த இடத்திற்சென் றமர லானான் 38
சேடிவிட்டுப் போனபின்னே அவளை நோக்கிச்
"சற்றேவந் தென்னருகில் உட்கா’ ரென்றே வாடிநின்ற அம்மலரை நோக்கி மன்னன்,
வாஞ்சையுடன் அருகழைத்தான் அவள்தி கைத்தாள், 'ஒடநினைந் திடவேண்டாம் கண்ணே என்னை
உவந்தருகே வா'வென்றான் மீண்டும் மன்னன் கேடுவந்தே யுற்றதென நினைந்தாள் தன்னைக்
காக்கவழி தனையெண்ணிக் கலங்கி னாளே 39
. لـ "
 
 
 

"அழகின் குற்றம்
"குற்றமிழைத் திட்டவள்நான் மன்னா வுங்கள்
கைதியெனத் தான்முன்னே நிற்கின்றேனென்
குற்றத்திற் கேற்றவொரு தண்ட னையைக்
கொடுத்தனுப்பி விடுங்க"ளென வேண்டி நின்றாள்
'குற்றமிழைத் திட்டவள்தான் ஆமாம் உள்ளம் ፵” கொள்ளைகொண்ட களவொன்றைச் செய்தாய் உற்றபெருங் காதலினால் கைதி யாகி (உன்மேல்
உன்முன்னே நிற்பதுநான் தானே' யென்றான் 40
பருவமுற்ற நாளிருந்து தந்தை யன்றி
பிறஆண்க ளோடுபழ காத பெண்ணாள் அருவருக்கு மவன்வார்த்தை கேட்டு மீறும்
அழுகையுடன் ஆத்திரமுங் கொண்டாள் காமப் பெருந்தீயால் மனம்வேகப் பேசும் வார்த்தை
பொல்லாத விடமாகக் கக்க மன்னன் பொருந்தாத வார்த்தைகளைப் பேசிப் பேசிப்
பெண்ணவளை வேதனைக்குள் ளாக்கி னானே 41
'அடுக்காதே இதுவுனக்கு வேந்தே வேந்தர்க்
கழகாமோ அடிமையொடு தகாத வார்த்தை தொடுப்பதிழி வாகாதோ தொடர்ந்து மென்னைத்
துன்புறுத்த வேண்டா" "மென் றிறைஞ்சி னாளே 'இடுக்கண்கள் ஏதுமுனக் கிழையேன் கண்ணே
எனக்கினியோர் வாழ்வேது நீயில் லாது துடிக்குதென துளங்காத லாலே நீயுந்
தயைகூர்ந்தே ஏற்பா’யென் றிறைஞ்ச லானான் 42
'திரிப்பொலிக்கு நினையரசி யாக்கு வேன்நான்
ஜெருசலத்தை வென்றிடப்பே ரரசி யாவாய் ஒருக்காலும் மாறுசெய்ய மாட்டே னென்றான்
உளமறிந்தே இரங்கியருள் செய்வா' யென்றான் 'மறுக்காதென் காதலைநீ யேற்பா யென்னை
மணம்புரிய ஒப்புதல்கொள் தேவீ யென்றே ஒருகாலை மடித்தொருகால் உடலந் தாங்க
உளமுருக மண்டியிட்டே இரக்க லானான் 43

Page 32
2 மஹ்ஜமீன் காவியம்
அவளருகில் மண்டியிட்டே நிற்க மன்னன்
அடிசிலபின் நகர்ந்திட்டாள் ஆர ணங்கு "பவவினைக்குத் துணிந்தனையோ பாவி யுன்றன்
பதவியைநீ யுன்னிடமே வைத்துக் கொள்வாய் அவமதித்தாய் எம்மவர்க்குச் சொல்ல வொண்ணா
அக்கிரமம் பற்பலவுஞ் செய்தா யின்று கவர்ந்தென்னைக் கொணர்ந்திங்கே வைத்தே வார்த்தை கண்டபடி யுளறுகிறாய் 'தூ'வென் றாளே 44
வெகுண்டெழுந்தான் ரேமாண்டவ மானத் தாலே விரைவிலிடை வாளைத்தன் கையெ டுத்தான் "தகாதுமென்மை யுன்னிடத்தில் உடன்ப டாது
தவிர்த்தால்நான் செய்வதனைக் காண்பா' யென்றே சிகைதன்னைப் பிடித்திழுத்தே தள்ளி வீழ்த்தச் சிறிதுகணந் தடுமாறி எழுந்து நின்றே பகைகொண்ட அம்மிருகந் தன்னை நோக்கிப்
பின்வருமாறுரைத்தனளே பெண்சிங் கம்போல் 45
*துட்டனேநான் உயிருக்காய் அஞ்ச மாட்டேன்
துளிகூட உனதாசைக் கிணங்க மாட்டேன் நட்டம்பெரி தன்றோபெண் கற்பி ழந்தால்
நாளைநர கெய்திடவும் வேண்டு மன்றோ ட்டம்போல் எம்மவரைக் கொன்றாய் அந்த
இழிதொழிலைச் செய்யென்னைக் கொல்வா யன்றித் தொட்டாலென் னுயிரைநான் மாய்ப்பே னென்னைத்
துணைகொள்ள எண்ணாதே’ எனத்துடித்தாள் 46
வெறிகொண்ட சிங்கம்போற் பாய்ந்தான் முன்னே
வீரஇளம் பெண்சற்றே விலகிக் கொண்டாள் குறிதவறிக் கைப்பிடியுள் ளடங்காப் போழ்து
கொலைவெறியோ டவளண்டை மீண்டுஞ் சென்றான் நெறிகெட்ட செயல்கண்டு நெஞ்சம் விம்மி
நேர்ந்தகதி தனையெண்ணி மனமும் நொந்தே இறையோனை ஒர்கணமே நினைந்தாள் வல்லோன்
இடுக்கண்ணில் உதவிடவோர் துணைதந் தானே 47
 
 

அழகின் குற்றம் 28
சட்டென்றே உயர்ந்தகரங் கண்டே நெஞ்சுள்
"ஷஹாதத்துக்' கலிமாவை நினைந்த போது பட்டென்று படுதாவை உயர்த்திக் கொண்டே
பாய்ந்ததொரு பெண்ணரிமா பார்வை யாலே சுட்டெரித்த ததுகையிற் குறுக்கு வாளைச்
சுமந்திருந்த ரேமாண்டை அவனோ எல்லாங் கெட்டதென முணுமுணுத்து விலகி னான்பெண்
காவலென அவளருகில் அரசி நின்றாள் 48
இருவருக்கு மிடைநின்ற ராணி மேரி .
‘என்னரேமாண் டிஃ'தென்றே வினாவெ முப்பப் "பெருங்குற்றஞ் செய்தாளிப் பெண்ணா' ளென்றே பிதற்றினனப் போதவனை நோக்கி மீண்டும் *"பெருங்குற்றம் எதுசொல்வாய்' என்றாள் ராணி
பாதையிலே நடந்தவற்றை யெடுத்து ரைத்தான் *சரியதற்கு நீதிசொல்ல திப்ரிய் யாவில்
சான்றோர்கள் வேறிலையோ' எனவி வித்தாள் 49
கேள்விக்குப் பதிலின்றி வேறு பக்கம்
கேளாதோன் போற்றிரும்பி நின்றான் ரேமாண்ட்
வாழ்வெல்லாம் மேரிக்குப் பணிந்தே வாழும் 皋、
வகையிலவன் கதியிருந்த நிலையி னாலே தாழ்ந்துபணிந் தஞ்சிநடந் தானே ஆளும்
தகுதிதந்த தவளென்ற தாலே வேண்டும் போழ்ததனைப் பறித்தோடச் செய்யக் கூடப் *。*
பலமுமவள் கையிலுண்டிென் றறிவா னன்றோ 50
波
இறையனுப்பி வைத்ததுணை யாக மேரி
இணைந்துகொண்டே நடந்தவற்றை ஒவ்வொன்றாக மறைந்துநின்றே கேட்டவண்ணம் ஒப்பு விக்க
மன்னனொன்றும் மறுக்காது மெளன மாகிச் சிறைப்பட்ட மானைப்போல் நின்றான் கேள்விச்
சரந்தொடுத்தே 'ராணியெனக் கேதுஞ் செய்தால் ஜெரூசலத்தின் மன்னனுனை அழிப்பா' னென்றாள்
சினந்தணிந்த ரேமாண்டும் அடங்கிப் போனான் 51

Page 33
14 மஹ்ஜயின் க்ரீவியம்
பேரரசன் "லூஸினானின்' நாமங் கேட்டுப் 'ெ
பேதலித்துப் பயங்கொண்டே முகம்வெ ளுக்க "மேரியிது நன்றன்று மாற்றாள் முன்னே
மிகவிகழ்ந்தே பேசுகின்றாய்' என்றான் மன்னன் 'பாரிதுவே மேலுன்னை நின்செய் கைக்குப் -
பொறுத்திருந்தேன் தண்டிக்கா' தென்றாள் ராணி "யாருக்குத் தண்டனைதான் பார்ப்போ' மென்றே
இருந்தவிடம் விட்டகல முயன்றிட் டானே 5&
'நில்!" என்றாள் ரேமாண்டு நின்றான் கோபம்
நெருப்பாகத் தகிக்கமுகஞ் சிவக்க மேரி *பொல்லானே மன்னிப்புக் கேட்பாய் அன்றேல்
பெருந்துன்பம் அனுபவிக்க நேரு மென்றாள் கல்லாக அவள்நெஞ்சம் இறுகி வார்த்தைக் 7 ܐ, ܨܠܵܐ
கனல் கொண்டு சுட்டெரித்தாள் நிலைகு லைந்தே *எல்லாமே என்தவறால் விளைந்த தென்னை
இனியேனும் மன்னித்தே யருள்வா' யென்றான் 53
"மன்னித்தே னுனையின்றே மஹ்ஜ பீனை
மனமிரங்கித் தந்தையொடு "கரக்' நாட்டிற்குச் சென்றிடநான் பணித்திடுவேன் துணைக்கு வீரர்
சிலரையுமே எல்லைவரை அனுப்பி வைப்பேன்’ என்றதுமே ரேமாண்டு சொல்வான் 'அந்த
இதயமிலாக் கொடுங்கோலன் "ரீனாட்" கையில் சென்றடைய விட்டாலோ ஒநாய் வாயில்
சிறைப்பட்ட கதியவளுக் காகு" மென்றான்" 54
猩、
"உன்னிடத்தில் உபதேசங் கேட்க வில்லை
ஒர்ந்தறிந்து செய்வதனை நானே செய்வேன்?* என்றாள்பின் மஹ்ஜயீனை நோக்கி மேரி
இப்போதே புறப்படுவாய் எனப்ப னித்தாள் *நன்றியம்மா இதுகாறுஞ் செய்த வைக்கு
நானறியத் தயைகூர்ந்தே சொல்ல வேண்டும் என்னபிழை செய்திட்டோம் இந்த மண்ணில்
இருந்தகல" எனப்பணிந்தே வினவ லானாள் 55
 

"குற்றமொன்றும் நீசெய்ய வில்லை எல்லாக்
கொடுமைகளும் உன்னழகாற் றானே இஃதை சற்றுமுன்னால் உணரமுடி யாது நீயோ
சிறுமியிங்கே இருப்பதுபே ராபத் தாகும் உற்றதுணை யாகக் கரக்' கெல்லை மட்டும்
உடன்வருவ ரெனதுபடை வீரர் பின்னர் முற்றுமுங்கள் பொறுப்பேதான் நீங்கள் 6չյITսնլյլ գl6ծT
முஸ்லிம்கள் வாழுமிடஞ் சேர்வீ’ ரென்றாள் 56
தன்னுடனே மஹ்ஜபினை அழைத்துக் கொண்டே தனியாகக் கணவனையிங் கிருக்க விட்டு முனநடந்தாள் மேரியது கண்டே வாயுள்
முணுமுணுத்தான் ரேமாண்டு 'மரியா ஒர்நாள் உன்மீது பழிவாங்கா திருப்பே னோபார்
உறுதியிது நான்கொண்ட சபதம்' என்றே தன்பல்லை நறநறவென் றடங்காக் கோபம்
தனைக்காட்டக் கடித்தனனே தனக்குள் வைதே 57
8skAnwszkASAsswax
3. தாயகம் விட்டுத் தந்தையும் மகளும்
நினைவிழந்து வெகுநேரங் கிடந்தெ ழுந்து
நடந்ததெலாங் கனவாகக் கூடா தாமோ
எனநினைந்தார் அல்-பஸ்லோ எல்லா முண்மை
என்றறிய நெஞ்சடைக்கக் கதற 6υποστΠτή
மனஞ்சற்றுத் தென்புறவே வீட டைந்தார்.
மறுகணமே இறைதுதித்துக் கைகளேந்தி
எனதிறைவா என்னருமை மகளுக் கெந்த
58 இடருமின்றிக், காத்தருள்வாய் எனவி ரந்தார் ܠܳܐ ܬܪ

Page 34
மஹ்ஜமீ ன் காவியம்
திருமறையை எடுத்தோத மனது சற்றுத்
தெளிவடைய அடுத்தென்ன நடக்கும் என்றே உருவகித்துப் பார்த்துவிலை யுயர்ந்த வைர
உருப்படிக ளோடுதங்க நாண யங்கள் பொருத்தியுடனுள்ளாடை தைத்தார் யாரும்
பார்க்காத வாறுமறைத் தணிந்து கொண்டார் கருத்தாக இவையனைத்துஞ் செய்யுங் காலை 铬。
கதவுதட்டு மொலிகேட்டே யதிர்ந்திட் டாரே 59
蠶 இல்லத்தின் வெளியினிலே படைவீ ரர்கள்
இருப்பதனைக் கண்டென்ன நடக்கு மென்றே அல்-பஸ்லும் யூகிக்கு முன்னர் வீரர்
அரசியிட்ட கட்டளையைக் கூற லானார் எல்லைகடந் திப்போதே 'கரக்' நாட் டிற்காய்
எம்மோடு வருகவெனக் கூற ஏக வல்லவனை நெஞ்சிருத்தி வருங்கா லத்தை
வரவேற்க வயோதிபருந் தயாரா னாரே 60
リリ சொத்தெல்லாம் பறிமுதலாய்ப் போன தாலே
சிறிதுபொருள் கூடக்கை பற்றி டாதே அத்தனையும் அரசுடைமை யாகும் இன்றீங்
கணுப்பொருளு மற்றவரா யானிர் உன்றன் புத்திரிக்கும் உமக்குமெனப் பரியி ரண்டைப்
பிரயாண வாகனமாய்க் கொள்வீ ரென்றார் பத்திரமாய் மகளிருப்ப தறிந்தார் தந்தை 1: 5 : 4 படைவீரர் பேச்சாலே மகிழ்ந்திட் டாரே 61
செல்வமெலாம் அரசுடைமை யான தென்று
சொல்லவொரு கணந்திகைத்தார் மறுக ணத்தே செல்வத்தில் செல்வமெனும் மஹ்ஜ பீனுந்
திரும்பிவந்த செய்தியறிந் தேம் கிழ்ந்தார் சொல்வதற்கு வார்த்தையின்றித் தவித்தார் தம்மின்
செல்வமகள் தனைக்கண்ட மகிழ்வினாலே "செல்வோமே' என்றோடிச் சென்றார் இரண்டு
சிறந்தநல்ல புரவிகள்கை பற்றி வந்தர் 62
 
 
 

தாயகம் விட்டுத் தந்தையும் மகளும்
மகளையொரு புரவியிலே ஏற விட்டு to .
மற்றொன்றில் தானேறிக் கொள்ளச் சுற்றிப் பகைகொண்ட பறங்கிப்படை வீரர் சென்றார் |
பேசாது தந்தையொடு மகளுஞ் சென்றாள் வகையேது மிலாதவவ ரெதிர்கா லம்போல்
வானமுமே இருள்சூழ்ந்து கருமை யாகத் தகைத்தெங்கும் நிற்காத புரவிக் கூட்டம்
திரண்டடர்ந்த காட்டினுள்ளே புகுந்த தம்மா 63
வாணமென்றொன்றிலையெனும் வாகாய் மேலே
வகைவகையாய்ச் செழித்துவளர் மரங்கள் மூடிக் கானகமே இருளடைந்து வழிக ளெல்லாங்
கல்லோடு முட்புதரும் நிறைந்தே காணும் கூனிமிக வளைந்தெழுந்து நிமிர்ந்தே யந்தக்
குறுக்குவழிக் கேற்பதமை யுடன்படுத்திப் போனார்கள் பறங்கியர்கள் பழக்கப்பட்ட
பாதையது போலவுடன் இருவர் சென்றார் 64
புதுப்பாதை புதியபல அனுப வங்கள்
பெற்றந்த இருவருமே செல்லத் தம்மின்
விதியெண்ணிச் சிலநேரம் அஞ்சி னாலும் வி
வேறுவழி இன்றிப்பின் தொடர்ந்தார் இங்கு
தீதுசெய்யுங் கொடியோரை விட்டெங் கேயோ
தப்பியொரு முஸ்லிம்கள் நாடு செல்லும் ஏதுதந்த இறைவனுக்கு நன்றி யென்றே
இருவருமே எண்ணிமனந் துணிந்தே சென்றார் 65
முன்னிரவுங் கழிந்ததுயின் இரவிற் பாதி
முடிந்தபின்னுங் கானகத்தே பயணஞ் செய்து
கண்ணெட்டு தூரத்தில் நிலவு காயும்
காடண்டை மணல்வெளியைக் கண்ணுற் றார்கள்
மண்வெளியிற் சிலகற்கள் சென்றா ரங்கோர்
மரஞ்செறிந்த தோப்பிருக்க விடியு மட்டும்
கண்ணயர்ந்து களைப்பாறிக் கதிரோன் தோன்றக்
கானவெளிப் பயணத்தைத் தொடர்ந்திட் டாரே 66
L), GT, -4

Page 35
18 மஹ்ஜமீன் காவியம்
இரவினிலே தொடங்கியவப் பயணம் நான்காம்
இரவாகும் போது'கரக்' நாட்டி னெல்லைப் புறநகரி லொன்றான 'திர்ஸ' ஸாக்குப்
போயடைந்த தப்போதப் படைவீ ரர்கள் கருமமது முடிந்ததினி அரசி இட்ட
கட்டளைக்குத் தக்கதுப்ேரல் செய்தோம் மீண்டு வரும்வரையுங் காத்திருப்பாள் இராணியின்றே
வந்தவழி திரும்பிடவென் றெண்ணி னாரே 67
'தந்தையையும் மகளையுமல் வூரில் விட்டுத்ன்ெஸ்ெ
திரும்பிடுக தீங்கேதுஞ் செய்யா தீர்கள் வந்ததுமே என்னிடத்தில் சேதி சொல்ல
வேண்டுமென்றும் பணித்திருந்தாள் ராணி மேரி எந்தவொரு இடையூறும் எதிர்நோக் காதே
இறுதிவரை பயணத்தைத் தொடர்ந்தோர் கண்டார் செந்தணலுக் கிரையாகும் 'திர்லாஸ்’ நாட்டின்
திக்கொன்றைக் கண்டதுமே திகைத்தே நின்றார் 68
வானளாவி எழுகின்ற தீச்சு வாலை
வந்திடவென் காரணமென் றறிய வென்றே போனபடை வீரனொரு செய்தியோடே
பதைபதைக்கத் திரும்பி வந்தான். 'ரீனாட் up ঠাণ্ডয়া গঁ ஞானஸ்நா னம்பெறாவஞ் ஞான முஸ்லிம்
சாதியரின் கொட்டத்தை அடக்க வந்தான் காணுவது நீங்களங்கே கொள்ளை போகக் ே
கரியாகும் வீடுபள்ளி வாயி' லென்றான்
பேராசை கொண்டவந்த வீரன் மற்றப்
படைவீரர் தமைநோக்கி 'நாமுஞ் சென்றால் தாராள மாய்ப்பொருள்கள் தேட லாம்யார்
தலையீடு மங்கிருக்க மாட்டா' தென்றான் ஏராளமாய்க்கொள்ளை சேரு மென்ற 鬣。 எண்ணத்தாற் கூடவந்த இருவ ருக்கும்: . ..., நேருவது பற்றியொன்றுங் கவலை யின்றி
நேராக நகர்நோக்கிப் பறந்திட் டாரே 70
 
 
 
 

தாயகம் விட்டுத் தந்தையும் மகளும் 19
ணிெயவர்கள் எப்படித்தான் போனாலென்ன
எமதுகடன் இத்தோடு முடிந்த தென்றே மனிதனுயி ரோடுடலம் பொருளைக் காப்போர்
மாற்றாரின் பொருள்கவர விரைந்தே சென்றார் இனியுமிங்கே தாமதித்தால் ஆபத் தென்றே A
எண்ணியஅல் பஸல்மகளை நோக்கிச் சொல்வார் 'எனதுயிரே எமையிறைவன் காத்தா னென்றே
**இங்கிருந்தே யகல்வ’மென வியம்பி னாரே 71
சிறுவயதில் வியாபாரக் கூட்டத் தோடே
சுற்றியவர் தானெனினும் அந்த நாளில் பறங்கியர்கள் ஆண்டுவந்த பகுதி விட்டுப்
பிரயாணஞ் செய்ததினால் பாதை சீராய் அறியாத அல்பஸலும் வடக்கு நோக்கி s
ஆண்டவனை முன்நிறுத்தி விரைந்தார் ஒர்நாள் நெறிபிறழா ஸ்லாஹ"த்தீன் சுல்த்தான் ஆளும்
நன்நாடாம் 'திமிஷ்க்கு'தனை அட்ைவோ மென்றே
வனவழியே மீண்டுமவர் பயணஞ் செய்து
வரும்போது தத்தமக்கு நடந்த வற்றை மனம்விட்டுப் பேசிமன அமைதி கொண்டார்
மறையோனை மனமுருகி வழுத்தினார்கள் தனைமுரட்டு மன்னனிடங் காத்த மேரி
தவறிழைக்கத் துணிந்திட்ட மன்னன் ரேமாண்ட் சினங்கொண்டு தான்செய்த சடத மெல்லாஞ்
சிறிதுவிடா தெடுத்துரைத்தாள் மஹ்ஜ பீனாள் 73
காடுவழி கடந்துமலை யடிவா ரத்தின்
கரடுமுர டானதரை மீதி லேறி ஒடினவப் புரவிகளின் குளம்புச் சத்தம்
ஒழுங்கற்றுப் பட்படாபட் பட்பட் டென்றே கூடியொரு போழ்துகுறைந் தொலிக்கச் சுற்றிக்
குன்றுகளுஞ் சேர்ந்தொலிக்கப் பயத்தி னாலே ஒடுகிறா ரெனப்பழித்துச் சிரிப்ப தொப்ப
ஒன்றன்பின் னொன்றாக ஒலித்த தம்மா 74

Page 36
I
20 மஹ்ஜமீன் காவியம்
விரைவாக இருவரையுந் தாங்கி வான
வீதியிலே பறந்தனவே பரியி ரண்டும் s துரிதாகச் செல்லுமவைக் குதவ வானில்
துலங்கியதோ பகல்போல நிலவும் ஆங்கே அறியாத தீங்கொன்று மவரை நோக்கி
அணுகுவதை அறிந்தனவோ வவையி ரண்டும் சரியாக அதையெடுத்தே யுணர்த்த வென்றே
சட்டென்று மிரண்டுசைகை காட்டிற் றன்றோ 75
குதித்துமிரண் டோடுகின்ற குதிரை காட்டுங்
குறிப்புணர்ந்த அல்-பஸலும் தம்மை முன்னே எதிர்நோக்கும் பிரச்சினைதான் என்ன வென்றே
எண்ணிடமுன் நடந்ததந்தப் புதுமை யம்மா எதுவுஞ்செய வியலாத வாறு யாரோ
'இறங்குங்கள் 1’ என்றிடிபோ லாணை யிட்டுக் குதிரைகளின் கடிவாளம் பாய்ந்தே பற்றிக்
குறுக்காக வந்துநின்றார் கொள்ளைக் காரர் 76
- - -
**இறங்குங்கள்' என்றவவன் ஆணை காதில் இ தெனவிருந்த ಶ್ಛಿನ್ದೆ சித்தங், தி வருக்கும் மகளுக் கெந்தக் Ol &?: ကြီ2နှီဂွါးမှီ துே 'வறியவர்கள் நாங்களிரு வழிப்போக் கர்கள் ངས་
வழிவிடுங்கள் யாரப்பா நீங்க* ளென்றே மறித்துவழி நின்றவரை அல்ப ஸல்நல் ':
மரியாதை யுடன்வினவ வவனுஞ் சொல்வான் 7ே7
கோவேறு கழுதையைப்போற் கனைத்த வாறே
குரூரமுகங் கொண்டகொள்ளைக் காரன்'இங்கு யாவருமே யறிவரெனைக் காட்டு ராஜா
எனும் வில்யம்' நானேநீ அறிவா' யென்றே 'சீவிடுவேன் தலையையுடன் கீழிறங்கு
சிறிதுமின்றி இருப்பதெலாங் கொடு'வென் றானப் பாவிமுகங் கண்டஞ்சி அல்ப ஸல்தாம்
"பஞ்சைகளெம் மிடமொன்றும் இல்லை" யென்றார் 78
 
 
 

தாயகம் விட்டுத் தந்தையும் மகளும்
குதிரையைவிட் டிறங்கியஅல் பஸல்தம் "சட்டை"
கொடியவன்கைப் படாதிருக்க ஒர்கை பற்ற மெதுவாகப் பின்நோக்கி நகர்ந்தார் பாயும்
மிருகம்போல் வில்லியமும் நெருங்க லானான் எதிரிமிக நெருங்கிடவே அவனை நோக்கி
'இதோவென்றன் பணப்பைநீ பெறுக" வென்றே மிதமாகப் பேசித்தன் னிடையி னுள்ளே
மறுகையை மெல்லநுழைத் திடலா னாரே 79
鬣 இடையுள்ளே நுழைந்தகரம் இமைப்ப தற்குள்
எடுத்ததென்ன வென்றறிய மாட்டா தோனாய் இடுப்பிலிருகைகளையும் ஊன்றித் தம்மின்
இடையினுடை வாள்தொங்கக் கால கற்றி மிடுக்காக ஒர்கணமுந் தரித்தான் நெஞ்சை
மூர்க்கத்தோடோர்குறுவாள் பிளந்த தஃதை தடுக்கவொரு நொடியேனுங் கிடைக்கா தந்தத்
தீயவனும் நெடுமரம்போற் சாய்ந்திட் டானே 80
-
பலநூறாய் உயிர்குடித்த வெறியன் கொள்ளை பற்பலவுஞ் செய்திட்ட கயவன் கீழே மலைபோலும் உருளவது கண்டே தம்மின்
U.S.,
மனத்துணிவை எண்ணியல்ப ஸல்தி கைத்தார்
நிலவொளியில் தேனுண்ட் மந்தி போல
நின்றிருந்தான் மற்றவனும் மஹ்ஜ பீனின்
நிலவொத்த முகங்கண்டான் நிலைமை காண
நிலைகுலைந்தான் நேரிழையாள் கண்கு வித்தாள் 81
ܵ ܵ
ஒருநொடியுள் தணைநிதானப் படுத்திக் கொண்டே உயிரற்ற வில்லியத்தின் உடைவாள் பற்றி வெறிகொண்ட அரிமாபோற் பாய்ந்தார் மற்ற வலுமிகுந்த எதிரியினை எதிர்க்க வென்றே பெருவீர னானதம்மின் றலைவன் கீழே
ணமாகக் கிடப்பதுகண் டவனும் நெஞ்சுள் அரிதான செயலிந்தக் கிழவன் மாயம் -
அறிந்திருக்க வேண்டுமென எண்ணி னானே 82

Page 37
&& 設 மஹ்ஜயின் காவியம்
பலம்மிக்க வாலிபன்தா னெனினு மாங்கே
பார்த்தநிகழ் வாலதிர்ந்தே நிற்கும் போது பலமெல்லாங் கூட்டிமுன்னே பாய்ந்தா ரந்தப்
பரங்கியனுந் தனைக்காக்கப் போரிட் டானே சிலநேரந் தானங்கே வாட்கள் மோதிச்
சிதறினதிப் பொறிகளெங்கும் மஹ்ஜமீனும் கலங்காது தன்தந்தை போர்செய் கின்ற
காட்சிகண்டாள் தந்தையவன் உயிர்பறித்தார் 83 ് செத்துமடிந் தார்களிரு பேரும் வாள்கள்
சேர்த்தெடுத்த அல்-பஸ்ல்தன் மகளி னோடே அத்தலத்திற் தரிப்பதுபே ராபத் தென்றே
அதிவேக மாய்ப்பரிக ளோட்ட லானார் புத்தியுள்ள மனிதரைப்போற் புரிந்து கொண்ட புரவிகளும் பறந்தனவே பின்னால் யாரோ கத்திவந்தார் 'ஏய்யேய்யேய் நில்நில்" லென்றே
கடுகியவர் வருமுன்னே சென்றிட் டாரே 84
தணியாத வேகத்திற் பறந்தே வந்து
தரித்தனவப் புரவிகளோர் தோப்பி னுள்ளே இணையாகப் புல்மேய விட்ட வற்றை
இருவருமே இறையோனைத் துதிசெய் தார்கள் உணவாகப் பழம்பறித்தே உண்டார் தேக
உபாதைகளுந் தீரவென உறங்கி னார்கள் துணையாகத் தென்றலொடு நிழலுஞ் சேர்ந்தே
தூங்குமவர் தமக்குதவி செய்த தம்மா 85
பொற்கிரணந் தனைவீசிப் பகலி லெல்லாம்
பிரகாசந் தந்தலுத்துப் போன தாலே முற்றுந்தன் கரமொடுக்கிக் கதிர வன்போய்
மேற்கினிலே துயில்கொள்ளச் சரிந்த வேளை சுற்றியங்கு மேய்ந்துண்வ தேடிக் கொண்டும்
ಶಿಲ್ಕೈ :: ???” உற்சாக மாகவந்த பரிக ளங்கே
உறங்குகின்ற எசமானார் தனைநெருங்கும் 86
 

தாயகம் விட்டுத் தந்தையும் மகளும் 23
நெருங்கியவ ரண்டைநின்ற புரவி கள்தம்
நுண்ணறிவாற் செவிமடுத்த ஒலியி னாலே
பெருங்குரலிற் கனைத்தனபின் காலைத் தட்டிப்
புரியவைக்க முனைந்தனவோர் செய்தி தன்னை
விரைந்தெழுந்தார் அல்பஸல்தம் குதிரை சொல்லும்
விபரீதம் என்னவென்றே யுணர்ந்தார் முன்னே
பரங்கியர்கள் நால்வர்தம் பரிக ளேறிப்
பறந்துவரும் காட்சிகண்டார் முகம்வெ ளுத்தார் 87
தனைமறந்து தூங்குகின்ற மகளைத் தந்தை
தட்டிமிக அவசரமாய் எழும்பச் செய்தார் 'உனக்காக ஒருவாளை எடுத்துக் கொண்டே
ஒன்றையென திடத்திற்தா' எனப்ப னித்தார் கணநேரத் துள்ளிவைகள் நடக்கத் தம்மை
காத்திடவவ் விருவருமே துணிந்தே நின்றார் 'துணையாக இறைவனுளான் அஞ்சாதேநீ
துட்டர்களை வெல்லவருள் செய்வா' னென்றார் 88
வருபவர்கள் தமைக்கண்டு நிதானித் தேபின்
விபரித்தார் 'இவர்கொள்ளைக் கார ரன்று கிரீடமிட்டு வருபவனே ரீனாட் மன்னன்
கொடுங்கோலன் முன்னொருகால் கண்டுள்
(ளேன்நான்' போருக்குப் புறப்பட்ட வீரர் போலும்
புறத்தோற்றங் காட்டிடவக் கொடியோர் வந்தார் பேரழகு கொண்டவந்தப் பாவை நெஞ்சம்
பீதியுறக் கண்கள்முன் நோக்கிற் றன்றே 89
மெய்காப்போ ரோடருகில் வந்து நின்ற
மன்னன்கண் மஹ்ஜயினை நோக்கி டத்தன் கையருகிற் றேனிருக்கக் கண்ட வேடன்
களிப்புற்றா னெனுமாறு மகிழ்ந்தான் இந்த வையகத்தில் இப்படியோ ரழகி யுண்டோ
வானிருந்து வந்தவொரு தேவப் பெண்ணோ ஐயோநான் இதுகாறும் காணா தெங்கே
இவளிருந்தாள் எனவியந்தே மயங்கி நின்றான் 90

Page 38
鳕 மஹ்ஜமீன் காவியம்
கன்னியிள மேனியிலே காமுற் றந்தக்
கடைமனத்தோன் அவளருகில் நெருங்கி வந்து 'பொன்மேனிச் சிலையேநீ யாரோ?' என்றான்
பேசாது தலைகுனிந்தாள் பேதைப் பெண்ணாள் என்னநடந் திடுமோவென் றஞ்சித் தந்தை
ஏந்திழையாள் முன்னோடி வந்து நிற்க இன்னுமொரு மனிதனங்கு பெண்ணி னோடே
இருப்பதுகண் டவரையுற்று நோக்கி னானே 91
யாரென்ற கேள்விக்குத் தந்தை சொல்வார்
'யாமேழை வழிப்போக்க' ரெனவாம். 'உன்றன்" பேரென்ன' என்றதும் 'அல்-பஸல் 'நா னென்றார் * பேரழகி இவள்மஹ்ஜ பீனோ' என்றான் யாரிவர்க்கென்_மகள்நாமம் உரைத்தா ரென்றே
எண்ணியதிர்ந் தார்பின்னர் "ஆமாம்' என்றார் "யாருமறி யாதுதப்பிச் செல்ல வெண்ணி
அகப்பட்டுக் கொண்டீரோ' எனந கைத்தான் 92
LU நடந்ததெது வென்றறியா நின்றார் தந்துை * நடந்ததுவோ 'திர்ஸன்’ஸில் மேரியாவின் படைவீரர் கொள்ளையிடச் சென்ற போது
பார்த்தவர்கள் வேற்றுாரா ரெனக்கைப் பற்றி உடன்ரீனாட் முன்னிலையில் நிறுத்திக் கேட்க II. i
உண்மைசொல மஹ்ஜபின்தன் தந்தை யோடு விடுதலைபெற்றங்கிருந்தே வந்தா ரென்ற Ծով Ա-ն 03 விபரத்தை நால்வருமே அறிந்திருந்தார் .وق و الآفة
'ஹென்றியிந்தப் பெண்கொள்ளை அழகு பாராய் இதயத்தை நெருடுகிற எழிலாள்" என்றே தன்னருகில் நிற்கின்ற வீர னோடு
தனைமறந்தே ரீனாட்வாய் உளற லானான் "என்வாழ்வில் நான்சென்ற நாட்டி லெங்கும்
இதுபோற்பே ரழகியைநான் கண்டதில்லை சொன்னாலும் பொய்யில்லை எங்கு மெந்தச்
சாதியின மதத்திலுமே இல்லை' யென்றான் 94.

தாயகம் விட்டுத் தந்தையும் மகளும்
இச்சைமிகக் கொண்டானவ் விழிகு ணத்தோன்
இதயத்தோ டொன்றிமதி தனையி ழந்தான் எச்சிலிலைக் கேங்குகின்ற ஞமலி போலும்
இமைமூடா தேங்கிச்சில கணமும் நின்றான் பிச்சைக்காய் இரப்பவன்போல் அவளை நோக்கிப்
'பெண்ணழகே என்னோடு வருவா' யென்றான் அச்சம்போய் அனல்தெறிக்கும் விழியால் நோக்கி
அழகுமுகஞ் சிவக்கவவள் 'நில்'லென் றாளே 95
'எட்டிநில்நீ கிட்டவர வேண்டா' மென்ற
எச்சரிக்கை செவிசுடவேதிகைத்தே நின்று 'கட்டளைகள் இடும்மன்னன் நான்தா னன்றிக்
கைநீட்டி நானெதையும் பெற்ற தில்லை" சட்டத்தை ஒழுங்கைநான் மீறி யுன்றன் ே
சேம்மதத்தைக் கேட்கின்றேன் காத லாலே இட்டமென்று சொல்லென்றன் அரண்ம னைபால்
இணைந்தொன்றாய்ப் போய்விடுவோம்' எனவு
(ரைத்தான் 96 . 'இந்நாட்டின் அரசன்நீ என்றிட்டாலும்
இவ்வுலகின் தனியரசனாகிட், டாலும் சொன்னபடி செய்திடநான் அடிமை யில்லை
சேர்ந்துன்னோ டேன்வரநான் வேண்டு'மென்றாள் 'உன்னழகுக் கடிமையென வானே னென்ப
தொன்றேதான் காரணம்வே றில்லை' யென்றான் 'என்னினத்தின் இரத்தத்தைக் குடித்தே வாழும்
ஈனனுடன் எனக்கென்ன வேலை' யென்றாள் 97
స్టే" ప్క్వై: சிறிதேனும் அச்சமின்றிப் பேசக் கண்டு
சினங்கொண்டே யவனுரைப்பான்'பேதைப் பெண்ணே வெறுப்பேதான் அஞ்ஞான முஸ்லிம் கள்மேல் இல் வேண்டுமென்றால் சொல்லுனக்காய் இம்சிக் காது இருப்பேன்நான் என்னுடன்நீ வருவ தாயின் - கிே இன்றேநர்ன் வாக்குனக்குத் தந்தும் விட்டேன் மறுக்காதே சுகபோக வாழ்வு தன்னை ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
மஹ்ஜப்பீன் சிந்தித்துப் பாரென்' றாே 98
ർ

Page 39
26 - - மஹ்ஜமீன் காவியம்
'மிருககுணம் படைத்தவனே இசைவே னென்றா
மனப்பாலுங் குடிக்கின்றாய் மறப்பா' யென்றாள் ‘கரக்நாட்டின் இராணியெனச் செய்வே' னென்றான்
'காலாலே எட்டியுதைத் தெறிவே' னென்றாள் 'இரக்கமுன்மேற் காட்டியது தப்பே உன்னை
இழுத்துத்தான் கொண்டுசெல வேண்டு’ மென்றான் * மிரட்டாதே பிணத்தையன்றி உயிரோ டென்னை
முடியாது நீகொண்டு செல்ல' வென்றாள் 99
பிரமிக்கச் செய்ததவள் உறுதி யார்க்கும்
பணியாத மனத்திடத்தை உணர்ந்த மன்னன் கரமேந்தி நிற்கின்ற வாளைக் கண்டே
'கையில்வாள் இருக்கின்ற துணிவோ' வென்றான் 'இறையென்றுந் துணைசெய்வான்' என்றாள் 'எங்கே இறைதுணையைப் பார்ப்போமே' எனவா ளோடு நெருங்கிவந்தான் அஞ்சாது நின்றா ளப்பெண்
நெறிகெட்டோன் இன்னுஞ்சற் றண்டை வந்தான்
100 வெறிகொண்ட ஒநாய்போல் முன்னே செல்ல
வீரத்தோ டசையாது நின்றாள் நங்கை குறுக்கிட்டார் தந்தையவ ரிடையே சென்று
கொடுஞ்சரம் போல் வினாவொன்றைத்
தொடுக்கலானார் *வெறுத்தொதுக்குஞ் செயலன்றோ மன்னா நீயுன் வீரத்தைப் பெண்ணிடத்தில் காட்டல்' என்றே பொறுக்காத மன்னனவர் பக்கம் நோக்கிப்
பெருஞ்சினத்தால் வார்த்தைகளை வீசி னானே 101
*பொறுப்புனக்குத் தானவளின் ஆண வத்தைப்
பெருக்கிவைத்தாய் பெருஞ்சினத்தோ டெங்கள் மீது
வெறுப்படையத் துவேஷத்தை வளர்த்தும் விட்டாய்
விளைவதெலாம் அதன்பயனே' என்றான் மன்னன்
** மறுத்தாலும் ஒருண்மை அறிவாய் உங்கள்
மாபாத கச்செயல்கள் தானே அன்னாள்
வெறுத்தொதுக்கக் காரணம்வே றென்ன வுண்டு
வீண்பழியைச் சுமத்துகிறாய்' என்றார் தந்தை 102
 
 

தாயகம் விட்டுத் தந்தையும் மகளும் 27
அல்-பஸலின் பேச்சினிலே தோன்று கின்ற
ஆணவத்தைக் கண்டமன்னன் வாளை யோங்க வல்லவனை மனமிருத்தி அவரும் தம்மின்
வாளோங்க அங்கிருந்த வீரன் சொல்வான் 'இல்லைமன்னா ஏனுமக்கு வீணாய்த் தொல்லை
என்வாளே போது'மென்றான் கேட்ட மன்னன் *சொல்வதும்நீ சரியேநான் ஒதுங்கு கின்றேன்
சமராடி வெல்க'வென வாழ்த்து ரைத்தான் 103
போர்முனைக்குச் செல்லுமணி கலன்கள் பூட்டிப்
போர்வாளுங் கேடயமுங் கரங்கள் தாங்க நேரெதிரில் வெற்றுடையும் வாளு மாக
நிற்கின்ற அல்-பஸ்லைக் கண்ட வீரன் , ‘போரிடவோ வந்ததிந்தக் கிழட்டுப் பூனை
பொருந்தாத ஜதையெனக்கு நொடிக்குள்ளாக வேரறுந்த கொடிபோல்வீழ்ந் தழிவா' னென்றே
வீறாப்புப் பேசியேமுன் பாய லானான் 104
வேறு பாய்ந்து வந்தவவ்வீேரன் வாள்தலை பறந்து போமெனச் சாடவே சாய்ந்தே யோர்புறம் தலைகவிழ்த்திடச் சர்ரென் றோசையோ டகன்றது மாய்ந்தொ ழிந்திடென் றோங்கி மறுமுறை
மார்பி லேற்றிட முனைந்திட தேய்ந்த பிறையினைப் போல நெளிந்தவர்
திரும்பி டப்புரண் டெழுந்தனன் 105
வீழ்ந்தெ ழுந்தவன் மீண்டு மோர்முறை
சி னான்கரம் வேறுண ஆழ்ந்த அனுபவங் கொண்ட அல்-பஸல் அதையுந் திறமையாய்த் தட்டினார் தாழ்ந்து பணிந்திரு கால்க ளறுந்திடத்
தாக்கி னானவர் தடுத்திட தோளி னைக்குறி வைத்து முயன்றனன்
துரித மாகப்பின் வாங்கினார் 106

Page 40
28 மஹ்ஜமீன் காவியம்ஃபி.ே புயப லம்மிகு வீர னைச்சிறு பின்
பிள்ளை போற்றடு மாற்றியே செயலி ழந்திடச் செய்ய வென்றவர் செய்யுஞ் சாகசங் கண்டவர் வியந்து மேயொரு பக்கம் நின்றனர் Tt
வாள்சு ழற்றிடுந் திறனதால் அதிசயம்மிது மனித னோவிவர்
ஆவி யோவென வதிர்ந்தனர்" 107 ;("" ,\,\طا۔
தந்திரத்தொடு தடுத்து வெட்டுகள் 10
தன்னைத் தீண்டிடா தேய்த்திடும்
விந்தை யைமகள் கண்டு மகிழ்ந்தனள் :
வெற்றி மென்னகை யுமிழ்ந்தனள்
தந்தை யொருபுறஞ் சாய வீரன்கால் -
தடுக்கி நிதானமே யிழந்தனன் చే * வந்த சமயமீ தென்று தந்தையும் கி ட்யூட்
வினாடி யுட்தலை சீவினார் 108
நீண்ட கொடுமரம் போலுஞ் சாய்ந்தனன் ஆட்ட
நிலமுந் தாகமே தீர்த்தது.பெ0 ஆம் நீண்ட போரினைத் தாங்கி நின்றதால் )
நேர்ந்த சோர்வினை மறந்தது :-). ஆண்ட வன்புகழ் அண்டை யயலெலாம் . 'அல்லாஹ் அக்பர்ரென் றொலித்தது. பூண்ட பகையினிலொன்று குறைந்ததால் ஆ ) 磁°C页 புகழும் இறைவனைச் சார்ந்தது. பங்கு 109
ஒருவ னிறந்திப் உட்னி ருந்தவர் ே உருவி வாள்கரம் பற்றினர் ' சிறுமை ஈதெனச் செப்பி னாள்மகள்'
'துர' வென்-றேயிகழ்ந் துமிழ்ந்தனள் எரியுந் தீயினில்-எண்ணெய் வார்த்ததாய்
இதய ரோஷமும் Ej@..."ಹಾಗಾ பொருத இருவரைப் போக விட்டுமேல் . பார்த்தி ருந்தனன் மன்னனே' :
 
 
 
 
 
 
 
 
 
 

〔
பரியொன்றைச் சுற்றி வந்தாள்
தாயகம் விட்டுத் தந்தையும் மகளும் 29
தந்தை யோடிரு வீரர் போரிடுந் , , , , , தருணம் மகள்தி லொருவனை " ந்தி யோடுடன் பொருத வழைத்துமே . Hಶಿಡ್ಲೀಕ್ಗದ್ದಿ ##? ನಿ? விந்தை யாமிதென் றோர்பு றத்திலே
வேந்தன் பார்த்துமே ரசித்தனன் . ట அந்தோ! அவள்கரத் திருந்த வாளொரு .
அடியி லிரண்டென ஒடிந்ததே 111
வேறு r ܪܵܗܵܝ ܫܵܐ ܪܐܶ ܬܐ நிராயுத பாணி யாக
நின்றவப் பெண்ணை நோக்கிக் கருணையே இல்லா தந்தக்
கயவனும் பாய்ந்தான் பற்ற அருகினில் வருமுன் னோடி
அவனிட மிருந்து தப்ப
பாதகன் பின்தொ ட்ர்ந்தான் 112
விசுவாசம் மிக்க வந்த லெ.
வாய்பேசாப் பிராணி பின்னால் வசமாக வரும்போ தந்த യുർ
வீரனை உதைத்துத் தள்ளி அசையாது மிதித்து நெஞ்சில்
அடித்துயிர் போகச் செய்தே GTSFLIDIT GofGór மகளைக் காக்க -
இறையருள் செய்தா னம்மா 113
என்னதான் நடந்த தென்றே
இயம்பிட மாட்டா நின்ற
மன்னனும் போரிற் சேர்ந்து
மஹ்ஜயீன் தன்னைக் காட்டி
'ஹென்றிநீ யவளைப் பற்றிக் - .
கொள்ளந்தக் கிழவ னைநான் விண்ணகம் அனுப்பி விட்டு -
வருகிறே' னெனவி ரைந்தான் - Ill 4

Page 41
90
மஹ்ஜமீன் காவியம்
கிடைத்தபே ரதிட்டம் இந்தக்
கிள்ளையோ டிருப்ப தென்று -
பிடித்திடத் துரத்தி னானப்
பொன்மயில் பறந்தா ளாங்கே அடுத்தவோ ரிடத்தில் மன்னன்
அல்-பஸ லோடு மோதிக்
கிடைத்ததோர் தருணம் பார்த்துக் - ,
கையினைச் சாடி னானே ill 5
கையினி லிருந்து சென்னீர்
கசிந்திடக் களைப்பி னோடே
மெய்யுயி ரிரண்டுங் காக்க
மிகமுயன் றெதிர்த்தார் தந்தை "'
செய்யவோர் கதியு மற்றுச்
சிறைப்பட்டாள் மஹ்ஜ பீன்தன்
கையினைப் பிடித்தி ருந்த
கயவனைச் சபித்திட் டாளே Il 6
அருகினி லெவரு மற்ற
அம்மலைச் சாரல் தன்னில் இறைவனை யன்றி வேறே
எவருமே இலாத போழ்து 'மிருகமே விடுகை' யென்றே
மஹ்ஜயீன் கதறக் காற்றால் அருகினி லிருந்த குன்றம் .
அதையெதிர்த் தொலித்த தம்மா 117
தந்தையும் உடலாற் சோரத்
தவித்தனள் மகள்கைப் பட்டே எந்தவோர் உதவி தானும்
இலையிரங் கிறைவா வென்றார் அந்தவவ் வகால வேளை
ஆண்டவ னருளா மன்ன வந்தன ரிருவ ராங்கே
வாலிபர் முசுலிம் வீரர்
്
118
 
 
 
 
 

தாயகம் விட்டுத் தந்தையும் மகளும் ತಿ!
எதிர்பாரா திருவர் வந்தே
இடையினிற் புகப்ப யந்தே ஒதுங்கினான் ஹென்றி நங்கை
உதறிக்கை தவிர்த்துக் கொண்டே பதுங்கினாள் அவளைக் காக்க
பாய்ந்துவந் திருந்தோன் பின்னால் 'உதவுங்கள் காப்பீ ரெமையில்
வோநாய்க ளிடத்தி' னென்றாள் 119
உயிர்தப்ப வேண்டு மென்றால் ஒடுங்க ளென்றே யாங்கே
உயிர்காக்க வந்த வீரன்
உரக்கக்கர் ஜித்தான் கேட்டுச் செயலற்று ஹென்றி நிற்கச்
செய்வதை யறியா ரீனாட் வியப்பொடு நோக்கி னானவ்
வேளையல் பஸலுங் கண்டார் 120
5. இணைந்த ஈரிதயம்
வேறு எண்ணத்தில் வெவ்வேறாய் உணர்வு கொண்டே இடையிற்றம் சண்டையினை நிறுத்தி விட்டு மன்னனுடன் அல்-பஸலும் மஹ்ஜ பீனை
மற்றாங்கு வந்தவரை நோக்க லானார் தன்னையிகழ்ந் துரைக்கின்ற துணிவு கொண்ட
தீரரினைக் கண்டவனும் அதிர்ச்சி கொண்டு திண்மைமிக்க உளமுள்ளோ ரிவர்க ளென்றே
தக்கபடி அணுகவழி தேட லானான் 121

Page 42
திட்டத்தின் முதற்படியாய்க் குரலைத் தாழ்த்தி ே தனையெதிர்க்க வந்தவருள் மஹ்ஜ. பீனின் கிட்டநின்ற இளைஞனிடம் பெயரைக் கேட்க
கேலிசெய்தல் போலவனும் பதிலுரைத்தான் *கட்டாயம் நீயறிய வேண்டு மென்றால்
கேள்நாங்கள் முஸ்லிம்கள் இன்னும் வேண்டின் எட்டநிற்கும் என்நண்பன் அஹ்மத் என்னை
எல்லோரும் அஷ்ரப்பென்றழைப்பு' ரென்றான் 122
பதிலளித்த தோரணையுந் துணிவும் கர்வம்
பிடித்தவன்போற் காட்டியது. ரீனாட்டிற்கு மெதுவாக மீண்டுமவன் 'நான்யா ரென்று
மொழிவாயோ' யெனவினவ அவனுஞ் சொல்வான் "பதவியிலே சிற்றரசன் பறங்கி யர்க்குப்
பார்த்தாலே தெரிகிறது நீயுங் கூட - பொதுவாகக் கூறிலொரு கொள்ளைக் காரன்
பிறர்பொருளைப் பறிக்கின்ற திருட்' னென்றான்
123
நிதானமிழக் காதுமன்னன் இன்னுஞ் சொல்வான்
நெஞ்சோர்மை கொண்ட்விளம் வாலி பர்க்கே
இதுகாறும் உமைப்பேச விட்டேன் உன்மேல்
ஏற்பட்ட இரக்கத்தின் பொருட்டே நீங்கள்
ஏதுமறி யாதபிஞ்சுப் பருவத் தோர்கள்
என்பதனாற் றானேயோர் மன்ன னோடும்
இதமாகப் பேசுமுறை அறிந்தீர் இல்லீர்
இன்னும்நான் சொல்லுவதைக் கேண்மின்' என்றான் 124 is '...
* { }
**இதுவென்றன் நாடிந்தக் கிழவனோடும்
எழில்மிக்க புதல்வியுமென் கைதி யாவாள் ** 。 எதுவெனிலும் இளம்பருவம் என்பதாலே. |
இன்னுமென்றன் பொறுமையெல்லை மீற வில்லை அதனாலே சொல்கின்றேன் வாழ வேண்டின் " அகன்றோடிப் போய்விடுங்கள் இல்லை யாயின்
'గ ' ??
விதித்தகதி'இதுதானென்றெண்ணுமாறு ே
"விட்டுடலைத் தலைபிரிம்ன்ேவுரைத்தான் 125
 
 
 
 

இணைந்த ஈtதயம் 88
இந்நாட்டின் மன்னன்நா னெனக்கேட் டிந்த .
இருவருமே "ஒ நீயோ ரீனாட்' டென்றா 'உன்னால்தான் கிறிஸ்த்தவர்க்கும் முஸ்லிம் கட்கும் ம்ே உருவான சமாதானந் தகர்ந்த' தென்றார். ' 'உன்பெயரை அறியாதோர் எமது நாட்டில் ல் ஒருவருமே யில்லையிந்த இரண்டு பேரும் என்னினத்தைச் சார்ந்தவர்கள் விட்டே தன்றேல்
எவர்தலைதான் உருளுமெனப்பார்ப்போ' .' - மென்றார் 126
片
"
மன்னன்ென வறிந்தின்னும் மதியா தென்மேல்) ட் இ
மனம்போன'போக்கிலிவர் வார்த்தை யாலே சொன்மாரி பொழிகின்றா ரென்றே கோபம் :
சிறகடிக்க வெறிகொண்டே வாளை ஓங்கித் தன்னெதிரில் நின்றஅஷ்ரப் மீது வீச )
தடுத்தவனுங் கடும்போரிற் குதிக்க ஆங்கே 7 வன்மையொடு அஹ்மதுவும் ஹென்றியோடு ெ
வாட்போரில் உக்கிரமாய் இறங்கி னானே :
* የo
அச்சமென்ப தறியாதோர் அரிமா போன்றே ஐ, ஓ அஷ்ரபுடன் பொருதுகின்ற ரீனாட் தன்னைத் துச்சமென மதித்துத்தன் போர்த்தி றத்தால்
* தடுமாறவைத்தாண்ஷ் வீரன் நெஞ்சில் ○ ۔۔۔۔۔۔۔۔۔ இச்சைகொள வைக்கின்ற அழகன் காண்போர் .
ப்இேமைக்காது பார்த்திருப்பரெனுமோர் பாங்கன் உச்சிமுதல் உடலெல்லாம் வீரந் தோய்ந்த ஆ இ
o
உறுதிமிகு தோற்றத்தான்.போரிட் டானே 1%8
உக்கிரம தாய்ச்சண்டை நடந்த தெஃகின் இரு
உட்ையோடு தலைக்கவசம் சேர்ந்தே போரில் தக்கபடி உதவினவே ரீனாட் டிற்கு . . . . . .
தவிர்த்தவைகள் வந்திருந்தால் மடிந்தே போவான்' வக்கிரமே கொண்டாணிள வீரன் வாளின் 嵩 وتلې ؟
வீச்செல்ல்ாம் வீணாகிப் போன தாலே பக்கத்தோர்போதுமன்னன் நெருங்க வாளைப் ெ
*:A பதித்தனன்ே.அஷ்ரபவன் நுதலின் மீதே ட்ரு-ே 129

Page 43
34 மஹ்ஜமீன் காவியம்
அதற்கும்மேற் போரிட்டால் உயிர்தரிக்கா -
ஆபத்தே இனித்தொடர்த ல்ென்றே யெண்ணி பதறியடித் தோடிப்போய்ப் பரியி லேறிப்
பறந்தானப் போதவனைத் தொடர்ந்தே ஹென்றி முதலிருந்தே ஒடவிட்டாற் போது மென்ற
மனநிலையில் இருந்ததனா லுடன்சேர்ந் திட்டான் எதற்குமிவர் தனைச்சிறிது துரத்து வோமே
என்றெண்ணி இளைஞர்களும் பின்னே சென்றார்
180
இமைப்பிழந்தே இதுவரையும் பார்த்தே நின்ற
எழிலரசி மஹ்ஜப்பீன் இருகை கொட்டித் 、 தமைமறந்து மகிழ்ந்திட்டாள் சிலநொ டிக்குள்
தவறெண்ணித் தன்செய்கை தவிர்த்துக் கொண்டாள் தமதுயிரே போர்செய்தல் போல வெண்ணித்
தவித்தநிலை தனைச்சிறிது நினைந்தா ளுள்ளம் அமைதிபெறா தெதையெதையோ எண்ணு கின்ற
அற்புதத்தை முதன்முதலில் உணர்ந்திட்டாளே 131
போரினிலே பட்டவடு சென்னீர் சிந்தப்
பிடித்ததனைத் தடுத்தபடி மாற்றாரோடு போராடும் இளைஞர்களின் திறனைக் கண்டே ஆ
பெருமையுற்றார் அல்-பஸல்தம் பிணிம றந்தார் போரொழிந்து ஹென்றியொடு ரீனாட் ஒட
பின்தொடர்ந்த இளைஞர்களைக் கண்டார் கூவிப் பேரொலியில் அழைத்திட்டார் போதும் என்றே
போனவருந் திரும்பினரே குரல்கேட் டாங்கே 132
துரத்தியவர் எதிரிகளைப் பின்தொ டர்ந்தே
தொலைதுாரஞ் சென்றுவிட்ட திருப்தி யோடு திரும்பினரல் வாலிபர்கள் அல்-ப ஸல்லின்
தோள்கொண்ட வடுவிற்குக் கட்டு மிட்டார் அருந்தவென நீரளித்தார் உடலந் தேற
அடுத்திருந்தே உபசரித்தார் தம்மைத் தாமே விரும்பியவர் அறிமுகமுஞ் செய்து கொண்டார்
விருப்பத்தோ டவர்பற்றி யறிந்திட் டாரே 133
 

இணைந்த ஈரிதயம் 95
பருந்துகள்விச் சென்றசீறு பறவை யொப்பப்
பரிதவித்த வேளையந்த மூர்க்க ரோடு பொருதியுயிர் காத்தவிரு வீரர் மீதும்
பெருமதிப்புக் கொண்டாலும் அவர்க ளுள்ளே ஒருவனிடம் மட்டுந்தன் னுள்ள மொன்றி ே
உவகையுறும் நிலைகண்டு மஹ்ஜ பீனும் புரியாது நின்றிருந்தாள் ஒர்புறத்தே .ولی ایرانی ... , , , பெண்மைக்கே யுரிமையெனும் நாணத் தோே * 134
நாளைநான் வருவனெனக் கூறு வான்போல்
நாற்புறமும் விரித்தஒளிக் கதிர்கள் கூட்டிக் கோளம்போ லுருண்டங்கே பலியா னோரின்
குருதியிலே குளித்தவன்போல் சிவந்து மேற்கே தாழுகின்ற கதிரோனின் அழகு கண்டே
தனைமறந்து மஹ்ஜப்பீன் நின்றா ளந்த வேளையிலே 'நீர்கொண்டு தரவோ' யென்றே
வினாக்கேட்க அதிர்ச்சிகொண்டு திரும்பி னாளே
135 "தாகத்தைத் தீர்த்திடநீர் தரவோ" என்று ே
தனையண்டிக் கேட்டவனைக் கண்டாள் கொண்ட தாகத்தைத் தீர்த்திடவத் தண்ணி ராகா
தெனக்கூறத் தானெண்ணி னாளே யானால் தாகமது தண்ணீர்க்கா யில்லை யென்று
தானறிவா னதுவன்றித் தனக்கு வந்த தாகமெது தானென்று தனைத்தான் கேட்டுத்
தத்தளித்தாள் தண்ணீரை வேண்டா மென்றாள்
136 தண்ணீரை வேண்டாது மறுத்திட்டாலும்
தனதுமனக் கருத்தொன்றைக் கூற வென்றே
எண்ணியெதோ சொல்லிடவா யெடுத்தாள் பின்னே ஏதுமுரை யாதுதலை குனிந்தே நின்றாள்
மண்பார்த்தே நின்றவளை அருகே வந்து
மனங்குளிரக் கண்டிட்டான் தேனில் வீழ்ந்த
வண்டாகத் தனையிழந்தே சிறிது நேரம்
வாய்பேசாதவளழகிற்குளித்திட் டானே 1.37

Page 44
颚 மஹ்ஜமீன்காவியம்
தேனுகர்ந்த'வண்டாக நின்ற அஷ்ரப்
சிலநொடிக்குள் தன்னுணர்வு பெற்று 'நீங்கள் இன்னுமொன்று சொல்லவிழைந்தீர்களஃதை (  ெ
༢༣
இப்போதே சொல்லிவிடிற்தப்போ'வென்றான்
"என்னுயிரைக் காப்பதற்காய் மன்ன னோடே
இணையற்ற போர்த்திறனைக் காட்டி னிர்கள் சின்னவள்நான் நன்றிசொல்வ தெவ்வாறென்றே ே
சிந்தித்தேன் அதைச்சொல்ல நினைந்த்ே' னென் 墨壹翼
நாணத்தால் முகஞ்சிவக்க வார்த்தைத் தேனை
நறுங்கனிச்சாறோடுகலந் தூற்றி னாளே தானாகப் புகுந்தவனின் நெஞ்சத் துள்ளே :
தாளிட்டுக் கொண்டுவிளை யாடி னாளே ஆ மோனத்தோ டவளிருக்கத் தாங்கா தோனாய் ,
மீண்டுமவள் வாய்மலர வேண்டு மென்றே *ஏனெமக்கு நன்றிசொல வேண்டும் ஈண்டோ
எமதுகடன் தனைத்தானே செய்தோ மென்றான் 139 ܝ ܙ , ", ܕܗܼ
.
இன்னுமின்னும் அவள்பேச வேண்டு மென்றே , 7 ஏங்கியதே யவனுள்ளம் அதற்குத் தேர்த்ாய்ப்" பொன்னிறத்தில் ஒளிக்கதிரை விசி மேற்கே (தென்றல்
போயொழிந்து கொளநினைந்தான் வெய்யோன்' o . . از چهره கண்ணறியாக் கள்வன்போல் வந்தே மெல்லக்
காதருகில் அவளிடத்திற் சேதி சொல்லும் *பெண்ணேயவ் வழகனுன தழகால் நெஞ்சம்
பேதலித்தே நிற்கின்றான் பேசேன்' என்றே 140
●" 。 மணலிலிருந் திருவருமே சிறிது நேரம், ட , மனம்விட்டுப் பேசினர்தாம் யார்யா ரென்றே துணையாக வந்ததுயா ரென்றே யஷ்ரப்
தெரிவித்தான் பின்"னிந்தக் குன்றிற் கப்பால் இணைந்தேநாம் செல்லுகின்ற ஹஜ்ஜுக் கூட்டம், இருக்கிறது நாம்திமிஷ்கு நாட்டு மக்கள் டி கணநேரங் காற்றாட வந்தோம் இங்குன் ' குரல்கேட்டே ஓடிவந்தோம்' எனவுரைத்தான் 141
...
 
 
 
 
 
 
 

"உயிர்காக்கப் போரிட்ட உடலி லேதும்
ஊறுவந்து விளைந்ததுவோ சொல்வீ* ரென்றே
நயமாக மஹ்ஜப்பீன் வினவ அஷ்ரப் ', 'g'
நாணமுற்ற அவள்முகத்தை நோக்கி “யந்தக்
கயவனின்வா ளென்னையொன்றுஞ் செய்யவில்லை
கடும்போரிற் கடுகளவுங் காய மில்லை
மெய்யர்க அதன்பின்னர் தானே நெஞ்சுள்
மிகப்பெரிய வடுவொன்று வீழ்ந்த' தென்றான் 142
, ' ' ' ' ') * 《
போரின்பின் ஏற்பட்ட வடுவென்றானே
பெர்ருளென்ன இதற்கென்றே யெண்ணும் வேளை -
போரிட்டுத் தோற்றோடும் ரீனாட் மீண்டும் புறப்பட்டு வீரரொடு வருவா னென்றே
கார்சூழும் மவ்வேளை யங்கி ருந்தே y கண்காணா வேறிடத்திற் கேகும் நோக்கில் .)ול, אל"י சேர்ந்தொன்றி அஸ்-பஸலோ டஹ்மத் வந்தான்
சேயிழையோ டஷ்ரபுமங் கொன்று சேர்ந்தான் 143 '... ...1 (...", · · ·yಿ.
குன்றுகளின் பின்னுள்ள கூட்டத் தோடே
கூடிவிட நால்வருமே சென்றார் பின்னால் ஒன்றையொன்று முந்துகின்ற வேகங் கூட்டி
ஒர்குதிரைப் பட்ையோடு ரீனாட் வந்தான் :ܨ *சென்றுவிட்டார் பேடிகளென் றுரக்கக் கூவிச்லேஜ் சீற்றத்தோட்ாணையிட்டான்தேடல் வென்றேல் இன்றிவர்க்கென் ஒளியீந்தே உதவல் பாவம்
எனவுணர்ந்தோ பகலவனும் மறைந்திட்டானே 144

Page 45
6. இன்பமும் துன்பமும் மலையினடி வாரத்து மணற்ப ரப்பில்
மஃரிபெனும் மாலையிறை வணக்கத் தின்பின் நிலந்தோன்றா வாறு வெள்ளைத் துணிக ளாலே
நிறைந்திருந்த கூடார மனைத்தி னுள்ளும் பலநூறு பேராண்பெண் பிள்ளை குட்டி
பெரியவர்கள் என்றன்றி உணவு கொண்டார் உலகாளும் முதலவனின் கட்ட ளைக்கே
உடன்பட்டோர் ஹஜ்ஜுக்குச் செல்லும் பேர்கள் 145
இளைஞர்களின் எண்ணிக்கை குறைவா மாங்கே
எழுபதுபேர் மட்டுந்தான் இருந்தார்.அஷ்ரப் அழைத்துவந்த விருந்தினரோ டங்கு வந்தான்
அவன்வரவுக் காய்த்தந்தை காத்தி ருந்தார் விளைந்தவைக ளனைத்தையுமே சொல்லு முன்னர்
விருந்தினரை அறிமுகஞ்செய் தானே பின்னர் களைநீங்கத் தூங்குமுன்னே மஹ்ஜ பீனைக்
கூட்டியன்னையிருக்குமிடஞ்சென்றடைந்தான் 146 கரும்பட்டுப் படாம்போர்த்தி யுலகி ருக்கக்
கைவிளக்கி னொளியினொடு மாதர் கூடித் திருமறையைத் தனித்தனியே கூடா ரத்துள் " தூயமன நிறைவோடே ஒதும் வேளை அரவமொன்று வாயிலண்டை கேட்க ஒன்றாய் அனைவருமே நோக்கினரத் திக்கை மேகத் திரைவிலக்கி மதிதோன்றி னாற்போல் வாசற்றுே
திரைவிலக்கித் திங்கள்முகந் தோன்றக் கண்டார் 147
விழித்திரையுஞ் செயலிழந்து விரிந்த வாறே
வாசலில்ே வைத்தவிழி வாங்கா நின்றார் வழித்திரையை விலக்கியுள்ளே நுழைந்தாள் தூய
வதனமது கண்டயர்ந்தே போனார் தேனைப் பழித்தமொழி யால்முகமன் சொல்லக் கேட்டே
பாவையர்கள் சுயநினைவு கொண்டார் வல்லோன் அளித்தபெருங் கொடையாமிவ் வழகா மென்றே
அவரவர்தம் நெஞ்சத்துள் நினைக்க லானார் 148
- རྟ་
 
 
 
 
 
 

இன்பமும் துன்பமும் 39
அங்கிருந்தோ ரனைவருக்கும் மஹ்ஜ பீனை
அறிமுகமுஞ் செய்துவைத்தே அஷ்ரப் செல்லத் தங்கைகட்டித் தழுவினளே தன்க்கோர் நல்ல
தோழிகிடைத் தாளென்ற மகிழ்வி னாலே பொங்குமன்பு புரண்டோட உபச ரித்தாள்
பெற்றவளும் தான்பெற்ற பிள்ளை போல எங்குமிது போலன்பு கண்டா வில்லை
என்பதுபோல் மஹ்ஜப்பீன் மகிழ்வு கொண்டாள் 149
பாலோடு புனல்கலந்த பாங்கா யொன்றிப்
பார்ப்போர்கண் படுமென்னும் வாறே நீண்ட
காலமிணைந் திருந்தவர்போ லானா ரந்த
கன்னியர்கள் இருவருமே யொருவரானார்
வாலையிளம் பருவமவர் வண்டு சுற்றும்
வண்ணமலர்போலிளமைக் காலம் பெண்மைக்
கோலமிடும் முகப்பொலிவு காண்போர் மீண்டுங்
காணவிழைந் திடுமெழிலார் கூடினாரே ill 50
பொய்யாகத் தேவையொன்றைக் கூறித் தாயைப்
பார்க்கவென வந்தவனைக் கண்ட தங்கை 'மெய்யாக ஒருசெய்தி சொல்வே னுன்னை மிகமகிழச் செய்யுமது சொல்வதாயின் வையொருநற் பரிசெனக்கா யன்றே லின்றே
வாக்களிப்பாய் தருவனென' என்றா ளண்ணன் "மெய்யாகச் செய்தியெனை மகிழ்வித் தால்நீ
மிகவிரும்பும் பொருளினைநான் தருவே'னென்றான்
. . . . . . . . . . 51 "என்னசெய்தி சொல்'லென்றான் இளையாள்
Cog frivolitar 'எனக்கென்றோ ரண்ணிதனைப் பார்த்துள்
(ளேன்நான்
சொன்னபடி பரிசிலைத்தா' என்றே யண்ணன்
'சொல்லந்தப் பெண்யாரோ' எனவி விரித்தான் தன்னையறி யாமலவன் கேட்கக் கண்கள்
தேடியதே யோருருவை யிங்கு மங்கும் 'அண்ணியதோ' எனக்கூறித் தங்கை வந்தாள் ஆனந்தப் பெருக்கால்ே துள்ள லானாள்
uSqSAJTTALAg SMS AJYS SMSSSS

Page 46
ρ :
40 மஹ்ஜமீன் காவியம்
````,်)ို့ူy `ဒို့ဗူ့် ၇၅၂
Fའི་ཊན་
కో
அண்ணியிவள் தானென்று கூறி ஆய்ஷா"
ஆனந்தத் தாற்குதிக்க வதனைக் கண்டே' கண்களிலே மகிழ்ச்சிபொங்கக் கோபம் போன்றே
கொட்டினனே வார்த்தைகளை அஷ்ரப் அங்கே நின்றிருந்த தாயும்புன் சிரிப்போ டென்ன '
'நீசொல்லும் வார்த்தைகள்தான்' என்றார் முற்றும்
--- |Air is
,
கண்டுமவை காணாதாள் போல நாணங்
கவ்விமுகஞ் சிவக்கமஹ்ஜ பீன்மண் பார்த்தாள் 153 - · 、 , 31:ெ ஒளியையள்ளிக் குளிர்நீரிற் றோய்த்தெடுத்தே,
உலகெங்கும் வீசியேவான். பந்தல் மீது 'ಛೆ:... பளிங்குவில்லை போல்சுற்றும் நிலவைக் கண்டு, .. ဒို့.......
புன்னகைத்தான் தனிமையிலே அஷ்ரப் நெஞ்சுள், களங்கமற்ற மதியொன்று நினைவு வானில்,"
கருமேகம் மூடாமல் ஒளியைச் சிந்தி ” ༥ ('' '' O ... வழங்குமின்ப உணர்வுகளால்துயிலழிந்தே
வான்நோக்கிப் படுத்திருந்த போதி லம்மா I 54 Coroa. O sinninn 23
விழிமூடித் துயில்கொள்ள முயன்றான் தோற்று'
வான்நோக்கி விழித்திருக்க நண்பன் அஹ்மத்திப்'ெ துளிகூடத் தன்நினைவே யின்றி நன்றாய்த் '
துயில்வதுகண் டேயஷ்ரப் கோபங்கொண்டான்ேொல் விளையாட்டாய்த் தூங்குபவன் போலுங் காட்டி'
வேறுதிசை நோக்கியவ னிருக்க மெல்ல ца (.** அழைத்தொருகாற் பார்த்தான்பின் அருகே சென்றே
'அஹ்ம'தெனக் குரல்கொடுத்தான் அவன்? ஏன்?" 2ே ல்' ''ெ என்றான்:55 *、 'தூக்கம்வர வில்லை"யென்றான் அஷ்ரப் என்னைத்
"தூங்கவிடு நீர் யென்றான் அஹ்மத் 'நெஞ்சின் ஏக்கத்தை அறியாயோ' என்றான் அஷ்ரப் படல")ே "என்க்கில்லை அனுபவமே' என்றான். அஹ்மத் 'நீக்கமுடி யாதவொரு நினைவு நெஞ்சுள் பல :
நிம்மதியில் லாதுசெய்யு' தென்றான் அஷ்ரப் 'பாக்கியஞ்செய் தாளந்தப் பெண்ணாள் இந்தப்ண்,' பாடுபடு முனைக்கொள்ள" வென்றான் அஹ்மத் 156

இன்பமும் துன்பமும் 41
'காதலெனுஞ் சாகரத்தில் வீழ்ந்தோ ரென்றுங்
கண்ணுறங்கார் பசிநோக்கார் அறியா யோரீ ஏதுனக்குத் தூக்கமினிப் பசியு மேது
எப்பொழுதும் அவள்நினைவே யனைத்து மாகும் போதுமினி வருந்தாதே நான்போ யந்தப்
பெரியவரைக் கேட்கின்றே" னென்றே அஹ்மத் 'தீதறியாப் பைங்கிளியுன் துணைவி யாவாள் t
தூங்கப்போ நானுறங்க வேண்டு" மென்றான் 157
璽
நெடுநேரந் தூங்காது விழித்தி ருந்த
நிலையிலவன் சிந்தனையி லாழ்ந்தி ருக்க நடுநிசியின் பின்னங்கு வெகுதூரத்தில்
நரிகளிடும் ஊளைகளைச் செவிம டுத்தான் திடீரெனவே அவ்வோசை யடங்க ஓங்கும்
தொகையறியாக் குதிரைகளின் குளம்போ சைகள் உடனவனை எழுந்திருக்கச் செய்த தச்சம்
ஒன்றிப்போய் அஹ்மதினை எழுப்பச் செய்யும் 158
'கொள்ளையிட ‘ரீனாட்'தன் படைக ளோடு
கூடாரந் தனைநோக்கி வருகின் றானிங் கெல்லோரும் எழுந்திருக்கச் செய்வோம் நாமும்
எதிர்ப்பதற்குத் தயாராவோம்' என்றான் அஷ்ரப் சொல்லியவாறிருவருமே செய்தார் காலம்
சேர்ந்துழைக்க வில்லையத னாலே யாங்குப் பொல்லாதான் படைகளுடன் வந்தே சுற்றிப்
பெருஞ்சேதஞ் செய்கவென ஆணையிட்டான் 159
"பெண்டுபிள்ளை யென்றுவிடா தனைவ ரையும் பிடித்திழுத்துக் கட்டுங்கள் கூடா ரங்கள் ஒன்றுவிடா தெரியுங்கள் பொருட்க ளெல்லாம்
உடனள்ளி வாருங்க ளிவரில் யாருஞ் சென்றுவிடா தடித்திழுத்து நகரம் வந்து
சேருங்கள்' எனக்கூறி இறுதி யாக **ஹென்றி! பெண்கள் மத்தியிலே மஹ்ஜ பீனும்
இருக்கின்றா ளெனவுறுதி செய்'யென்றானே 160
l) sit-6

Page 47
42 மஹ்ஜபின் காவியம்
வஞ்சகனின் கட்டளைக்குப் பணிந்தே பொல்லார்
வந்தார்க ளிட்ட்பணி நிறைவு செய்ய வெஞ்சினமும் நெஞ்சுரமுங் கொண்ட முஸ்லிம்
வீரர்கள் தம்பணியைத் தொடங்கி னார்கள் அஞ்சாது போர்செய்தார் எதிர்கொண் டோர்கள்
ஆயிரத்திற் கதிகமது வறிந்த றிந்தும் பஞ்சாகப் பறங்கியரின் தலைப றக்கப்
பசிகொண்ட வாள்களுக்குத் தீனு மிட்டார் 161
η επί எங்குமொரே அமளியங்கு பெண்டிரெல்லாம்
ஏற்படுத்து மவலவொலி பிள்ளை குட்டி is a பொங்கியழுங்குரலோசை பறங்கி வீரர் ീ.
போகுமுயி ரோடுகத்தும் பேரோ லங்கள் (ெ செங்குருதி வழிந்தோடுங் களத்திற் கால்கள்
சறுக்கிவிழுங்குதிரைகளின் ஒலிகளின்னும் .ே தங்கிநிற்கு முயிர்பிரிய முன்னர் வீரர்
தாகத்தால் தவிக்கின்ற முனகல் சேரும் I 62
- J
ീജിത്ത ஒருவருக்கு நால்வரென வெட்டிச் சாய்த்தும் :)
ஒழியாத பெருஞ்சேனை கண்டும் இங்கே வருவினைகள் வரட்டுமிவர்க் கடிமை யாகும்
விதிமட்டும் வராதிருக்க வேண்டு மென்றே பொருதினரம் முஸ்லிம்கள் புயப லத்தின் into
பொருட்டாலும் ஈமானின் பலத்தி னாலும் மருவிவந்த எவரையுமே விட்டா ரில்லை
முன்சென்று முயிர்பறிக்கத் துணிந்திட் டாரே 163
எண்ணிக்கை பன்மடங்கு பெரிதாய் நின்ற
எதிரிகளைத் துணிந்தெதிர்த்த போது மாங்கே கண்ணெட்டுந் தொலையிலெலாம் பறங்கி வீரர்'
கடல்போலும் பரந்துநின்றே போர்தொ டுத்தார் நண்பர்கள் இருவருமே ஒன்றாய் நின்று
3 நாற்புறமும் எதிரிகளை வெட்டி வீழ்த்தக் ே கண்ணிமைக்கும் பொழுதுள்ளோர் எதிரி வீரன்
கடுகியஹமத் நெற்றியிலே வெட்டி னானே '164
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்பமும் துனபமும் 49
வெட்டுண்ட நுதலிருந்து குருதி பாய
வீரவடுச் சுமந்தவிளம் முஸ்லிம் வீரன் தட்டுத்தடுமாறித்தன் பரியி ருந்தே
தரையினிலே வீழ்வதனை நண்பன் கண்டான் விட்டுயிர்தன் னுடலிருந்தே விலகி னாற்போல்
வேங்கையின்கை தளர்ந்திடவாள் கீழே வீழும் எட்டிநின்று நெருங்கவஞ்சிப் போர்செய் தோர்கள்
ஏற்றபொழு தீதென்றே கயிறெ றிந்தார் 1.65
.ܕ݂ܶܝܢ ܛܐ, ܐ ܕ ܊ ܕܐܲ கயிறெறிந்தே அஷ்ரப்பைக் கட்டி வீழ்த்தக்
கரமொடிந்த பறவைகளா யெஞ்சி நின்றோர் பயனில்லை இதன்பின்னும் போர்தொடர்தல்
பலசிறந்த வீரர்களை இழந்தோ மென்றே to
செயலிழந்தா ரெதிரிகளிற் பல்பேர் மாண்டார். :
செய்தியறிந் தேரீனாட் ஆணையிட்டான், "உயிரோடே எவரையுமே விடாதீர் கொன்றே
உண்டான பழிக்குப்பழி தேடு' மென்றார் 166
, . .
வெறிகொண்ட பறங்கியர்கள் பாய்ந்தே சென்று
வெட்டியுயிர் பறித்தனரே பேத மற்று நெறிகெட்டோன் மஹ்ஜயீனின் நினைவு தோன்ற பெரு
நிறுத்துங்கள் இனிப்போதும் எனத்தடுத்தான் அறுபதுகல் தூரத்திலிருக்குந் தம்மின்
ஆளுநகர்'கரக்"கிற்கு மீதிப் பேரை வெறும்பாதத் தோடழைத்தே வருக வென்றும் ல்ே
வீரருக்குக் கூறிமுன்னே ஏகி னானே 167
பெரும்போரில் வாகைகொண்டு மீள்வான் போலும் பேரிகைகள் முழங்கிமுன்னே செல்லச் சுற்றி பெரும்படையின் வீரரொடு ரீனாட் சென்றான்
வெட்கமற்ற செயலொன்றைச் செய்த பின்னே கரமிரண்டும் பிணைந்திருக்கக் கால்கள் சோரக்
கைதிகளாய் முஸ்லிம்கள் தொடர லானார் இரவாகும் முன்மகிழ்ச்சி யோடி ருந்த
இடமெல்லாம் பிணக்காடாய்த் தோன்றிற் றன்றோ 168
=====

Page 48
.ፆ፭ له //
7. அப்துல்லாவின் துக்கம் '
புலர்ந்துமிக உயர்ந்தபின்னும் பகலவன்றன்
போர்வையெனுங் கருமுகிலுட் புதைந்தே நின்றான் வலிந்தொருபோர் செய்துமக்கள் உயிர்கு டித்த வேதனையைத் தாளாத நிலையி னாலோ நிலந்தாழ்ந்தே ஒளிக்கதிர்கள் மடிந்து போன
நித்தியனின் அருள்பெற்ற அடியார் மேனி உலர்ந்தமல ராய்ப்போமே யென்ப தாலோ -
உட்டிணத்தைக் குறைக்கவென ஒளிந்தே காய்ந்தான் 69
ஆண்பெண்கள் சிறுபிள்ளை வயோதி பர்கள் பேட்
L அரசனொடு வந்திருந்த போர்வீரர்கள் இடை நீண்டபெருஞ் சமர்வெளியைப் பிணக்காடாக்கிெே நிம்மதியா யுறங்குகின்ற போதுவாங்கே இப்ெ தாண்டியொவ்வோ ரிடத்தினிலும் முஸ்லிம் மாந்தர் " தப்பினரோ வென்றறியுமாவல் கொண்டேன் இ நீண்டவெள்ளைத் தாடியுட னொருவர் சென்றார்
நிலைகொள்ளா தங்குமிங்கு மோடி னாரே 170 மூக்கினிலே விரல்வைத்துப் பார்ப்பார் மீண்டும் ஆ
முகஞ்சுளித்தே வேறொன்றைத் தொடுவார் பின்னர் தூக்கிவைத்தே யுடல்குலுக்கிக் குரல்கொடுப்பார்ரு துவண்டுவிழப் பிறிதொன்றைத் தடவிப் பார்ப்பார் நீக்கிவிழி மடலைக்கண் நிலைத்தி ருந்தால்
நிம்மதியற் றின்னொன்றைத் தேடுவார்தன் நோக்கமெங்கும் நிறைவேறா தேமாற் றத்தால்
நீர்வழியுங் கண்களுடன் அலைந்தா ரன்றோ 171
நெற்றிவடு சிந்தியசென் னீர்வடிந்தே
நிலத்தினிலே காய்ந்திருக்க உணர்வே யற்றுச் சற்றுநெஞ்சு மூச்சுவிட அசையப் பேசுஞ்
சக்தியற்ற நிலையினிலோர் முஸ்லிம் வீரன் பற்றியவாட் கரத்தினனாய்ப் புயமி ரண்டும்
பெருங்குன்றம் போலிருக்க வீழ்ந்திருந்தான் சுற்றிவந்த வயோதிபரும் அவனைக் கண்டார்
சட்டென்றே யவனருகிலமர்ந்திட்டாரே 172

அப்துல்லாவின் துக்கம்
அருகிருந்தே யவனுடலைத் தடவ வந்த "... " " --።
அதிர்ச்சியினாற் கண்விழித்த வீரன் வாயைச் சுருக்கிப்பின் திறந்தேதன் நாவை நீட்டிச்
சொல்லாது சொன்னனனே "தாக" மென்றே பருகவெனத் தன்னுடனே வைத்தி ருந்த
பையிலுள்ள நீரையவர் புகட்ட வுண்டு திரும்பவுந்தன் நினைவிழந்தே மயங்கிச் சோர்ந்தான்
திருப்தியொடு வயோதிபரங் கிருந்தே சென்றார் 173
இன்னுமெவ ராவதுயி ரோடு ளாரோ
என்றலைந்த பின்னில்லையெனவ றிந்தே பின்னுமந்த இளைஞனிடம் வந்தார் நெற்றி
பட்டவுடு தனைத்துடைத்தே மருந்து மிட்டார் உன்னிப்பாய் யவன்முகத்தை யுற்று நோக்க
உளத்தினிலே புதுப்புதிதா யெண்ணந் தோன்றித் தன்னைமறந் தவர்சொல்வார் வாயி னுள்ளே
தானறிந்த பிள்ளையிந்த" வீர னென்றே ന്റെ 174
நீருண்ட பின்மயங்கித் தெளிந்த வீரின் *tநிர்க்கதியிற் றனக்குதவும் இவர்யா ரென்றே பேரார்வங் கொண்டவரைப் பார்க்க வஃதைப்
புரிந்தவரும் பதிலுரைப்பார் 'எனைநீ முன்னர் ஒருநாளுங் கண்டறியாய் சொல்வே னுன்றன்
உடல்நிலையைக் கூறிப்போ' வென்றார் 'சோர்வு சிறிதுகுறைந் திருக்கிறது வலியுஞ் சற்றே αν και தேகபலம் போதவிலை" எனவு ரைத்தான் I75
"போர்தந்த வடுவொன்றும் பெரிதே யில்லை
பண்ணவனின் அருளாலே உயிர்பிழைத்தாய் ஊரென்ன சொல் "லென்றார் 'திமிஷ்க்கு" வென்றான்
**உனது பெயரென்னவென்றார் 'அஹ்ம'
(தென்றான் கூர்ந்தவனை நோக்கியவர் 'தந்தை பேரைக்
கூறிடுவா’ யெனவப்துல் றஹ்மா னென்றான் பேரதிர்ச்சி கொண்டாரப் பெரியா ரென்ன
புதுமையிது வென்றிறையைப் போற்றி னாரே 176

Page 49
d மஹ்ஜமீன் காவியம்
தந்தைபெயர் கூறியதும் உடல, மெல்லார்
தானாக நடுங்கியது மகிழ்ச்சி யாலே அந்தமாதி யில்லாத இறையோன் நாமம் , *、
அடுத்தடுத்து மொழிந்ததுவாய் கண்ணி ரண்டும் சிந்தியது சோகத்தா லிதுகா றும்மிச்
சேதியின்பின் னுருமாறி யானந் தத்தால்
O சிந்தியது கண்ணிரை இதனைக் கண்டு its
செயலற்றே யவனிருக்கக் கேட்டா ரின்னும் 77
'தமக்கென்றோர் தமயனிருந் திலாது போன his
pp. *&
தகவலையுன் தந்தையுனக் குரைத்த துண்டோ
எனக்கேட்க அஹ்மதுவும் "ஆமா' மென்றே :
*எப்போதோ வியாபார நோக்க மாகத் தணைவிட்டுப் போனாரென் னுடன்பி றந்தார் ، م.: د : III,
திரும்பிவர வில்லையென்றார் அப்துல் லாபேர் எனக்கின்றிங் குதவுகின்ற நீங்க ளோர்கால்
இருக்காதோ அவரென்றான்"நானே யென்:
'உன்தந்தை யுடன்பிறந்தான் நானே? யென்றார்
*ஊரைவிட்டுப் போனஅப்துல்லாதர்' னென்றார் 'என்னருமை மகனேநான் திமிஷ்க்கை விட்டு
இளம்ையிலே சென்றுவிட்டேன் வயது னக்கு ஒன்றேதா னப்போது துணையா ளென்னை
உளம்வருந்தித் தனித்திருக்க உலகை நீத்தாள் மன்னுலகை வெறுத்திருந்தேன் சிலநாள் பின்னர்
மனம்மாற அந்தகியா சென்றே" னென்றார் 179
**அந்தகியா மன்னனின்கைம் பெண்ணை ரீனாட் அடைந்தந்த நாட்டிற்கு மன்ன னாகித் தந்ததொல்லை சிறிதல்ல எம்மோர்க் காங்கே
தரித்திருக்க மனமின்றிக் 'கரக்'நா ட்டிற்கு வந்தடைந்தே னங்கொருத்தி தனைம ணந்தேன்
வாரிசென ஆண்பெண்ணென் றிருவர் கொண்டேன் பந்தமென மூவரெனக் கான பின்னர்
பிறந்தபுதுச் சோதனையைக் கேள்தீ' யேன்றார் 180

அப்துல்லாவின் துக்கம் 47
**ஸால்தான்நூ ருத்தீன்மஹ் மூத்ஸங் கீபால்
சிறைப்பட்ட ரீனாட்பின் விடிவு பெற்றே அல்லலின்றி கரக்கிற்கும் அதிப னானான்
அவன்மனைவி இறந்ததனால் அதிர்ஷ்டம் பெற்றான் தொல்லையின்றி அந்நாட்டின் அரசி யைத்தன்
துணைவியெனக் கொண்டானெம் மினத்தோர்
தம்மை எல்லையறத் துன்புறுத்தி னானே வாழ்க்கை .ே
ஏனென்றே யெண்ணிமனஞ் சோர லாச்சே' 181
- } **கொள்ளைகளும் படுகொலையுந் தீயும் வைத்தே
கொடூரங்கள் பற்பலவுஞ் செய்தான் ரீனாட் எள்ளளவும் முஸ்லிம்கள் அமைதி யோடே
"இருக்கவிட்ந்தாராது"தொல்லை தந்தான் ே பிள்ளைகளை மனைவியொடு நாணி ழந்தேன்
பாவியொரு போதுசெய்த தீங்கி னாலே உள்ளவர்கள் நிலையுமது தான்நான் தப்பி
உயிரோடு வாழுவதோர் கார ணத்தால்' 182
. . . . സ്കൂ 。 "பரங்கியர்கள் ஆளுகின்ற நாட்டி லெல்லாம்
படுந்துன்பங் கொஞ்சநஞ்ச மல்ல முஸ்லிம்
சிரந்தாழ்த்திப் பணிந்தவர்க்குக் கப்பங் கட்டிச் சிற்றேவல் செய்திடவும் வேண்டு மன்றேல் இரக்கமற்ற அரக்கரவர் எம்ம வர்க்காய்
இடுகின்ற தண்டனையோ சிரங்க ளைதல் விரத்தியுற்ற நிலையிலெங்கள் வாழ்வை யெண்ணி
வருத்தமுற்றே இப்பயணந்தனைத்தொடர்ந்தேன்' Ꮨ 88 * முடிந்தவரை முயன்றுகல்தான் ஸ்லாஹாத் தீனின்
முன்னிவற்றை யெடுத்தோதி முஸ்லிம் கட்கு விடிவொன்றைத் தேடிடவே திமிஷ்க்கு செல்ல
விழைந்தேன்நான் வருவழியில் இதனைக் கண்டேன் கொடியவனால் விளைந்தவிந்தக் கோர்ந் தன்னை
காண்பதற்கே னெனையிறைவன் வைத்தா னந்தோ! மடியாது காத்துன்னை இரட்சிக் கத்தான் * மாபெரியோ னெனையிங்கே யனுப்பி னானோ' 183

Page 50
48 மஹ்ஜயீன் காவியம்
தனைச்சுற்றிக் கிடந்தவுடல் அனைத்தை யுமோர்டு
தரஞ்சுற்றி நோட்டமிட்டான் கோபத் தோடே
மனச்சுமையுந் துயருமவன் நெஞ்சிற் பொங்கி
மீறிடவே கண்ணிராய்ச் சொரிய லானான் டி
இனங்கண்டான் அனைத்துடல்கள் தனிலும் நண்பன் ஆடு
இல்லாத நிலைகண்டு துடித்தான் பின்னர் மனத்துள்ளே யமைதிகொண்டான் கைதி யாகி
மாற்றாரின் வசமிருப்பா னென்றே அஹ்மத்1ை85
தொடர்ந்தென்ன செய்வதென நினைந்த போது
தந்தைக்கு மகன்சொல்வான் 'நீங்கள் சென்று நடந்தவற்றைத் திமிஷ்க்கினதி பதிக்குக் கூறி நாசகரை அழிக்கவழி செய்க" வென்றே 'இடமறிந்தே நானென்றன் நண்ப_னையும் USA
எஞ்சியுளோர் தமையுமீட் டிடவே வேண்டும்
, ܙܝܼܢ.
கடந்தாலிவ் வெளிதன்னைக் Tജൂ கின்ற
"கரக்' நாட்டிற் றானவர்க ளிருப்பா ரென்றான்
。 է 186
'(' '
'யாரந்த நண்ப'னெக் கேட்க 'வென்றன்
இணைபிரியான் உயிர்போன்றான் அஷ்ரப்' என்றான் "பூர்வீகத் தாலவனும் திமிஷ்க்கு நாட்டான்
பெருவணிகர் மன்சூரின் புதல்வன்' என்றான் "யாராக இருந்தாலும் இந்த வேளை
இங்கிருந்தே கரக்நாடு செல்வா யாயின் பேராபத் தாகுமந்தப் பறங்கியர்கள் }
பிடிப்பரன்றிச் கொல்வரெனப் பெரியார் சொல்வார்
, Daun 187 "நண்பனுக்காய் உயிர்போனாற் பேறு தானே நான் கைதி யாகிவிடிற் சந்திப் போம்நாம் துன்பத்தை எண்ணியஞ்சி ஒதுங்க லாமோ s தோழனெனை இழிவாக எண்ணு வானே!" என்றுரைக்கப் பதிலாக அவருஞ் சொல்வார்
**இதைவிடநல் வழியுண்டு வாவென் னோடு சென்றுகல்தான் ஸ்லாஹ"த்தீன் நீதி மன்றத்
திருச்சபையில் முறையிடுவோ' மெனவு ரைத்தார்
188
).()
گي
 
 
 
 
 
 
 
 
 

அப்துல்லாவின் துக்கம் 萎9
நெடுநேரஞ் சிந்தித்தான் முடிவாய்த் தாமும்
நீதிபெறத் திமிஷ்க்குமன்னன் சன்னி திக்கே எடுத்துரைப்போம் எனக்கூறி ஒப்புக் கொண்டே
இறந்தவரின் பரியிரண்டைப் பிடித்தே யேறித் தொட்ர்ந்தார்கள் பயணத்தைத் தொடரும் போது தோன்றியதோர் சந்தேகம் அதைவி டுக்க நாடினனே பெரியவரின் உதவி தன்னை
'நமையிறைவன் சோதிப்பதேனோ வென்றான்189
I Dis "சோதனைகள் வருவதுநாம் முஸ்லி மாகச்
சேர்ந்தொன்றி வாழாத கார ணத்தால் வேதனைகள் தந்திறைவன் தண்டிக் கின்றான்
விரும்பியின்று நாம்செய்யுந் தவறுக்காக போதாத காலமெம தினத்தா ருக்குப்
பலநூறு வாண்டுகளாய் இறையோ னாலே தீதுசெய்யுங் காரணத்தால் நசுக்கப் பட்டோம்
திருந்தவில்லை இன்னுமென்றால் யார்மேற் குற்றம் - - 190
**வெற்றிவாகை சூடியபோர் வீர ராக
விதம்விதமாய்ப் பேறனைத்தும் பெற்றே யந்த நற்பேறு தந்தவனை அவன்மார்க் கத்தை
நாம்மறந்து சுகபோகத் துழன்றால் நம்மை நிர்க்கதியாய் விட்டென்றுஞ் சோதிக் கின்றான்
நன்றிகெட்ட நமக்கறிவு புகட்ட வென்றே பொற்புறுநல் வேதத்தை நபிபோ தத்தைப்
பின்பற்றி வாழ்பவர்க்கே வெற்றி"யென்றார் 191
நாளொருமூன் றவர்பயணஞ் செய்தா ரெல்லை
நெருங்குவதை இருவருமே யுணர்ந்தா ‘ரிந்தப் பாழ்பட்ட பறங்கியரைக் கடந்து விட்டால்
பயமில்லை யதன்பின்னே முஸ்லிம் நாடே நாளையிவர் பண்டிகைநாள் போதை யேறி
நன்நினிைவே யில்லாது கிடப்பர் நாமும் வேளையறிந் தெல்லைகடந் திடலா" மென்றார்
விபரமறிந் தவரான அப்துல் லாதான் 92
7 كنيسف و 8ي

Page 51
மஹ்ஜமீன் காவியம்
எல்லைதனை எளிதாகக் கடந்தார் தாங்கள்
எண்ணியவா றத்தனையும் நடத்தல் கண்டார். ܢܝ ܕܝ ܗ தொல்லையினி யில்லையெனப் பகலி ராவாய்த்
தொடர்ந்துசில நாட்பயணஞ் செய்தார் பின்னே
கல்விரண்டு தொலைவிலுள்ள திமிஷ்க்கு நாட்டின்
கற்கோட்டை தனினுயர்ந்த *ஸ்த்தூபி' கண்டார்.
சொல்லரிய அவ்வழகுச் "சுவர்க்க வாயில்’ - - -
சேர்ந்தடைந்தே யுள்நுழைந்தார் செயம்பெற் றாரே
195
A
ו-68%) שאול שמו לשלו
8. திமிஷ்க்கு пѣпт(5) it is wither,
உரோமரிடம் முஸ்லிம்கள் 'ஷாம்'தே சத்தை
உரிமைகொண்ட நாளிருந்தே திமிஷ்க்கு மிக்க பெருமையுற்ற நகராகி உமைய்யா வம்சப்
பேரரசின் தலைநகராய் விளங்கிற் றன்றோ விரிந்தகன்ற முஸ்லிம்சாம் ராச்சி யத்தின் ட் இல்
வல்லமையும் சிறப்புகளும் நிறைந்த தாகப் பரிணமிக்கச் செய்தனரே தொடர்ந்து நாட்டைப்'
ர்ே பாலித்த கலீபாக்கள் அற்றை நாளில் 194
வானுயர்ந்த மாளிகைகள் நகரி லெங்கும்
வளங்கொஞ்சும் நாடென்றே கூறி நிற்கும், தேனிகர்த்த புனலூறுஞ் சுனைக ளாலே -
தெவிட்டாத அழகுகொஞ்சுஞ் சோலை காணும்
மானுடத்தின் காரணத்தைப் போற்ற வென்றே
"மஸ்ஜிது'கள் பலவாங்கே 'அதா'னொலிக்கும்
காணவிய லாதகலைப் பொக்கி ஷங்கள்
கவினூறும் காட்சியெலாங் காணும் நாடே" 195
 
 
 
 
 
 
 
 
 

திமிஷ்க்கு நாடு 汾
பருகுகின்ற நீர்த்திட்டம் திமிஷ்க்கின் தண்ணீர்ப்
பஞ்சத்தைப் பறந்தோடச் செய்த தாங்கே உருவான கல்விக்கூ டங்கள் ஞான
ஒளியூட்டி மேதைகளைத் தந்த தின்னும்
மருத்துவத்தை முன்னேற்றச் செய்தார் நோயை
மறந்துமக்கள் வாழ்ந்தனரே சத்தி ரங்கள் உருவாகா நாடுனின் தேவை தீர 惠
உற்பத்திப் பெருக்கமுமாங் குயர்ந்த தன்றோ 196
韃
'முஆவியா'வின் காலத்திலிருந்தே நல்ல
முன்னேற்றங் கண்டதந்த நகரம்" பின்னும் வியாபித்த தவர்தொடங்கி வைத்த நாட்டின்
வளஞ்சேர்க்கும் பணிகள்பின் ஆண்டோ ராலே தயாளகுண வீரத்தால் ஆட்சி செய்த : وهي كل ما يلي
திமிஷ்கினதி பதிசுல்தான் ஸலாஹ"த் ്ഞിr செயலாற்றுந் திறனாலே மேலும் மேலுஞ்
சொர்க்கபுரி யாகிற்றன் நாடன் னாளே 197
Fாாககபா யாகறறன ந
NA I A
ஒன்றாகக் கூடியந்நாள் ஐரோப் பாவின் 鬣。”
உறுதிமிக்க சக்தியெல்லாம் எதிர்த்த போது"ே தன்னலமே பெரிதென்று மற்ற முஸ்லிம் லி
தேசத்தோர் ஒதுங்கிநிற்கத் தனித்தே நின்றவ் வந்நியரை முறியடித்தே அழிவில் நின்றும் - இஅனைவரையுங் காத்துலகில் இஸ்லாம் வாழ தன்னிகரே இல்லாத சேவை செய்த
திறன் கொண்ட மாவீரர் ஸலாஹாத் தீனே 198
ஆட்சியிலே திறமைமிகு வரசர் போரில்
அஞ்சாத பெருவீரர் இல்லை யென்று கேட்பவருக் களிக்கின்ற தரும சீலர்
குடிகளிடம் அன்புகொண்ட கருணை யாளர் தாட்சண்யங்காட்டாது நீதி செய்யும் - - -
தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் நீதி யாளர் : மாட்சிமைபெற்றுலகெல்லாம் போற்றுட் கின்ற
ேேமன்னரெனப் பெயர்கொண்டார் ஸலாஹாத் தீனே 199

Page 52
娜鲁 மஹ்ஜயின் காவியம்
9. எழுந்தது இஸ்லாமியப் படை
சீரான ஆட்சிசெய்யுஞ் ஸலாஹத் தீனின் -
சிறப்புயரக் காரணமாய் இருந்த தென்றும் வாரமிரு முறைகூடும் நீதி மன்றம்
யுரைப்போரின் துயரந் தீர்க்கும் ULIITol UT மெக்கை ங் டுசப்ப லாமாங் 。
ధన இறைவு னிட்ட வாறுநபிவழியவற்றிற் குவப்பா யன்றி
வேறில்லை அனைவருமே சமமா மாங்கே 200
O * രുട\)' ஒருபுறத்தில் இளவரசர் வீற்றி ருக்க
உடனிருந்தார் மந்திரிமார் மற்றுள் ளோரும்
மறுபுறத்தில் நீதிக்காய் வேண்டி நிற்போர்ூல்'
மனுவெள்ளம் சுற்றியாங்கே நிறைந்திருக்கும் அரியாச னந்தன்னில் சுல்தான் வந்தே
அமருமுன்னர் அனைவருமே எழுந்துநின்றார் . கரங்காட்டி யனைவரையும் இருக்கச் செய்தார்.
‘கடமைதனைத் தொட்ங்குக"வென் றாணை
ul "LLITriř 201 "இரட்சிப்பீர்' 'இரட்சிப்பீர்?? எனுங்க ருத்தில் ஸ்டு
இருவராங்கே 'அல்கியாது' வென்றே கவிரு அரசரின்முன் வந்தார்கள் அவர்களுக்காய் வெலெஸ்
அனைவருமே விலகியிடந்தந்துே நின்றார் ெ 'இரட்சியுங்கள் எமைமுஸ்லிம் தலைவா யெம்மையில்
இரட்சியுங்கள்! இரட்சியுங்கள்!' என்றார் நெஞ்சில் கரமொன்றை வைத்தணைத்துச் சிரசைத் தாழ்த்தி
கலீபாவின் முகம்நோக்கிச் சலாமுஞ் சொன்னார்
202
மாளிகையின் சுவர்களிலே மோதி மோதி
மறுபடியும் எதிரொலித்த தவர்தம் கூச்சல் தாளிருந்து தலைவரையும் அவரை நோக்கித்
தனதுபதிற் சலாமுரைத்தார் கலீபா'இந்த வேளையிலே இங்குவந்த நீங்கள் யாரோ
விளம்பிடுவீ’ ரெனவினவினார தற்குக் **கேளுங்கள் எனதுபெயர் அப்துல்லாநான்
"கரக்' நாட்டிலிருந்துவருகின்றே' னென்றார்
සූර්්‍ය 20.3

எழுந்தது இஸ்லாமியப் பsை 53 په -
. "கரக்' கென்றபெயர்கேட்ட சபையிலுள்ளோர் '
காதொடுவாய் கூட்டிமெல்லக் குசுகுசுக்க உரத்ததொலி சலசலப்புச் சேர்ந்த தாங்கே
ஊராளும் வேந்தருமே உணர்ச்சி கொண்டார் சிரத்தையுடன் வந்தவரை நோக்கினார்கள்
சொல்லுவதை அறியவென அமைதி கொண்டே இரத்தவெறி கொண்டமன்னன் ரீனாட் செய்யும்
”இன்னல்களை அப்துல்லா உரைக்க லானார் 204
இரக்கமற்ற மிருகமென முஸ்லிம் கட்கே
இழைத்துவந்த கொடுமைகளால் திமிஷ்க்கு நாட்டின் அரசர்முதல் மக்களெல்லாம் அறிந்து நெஞ்சம்
ஆத்திரமுற்றிருந்தார்கள் அந்த வேளை கரக்நாட்டான் தனைப்பற்றி இன்னு மென்ன
கூறுவரோ வெனவாவல் கொண்டார் மன்னர் எரிகின்ற விழிகொண்டு நோக்கி 'யிப்போ , 108 தென்னவவுன் செய்கின்றா' னெனவி வித்தார் 205
**நிராதரவா யவனுடைய இராச்சி யத்தில் ஸ்பூரு
நிற்கின்றார் முஸ்லிம்கள் அங்கன் னாரை ெ நிருமூலஞ் செய்கின்றான் பூண்டோ: படந்த
நெறிகெட்டோன் அழித்திடவுந்துணிந்திட் டானே ருமறையைப் பள்ளிகளை அகத்தஞ் செய்து
தீயிலிலிட்டுக் கொளுத்துகிறான் அநீதி யாக வரிவிதித்துத் தரத்திராணியற்ற பேரின்
வீடுகளை எரிக்கின்றாகினென்றாரின்னும் 206
* கடைகளையும் உடைமையையுங் கொள்ளை யிட்டுக்
காடையரைக் கொண்டுபெண்டிர் கற்பை யுண்டு விடைகொடுத்தேயனுப்பிடுவான் சிலரை வாளால்
வெட்டியிந்த உலகிருந்தே கொடியோன் தம்மின் படையினரை ஏவியெஞ்சி இருக்கும் பேரைப்
பதைபதைக்கச் சிறையிலிட்டு வாட்டி இஸ்லாம் அடியோடே இலாதொழிந்து போக வென்னும்
ஆவலுடன்ஆடுகிறா' னெனவுரைத்தார் 207

Page 53
84 மஹ்ஜமீன் காவியம்
"இறுதியாக அவன்செய்த கொடுமை யிந்த
இராச்சியத்தி லிருந்துமக்கா சென்ற பேரை மறித்துவழி தனிற்கொள்ளை யிட்டே யந்த
மக்களிலே பலநூற்றைக் கொன்றான் மற்றோர் சிறைப்பட்டுக் கரக்நாடு சென்றார் கையிற்
சிக்கியவர் தனைக்கொடியோன் கருணை யற்றுப் பொறுக்கமுடி யாதபெருந் துயருஞ் செய்வான் ཆེ་" ", பேரரசே எமக்குதவ வேண்டு' மென்றார் 208
தாரை தாரை யாகக்கண்ணீர் சொரிய நெஞ்சம்
தாங்கொணாத வேதனையால் விம்ம முற்றுங் கூறியபின் அப்துல்லாஹ் களைப்பி னாலே " . குனிந்ததலை நிமிராது நின்றிருந்தார்' காரணமே யில்லாது கொடுமை செய்யுங் ல்ே கயவனினால் தம்மினத்தோர் படுந்துன் பத்தை ஊராரும் அறிந்துகண்ணீர் பெருக்க மன்னர் இC) ' உளமுருகச் சிலையாகச் சமைந்திட் டாரேெே209
وي:"\"!
நீறுபூத்த நெருப்பாக இருந்த தெல்லாம்
நொடிப்பொழுதிற் றிப்பிழம்பாய் மாறி னாற்போல் ஆறாத பெருஞ்சினத்தால் உடலங் கூபிப் ேெரு
ஆடியது கண்ணழலின் கனியாயிற்றே ெே வேறெந்தப் பணியிருந்த போது மெல்லாம்
விட்டொழித்தே இஸ்லாத்தைக் காப்ப தென்னும் மாறாத உறுதிநெஞ்சைக் கவ்வ மன்னர் ' ( 30 மன்றத்தை விளித்துரையொன் றாற்ற லானார் 210
'மிருககுணம் ப்டைத்திட்ட பறங்கி யர்கள் டேலே "
முஸ்லிம்கள் தமையொழிக்கத் திட்டமிட்டுக் கருமங்கள் செய்கின்றார்க் கண்டும் நாங்கள் இே காணாதோர் போலிருத்தலாகா தன்றே பெருகிவரு மிந்நோயை அகற்ற நாங்கள் -
பெருமுயற்சி செய்திடவும் வேண்டு மென்பேன் ஒருவருமே செவிசாய்க்க வில்லை யெங்கள்
உடன்பிறந்த சகோதரர்கள் முஸ்லிம் மன்னர் 211
 
 

எழுந்தது இஸ்லாமியப் படை 荡荡
**கூறியதைக் கேட்டமன்னர் யாரு மில்லை
குறையகற்ற மனமொப்ப வில்லை யானால் மாறுசெய்தார் பறங்கியரோ டொன்று கூடி
மனமறியத் தீங்கிழைத்தார் இஸ்லாத் திற்கே வேறெவரின் உதவியெனக் கில்லாப் போதும் வாளாவி ருந்திடேன்நான் இறுதி நாளில் கூறுதற்கோர் பதிலில்லை இறைவ னுக்கே
குற்றமிழைத் தவனாவே' னென்றார் மீண்டும் 2 1 2
梟
'தீயசக்தி தனையெதிர்த்துப் போரிட் டேநான்
தனியவனின் அருளாலே வாகை கொள்வேன் ஓயாது நம்மவர்க்குத் தீங்கு செய்யும்
உலுத்தர்களைக் கொன்றொழிப்பேன் இல்லையாகில் மாய்வதற்கு மஞ்சேனென் மரணமொன்றே
மாற்றுவழி யென்றாலுந் துணிந்தே நிற்பேன் தூயவனும் இறையோனின் துணையு மென்னைத்
தொடர்ந்துவரு மென'ஸஜ்தா' தன்னில் வீழ்ந்தார் t 213 ". மண்டியிட்டுத் தரைவீழ்ந்து 'ஸஜ்தா' செய்து மன்றாடினார்சுல்தான் இறையை எண்ணி 'தனியவனே ! தூயவனே தலைவா ! உன்னைத்
தவிரவெவ ருளாரெம்மைக் காக்க வென்றன் ெ கண்முன்னே கொடுமைகளைக் கண்டும் என்னால்
கண்மூடி இருக்கத்தான் கூடு மாமோ விண்ணவனே! அருள்புரிவாய் நியாயஞ் செய்ய リ வல்லமையுந் தந்தருள்வாய் இறைவா' வென்றார் 214
'உன்மார்க்கந் துணையுமதன் தலங்க ளையும்
உதாசீனஞ் செய்கின்றார் பொறுக்க மாட்டேன் தன்மானந் தனைக்காக்க இவர்க ளுக்குத்
தக்கபுத்தி புகட்டாது விடவும் மாட்டேன் என்னாலே இயன்ற்வரை எஞ்சி யுள்ள
எனதினத்தோர் தமைக்காத்துக் கொடியோர்
தம்மைத்
தண்டிப்பேன் தனியோன்நீ ஏற்க வேண்டும் "
தருமவழி வேண்டிச்செய் "துஆ'வை யென்றார் 215

Page 54
lf)ஹ்ஜபி ன் காவியம்
எழுந்திருந்தார் 'துஆ'இரந்த சுல்தான் கண்கள் இழந்தகண்ணி ராற்றாடி நனைந்தி ருக்கக் குழுமியாங்கே இருந்தமக்கள் கண்கள் கூடக்
குளமாகிப் போயிருந்த நிலைமை கண்டார் பழிதீர்க்கும் வெறிகொண்டா ரிளைஞ ரெல்லாம்
* பார்த்ததினிப் போதுமென்றார்” பெரியோ
*ரின்றே அழித்தொழிப்போம் பறங்கியரை' என்றார் வீரர்
ஆணையிடக் காத்திருந்தார் அவையுள் ளோரே 216
'வீறுகொண்டே எழுகவென்றன் உடன்பிறப்பே
வெறியர்களை அடக்கிடுவோர் மென்றார் ஆதில் 'வேரறுத்துக் களைந்திவோம் முஸ்லிம் கேட்கு
வந்தவிடர் போக்கிடுவோ? மென்றாரப்ஸல் *பேராபத் திருந்திஸ்லாம் பிழைக்க இன்றே
போர்தொடுப்போம் தாதையேநா? மென்றா
(ருதுமான் ஊரொன்றி இருந்தவவை யுள்ளோ ரெல்லாம் ெே
ஒப்பியொன்றிக் குரல்கொடுத்தார் "ஆமா’’மென்றே 217 "கொடுமைகளை நிறுத்திடுவா ரெனநினைந்தேன்.
குற்றத்தை உணர்ந்திடுவா ரென்றே மாந்தேன் படுபாத கங்களையே யின்னு மின்னும்
பறங்கியர்கள் செய்கின்றார் பொறுத்திடேனே கடமையினி இறைவழியிற் போர்தொடுத்தல்
கடிதிலெம தடையாரைப் போர்க்க ளத்தில் படைநடத்திச் சந்திப்பேன் அழிப்பே னன்றேல்
புறமுதுகிட் டவரோடச் செய்வே*னென்றார் 218
'வெகுவிரைவில் முஜாஹிதுகள் படைகி ளம்பும்
வீரர்களே இன்றிருந்தே போருக் கான
வகைபலவுஞ் செய்யுங்கள் வேண்டு கின்ற
வாளிட்டி அம்புவில்லைச் சேர்த்தெடுங்கள்
தொகைதொகையாய்த் தானியங்கள் உணவுக் காகத்
தேவைக்கு வேண்டியபோ ரணிகள் யாவும் பகைவெல்லப் படைசெல்லப் பரிக ளோடு
பாலைவனக் கப்பல்களும் சேர்ப்பீ'ரென்றார் 219
 
 
 

எழுந்தது இஸ்லாமியப் LIG0)LS
வான்பரிதி மேற்கினிலே மறைய வானின்
வண்ணத்திற் கண்ணிரண்டுஞ் சிவந்த தேயெண் சானுடம்பும் திணவெடுத்து வேட்டைக் காகச்
செல்லுகின்ற வேங்கைக்கொப் பான தேதன் வாணாளி லென்றுமிலா வாறு சீற்றம்
வந்ததெனக் கர்ஜனையுங் கூடி யாங்கே கானாளும் அரிமாவை நிகர்ப்ப நாட்டின்
காவலரும் நின்றிருந்தார் காண்போ ரஞ்ச 220
இடியிடித்தே பொழிந்ததுபோ லிருந்த தெல்லா
இதயங்க ளிலுமுணர்வு வொன்றே யாகும் படிசுல்தான் பேசிமுடித் தாரே யாங்கு
பேரொலியில் இறைநாமம் முழங்கிற் றன்றோ தொடர்ந்தவர்கள் சுல்தானின் நாமங் கூறி
'திமிஷ்க்கரசர் நீடூழி வாழ்க!' வென்றார் மடைதிறந்த வெள்ளம்போல் மக்கள் கூட்டம்
மண்டபத்தை விட்டகன்றே சென்றதம்மா 221
புனிதயுத்தம் செய்கின்ற முடிவு நான்கு
புறங்களிலும் பரவியது கானத் தீபோல் மனமேங்கிக் காத்திருந்த நாள்வந் தாற்போல்
மகிழ்வடைந்தார் வீரர்கள் மக்க ளெல்லாம் தினமொவ்வொன் றாயெண்ணி யெதிர்பார்த் தார்கள்
தத்தமக்கு முடிந்தபடி உதவி னார்கள் அனல்மீது நிற்பதுபோற் றானே யாங்கே
அனைவர்க்கும் பழிவாங்கும் ஆசையாலே 222
திருமதீனா நோக்கியிறை தூதர் சென்ற
தினத்திருந்து நாள்கணித்தார் புறப்பட் டேக வருடமைநூற் றெண்பத்து மூன்று முஹர்ரம்
வருகின்ற முழுமதிநா ளென்றே யன்று பெருந்திரளாய் வீரர்கள் கூடி நின்றார்
பிறமுஸ்லிம் நாட்டிருந்துந் தொண்டர் வந்தார் உருவமிலான் திருநாமம் உணர்ச்சி பொங்க
ஒவ்வொருவர் வாயினிலும் ஒலித்த தன்றோ 223
AD, SIT-8

Page 55
மஹ்ஜமீன் காவியம்
5
வேறு ஆயிர மாயிரம் மரர்கள் போர்க்கென
ஆரவா ரித்துமே சென்றனர் வீதியில்
ஆயிர மாயிர மாகவே மாந்தரும்
*அல்லாஹ" அக்பரென்' றாதியைப் போற்றினர்
ஆயிர மாயிர மாகவே மாதரும் , : அள்ளிய பூக்களை வீசி யெறிந்தனர் 'ே
ஆயிர மாயிர மாய்ச்சிறு பிள்ளைகள்
அன்னவ ரோடுமே ஓடி மகிழ்ந்தனர் 224
வேறு ീം" ( ) *அல்லாஹ0 அக்பர் "ரென்ற முழக்கம் வானை'
அதிர்ந்திட்ச்செய் ததுகாற்றில் மிதந்தே நாட்டின் எல்லையையுங் கடந்தேகி எதிரி யானோர் fi Trini li
இதயத்திற் றைத்ததுவோ வெனும் வாறாக சொல்லாத வாயில்லை தூயோன் நாமம்
துணையிறைஞ்சா நெஞ்சில்லை வாகை சூட *வல்லவனே யுன்னருளைத் தா'வென் றொன்றி
வழுத்தினரே பூர் மாந்தர் படையோ ருக்காய் 225
படையினரி னிடையினிலே அப்துல் லாவும்
பக்கத்தில் அஹ்மதுவும் அவன்பி தாவும்
கடைசியிலே சுல்தானுங் குமார ரோடு
கரமுயர்த்தி மக்களிடம் விடைகொண் டார்கள்
கொடுமைக்கு விடைகாணக் கொதித்தெ ழுந்த
கூட்டத்தார் தனைவாழ்த்தி மக்கள் வானைத் தொடுமாறு கோஷித்தார் “வாழ்க" வென்றே
சுல்தானின் திருநாமங் கூறி னாரே | 226
 
 

* *
10. ஸபூரிய்யாச் சமர்க்களத்தே ெ
திமிஷ்க்கிருந்து புறப்பட்ட படையில் வீரர்
தொகையேழா யிரத்தினரே இருந்தார் அஃதைச் சமமாகப் பிரித்தெடுத்தே 'அக்கா' வென்னும் )ெ துறைமுகத்து நகர்நோக்கி அனுப்ப வென்றே தமதுமகன் மலிக்குலப்ஸல் தனைத்தெரிந்தே
தலைமையினைக் கையளித்தார் சுல்தான் பின்னர் தமதுதலை மீதிலொரு படையைக் கூட்டித்
தாமதிக்கா தே'பஸ்ரா' நோக்கி னாரே, 227 பரங்கியரின் ராச்சியங்க ளெல்லாம் சுல்தான்
படைநடத்தி வருஞ்செய்தி யறிந்தே மக்கள் பெருமதிர்ச்சி கொண்டார்கள் ஆக்ரோ ஷத்தால் e
பொங்கியெழுந் தார்களவர் தம்மை நோக்கிப்ஸ் 'பரிசுத்த ஜெரூசலத்'திற் காபத் தென்றே
பாதிரிமார் கோஷமிட்டார் சிலுவைச் சின்னம் பொறித்ததுணித் துண்டுகளை விநியோ கித்தார்
*பெற்றவர்கள் போர்செய்யப் போவீ’ ரென்றார்
- - 228 சொற்பகால அளவுக்குட் சேர்த்தெ டுத்த
தொகைபன்னி ராயிரமாம் வீரர் போரில் விற்பனர்கள் அறுபதுபேர் போர்ந டாத்த
வேண்டுகின்ற அனைத்தோடும் விரைந்தா ரன்னார் சொற்பசொற்ப மாய்முஸ்லிம் மக்கள் வாழும்
சிற்றுார்கள் தமையெல்லாம் அழித்துச் சென்றார் அற்பர்கள் வழியெல்லாஞ் செய்து சென்ற
அனர்த்தங்கள் தமைக்கூற நாவுண் டாமோ 229
வழிமறித்து வெற்றிகொள்ள வேண்டு மென்றே வந்தபடை ''ஸ்பூரிய்யா' மைதானத்தைக் களமாகக் கொண்டாங்கே முகாம்க ளிட்டுக்
காத்திருந்தார் முஸ்லிம்கள் வரும்வ ரைக்கும் உளவறிந்தே வந்தார்கள் ஒற்றர் கூட்டம்
உண்மைநிலை யென்னவென வவர்கள் சொன்ன பிழையான தகவல்களைக் கேட்ட பொல்லாப்
பறங்கியர்கள் வெற்றிதமக் கெனநினைந்தார் 230

Page 56
60 மஹ்ஜமீன் காவியம்
"சிறுபடையின் தொகையோநா லாயி ரம்தான்
சிறந்தபடைத் களகர்த்தர் யாரு மில்லை பெருவீரர் ஸலாஹ"சத்தீ னில்லை தம்மின்
பிள்ளையினை நம்பியிங்கே யனுப்பி யுள்ளார் ஒருபொழுதுக் குள்ளழித்து விடலா மெம்முள் ஒன்றுக்கு நாலென்றே வீர ருள்ளார் வரும்வரையும் பொறுத்திருப்போம் வந்த பின்னே
வளைத்தவரைத் தீர்த்திடலா மெனம கிழ்ந்தார்
231
குன்றுகளி லமர்ந்திருந்தே கூர்ந்து நோக்கிக்
கொண்டிருந்த வீரர்கள் கூச்சல் கேட்டுச் சென்றவர்கள் மலையேறி யப்பால் காட்டுந்
திக்கினையே நோக்கினராங் கன்னார்; கண்கள் முன்னேறி வரும்முஸ்லிம் படைதூ ரத்தில்
முதிராத மதிகொண்ட கொடிபி டித்தே மின்னலெனப் பாய்ந்துவரும் நிலைமை காண
மற்றவர்க்குங் கடிதினிலே பரவச் செய்தார்
2
3.
2
வல்லானின் நாமத்தை உரக்கக் கூறி
வந்ததந்த தீன்காக்கும் வீரர் கூட்டம் கல்லொன்றே தொலைவிருக்கும் பறங்கி யர்க்குங்
கடுகிவரு மிஸ்லாத்தின் படையி னர்க்கும் "அல்லாஹ7 அக்ப*ரென அட்ட திக்கும்
அதிர்ந்தெழுந்த தக்பீரின் முழக்கத் தாலே பொல்லாரின் செவிசுட்டுப் பொசுங்கிற் றந்தப்
பெரும்பணியைக் காற்றுடனே ஏற்ற தம்மா 233
துச்சமெனப் பறங்கியரை மதித்துப் போரில்
துவம்சம்செய் வோமென்ற உறுதி யோடே அச்சமற்றே உலவுகின்ற வீரர் கண்டே
அதிசயித்த பகலவனும் அன்று வானின் உச்சியிலே நின்றிருக்கப் பயந்தான் போல
உடன்சாய்ந்தான் அதுகண்டே முஸ்லிம் வீரர் அச்சமயத் தொழுகைதனைத் தொழுதார் கண்ட
அன்னியரும் அதிசயித்தே பார்த்து நின்றார் 234
 
 

ஸ்பூரிய்யாச் சமர்க்கரத்தே 輸}
சேனாதி பதிமலிக்குல் அப்ஸல் தம்மின்
துணைத்தலைவ ரோடொன்றி ஆலோ சித்து வான்வெளுக்கும் வேளை "சுபஹ்' தொழுகை யின்யின்
வீரப்போர் தனைத்தொடங்கத் தீர்மா னித்தார் சேனைசிறி தெனவெண்ணிப் பறங்கி யர்கள்
சிந்தையற்றே இருந்தார்கள் செய்தி கேட்டும் வானையிருள் கவ்வியதும் முஸ்லிம் வீரர்
வகையனைத்துஞ் செய்திட்டார் மறுநாட் போர்:
வில்வீரர் ஐந்நூறு பேரைக் குன்றில்
வரிசையென நிறுத்திவைத்துத் தொடர்ந்து பின்னால்
வெல்வேலர் தமைநிற்கச் செய்தார் அப்ஸல்
வாகாகத் தமையதன்பின் நிறுத்திக் கொண்டார்
வலதுபுறம் தகியுத்தீன் தலைமை தாங்க
வாய்ப்பாக இடப்புறத்தே அஹ்மத் நின்றான்
எல்லோர்க்கும் பின்மூலப் படையி னோடே
இடங்கொண்டார் மலிக்குலஸிஸ் போர்க்க ளத்தே
236
வேறு
எங்கு மொளிச்சரம் வீசி யேபுடை
இலங்கு வாளொடுங் கூடியே பங்க மறுத்திடப் போர்தொ டுத்தபேர் பலம டைந்திட வென்றுமோ தங்க நிறத்திலே தட்டெ னச்சிவந்
தெஞ்சி டும்மிருள் மாய்த்திடப் பொங்கு பெருஞ்சினங் கொண்டு கிழக்கினில்
பிறந்து வந்தனன் பகலவன் 237
பொலபொ லென்றுமே விடிந்திடப்படை
பரத்தி வந்தனர் பறங்கியர் நிலம திர்ந்திடப் பரிகள் பாய்ந்துமே நிறைக்கப் போர்க்க ளத்தினை சிலக ஜங்களே இருந்த னமலிக்
செய்த பேரொலி கேட்டுமே பலமி ழந்தவ ராயி னார்பெரு
படையொ டும்வரு பறங்கியர் 238

Page 57
酶 * மஹ்ஜ்பீன் கீாவியம்
"இறைவு னொன்'றென (வெழுந்த பேரொலி
எதிரி வீரரைக் கலக்கிட பொறுமை யற்றவர் பாய்ந்து வந்திடப்
புஜங்கள் துடித்தெதிர் பார்த்துமே சரஞ்சொ ரிந்திடக் காத்தி ருந்தவர்
தமது பணியினைத் தொடர்ந்தனர் குறிகள் மாறிடாச் சரங்கள் உயிரினைக்
குடித்தி டப்படை சரிந்தன
நாணி னைத்தொடு மம்பினுக்கெது
நடந்த தென்றெவ ரறிகுவார் காண விளைந்தது கடைசி யோலமே
கடுகு வோரெலாஞ் சாய்ந்தனர் பாண மோவிவை பறங்கி யாருயிர் பறிக்க வருமிறை தூதரோ வானம் மழைபொழிந் தன்ன வேயென
வந்த னசரக் கூட்டமே
பரந்த ஆழ்கடல் போன்ற கிறிஸ்த்தவர் . -
படைக ளிற்பலர் அழிந்தனர் இறந்த வோருடல் ஏறி மிதித்துமே எஞ்சி யோருமே வந்தனர் நெருங்கி வந்தவர் நெஞ்சு பிளந்திட நீண்ட ஈட்டிகள் பாய்ந்தன திறந்த கூடுவிட் டோடும் புலிகளாய்த் தேடித் தேடியே மாய்த்தனர்
வீரங் கொண்டுபோர் செய்த போதிலும்
வெற்றி வாய்ப்பிலாப் பறங்கியர் கார ணமிதற் கெதுவென்ட் றெண்ணியே
கவலை கள்மிகக் கொண்டனர் போரி னிற்றிறன் கொண்ட வீரரும்
புழுதி கவ்வியே வீழ்ந்தனர்
யாரு மறிகிலார் இதயத்திற்பழி
ஏற்ற உணர்வினா லென்பதை
ി)?\ം
239
* e
: ീർ
്ടർ
Ol
240
242

சுருண்டு வீழ்ந்தவாம் பறங்கி யாருடல் ,
மருண்ட பரிகளின் மீதி ருந்தவர்
திரண்டு வந்தபோர் வீர ரெவருமே
. .
உருண்ட வாம்தலை கையுங் கால்களும்
ஸபூரிய்யாச் சமர்க்களத்தே
உதிர்ந்த வாமுடல் விட்டுமே ே ിർ
தொடர்ந்து வொன்றினி லொன்றென
மேலெ முந்துமண் புரண்டனர் "
(ԼՔI55/
திரும்பி டார்களஞ் சாய்ந்தனர் 243
போரும் நீடித்துப் போவ துணர்ந்துமே
பொறுமை இழந்தனன் அஹ்மது
வீறு கொண்டுமுன் பாய்ந்த னன்னவன்
வீர ருந்துணைக் கேகினர்
தூர வலதுகை நின்ற தகியுதீன்
தோட்ப லத்தினைக் காட்டவே கோர மாகவே பொருதி னாரிரு
{、
பாரிய இழப்பா மன்று
244
கொள்கை கொண்டவவ் வீரரே is
வேறு ീ രൂ
நீரறக் காய்ந்த பாலை
நிலமெலாஞ் சென்னிர் சிந்தி ஆறெனப் பெருகி யோட
அங்கதிற் தலைகால் கைகள்
கூறுகள் மிதக்கு மெங்குங்
குருதியின் மணமே விஞ்சும்
பறங்கியர் தமக்கா மம்மா
சுற்றியே பறங்கி வீரர்
சூழ்ந்திடும் போதி லெல்லாம் சற்றுமே தரியா தன்னார்
தலையுடல் தனைப்பி ரித்தே மற்றொரு திக்கை நோக்கி
மரணத்தைக் கையி லேந்தி முற்படு வோருக் கஹ்மத்
மூர்க்கமாய் வழங்கிச் சென்றான் 易46

Page 58
fòஹ்ஜமீன் காவியம்
வெறிமிகுந் தலையலையாய்
வந்துசேர்ந் திடுவோர் கண்டே
இறுதியாய் மலிக்கு லப்ஸல்
இறங்கினார் படையி னோடு
மறுகணத் திருந்தே யாங்கு
மலையென உடல்கு விந்தே
பறங்கியர் படைப லத்தைப்
பன்மடங் கழித்த தன்றோ
பெரும்படை யழியு மந்தப்
போதினிற் பறங்கி வீரர்
புறமுது கிட்டே யோடப்
பின்தொடர்ந் தாரே முஸ்லிம்
அறச்சமர் வீர ராங்கும்
அன்னவர் தமையெ திர்த்தோர்
மறுவுல கெய்தி னார்கள்
மற்றவர் கைதா னார்கள்
இறுதியில் வெற்றி முஸ்லிம்
இணையிலா வீரர்க் கென்றே இறைவனின் நியதி போலும் எங்கனுந் தக்பீ ரோசை தரையிருந் துயர்ந்து வானைத்
தொட்டது களத்தில் வேறு சிறுதொனி தானுங் கேட்கச் -
செய்திடா தொலித்த தம்மா
24.7
ി
.
- 8 كم.
243
249
 
 
 

11. ஜெரூஸல மாமன்னன் திருமுகம்
" ຫຼືລງ
கரக்நாட்டின் தெருவெல்லாம் மக்கள் வெள்ளம்
கரைபுரண்ட் தன்றுமன்னன் ரீனாட் முஸ்லிம் சிறைக்கைதி யனைவரையும் தனது முன்னே
சேர்த்தழைத்து வருமாறு பணித்தி ருந்தான் இருட்டறையுட்ரிபூட்டிவைத்துவதைத்த பின்னர் என்னதண்ட னைகொடுப்பா னென்று காண விருப்புற்ற சீனக்கூட்டம் மாளி கைக்கு
விரைந்தன்று விடிவதற்கும் முன்ன தாக 250
குற்றுயிராய்ச் சபைநடுவே நின்றிருந்த
* கைதிகளிற் பெண்டீரே அதிகம் ஆங்கே முற்றுமுடல் சோர்ந்திளைத்த முதியோர் பிள்ளை
முகங்களுடன் ஒன்றிரண்டே இளைஞ ராகும் வெற்றுடலில் ஆண்களுக்கு மானங் காக்க
வேண்டியொரு துண்டேதான் மாத ருக்காய்ச் சுற்றியுடல் மறைக்கச்சிறு போர்வை யன்றிக்
சிறுதுணியுந் தந்தில்லை கொடியோ ராமே 251
ORIGING காய்ந்துலர்ந்து போனவுடல் குழிவி ழுந்த வே
கண்களழுக் கேறியதோல் கையுங் காலும் தேய்ந்தமரக் கிளைகளென இருந்தா ரங்கு
திரண்டிருந்தோ ரிடையினிலே வயோதி பர்கள் தாயுடலோ டொட்டியவா றிளஞ்சி றார்கள் தாகபசியால்வாய்களுலர நின்றார் பேய்மனமு மிளகிவிடுங் கோலங் கண்டே
பறங்கியருட் சிலநல்லோர் கலங்கி னாரே
*
11 ܐܬܐ,ܬ10 ܬܐܬܐ
في غامضي ولاb ܥܵܐ. 17 ܆

Page 59
  

Page 60
68 மஹ்ஜமீன் காவியம்
** என்சபையில் எனையெதிர்த்துப் பேசி யென்னை
ஏனமே செய்கின்றான்' எனவும் 'மன்னா! . உன்போன்றே யவருமொரு வீர ரன்றோ
உணராத தேனென்றாள்.'தோப்பி லன்று என்னெதிரில்' எனத்தொடங்கி எதையோ சொல்ல
எத்தனித்தா ளப்போதோர் மக்கள் கூட்டம் மன்னன்முன் வந்துநின்ற தழுது கொண்டே
மார்பினிலுந் தலையினிலும் அறைந்த வாறே 261
ܠܐ,
நடந்ததென்ன வென்ற்றிய மாட்ட்ா தேர்னாய்ஸ் நாடாள்வோன் திகைப்படைய வாங்கு வந்தோர் *முடிந்ததெங்கள் வாழ்வு மன்னால் முஸ்லிம் எம்தம் மாதரினை விதவைகளா யாக்கிவிட்டார்ால் படைநடத்தி வந்தசுல்தான் சலாஹாத்தீன்நம் படையினரில் ஒரிருவர் தம்மை விட்டே அடியோடே யழித்துவிட்டார் ஐயோ! என்ன
 ேஆகுமினி'யெனப்புலம்பிக் கதற லானார்ல்டு
ஒர் பதினாறாயிரம்பேர் சென்று மென்ன
ஓடிவந்தே சேதிசொன்னார் ஒன்றி ரண்டே போரினிலே மாண்டோர்கள் போக மற்றோர் இல்
பிடிபட்டார் கைதிகளாய் எனவ றிந்தே ஊரவர்கள் கூடியொன்றாய்ப் புலம்பி னார்கள்
உற்றவரும் படையினருள் விருந்த தாலே வேரறுந்த கமலமலர் போல மாதர்
வேந்தன்முன் சோர்ந்துதரை வீழ லானார்க்கி 263
வந்தவரு மிருந்தவருஞ் சேர்ந்தொப் பாரி'
வைத்திடவே வெகுண்டமன்னன் அவரை நோக்கி எந்தவினை வந்தாலுங் காப்ப தாக
எடுத்துரைத்தே சபைகலைத்தான் மக்கள் சென்றார் வந்தவினை தனையெண்ணி வருந்தி னாலும்
வன்மனத்தோர் வெறியேறி வழியிற் கண்ட எந்தவொரு முஸ்லீமின் இல்ல மேனும் -
எஞ்சாதே அழித்தொழிக்கத் தொடங்கினாரே 264
 
 
 
 

ஜெரூஸ்லமாமன்னன் திருமுகம் 69
நின்றபடி நின்றிருந்தார் கைதி யானோர்
நேர்மையற்ற மன்னனவைப் பிரமு கர்கள் ஒன்றாகிக் கட்டளைக்காய்க் காத்தி ருக்க
உள்நுழைந்தான் ஜெரூசலத்தின் தூதுக் காரன் கொண்டுவந்த ஒலைதனை மன்னன் கையில்
கொடுக்கவதைப் பெற்றருகில் நிழலாய் நின்ற ஹென்றியிடம் நீட்டவவன் படிக்க லானான்
கேட்டணரச் செய்தியினை இருந்தோ ரெல்லாம் 265
99 O - o f கரக்' நாட்டின் மன்னரான ரீனாட் டிற்கு!
**கைடிலுரஸினா' னென்னும் ஜெரூச லத்தின் பெருஞ்சக்ர வர்த்திசொல்லுஞ் செய்தி இஃதாம் ܬ ܼܲ புலன்தாழ்த்தி யறிந்திடுக' எனத்தொ டங்கி ே "பொருதவந்த ஸலாஹ"சத்தீன் தனையெ திர்க்கப் பெரும்படையை அனுப்பியிருந் தோம வற்றில் ஒருசிலரைத் தவிரமற்றோ ரெல்லா மாங்கே
உயிர்விட்டா’ ரெனக்கூறி இன்னும் சொல்வார் 266
'நம்மிலொரு காற்பங்கே முஸ்லிம் வீரர்
நஷ்டமெமக் கொருபங்கா மவர்க்கோ வில்லை இம்மியுமோ ரனுகூலம் இருக்காப் போழ்து
எதையுமிக ஒர்ந்தறிந்தே செய்தல் வேண்டும் எம்முடைய புனிதநகர் ஜெரூச லத்தை
எப்படியுங் கைப்பற்றத் துடிக்கின் றார்கள் வம்பிடுமவ வஞ்ஞான முஸ்லிம் பேரை
வழிமறித்தே யொழித்தலெங்கள் கடமை யாகும்' - 267
'பரிசுத்த பூமிதனைக் காத்தல் எங்கள்
புனிதகடன் என்பதைநான் புகலல் வேண்டாம் நிருபங்கள் அனுப்பியுள்ளேன் எம்மைச் சேர்ந்த
நிலமாளும் வேந்தர்கள் அனைவோ ருக்கும் அரபல்லாக் கண்டமெலாங் கொதித் தெழுந்தே அறப்போருக் காயத்தம் செய்கின் றார்கள் பெரும்படையோ டுங்களையும் எதிர்பார்த் துள்ளேன்
புறப்பட்டு வருக'வென வரைந்திருந்தார் 268

Page 61
· የፅ மஹ்ஜயின் காவியம்
திருமுகத்தைப் படித்துமுடித் தோய்ந்த போது தாகமுற்ற கைதிகளி லோர்கு ழந்தை பருகிடநீர் வேண்டுமெனத் தாயை வேண்டப்
பார்த்திருந்த ஹென்றியதை நோக்கி 'வாநான் தருகின்றே" னெனக்கூற அருகிற் செல்லத்
தனதுடைவாள் தனைக்கழுத்தில் வீசி னானே சிரமறுந்தே துடிதுடித்த குழந்தை மீது
சென்றன்னை வீழ்ந்திட்டாள் அவளும் மாண்டாள்
269
பிஞ்சொன்றை அரிந்திட்ட பாவச் செய்கை
போலொன்று முண்டோவென் றெண்ணு முன்னே அஞ்சாதே இறைபழிக்கும் அரைநொ டிக்குள்
அன்னையையுங் கொன்றனனே அடுத்தப் பாவி நெஞ்சிலுறை வஞ்சகத்தின் நிழலா யந்த
நீசனின்செய் கையிருந்த தப்போ தாங்கே எஞ்சிநின்ற முஸ்லிம்கள் இதனைக் கண்டே
ஏங்கிநின்றார் காதகர்கள் மகிழ்வு கொண்டார் 270
சுல்தானின் படையெடுப்பால் மகிழ்ந்தி றைக்குச்
சுபசோப னம்கூறி நிற்கும் போது கல்லையுமே கனிந்துருகச் செய்யு மந்தக் ീ' காதகனின் செயல்கண்டு குமுறி அஷ்ரப் : "புல்லர்களே! பழிவாங்கும் வாளை அல்லாஹ் ,
பேரரசர் சலாஹ"த்தீன் கையிற் றந்தான் கொல்லாது விடமாட்டார் நாளை யுங்கள்
கொடுமைக்கும் ஓர்முடிவு காண்பா' ரென்றான்
271
கூண்டுள்ளே அடைபட்ட சிங்கம் போன்றே
குமுறுகின்ற அஷ்ரப்பை நோக்கி ரீனாட் "ஈண்டுங்கள் உயிர்பறித்துத் துன்பம் நீக்க
எண்ணியிருந் தேனானால் மாற்றிக் கொண்டேன் பூண்டோடே யழித்திடுவேன் ஸலாஹ"த் தீனைப்
பிடித்துவந்தே யுங்களுடன் சேர்த்த பின்னர் ஆண்டவன்தான் வந்தாலும் அதைத்த டுக்க
ஆகாதே’ எனக்கூறி ஆர்ப்ப ரித்தான் 272
 
 
 
 

சுல்தானின் வீரமுழக்கம் g
வேளைவரும் போதிவரைக் கொல்வோம் இங்கே வைத்திருப்ப தொவ்வாது திப்ரிய் யாவின் பாழடைந்த மாளிகையில் அடைத்து வைக்கும்
படியெழுதி யனுப்புமன்னன் ரேமாண் டிற்கு நாளையேநான் இங்கிருந்து ஜெரூச லத்தின்
நலங்காக்க மாமன்னர் அழைப்பை ஏற்று ஆளம்பு சேனையுடன் செல்லு கின்றேன்
அடுத்தவொரு படையுடன்நீ பின்வா' வென்றான்
273 12 சுல்தானின் வீரமுழக்கம்
"மகன்கொண்ட வெற்றிதனை யறிந்த சுல்தான் ெ
மனம்பூரித் தவரிருந்த பஸ்ரா விட்டு மிகவிரைவில் ஸ்பூரிய்யா வந்து சேர்ந்தார்
மகிழ்ச்சியினில் அனைவருமே திளைத்துப் போனார் பகைவரினைக் கொன்றொழித்து வெற்றி கொண்ட
படைவீரர் தனிம்ப்புகழ்ந்து பாராட் டிப்பின் 。 மிகையாகக் கிடைத்தபொரு ளனைத்தை யுமே
மாவீரர் தமக்கிடையிற் பங்கிட் டாரே 274
பறங்கியரின் கையிருந்தே ஜெரூச லத்தைப்
பிடுங்காத வரையவர்கள் கொட்ட மென்றும் நிரந்தரமா யடங்காதே யெனவு ணர்ந்து
நல்லதிட்ட மொன்றைமன்னர் வகுக்க லானார் ஜெரூசலத்தைச் சென்றடைய முன்ன ருள்ள
இராச்சியங்கள் பலவற்றை வென்ற பின்னே பெரும்படையோ டாங்குசெல்ல வேண்டு மஃதைப்
பிடிப்பதுதன் கடமையென்றும் உறுதி பூண்டார் 275
விரோதங்கள் பலவிருந்தும் கிறிஸ்த்த வர்கள்
வேண்டாத முஸ்லிம்கள் தமையெ திர்க்க ஒருமித்தே வருவார்கள் அன்ன வர்க்குள்
ஒன்றுக்குள் ளொன்றென்ற உரிமை யோடே திருநபியின் வழியொட்டி வாழா முஸ்லிம்
தேசத்தின் அரசர்கள் சேர்ந்தி ருந்தால் வரலாறே மாறிப்போ யிருக்கு மன்றே
வையகமே இஸ்லாத்தை ஏற்றி ருக்கும் 276

Page 62
மீஹ்ஜமீன் கர்வியும் 3
திரிப்பொலியின் 'திப்பிரிய்யா' அதன்பின் 'அக்கா',
தாட்ர்ந்து'ெபெய்ரூத்'அஸ்கலானி'ன்
கோட்டை யெல்லாம் பெருஞ்சிரமத் தோடுவெல்ல வேண்டும் பின்னர்,
படையெடுத்தே ஜெரூசலத்தை அடைவோ மென்றே இருந்தபடைவீரரொடு திமிஷ்க்கிருந்தே - இடையில்வந்து சேர்ந்துபன்னி לשיחת( ரம்பேர் ஒருமித்த பின்சுல்தான் உறுதி யோடே t
உத்தரவிட் டார்படையும் நடந்த வன்றே 277
. திரிப்பொலியை நோக்கித்தம் படைக ளோடு தொடர்ந்தநெடும் பயணத்தில் படைவீர் சிரமபரி காரஞ்செய்திட்ட்டு மென்றே
சுல்தானோர் பெருவெளியில் முகாம மைத்தார் போருக்கு முன்னவர்தம் வழமைபோலும் ெ
படைப்பகுதித் தலைவர்களை ஒன்று கூட்டிக்
கருத்தறியக் கலந்துரைகள் செய்யும்போது டேற
கடிதினிலங் கோரொற்றன் வந்துநின்றான். 278,
-
சிரந்தாழ்த்தி மன்னர்முன் நின்ற ஒற்றன்
செப்பிடுவர் னாங்குள்ளோர் தமைவிளித்தே
'பரங்கியர்கள் "ஸ்பூரிய்யாப்' போரிற் கண்ட
படுதோல்வி யாலிதயக் கொதிப்ப டைந்தே
ஜெரூசலத்தின் மாமன்னன் தலைமை தாங்கச்
சிற்றரசர் அனைவருமே யொன்று கூடிப்
பெருஞ்சேனை திரட்டுகின்றார்போருக்காகப் * -
பேரரசே, நாமாறில் ஒன்றே யென்றான் 279
இன்னும்பல் செய்திகளைச் சொல்லித் தூதன்
இடம்பெயர்ந்து போனபின்னர் மன்ன ராங்குத்
தன்னெதிரே இருக்கின்ற தளகர்த் தர்க்குத் - அ
தனதுகருத் தெடுத்தோத எழுந்து நின்றார் சென்னியையீர் பக்கமுமே திருப்பி வீரச்
சிம்மம்போல் குரலினிலே அழுத்தஞ் சேர்த்துச் சொன்னவற்றை அமைதியுறச் செவிமடுத்தார் ஆ
செயல்வீர ரானமுஸ்லிம் போர்வல் லார்கள் 280
 
 
 
 
 
 
 
 
 

சுல்தானின் வீரமுழக்கம் 18 ஈமானின் பலங்கொண்ட வீர ரே! நாம்
எதிர்பார்த்த வாறவர்கள் ஒன்று கூடித் தாமாக முன்னோக்கி வருவதாகத் :
தெரிகின்றோ மொற்றர்களாவிந்த வேளை
நாமென்ன செய்வதெனக் கணிக்கத் தானே
நாடினன்நா னிவ்வவையைக் கூட்டு தற்ே
ஆமினிமே லுங்களுங்க ளயிப்பி ராயம்
அனைவருமே யறியவென வுரைப்பீ'ரென்றார்
། *上
281
":
அமைதியுடனர்ங்கிருந்தேர்ர் கேட்டிருக்க ஸ்ெ அஹ்மதெழுந் தவன்கருத்தைக் கூற லானான் நமைவிடவப் பற்ங்கிய்ர்கள் பலமடங்கே ெ
நம்மைப்போலல்லவவர் கூலிக்காகத்
தமைப்படையிற் சேர்த்தவர்கள் நாமோபொல்லார் தருக்கடக்கப்பேர்ர்செய்வோரென்பதால்ே சமமாக வீரமவர்க் கெம்போ லில்லை  ே சேணபலத்தை மறந்தேபோர் தொடுப்போ'இ .. , மென்றான்: 282 is a "r r . ܟܐ . . . . . . ཀ སྐུ་ ༈ ༣
தொடர்ந்துக்ருத் தோதியவர் அமீரிஸ் ஸ்த்தீன்:.
'தம்மோடு, தகியுத்தீ னானோர் 'இன்றே படைநடித்த லுசிதமல்ல் சற்றாய்ந் தோய்ந்தே
2. பொருதிடுதல் வேண்டுமெனப்புகன்றிட்டார்கள் 'படைபலத்தைக் குறைத்தும்திப் பிடுதல் கூட்ா ே
பறங்கியரும் நம்ைப்போல ஜெரூஸ் லத்தை' விடப்பெரித்ாய் உயிரினையும் மதியார் சற்றும்
விவேகம்ல்ல தற்கொல்ைக்குச் சமமா" மென்றார் 283 பொறுமையற்றுத் துடிதுடித்தான் மலிக்குல் அப்ஸல்
'போதுமிந்தக் கோழைத்தனமான வார்த்தை அறியோமோ அன்றுஹிஜ்ரி பதினைந்தொண்டில் .ே ஆட்பலத்தால் இலட்சமிரண்டரையைவிஞ்சும் கிறிஸ்த்தவரையதில்ாறிலொருபிங் கானோர்: ெ
கண்டோடே யழித்தொழித்தார். அதன்பின்னாலே விரல்விட்டே எண்ணத்தகு வீரர் கொண்ட வி ெேவற்றியினை 'அந்தகியா' கூறு மென்றே 284

Page 63
'மஹ்ஜமீன் காவியம்
போர்புரிதல் நம்பொறுப்பு வெற்றி தோல்வி AT
EÑ? பார்சிரிக்கும் எதிரிகளும் இகழ்வ ரெம்மைப்
பழிதீர்க்கப் பகைவருக்குந் துணிவு தோன்றும் யாரெதிர்த்த போதிலுமுன் வைத்த காலை
எடுக்காது மேன்மேலுஞ் செல்வோ' மென்றான் காரணங்கள் அனைத்தையுமே கேட்ட மன்னர்
கண்சிவந்தே யுணர்ச்சியொடு பேச லானார் 285
"இதுவென்ன புதுமையெம்மில் ஒருவருக்கே
இணையில்லை ஆயிரம்பே ரென்ற முன்னோர் அதிதீர நெஞ்சுரமும் ஆண்மை யெல்லாம்
அற்றொழிந்தே போனதுமேன் அறப்போர் செய்ய இதுகாறும் நம்மவர்கள் அஞ்சி னாரோ?
இலட்சம்பேர் வந்திடினும் எதிர்த்திட் டாரே எதிரிகளின் படைபலத்தைக் கண்டே யஞ்சும் ', இழிநிலைக்கு வந்தோமே ஏனி தாமோ' 286
*முன்னுாற்றுப் பதின்மூன்றே முஸ்லிம் வீரர்
முதல்"பத்ரு'ப் போர்க்களத்தில் எதிர்த்தே )
- கொண்ட
தன்னிகரே யில்லாத வெற்றி தன்னைச்
சரித்திரமே கூறுவதை மறந்திட் டோமே அன்னவரின் பரம்பரையே நாமு மென்றால்
அவமானம் அவர்க்கன்றோ சொன்னா லின்னுஞ் தன்னுயிரைப் பெரிதென்றோ மதித்தா ரந்தத்
தலைமுறைக்கும் நாமிழுக்காய்ப் போய்விட்டோமே *“ 287 *அஞ்சாத நெஞ்சினராய் அண்ண லாரின்
அருகிருந்தே இஸ்லாத்தின் வெற்றிக் காகத் துஞ்சாது பாடுபட்டே 'உஹதுப்' போரில்
துரோகத்தால் உயிர்நீத்த 'ஹம்சா' எங்கே ! வெஞ்சினத்தோ டெம்பெருமான் தலையை வாங்க
வாளேந்தி வந்தந்த வாளினாலே விஞ்சுபகை கொண்டோரை யழித்தே இஸ்லாம்
வேரூன்ற உயிர்கொடுத்த உமர் 'தர் மெங்கே 288
 

சுல்தானின் வீரமுழக்கம் 28
"எதிரிகளின் படையுள்ளே சென்ற டி.
ಸಿ ... சதாதோய்ந்தே சிவந்துறையக் காண வாளைச்
சுமந்திருந்த வீரசிம்மம் அலிதா னெங்கே பிதாவென்றும் பாராதே அபூஜ ஹிலைப்
பின்பற்றா திஸ்லாத்தின் வெற்றிக் காக வதையுண்டே போர்க்களத்தில் மடிந்து வீர
வரலாறு கொண்ட'இக்ரி மா'தானெங்கே?' 289
സ്ത്രീ
*என்படையி லிருப்பதெலாம் இணையி லாத
ஏந்தல்கள் என்றன்றோ வெண்ணினேன்முன் |NA மண்புகழும் "ஹம்ஸா’ "வோ"டுமரும்” “உத்பா" மாவீரர் 'அலியு'முளா ரெனநி னைந்தேன் எண்ணுமென்றன் எண்ணமுந்தான் யொய்யோ வன்றி
யாருள்ளா ரவர்தாமோ வறியே னிந்தக் கண்ணிரண்டுங் சுாண்பதிங்கே யாரை ? யாரை ?
கடுகளவும் வீரமற்ற பேரைத் தாமோ?" 290
* USERS .
'ஏகனையும் இறுதிநபி தமையுந் தாமே
எம்முன்னோர் போல்நாமும் விசுவா சித்தோம் போகும்வழி நடாத்துவது புர்க்கா னோடு
பெருமானார் வழிமுறையும் மட்டுந் தாமே ஆகாத மாற்றமிது நமக்குள் இல்லை
அப்படியோர் நாளுமிருக் காதே யெம்மோர் தேகநலன் காக்கவென மானம் போக்கார்
திடமாகக் கோழைகளாய் மாற மாட்டார்" 291
*" களங்காண அஞ்சுவரோ முஸ்லிம் வீரர்
கடுகளவும் நானதனை நம்பே னெம்மோர் is பழிவாங்கப் படும்போது பார்த்துங் கேட்டும்
பதறாத மனம்படைத்தோர் யாரு முண்டோ
- | စို့’’,
இழிகுலத்துப் பறங்கியரை அழித்தொ ழிக்க
இதைவிடவோர் வாய்ப்புவரு மாமோ மீண்டும் விளைவதெது வெனிலும்நாம் போர்தொ டுப்போம் ெ
விரும்பாதார் விட்டகல லாமே' யென்றார் 292

Page 64
மீஹ்ஜமீன்காவியம்
**?)\:?))\:?))^Aصر - * الماس ها 'இறைபள்ளிமனையனைத்து மிடித்தெரித்தே
ஏகனையுந் தூதரையும் இகழ்கின் றார்கள்
மறையோடு நபியோத மிகழ்வோர் முஸ்லிம்
மதத்தையனு சரிப்பவரைக் கொல்கின் றார்கள் ,
பொறுமைக்கும் எல்லையுண்டு சற்றேனும்நான்க்ட்
பொறுத்தினியு மிருந்திடவே மாட்டேன் சென்னீர்
சிறிதுபட்லி லோடுமட்டு மெதிர்ப்பேன் இந்தச் '
செகமொன்றி வந்திடினும் அஞ்சே' னென்றார் 293
א ל »es ܗܝܼܨ Η ΑΕ .
சண்டமாரு தம்பொழிந்த தொப்ப மன்னர்
சபையோரை விளித்துரைத்த வாச கங்கள் அண்டையய லத்தனையு முணர்ச்சி யாலே
ஆவேசங் கொளவைத்த தாங்கி ருந்தோர் விண்டலமு மதிரவெனச் சபதம் செய்தார்
வேந்தர்முன் சென்றுதத்தம் வாக்கு ரைத்தார். கொண்டபகை யாலெங்கள் இனத்தோர்க் கென்றுங்
கொடுமைசெயும் பறங்கியரை அழிப்போ மென்றே
2.94
) . . . . . ! :)
13. மறைந்து வந்த மர்மஉருவம் திப்ரிய்யாக் கோட்டைக்கு வெளியே மன்னன்
ரேமாண்டின் மாளிகைக்குச் சிறுதொ லைவில் எப்போதும் இருளடைந்து விஷஜந் துக்கள் ஏகபதி யாய்க்கொண்ட மாளி கையுள் தப்பிழைத்துக் கொலைக்குற்றஞ் சாட்டப் பட்டோர்
தண்டனையைப் மெறுமட்டும் வாழ வைத்தார் செப்புவரோர் காதையதைப் பற்றி முன்னர் ടുത്തി சிதைந்தவிரு காதலுளத் தோடிணைத்தே 2ே95
 

மறைந்துவச்த மர்ம உருவம் ፵?
பறங்கியரின் இளவரசி யொருத்தி முஸ்லிம்கி வி
போர்வீரன் மீதுற்ற மைய லாலே துறந்தனளாம் தனதுயிரைத்திக்கெல்லாமே
தோன்றியபே ரெதிர்ப்புகளால் மனமு டைந்தே வெறுத்தாள்தன் உறவினரை ஆஸ்த்தி Gu60ub
வேறெவர்க்குஞ் சேராதே இருக்க வென்றுே குறிப்பிட்ட ஓரிடத்திற் புதைத்தாளென்ற்ோர் ஐ ப்ெ கதைகூறு வாரந்த நாட்டு மாந்தர் இரு 296
சுற்றியெங்கும் புற்புதரால் நிைறந்தே யாரும் ஸ்ெ
செலவஞ்சும் படிகிடந்த மாளி கைக்கே ஆ
அற்பகுணம் படைத் தரீனாட் அனுப்பி வைத்தான்ே - அடிமைகள்போல் கைதானமுேஸ்லிம் ப்ேரைல்
கற்களையும் மண்ணொடுசேர்த்தேள்ளி வீசிக் வி"
கைகொட்டிச் சிரித்தார்கள் நகர மாந்தர்' உற்றநிலை யெண்ணிவெட்கி நடந்தார். வாழ்ந்த . "ளிடையே அல்பஸ்லோர் அன்ாதை யாக 297
ஜெரூஸலத்திற் கேகியிருந் தான்ரோமாண்டு rடிேன் நிருபத்தைப் பெற்று மேரி வருகைதந்தாள் கைதிகளை நோக்கச் சேர்ந்தே
வந்திருந்தார் பாதிரியார்'ஹெராக்லி யஸ்'ஸும் பெருமதிர்ச்சி கொண்டனளே மஹ்ஐபீனைப்
பார்த்ததுமக் கைதிகளினிடையே வாங்கோர் இறகொடிந்த பறவையென நின்றாள் கண்கள் 'இந்திநிலம்களுண்ண விசித்தவாறே க்ட் 298
பவவழியிற் சென்றலைந்தே நிலைமை மாறிக் காலத்தின் அனுகூலங் கிட்டக் கிட்டி
ஹெராக்லியஸும் படிப்படியாய் உயர்ந்தே வந்தார்
பாலியத்தில் இரவுபகலாகக் கெட்ட
காலியான స్క్రి பிதாவு மாகக் "கடுஞ்சூழ்ச்சியாற்பதவியுயர்வும் பெற்றார் ஒலைவந்த போதவரும் இருந்த தாலே ( ஒன்றாக ம்ேரியுடனாங்குற். றாரே *299
a فشيخاً*** ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔

Page 65
“ ጎ§ மஹ்ஜமீன் காவியம்
தன்னெதிரிற் கைதிகளி லொருத்தி யாகத் Μάιο 1
தண்டனைபெற்றாங்குற்ற மஹ்ஜ பீனின் முன்சென்ற மேரியவள் தனைவி விரித்தே
'மீண்டுமிங்கே வந்ததென்ன கோல மென்றாள் "என்விதிதா னெனையழைத்து வந்த தென்றே :) இயம்புகையில் உடனிருந்த 'ஹெராக்லி யஸ்ஸும்" கண்ணியமற் றவளழகை வருணித் தேபின் ேெல் காதருகே மேரியிடம் இவள்யா ரென்றார் 300
பெண்களுக்கென் றுரித்தான பொறாமை யோடு
பிறரழகைத் தன்முன்னே புகழ்தல் கண்டே கண்ணையொரு பாங்காகச் சுழற்றி யஃதைக் ർ',
கண்டிப்பாள் போலமுகஞ் சுளித்துக் காட்டி "பின்னொருகா லியம்புகிறேனவர்கள் நோக்கும்
போதவரைப் பற்றியுரையாடல் வேண்டாம்' என்றேமுன் நடந்தாள்பின் ஹெராக்லி யஸ்ஸும்
ஏதுமியம் பாதவளைத் தொடர லானார் 301
சுற்றியுயர்ந் தகன்றபெரு மதில்க ளாலே .ே (ზც არს
துணைகொண்ட மாளிகையுட் சேர்க்கப்பட்டு மற்றெவரு முட்புகவே மாட்டா வாறு }
மாளிகையின் வெளியினிலுங் காவல் நின்றார் உற்றபசி போக்கவிரு வேளை மட்டும் 蕙
உணவளித்தார் தத்தமக்கு வேண்டும் போது சுற்றியங்கே யுலவிடவும் இடம ஸ்ரித்தார்
o: யில்லையென்ற துணிவினாலே ( 302
மாளிகையுள் அடைபட்டுக் கிடவா தாங்கே . ܬ ܢܝ மரஞ்செடிகள் நிறைந்திருந்த தோப்பி னுள்ளே நாழிகைகள் சிலவின்ப மாகப் போக்க
நாடினளே மஹ்ஜப்பீன் ஆய்ஷா வோடு பாழடைந்த புறமதுதா னென்றிட் டாலும்
பசுமைகுன்றா திருந்ததனால் இருவ ருக்கும் தோழமையோ டுளம்விட்டுப் பேச நல்ல
துணைசெய்த தவர்தம்மை மறந்தி ருந்தார் 303
_
 

மில்றத்து வந்த மர்ம உருவம் żð
தொட்டிடவோ வுனையென்றே வானைக் கேட்குந் தோரணையில் மாளிகையைச் சுற்றி யெங்கும் இட்டம்போல் வளர்ந்திருந்த மரங்கள் எஃகி
எங்கிலுமே நிழலளிக்கக் கங்கு லென்றே ல், பட்டப்ப கல்வேளை இரண்டு தூய Vil,
பால்நிலவு வந்தனவோ ஒளியைச் சிந்தி லெக் ஒட்டியுற வாடிடவே யாங்குத் தென்றல்
உடல்தழுவிப் பூபாளம் பாடிற் றன்றோ 304
பேரழகுப் பொக்கிஷத்தை இருகூ றாகப்
பங்கிட்டேயளித்ததுபோ லழகை யெல்லாம் வேறெவர்க்குந் தந்தில்லா திவர்க்கு மட்டும்
வழங்கினனோ தனியவனின் செய்கை யென்னே ஒரவஞ்சனையாகும் மற்றோ ரெல்லாம்
ஒப்பிட்டாற் குரூபிகளே அந்தோ! வென்றே கூறுவது போலிரண்டு குயில்கள் கூடிக்
குரல் கொடுக்க மாளிகையுஞ் சேர்ந்தொலிக்கும் 305
| ,
காற்றாட வந்திருந்த மலரி ரண்டுங்
காண்பவர்கண் படுமாமோ வென்றி ருப்ப ஏற்றாற்போற் குளிர்த்தென்றல் தொட்ட ணைக்கும்
இதமான நிழல்தந்தே மரங்க ளாடும் சேற்றினிலே விளைந்திட்ட தாம ரைகள்
செகம்போற்றும் வாறிருக்கச் சொர்ணப் பொய்கை தோற்றிநிற்கும் இவையிரண்டின் அழகு சொல்லத்
தானெவர்க்கு வியலுமென வண்டு பாடும் 306
- 7 ܪܶܓ݂ܠܳܟ݂܂ زن: "'+'** /{, ومج. ':: இருவரும்ே மனம்விட்டுப் பேசு கின்ற
* இடையினிலே மஹ்ஜபினை நோக்கி ஆய்வுா :பேரழகி நீ'யென்றாள் பதிலாய் "நீயும்
பேது: மையொன்றைப் போ'லென்றாள் மஹ்ஜ பீனும் "யாரழகோ நானறியேன் ஆனா லிங்கே
எல்லோரும் உனதழகைப் புகழ்கின் றார்கள்' "யார்வர்கள்' என்றதுமே ஆய்ஷா சொல்வாள்
"என்தாதை தாய் அண்ணன் முதலாம்'என்றே 307
*、

Page 66
έο R மஹ்ஜமீன் காவியம்
அண்ணனென்ற சொல்கேட்ட மஹ்ஜ பீனும்
'அண்ணனென்றால்யா'ரென்றாள் அறியாள்
薨 போன்றே 'அண்ணனெனக் கொருவர்தால்னறிகிலோயோங்
அஷ்ரபினைத் தான்சொன்னேன்' என்றாள் ஆய்ஷா என்னசொன்னா னென்றறியும் ஆவலாலேே
எதிர்மறையாய்க் கேள்வியொன்றைக் கேட்கச்
KU, , , , , , , , சொல்வாள் 'உன்னைப்போற் பேரழகி யொருத்தி யிந்த
உலகினிற்றான் கண்டதில்லை யென்றா' னென்றாள் 908 "பேரழகி எனமட்டுந் தானோ சொன்னார்
பொய்யுரைத்தா'ரெனமறுத்தாள் மஹ்ஜ பீனும்) *பேர்"சந்த்ர்வதணி'யென்றால் உனக்கேயன்றிப் பொருந்தாதே உலகிற்பிற ரெவர்க்குமென்றார்' *கூறாதே மீண்டும்பொய்' எனவும் ஆய்ஷ்ர்:
*கூறுவது நானல்ல பொய்யு மல்ல கேட் ஆகு யாரங்கே வருகின்றார் பார வர்தான்க்ரு: ஸ்
எல்லாமே சொன்னவரென் றெழுந்தே நின்றாள் சுட்டியதிக் கினிலஷ்ரப் வருதல் கண்டேல்ே வல்ல சுதாரித்தே யெழுந்திட்டாள் மஹ்ஜ பீன்தன் கிட்ட்வவன் வந்ததுமே'உனைப்பற்றித்தான் ம்ே
கதைத்திருந்தோ? மெனவாய்ஷா கூறலேர்னாள் "பெட்டைப்பிள் ளையிரண்டிங் கென்னைப் பற்றிப்
பேச்வென்ன வுண் டென்றே யஷ்ரப் கேட்க வெட்கத்தால் மஹ்ஜப்பீன் முகந்திருப்பில்ல்ே
வாஞ்சையொடு கொஞ்சுமிரு கிளிகள் கண்டாள் 310
'நானேதான் மஹ்ஜப்பீ னிடத்தி'.லென்றே
நவின்றிடவாய் திறந்தனளே ஆய்வுா காலை வேண்டாமென் றே சைகை காட்டத் தன்கால்
விரலாலே மஹ்ஜப்பீன் அழுத்தி னாள் 'ஆம் வேண்டாதோர் பற்றியிங்கே யாரு ரைப்டார் .
வாயுளறி யிருப்பாய்நீ" என்றான் அஷ்ரப் 'வேண்டாதோ ரென்றுரைத்த தாரோ" வென்றாள்
‘'வேண்டுமென்றால் நீயேகேட்டறிவா' யென்றான் "-TV, ༣ 「 ?I』
 
 
 
 

மறைந்து வந்த மர்ம உருவம் 81
"என்னோடு வார்த்தையொன்றும் பேசா தோர்கள் எணைவேண்டா தாரன்றோ வென்ற போதில் "என்னண்ணன் மீதுனக்கேன் கோபம்' என்றே
இருகரத்தால் மதிமுகத்தை ஏந்திக் கேட்டாள் சென்னிறத்தில் வான்பரிதி மேற்கிலாழச்
சிவக்கும்வா னடிபோல நாணத்தாலே கன்னங்கள் சிவந்திட்டத்தன் தலையை யாட்டிக்
**கோபமிலை யெனமஹ்ஜ பீன்கு னிந்தாள் 312
வாய்திறந்து பேசவொண்ணா வாறு தோன்றி
வாட்டுகின்ற உணர்வுகளால் நெஞ்சம் முற்றுந் தோய்ந்திருக்கப் பெண்மைவிஞ்சி உடல மெல்லாம் தகிக்கின்ற வேளையிலே அவரை நோக்கித் தாய்வருதல் கண்டஅஷ்ரப் விலகிக் கொள்ளத்
தவிப்பிருந்தே மஹ்ஜப்பீன் தனைவி டுத்தாள் சேய்களுடன் ஒன்றியதாய்ப் பறவை போலும்
சேர்ந்துகொண்ட தாய்மகனை வினவ லானார் 313
** என்னஅஹ்மத் உயிர்பிழைத்தே இருப்பா னென்றோ
எனக்குரைத்தா” யெனஅன்னை வினவ அஷ்ரப் 'எண்ணமது தானவனும் பிழைத்தி ருந்தால்
இன்னுயிரைக் கொடுத்துமெனைக் காப்பா னென்றான் சொன்னவன்வாய் மூடுமுனர் தாயுஞ் சொல்வார் *சுகத்தோடு நூறாண்டு வாழ்வீ” ரென்றே தன்னைமறந் தேமஹ்ஜ பீனும் ஆய்ஷ்ா
தன்னோடே கையேந்தி **ஆமீ'னென்றாள் 314
” கோத்துவைத்த மணிச்சரம்போல் கண்ணீர் வீழக் குரல்கணக்க நாக்குழற மகனை நோக்கிப் "பார்த்திருக்க முடியவில்லை மகனே இந்தப்
பசுந்தளிர்கள் வாடுவதை" எனத்தாய் விம்மக் **காத்துலகை இரட்சிக்கும் இறைவன் நீதி கடுகளவும பிறழாதே யதனாற் சற்றுக் காத்திருப்போம் சிலகாலம் தாயே யெம்மோர்
கஷ்டமெலாம் விலகு"மென மகனு ரைத்தான் 315
10 شمسية و 8% و ما

Page 67
82 மஹ்ஜமீன் காவியம்
வானவிளக் குதிக்காத முன்னி ருட்டில்
வான்முத்தின் ஒளிகூட வீழா வாறு கானமரக் கொம்பர்கள் ஒன்றோ டொன்று ܓܝܪ
கைகோத்தே மூடியிருட் பந்தல் செய்யும் மோனமழை பொழிந்தெங்கும் இராக்கா லத்தின்: אוהלין
முழுமையினால் தனைமறந்தே யுலகந் தூங்கும் ஆ ஏனொருவன் மட்டுமன்றங் குறங்கா துள்ளம் 'ே ஏங்கினனோ யாரறிவார் இறையை யன்றி
擂、
எல்லோரும் உணவின்பின் வழக்கம் போல
இறைதுதித்தே யமைதிகொண்டாங் குறங்கும் போது சொல்லாமற் சாமபிரண் டகன்றுங் கண்கள்
சோராமல் இமையுள்ளே உயிர்த்தி ருக்கத் துல்லியமாய் அரவமொன்று கேட்க மெல்லத் ಇಂ
திறந்தனனே விழிமடலை அஷ்ரப் கண்டான் மெல்லமெல்ல அடிவைத்தோ ருருவஞ் செல்ல ஆ
மிகவுரத்தே 'யாரங்கே?' எனவி வித்தான் 317
സ്കൂ." யார்ங்கே என்றகுரல் கேட்டுக் கால்கள் . في بي
இயந்திரமாய் மாறிடவவ் வுருவ மோடப் பேரதிர்ச்சி கொண்டஷரப் பின்னா லோடிப்
பாய்ந்ததனைப் பற்றினனே பிடியுள் வைத்தே
'யார்நீசொல்' என்றதட்டிக் குரல்கொ டுக்க
'இஸ்.எதுவும் பேசாதே வாவென் பின்னால், ே
யாரென்று சொல்லுகின்றே' னெனந டந்தோர் , இடத்திலமர்ந் திடவவனு முடன மர்ந்தான் 318
W. 3, is
 
 
 
 
 
 
 

14, ஸயீத் எங்கே? அருகமர்ந்த உருவத்தை நோக்கி அஷ்ரப்
'யாரென்றே யுரையுடனே' என'நா னென்றன் ஊர்பெயரைச் சொல்லிடுமுன் நீயு முன்றன்
உடனிருக்கும் பிறருமெவ ரெனக்கூ'றென்னப் 'பறங்கியராற் பிடிபட்டு வந்தோம் எம்மில் 'ச் பலரையிவர் கொன்றுவிட்டார் கொள்ளை யிட்டார் சிறைப்பட்ட நாம்திமிஷ்க்கு நாட்டோர் மக்கா
செல்லுகின்ற வழியிலெமைத் தடுத்தா' ரென்றான் 319 'நானுமொரு முஸ்லிம்உன் போலும் "பஸ்ரா"
நாட்டவன்பா இயற்றுவதில் இன்பங் காண்போன் கானமலைப் பகுதிகளின் அழகு கண்டே
கவிவடிப்பேன் 'திப்பிரிய்யா' மலையில் வல்லோன் தானமென மிளிர்கின்ற எழிலுக் கென்னைத்
தந்துவிட்டே னாதலினால் தினமும் வந்தேன் நானறிவேன் புதையலொன்றின் மர்ம மென்றே
நம்பியெனைப் பிடித்திங்கே அடைத்தா' ரென்றான் 320 'ஆறேழு வருடங்கள் அதற்குங் கூட
வானதுவோ நானறியேன் இருட்ட றைக்குள் வேறுலகை அறியாது வாழுகின்றேன்
வெறும்பழமும் நீரையுந்தா னுண்ணு கின்றேன் கூறுவதைக் கேளிந்த மாளி கைக்குக்
கீழிலொரு நிலவறையும் உண்டி ரண்டு பாறைகளுக் கிடையினிலே மறைந்திடு மோர்
புனலோடை தானுமுண்ட்ென்' றுரைக்க லானான் 321 வெளியிலிருந்தோடிவரும் புனலோ டைபோய் வீழுமிடம் இவ்வகன்ற மாளிகையின் முழுமையுறு மெல்லையொன்றாய் இருக்க வேண்டும் முயன்றிட்டால் தப்பவழி கிடைத்தல் கூடும் மழுபோன்றோர் ஆயுதமு மிருக்கு மானால்
மெல்லவுடைத் தோர்வழியைத் தேட லாம்நாம் வெளியேற இதுவன்றி மார்க்க மில்லை
* விரைவாகச் செயற்படுவோமெனப்பிரிந்தார் 322

Page 68
84 மஹ்ஜமீன் காவியம்
பாறையினை உடைக்கவென்றோர் ஆயுதத்தைப்
பெருமுயற்சி செய்தஷரப் தேடிக் கொண்டே வேறுபல தகவல்களைப் பேச்சு வாக்கில்
பெற்றெடுத்தான் அல்-பஸலின் வாயிருந்தே யாருமங்கே தப்பிவிட இயலா வாறு - - -
எங்கிலுமே பெருமதில்கள் உண்டாமென்றும் , நீருள்ளே புகமுன்னோர் ஒடை யொன்றை
நிலத்தடியில் அமைத்திருந்த விபரத் தோடே 323
ܐܲܢ̄ܥܒܕ سنة
鷗鷺鷺 .
புதையலினைப் பற்றியொரு தகவ லின்னும்
புதிதாகச் சொன்னாரம் மன்னன் செல்வி . . . . புதையலினைப் புதைத்தவர்கள் தம்மைத் தன்மேற்
பிரமாண மொன்றுசெயப் பணித்த தாக 鳢、 "அதையெவருந் தமதாக்கிக் கொள்ளோ மென்றும்
அடுத்தோரும் அறியவழி செய்யோ மென்றும் சதியாலே பிரிந்திட்ட தலைவ னன்றிச்
சந்ததியோ வந்தாலே சொல்வோ' மென்றே 324
நீண்டநெடும் பகலாகத் தோன்றிற் றன்று
நினைவெல்லாம் விடுதலைய்ைப்பற்றி நேரம்' தாண்டுவதைத் தான்விரும்பி னானி ராவும்
தனைமறந்தே தூங்குவதாய்த் தவிக்க லானான் శీ) வேண்டியது போல்வேளை வந்த போழ்து
விரும்பியவன் வந்தானாங் 'கஷ்ரப்' என்றான் காண்பதற்கு முடியாத விருளென் றாலுங் , . .
குரலறிந்து பின்தொடர்ந்தான் மழுவி னோடே 325
குரலறிந்து பின்தொடர்ந்தான் ஸயீதைக்கெண்டர் கூரியவம் மழுவுடனே ஆங்கிருந்த இ ட் இருட்டறையுள்ளிருவருமே புகுந்தோர் மூலை மறு இடுக்கினிலே கைகொண்டு ஸ்யிதழுத்தில் சிறுதொனியினுடனாங்கோர் கதவு மெல்லத் ாே ருெ திறந்ததது வென்னவென அஷ்ரப் கேட்கம் முறையாக வொவ்வென்றாய் விளக்கந் தந்தான் ே *、 மீண்டுழவன்.நிலவறைக்குள் வருதல் வேண்டில் 86
(, E}
 

88
இருளடைந்த நிலவறையின் படிகள் மீது ருே
இறங்கிநடந் தார்களிரு பேரு மாங்கே பெரியதொரு மண்டபத்துள் நுழைந்தார்.இதன்றல்
பரவியுடல் தழுவிடவாங் கோரி டத்தில் சுரங்கூட்டிக் குனிந்துஸயீத் அள்ளித் தந்த
கன்னலிலுஞ் சுவைமிகுந்த நீரை யுண்டே அரியதொரு புதுமையென்றான் பாழி டத்துள்
அமுதமெனப் புனலோடும் நிலைமை கண்டே 327 鬣 On ۔ நீரோடும் வழிதொடர்ந்து முடிவா யெங்கு
நின்றதுவோ வவ்விடத்தின் பாறையொன்றை கூரான மழுகொண்டே குடைந்தார் கொஞ்சங் கொஞ்சமென நகர்ந்ததது கண்ட அஷ்ரப் பேரார்வங் கொண்டுடலின் பலத்தை யெல்லாம்"
பாய்ச்சினனே யொன்றாக்கிச் சிலையின் மீது வேரோடு சாய்ந்தமரம் போலே கல்லும்
விலகியெதிர்ப் புறத்தினிலே சரிந்த தன்றோ ை328 கல்லுடைந்து வீழவரக் காத்தி ருந்தேஸ்
காரிருளை யோட்டினளே கூன்பி றையாள் மெல்லவொளி யுள்நுழைத்தாள் உள்ளிருந்தோர் :
மாறிவெளி வந்தாருள் ளறையி ருந்தே சொல்லவொண்ணா மகிழ்ச்சியினால் ஸயீதஷ் ரப்பைச்
சேர்த்தணைத்தே முத்திட்டான் அதிர்ந்தா னஷ்ரப் கல்லாகச் சமைந்திட்டான் முகத்தி ரையைக்
கழற்றிவிட்டே'ஸயீதையவன் கண்ட போதில் 329
'
霹
ത്ത
"g
‘பேயின்ைநான் நம்பியதே யில்லை யுன்னைப் 'ே பார்த்ததுமேயுண்டாமோ எனநினைந்தேன் வாய்விட்டுச் சொன்னாலும் மனித னென்று
வேறெவரும் உறுதிகொளார்' என்றான் அஷ்ரப் 'காய்ந்துலர்ந்து போனதுடல் உணவில் லாது காடாக வளர்ந்ததுவென் தலையுந் தாடி பேய்போலும் காட் டியதால் பயந்தே போன்ாய்
பிறர்கண்டால் உணர்விழப்பா' ரென்றான் நண்பன் 330

Page 69
8佛 மஹ்ஜயின் காவியம்
சிறுதூரம் இருவருமே நடந்தார் தென்றல் ம்ே ே சுதந்திரமாய் உடல்தழுவி நகர்ந்த தெங்கும் *
நிறைந்திருந்த நிலவொளியில் சுற்றி யுள்ள
நீண்டபெருங் கோட்டைமதில் தெரிந்த தேதாம்
சிறைகொண்ட மாளிகையும் ரேமாண்ட் வாழும்.
சொர்க்கபுரி தனையுமவர் கண்டார் பின்னர் ,
மறுபடியும் வந்தவழி திரும்பும் போது
முன்னிரண்டு வீரர்வர ஒளிந்திட் டாரே 3.31 ' , AN GEN DÅ சுரங்கவழி நெருங்குகையில் *அஷ்ரப் நீயுட்
டுச ன்றுவிடு நா ரிைங்கே ஒளிந்து கொள்வேன்
நெருங்கிவரும் வீரர்கள் காணு முன்னே
நிற்காது சென்றுவிடு' என்றான் நண்பன் அரைமனத்தோ டுள்நுழைந்த அஷ்ரப் ஆங்கே ** ேேஅவனுக்காய் நெடுநேரங் காத்தி ருந்தும் ேெ வாராதால் வெளிவந்து தேடிக் காலம்
வீணாக மனத்துயரோ டுள்நுழைந்தான் , 332
to the எங்குமங்கேஸ்யிதின்றிப் போக நெஞ்சுள்  ெ
எழுந்ததுயர் தாங்காது தவித்தான் ஏகம் தங்கவிட்டுத் தான்மட்டுந் தனியாய்ச் சென்ற
தவறையெண்ணித் தனைத்தானே வைய லானான்
譚
.
மங்கியவான் மதியொளியைப் போலே கொண்ட
மகிழ்வெல்லாம் ஒர்நொடியுள் ளடங்கிப் போகப் பொங்குமணச் சோர்வோடு போனான் நண்பன்
பிடிபட்டுப் போயிருப்ப னெனநி னைந்தே 333
 
 
 

鷺鷺喜
15 ஒன்றிய உள்ளங்கள்
ஏழாண்டாய் இருட்டினிலே வாழ்ந்த வாழ்வின் இறுதியின்று தானென்றே மகிழ்ந்த போது தோழனுக்கு நடந்தபெருந்துயர மெண்ணித்
துன்புற்றுக் கிடந்தபின்னே கண்ணை மூட ஆழியதோர் துயில்வந்தே அணைத்துக் கொள்ள, "அவனறியா துறங்கினனே மதியம் வந்த வி வேளையிற்றான் கண்விழித்தான் மற்றோர் கண்டே
வியப்புற்றார் என்றுமிலா நிலைமை கண்டார். 384
リ。 சிறையிருந்த மாளிகையைச் சுற்றி யெங்குஞ்
சிகைவிரித்தே நிற்குமெழில் மாதர் போன்று நிறைந்துவளர்ந்திருந்தபெருந் தோப்பிற் கால்கள்
'நினைத்தபடி நடமாட விட்டு விட்டிே முறையாக இனியென்ன செய்வ தென்றே
'மூளைக்குஞ்சிந்திக்கப் பணித்தா னாங்குத் தரைமீது தனித்தொருபெண் புறாவைக் காணத்
தனைமறந்தான் தடந்தோளான் தனிமை
*,ൂ', "ஆ" (T6iDT6 3.35
---
பச்சைவண்ணக் கம்பளத்தைப் பரத்தி வைத்துப்
பதித்தமஞ்சளிரத்தினங்கள் போலும் புல்லில் உச்சிமரக் கொம்பிருந்தே ஆங்கு மிங்கும்
உதிர்ந்திருந்த பழுப்பிலைகள் மீது வெய்யோன் எச்சிலொளி யுமிழ்ந்தனனே மரங்க ளுடாய்
இன்னுமவை மின்னட்டும் என்றே ஆங்கே கச்சிதமாய்ச் சிற்பிசெய்த சிலையைப் போலும்
கற்பனையி லாழ்ந்துமஹஜ பீனி ருந்தாள் 336
மஞ்சளொளிக் பட்டு
மிளிர்ந்தனவோ பொன்னிறமாய் அன்றி மாை கொஞ்சிவிளை யாடுமவை இயற்கை யாகக்
கொண்டவண்ணந் தானாமோ இரண்டு மாமோ வஞ்சியுடல் தழுவியவை மகிழும் போது
வெட்கமின்றி விட்டவளும் ஏனி ருந்தாள் பிஞ்சுடலந் தாங்காதென் றுள்ளம் நொந்த
பேரழகன் அருகினிலே நண்ணி னானே 337
*" * FRA

Page 70
s மஹ்ஜமீன் காவியம்
குனிந்ததலை நிமிராமல் நிலத்தை நோக்கிக்க
கொண்டெதையோ நினைவிருத்தி மகிழ்ந்தி ருந்த தனிமைதனைக் கலைப்பான்போல் அருகே வந்து,
தன்வரவைச் சமிக்ஞையினால் உணர்த்தச் சற்றும் நினையாத போதுபின்னே நின்றி ருந்த
நினைவெல்லாம் நிறைந்தவனை நோக்கா நோக்கி மனமகிழ்ந்தாள் நாணத்தால் முகஞ்சி வந்தாள்
மஹ்ஜப்பீன் சட்டென்றே யெழுந்து நின்றாள் 338
Run தனிமையிலே இருவருமாங் கிருக்க யார்தான்
தொடங்குவதோ பேசவென எண்ணும் போது
தனையடக்க முடியாது தவித்தே யுள்ளத்
தைரியத்தை வரவழைத்து முதலில் அஷ்ரப் "தனிமையிலே ஈங்கென்ன மஹ்ஜ பீனுன் സ്റ്റി രീ
தோழியெங்கே?' எனவினவ அவளுஞ் சொல்வாள் *மனமொருமைப் படவில்லை மாற்றிக் கொள்ள
மாற்றுவழி தேடியிங்கே வந்தே" னென்றே 339
NING,  ീഡ"
I அஞ்சியஞ்சிப் பதில்சொன்னாள் நெஞ்சக் கூண்டில்
அடைத்துவைத்தே யவன்போற்றும் அஞ்சு கத்தாள் கொஞ்சுமொழி தந்தசுகந் துணிவைக் கூட்டக்
கொடியிடையாள் தனைநோக்கி 'இதுநாளெல்லாம் நெஞ்சத்துள் அடக்கிவைத்த கேள்வி யொன்றை
நின்னிடம்நான் கேட்கநினைந் தேன்நீ கேட்பின் அஞ்சுவையோ பதில்கூறு வாயோ' வென்றான்
'அதற்கென்ன கேளுங்கள் சொல்வே' னென்றாள் 340
என்னபதில் சொல்வாளோ இகழு வாளோ
எனக்கொவ்வாப் பதிலொன்றைக் கூறு வாளோ தன்னைத்தான் கேள்விகளாற் றுனைத்தான் பின்னே தைரியத்தோ டுளந்திறந்தே வினவ லானான் *உன்னைநான் சந்தித்த நாள்முன் கொண்டே
உடமையிழந் தேனென்னை நானுஞ் சொல்ல வொண்ணாத வேதனையால் வாடு கின்றேன். "...,
உயிராக நினைக்கின்றேன் ஓர்வா' யென்றான் 341
 

gársíðu a.ástaffísáh
ஆண்மகனென்றானதினால் அகந்திறந்த்ே 'கே'
அவளறியக் காட்டினனே யானாற் பெண்மை நாணத்தால் மனங்குழம்பி வாயுந் தாது
நனவினிலுங் கனவுநிலைக்குள்ளாய் நின்றாள் "ஏனின்னும் பதிலில்லை" யென்றான் கேட்டே
ஏறிட்டு நோக்கியவள் பதிலுஞ் சொல்வாள் ைெ "நானென்ன பதிலுரைப்பேன் சொன்னாற் போன்றே
நவிலாதவினா'வுக்கென் றெழில்வாய் பூத்தே 4ே2
நாணமென்று சொல்லுவதோ இல்லை நாணம்
நாரியர்க்கே சொந்தமென்ப்ர் அவ்வா றாயின் தோன்றிநின்ற உணர்வென்ன் முகத்தில் மாறுஞ்
சொல்லவொண்ணா மாற்றமென்னசோபை கெட்டே ஆண்மையழிந் தேகியதோர் அசடு போலும்
"அடுத்தென்ன் சொல்வதென்று மறியா நின்றான் வாணாளில் பெண்ணொருத்தி முன்னே இந்த
*、 வாறென்றும் நின்றிலானவ்வாறே யஷ்ரப் 34@
**ஆத்திரங்கொள் வாயென்றோர் அச்சத் தாலே
அகத்துதித்த ஆசைதனைச் ச்ொல்லா தின்னாள்.) காத்திருந்தேன் இயலாத காரணத்தால்
கருத்தறியச்சொல்லுகின்றேன் தனித்தீங்கேநீல் மாத்திரமே இருந்ததனால் மனந்து னிந்தேன்
மஹ்ஜப்பீன் நானுன்மேல் மையலுற்றேன்' வேர்த்துடலம் விறுவிறுக்க வாயு ரைக்க
விடை வேண்டுந் தோரணையிற் கூறலானான் 344
பலநூறு வார்த்தைகளாற் பகர வொண்ணாப்
பதிலையொரு பார்வையினாற் சொன்னாள் சற்றே நிலவுமுகம் நிமிர்த்தவவன் நிலைகொள் ளாது
நிலம்நோக்கி னானாண்மை தோற்ற தாமோ சிலநொடிக்குள் முகம்வெளிறிப் பயத்தி னாலே
சிற்றிடைமான் அங்குமிங்கும் மிரண்டாள் கண்டே 'தலைபோனா லும்முனக்கெவ் விழிவுந் தோன்றாத்
துணையாக நானிருப்பேன் உறுதி யென்றான் 345

Page 71
மஹ்ஜியின் காலியில்
"உவப்பதுநான் ள்ன்னிடத்தில் உனக்கும் அன்பு 'கு
உண்டாமோ வென்றறியவுேரைப்பா' யென்றான் "இவையெல்லா மிப்போதைக் கெதற்கா'மென்றாள்.
'ள்ண்ணத்தைத் தெரிந்துகொளத் தானே'
யென்றான் 'கவல்கொள்ள வேண்டாம்நா னுங்கள் மீது ே
காதலுற்றே னெனவுரைத்தாள் மெளனத் தின்பின் தவமிருந்துவரம்பெற்றானுள்ளம் போலுந் ே
தனைமறந்து மகிழ்ந்திடுங்கால் தங்கை வந்தாள் 346
o • هیر ". @。 O ÇÑ ‘எங்கெல்லாந் தேடியலைந்தேன்நான் நீங்கள் இங்கிருப்ப தறியாது தவித்துப் போனேன் எங்களுக்குள் பேச்சில்லை என்ற நீங்கள்,
இங்கென்ன செய்தீர்கள்' என்றாள் ஆய்ஷா "நாங்களொன்றும் பேசவில்லை நான்தான் கேட்டேன்
நீபேசா திருப்பதும்ே னென்றே ஆனால் u வாங்கியதைச் செவியுண்டாற் போல வார்த்தை
வாராது நிற்கையில்ரீ வந்தா” யென்றான் 347
* வெள்ளைமணங் கொண்டஆய்ஷா நம்பிக் கொள்ள
வேறுபுறம் பார்த்துமஹ்ஜ பீன்சி ரிக்க ീ', "கள்ளியுணக்கென்னடியென்அேண்ணனோடு
கோபமெனக் கன்னத்தைக் கிள்ளிக் கேட்டாள் உள்ளமெலாம் உவகையினால் உந்தச் சொல்வாள்
"ஒருவரொடுங் கோபமிலை' என்றே கேட்டே ) அள்ளிநிலம் வீசியகாற் சதங்கை போல
ஆயிஷாவும் நகைத்தனளே அழகு கொஞ்ச 348
மகிழ்ச்சியொடு மாளிகையை நோக்கிச் செல்ல '
மூவருமே திரும்புகையில் முன்னே வீரர் தொகையொன்று மாளிகையுட் புகுந்து மீளத்' of
தொடர்ந்தவரைக் கைதிகளும் வரக்கண் பார்கள் வகையறியா தெதையெதையோ அஷ்ரப் எண்ணி"
விபரத்தைச் சென்றறிந்தான் "சுல்தான் கொண்ட பகைவெல்ல வருகின்றார் வருமுன் நம்மைப்
பாதாளச் சிறைக்கனுப்பத் தான்ஃ' தென்றே 349
 

16. அஹ்மதின் ெ
வற் வேறு
செப்பரும் வெற்றி தம்ம்ை :
'ஸபூரிய்யாக்' களத்திற் பெற்றே:
'திப்ரிய்யா' நோக்கிச் சுல்தான்
தொடருந்தம் படைக ளோடே :
ேேஎப்போதும் வர்லா மென்ற ஆறு
எண்ணம்மே லிட்ட மக்கள்
கப்பிய கவலை யாலே ,
கலங்கினார் அதிர்ந்தாள் ராணி
蠶
凯
塞 'ನ್ತಿ। స్టీ
غیی
ஒற்றர்கள் கூறிச் சென்ற
உளவினைக் கேட்டு ராணி : "சற்றுமே தரியா ம்ேலோர் லுே:
சபையினைக் கூட்டிநாங்கள்: முற்றுகைக் கிடந்திராது ம்ே ஆண்டு ༈ , முன்ச்ென்றே எதிர்ப்போ' மென்றாள் மற்றவர் ஏற்றுக் கொண்டார் -
மேரிபின் னுரைக்கலானாள், 351 'இருபதி னாயி ரம்பேர் 1 மே
இருக்கிறார் எமது வீரர் சிறுதொகை தானே சுல்தான்றி
சமரிடக் கொணரும் வீரர் ஜெரூஸலத் திருந்து மெங்கள்
செய்தியாற் படைகள் சேரும் க்ல்ே
*懿 மருவிடா திடைநிறுத்திட்டு
மாற்றாரை அழிப்போ' மென்றாள் 352
எங்கணும் யுத்த மேகம் .
இருண்டிட இருபு றத்தும் "ஆல் பொங்கிடும் போர்வ்ெ றிக்குப்
புகுகளந் தேடி நின்றார். திங்களுந் தோன்றி னானத்
திணவெடுத் தேங்கு தோளின் ங் அங்கமும் பொறுக்கா தென்றே ே ***...# அகன்றது கங்கு லோடி. 'ம்ே. 353

Page 72
9豹 மஹ்ஜயீன் காவியம்
முன்னொரு சமரி லாடி
முடித்ததாற் களைத்தோ ரின்னும்
பன்னெடுங் கற்கள் தாண்டிப்
பாதங்கள் சலித்தோர் தம்மை "ெ க்கும்.
முன்னமே சென்றால் நாங்கள்ாப்
முறியடித் திடலாமென்றே விட்டு
எண்ணினார். பறங்கி வீரர் his
எளிதென நினைந்திட்டாரே
வெண்ணிறப் புரவி மீது ീ',
வீற்றிருந் தாளே மேரி
தன்படை வீர ருக்குத் ',
தைரியந் தருவாள் போன்றேல்
மன்னரை அணுகி அஹ்மத்தி ருே 'மறுப்பிலா திருப்பின் நானே பேரு
முன்னதாய்ச் சென்றிப் போரை * το ά αν
முடிக்கிறே'னெனவுரைத்தான்ன்ெ 355
༈་ リ。 。 **
சொன்னதைச் செய்து காட்டுந் ஸ்வி)
துணிவொடு வீர தீரம் e
கொண்டவன் அஹ்மத் என்னும் இல்
றிப்ப சுல்தான் .இ ożT tes சேர்த்திரு படையைக் கூட்டி முன்னடைந் தழிக்கு மாறு
முதலாணை பிறப்பித் தாரே 856
வானெட்டக் கோஷஞ் செய்தே வந்தவப் பறங்கி வீரர்
சேனையுட் புகுந்தார் முஸ்லிம்
தீரர்கள் சிரங்கு வித்தார்
யானைவாய்க் கரும்பை யொக்க
எதிரிகள் படைசி தைந்தே
போனது கண்டு வெய்யோன் :)
புக்கினான் மலைவாயுள்ளே (ஸ் 357
。、
 
 
 
 
 
 
 

அஹ்மதின் வெற்றி ச்ே
இரவெலாம் இராணி மேரி .
இமைமூடா திருந்தா ளின்னும் ஜெரூசலத் திருந்து வெந்தச்
செய்தியும் வராது நொந்தாள் மறுநாளினுதய மெண்ணி ,
மனக்கவல் கொண்டாளன்று சிறுமையுற் றழிந்த சேனை
சொற்பமோ பாதி யன்றோ 358
ܐܝܪ
. . . all as
அடுத்தநாள் முடிவை யெண்ணி
அஞ்சினாள் ராணி நாட்டின் படைபலந் தன்னை நம்பிப்
பயனிலை யெனவு ணர்ந்தாள் கிடைக்காது வெற்றி யென்றால்
கோட்டையுட் புகுந்தேவாயில் அடைத்திடப் பணித்தாள் செல்வம்
அனைத்தையுங் காப்பீ ரென்றாள் 359
எண்ணிய வாறே போரில் ് --
எதிரிகள் அழிந்தார் அஹ்மத் கண்ணிமைப் பொழுதில் நூறு ,
கழுத்தெண்ணி யரிந்தான் வெந்த புண்ணினில் தீபட் டாற்போல்
புழுங்கியே இராணி மீண்டாள் பின்னவள் படையுங் கோட்டை *、 "புகுகவென் றாணை un SGBLY : 560
தொடங்கிய தறிவார் யுத்தம்
தொடர்ந்ததை யறியார் யாரும் அடங்கிய துடனே பன்னூ *** : ; "றாயிரம் பேரை யுண்டே” உடலங்கள் மட்டு மன்றி s
உயிர்தரித் தெவரு மில்லாச் சுடலையாய் மாற்றிப் போந்தார் சுல்தானின் வீர ரன்றோ

Page 73
g மஹ்ஜிபீன்காவியம்
Gର Gର Gଗ } - * T్య
O e ،لائبر * * * வற்றிமேல் வெற்றி கொண்டு {E}
வந்தவவ் வீரன் தன்னை 蠶
- 鷺 鷺
மற்றவர் புகழ்ந்தார் மன்னர் """
மார்புறத் தழுவிக் கொண்டார். கொற்றவன் இறைக்கு நன்றி
கூறினா ரொன்றி அஹ்மத் 器、 பெற்றவப் பெருமைக் கெல்லாம். ே பொறுப்பவ னென்ற தாலே
ീ ( ീജു ܝܼܬܐܵ. ܊ ܪ܉ ܘܼܕܪܐ] .
4Mkoar unwamea -Wiwasan
s
" " ا) و : " ج 懿 17. எதிரிகள் பிரச்ை
Ara lil iiiiia , Ross... ...
冕、 t, Gag ...
இராணிமேரி யனுப்பிவைத்த அபாயச் செய்தி
எட்டியதும் ஜெரூசலத்தின் மாமன் னன்தம் குறுநிலத்து மன்னர்களைக் கூட்டினான்போர்க்
கொள்கைகளைப் பரிமாறவேண்டுமென்றான் திருச்சபையின் 立 றுப்பினரைச் சேர்த்துக் கொண்டே
தன்திட்டம் எடுத்தோதி மற்றோர் தத்தம்" கருத்தினையும் வேண்டிநின்றான் அவர, வர்கள் : கருத்தோதச் செவிமடுத்தே முடிவுங்கொண்டான் 363
மாமன்னன் எழுந்துசபை யோரை நோக்கி
* மன்னர்களே! மதத்தலைவீர்! ஸபூரிய்யாவில் நாமடைந்த தோல்விதனை அறிவீர் இன்று"
நாள்தோறும் உளவறிவோர் கொணருஞ் செய்தி நாமமிலா தெமையொழிக்க சுல்தான் மிக்க
நெருங்குகிறா ரென்பதுதான் தீர்வு காணத் தாமின்று கூடியுள்ளோம் திப்ரிய் யாவின் டே ஃே தேவிமட லொன்றுமின்று கிடைத்த தென்றான்364
 
 
 
 
 
 
 
 

*曇
எதிரிகள் பிரச்னை 鲇
'திப்பிரிய்யாக் கோட்டைதனைக் கைப்பற் றுங்கால்
தேவையுள்ள பொருளனைத்தும் பெறுதல் கூடும் தப்பாது முன்னேற வாய்ப்புந் தோன்றும்
தவிர்க்கவிய லாதவர்கள் வெற்றி தன்னை இப்போதே படைநடத்தி முன்னே சென்றே
எதிரிகளை முறியடித்து வாகை கொள்வோம் அப்போதே சுல்தானின் திமிர டங்கும்
அடுத்தகுறிதிமிஷ்க்கின்மேற் றானே' யென்றான் 365
リ。
அடுத்தெழுந்த ரீனாட்மூன் மன்னன் பேச்சை
அனுமதித்துத் தனதுகருத் தெடுத்து ரைத்தான் 'தொடருகின்ற படையெடுப்பால் திமிஷ்க்கை மட்டும்
தாக்குவதாற்போதாதே 'ஹிஜாஸைத்’ தாக்கி அடுத்துமக்காமதீனாவைப் பிடித்தோ மானால் :
அஞ்ஞானமுஸ்லிம்கள் தனையொ டுக்கி எடுத்தபெரும் இலட்சியத்தை நிறைவு செய்தே
இஸ்லாத்தை இல்லாதே செய்வோ'மென்றான் 366
蠱
ஜெராடென்பான் இயக்கமொன்றின் தலைவன் மன்னன்
ரேமாண்டின் மருமகளை மணம்மு டிக்கப்
பேரார்வங் கொண்டிருந்தான் தரம றுத்தே
பிறிதொருவன் கையளித்தான் பகைமை கொண்ட ஜெராடோடு ரீனாட்டுஞ் சேர்ந்தே சூழ்ச்சி * יוליאון"
செய்ததனால் ஜெரூஸலத்தின் மன்ன னாக வராதுற்றான் ரேமாண்டு லூஸி னானும் " வஞ்சகத்தால் மாமன்ன னாகிப் போனான் 367
− يقيم التالية " كل من தன்னெதிரி லூஸினானி னோடு வாழ்க்குைத் ருே துணைவிகொண்ட நட்பையெண்ணிப் பொருமி
ரேமாண்ட்
என்ன்செய்வதிவளுக்கென் றிருப்ப வேரர்நாள்
எரிநெருப்பில் நெய்யூற்று வாளே போன்று , அன்னியபெண் கைதிமஹஜ பீனின் முன்னே
அவமானஞ் செய்தனளே அதுநாள் தொட்டுத் தன்மனையாள் மீதுபழி வாங்க வோர்நற்
றருணத்தைப் பார்த்திருந்தான் வரம கிழ்ந்தான் 388

Page 74
36 மஹ்ஜமீன்காவியம்
உள்ளுர மகிழ்வுகொண்டான் ரேமாண்ட் சுல்தான்ப்ே
ஊடுருவி வரும்செய்தி கேட்கத் தம்மின்
பள்ளியறைப் பாவைக்குப் புத்தி யொன்று
புகட்டவெனக் காத்திருந்த மனத்தினாலே எள்ளளவும் உண்மையற்ற வேறோர் செய்தி ան) ,
எதிரிகளாற் பரப்பிவிடப் பட்ட தன்னாள்
உள்ளிருந்தே கிறிஸ்த்தவர்கள் அறியா வாறே ப்ெ
உறவுண்டு சுல்தானோ டவனுக் கென்றே ,ே 369
எத்தனைதான் பகைதமக்குள் இருந்திட்டாலும் ,
இஸ்லாத்தை ஒழிப்பதென்றால் கிறிஸ்த்த வர்கள் ஒத்திடுவர் ரேமாண்டு தனையழிக்க ༣༡ ஒருநாளுந் துணிவுகொள்ளான் அதுவுமன்றிச் சுத்தவீர ரானசுல்தான் துரோகஞ் செய்வோர்
துணைநாடார் இழிசெயலைச் செய்யமாட்டார் எத்தருணத் திலுமிறைவன் மீதும் தோளின்
இணையற்ற பலத்தையுமே நம்பு வாரே ፵ 70 ரேமாண்டின் மனப்போக்கை அறிந்து கொண்ட
ஜெராடுந்தன் விஷமத்தை வெளிக்காட்டாது இெ தாமாக எதுவொன்றுஞ் சொல்லா திங்கே
தனித்திருப்ப தேன்தமது மனையாள் நாடு η ί போமென்றே யறிந்தபின்னும் ரேமாண்ட் மன்னர்
புகலாது தன்கருத்தை இருக்க லாமோ ெ நாமெமது கருத்தோத முன்னர் மன்னர்
நாட்டமென்ன வென்றுரைக்க வேண்டு' மென்றான்.
அனைவருமே அதிசயித்து நோக்க ரேமாண்ட்
அவையினரை விளித்துரைப்பான் 'இப்போ இல் மனநிலையைச் சொன்னாலோ கேட்போ ருக்கு
மாற்றுணர்வும் பெருவியப்புந் தோன்றல் கூடும் எனைப்பொறுத்த மட்டிலொரு நாட்டை யல்ல
ஏற்றதுநாம் ஜெரூஸலத்தைக் காப்ப தொன்றே மனைவியையும் நாட்டினையும் இழந்திட்டாலும் ,
மனமொப்பேன் ஜெரூஸலத்தை இழக்க' வென்றான்
- - - _1 స్చే 87
 
 

எதிரிகள் பிரச்னை 97
ரேமாண்டின் பேச்சுமுடிந் திருந்த போது
நேர்மையுள்ள, சுயநலமே இலாதோ னென்றும் ஆமாமி வன்சுல்தான் ஆள்தா னென்றும்
ஆங்கிருந்தோர் இருவகையாய்ப் பேச லானார் ரேமாண்டின் வைரிஜெராட் கண்சி மிட்டி
ஜெரூஸலத்தின் மன்னனுக்குச் சமிக்ஞை செய்தான் ஆமென்போன் போலுமவன் சிரித்தான் பின்னர்
அறுதியுரை யாங்குற்றோர்க் கியம்ப லானான் 373
"சுயநலமே இலாதுமன்னர் ரேமாண்ட் இங்கே
சொன்னதெலாங் கேட்டோம்நாம் வியந்தோ மானால் செயலிழந்தே நாமிருக்கத் திப்ரிய் யாவில்
தேவிமேரி மட்டுமன்றோ இருக்க வேண்டும் பயமெல்லாம் பலலட்சம் பேர்க ளாங்கே
பிராணனிழப் பாரென்று தானே சுல்தான் வயமாகிப் போனாலோ திப்ரிய் யாவெம்
வம்சத்தோர்க் கிழுக்கன்றோ? வென்றான் மேலும் 374
'திப்பிரிய்யா மன்னரஞ்சு கின்றார் போலும் திமிஷ்க்கினருக் குதவவென மிஸ்ரி ருந்தே எப்போதும் படைவந்து சேர லாமென்
றிதைவிடவும் பேடிநிலை வேறு முண்டோ இப்போதே போர்நடத்தி வெற்றி கொண்டே
எதிரிகளைக் கழுவேற்று வோமே யானால் அப்படைகள் வந்தாலுந் திரும்பி யோடும்
அதிகாலை பேரிகைகள் முழங்கு' மென்றான் 375

Page 75
  

Page 76
100 மஹ்ஜமீன் காவியம்
பழங்களுடன் சேர்த்துணவை யுண்டு சற்றுப்
படுத்துறங்கி யெழுந்திருந்தான் சோலை கொண்ட தெளிந்தபுனற் றடாகத்தில் முகத்தை நோக்கத்
திகிலடைந்தான் தனைக்கண்டு தானோ வென்றே வெளித்தோற்றந் தவிர்த்தேநற் கோலங் கொள்ள
வாளினொரு கூர்முனையாற் சிகைகு றைத்தே மழித்தனன்றன் முகத்திருந்த உரோம மெல்லாம்
மறுபிறவி எடுத்தவன்போல் மாறி நின்றான் 384
வான்நோக்கி வளர்ந்திருந்த நிழல்ம ரங்கள்
வழிமோதத் தலையாட்டிப் பொய்கை நீரை ஏன்நோக்கி நின்றனவோ இயற்கை தந்த
எழில்கண்டே மயங்கிடத்தான் ஆமாம் அந்தத் தான்தோன்றிப் பொய்கையொரு நிலைக்கண் ணாடி தனையொப்ப விருந்தவதன் அழகு கண்டே வானவனின் அற்புதங்கள் எண்ணி யெண்ணி
வாயாரப் போற்றியதில் மூழ்க லானான் 岛&5
நெடுநேரம் நீரினிலே மூழ்கி நெஞ்சம்
நிறைந்தமகிழ் வோடுகரை யேறி நல்ல உடைமாற்றி மீண்டுந்தன் னுருவை நீரில்
உற்றொருகால் நோக்கியுளம் மகிழ்ந்திட்டானே சடைமுடியுந் தாடியுமாய்க் கரடி போலும்
தானிருந்த நிலைமாறி ஏழாண் டின்முன் பிடிபட்டுச் சிறைசென்ற போதி னின்று
பேரழக னாயிருப்ப தாய்நி னைந்தான் 386
இரவிலங்கு தங்கிமறு நாளில் காலை
ஏகுமட்டும் சிறுபொழுது மலையைச் சுற்றி வரநினைந்து சென்றனனாங் கோர்பு றத்தே ' ' "ಸ್ಟಿಕ್ನೆ: வெண்னுடையோ டோர்மனிதர் செல்லக் கண்டான் அருகினிலே செல்லவவர் 'யார்நீ' யென்றார் پی ۔
'எனதுபெயர் ஸயீத்" என்றான் 'வழிப்போக்
கன்நான் கருணையுண்டோ இன்றிரவை உங்க ளோடு -
' கழிக்க'வென்றான் மறுத்துடனங் ககன்றிட் -”፵,
 

மலையுச்சி மாதாகோவில் Ol
சென்றவரைப் பின்தொடர்ந்தான் மலையின் மேலே சிறியதொரு கோயிலையுங் கண்டான் சற்று நின்றொருகால் புலனொருக்கிப் பின்மேற் செல்ல
நிமிடங்கள் சிலகழிய மேலி ருந்தே பெண்ணொருத்தி யலறுமொலி கேட்டே யோடிப் பார்த்ததவன் மூவரங்கு முன்னே சென்ற வெண்ணுடையின் முதியவரை அடித்த லைத்தான்
வாய்விட்டே யலறுமொரு பெண்ணி னோடே 388
19. கானக மலர்
மலையுச்சிக் கோயிலிலே வாழு கின்ற
மதபோத கருமவர்தா னென்றே தோன்றக் கொலைசெய்ய முயலுபவர் யார்தா னென்று
கொள்ளவிய லாததுபோல் இருள்ம றைக்கச் சிலைபோலும் பெண்ணொருத்தி தூர நின்றே
செய்வதறி யாதமுதாள் தாக்கு மந்தப் புலையரினைப் பொருதவென ஸயித்,து னிந்தான்
போர்வெறியோ டவர்முன்னே பாய லானான் 389
*
'ஏய்! அவரை விடுங்க'ளென அதட்டிக் கொண்டே இடைநுழைந்த புதியவனைக் கண்டம் மூவர் வாயடைத்து நின்றார்பின் னொருவன் முன்னே வந்தவனை எதிர்க்கமன வுறுதி யோடு ‘போய்விடுநீ இவண்விட்டே யார டாநீ
புதியவனாய்த் தோன்றுகின்றாய் இல்லை யாயின் போய்விடுமுன் னுடலைவிட்டே யுயிர்நொ டிக்குள்
புறப்படடா" எனப்பல்லைக் கடிக்க லானான் 390

Page 77
  

Page 78
04 மஹ்ஜமீன் காவியம்
கட்டிலிலே சிறுபொழுது சாய்ந்திருந்து
களைநீங்கத் தன்கதையைக் கூறு முன்னர் கிட்டவவ ரருகினிலே இருவ ரையும்
குழந்தைகள்போ லமரவைத்தார் செவிமடுக்க 'இட்டமுடன் அடித்தென்னைக் கொல்ல வந்த
ஈனர்கள் வேண்டுவது திப்ரிய் யாவில் கொட்டிநிலம் புதைத்துள்ள கோம கள்தன்
கோடிப்பொன் ரகசியத்தைப் பெறத்தா'னென்றார் \ 399 புதையலென்று சொன்னதுமே பேர திர்ச்சிப்
புயலுள்ளே சிக்கினனே "ஸயீத்"தம் நெஞ்சுள் விதம்விதமாய்த் தோன்றுகின்ற வெண்ணத் தாலே
வதனத்தில் வெவ்வேறாய் உணர்ச்சி கொண்டான் கதைசொல்லுங் கரிசனையும் கங்கு லாலுங் ே
காணாது போயினர்மற் றிரண்டு பேரும் 'அதைநீங்கள் அறிவீரோ” எனவுங் கேட்க
**ஆமாமாம்' என்றார்சற் றாலோ சித்தே 400
**செல்வத்தைப் புதைத்தவர்கள் என்னை யன்றி
தெரிந்தவர்கள் வேறெவரும் இன்றில் லைநான் சொல்லிவைத்த சத்தியத்தை இதுநாள் மட்டும்
தொடர்ந்துகடைப் பிடித்துவந்தேன் ரேமாண்
டென்னை கொல்வதற்குஞ் சதிசெய்தான் குறிப்ப றிந்தே
குழந்தையிவ ளோடுதப்பி யோடி வந்தேன் இல்லாது செத்தழிந்து போனே னென்றே
எனதுநண்ப ரூரறியச் செய்தா' ரென்றார் 401
*சமீபத்திற் றாணிவர்கள் என்னைக் கண்டார் சண்டாளர்' எனவவர்தஞ் சரிதை கூறத் தமக்குமிந்தப் புதையலினால் வந்தகேட்டைத்
தன்னுள்ளத் திரையினிலே ஸயீதும் மீட்டான் தமக்கன்றி இவர்க்கன்றோ சிறையின் வாசம்
தந்திருக்க வேண்டுமவர் எனையே ழாண்டு சுமக்கவைத்தார் பெருந்துயரைத் தீயோர் உண்மை
தேர்ந்தறியா தென்றெண்ணி மனங்கு மைந்தான் 402
 

கானக மலர் 20s
அரண்மனையின் பணிமகனாய் இருந்த தாலே அருகிருந்தே அறிந்திருந்த செய்தி யாவும்
ஒருசிறிதும் விட்டுவைக்கா துரைக்க லானார் A NA A :
ஒர்நாற்ப தாண்டுகடந் தேகிற் றென்றார்
உரிமையுடன் உன்சரிதை உரைப்பா யென்றார்
ஒன்றுவிடா தத்தனையும் எடுத்துச் சொன்னான்
இருவருமே யொருபொருளால் இன்னலுற்றே o
να இருப்பதறிந் தேவியந்தார் இரக்கங் கொண்டார் 403
தம்முடனே அன்றிரவைக் கழிக்கு மாறு
தந்தைமிக வன்பாக வேண்டிக் கொண்டார் சம்மதித்தே ஸ்பீதுமவர் பள்ளி தன்னில்
சயனிக்க வோரிடத்தைத் தேடிக் கொண்டான் எம்முடன்தா னின்றிரவைக் கழிப்பா ரந்த
இளைஞரென அறிந்தமகள் மகிழ்வு கொண்டாள் சம்மதித்தே நின்றவனும் மகிழ்ந்தான் ஆங்கே
தனித்திருந்தும் இருவருமே துயில்ம றந்தார் 404
ஏழாண்டு பெண்களையே காணா தின்றோர்
எழில்கொஞ்சும் பூங்கொடியைக் கண்டதாலே வேளைகடந் தேகிடினுந் தூக்கங் கண்ணை வந்தடைய மறுத்தவளே விழியுள் நிற்க காளைமன மெங்கெங்கோ சுற்றிச் சுற்றிக்
கண்மூடா நிலையினிலுங் கனவு காண மீளாது நினைவினிலோர் இளைஞன் தோன்ற
மங்கையுந்தன் துயிலழிந்தோர் புறத்திருந்தாள் 405
தனியறையுட் சென்றுதனித் துறங்கும் போதும்
தனைத்தழுவாத் துயில்மீது வெறுப்பில் லாது
மனமெங்கோ அலைவதிலும் மகிழ்வு கொண்டாள்
மலையுச்சிச் சாமிமகள் "ஜோன்' த மக்கே
இனம்வேறாய் இருந்தாலும் இடுக்கண் வேளை
எதிரிகளைக் கொன்றொழித்தே காத்தோன் தன்னை
நினைவெல்லாங் கொண்டிருந்தாள் நெடுநே ரம்போல்
− நித்திரையும் வந்துமவன் நிலைத்திட்டானே 406

Page 79
206 மஹ்ஜமீன் காவியம்
ஆதவன்பொற் கரம்வீசிக் கிழக்கு திக்க . . . . . .
அரைமனத்தோ டெழுந்து ஸயீத் "பஸ்ரா' செல்லப் பாதிரியா ரிடத்தில்விடை கேட்டான் மிக்க பரிவோடு சொல்வார்நீ சிலநா விரிங்கே ஏதுதடை யின்றியுமே தங்க லாம்பின்
எல்லோரும் ஒன்றித்தே செல்வோ முன்றன் பாதுகாப்பு மெங்களுக்கு வேண்டும் "ஜோனைப்'
புக்குவமாய் மடமொன்றில் சேர்ப்போ' மென்றே
407
**கன்னிமட மொன்றிலென்றன் மகளைச் சேர்த்தால்
கவலையற்றென் அந்தியத்தைக் கழிப்பே' னென்று சொன்னதொடு பாதிரியார் சிலநா ளங்குத்
தங்குமொரு பாக்கியத்தைத் தந்த தாலே தன்னைமறந் தானுவகை யாலே ஒன்றித் 's 14 118 ܬܠܬܪ
தரித்தேக மனமொப்பி னானே யுள்ளம் பொன்னேணி தனிலேறி வானை நோக்கிப்
போவதுபோ லுணர்ந்திட்டான் புதுமை
கொண்டான் 408
"அடிவாரஞ் சென்றெனது குதிரைக் கேற்ற
ஆகாரந் தந்துவிட்டு வரவேண் டும்நான் தடையில்லை சிலநாட்கள் இங்கே தங்கித் ,
தங்களொடு செல்கின்றேன்' என்றான் கேட்டே "உடனழைத்தே செலலாமே ஜோனை யுன்னோ
டுலவவவ ளோடெனக்கின் றியலா" தென்றார் உடனழைத்தார் ஜோனைப்பின் 'அம்மா! நீயின்
றுலவஸயீத் உடன்வருவான் செல்வா' யென்றார் 409
பூவானப் பந்தலிடை பொற்றே ரேறிப்
புறமிரண்டுந் தேவதைகள் மலர்கள் தூவத் தாவிவரும் மேகங்கள் பன்னீர் சிந்தத்
தென்றலள்ளி வருஞ்சுகந்தம் எங்கும் வீசப் பூவுலகை மறந்தேவான் வெளியின் மீது
பவனிவரு வாள்போலும் நினைந்தாள் தந்தை போஸயீதோ' டெனச்சொல்லக் கேட்ட நங்கை
புத்துணர்வும் மனநிறைவுங் கொண்டிட்டாளே 410
 

ጝ0ሃ
தூரெடுத்த நீர்ச்சுனைபோல் கவிதை யூற்று வி தொடர்ந்துபெருக் கெடுத்தோட்த் தொடங்கிற்
யாருமிலா தேழாண்டு தனிமை யாக --
இருந்ததனால் வரண்டிருந்த இதயத் துள்ளே சீரான ஒசையிலே சொற்கள் கூட்டி
ஸயீதிசைத்த கவிகளுக்குத் தக்க தாளம் சேருகின்ற வாறவனோ டொன்றிக் கால்கள்.
தட்டிநடந் தாள்ஜோனக் காலைப் போழ்தே 411
இளங்குயில்கள் இரண்டுமொரு சோடிய்ோக ம்ே:
இணைந்து நட்ந்தனவழகுச் சோலையுள்ளே களங்கமிலா விதயத்தைத் திறந்து காட்டிக் *
கவிதைபல் போடினனே கவிஞர்னந்த உளங்கவர்ந்தாள் உளங்கனிந்தாள் ஒளிக்க வொண்ண்ா
உணர்வுகளாற் றத்தளித்தாள் உவகை கொண்டாள் களிகொண்ட்ா னிளைஞனுமே கண்ட்ா ன்ந்தக் 11
கானகத்து மலர்பூத்த அழகு தன்னை ' 412
மனத்தாலே இருவருமே ஒன்றி விட்ட
மருமத்தைப் பாதிரியார் அறிந்தி ருந்தார். இனத்தாலே வேறுபட்ட நிலைமை எண்ணி ,
இதயத்தால் வருந்தியவர் ஒன்றி ரண்டு தினத்துள்ளே அங்கிருந்து சென்று ஜோனைத் திடமாகக் கன்னிமடம் சேர்க்க வென்றே தனக்குள்தான் தீர்மானஞ் செய்துங் கொண்டார்
தெய்வத்தின் விதியையவர் அறிகுவாரோ: 413
தினந்தோறுங் காலாரச் சோலை நோக்கிச் ܕܗܝ
சென்றுவந்தாரிருவருமே தமைம றந்து மனதள்ளும் இயற்கையெழில் தணில வர்தம்
மனமிழந்தே மகிழ்ந்திருந்தார் உளத்தி லூறும் இனம்புரியா இன்பவுணர் வாலே நாளும்
எதையெதையோ பேசினரே இரும னங்கள் இணைந்தொன்றக் காரணமாய்ப் போன தந்த
எல்லையிலாப் பசுமைகொஞ்சுஞ் சோலை யாங்கே 414
'r

Page 80
SS
፵08. மஹ்ஜயின் காவியம்
நாடோறும் வருகின்றா ரென்பதாலோ
நன்கறியு ம்வர்ையந்தச் சோலை வந்தே கூடுகின்ற பறவையினம் குயில்கள் அன்னம்
குலவியவ ரிருப்பதுகண் டுள்ளம் நானும் ஆடுமயிற் கூட்டமவள் அழகு கண்டே O அசையாது பதுங்கியொரு புறத்தொ துங்கும் கூடியொரு போதுமக லாது கொஞ்சும்
கோவைவாய்க் கிளிகளும்வாய் திறவா தன்றோ 415
வேறு
தன்னை மிகைத்தொரு பெண்நடந் தாளெனத்
தாமரையாளுடன் அன்ன முரைத்தது என்னைப் பழித்தொரு ஏந்திழை ஆடினள்
என்றொரு மயில்மன மேங்கித் தவித்தது கன்னலைப் போலவள் பேச்சினைக் கேட்டுமே
கவலையி லோர்குயில் கண்ணீர் சொரிந்தது மின்னலைப் போலிடை யாளங்கு வந்ததாய்
மெத்தவ ருந்தியே கொடிகளுஞ் சோர்ந்தன. 418
நீர்நிலை யோரத்தில் நேரிழை காதலன்
நினைவினி லாழ்ந்துமே மகிழ்ந்தே இருந்தனள் தார்கொண்ட மார்பினன் தனைவந்து தழுவுமுன்
தண்டலை யில்முகம் நோக்கிட எண்ணினள் பார்வையை யோர்புறம் பதித்தனள் விழிகளைப்
பார்த்தன கயல்களும் நாணியே யொளிந்தன கார்வரு முன்னரே குவிந்தன தாமரை
'
தண்ணில வென்றவள் முகத்தினை எண்ணியே 417
தனித்திருந் தாங்கவள் தாமத மேனெனத்
தவித்திடும் போதினிற் றனைமறைத் தோர்புறம் மனத்தினுக் குவந்தவள் மறுவிலா வழகினை
மந்திரத் திடைப்படும் வாகுநின் றாய்ந்தனன் தனைமறந் தனனவன் தலைமுதற் கால்வரை
தனித்தனி யாய்விழி தனைச்செல விட்டனன் அனைத்தையும் அவையவைக் கொப்பவோ ருவமையோ டற்புத மாய்க்கவி யாக்கிம கிழ்ந்தனன் 4.18
 

፳m.
imari, bavi
வேறு
அலைகட லோரக் கருமணல் நிறமோ ஆண்மயிற் றோகையின் வடிவோ நிலையிலா துருளுங் கருமுகி லழகோ
நிலமருள் கருமணி யெழிலோ மலரிடை மதுமாந் திட்டவரு வண்டதன்
மையுரு வின்மறு வுருவோ நிலமிசை யுவமைக் கொருபொருளிலையே
நேரிழை யாள்குழ லழகே
கருமலை யெனவுருக் கொண்டமா கரியின்
கடைவாய் நீளிரு கொம்பின் சிறுமுனை யொடித்துச் சேர்த்தவை பிணைத்துச்
சிறிதுசெஞ் சாந்தினைத் தடவி வருமொரு வடிவின் வுருவமை நுதலாம்
வான்பிறை போலெனு மாறாம் உருவினுக் குவப்பாய் உருவிலான் வடித்த
ஒப்பிலா வழகென வியந்தான்
திங்களால் அலர்ந்திடும் தண்டலை மலரோ தெளிந்தநீர் சுழலுவெண் கயலோ பொங்கியே மதுவடிந் திடுமலர் தேடியே
பறந்திடுந் தும்பியி னுருவோ புங்கமோ புயபலங் கொண்டபோர் வீரர்வாட்
புருவமோ இமையது மூடவெண் சங்கதோ வெனும்படி யானவீர் நயனச்
சேயிழை கண்டுமகிழ்ந் திருந்தான்
காரளி வண்ண மீனிரு புறமும்
கனியிதழ் வாய்மல ரடியாய்க்
கூரிய பொற்குவை போலவள் முகத்தில்
கிளிமுகத் தலகிலு மழகாய்
பூரண நிலவின் பொலிவுறு கன்னப்
பங்கய மிரண்டயல் தோன்ற
நேரிய தாயவள் நாசியைப் படைத்த ரிழலளின் திறrதை வியந்தான்
ið
419
420
42及
as

Page 81
lio மஹ்ஜபீன் காவியம்
வேறு
தங்கமு ரைத்ததிற் சந்தனங் கூட்டிய
சாந்தினை யச்சினில் வார்த்தே பொங்கிடு வனப்பினின் பேறெனச் செழுமை
பூத்திடப் பொன்மலர்ப் போலும் கங்குலை யோட்டிடக் காய்கின்ற மதியின்
காசகற் றிட்டதோர் பாங்காய்
சங்குக் கழுத்தொரு தாமரை மலரினைத் தாங்கிடு புதுமையைக் கண்டான்
423
கொறுக்காய்ப் பழத்தினிர் கூறெடுத் தடுக்கியே
குங்குமச் சாந்ததிற் றடவி
அறுசுவை தனில்முதற் றாமெனு மதுரத்
தாழ்த்தியே வைத்தசெவ் விதழ்கள்
குறுநகை புரியக் கொடியிடை யாளைக் கொடுங்கையு ளெடுத்திட நெருங்க
சிறுதொலை யோடிச் சிரித்தனள் சதங்கை
சிந்திய தாமெனு மாறே 424
ری;(ڈیا
எட்டியாங் கவள்சிறி தோடிடப் பின்னே இதயத்தை யள்ளியே செல்லும் பட்டுடைக் குள்ளொளிந் திருந்தபின் னழகைப்
பார்த்துமெய் மறந்தவன் நின்றான் கட்டிய குழல்புற மசைந்திடத் தோள்கள்
கண்ணினைத் தன்வழி ஈர்க்க கிட்டவே சென்றனன் கைப்படாதவளும்
கடிதினி லாங்கிருந் தகன்றாள்
தரித்தொரு விடத்தில் நின்றுதன் முகத்தைத்
திருப்பினள் பங்கயத் திதழை உரித்தவள் கன்னத் தோரத்தி வழகாய் ஒட்டிய பாங்கினைப் போலும் பொருத்தமா பிறைவன் பொன்னணி பூணப்
படைத்தன னோசெவி யென்றே விருப்பினுக் குகந்தவள் விட்டகன் றோடிட
விடாதுபிள் தொடர்ந்தவன் சென்றான் 426
 
 
 
 
 
 
 
 

க்ானக மலர் ill
ஓடிக் களைத்தவ ளோர்புற மமர்ந்தே
ஓங்குமூச் செடுத்துவிட் டிளைத்தாள் மூடிக் கிடந்தவீர் மேருவும் மார்பினில்
மேலெழுந் தடங்கிட நிமிர்ந்தாள் நாடியே நறைநுகர்ந் தேகிடு வண்டும்
நண்ணிடாப் புதுநனை போலும் கூடியே யவையிருந் தேயவ னுளத்தைக்
கொன்றிடத் தலைகுனிந் தெழுந்தாள் 427
பற்றினான் பாய்ந்தவள் பூந்தளிர்க் கரத்தைப்
பக்கமாய் நெருங்கினாள் இடையைச் சுற்றியே வளைத்தனன் துவண்டனள் கொடியெனத்
தோகையைச் சேர்த்துட லணைத்தான் மற்றொரு முறையவள் மானெனத் துள்ளியே
மறுகினா ளவன்பிடி விடுத்தே சற்றுடை யுயர்த்தித் தாவினாள் பொய்கைத்
தலந்தரு மலர்பறித் திடவே 42&
தண்டலைப் புனலிடை தாள்வரை கால்கள்
தாழ்ந்திடத் தாமரை கண்டே வண்டொடு மெல்லவாய் மலர்ந்தன வாங்கே
வந்தவை யெம்மின மென்றே அண்டியே நீருள் ளலைந்தவோர் கயலும்
ஆஹா புதுவின மிதுவென் றெண்ணியே நின்றதாங் கேதுகண் ஐந்தென
இடம்பெயர்ந் தகன்றது வியந்தே 429
கரும்பினை முறுக்கிக் கவர்ந்தசாற் றினைநீர்
கருகிடக் காய்ச்சிய தெளிவில் நறுங்கனி பிழிந்து நறையுடன் கூட்டி
நறுமணப் புனல்தெளித் துண்ணின் வருசுவை யுறைந்திடு மொழியுரை செய்யும்
வனிதையினுட்லொடு வுடலாய் சிறுநடை நடந்தான் சேர்த்திடை யணைத்தே ܕ ܢ . . . . .
* தென்றலும் இடைபுகா வாறே 430

Page 82
20. தந்தையின் பிரிவு
வேறு
நாளேழு கழிந்ததன்று மாலை வேளை
நெடுந்துாரந் தனைமறந்து சென்ற தாலே ஆளறியாக கருமைவந்து சூழ்ந்த போதே
ஆசிரமம் வந்துற்றார் இளையோ ரந்த வேளையிலே அவசரமாய் உள்ளி ருந்தோர்
வேற்றுருவம் வரக்கண்டார் விபரீ தத்தை நாழிகைக்குள் உணர்ந்திட்ட ஸயீத்முன் பாய்ந்தே
நகராது வந்தவனைத் தடுத்திட் டானே 431
தள்ளியவன் மேலேறித் தாக்கக் கையில்
தட்டுண்ட வாட்பிடியிற் றோய்ந்த சென்னீர் உள்ளங்கை தனிற்பட்டே யுடல்சி லிர்க்க
ஒலமிட்டு ஜோனலறுங் குரலுங் கேட்டான் எள்ளளவுந் தரியாது எடுத்த வாளை
எதிரிநெஞ்சுட் புதைத்துவிட் டெழுந்தே யோடி உள்ளிருந்த காட்சிகண்டான் உதிரங் காய்ந்தே
ஒருநொடிக்கு ஞறைந்ததுபோலுணர்ந்திட் டானே 432
உதிர்ந்தமல ராகவொரு புறத்தே ஜோனும்
ஒர்புறத்தே பாதிரியும் வீழ்ந்தி ருக்கப் பதிந்திருந்த வாள்வடுவின் மீதி ருந்தே -
பெருகியசென் நீர்நிலத்தி லுறைந்தே காணும் உதிரமிழந் திருந்தாலும் உயிரோ டெஞ்சி
உணர்வற்றுப் பாதிரியார் கிடந்தார் நீரை உதிர்த்துமுகம் நோக்கினனே நொடிக்குள் ஜோனும்
உணர்வுபெற்றாள் தந்தையண்டை ஓடிச் சென்றாள் 43.3
 

தந்தையின் பிரிவு 113
தந்தையிட மோடியஜோன் தவித்தாள் என்னைத்
தனிமையிலே விட்டகல வேண்டா மென்றே ” சிந்தைநெகிழ்ந் திடுமாறு தேம்பித் தேம்பித்
"சிரசினிலும் முகத்தினிலும் அறைந்து கொண்டாள் வந்தவினை தனையெண்ணி வருந்தி ஜோன்ை
*"வருந்தாதே உயிரின்னும் உண்டே யோர்கால் , தந்தையுயிர் பிழைத்திடவுங் கூடுமென்று
தாங்கியவள் தனைப்பிடித்தே ஸயீது ரைத்தான் 434
விடியுமட்டு முயிர்தரியா தெனவ றிந்தும்
வருந்தாதே யென்றிதமாய் வார்த்தை கூறி முடிந்தவரை ஆறுதலுஞ் சொன்னான் தந்தை
முகம்நோக்கிக் கரம்பற்றி யவள்த வித்தாள் கடிதாக மூச்சிளைக்கக் கண்கள் சோரக்
காயத்தின் வேதனையால் வாய்மு னங்க விடிவெள்ளி மங்கிடுமுன் தோன்று தல்போல்
விளித்தொருகால் ஜோனென்றார் பேச லானார் 435
பெயர்சொல்லி அழைத்ததுமே பேதைப் பெண்ணாள்
பொறுக்கவொனா வேதனையாற் றேம்பக் கண்டு துயர்தாங்கா துளம்நொந்தே ஸயீதுஞ் சேர்ந்தே
துன்பத்தில் அவளோடே பங்குங் கொண்டான் 'ஸயீ*தென்றார் பெரியவரும் ஜோனைக் காட்டித்
'தந்தேனென் மகளையுன திடத்தி லென்றார் அயர்வோடு மீண்டுஞ்சில் வார்த்தை சொன்னார்
அவ்வளவோ டவராவி பிரிந்த தந்தோ 436
இத்தனைநா ளெத்தனையோ கஷ்டந் தாங்கி
எவருக்குஞ் சொல்லாது காத்து வைத்த சத்தியத்தை முறிக்கவவர் நினைந்த போது
சேர்ந்துழைக்க நாமறுத்தாற் போல வார்த்தை ஒத்துவரா துளறியது புதைய லென்றும்
உடன்திப்ரி மலையென்றும் வடக்கி லென்றும் எத்தனித்த ததன்பின்னே நாவ டங்க
எஞ்சிநின்ற மூச்சுடலம் விட்டே கிற்றே 玺岛7

Page 83
a மஹ்ஜமீன் காவியம்
அழுதுபுரண் டாள்தந்தை அவளை மட்டும்
அனாதையென விட்டேகி னாரே யென்றே விழிநீரைத் துடைத்தணைத்தே ஸயீதுஞ் சொல்வான் 'விதியதுதான் நாமென்ன செய்வ துன்னை விழிமணிபோல் நினைந்திமையாய்க் காப்பே னென்னை வேற்றுவனாய் எண்ணாதே வாவென் னோடே
அழுவதனை நிறுத்துவினி ஆவதென்ன
அதையறிந்தே செயற்படுவோம் போவோ'
மென்றான். 438
பொழுதேறி மதியத்தைத் தாண்டிற் றின்னும்
பொறுத்திருப்ப துசிதமிலை யெனவு ணர்ந்தே குழிதோண்டி யுடலையாங்குப் புதைத்து விட்டுக்
குதிரைகட்டி வைத்திருந்த சோலை சென்றார் அழியாத சித்திரம்போற் றடாகத் தோரம்
அமர்ந்துமலை யுச்சியையே பார்த்திருந்த பழுதில்லாப் பசும்பொன்னாம் ஜோனைக் கண்டும்
பேசவொன்றுந் தோன்றாது ஸயீதி ருந்தான் 439
21. ஹித்தீன் யுத்தம்
வேறு ஜெரூஸலத் தரசன் கைடி
லூசினான் தலைமை யோடே குறுநில மன்ன ரொன்றாய் கூடியெண் ணுாறு நூறு பெரும்படை திரட்டித் திப்ரி
யாவினை நோக்கி வந்தார் மருவிடும் மருவார்க் காக
முன்னரும் காத்தி ருந்தார்
 
 

ஹித்தீன் யுத்தம் 115
போரினில் தீர ரொப்பப்
போர்த்தந் திரத்தி லும்வே றாருமே யவரை விஞ்ச
வியலுமோ ஸ்லாஹ"த் தீனின் பாரிசைப் புகழுக் கொப்ப
பறங்கியர் பலம றிந்தே சீரிய திட்ட மொன்றைத்
தீட்டினார் பணிதொ டர்ந்தார் 441
முப்புறம் வானு யர்ந்த
மலைத்தொட ரொன்றோ டொன்று
திப்ரியாக் கோட்டைக் கப்பால்
தொடர்ந்திருந்தனவே நாப்பண்
செப்பமாய் அரண்கள் கொண்ட திறந்தவோர் பீட பூமி
ஒப்பிலாக் களமாய்ப் போருக்
. குகந்ததாய் இருத்தல் கண்டார் 442
மொத்தமாய் வழிகள் மூன்றே
மலைக்கண வாய்கள் ஒன்று 'ஹித்தீ*னாம் வடக்கில் மற்றும்
குன்றிடை மேற்கி லொன்றாய் 'பத்துரபெ'ன் றொன்றுந் தெற்குப்
புறத்தினில் 'ஹாமா? வோடே ஹித்தீனுக் கருகே திப்ரி
யாவேரிக் கரையுஞ் சேரும் 443
வேறு
மலிக்குலப்ஸல் தலைமையிலி ராயி ரம்பேர்
மாவீரன் அஹ்மதொடும் அதுவா றாக மலிக்குலஸிஸ் தகியுத்தீன் போன்றோ ரோடும்
மிகையின்றி இரண்டிரண்டா யாயி ரந்தான் ஸ்லாஹ"த்தீன் பேரரசர் தலைமை தாங்கத்
திரண்டிருந்தார் மற்றெண்ணா யிரம்பே ராங்கே அலையலையாய் வரும்பறங்கி வீரர் தம்மை
அழித்தொழிக்கக் காத்திருந்தோ ரம்மட் டாமே 444

Page 84
மஹ்ஜமீன் காவியம்
ஆண்டுஹறிஜ்ரி ஐந்நூற்றெண் பத்து மூன்று ஆனரபி யுல்லாகி ரில்லோர் வெள்ளி பூண்டவிரு பத்தோடே மூன்று நாட்கள் 冕
போனபின்னர் புலர்ந்ததந்தப் பொழுதாம் யுத்தம் வேண்டியிரு பெரும்படைகள் பொருதிற் றந்த 1
பரீதந் தனைத்தொடக்கி வைத்தார் கூடி ஆண்டவனின் பிள்ளையென நபிஈ சாவை
அழைக்கின்ற கிறிஸ்த்தவர்கள் அடுக்கு மாமோ 445
யுத்ததந்தி ரத்திலுயர் சலாஹ"த் தீனின் - -
உள்ளரங்க வுத்திதனை யறியாப் பேர்கள் மெத்தமகிழ்ந் திட்டனரே இன்று வெற்றி
மிகவெளிதி லெமதுகையிற் றானே யென்று பத்திலிரண் டேயெமது படையி லன்னார்
பெரும்படையைக் கண்டுபயந் தோடு வார்கள் அத்தனைபேர் தனையுமழித் தொழித்தே சுல்த்தான்
ஆணவத்தை யடக்கிடலாமெனமகிழ்ந்தார் 446
சேனைக்கு வழிகாட்டி போலே முன்னே
சேர்ந்துவந்தபோதிரிமார் தமக்கு முன்னால் கானமரச் சிலுவையொன்றைக் கொணரச் செய்தார் கடைசியிலே இயேசுசுமந் ததுவா மென்றார் வானளாவிப் பறக்குமொரு கொடியி னோடே
வெற்றிக்குத் துணைநிற்கு மதுவென் றெண்ணி ஞானமில்லர் நட்டிவைத்தார் மலைக்குன் றொன்றில்
நம்பியது வீணாகிப் போயிற் றன்றோ 447
வெறிகொண்டே பறங்கியர்கள் போர்தொ ܢܘܗܕܪܬ ܗܳܦ݁ܶܠܶܐܝܳܐ
வீராவே சத்துடனே மலிக்கு லப்ஸல் குறிதவறாதெதிரிகளின் தலைகள் கொய்யக்
கூடவவவர் வீரர்களும் எதிர்க்க லானார் எறிவேலால் இதயத்தைப் பிளந்தார் கைக்குள் -- எட்டியவர் தமைவாளுக் கிரையாய்த் தந்தார் பறிபோன உயிரைவிட்டே உடல மெல்லாம் பல
புரண்டுவிழல் கண்டுமன வுரம்பெற்றாரே, 448
 
 
 
 
 
 

'ஹித்தீன் யுத்தம் l
மலிக்குலப்ஸ் லேர்டஹ்மத் படையுஞ் தேர்ந்தோ, மேடையுடைத்து வருவெள்ளம் போலே கூடும் 6 பலிக்கடாக்க ளானபெரும் பறங்கிக் கூட்டம் , பன்மடங்கா யழிந்தழிந்தும் பொருதி னார்கள் பலமிழந்தோர் போலும்பின் வாங்கி 'ஹாமா'ப்
பக்கமஹ்மதும்'பத்தூப்' பகுதி தன்னில் மலிக்குலப்ஸ் லும்நெருங்கிக் கொண்டிருந்தார் (;' :ز மாற்றாரோ மகிழ்ச்சியிடை மிதந்திட்டாரே ஜ449
y
பீடபூமிக் குள்நுழைந்த முஸ்லிம் வீரர் -
பிரிந்தோடு வோரைப்போல் போக்குக் காட்டிக் கூடியொன்றாய் ஹித்தீனின் வாயில் காக்கக்
கோட்டையினோர் கதவினைப்போல் மறைத்து இங்கு நின்றார்
ز
elplit 5 வழிபுகுதும் மந்தை போலும்
முற்றாகப் பறங்கியர்கள் உட்புகுந்தே
நாடியது போலெமக்கு வெற்றி யின்றே
நிச்சயமென் றார்ப்பரித்தார் மகிழலானார் 450
பகலவன்றன் கரமொடுக்கி னானே ஏரிப்
பக்கமிருந் தேமலிக்குல் அஸிஸி னோடும் தகியுத்தீன் தலைமையிலும் இரண்டு சேனை Μάιαν
திறந்தவிரு கணவாய்கள் தனைய டைக்க வகையாக நாம்சிக்கிக் கொண்டோ மென்றே
வெளியேற வகையறியாப் பறங்கியர்கள் திகைத்தார்கள் அப்போதம் மலையின் மேலே
தெரிந்தபல தலைகளையுங் கண்ணுற் றாரே 451
வானிருண்டே வருவேளை மேகக் கூட்டம்
வந்தனவோ சூல்கொண்டே பெய்த தென்ன
ஊனிருந்தே உயிர்பறிக்குஞ் சரங்க ளாக
உருமாறி யுதிர்ந்தனவோ மழைக் கரங்கள்
போனவழி திரும்பிடவும் மாட்டார் முன்னே
போகவுமே இயலாதார் சுற்றி யெங்கும்
வானிருந்தும் எதிர்ப்புக்கள் தோன்றத் தோன்ற
வகையறியாப் பறங்கியர்கள் கலங்க லானார் 452

Page 85
பேரழிவு பறங்கியர்க்கே பார்க்க வொண்ணாப்
பொழுது சென்றே மேற்கடிவா னொளிந்து கொள்ளக் காரிருளுந் தோள்கொடுத்ததவர்கள் சற்றே - களைப்பாற வேண்டுமென்று கருணை கூர்ந்தே ஒராது வந்துசிக்கிக் கொண்டோர் மீண்டும் ஒன்றாகக் கூடினரே மறுநாட் போரில் யாரெதுதான் செய்வதெனத் தீர்மா னித்தார்
இழப்பையெண்ணி வருந்திநெஞ்சங் கலங்கி னார்கள் 453
': ' - உக்கிரமாய்ப் போர்செய்து மறுநாட் காலை
ஒருவாயில் தனைவென்று வெளியே றுங்கால் * தக்கபதில் தந்திடலாம் அழிவை யெண்ணித்
தயங்குவதாற் பயனில்லை யென்றே யுள்ள வக்கிரத்தோ டெடுத்துரைப்பான் லூஸி னானும் , வழிமொழிந்தான் ரீனாட்டும் அந்த வேளை பக்கத்தே "லூபிய்யா' மைதானத்தில் | նա -
பறங்கியரைத் தாக்கியதோர் படையு மாமே 454
பறங்கியர்கள் அமைத்திருந்த பாசறைகள்
பகைவரென்ற காரணத்தால் அழிக்கப்பட்டுப் புறங்கண்டு திப்ரிய்யாக் கோட்டைக் கோடப் Ask.
பொருட்களுமே குறையிடப்பட்ட தாங்கே பறந்தவவர் கொடியோடு சிலுவை யையும்
பறிகொடுத்தார் முஸ்லிம்கள் கவர்ந்தே சென்றார் மறுநாளே கிறிஸ்த்தவரின் விதியைக் காட்டும்
மோதலுரு வாகிடவான் வெளுத்த தன்றோ 4ெ55
மலைகளிலே இருந்துவந்த அம்பு மாரி 邺
மறுநாளுந் தொடங்கியது கற்க ளோடே நிலைகுலைந்த பறங்கியர்கள் வாயில் காத்து
நிற்கின்ற வீரர்களால் உயிரி ழந்தார் அலையலையாய்ச் சேர்ந்துவந்தோர் விளக்கில் விட்டில். அறிந்தறிந்தும் வீழ்ந்துபற்றி எரித லைப்போல் தலைவரெலாம் பிடிபட்டுப் போக வீற்றில்
தைரியத்தை இழந்ததனால் துயருற் றாரே 456
 

மற்ஜமீன் எங்கே? 9
பழிவாங்கத் துடிதுடித்த அஹ்மத் கையில்
பிடிபட்ட கொடுங்கோலன் ரீனாட் மன்னன் இழிகுணத்தால் இழிவாக்கப் பட்டான் மற்றோர் , இயக்கத்தின் தலைமைஜெராட் கைதி யானான் விழிகளிலே படாது ரேமாண்ட் திரிப்பொலிக்கு
விரைந்தோடி னானுயிரைக் கையி லேந்தி வழியேது மில்லாது லூஸி னானும்
வந்துசுல்தான் முன்னிலையிற் சரண டைந்தான் 457
O O O. O. O சண்டையிலே பறங்கியர்கள் கொண்ட சேதம் ?
சாலவுமே பெரிதென்று மில்லா வாறு விண்டலத்துக் கேகப் பதினாயிரம்பேர்
வடுகொண்டோர் முப்பதினா யிரமாம் போரிற் கொண்டபடைக் கலமிழந்தே கைதி யானோர்
கூறுதொகை முப்பத்தைந் தாயி ரம்கைக் ܬܬܲܪ ܬ ܐ ܐ ( கொண்டபொருளாயுதங்கள் கொள்ளை கொள்ளை
கூண்டோடே அழிந்தநிலை தாம வர்க்கே 458
IQ "A"Y1
22. மஹ்ஜயீன் எங்கே?
ஜெரூஸலத்தின் பேரரச னோடு ரீனாட்
ஜெராட்போன்ற பற்பலருங் கைதி யாக மறுபோரை திப்பிரிய்யாக் கோட்டை மீது
மாமன்னர் ஸ்லாஹ"த்தீன் தொடுக்க லானார் சரணடைந்து விடுவதுமே லென்றாள் ராணி
சரியாகா தஃதென்றார் மற்றோ ராங்குப் பெருமெதிர்ப்பைக் காட்டியவன் ஹென்றி நான்கு
பொழுதேதான் தாங்கினர்பின் பஞ்சாய்ப் போனார் 459

Page 86
ከ90 மஹ்ஜமீன் காவியும்
வானுயர்ந்த கோட்டைமதில் வீறாய் நிற்க :பூ
வெற்றிகொண்ட பெருமிதத்தில் வீர்ர் மொய்க்கத்
தானாகத் திறக்காத போது நாங்கள்
தருமிடிக்குப் பதில்சொல்நீ யென்றே தாக்கும்.
சேனைக்கு வழிவிட்டே விலகா நின்ற
தலைவாயிற் றாள்தெறிக்க சரிந்தே வீழும்
நானோநீ முன்னென்றே வீரர் கூட்டம் "
நாணில்விடு பட்டசரம் போற்புாய்ந் திட்டார் 460
- *
வீட்டுக்கு வீடுசண்டை நடந்த தாங்கே வீதிக்கு வீதிசமர்க் களமா யிற்றே கோட்டைக்குட் சிலரோடு புகுந்த அஹ்மத்
கொடுவாளுக் கிரையூட்டி முன்னே சென்ற்ான் ஸ்வி கேட்டதொரு குரல் 'அஹ்மத்' என்றேன்யாவல்
கொப்பளிக்கச் செவியுள்ளே தேனாய்ப்பாயத் :) தேட்டத்தின் பலன்கிடைத்த பக்தன் போலும் ,
திரும்பியொலி கேட்டதிக்கில் ஓடி னானே 46 *** లి.) கூண்டிலிட்ட சிங்கமொன்று வெளியிற் பாயக்
குதிப்பதுபோற் குதித்தானங் கோர றைக்குள் கூண்டோடு அடையுண்ட கூட்டத் துள்ளே
குரல்கொடுத்த அஷ்ரப்முன் பாய்ந்து வந்தே வேண்டியதிந் நாள்வரையும் இறையை என்றன்
ருப்பத்துக் குகந்தவனைக் காட்டென்றேதான் 'ஆண்டவனே நீதனியோன்' என்றே கூவி
அகமகிழ்ந்தான் அஷ்ரப்பை அஹ்மத் கண்டான் 462
- it கண்டதுமே களிகொண்டான் அஹ்மத் தாங்குங்
கைவாளை மேலுயர்த்தி மகிழ்வைக் காட்டில் மண்டலமே அதிருகுர்ல் கொடுத்தான் மற்றோர் {{్ళగొళిక్ష్యా
மனம்நெகிழ ? அல்லாஹ7 அக்பர்' என்றே, கொண்டமனக் குதூகலத்திற் றனைம் றந்தே
குறியெல்லரீகதவைப் பதில்ே செல்ல பிெ அண்டிவந்தோர் பறங்கியன்றன் தோளைத் தாக்க"
அறியாத அஹ்மத் 'ஆ'வென்றே சாய்ந்தான் 463
༥༨.
...... {೪}
 
 
 
 
 
 

மஹ்ஜமீன் எங்கே? 21
கதவுடைந்தே அஷ்ரப்முன் வருவதற்கும் ே காயமடைந் தஹ்மதாங்கு வீழ்வ தற்கும்' விதித்தபொழு தொன்றாக விருந்த தாலே :
வெறிகொண்டான் அஷ்ரப்தன் நிலைமறந்தான். அதிவேகத் தோடஹ்மத் வாளைப் பற்றி
அஹ்மதினைத்தாக்கியவன் பின்னா லோடிப் பதிலுக்கப்பறங்கியனை இருகூ றாக்கிப் ாேடர் * பின்னஹ்மத் தனைத்தூக்கி உள்ளே சென்றான் 484
அன்னையிடம் அஹ்மதினை ஒப்படைத்தே 鷺
ஆயிஷாவைத்துணையிருக்கச் சொல்லி "நீங்கள் கண்ண்ைப்போல் அஹ்மதினைக் காப்பீர் தேகக் , 3
காயத்திற் கானமருந்திடுவீரென்றே கண்ணெதிரில் கண்டவுெல்லாப் பறங்கி வீரர் :
கைகால்கள் தலையென்றே பறித்த வாறு, முன்சென்றானஷ்ரபவன் பின்னா லோர்பெண்
மிகவிரைவாய்ப் பின்தொடர்ந்தா ளவன்கா ணாதே
இரண்டுமுறை அஹ்மதுக்கு நேர்ந்து விட்ட
இன்னல்கள் தனையெண்ணி அஷ்ர பிற்கும் , வரவுேண்டர மதுபோன்றென் றெண்ணிக் கூட வந்தனளே மஹ்ஜப்பீன் பின்தொடர்ந்தே பறங்கியரைப் பந்தாடிச் செல்லு மந்தப்
பெருவீரன் கைசுழலும் வேகங் கண்டே , ழறந்தாள்தான் தனையந்தப் பருவப் பெண்ணாள்
மனத்தையவன் பின்சென்றே யலைய விட்டாள் 466
தொடர்ந்தவனைப் பின்சென்றாள் அறியாள்வாறே
தான்பிறந்து வளர்ந்ததந்த வூரென்றாலும் கடந்துவந்த வீதிகளை நினைவில் லாத
காரணத்தாலோரிடத்திற் றரித்தே நின்றாள் இடம்மாறி எதிர்ப்பையெல்லாம் முறியடித்தே இனியெவ்ரு மில்லையென வறிந்த பின்னே கடிதாகச் சிறைக்கூடஞ் சென்றான் அஷ்ரப்
கலவரமும் பீதியுமாங் கிருக்கக் கண்டான் 467

Page 87
2. மதிமஜமீன் காளியம்
கண்கணிரைப் பெருக்கிடமுன் ஓடி வந்தே
கட்டியணைத் தல்பஸ்லஷ் ரப்பை நோக்கிக்
**கண்டிலையோ வென்னுயிரை எனைவிட் டெங்கோ
காணாது போயினளே' எனத்து டித்தார்
அண்டிவந்தே அன்னையுமங் காய்ஷா கூட ',
அவனிடத்தி லதனைத்தான் வினவி னார்கள் விண்டலையில் வீழ்ந்ததுபோல் நின்றான் அஷ்ரப்
விபரிதந் தனையுணர்ந்தே சிலைபோ லானான் 468
எங்குமஹ்ஜ பீனென்றே எல்லோர் நாவும் டார்,
எழுப்புகின்ற கேள்விக்குப் பதிலில் லாது "எங்குமஹஜ பீனென்'றே எதிர்த்துக் கேட்டான்
ஏதுமறி யாதநிலை தனிலே அஷ்ரப் எங்குசென்று தானிருப்பா ளென்றெ வர்க்கும்
எண்ணமுடி யாதபடி எங்கே சென்றாள் எங்குசென்ற போதுமவள் தனைத்தே டிப்போய்
இடர்காப்பே னெனவஷ்ரப் துணிந்திட்டானே 469
கோரயுத்தம் முடிவடைந்து சுல்தான் அந்தக்
கோட்டைக்குட் புகுந்துவிட்டா ரக்க ணத்தில்
நேர்ந்ததறிந் தார்அஹ்மத் நிலையும் அன்றே ே நேரிழையாள் மறைவினையும் உடனே யாங்கே
ஒரோரு வீடாக மஹ்ஜ பீனாங் '
குற்றனளோ வென்றறியப் பணித்தார் பின்னே
நேராக வஹமதிடம் வந்தார் நேர்ந்த
நிலையெண்ணி வருந்திநலங் கேட்ட நிந்தார்' 470
நாடுவன அத்தனையுங் கிடைக்கச் செய்து
நல்லருளைப் பாலிக்க இறையை வேண்டி நாடாளும் பதியேக அஷ்ரப் தம்முள்
நடந்தவற்றை எண்ணிமனம் வருந்த லானான் சோடாக இருதுன்பம் ஒரேநே ரத்தில்
தோன்றினவே நண்பனுயிர்ப் போரா டப்போய் வீடுவீடாய்த் தேடிமஹ்ஜ பீனில் லாத
விதியுமொன்றி வந்ததெனக் குழம்பி நின்றான். 471
 
 

23. கு ற்றமும் தண்டனையும்
குற்றமிழைத் தவர்தமக்குத் தக்க வாறு
கேட்டாய்ந்தே தண்டனைகள் தரவென் றோர்நாள் கொற்றவராம் ஸலாஹாத்தீன் அவையைக் கூட்டக்
கேடிழைத்தோ ரழைத்துவரப் பட்டா ராங்கே மற்றவரை விடமன்னன் லூஸி னானை
மதித்திருக்கை யளித்திட்டார் மன்னன் ரீனாட் அற்பகுணத் தாலந்த அவையிலுள்ளோர்
அவமதிப்பிற் குள்ளாகி நின்றிட் டானே 472 மரியாதை தந்திருக்கை அளித்துங் கூட
குந்தமன வச்சத்தால் நாவ ரண்டே !, "பருகவென நீர்சற்றுத் தருக? வென்றே
பணிந்திரந்தான் லூஸினானுஞ் சுல்தான் முன்னே கரமெடுத்த புனலுண்ண வுயர்த்தக் கெட்ட
கருத்தோடு ரீனாட்டுந் தனக்குஞ் சற்றுப் பருகிடநீர் வேண்டுமென்றான் லூஸி னானும்
பார்க்க சுல்தான் விரும்புவையேல் கொடுநீ யென்றார் ... ." 473 இரந்தேனும் ஒருசிறிது பருகி னாலும்
எத்தகைய பகைவரென்ற போதுந் தங்கள் விருந்தினரா யாகிவிட்டா ரென்பதாலே .ெ
வேண்டாரே அரேபியர்கள் தீங்கிழைக்க அறிந்திருந்தான் ரீனாட்டிம் முறைமை தன்னை அதனாற்சற் றருந்திடநீர் கேட்டா னென்று புரிந்துவிட்ட தால்சுல்தான் லூஸி னானைப்
பிரியமெனில் கொடுவென்றே பணித்திட்டாரே 474 குற்றத்துக் குகந்தபடி தண்டனைகள்
கொடுத்தனர்நன் காய்ந்தோய்ந்தேக்ரீனாட்டிற்கும் மற்றுஞ்சில் தீயோர்க்குங் கொடுமை எண்ணி
மரணதண்ட னையளித்தார் சுல்தா னானால் சற்றுமெதிர் பார்க்காது லூஸி னானைச்
சிலகாலம் அவர்வசமே வைத்தி ருந்தே முற்றுஞ்சு தந்திரராய் விடுவதென்றும்
* முடிவுசெய்தார் மாமன்னர் ஸலாஹ"த் தீனே 475
".

Page 88
剔4 மஹ்ஜயின் காவியம்
ரேமாண்டின் மனைவிராணி மேரி மற்றோ
ருடனங்கே தங்கவிசைந் தாளே யானால் ஏமாற்றங் கொண்டாளங் கிருக்க மன்னர்
இசைவுதர மறுத்திட்டா ரென்ப தாலே தாமாக வேண்டுபொரு ளனைத்துந் தந்து
தக்கபாது காப்புடனே திரிப்பொ லிக்குப் போமுன்றன் கணவனாங்குத் தானே போரில் மே 1 புறமுதுகிட் டோடினனென்றனுப்பி வைத்தார் 476
நாட்களிரண் டோடிமறைந் தனவே யன்றி
நல்லசேதி கொணர்வாராங் கிருந்தாரில்லை ஆட்களெலாப் புறஞ்சென்று தேடியுந்தா
மறிகிலமென் றோர்பதில்தா னுரைக்க லானார் கேட்பதெலாந்தருவோமென் றறைந்தார் மன்னர்
கொள்ளவர வில்லையெவர் தாமும் அஷ்ரப் , தோட்பலத்தைக் கண்டயர்ந்தே சென்ற மாது *
தேடலுக்குள் ளகப்படாதெங்குறைந்திட்டாளோ477 ^{5} ằ(3) \ ^{\\ u() * 、 மனங்கொண்டாள் தனைக்காணா தொருவ னேங்க மற்றவர்கள் ஆறுதல்நல் வார்த்தை கூறத் தனக்கிருந்த வாழ்வினொரு பற்றுக் கோட்டைத்
தவறவிட்டுத் தந்தைதினம் புலம்பிச் சோா კრჯნება 3 ჯიწა, தினமுமொவ்வொன் றாய்க்கழிய உடலி லெந்தத்
திருப்தியுமே யிலாதுமற்று மொருவன் வாடி அனுபவித்தார் துன்பமொன்றே அனைத்துப் பேரும்
ஆண்டவனின் நியதியது தாமென் றாமோ 478 墅。 - குருதிமிக விழந்ததனால் உடலஞ் சோர்ந்து
குற்றுயிராய்க் கிடந்தஅஹ்மத் நிலைமை கண்டே வருந்தாதோரில்லையாங்கு வாளின் கோர
வடுதந்த வேதனையாற் றவித்திட்டானே மருத்துவத்தி லும்நிபுணரான சுல்தான்
மறவாது தினந்தோறும் வந்தே சொந்த மருத்துவரோ டொன்றியஹமத் உடற்புண் ணுக்கு " ་
முறையான மருந்துகளைக் கூற லானார் 479
 
 
 
 

星
குற்றமும் தண்டனையும் i肆
ஒருதினத்தில் விடைபெற்றுச் செல்லும் போதில்
உளமுருகிப் பிரார்த்தித்தார் சுல்தான் தம்மின் கரமிரண்டை நெஞ்சளவில் உயர்த்திக் கண்கள்
கல்ங்கிட'யா அல்லாவுன் பாதை யில்நான் ெ சிரமமின்றிச் செல்லவல்ல துணையா மிந்தச் ே
சிம்மத்தைக் காத்தருள்வா' யென்றா ராங்கே ேெ இருந்தவர்கள் அனைவருமே யொன்றாய்?"ஆமின்"
என்றனர்கண் பனித்திடவே சுல்தான் போன்றே 480
பெற்றவரோ டுடன்பிறந்தாள் கொண்ட துன்பம் :
பிறரறிந்தும் வருந்தினரே அஷ்ரப் நெஞ்சில் உற்றதுயர்க் களவில்லை மஹ்ஜ பீனால்
உயிர்த்தோழன் நிலைமையதை இரட்டிப் பாக்க ஆ)ே முற்றுமவன் மாறிநடைப் பிண்ம்போ லானான் ல்ஸ்
முன்னவனைத் தொழுதன்னை வேண்ட லானாள்) கொற்றவனே மஹ்ஜபினைக் கொணர்ந்து சேர்ப்பாய்
குணமாகி அஹ்மதெழச் செய்வா யென்றோடு 484
།གའི་ |-
اسية அருகமர்ந்தே பணிவிடைகள் செய்தாள் ஆய்வு:ா ീ
அஹ்மதுவின் உடற்பிணிகள் நீங்க விென்றே மருத்துவர்கள் சொன்னபடி மருந்துந் தந்தாள் is a மற்றவர்கள் தடுத்துமோய் வெடுத்தா ளில்லை இரவுபக லென்றில்லா துடண் ருந்தாள் :
ܒ - ܃ ܂ ܃ 5,
.."
" ஏற்றவைகளத்தனையுஞ் செய்தாள் தோழி வரவறியத் துடித்திட்டாள் வருவோ ரெல்லாம்
வாடிமனஞ் சோரவிடை சொன்னா ரன்றோ 482
リー

Page 89
24. அஹ்மதின் புதுநோய்
தொலைவிருந்தே தொடர்ந்து சென்றாள் வீரர் தம்மைத் துரத்தியோடி னானஷ்ரப் தொடர்ந்தாள் பின்னே விலகியொரு திருப்பத்துள் நுழைந்தா னாங்கு
ரைந்துவந்தாள் வந்தவனைக் கண்டா வில்லை நிலைமைதனை யுணர்ந்தமஹ்ஜ பீன்த வித்தாள்"
நிர்க்கதியாய் நிற்பதனை நினைந்து நொந்தாள் கலைமானைத் தொடர்ந்த பெண்மான் கான கத்துள்
காணாது மிரள்வதுபோல் மிரண்டிட் டாளே 483
தெருவெல்லாஞ் சனக்கூட்டம் அங்கு மிங்கும் திக்கறியா தோடினரே குழப்பத் துள்ளே இருகுதிரை வீரரங்கு வேக மாக
ஏங்கிநிற்கும் மஹ்ஜப்பீன் பக்கம் வந்தார் ஒருவனவள் தனையுற்று நோக்கித் தம்மோ
டுடன்வந்தா னிடத்தினிலே யுரக்கச் சொல்வான் பெருவியப்பால் 'ஆ மஹ்ஜ பீன்பா’ ரென்றே
புரவியுமப் பெயர்கேட்டு நின்ற தன்றோ 484 பறங்கியன்தன் பெயர்சொல்லக் கேட்டேயுள்ளம்,
பயந்துநடுங் கிடவவன்யா ரென்றே நோக்க பருந்துக்குப் பயந்தொதுங்கிப் பாம்பைக் கண்ட
புறாவொன்றின் நிலைக்குள்ளாய்ப் போனா ளாங்கே தெருவினிலே தனித்தஞ்சி ஏதுந் தோன்றாத்
தவித்தபொழு தவள்முன்னே நின்றி ருந்த உருவத்தைப் பார்த்ததுமே உடல்ந டுங்க
"ஒஹென்றி' யெனக்கூவி யோட லானாள் 485 சுற்றுமுற்றும் பார்த்தெங்கும் முஸ்லிம் வீரர்
தென்படாத வேளைஹென்றி கயிற்றை வீசிச் சுற்றியவள் தனைக்கட்டித் தூக்கி னான்யார்
துணையுமற்ற பொற்கொடியாள் துடித்திட் டாளே வெற்றுவண்டி யொன்றாங்கே குதிரை யோடு
வாகாக ஒட்டுபவன் இன்றி நிற்கத் தொற்றியதி லேறிமஹ்ஜ பீனைத் தள்ளித்
தெற்குவாயில் தனைநோக்கிப் பறக்க லானான் 486
 
 

அஹ்மதின் புதுநோய் i:
வடக்குவாயின் வழியாக முஸ்லிம் வீரர்
வந்துகுவிந் த்ாரந்தப் போழ்தி ருந்தே கொடுமைபல முஸ்லிம்கள் தமக்கி ழைத்தோர்
குடிபெயர்ந்தா ராங்கிருப்ப தாபத் தென்றே உடனவரோ டொன்றிடவே தெற்கு வாயில்
ஓடினனே ஹென்றிமஹ்ஜ பீனி னோடே அடைந்தானங் கெவர்தடையு மின்றிப் l୩ର୍ଦtଜotn†
ஆபத்தை நினைந்துவண்டி தனைத்த விர்த்தான்
487
தள்ளிவிட்ட தால்வண்டி யுள்ம யங்கித்
தன்னுணர்வை இழந்திருந்த மஹ்ஜ பீனை
அள்ளியெடுத் தான்ஹென்றி அன்று கோத்த
அழகுமலர்ச் சரம்போலும் துவண்டிட் டாளே
கள்ளவழி யொன்றினிலே தெற்கு நோக்கிக்
காரிகையின் உடல்கிடத்திக் குதிரை மீது
துள்ளியமர்ந் திட்டானோர் நொடிக்குள் ளோர்கற்
நூரமெனப் பறந்ததந்தப் புரவி யம்ம 488
மலையுச்சிப் பாதிரியைப் புதைத்த வர்தம்
மகள்ஜோனோ டடிவாரச் சோலை யுள்ளே பலவாறு சிந்தனையில் ஆழ்ந்தி ருந்தான்
ப்ொறுப்பொன்றைச் சுமந்துகொண்ட ஸயீத வன்முன் சிலைபோல மலைதன்னைப் பார்த்த வாறே
செய்வதினி யென்னவென்றே யறியா தாளாய் உலகிருண்டு போனதென எண்ணி நெஞ்சம்
உருகின்ளே ஜோன்கண்ணீர் உகுத்திட்டாளே 489
தன்னுடையாளாகிவிடு வரளே ஜோன்தாய்
தந்தையற்ற அனாதையென விடநான் மாட்டேன் என்னுடைய வாழ்வுமினி ஒளிம யம்தான்
ஏற்றதுணை யாயிருப்பாள் அவளை தான்போல் என்னையவள் நேசிப்பதுண்மை வாழ்வில்
இணைந்துவிட்டா லிணைபிரியா திருப்போ மென்றே தன்னைமறந் தோர்புறத்தி லிருந்த வாறே
தனக்குளொரு கோட்டைஸயீத் கட்டி sõrr(3ar 490

Page 90
łż8 மஹ்ஜமீன்காவியம்
எதிர்காலம் பற்றிஸயீத் எண்ண் ஜோன்தன்மேலுக்-டீ இறந்துவிட்ட காலத்தை மனத்தால்ோர்ந்தாள் எதிர்பாரா விழப்பாகத் தந்தை தாய்போல் :R&ல் இருந்ததந்தை இறப்பாலே கலங்கினாளேகுெ விதிசெய்த கொடுமைதனை நினைந்தே "என்றன்:.
வாழ்விருண்டு போனதெனை மடத்தில் சேர்த்துப் புதியதொரு வாழ்வுபெறச் செய்க'வென்றே : : s". புலம்பினளே ஸயீதினிரு கரங்களள்ளி ஆல் ஜ, 491
நெஞ்சோடு தலையணைத்து நீவி விட்டு
'நடந்ததனை மறந்திடநீ முயல வேண்டும் " அஞ்சாதே என்னுடனே இருக்கு மட்டும் ,
அணுவளவுந் துயரணுகா' தெனவு"ரைத்தான் 'தஞ்சமெமக் களித்திடுவாள் பஸ்ரா சென்றால்
தாய்போலென் னுடன்பிறந்தா ளுன்னைக் காப்பாள் கொஞ்சமெனுங் கவல்கொள்ளே லென்னோ டொன்றிக் சி.டவரு வா'யென்றே ஸயீத ழைத்தான் 492
பதிலொன்றுங் கூறாது மலையை யுற்றுப் ,
பார்த்தபடி ஜோனிருக்கப் பங்க யத்தில் உதிர்ந்தபனி முத்துக்கள் போலுங்கண்ணீர் 氰
உருண்டுகன்னம் வீழ்ந்திடநெஞ் சுருக லானாள்" எதுவுமவர் பேசாதாங் கிருக்கச் சுற்றி '''
இழைந்தோடும் அமைதியினைக் குலைத்த வாறே ததிகெட்டே அலறுமொரு குரலைக் கேட்கத் 6% தனதுடைவாள் பற்றிஸயீ தோடி னானே, 493
பரிகளிரண் போர்மரத்தினடியில் நிற்கப்
பிண்மாக'வொருவீரன் வீழ்ந்திருக்கக் , கரமிரண்டும் பற்றியொரு பெண்ணை வேறோர் .
கிேயவனிழுத் திட்வவளுங் கதறக் கண்டான்
அரிமாவின் வெறிகொண்டான் ஸயீத வன்முன் * , ேேஅக்கிரம்ம் நடப்பதனைப் பொறுக்கா தோனாய்
உருவியவா ளேர்டவன்முன் பாய்ந்தான் கண்டிே " உடைவாளைப் புதியவனும் உருவி னானே 494
 
 
 
 

அஹ்மதின் புதுநோய் i29
**வா' வென்றே வந்தவனை அழைத்தான் போரை வலியவரித்தெடுத்தஸயீத் வன்மத் தோடே *போ' வென்றே புதியவனின் உயிருக் கேவிப்
புதைத்தனன்வாள் புறமுதுகைத் தாண்டி யேக 'ஆ' வென்ற அலறலுடன் புரண்டான் பூமி
அடியற்ற மரம்போலும் இதுகா றுமாங் 'கோ' வென்றே அழுதபெண்ணும் அமைதி யானாள்
உதவிதந்த இறையையெண்ணித் துதித்திட் டாளே 495 தோழனுடன் மஹ்ஜயீனைத் தூக்கிக் கொண்டே
தெற்குநோக்கி யோடிவந்த ஹென்றி யாங்கே தோழனுயிர் பிரிந்திடக்கண் டானே முன்னர் தேகத்திற் கொண்டபெருவெடுவி னாலே பாழ்மனத்தோன் மஹ்ஜயீனின் கட்ட விழ்த்பூப்
பணிந்தவனின் மனைகொள்ளச் சொன்னான் அந்த வேளையிலே அவளிட்ட கூச்சல் கேட்டே
வந்தஸயீத் உயிர்காத்தான் ஹென்றி மாய்ந்தான் 496
நன்றிபொங்க நின்றிருந்த மஹ்ஜ பீனை
நாடிவந்தாள் ஜோன் அவளைக் கண்ணால் வாங்கி என்னவிது புதுமையிவள் கிறிஸ்த்த வப்பெண்
என்னுயிரைக் காத்தவரோ முஸ்லிம் வீரர்
முன்னென்றும் இதுவாறு கண்டே னில்லை
முஸ்லிமோ டோர்கிறிஸ்த்துப் பெண்ணை யென்றே
தன்னைத்தான் நம்பாதாள் போல நின்றாள்
தனதருகில் ஸயீத்வரத்தன் னுணர்வு கொண்டாள்
497
தனைப்பற்றி எடுத்துரைத்தாள் மஹ்ஜ பீன்நாம்
திமிஷ்க்கிருந்து ஹஜ்ஜுக்குச் சென்றா ரோடு
தனிப்பட்டோம் ரீனாட்டின் வசம்சிக் குண்டே
திப்ரிய்யாக் கோட்டையிலே அடைக்கப் பட்டோம்
நனிபோற்றும் சுல்தானின் படையெ டுப்பால்
நாம்கொண்ட விடுதலையின் பின்னால் ஹென்றி
எனைக்கவர்ந்தே வந்தவனிங் கதற்குப் பின்னே
எதுநடந்த தெனநீங்க ளறிவீ ரென்றாள் 498
ᏓᎵ , Ꮬ ,-Ꮧ Ꮽ

Page 91
30 மஹ்ஜயீன் காவியம்
திப்ரிய்யாக் கோட்டைப்பாழ் மாளி கையுள் 骷。 தங்கியிருந் தோமென்று கூறக் கேட்டே -
"அப்போதாங் கோரிளைஞன் பேரோ "அஷ்ரப்' அறிவாயா உடனிருந்தார் னெனவி னாவ
எப்படித்தா னிவரவரை யறிவா ரென்ற
எண்ணத்தோ டுளம்வருந்த நாணம் பொங்கச்
செப்பின்ளே "ஆமாமாம்' என்றே நீங்கள்
'தெரிந்ததெவ்வா'றென்றுமின்னுங் கேட்ட
றிந்தாள் 499 0ة في 1 دي جيشا كبيران
நடந்தகதை அத்தனையுங் கேட்டறிந்தே ெ
மடிந்திருப்பேன் எனநன்றி யோடு கண்ணிர் ) மல்கிடநின்றாளவளை ஜோன்நெருங்கி
உடலோடு தழுவியணைத் திட்டாள் தன்னை
ஒத்ததுன்பங் கொண்டாளிப் பெண்ணா ளென்றே,
படைநடுங்கும்போம்பின்கால் அறியும் பாம்பே
பெண்ணுளத்தைப் பெண்ணுணர்ந்தாற் புதுமை
யுண்டோ, 500
*、 碘 ஈகையொடு பிரார்த்தனையும் விதியை மாற்றும் ,
இயல்புடைய தாமென்ற வாக்குக் கொப்பப் போகுமுயி ரென்றிருந்த போதுந் தப்பிப்
பிழைத்ததுயிர் பகலிரவாய் இரந்த தாலே " தேகநலன்கண்டுகண்ணை விழித்தா னஹ்மத்
தன்னிரண்டு புறத்திலுமே அண்ணன் தங்கை சோகவுருக் கொண்டிருத்தல் கண்டே அல்லாஹ்
சுகந்தந்தான் கவல்கொள்ள வேண்டாமென்றான்:591
விழிகோத்து நின்றமணி முத்தி ரண்டு : வழிந்துகன்னம் வீழாதோர் துணியால் மெல்ல அழுத்தினளே ஆங்கெவருங் காணா துள்ளத் ,
தடங்காத களிப்பிலவை பீறிற் றன்றோ தொழுதிறையை வேண்டியதன் பலனாய்ப் பக்கம் , ,ே தொடர்ந்திருந்தே பணிவிடைகள் செய்த தாலும் விழிதிறந்து பேசினனவ் வீரன் நெஞ்சுள்
வரித்தாய்ஷா வைத்திருந்தா ளவனை யம்மா 50ஐ
 
 
 
 

அஹ்மதின் புதுநோய் g ஒர்புறத்தில் அஹ்மதுட்ல் நலத்தா லின்பம்
உள்ங்கவர்ந்தாள் பிரிவாலோர் புறத்திற்றுன்பம் சீரற்ற மனநிலையில் அமைதி தேடிச்
சென்றானோர் வெளிநோக்கி அஷ்ரப் ஆங்கே யாரோவோர் ஆடவனிர் பெண்க ளோடே
அவனிருக்குந் திசைநோக்கி வருதல் கண்டான் கூர்மையொடு நோக்கினனாங் கவனுள் ளத்தைக்
கொள்ளைகொண்டா விருப்பதனைக் கண்ட *、
யர்ந்தான் 503
ஆமாமாம் அதுமஹ்ஜ பீனே சேர்ந்தே
அவுளோடோர் கிறிஸ்த்தவப்பெண் வருகின்றாள்யார் தாமாக விருக்குமந்த இளைஞன் நம்மைச்
சார்ந்தவன்போ லிருக்கின்றான் விழிக ளென்னை ஏமாற்ற விலையென்றே முன்னே சென்றான்
எதிர்கொண்டு வந்தவரும் அவனைக் கண்டார் தாமறியா இளைஞன்முன் னோடி வந்தே
தனைக்கட்டி யணைக்கவஷ்ரப் திகைத்தே போனான் 504
பெயர்சொல்லி அழைத்துடலைக் கட்டிக் கொண்ட போதவனை யாரென்றே யறியா அஷ்ரப் வியப்புற்று நிற்கையிலே ஸயீத ணைப்பில்
விடுபட்டே 'எனையறிய விலையோ' வென்றான் 'ஸயீத்நான்தான், அஷ்ரப்'பென் றானே யந்தச் சணத்தினிலே நெஞ்சாரத் தழுவி யஷ்ரப் **ஸயீ'தென்றான் மகிழ்ச்சியினால் நெஞ்ச டைக்கச்
சிறுபோழ்தாங் கிருவருமே தமைம றந்தார் 505
இரட்டிப்பு மகிழ்ச்சியினால் அஷ்ரப் நின்றான்
ஏதுமறி யாதவன்போல் தலையைத் தாழ்த்தித் தரைநோக்கி நின்றமஹ்ஜ பீனைக் கண்டே
தனக்குள்ளே நகைத்தேஜோன் சீண்டி னாளே விருப்பமுற்ற போதினிலும் பேச வாய்ப்பை -
வேண்டுமென்றே பெறாதஅஷ்ரப் ஸயீதி னோடே அருகருக்ாய் முன்நடக்கப் பெண்கள் பின்னே
அன்னவரைப் பின்தொடர்ந்தார் கோட்டை புக்கார் 506

Page 92
3. 'மஹ்ஜமீன் சுTவியம்
வேற்றுமதப் பெண்ணென்ற உணர்வில்லாது: (η Αλίς விரும்பியவர் தம்மிலொரு பெண்ணே போன்று போற்றினரே ஜோனையங்கே யுள்ளோ ரெல்லாம் '
பிரியத்துக் குரியவளாய் அவள்தி கழ்ந்தாள் தோற்றத்தில் நோய்நீங்கிப் பொலிவு பெற்றும்
தொடர்ந்தொருநோய் பற்றியது அஹ்ம திற்கு A. ஏற்றனனே ஆயிஷாவை இதயத் துள்ளே ..
என்றுமது தீராத நோயா யிற்றே 507
| . (ിൻ بسند
25. காற்றில் தாவினர்
ஜெருஸலத்தை நோக்கிப்போர் நடாத்த வெல்லாத்
தேவைகளும் முடிந்தனவாங் கின்னு மின்னும் பெரும்படைக்கு திமிஷ்கிருந்தே வேறு வேறு
திக்கிருந்தும் வீரர்கள் குவிய லானார் சரணடைந்தார் பற்பலவூ ரார்கள் சுல்தான்
சன்னிதிக்கே வந்தளித்துச் சென்றார் சற்று முரண்பட்டோர் முற்றுகையைத் தாங்கா தோடி
முன்வந்தார் தோல்விதனை ஒப்பி னாரே 508
- , II ,
is
தீங்கிழைத்தோர் தமக்குமெந்தத் தீங்குஞ் செய்யாத் தருமத்தைக் கடைப்பிடித்தார். சுல்தா னென்றே
தீங்கிழைத்தே முஸ்லிம்கள் தமைவ ருத்திச்
சிறையினிலும் அடைத்தோர்கள் வெட்கி னார்கள். தீங்கிழைக்கக் காரணரா யிருந்த தங்கள்
தலைவர்களை யெண்ணித்தலை குனிந்தார் சற்றுந் தீங்கிழையாப் பெருமகனை நன்றி யோடும் **_: -
சேர்ந்தொன்றிப் போற்றினரே வேற்றி னத்தோர்"
509

அஹ்மதின் புதுநோய் 138
சிற்றுார்கள் தமைப்பீடிக்க ஸலாஹ"த் தீன்தம் , KINA றந்தபடைத் தளகர்த்தர் பலரைத் தேர்ந்தே
வெற்றிபெற்று வருகவென வாழ்த்துங் கூறி
வழியனுப்பி வைத்தார்பின் "அஸ்க லானை' மற்றுமொரு படையோடு தாமுஞ் சேர்ந்தே .و هناك "الم الم
(மண்டியிடச் செய்யவெனப் புறப்பட் டார்முன் சிற்றூர்கள் தனைவெல்லச் சென்றோர் வெற்றிச் ,
சேதியுடன் வந்தவரோ டிணைந்து கொண்டார் 510
ஜெரூசலத்தை வெற்றிகொள்ள "அஸ்க் லானை'
செகம்புகழ ஜெயித்திடவும் வேண்டு மென்றே பெரும்படையைத் திரட்டிசுல்தான் வருவதாகப் பில்
பறங்கியரும் அறிந்தெதிர்க்கத் துணிவு கொண்டார் ஜெரூசலத்தின் பாதிரியார் மக்க ளுக்குச் ,
செய்தமதப் பிரசாரம் வெறியைத் தூண்ட வருபவரை எதிர்த்தொழிப்போ மென்றே யொன்றி
வீரர்களுங் கொதித்தெழுந்தார் வழிகெட்டாரே 511
. . .
முற்றுகையுந் தொடங்கிற்றஸ் கலானைச் சுற்றி
மிகவுயர்ந்த வரண்கொண்ட நகர மஃதாம் கற்களையுஞ் சரங்களையும் ஏவக் 'கைரோ'க்
**கவண்கோபு' ரங்களினைச் சுல்தான் பெற்றார் தற்கொலைக்குச் சமமாகும் அவையி லாது
தரையிருந்தே போர்தொடுத்தல் என்ற றிந்தே பற்பலவாய் 'மஞ்சனிக்" கென் றழைக்கப் பெற்ற
பாரமிகு கோபுரங்கள் தனைக்கொணர்ந்தார்" 512
கோட்டைக்குச் சமமான உயரந் தன்னில் கோபுரங்க ளிருந்ததனால் எதிரி மீது ஈட்டியம்பு வீசிப்பெரு நாசஞ் செய்ய
ஏற்றனவாய் இருந்தனவே 'மஞ்சனிக்'கள் காட்டுமரத் தாலன்றி இரும்பாற் சுற்றிக்
காப்பரண்க ளோடுபல நூறு வீரர் கூட்டாக உள்ளிருந்தே யுத்தஞ் செய்யக் "
கூடியதாய் அமைத்திருந்தார் கெய்ரோ மாந்தர் 513

Page 93
鷺"」 ہے . . . . چھ سو *1Ꭶ4 மஹ்ஜமீன் காவியம் சப்பரங்கள் மூன்றுடைய ஒன்றின் மீது ஆர்ஐ
ஸேயித்' அஹ்மத்' அஷ்ரப்'பென் றேறி நின்றே தப்பாது முன்நோக்கி வருஞ்சு ரங்கள் *
'தா' வுயிரை யெனக்கேட்குங் கற்கள் தம்மை அப்பப்போ தாங்காங்கே தட்டி வீழ்த்தி O. :
அடுத்தடுத்தே அம்பினையுந் தொடுத்தார் கண்டு செப்பவியலாமகிழ்வால் குன்றொன்றின்மேல் འོ་ " சேர்ந்திளமான் மூன்றாங்கே குதித்த தம்மா 514
காற்றினிலே விண்நோக்கிப் பறந்தே யந்தக் **@
கணத்தினிலே யாங்கிருந்தே யுட்கு தித்து மாற்றாரின் கோட்டையினைப் பிடிப்போ மென்றே.
மார்தட்டிச் சமரிட்டா ரிளைஞர் மூவர் ံး ‘’’’’’’ கூற்றுவனைத் தாமனுப்புஞ் சரங்க ளோடுங் .
கூடவிட்டார் தாங்கியவர் பிழைத்தா ரில்லை ஏற்றபணி தனைச்சிறப்பாய்ச் செய்தார் மற்றோர்
ஏதுமதற் குண்டென்ப தறிவா ருண்டோ 515
சுல்தானின் அனுமதிபெற் றாங்கோர் குன்றில்
சாகசங்கள் செய்யுந்தம் முயிர்போன் றோரின் வல்லமையைக் கண்டுகளித் திருந்தார் மூன்று
வஞ்சியர்க ளதையவரும் அறிந்தி ருந்தார் நில்லாது தொடர்ந்துகளைப் பறியா தன்னார்
நிகழ்த்துகின்ற வீரவிளை ய்ாட்டிற் கெல்லாம்
சொல்லாத காரணமப் பெண்டீ ரென்றால் , , " . தூயவுயர் காதலினைப் போற்றா ருண்டோ 516
வேறு ஓங்கி வீசிட் உயிர்குடித்திடும் }
உறுதி யோடுவேல் பாய்ந்திடத் தாங்கி நின்றகேடயத்தி னாலதைத்1ே ட்
தட்டியோர்புறஞ் சாய்த்தனன் வேங்கை போலுள வெறிகொண்டேயது ' .
வந்த திக்கினை நோக்கியே *** TT ஆங்கி ருந்தவாறடித்த னன்சிலை : .
அடுத்த திக்குயிர் குடிக்கவே : 517
 
 
 
 
 
 

காற்றில் தாவினர் 135
நன்று கனத்தவோர் கல்லை வீசினார்
நகர்ந்தி டாதுவோ ரணுவெனும் * * நின்ற நிலையிலே தடுத்த னன்னது நிகழ்ந்த வாகினைக் கண்டுமே சென்று மீண்டதோ ருயிர திர்ச்சியால்
சொந்தங் கொண்டவள் மஹ்ஜயீன்
;
என்றுங் கண்டிலே னென்ன பலமிது
● O 建 *、 என்ன துணிச்சலென் றியம்பினாள் 518
காத லன்திறன் கண்ட யர்ந்துமே
*#*:*... 'ஏது மஹ்ஜபி னென்ன வழகவ'
ரென்று கூறிஜோன் சிரித்தனள் |** - " " .. ' ' .. '' .. '' .. '' .. '' .. . . ''''''''''''''''' .. '' } ‘போதும் போவதைப் புகன்ற னோ'வெனப்
ப்ேதை நாணிட் ஆயிஷா 蠶獻 'வாத மேனடி வார்த்தை யாலிலை
,5) த்தினா" லென்றனள்' 5Iり வஞ்சி மனத்தின ö ,ש er,
போரின் வேகமும் பெருகி அழிவினைப்
புரிந்த தேயிரு பக்கமும் tak;
• წწ. 像 鷲 蠶 சாரி சாரியாய் வந்து குவிந்தனர், 鲨。 ,
சப்ப ரங்களில் வீரர்கள் ཙམ་
ve 海 දී , \, கோர நாவுடன் இப்பிழம்புகள் .
கோபு ரங்களில் வீழ்ந்திட Gastolis \ A IRA, 3
e 。* 鷺鷺 蠶* வாரி நீரிறைத் தணைதத னரவை ༣༣ །
வந்த காரணம
al,
ம்பச் சப்பர மொன் ணுச்சியில் ೩ಅಞ್ಞ''ನ್ಜಿನ್ದೆ...! மருவி யிருந்தகிழ் மச்சி னில்ஸயித்
மருவ லார்தமைச் சாடினான் , பொருதி னானடித் தளத்தி ருந்துமே
படைந டுங்கிட ತೈ:* ඍ 、 தோய்ந்ததால் கோட்டை மதிலெலாங் ಅž?: 'ಶಿಗ್ಗಿ* * ཙམ་,

Page 94
36 மஹ்ஜமீன் காவியம்
தீப்பி ழம்புகள் தேடி வந்துமோர் ல்ே ருர்
தீங்கு மிழைத்திடா திருக்கையில் ,ே
காப்ப ரண்தனைக் கடிதில் கோட்டையின்
கரையிற் செலுத்தினான் அஷ்ரபும்
காப்ப திறைவனின் கையிற் றானெனுங்
கருத்தை யிருத்தியே வீரரின் நாப்பண் பாய்ந்தனன் நாவு ரைத்ததோ
நஈய னொருவனென் றுரக்கவே 522
கண்ணை நம்பினா ரில்லை யேயவர்
காண்ப தென்னவோர் மாயமோ விண்ணில் தாவிய தஷ்ர போவொரு
வேங்கை யோவெனத் தெரிகிலார் ' மண்ணி லிருந்தவன் மனத்தி னோர்மையை
மதித்து மகிழ்ந்தவவ் வேளையில்
' ')
won
என்ன நடந்ததாங் கெவரு ரைப்பரோ"
என்றே ஏங்கினார் மூவரே " "0 523
தரையில் மூன்றுபெண் ணுளங்கள் தவித்திட"
தாவிச் சென்றவவ் வீரனின் வரவைக் கண்டபோர் வீர ரதிர்ந்தனர்' வாள்க ளைக்கரம் பற்றினர் * புரிய விலையவர் தம்முன் வந்துமே 1 ,7ܓܘܼ பாய்ந்த தென்றொரு மனிதனோ' அரிய தாயொரு பேய தோவென ' "
அஞ்சித் திகைத்தும்ே நின்றனர்" ரிே 524
அஞ்சி நின்றவர் அசையு முன்தலை ' 'ே அறுந்து தரையெலாம் நிரம்பிட ே 'மஞ்சனிக்’கிருந் தொருவ ரொருவராய்"
முஸ்லிம் வீரர்கள் பாய்ந்தனர் \fl)^2 , கொஞ்ச முந்தரி யாது ஸயீதுடன் ே
கோட்டை மதிலினிற் றாவினான்' " எஞ்சி யிருந்தபோர் வீர ரோடுகீழ்
இறங்கி யஹ்மது மோடினான் " ó25
και τα
 
 
 
 
 
 
 
 
 
 
 

காற்றில் தாவினர்
தனித்துச் சென்றது. தவறு தானெனத் தாவி அஷ்ரபுஞ் செல்கையில் அனைத்து வீரரின் அகங்கள் செப்பின அடுத்த நொடியினில் மாறின தனைத்த டுத்தபோர் வீரர் வாள்களைத் தடுத்த வர்தலை யுருட்டினான் மனத்தி லிப்பெரு வுறுதி கொண்டமா மாசில் வீரனைக் காண்பரோ
எஞ்சி நின்றபோர் வீர ரோடுகீழ்
எல்லை வாயிலை அடைந்துமே பஞ்செ னப்பறந் திடவு டைத்தனன்
பட்ப டாபடா படவென "மஞ்ச னிக்’ தனி லேறி யோடினான்
மற்ற இருவரும் மேலென அஞ்சி டாதுமுன் பாய்ந்தா னஹ்மது
அவனைத் தொடர்ந்தனர் மறவரே
மொத்த மாயிரு நூறு வீரர்கள் மூர்க்க மாகவே பொருதிட யுத்த மோவெகு நேரந் தொடர்ந்தது ஒன்று சேர்ந்தனர் பறங்கியர் எத்த னைமுயன் றாலு மேயவர்
எதிர்ப்பு விரயமா யாகின சுத்த வீரரைத் துணிந்தெ திர்த்திடத்
திராணி யற்றவர் மாய்ந்தனர்
நீண்ட நேரமாய்ப் போர்ந டந்ததால்
நன்கு களைத்தமுஸ் லிம்களுள்
137
526
527
528
ஒன்றி ரண்டுபே ருயிரி ழந்திட
ஓர்மை கொண்டனர் பறங்கியர் அண்ட மறுகினர் அஷ்ர பையவன் േ
அருமைத் தோழன்ரத் தொடர்ந்துமே கொன்றி டிற்பிற வீர ரையவர்
கதியெம் கையிலென் றெண்ணினார்
l, ፴ff ,-–14
529

Page 95
38 மஹ்ஜமீன் எங்கே?
தூர விருந்திவை நோக்கிப் பரவசத் .ே தோடு படைநடத் தினர்பெரு ' வீரர் ஸலாஹ"தீ னென்னு முயர்பெரு
வேந்தர் வேந்தரைக் காண்பவர் : தேரி லாரவர் திறமை யையுயர்  ே
தோள்வ லுக்கிணை யாரென ே பாரி லிதுவரை பார்த்தி லோமிவர் "போர்த்தி றன்னென வியந்தனர் ܨ ܨ ܠ ܐ؟
530
கோட ரீகடப் பாறை கொண்டுமக்
கோட்டை வாயிலைச் சூழ்ந்தவர்
சாடி னாரொரு வழியுந் தோன்றிட சட்டெ னமலிக் பாய்ந்திட
கூட வின்னுமோர் கூட்ட வீரருங் ' ');
கோவு மெழுப்பியுட் புகுந்தனர்
சாட லும்வலுப் பெற்ற தாலதைத்
தாங்கி டாக்கத வொடிந்ததே 531
" ينقطة {*
உடைந்த மடையிடை யோடு புனலென
உட்பு குந்தனர் வீரர்கள்
தொடர்ந்து போர்செயத் தயங்கு பறங்கியர்
தொடைநடுங்கிட நின்றனர் '
மடிந்து போனவர் போக வெஞ்சியோர்
மடமை தரிப்பதென் றோடினார்
அடைந்த வெற்றியை அறைய வீரர்கள் : .
'அல்லாஹ் அக்ப'ரென் றொலித்தனர்.:532
கிறிஸ்த்த வர்கொடி சாய்ந்த "தஸ்கலான்: } : , ; ; கொள்கை வீரரைச் சார்ந்ததே படி " வெறுத்து ஜெரூஸலம் செல்ல விழைந்தவர்டே விருப்புக் கிணங்கினார் ஸலாஹதீன், மறுத்தி லாரவர் மற்றோர் போதினில்  ெ மறுபுறத்தினி லிருந்தெமைல் ப்ேேெ உறுத்து வாரென வுணர்ந்து மேயுடன்
ஒப்பி னாருல சுறியுமே
 
 
 

காற்றில் தாவினர் 139
வேறு
"வெற்றிவீரர் வரவிலையோ' எனஜோன் கேட்டாள்
விகடத்தோ டேமஹ்ஜ பீனை 'யந்த வெற்றியிலே பங்கிலையோ ஸயிதுக்' கென்றே வேடிக்கை செய்தனளே மஹ்ஜ பீனும் "முற்றுமுண்மை" யென்றுரைத்தாள் ஆய்வுா கேலி
முகமெல்லாம் பரவவிட்டே அடுத்து ஜோனும் "வெற்றியிலே அஹ்மதையுஞ் சேர்க்கா விட்டால்
வேதனைகொண் டழுவாரும் உண்'டென் றாளே
. 534 அகமுளதை மறைக்கவறி யாத ஆய்வுா
அஹ்மதுவின் பெயர்கேட்க நிலைகு லைந்தாள் முகமலர்ந்த புதுமலர்போல் தோன்றக் கண்கி '
மூடினளே மனத்திரையில் அவனும் நின், ன் 'பகைவென்று புகழ்கொண்ட போரில் மூன்று. பேருக்கும் பங்குண்டு பெருமை யுண்டு செகம்போற்றும் பின்னொருகா லிவரை' யென்றே
சொல்லிமஹ்ஜ பீன்மகிழ்ந்தாள் மற்றோர் சேர்ந்தார் 55 உரிமையொடு மூவருமாங் கொருவர்க் கொன்றாய் உளங்கவர்ந்த ஆண்மகனைச் சேர்த்துப் பேசிச் சிரித்துமகிழ்ந் திருக்கையிலே ஜோனை ஆய்வு:ா
சட்டென்றோர் கேள்வியினால் தடுத்தாள் நோக்கி "சரிஜோன்நீ எப்போது முஸ்லி மாவாய்
சொல்லென்றாள் முகத்தையவள் கரத்திற் றாங்கிக் கருமேகங் கவ்வியவெண் மதியைப் போலும்
கடிதிலவள் முகங்கறுக்கத் திகைத்திட் டாளே 536
சற்றோய்ந்தே வினவினள்ஜோன் ஆய்வு:ா தம்மைச்
**சரியேன்நான் மதம்மாற வேண்டு' மென்றே
"உற்றதுணை யாயிருக்கும் ஸயீதின் வாழ்வோ
டொன்றிரீ மாறிடத்தான் வேண்டு' மென்றாள் பெற்றோரின் மதத்தினைநான் விடே'னென்
றாள்ஜோன் 'பிரியமுனக்கிலையோநம் ஸயீதி' லென்றாள் 'வற்றாத அன்புண்டென்' றொப்பி னாள்ஜோன்
"வருங்காலங் கன்னிமட மொன்றி' லென்றாள் 537

Page 96
': '
', 26. இணையற்ற தியாகம்
முதுகொடிந்து போனநிலை அஸ்க்க லானை
முஸ்லிம்கள் கரங்கொள்ளப் பறங்கி யர்க்குப் புதியபடை யெடுப்பினிமேல் ஜெரூச லத்தின் புகழ்பூத்த மண்ணிலென வஞ்ச லானார் புதிதாகச் சென்றாங்குச் சேர்ந்தோரோடே
போர் செய்யுந் தகுதிகொண்டோ ரிலட்சம் வீரர் மதியூகம் மிக்கவொரு தலைமை யற்று
முற்றுகையின் போதிருந்தார் ஜெரூஸ் லத்துள் 538
ஹித்தின்போர்க் கைதிரீனாட் கொலையுண் டான்பின்
காயமுற்ற ரேமாண்டும் மரண மானான் ஹித்தீனி லிருந்துபுற முதுகிட் டோடிக்
கடலோர டைர்க்கோட்டை சேர்ந்தான் பால்யான் யுத்தத்தை வழிநடத்த மகாரா னிக்கங்
குறுதுணையாய்ப் பாதிரியார் ஹெராக்லி யஸ்ஸும் ஒத்துதவ இன்னுஞ்சில "நைட்டு மாரும்
உடனிருந்தார் ராணிமனஞ் சோர்ந்திட் டாளே:539
முற்றுகையும் வலுத்ததங்கே உள்ளி ருப்போர்
முதல்வந்து போர்தொடுக்கக் காத்தி ருந்தார்
வெற்றிக்கு மேல்வெற்றி கண்ட சுல்த்தான்
வெளிவரவு மஞ்சினரே ஜெரூஸ் லத்தோர்
முற்றுகையும் நீடித்தால் ஐரோப் பாவின்
முற்றுதவி கிடைக்குமென எண்ணி னார்கள்
அற்பவவ ராசைபலிக் காது போக
ஆவதனை யெண்ணிமனங் குழம்பி னாரே
 
 

இணையற்ற தியாகம் 24
புறமுதுகிட் டோடி'டையர்'க்கோட்டை யுள்ளே
பதுங்கிவிட்ட பால்யான்தன் மனைவி மக்கள்
ஜெரூஸலத்துள் ளிருந்ததனால் கவலை கொண்டே
செய்வதறி யாதுமணங் குழம்பி மன்னர்
திருச்சமுகம் வந்தான்வெண் கொடிபி டித்தே
துணைவேண்டி நின்றனனே தலைகு னிந்தே பரிவுகொண்டார் மன்னனவ னிரந்த தாலே
போரினையும் மறந்துமன்னித் தருளி னாரே
என்மனைவி மகளோடு நகரி னுள்ளே
இருக்கின்றாள் பேரரசே அழைத்துச் செல்லப் )ே
பொன்மனமுங் கனிந்துதவ வேண்டுங் காலை
பொழுதுபுலர்ந் திடுமுன்நான் வருவே னென்றான்
சொன்னதொடு சத்தியமுஞ் செய்தான் சுல்தான்
சென்றுவர அனுமதியுந் தந்தார் சென்றான்
சொன்னபடி செய்யுமுளத் தோடு வாங்கே
சென்றவனை மனமாற்றஞ் செய்திட்டாரே 542
மனைவியொடு மகளையுஞ்சேர்த் தழைத்துச் செல்லும
மனத்தோடு கோட்டைக்குள் புகுந்தான் பால்யான் இனவெறியைத் தூண்டியவன் மனத்தை மாற்றி
ஏற்கவைத்தார் படைத்தலைமை ஹெராக்லி
u Għ6m) ULI தனதுநலங் கருதிவெளி யேறி னாலோ
'தண்டிப்பார் கர்த்த'ரெனத் தீர்ப்புஞ் சொன்னார் ** மனதாரக் குற்றமிலை மாற்றா ருக்கு
மாறுசெய்தால் வாக்கி"லென்றும் இயம்பி னாரே ‹ዽ - 543 நாட்டையவர் கைப்பற்றித் தொண்ணுா றாண்டு நகரிந்திருந்த ததுகாறும் செப்ப னிட்டுக் கோட்டைதனைப் பலப்படுத்தி இருந்தார் பக்கம்
காப்பாக அகழியொன்றும் அமைத்தி ருந்தார் மீட்டெடுக்க வந்தசுல்த்தான் மதிலைச் சுற்றி
முறையாக வோரிடமுண் டாமோ வென்றே நோட்டமிட்டார் தாக்குதற்குக் காணா தெங்கும்
நிலைகொண்ட பொறுமைதனை இழந்திட் -ro
盔4

Page 97
14: மஹ்ஜமீன் காவியம்
கடந்துசெல்லும் நாட்களினை எண்ணி யெண்ணிக்
கவலைகொண்டார் மக்களாங்கு பஞ்ச்ந்தோன்ற இடங்கொடுத்துச் சமாதானஞ் செய்வோ மென்றே%ெ எல்லோரும் ஒன்றித்தே குரல்கொ டுத்தார்: மடிந்தழிதல் வேண்டாமென் றரசி யார்க்கு
மாமன்னன் கைடிலுரஸி னானோர் செய்தி : உடனனுப்பி வைத்தானாங் கெதற்குஞ் சற்றும் ேெ
ஒப்பாது ஹெராக்லியசும் அட்ம்பி டித்தார் 545
பேரரசருடன்பிறந்தார் மகனாய்ப் போர்கள்
பலவற்றி லவரோடு சேர்ந்தே வெற்றித் ,
தார்ணியக் காரண்ணாய் இருந்தவீரன்:
தளகர்த்தருள்மிகுந்த மதிப்புங் கொண்டோன் தலைமையிலோர் சிறுபடையை நிறுத்தி விட்டுப்,
போருத்தியாய்ப்படையோ டகன்றார் தெற்குப்
புறமரசர் பறங்கியர்கள் மகிழ்வு கொண்டார் 546
". . .
۱" : " " به بر
* '' .. ' ' ' .. ' ' ..
", t முற்றுகையும் முடிந்ததென நினைந்தே கோட்டை
முன்றிலிலே நின்றசிறு படையி னோர்ை' முற்றாக அழித்தொழிக்க வேண்டு மென்றே" மூர்க்கத்தோ டோடிவந்தார் பறங்கி வீரர். சொற்பமெணி னுந்தனது படையி னோடே
சந்தர்ப்பம் பார்த்திருந்த ஈஸா பாய்ந்தே
"அற்பசிறு படையழிப்போ அம்ம" என்றே
அதிசயிக்கப் போர்புரிந்தார்அறியா ராரே 547
{\ \
** * * * துண்டுதுண்டா யவயவங்க ளாங்கு மீங்குந்ல்ே
தெறித்துவிழச் சிரங்கள்வான் நோக்கித் தாவக் :) கண்டகண்டம் விடமெல்லாங் கைகாலில்லாக் ட்ரல்
கட்டைகளாய் வீழ்ந்திருக்கவதன்மே லோடி ?ெ அண்டிவருமெவரையுமோ திரும்பிச் செல்ல :)
அனுமதிக்கா தவரையும்முன்போலச் செய்தே ெ விண்டுசென்றான் ஈஸாமுன் தொட்ர்ந்தார் முஸ்லிம்
வீரருமோ தலைவனுக்குச் சளைத்தா ரில்லை 548
 
 
 
 
 
 
 
 
 
 

இணையற்ற தியாகம் 戴粤鼻
தன்னோடு தன்னுடைய தோழர் கூடத் ேேலங்ே தாங்கியமெய் வடுவினையும் இழப்பைத் தாமும் எண்ணியொரு கணமேனும் நோக்கி டாதே 'டன்திரிகளைப் பந்தாடி முன்முன் சென்றான் மின்னலெனத் தாக்குமவன் திறமை கண்டே
மூர்ச்சித்துச் சாய்ந்தவர்கள் மிதியுண் டார்க்ள் கண்ணெதிரிற் காண்பதென்ன புதுமை யென்றே
க்காண்போர்க ளதிசயித்தே போவா ரம்மா 549
بین روزانه
திறந்திருந்த புலிவாயுள்நுஜழதல் போலும் , ,
தீரமுடன் முன்னேறி னானே ஈஸா அறந்தழைக்கச் சமராடும் வீரர்க் கென்றும்
அழிவில்லை எனுமணத்தி னுறுதி யோடே புறங்கண்டார் பறங்கியரை முஸ்லிம் வீரர்
போய்க்கோட்டை வாயிலிலே நிறைய லானார் குறைந்ததொகை தாமவர்கள் எனினுந் தீரங் his குன்றாத பெருவீரர் மறுப்பா ருண்டோ 550
வெளிவந்தோ ருட்செல்ல முடியா வாறும்
வெளிவரவுள் ளிருப்போருக் கியலா வாறும் A II
வழிமறித்தே நின்றனரப் போர்வீ ரர்கள் : வாசலினை மூடுதற்குந் தடையா னாரே அழிவினையும் பொருட்படுத்தா தன்று சுல்தான்
ஆணைக்குப் பணிந்துயுத்தத் தந்தி ரத்தில் விழுமியநல்லறிவுடையா ரென்றே காட்டி
வெற்றிக்கும் வழிசமைத்தா னிஸ்ஸாத் தீனே 551
இருபக்கங்களிலிருந்துந் தாக்கப் பட்டார்
இறைநேசர் சற்றேனும் அயர்ந்தா ரில்லை
பெருந்திரளாய் வந்துகுவிந் தோர்கள் தத்தம்
பிராணனுக்கு விடைதந்தார் பணிந்தா ரில்லை
அரிதாமே இதுபோன்றோர் தீரச் செய்கை
அதற்குமுன்னும் பின்னுமென்றும் நடந்தே யில்லை
புரியாத புதிரந்தப் போர்வீ ரர்கள்
蠶 பெற்றதெங்கப் புயபலத்தை யென்றா மன்றோ 55.2

Page 98
44 மஹ்ஜயின் காவியம்
மிக்கவுமே இக்கட்டாய் நிலைமை தோன்ற . ம்லிக்குலப்ஸ் லெங்கிருந்தோ வீர ரோடு ம்ே தக்கசம யந்தனிலே எதிரி வீரர்
தமைக்குடைந்தே யுட்புகுந்தான் பலபேர் மாண்டார் அக்கிரமக் காரரினை அழித்தவாறே வெல்வி அஸ்பீஸ்"மவர் படையோடு சூழ்ந்து கொள்ளப் பக்கபல மாய்அஷ்ரப் தகியுத் தீனும்
பறந்துவந்தார் அஹ்மதொடு ஸயீதுஞ் சேர்ந்தான்
553
மின்னலெனத் தாக்குகின்ற வேகங் கண்டே 'ே
முன்சென்றே எதிர்க்கவிய லாத வீரர் பின்னோக்கிப் புறமுதுகிட் டோட வாயிற் '
புறமிருந்த வீரர்களை யுள்ளி ருந்தோர் முன்னையிலும் வெறிகொண்டே மூர்க்க மாக '
மோதினரே மோதலினால் இஸ்ஸத் தீனின்' இன்னுயிரும் பறிபோக முஸ்லிம் கள்தம் " எதிர்ப்புமிரு மடங்காகக் கூடிற் றன்றே 'ல் 554
முன்னேறிச் சென்றாலிவ் வேளை வெற்றி བའི་དོན་མ་ཙམ་
முகமனுரைத் திடுமதுபோல் தப்பா தின்றே
என்னுயிரும் பறிபோகும் என்ற நிந்தும்
இணையில்லாத் தியாகமொன்றைச் செய்தான் "ஈஸா
மன்னுலகம் உள்ளளவும் புகழத் தக்க
மாவீரன் தியாகத்தைச் சரித்தி ரங்கள் |- பொன்னெழுத்தாற் பொறித்துவைத்துக்காக்கும் இஸ்லாம் பெற்றபெரும் பேறிஸா இஸ்ஸத் தீனே 5ெ55
கோட்டையுள்ளே வாயிலண்டை குழுமி நின்ற
கிறிஸ்த்தவர்கள் தாக்குதலைத் தாங்கிக் கொள்ள மாட்டாராய் ஆயுதங்கள் தனைவி டுத்தே والمباراتية لما மண்டியிட்டுச் சரணடைந்தார் மாலைக் குள்ள்ே காட்டாற்று வெள்ளம் போல் நிறைந்தார் முஸ்லிம்"
காளையர்கள் வெற்றிப்பே ரொலிக ளோடே கோட்டைக்குள் வராத்ொருவர் வெளியில் நின்றார்
காவலரிகோன் திமிஷ்க்கரசர் ஸ்லாஹுத் தின்ே 556
 
 
 
 
 
 
 

இணையற்ற தியாகம் 145
வாக்களித்து மாறுசெய்த பாலி யானும்
வாகைகொள நினைந்திருந்த ஹெராக்லி யஸ்ஸாம் தூக்கியவெண் கொடியோடு தலைகு னிந்தே
துணைக்கெவரு மற்றவராய் வந்தே நின்றார் பார்க்கவெறும் மனிதரைப்போ லிருந்தார் பாவம்
பரிதாப நிலைக்கவரை யவரே செய்தார் மார்க்கமொன்று மிலாநிலையும் வந்ததால்ே リ。
மனம்மாறிச் சரணடைய வந்துற் றாரே இல் 557
சரணடைந்தோ மெதிர்க்கசக்தி யற்றோ ராகி '
சுல்தானே எம்ைமன்னித் தருள வேண்டும் கருணையொடு நாம்விடுக்கும் வேண்டு கோளைக் கருத்தினிலே கொண்டிடுக பள்ளி யெல்லாம் உரிமைநம தனைவருக்கும் அவற்றைக் காத்தே
யுதவிடவும் வேண்டுமிந்த நகரில் வாழும் பிரசைகளின் உயிர்களுக்கும் உடமை கட்கும் o
பாதுகாப்புத் தருகவென விரந்திட் டாரே 255.8
சற்றொருகால் சிந்தித்துப் பார்ப்பீ ரன்று
* சரித்திர்த்திற்கறைகொண்ட நிகழ்வு தன்னைக் குற்றமற்ற முஸ்லிம்கள் தம்மைக் கொன்று க்லேன்' குருதிவெள்ள் மோட்டியதையுமது முன்னோர். வெற்றிகொள வேண்டுமென அவர்கள் செய்த ருஃஇ) வெறிகொண்ட் செயல்களினைத் தொண்ணுரறாண்டு முற்றிவிட்ட போதிலுமெம் முள்ளஞ் சற்றும் ஆட்ஜ் கிே மறக்காதே.யெனச்சுல்தான் நினைவு கூர்ந்தார் 559
அன்றொருகால் நடந்ததனை விடுவோம் நீங்கள்
அனைத்துமன்னர்களுமுங்கள் நாட்டில் வாழும்
என்னினத்து மாந்தரையே சூறையாடி ിപ്പ് : இல்லாத துன்ப்மெலாம் இழைத்தே வந்தீர்: மன்னுயிரை மதிய்ாது சிறையி லிட்டே 'டை
மாய்த்தீர்கள் இன்னும்பல் கொடுமை செய்தீர் சொன்னதெலாம் உண்மையிவை ய்ேற்பீரோநீர்". * சொல்வேறு முண்டென்ற்ாலுர்ைப்பீரென்றார் 560

Page 99
அத்தனையும் உண்மைமன்னா வவற்றையெல்லாம்.
*அருளுள்ளங் கொண்டுமன்னித் துதவ வேண்டும் உத்தமரே பேரரசே எனவி ரக்க . ۔۔۔۔
ஒர்ந்துசெய்வோமெனக்கூறி மன்னர் சென்றார் அத்தருணமாங்கிருந்தே வெளியே செல்வோர் :
ஐந்தைந்தே திர்ஹம்கள் தந்தே தத்தம் சொத்தனைத்து மெடுத்தேகச் சம்மதித்தார் :
5 சுதந்திரராய்ச் செல்பவருஞ் சென்றிட்டாரே 561
பலநூறாய் ஒட்டகைகள், சுமந்தே செல்லும் . . பெருந்திருவேர் டாங்கிருந்தே சென்றாள் ராணி நலமாக ಗ್ದಿ':ž ... நகரத்தின் செல்வரெலாஞ் சென்றிட் டார்கள் பலகாலம் பள்ளிகளில் சேர்ந்தி ருந்த |-
பொருட்களைத்தன் பொருட்களொடு ஹெரக்லி " யஸ்ஸும் இலவேறு எனுமளவில் சேர்த்தெ டுத்தே
இடம்பெயர்ந்தார் இல்லாதோ ரேங்கி நின்றார் 562
தன்பணத்தி லிருந்தளித்தோ ராயி ரம்பேர் ல ல்ே ,
த்னைவிடுவித்தான்பால்யான் அதுபோல் மன்னர் மன்னவரின் இளவல்ஸை புத்தீனுந்தன்ஸ் இல்
மன்மிரிங்க ஆயிரம்பேருரிமை பெற்றார்ேெ இன்னுமாங்கோ ரர்யிரம்பேர் மன்னர் மைந்தர்
இேருவருமே வேண்டியதால் இடம்பெயர்ந்தார் என்பங்கா யிருக்கட்டுமென்றே சுல்தான் விேல் ) ல்ே இசைந்திட்ப்பல்லாயிரம்பே ரேகினாரேஸ் 563
விடைபெற்றுச் சென்றார்கள் யாத்தி ரைக்காய் (
வந்திருந்தோர் வரியேதுந் தந்தி டாதே தடைசெய்தார் டைர்கோட்டை தம்மை மூடித் ,
தமதுமதத் தோர்க்கபயந்தாரா தன்னார் கடைச்செயலால் மனம்மாறி னோர்கள் மீண்டிே,
கலிமாவை வாய்மொழிந்தார் சரித்தி ரத்தில் திடமாக இடம்பெற்ற தாமிச் செய்கை 93 தமைத்தாமே இழிவுசெய்த செயலா மென்றே 564
 
 
 
 
 

இணையற்ற தியாகம் ፵47& பெருமானார். மிரோஜூக்" காங்கிருந்தே '
போனதினத் தன்றுகல்தான் சபையைக் கூட்டி உரியபடி வீரருக்குப் பரிசுந் தந்தார்
ஊரெல்லாம் விழாக்கோலம் பூண்டதன்றோ, சரிசமமாய் அனைவருமே மகிழ்வு கொண்டார் சரித்திரநன்நாயகரை வாழ்த்தி னார்கள் அரிவ்வெற்றி கொண்டசுல்தான் வாழ்க வென்றே
அகிலமெலா மொலித்திடச்செய் தாரே யம்மா 565
* * ... リ -リっ
為
27 அன்பின் வெற்றி
戟**
சனங்களெலாம் ஜெருஸ்லத்தின் வீதி தோறும்
சந்தோஷத்தால்மகிழ்ந்தே இருக்க வாங்கோர், ம்னம்மட்டும் ஏங்கியது தனக்கா யெந்த :
மார்க்கமுமே இல்லைநான் அனாதை யென்றே: தனைத்தான்ே நொந்தபடி தோட்டத் துள்ளே வி
தனித்திருந்தாள் ஜோன்அவளின் மனக்கண் முன்னே, மனமுவந்த ஸயீதோடு தந்தை யாரும் .
மாறிமாறிவரக்கண்டாள் குழப்ப முற்றாள்
s
t
பெருவெற்றி கொண்டசுல்தான் மனம்ம கிழ்ந்ே
போர்வீர ரனைவருக்கும் பரிசில் தந்தார் உரியசிறப் ப்ோடுபெற்ற பொருட்க ளோடுங் ட்ரு:ே
உவந்தனனே ஸயீத்ஜோனைக் காண வ்ென்றே தரியாது மாளிகைக்குட் சென்றா னங்கே 鲇
ஆதனதுமனங் கவர்ந்தாளைக் காண்ா தோடி" அருகிருந்த மலர்த்தடத்துள், நுழைந்தான் ஜோனை
அங்குகண்டான் மலரிடையோர் மலரைப் போன்றே 567
**g۔TRP + ".

Page 100
48. மஹ்ஜமீன் காவியம்
பார்த்தவளைப் பேசிப்பல் நாட்க ளாகிப்
போனதனாற் பிரிவின்துய ரோடு மோர்நாள் பார்த்திருந்தான் வந்ததது பரிசிலோடே
பற்பலவும் நினைந்துவந்தான் பேசிப் பேசிக் காத்திருந்த நாட்கடனுந் தீர்க்க வென்றே
காரிகையும் ஆங்கிருந்தாள் தேனுண் வண்டு பூத்திருந்த மலரொன்றில் மொய்க்கக் கண்டான்
புன்னகைத்தே யதன்வழியைப் பற்றி னானே 568
ஆசையுட னவளருகில் வந்தே நின்றான்
அறிந்துமவன் முகம்நோக்கா தவளி ருந்தாள் பேசிடுவா ளெனநினைந்தான் பேசா தெங்கோ
புறம்நோக்கி யவனுளத்தை வருந்தச் செய்தாள் "யோசனையேன் ஜோனுனக்கு மகிழ்ச்சி யோடே
இருக்கின்ற இவ்வேளை' என்றான் 'யாரை யாசித்துப் பெறுவதுநான் அனாதை என்னை
எப்படித்தான் மகிழ்ச்சிவந்து சேரு'மென்றாள் 569
η (AATA : "எப்படியு னைநீயோ ரனாதை யென்பாய்"
இங்குசுல்தான் முதற்கொண்டே அனைத்துப் பேரும் ஒப்பியுனை ஆதரிக்கும் போது மென்றன்
உயிராக நான்வரித்துக் கொண்ட போது தப்பாக எமையெல்லாங் கருதி யுன்னைத் . தாழ்த்துவது தகா'தென்றே எடுத்துக் கூற 'இப்போதே யென்தந்தை சொன்ன வாறாய் "இயற்றிடுக இங்கிருக்க இயலா" தென்றாள்' 570
'உன்தந்தை சொன்னதென்ன" என்றான் என்னை
ஒர்கன்னி மடத்தினிலே சேர்க்க" என்றாள் *உன்விருப்பம் அதுவானால் செய்கின்றேன்நான்
உனதுவிருப்பதுவாமோ சொல்நீர் யென்றான் *கன்னியாக வேயிருந்து மீதி வாழ்வைக்
கழித்திய-நான் விரும்புகின்றே' னென்றாள்
- *ஜோன்நீ என்னையிங்கே நிராதரவாய் விட்டு விட்டா , پیرنیا
ஏகமனங் கொண்டாயென்? ஹியம்பிச் சொல்வரின்
57.
 
 

அன்பின் வெற்றி
'உன்விருப்ப மஃதானால் மறுத்தி டேன்நான் உடனேநீ புறப்படலாம் ஆனா லிந்த வன்மனத்தைக் கொண்டிருப்பா யென்றி ருந்தால்
வளர்ந்துவந்த ஆசையைநான் கொன்றி ருப்பேன் முன்னொருகா லுரைத்தாய்நீ என்றன் மீது
முடிவில்லா தன்புனக்குண் டாமே யென்றே இன்றில்லா தெங்கொளிந்து போன தஃது
ஏனென்ன்ை ஏமாற்றத் துணிந்தா' யென்றான் 572
'அன்பென்று முண்டுங்கள் மீதெ னக்கும்
அழியாதே நானழியு மட்டு' மென்றாள் "பின்னேனோ தடுமாற்ற" மென்றான் சற்றுப்
பொறுத்திருந்தே வாய்திறந்தா ளவனை நோக்கி ‘என்னைப்போல் நீங்களுமோர் கிறிஸ்த்தோ னாக
இணங்கிடுக முடிவைதான் மாற்ற' என்றாள் சொன்னசொற்கள் செவிசுட்டுப் பொசுக்கத் தீயில்
துவஞகின்ற புழுப்போல ஸயீதா னானே 573
"என்னசொல்வ தென்றறியா துரைத்தா யுன் மேல்
எல்லையிலா தன்புகொண்டே ணென்ப துண்மை
O O 8 ed உன்னளவில் நானெதையுஞ் செய்வே னென்ப Si u : o :
துறுதியதில் நனையளவும் ஐய மில்லை என்னுயிரின் மேலாக வதற்கும் மேலாய் . என்றும் நான் இஸ்லாத்தை நேசிக் கின்றேன் மன்னுயிர்மேற் காதலுக்காய் மதத்தை மாற்றும்
மனப்பலத்தை இழந்தவன்நா னில்லை யென்றான் 574
'நானுமுங்கள் போலெனது மதத்தின் மீது
நம்பிக்கை கொண்டதுபோ லிருப்பே'னென்றாள்
ஏனறியாய் நமதிருவர் மார்க்கத் திற்கும்
இடையிலுள்ள வேற்றுமையை நபிஈ ஸாவை
வானுலகு படைத்தாள்வோன் தூத ராக
வரித்துள்ளோம் நாங்களெங்கள் தூதர் தம்மை ஞானமுள்ள கிறிஸ்த்தவர்கள் கூடவோர்நன்
நபியாக ஏற்பதில்லை' எனவுரைத்தான் 575

Page 101
மஹ்ஜமீன், காவியம்
இட்டம்ப்ோல் நடவுனக்கு வேண்டும் போது ” சேரவழி செய்கின்றேன் மடத்தி லொன்று
தெரிந்துகொள்வாய் நீயின்றி என்றன் வாழ்வு, : ஈரமிலாப் பாலைநிலம் போலா மென்றன்.
இறுதிநொடி வாழ்வுவரை மறவே னுன் தேரனைத்து முண்மை'யெனக் கூறிச் செல்லத்
தொடங்குமுன்னே யவன்மடியில் ஜோன்வி ழுந்தாள்
எழுந்துசெல விடாதுமடிமீேது வீழ்ந்தே ல் ல்ெ
இதயத்தைப் பிழிந்தெடுத்து விடுவாள் போன்றே அழுதுகண்ணிர் வடித்தனளே ஜோன்ஸ் யீதும்: ஆறுதலுஞ் சொல்லவிய லாதி ருந்தான் 1 விழிபெருக்கும் நீரோடு வார்த்தை கோத்தே
வெற்றிகொண்டு விட்டீர்க ளென்றாவளின்னும் அழியாது நம்காதல் அகலேன் விட்டேன்
ஆண்டவன்மீ தாணையிது வெனவி சித்தாள் 577
பிரிந்திடநான் மாட்டேனென் றியம்பக் கேட்டுப்
பேரானந் தனிற்றிளைத்தான் ஸயீதுங் கண்கள் சரித்துவிட்ட ஆனந்த முத்தி ரண்டைச்' '.ே
சேர்த்துப்பொன் கேசத்தைக் கோதி விட்டான். உரிமையொடு கூறினளே இன்றே நானும் 'ல்ே
உங்கள்மதந் தனிற்சேர்வே னென்றே யாங்குக் குரலொன்று கேட்ட'தல்ஹம் துலில்லாஹ்' வென்றேன் 'கூறியவாறாய்ஷாதா னாங்குவேந்தாள்' 578 في في ات
'அறியாது வந்துவிட்டேன் மன்னி யுங்கள் .
'ஆனந்தச் செய்தியொடு தேடித் தேடி மறைவாக இங்கிருப்ப தறியா துற்றேன் ,
மஹ்ஜமீனின் திருமணத்தைக் கூற வந்தேன் நிறைவாக நாள்குறித்தும் விட்டா ருங்கள்
நண்பரஷ்ரப் தானவளை மணப்பா ரென்றாள் மறுநிமிட மெழுந்துநின்றாள் ஜோனவள்கண் , மணித்துளிகளோடுநகை பூக்க நின்றாள் 879
 
 
 
 

அன்பின் வெற்றி ibi
அண்ணனது திருமணத்தைக் கூற வந்தரு
ஆய்ஷாவை நோக்கியுடன் ஜோனு ரைப்பாள் "முன்னரிதை நானறிவேன் முகமலர்வால்
மற்றொன்றைக் கூறவந்தாய் எனநினைந்தேன்' கண்ணிறைந்த குறும்போடு மீண்டுஞ் சொல்வஈள்: "கல்யாணம் உனக்கென்று சொல்வா யென்று எண்ணிவிட்டேன் இயம்பாயோ எப்போ தஃது'
என்றனளே நாணத்தால் முகஞ்சி வக்க 580
ஜோன்முஸ்லிமாகிவிட்டா ளென்ற செய்தி
நொடிக்குள்ளே பரவவிட்டாள் ஆய்வு:ா வந்தத் தேனான செய்தியறிந் தோர்க ளெல்லாஞ்
சேர்ந்துமகிழ்ந் தணரடுத்த நாளிற்காலை ஜோனுடனே ஆயிஷாவும் சேர்ந்தே கேலி
செய்யவந்த போதுமஹ்ஜ பீனு ரைப்பாள் 'தேனாக இனித்ததடி செய்தி யொன்று في ة في
திருமணமாம் உங்களுக்கும் என்னோ' டென்றே
58.
ప్తి
Asia ஒருவர்முகம் பார்த்தொருவர் நகைத்த வாறே
உண்மையல்ல இதுபொய்யே என்றார் கேட்டே
திருமணமும் என்னோடே' என்று கூறே ஒரேகிளையில் விரிந்தமலர் மூன்றைப் போன்றேன்.
உளமகிழ்வ்ை வதனங்கள் காட்டிற் றம்மா! 582
鲨 。 韃 ....
* *。
நிறைவுற்றது
リ リ . リ -_、リ リ
بھی بہاؤ 顾 Paa

Page 102
s
மருதமுனை மைந்தன்
மருதமண் பூத்த மைந்தன் ே ്ൂ,
"மருத'மென் “ஜின்னாஹ்' என்றன், அருகினில் வாழ்ந்தான் பன்னாள்
ஒருமுறை 'வுகவ' மேடை .
ஒதநான் கவிதை "ஜின்னாஹ்' மருங்கினில் அழைத்துச் செல்ல
மயங்கினான் இதயந் தொட்டேன்!
靴
இலக்கியச் சந்தைக் கிந்த
இனியநல் "ஜின்னாஹ்' வையான்
உலவிட அழைத்து வந்தேன்;
உடன்வரு வழியில் நீண்டு
பழகிய பண்ணை 'சிந்து’ப் ', 'ol'.'
பணிமனை சென்றோம்; ஆங்கே.
தலைமையா சிரியர் *எஸ்டி
சிவநாயகரைக் கண்டோம்! . 4,
qSSqqSS S S S S r SAS SAqA AA AAAA A S S SAAAAA )18:11 ܗ1 ܐܬܐ ܓܐ சந்திப்புத் தொடர்ந்த தெல்லாச் சந்தர்ப்பங்களிலு மிந்த
புந்திசால் கவிஞன் தன்னைப் ேே
புவிபோற்ற வுயர வைத்தோம்; இ மந்திர மாய மாமோ |-
மன்னவன் கவிதை யாண்டான்: இா சிந்தைகொள் மஹ்ஜ பீனைச்
செய்தனன் கவியாய் வென்றான்! 臀
கொழும்பு 'காத்திபுல்-ஹக்' எஸ். ஐ. நாகூர் கணி
 
 


Page 103


Page 104
கவிதையில் ஒரு மன்னன் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சிந்தை கவ மன்னாதி மன்னன் கவிக்கலையில்பெயரும் புகழும் பெருநிதியும் டெ உயருகநல் லுள்ளத் தளவு.
எஸ். டி. சிவ பிரதம ஆசி சிந்தாமணி, 6-1 2-1991 பூரீலங்க
 

ர்ந்தவொரு
-୬ ଜଣ୍ଡିଂ ଟଂt୮t Gör பற்றே
நாயகம் rfu u Tř,