கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உடப்பூர் (வரலாறும், மரபுகளும்): தீ மிதிப்பு திருவிழா சிறப்பு மலர் 1997

Page 1
ib,
(வரலாறு
 

@5s uffluffରଥରt ୫ଗତ! = 1997
பூநீ பார்த்தசாரதி பூந் திரெளபதியம்மன் ஆலயம்

Page 2
தீ மிதிப்பு விழா சிறப்பு மலி
“வாக்குண்டாம் நல்லம
நோக்குண்டாம் மேனி நுட
திருமேனித் தும்பிக்கை ய
தமக்கு”
(முன்னாள். கிராம
முன்னாள் இந்து ஆலய ட
உடப்
 
 
 
 

ன முண்டாம் மாமலராள் ங்காது-பூக்கொண்டு துப்பார்
ான்பாதந் தப்பாமற் சார்வார்
-ஒளவையார்
கந்தசாமி
சபைத் தலைவர்,
Iரிபாலன சபைத்தலைவர்)
L - 1,

Page 3
வஸ்தியாம்பிள்
B 'ဥ့်
eyUe. Sy Selps Sueue (7S)WdYW'(I.Iv)({
Nyst இந்து ஆலயப பூரீ பார்த்தசாரதி, பூரீ
 
 

ம், மரபுகளும்)
διp/τό13ύι υpουίτ
ழாசிரியர்
ளை சிவலோகதாசன்
85B NGÈNÈ 9&SJoAiunuedo ou 6eueW U JƏnoa JOL18S 3)v9W'(NOd)(SUOH)uog
14.97g ISA
ரிபாலனசபை - 1997 திரெளபதியம்மன் ஆலயம்,
உடப்பு.
qSqSeLSBLSqMSSSLSeSYSeLMSSSLSe S LLeLS LSJLLLSLLLLLS0LL LLLLLLLLeLSSJeLSLS0SSLLq
%ర్లస్టళ్లyస్లే

Page 4
இதழாசிரியர்
வெளியீடு
முன்அட்டை
பின் அட்டை
Editor
Published By
Printed By
"ஒ
(வரலாறும்
வஸ்தியாம்பிள்ளை 8
ஆண்டிமுனை, உடப்
இந்து ஆலய பரிபால பூரீ பார்த்த சாரதி, பூனி உடப்பு, சிலாபம், இல (20 ஒகஸ்ட் 97)
மேற்ப்படம் - பூன நடுப்படம் :- பூணூர் கீழ்ப்படம் :- பூணி
பூரீ பார்த்தசாரதி, பூறf !
" 0ồìöh
Varalaarum, (History an
Vasthiyampilai Sivalo Andimunai, Udappu.
Hindu Temple Trustee Shri Parthasarathi, Shri Udappu, Chilaw, Sri La (20 th August 97)
Mr. P. Vimalendran Unie Arts (Private) Lt No. 48 B, Bloemendhal Colombo - 13.
Tel./Fax: 330195
 
 
 
 
 
 

'GIGGJOITg5g5 TFGồT. B. Com (Hons)
|.
ன அFபை - 1997 திரெளபதியம்மன் ஆலயம் ங்கை
பார்த்தசாரதி, பூரீதிரெளபதியம்மன் ஆலயம் வீரபத்திர காளியம்மன் ஆலயம் முத்துமாரியம்மன் ஆலயம்
திரெளபதியம்மன் ஆலய பிரமோற்சவ விழா
pp. OOP" | Marapuhallum hd Traditions)
二ズ
gathasan. B. Com (Hons) -
Board - 1997 Thiropathai Amman Temple Inka.
Road,

Page 5
பூரீ பார்த்தசாரதி, பூனி திே
பூணி சத்தியபாமா ருக்குமணி சமே
 
 
 
 

ரெளபதியம்மன் ஆலயம்
گئے 출
A.
A.
 ݂ܬ . e 를
ܬܐ
த பூனி பார்த்த சாரதிப் பெருமாள்
ఫ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీతీతీతీతీతీతే

Page 6


Page 7
*「,C홍y's 米米
کے گللمحہ ط
பூனி பார்த்தசாரதி, பூனி
\5.* o} '_',-} 米} ! ,! 米史so | | ,\!} }}---- |-W 米-so %
\言 *→ | | ,1|1 ,1乡。ん|-参见丝参见sa !! !! !! !! !! !! !! !! !! !! ! 米米》米米》米米》米米》米米》米米》米米》米米》米米》米)*******
 
 
 

}} }} }} 举
き}}き
LOLD6ðI ஆலயம
ரளபதையமமன
திரெளபதிய

Page 8


Page 9
தென்னந் தோப்பிலமர்ந்த 6ே
தெங்கநாடு காக்க வ
விண்ணும் மண்ணும் தனிய விக்கினமின்றி கொ
பாண்டவர் தேவியரே, பூரீ தி பாரதத்தைக் காக்க வி
அண்டம் எங்கும் உன்புகழ் ெ
அகக்கண் கடவுள் க
 
 

வப்பிலைத் தேவி
ந்த மாரியம்மன் தாயே
ாளும் - எங்கள் தேவி ாள்ளை நோய் தீர்த்த காளி தாயே
திரெளபதி நாயகியே
பந்த நாராயணனே கோவிந்தா
செப்புதற்கு
ணபதி காப்பதாமே!

Page 10
6
Φ I
தீ மிதிப்பு திருவிழா சிறப்பு
தலைவர் : திரு. வை.
இணைச் செயலாளர்கள் : திரு. க. ப
திரு. J. G.
பொருளாளர் : செல்வன்
இதழாசிரியர் செல்வன்
உறுப்பினர்கள் திரு.ஐ. ே
திரு. பெ. திரு. நல். : திரு. க. ப8 திரு. பெ. திரு. ஆ. தி
ஆலோசகர்கள் திரு. வீ. ந திரு. மு. ெ திரு. இரா திரு. கி. பூ திரு. பெ. திரு. க. ெ
7
r r
ஆக்கங்களின் கருத்துக்களு ஆசிரியர்களே பொறுப்பானவர்கள

ப்பூர்
மலர் வெளியீட்டுக்குழு - 1997
சிவநாதன்
ாலகிருஷ்ணன்
BITL IITGugöT
க. பூரீ கந்தராஜா
வ. சிவலோகதாசன்
வலன் சம்மாட்டி ஐயமுத்து
தயாபரன்
கீரதன் வீர சுந்தரேஸ்வரன் நிருவரங்கநாதன்
L LATITJFIT
சொக்கலிங்கசாமி
", பாலகிருஷ்ணன் fagsfög5DJITgFIT சண்முகநாதன்
பான்னம்பலம்
நக்கு அவற்றை உவயே 1Gn J/if°
-இதழாசிரியர்
l

Page 11
இராமகிருஷ்ண மிஷன் சு
கொண்
கலை கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில்
உடப்பு, இந்து ஆலயபரிபாலான சபையின் செய்துள்ள சஞ்சிகைக் குழுவினருக்கு எமது உரித்தாகுக!
பக்தி சிரத்தையுடன் இவ்விழாவில் கலந்து பூரணமாகப் பெற்று எல்லா நலன்களோடும் சிறப்புற
இராமகிருஷ்ண மிஷன் (இலங்கைக் கிளை) 40 இராமகிருஷ்ணா வீதி வெள்ளவத்தை கொழும்பு - 06
 

வாமிகளின் ஆசிச் செய்தி
ப்பு திரெளபதையம்மன் கோயில் ஆடித்திருவிழா
புவிழா), இந்நாட்டின் அனைத்து மக்களும் நன்கறிந்த ப்பு விழா.
வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும் இவ்விழாவில் திரளான பக்த ஜனங்கள் பங்கேற்று அம்மனை
பது வழக்கம்.
வாண்டும் வழமைபோல இவ்விழா சிறப்பாகக் டாடப்படவிருக்கிறது. அவ்வமயம் உடப்பூரின் வரலாறு,
ஒரு சிறப்பு மலரும் வெளியிடப்பட உள்ளது.
அனுசரணையுடன் இவ்வாறான சிறப்பு ஏற்பாடுகளை
உளங்கனிந்த வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்
கொள்ளும் பக்த ஜனங்கள், அன்னையின் அருளைப்
வாழ அன்னையின் திருவடிகளைப் பிரார்த்திக்கிறேன்.
சுவாமி ஆத்மகனாநந்தர் தலைவர்

Page 12
பூg திரெளபதியம்மன் ஆலய பி
மகன்தந்தைக்காற்ற என்னோற்றான் " சி?
என்று திருவள்ளுவர், மகன் தந்தைக்குச் செ திசையில் சிலாப-புத்தளம் நகர்களுக்கிடையில் சொருகலாக சூழப்பட்டும், பல ஆலயங்கள் நிறைந்தும் காணப்படும் செந்தட பழமை வாய்ந்த மீனவக் கிராமத்தின் அறிவுக் குழந்தைகள் : இந்த ஒர் அரிய நூலை வெளியிட உளங்கொண்டு செயற்ப
இலங்கைத் திருநாட்டிலேயே உடப்பு எனும் இக்கிரா முற்றிலும் வேறுபட்டது. குறிப்பாக, வாழ்க்கை முறைகள், விவா போன்றவை அனைத்துமே உடப்பூருக்கேயுரிய தனித்துவம் ெ கட்டுரைகளாக வடித்து எம்கண்முன்னே கொண்டு வந்துள்
உடப்பூரவர்கள் இலங்கையில் இக்கிராமத்தில் மட்( வாழ்க்கைமுறை வெளியுலகிற்கு தெரிய வருவதில்லை. ஆ பல நூற்றாண்டுகளாகக் கட்டிக்காத்து வந்த பாரம்பரியம் 6 பாதுகாக்கவும் இவ்வரிய நூலை வெளியிடும் அறிஞர் குழாத்
இவ்வூரில் நாடளாவிய ரீதியில் புகழ் பெற்ற "திரெ பெருவிழா, தீமிதிப்பு வைபவங்களும் மற்றும் சிறு சிறு ஆல மக்களின் தெய்வ நம்பிக்கை, பக்தியை எமக்கு எடுத்துக் கா
மெய்தவளச் சங்கெடுத்தான் மேக வைத்தவளச் சங்கெடுத்தான்
என்று மகாகவி பாரதியின் பகவத் கீதையிலே கூறி நாராயணப் பெருமான் பார்த்தசாரதியாக சத்தியபாமா ருக்கம ஆலய கர்ப்பக்கிரக மண்டபங்களிலிருந்து உலகத்தவர்க்கு அ
இவ்வாலயத்தின் பிரதம குருக்களாகவும், உடப்பூர6 இந்த நூல் எழுத முன்வந்த அறிஞர் குழுவிற்கும், அந்நூை சபையினருக்கும், கட்டுரைகள் வழங்கியவர்களுக்கும் மற்று உடப்பூரவர்களுக்கும் உலகோருக்கும் கோவிந்த நாமத்தை ெ பொருள் விநாயகப் பெருமானை வேண்டி விடைபெறுகின்றே
குருப்பிரவேச ஸ்தாபகர், ‘சுகீ ஜோதிடர்’ பூரீ திரெளபதை அம்மன் கோயில்,
9-ւմւ,
தர்மோ ரகூடி

ரதம குருக்களின் ஆசிச்செய்தி
ரம் உதவி இவன் தந்தை கால் என்னும் சிசால்.
ய்யும் கை மாறைக் கூறியது போல இலங்கையின் வடமேல் கடற்கரையோரத்தை அண்டியுள்ள, தென்னை மரங்களால் விழ்க் கிராமமாக இருக்கின்ற உடப்பு எனும் பல நூற்றாண்டு ஒன்று திரண்டு தம் தாய் தந்தைக்காற்றும் கைம்மாறு போல, ட்டுள்ளார்கள்.
மம் நாட்டின் ஏனைய தமிழ் இந்துக் கிராமங்களிலிருந்து ’க முறைகள், தொழில், வழிபாட்டு முறைகள், இலக்கியங்கள் காண்டவை. இவற்றையெல்லாம் பல அறிஞர்கள் இந்நூலில் ாார்கள்.
டுமே குடி கொண்டுள்ளார்கள். ஆகவே, இவர்களுடைய தலால் அவற்றை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்கும், ான்பவற்றை இந்த விஞ்ஞான யுகத்தில் மறைந்து விடாது தை ஊக்கப்படுத்துவது எமது கடமையே.
ளபதை அம்மன் ஆலயமும் அவ்வாலயத்தில் நடைபெறும் யங்களாகப் பதினொரு ஆலயங்கள் இருப்பதும் இக்கிராம ாட்டுகின்றது.
லை விட்டங்கை தலை வாழ்வு'
யது போன்று. கருணைக் கடவுளான, காத்தற் கடவுள் னியுடனும் அவனைச் சரணடைந்த திரெளபதையுடன் ஒரே புருளாட்சி புரிந்து வருகின்றார்கள்.
வர்களின் குருவாகவும் இருந்து வரும் அடியார்க்கடியேன் ல வெளியிட ஊக்கமளித்த உடப்பு இந்து ஆலய பரிபாலன ம் பொருளாதார ரீதியில் உதவிய விளம்பரதாரர்களுக்கும் ஜபித்து அவன் ஆசியும் எமது அருளாசியும் கூறி முழுமுதற் 50T.
சிவபூணி, மணி. பூணூரீனிவாசக் குருக்கள்
தி, ரகூவித f

Page 13
K貂
இராமகிருஷ் * பூரீதிரெளப6 பூரீ முத்துமா
அகில இலங் முன்னாள் ெ
மல்ர்க்குழுத் மலர்க்குழுச்
米
பொருளாளரி * இதழாசிரியரி * "உடப்பூர் ம6
உடப்பு வரலாறு - ஒரு நே உடப்பூரும், திரெளபதை ஆலயமும் - சில குறிப்புச உடப்பூர் - கடற்றொழில் (
உடப்பு கிராமத்தின் நாடக உடப்பூர் - கல்வி வளர்ச்சி அன்றும் இன்றும் உடப்புப் பிரதேச நாட்டார் மொழிவழக்குகள் நாட்டார் இலக்கியம் (உடப்பூர் கிராமம்) உடப்பூர் மக்களின் மங்க அமங்கல சடங்குகள் எமது ஊர் வனப்பும் வரல உடப்பூர் தல வரலாறு பெரிதும், சிறிதும் (கடவுளரிடையே பாகுபாடு திரெளபதையம்மன் வழிட ஒர் அறிமுகம் உடப்புப் பிரதேச கிராமிய ஆடித்திருவிழா வேள்வித்திருவிழா பிரமோற்சவ திருவிழா உடப்பில் எழுந்த பிரபந்த உடப்பூரவரே விழித் தெழுங்கள்
"உடப்பூர்” மலர் வெளியீ முக்கியமான சில புகைப் விளம்பரங்கள். நன்றி மலர்கள்
 

நுழை வாயிலில் . . . . .
ண மிஷன் சுவாமிகளின் ஆசிச் செய்தி தையம்மன் ஆலய பிரதம குருக்களின் ஆசிச் செய்தி ரியம்மன் ஆலய பூசகரின் ஆசிச் செய்தி சார திணைக்களப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி கை இந்து மாமன்ற தலைவரின் வாழ்த்துச் செய்தி காழும்பு மாநகர சபை முதல்வரின் வாழ்த்துச் செய்தி
பரிபாலன சபைத் தலைவரின் வாழ்த்துச் செய்தி
தலைவரின் வாழ்த்துச் செய்தி செயலாளரின் செய்தி டமிருந்து சிலதுளிகள் டமிருந்து . . . . . . ui”
ாக்கு - 0 பம்மன் sள் - பேராசிரியர். க. அருணாசலம் - 12 முறையில் ாப்பாடல் - இரா. பாலகிருஷ்ணன் - 15 5 வளர்ச்சி - மு. சொக்கலிங்கசாமி - 25 Fயில்
- வ. சிவலோகதாசன் - 38
- கி. பூரீகந்தராசா - 49
- பி. தேவகுமாரி - 79
6)
- க. பொன்னம்பலம் - 88 ாறும் - பெ. வீரசுந்தரேஸ்வரன் 96 - வீ. நடராசா - 99
பற்றிய உசாவல்) - வ. மகேஸ்வரன் - 106 ாடு
- வே. அம்பிகை - 113 வழிபாடுகள் - கி. பூநீகந்தராசா - 117 - பெ. ஜயமுத்து - 137 - ஆதிருவரங்கநாதன் - 152 - க. பாலகிருஷ்ணன் - 157 ங்கள் - ச. கோபாலன், க. பகீரதன் - 160
- முத்துசொக்கன் - 179
ட்டுக்குழு
படங்கள்

Page 14


Page 15
பூணி முத்துமாரிய
66 ஆசி
திரெளபதி அம்மன் வருடாந்த தீ மிதிப்பு கலாசார அம்சங்களைத் தன்னுள் அடக்கி மலர்
ஒரு சமூகத்தின் பலதரப்பட்ட பண்பாட்டு வாழ்வியலுக்கு ஆதாரமானவை. உடப்பூரி தனித்துவமானவை, மக்கள் வாழ்வுடன் இணைந் நிலையில், இவைகளை கை எழுத்தாக்க வடிவால் என வாழ்த்துகிறேன்.
அன்னை முத்துமாரியின் அருள் வேண்டி
பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்,
ஆண்டிமுனை, உடப்பு

சிவமயம்
Dமன் ஆலய பூசகரின்
ச் செய்தி"
உற்சவத்தைச் சிறப்பிக்கும் முகமாக உடப்பூரின் பல்வேறு ஒன்று வெளி வருவது மகிழ்ச்சிக்குரியது,
விழுமியங்கள், பாரம்பரியங்கள் என்பன அச்சமூகத்தின் ன் பாரம்பரிய மரபுகள் மிக மிகச் சிறப்பானவை.
தவை, காலப் போக்கால் சிதைந்து, உருமாறி விடப்படும் நிலை நிறுத்தவது வரவேற்கத்தக்கது. இம்முயற்சி வாழ்க
ப் பிரார்த்திக்கிறேன்.
பணக்கம்
மு. பரந்தாமன் சுவாமி பூசகர்

Page 16
இந்து சமய கலாசார அலு பிரதிப்பணிப்
வாழ்த்துச்
நம் இலங்கைத் திருநாட்டில் வடமேல் மாகாணம் புண்ணிய பூமியாகும். சங்க இலங்கியங்களில் கூறப்பட்டு நால்வகை சிறப்பும் கொண்ட பிரதேசத்தில் முன்னேஸ்வா சிவதலங்களும் உடப்பு பூரீ பார்த்தசாரதி, பூரீ திரெளப8 பக்தர்களுக்கு கருணை மழை பொழிவது கண்கூடு.
பாரம்பரியமும் பண்பாடும் மிக்க உடப்பு கிராமத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்கது. "தர்மம் தன்னைச் சூது மகாபாராத தத்துவத்துக்கு அமைய பல்வேறு இன்னல்க பக்தி சிரத்தையோடு இவ் அம்மனுக்கு விழாவெடுத்து மக் எடுக்கும் விழாக்களில் உடப்பு தீ மிதிப்பு விழா மகத்துவமு
இவ்வருடம் நடைபெறும் இவ்விழாவினையொட்டி : பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு சிறப்பு மலர் வெளியிடுவது முக்கிய அம்சமாகத் திகழும் "அம்பா பாடல்" "முளைக்( இம்மண்ணுக்கே உரியவை.
கலை நயம் மிகுந்து கலைஞர்கள் வாழும் உடப் நறுமணம் வீச அம்பாளைத் துதிப்பதுடன் எமது L பெருமையடைகிறேன். உடப்பு மக்களின் தமிழ்ப் பழ மெச்சத்தக்கது. அவர்களின் முயற்சிகள் வெல்ல எமது :
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
98. வோட் பிளேஸ், கொழும்பு - 07

வல்கள் திணைக்கள பாளரின்
செய்தி
தன்நிகரில்லா தனிச் சிறப்பும் பெருமையும் மிக்க ள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ாம் முதலான தொன்மையும் அருளாட்சியும் மிக்க தை அம்மன் ஈறான சக்திபீடங்களும் அமைந்து
ல் அமைந்துள்ள பூரீ திரெளபதையம்மன் ஆலயம் கெளவும் தர்மம் மறுபடியும் வெல்லும்” என்னும் ள் வந்துள்ள போதும் உடப்பு வாழ் தமிழ் மக்கள் கிழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இவ் அம்மனுக்கு ம் மகோன்னதமும் மிக்கது.
உடப்பு வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடுகளை வரவேற்கத்தக்கது. இலங்கை நாட்டாரியலின்
புப்பகுதியில் "உடப்பூர்” என்னும் மலர் மலர்ந்து மனமார்ந்த நல்லாசிகளையும் வழங்குவதில் ற்றும் சைவப்பற்றும் அனைவராலும் பாராட்டி ஒத்துழைப்பு என்றும் உண்டு.
சாந்தி நாவுக்கரசன், பிரதிப்பணிப்பாளர்
i

Page 17
அகில இலங்கை
ଗ) IT
墅 S இறை பணிநிற்கி S
அன்புடையீர்,
தங்கள் மகோற்சவ விஞ்ஞாபனம் கிடை மாகாணத்தில் உடப்பு ஒரு சிறிய கிராமமென்பது கிராமமாயினும் இங்கு வசிக்கும் தமிழ் சைவ மக்க உற்சவங்களையும் கொண்டாடுவது ஒரு குறிப்பிட
தாங்கள் ஒரு சிறப்புமலர் வெளியிடுவது L உடப்புவாழ் தமிழ்ச் சைவமக்களின் குறைபாடுகை
செய்யலாம் என்னும் கருத்துக்களையும் குறிப்பிடு
இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் தப செய்யப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற மத வருவதற்கு இந்நாட்டில் வாழும் சகல இந்துமத கலந்துரையாடி ஆகவேண்டிய முயற்சிகளை எடு இந்துப் பணிகள் எம் எல்லோருக்கும் ஒரு எடுத்து
இப்படியான உற்சவங்களை நாம் எல்லே வல்ல இறைவனருளால் குறிப்பிட்ட உற்சவ
அமையவேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்
தலைமையகம் : இல. 101 1, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2, இலங்கை, தொலைபேசி : 434990.
 

இந்து மாமன்றத் தலைவரின் ழ்த்துச் செய்தி
க்கப்பெற்று மிகவும் மகிழ்ச்சியுற்றேன். வடமேல் யாவருமறிந்த விடயம். இது ஒரு பின் தங்கிய ள் மிகவும் ஆர்வத்துடன் ஆலய வழிபாடுகளையும், த்தக்க விடயமாகும்.
மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இச் சிறப்பு மலரில் ாயும் அக்கிராமத்தை எவ்வாறு முன்னேற்றமடையச்
வீர்களென நம்புகிறேன்.
விழ் இந்து மக்கள் பரவலான முறையில் மதமாற்றம் மாற்ற முயற்சிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு
கொடை வள்ளல்களும், இந்து ஸ்தாபனங்களும் க்க வேண்டும். உடப்பு வாழ் சைவ மக்கள் ஆற்றும்
நுக் காட்டாக விளங்குகின்றது.
ாரும் ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். எல்லாம் நிகழ்ச்சிகளும் மலர் வெளியீடும் சிறப்பாக கிறேன்.
தலைவர் வி. கயிலாசபிள்ளை தொலைபேசி 575566 (இல்லம்) 421101 (அலுவலகம்) தெலிபாக்ஸ் 575472.

Page 18
சில்
முன்னாள் கொழு
முதல்வரின் வ
உடப்பு பூரீ ருக்மணி சத்திய திரெளபதா தேவி ஆலயத் திருவிழா மரபுகளும்) என்னும் விழா மலர் ஒ வெளியிடப்படுவதையிட்டு பெரும்
வடமேல் மாகாணத்தில் சை மரபுகளையும் அழியவிடாது பாதுகா: வாழ்ந்து வருகின்றனர்.
அங்குள்ள பூந் திரெளபதா தே
மிகப்பழமையானது, உலகப் பிரசித்
அவர்களது கலாச்சாரம் , ஆவணப்படுத்தும் இவ் வெளியீடு
பாராட்டப்பட வேண்டியதுமாகும்.
இம் மலர் சிறப்பாக வெளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கெ
முன்னாள் மாநகர சபை முதல்வர், கொழும்பு

மயம்
ழம்பு மாநகர சபை
ாழ்த்துச் செய்தி.
பாமா சமேத பூந் பார்த்த சாரதி, பூரீ வையொட்டி “உடப்பூர்’ (வரலாறும், ன்று ஆலய பரிபாலன சபையினரால்
மகிழ்ச்சி அடைகிறேன்.
வத்தையும் தமிழையும், கலாச்சார த்து வரும் மறவர் குலத்தவர் உடப்பில்
வி ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம் தமானது.
வழிபாடுகள் என்பவற்றை
எல்லோராலும் வரவேற்கத்தக்கதும்,
வருவதற்கு எனது ஆசிகளையும் , காள்ளுகிறேன்.
க. கணேசலிங்கம் J. P.

Page 19
உடப்பு இந்து ஆலய பரிட
வாழ்த்து
எல்லாம் வல்ல பூரீ பார்த்தசாரதி, பூரீ திரெளபதை அ ஆடித் திருவிழாவின் சிறப்புக் கூட்டி வெளிவருவதை இட்
நீண்ட காலமாக வரலாற்று, பண்பாடு, கலை கலாசா கிராமமாக திகழ்ந்து கொண்டு இருப்பது உடப்புக் கிராமமா தொடர்புகள் அற்றவர்கள். ஆனால் இன்றும் தனித்துவம நம்பிக்கையும் கொண்டவர்கள். இன்றும் இந்துக்களின் பன்
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட இவ்வூர் மக்களில் தொண்மைகள் என்பன இன்றும் வெளிஉலகுக்கு தெரி ஆய்வாளர்கள் கூட இக்கிராமத்தின் சிறப்புத் தன்டை அறியாதவர்களல்ல. இந்த நிலை நீடிக்கக் கூடாது என் அவர்களது ஊரின் தன்மை, இங்கு அமைந்துள்ள ஆலய சமயம் எவ்வளவு தூரம் பின்னிப் பிணைந்துள்ளது என்ற அட் அதுவும் இவ்வூர் மக்களின் பக்திப்பரவசம் கொண்ட பூ வெளிவருவது மிகவும் சாலச்சிறந்ததாகும்.
இம்மலர் வெளியீட்டின் பின்னர் இவ்வூர் மக்களின் ச ஆலய வரலாறுகள் என்பன சிறப்புத் தன்மை பெறுவதே உலகுக்குத் தெரியவரும் என்று நிச்சயமாக நம்புகின்றோம்
எல்லா மக்களுக்கும்பூரீ பார்த்தசாரதியூரீதிரெளபதை இவ்மலரை மிகவும் சிறப்புற வெளியிட்ட மலர்க் குழுவி தொடரவேண்டுமென்று கூறி எங்கும் சாந்தியும் சமாதான
தலைவர் இந்து ஆலய பரிபாலன சபை - 97 உடப்பு

ாலன சபைத் தலைவரின்
* бldFilфl
ம்மன் அருள் பாலிப்பின் கைகூடலில் இம்மலர் இவ்வருட
டு நாம் மகிழ்வடைகின்றோம்.
ர அம்சங்களைக் கொண்டு இன்றும் தனித்துவம் பெற்ற ஒரு கும். இக்கிராமத்தவர்கள் இலங்கைவாழ் தமிழ் மக்களோடு ாக சைவத்தை காலம் காலமாக பின்பற்றி அழியாத தெய்வ ாபாட்டு நெறியோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.
* கலை, கலாச்சாரம், பண்பாட்டுத் தன்மைகள், அவற்றின் யாமல் இருப்பது விந்தையாகும். வரலாற்று இலக்கிய மகளை எடுத்து இயம்பாமலிருப்பதை இவ்வூர் மக்கள் 1ற அவாவின் உந்தலில்தான் இவ்வூர் மக்களின் வரலாறு, பங்களுக்கும் இவர்களின் கலைகலாச்சார பண்பாட்டுக்கும் ம்சங்களை உள்ளடக்கியதாக இந்த மலர் வெளிவருகின்றது. மிதிப்பாகிய தீ மிதிப்பு" விழாவின் போது சிறப்பு மலராக
மயவாழ்க்கை, நாடகமரபு, நாட்டார் பாடல், மரபுச் சடங்குகள் ாடு இவ்வூர் மக்களின் கலைகலாச்சார பண்பாடு வெளி
அம்மனின் அருள் கிடைக்கவும், மிகவும் குறுகிய காலத்தில் னரையும் பாராட்டுவதோடு, அவர்களின் பணி என்றும் மும் நிலைக்க இறை அருளை வேண்டுகிறோம்.
மு. சொக்கலிங்சாமி, B. Com. B. Phill. (Hons) Dip in Ed.

Page 20
மலர்க் குழுத் தலை6
அலை கடலில் அறிதுமில் கொண்டு அகிலத்ை அன்னை திரெளபதாம்பிகையினதும் பாதா விந்தங்களி
சமர்ப்பணம் செய்கின்றேன்.
உங்கள் கரங்களில் இன்று தவழும் “உடப்பூர்” பணியாற்றும் பெருமைக்குரிய பேறினைத் திருவருளே ! போல இந்தச் சிறியேனின் மீது பெரும்பணி சுமத்தப்பட்டி
அந்தப்பணியை வழங்கி அவ்வப்போது ஆக்கமும் பெருமளவு உறுதுணையாக அமைந்த என் ஆசானும் உட மு. சொக்கலிங்கசாமி அவர்களுக்கு என் இதய பூர்வமா
உடப்பு கிராமம் வடமேற்குப் பிராந்தியத்திலே தனி பல்வேறு மரபியல் சார் கூறுகளைக் கொண்டிருக்கின்ற பற்றி உசாவும் எவர்க்கும் உரிய தகவல்களை வழங்கும் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக சில துணுக்குகள் அத செவிவழிச் செய்திகளாகவே அமைந்துவிட்டன. ஆ பிரகடனப்படுத்தும் தேவை எழுந்தது. நீண்ட நாள்களாக சொக்கலிங்கசாமி அவர்கள் இந்து ஆலயத் திருப்பணிச் அரும்பியது.
உடப்பைப் பற்றி ஆய்ந்து வெளியிடும் போது இ கொண்டு தரமிக்க கட்டுரைகளை அமைத்தல் ஒன்று. பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட பல புலமை L மிகப் பிரகாசித்தொளிர்வதை கற்றோர் புரிந்து கொள்வர். கல்வி, நாடக வரலாறு என்ற பல கூறுகளில் உடப்பு அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றே விரிவுரையாளர்களது கட்டுரைகளும் இம்மலருக்கு அண எமக்கு பேருதவி செய்த ஆலய பிரதம குரு பூரீநிவாசக் மேலும் நிதியுதவி வழங்கிய ஐரோப்பிய வாழ் உட ஏனையவர்களுக்கும் என்றும் எமது நன்றிகள் தகுந்த இதழாசிரியருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் என் பிரார்த்திக்கின்றேன்.
“2.LÜLLİT' மலர் வெளியீட்டுக் குழு 1997.

uffរ៉ា ហៃចៅfuf_gចំ ២យ៉ាញ៉ា
தக் காக்கின்ற ஆதி லக்ஷ்மி, சமேத அநந்த நாராயணனதும் ல் என் சிரசினைப் பதித்து அன்புடன் வணங்கி என்னுரையைச்
என்ற இந்த ஆய்வு மலரின் வெளியீட்டுக் குழுத் தலைவராகப் பாலித்துதவியுள்ளது. "குருவித்தலையிலே பனங்காய்” என்பது உருந்தது. ஆன்மீகப் பலமே யன்றி வேறேது துணை!
ஊக்கமும் அறிவுறுத்தல்களும் வழங்கி அந்த இலக்கை அடைய ப்பு திருப்பணிச் சபைத்தலைவருமாகிய (97) கெளரவ, உயர்திரு. ன நன்றிகளைத் சமர்ப்பிக்கின்றேன்.
த்துவம் பெற்றது. இந்துப் பண்பாட்டின் மையமாக போற்றத்தக்க து. அதற்கெனத் தனித்த வரலாறும் உண்டு. உடப்பு கிராமம் நூல் எதுவும் முழுமையாக இதுவரை வெளியிடப்படவில்லை. 3ன் பரிபூரணத்தை உணர்த்தப் போவதில்லை. செய்திகள் கூட பூகவே உடப்பை பன்னோக்கு ஆய்வில் ஆய்ந்து அதனைப் 5 அந்த ஆர்வத்தை தன் இதயக்கருவில் கொண்டிருந்த திரு. மு. F சபைத் தலைவரானதும் அந்தத் தேவை முற்றுப்பெறும் காலம்
ருமுக்கிய பிரச்சினைகள் தலைகாட்டின. தகுதி மிக்கோரைக் வெளியீட்டுக்கான நிதியைத்தேடல் மற்றொன்று. உடப்பை மிக்கோர் ஆழக் கடலில் நீந்தி முத்தெடுத்துள்ளனர். அவை மிக வரலாறு, மொழியியல் வழிபாடுகள் சடங்குகள், இலக்கியங்கள், த் தேட்டத்தின் பெரும்பகுதி வெளிக்கொணரப்பட்டுள்ளன. Tம். அத்தோடு பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர், ரிசேர்க்கின்றன. அவர்களுக்கும் எம் நன்றிகள். நிதித் தேடலில் குருக்கள் ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். .ப்பு ஊரவர்களுக்கும், ஆசியுரை வழங்கியவர்களுக்கும், அனுபவத்தைக் கொண்டு இம்மலரை சிறப்புற வடித்தமைத்த று கூறி இம்மலர் மலர்ந்து நறுமணம் வீச இறைவனைப்
வை. சிவநாதன் தலைவர்.

Page 21
DuJö
ாகப்
gil
LU
க்க
மம்
D6).
n-L-
T
50 Ls)
ᎣlᏑᏬᏓfᏍuᏚᏁᎳᏜ
"அகரமுதல எழு பகவன் முதற்றே
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. எனவே அவ்வுலகில் பிறந்த நாம் எ இன்றியமையாததாகின்றது.
உலகம் இன்னும் சமரசம், சகிப்புத்தன்மையென் வேண்டியிருக்கின்றது. சகிப்புத்தன்மையின்றி எந்த ஒரு முடியாது. மதவெறியும் அதன் காரணமாக மக்கண்ள மாய்த் மதமும் வளரமுடியாது. ஒருவரையொருவர் அன்புடன் பே மற்றவர்களது மதத்தைச் சமரசமனப்பான்மையுடன் நோக்க
அவ்வுயர்ந்த நோக்கோடு நீர்வளமும் நிலவளமு இங்கு செறிந்து வாழுகின்ற சைவர்களோடு கிறிஸ்தவ இக்கிராமத்தின் மத ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றது. பண்பாடுகளை இன்றும் பேணிக்காத்து வருவது குறிப்பிட கடற்றொழிலை மேற்கொண்டாலும் கடவுள் பக்திய தெளிவுபடுத்துமுகமாக இவ்வருட ஆடித்திருவிழாவை மு இந்து ஆலய பரிபாலனசபை அவாக் கொண்டதன் வின் இறையருள் கிட்டியதற்கு அவள் பாதம் பணிகின்றோம்.
உடப்பூர் என்ற இம்மலர் வெளியீடு தொடர்பான செ கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். இருப்பினும் வேண்டியே இருந்தது. அவ்வேளைகளில் ஏற்பட்ட எம் சொக்கலிங்கசாமி ஐயா (உடப்பு இந்து ஆலய பரிபாலனச என்ற பாரதியின் கூற்றுப்படி பணியைத் தொடர்ந்தோட் இறையருள் கிட்டியது; வெற்றி கிடைத்தது. ஒரு சமூக சீர் ஒவ்வொரு காலப்பகுதியிலும் இருந்துதான் வந்திருக்கின் சுப்பிரமணிய பாரதியார், காந்தி போன்றோரது பணிகளைப் அவர்கள் அனைவரும் ஈற்றில் வெற்றியடைந்ததும் வெள்:
இம்மலருக்கு ஆக்கம் கொடுத்தவர்கள் குறுகிய 8 முழு ஒத்துழைப்பு வழங்கியதை நாம் என்றும் நினைவுகூரு ரீதியில் உதவிய அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கு இம்மலரில் இடம்பெறும் ஆக்கங்களில் அதிகமானவை உட சந்ததிக்கும் தமிழர்களுடைய கலாச்சார, பண்பாடுகளை என்பதில் ஐயமில்லை.
“மேன்மை ெ விளங்குக உ
"உடப்பூர்” மலர் வெளியீட்டுக் குழு - 1997 உடப்பு.

ார் செய்தி
pத்தெல்லாம் ஆதி
) 2-6-65
கொண்டிருப்பதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் மது வாழ்நாளிலும் எம்மால் இயன்ற இறைபணியைச் செய்வது
ன்ற உன்னதமான கருத்துக்களைத் தெரிந்து கொள்ள சமூகமும், எந்த ஒரு மதமும் தலை நிமிர்ந்து நிலைத்து நிற்க தலும் துன்புறுத்தலும் அறவே ஒழிந்தாலொழிய எந்த சமூகமும், ணுவதுதான் நாகரிகத்தின் ஆரம்பமாகும். அதற்கு முதற்படி க வேண்டும்.
ம் மிக்க அழகிய ஒரு கிராமமாக உடப்பூர் விளங்குகின்றது. பர்களும் முஸ்லிம்களும் அன்னியோன்னியமாக இருப்பது தொன்மை வாய்ந்த இக்கிராமம் தன் கலை, கலாச்சார, டத்தக்கதாகும். இக்கிராமத்தவர்கள் பிரதான தொழிலாக பில் சிறந்தவர்கள். இவர்களுடைய வரலாறுகளைத் ன்னிட்டு ஒரு மலர் வெளியிடப்பட வேண்டும் என்று உடப்பு ளைவாக இத்திருப்பணியில் இணைந்து கொள்ள எமக்கும்
யற்பாடுகளில் நாம் இறங்கிய பொழுது இப்பணிக்கு பேராதரவு ம் ஆங்காங்கே சில தடைக்கற்களையும் நாம் எதிர்கொள்ள மனச்சோர்வுகளை அகற்றி உற்சாகமளித்தவர் திரு. மு. பைத் தலைவர்) அவர்களாகும். செய்வது துணிந்து செய் ம்; தடைக்கற்களைப் படிக்கற்களாக எண்ணி ஏறினோம்; திருத்தம் எங்கு தோன்றினாலும் அதற்குப் பல்வேறு தடைகள் ாறன. வரலாறுகளின்படி ஆறுமுகநாவலர், விவேகள்னந்தர், பார்க்கின்றபொழுது அந்த உண்மை தெளிவாகும். இருப்பினும் ளிடை மலையே.
காலப்பகுதியில் தமது ஆக்கங்களை நிறைவு செய்து எமக்கு கின்றோம். அத்தோடு இம்மலர் வெளியீட்டுக்கு பொருளாதார தம் இறையாசி கிட்ட இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ப்பூர் தொடர்பானவையாக காணப்படுவதால் எமது எதிர்கால நாடுகின்றவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்
காள் சைவ நீதி 345 (6)ldaiva/Tib'
க. பாலகிருஷ்ணன் (ஆசிரியர்) ச. கோபாலன் (ஆசிரியர்) இணைச்செயலாளர்கள்.

Page 22
பொருளாளிட
வடமேல் மாகாணத்திலேயே இந்துக்கள் செறிந்து இந்து சமுத்திரத்தை அண்டியதாக அமைந்திருந்தாலு முடியாததொன்றாகி விட்டது. அந்நம்பிக்கை வழியி கொண்டாடப்படுகின்றது. அதில் இறுதிநாளாகிய தீமி விழாவாகி விட்டது. இவ்வருடம் அவ்விழாவை முன்னிட்
"உடப்பூர் என்ற அச்சிறப்பு மலர் வெளியீட்டுக் முதற்கண் எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றியைக் கூறி இப்பணி கைகூடியிருப்பது கடவுளின் கடாட்சம் எ6 கைகூடுவது இன்று நேற்று அறிந்த செய்தியல்ல சங்க
இம்மலர் வெளியீட்டுக் குழு பலமுறை நிதி திரட்ட நான் இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். சிக்கனமா எமது குழுவின் முழு ஆதரவும் கிடைத்தது. அதனால் இ அமைந்ததையிட்டு நான் பேருவகை அடைகின்றேன்.
இம்மலர் வெளியீட்டுக்கு ஆக்கங்களை விட L ஊரிலுள்ள தனவந்தர்கள் பல்வேறு வகைகளில் உதவின் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்துக் எமக்கு ஏற்படுத்தித்தந்த பூரீநிவாசக்குருக்கள் ஐயா (பூரீட மு. பரந்தாமன் ஐயா (மாரியம்மன் ஆலய பூசகர்) அ வெளிநாடுகளில் வாழுகின்ற எமது ஊர் இளைஞர்களது தங்களது பங்களிப்பைச் செய்ததையிட்டு நாம் பூரிப்படை
அறம் அழிந்து மறம் மலிகின்ற காலங்களில் அலி ஒரு எழுச்சி தற்போது எமது கிராமத்தில் ஏற்பட்டிரு எழுச்சிகளுக்குப் பல்வேறு வகைகளிலும் உதவிபுரிந்து காரணமாகின்றது. எமது இந்த “உடப்பூர்” மலர் ( ஒத்துழைப்பையும் தந்துள்ளது.
எனவே இது போன்ற சமூகப்பணிகளில் எதி வேண்டும்; நாடுவளம் பெற நல்வழிநாடவேண்டும். அத்
'இன்பமே சூழ்
‘உடப்பூர் ཉ மலர் வெளியீட்டுக் குழு - 1997 உடப்பு.
 

மிருந்து சிலதுளிகள்
வாழுகின்ற ஒரு வனப்புமிகு கிராமம் உடப்பு ஆகும். இக்கிராமம் ம் தெய்வ நம்பிக்கை என்பது இக்கிராமத்தவர்களிடம் அசைக்க லேயே இக்கிராமத்தில் வருடாந்த உற்சவமாக ஆடித்திருவிழா திப்பு விழா அகில இலங்கை ரீதியில் முக்கியத்துவம் பெற்ற ஒரு டு ஒரு சிறப்புமலர் வெளியிடப்படுவது ஒரு சிறப்பம்சம் எனலாம்.
குழுவில் நான் பொருளாளராகப் பணிபுரியக் கிடைத்ததையிட்டு நிக் கொள்கின்றேன். பொருளாதார நெருக்கடி மிக்க இந்நாளில் ன்றுதான் கூறவேண்டும். இவ்வாறான இறைதொண்டுகள்
காலம்முதற்கொண்டு நாம் இந்த உண்மையை அறியலாம்.
லுக்காகச் சென்று சாதகமான நற்பயன்களைப் பெற்றிருப்பதை
ன முறையிலேயே எமது பயணங்கள் அமைந்திருந்தன. அதற்கு ம்மலர் வெளியீட்டு வரவுசெலவு திட்டம் பற்றாக்குறை இல்லாமல்
பணம் முக்கியமான ஒரு காரணியாகக் காணப்பட்டது. அதற்கு னார்கள். வெளியூர் அன்பர்களும் அவ்வாறான உதவிகளுக்குத் காட்டினார்கள். அவ்வாறு வெளியூர் அன்பர்களின் தொடர்பை பார்த்தசாரதிப்பெருமாள் ஆலய பிரதம குருக்கள்) அவர்களையும் வர்களையும் நாம் மறந்துவிடமுடியாது. அது மட்டுமல்லாமல் உதவியும் எமக்குக் கிடைத்தது. இத்தருணத்தில் அவர்களும் டகின்றோம்.
பதாரங்கள் தோற்றம் பெறும் என்று கூறுவார்கள். அவ்வாறான ப்பதற்கு மூலகாரணம் இறையருள். அத்தோடு அவ்வாறான | வருகின்ற உடப்பு இந்த ஆலய பரிபாலன சபையும் முக்கிய வெளியீட்டிற்கும் மேற்கூறிய சபை தனது முழு ஆதரவையும்
fகால இளைஞர்களும் பங்குகொண்டு ஊருக்காக உழைக்க தற்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
க எல்லோரும் வாழ்க"
நன்றி
க. பூணூரீகந்தராஜா (ஆசிரியா)
பொருளாளர்

Page 23
இதழாசிரியரி
இலங்கை வடமேற்கரையில் இந்துக்கலாச்சாரம் 6 மூன்று புறம் நீர்நிலைகளாலும், வடக்கே தென்னஞ் சே செந்தமிழ் சைவர்களைக் கொண்டதாக எமது உடப்பூர் சமேத பூரீ பார்த்த சாரதிப் பெருமாள் -ழரீதிரெளபதைய "தீமிதிப்பு விழா” நடை பெற்றுவருவது யாவரும் அறிந்த எனும் இச்சிறப்பு மலர் வெளியிடப்படுகின்றமை ஓர் சி வாய்ப்பளித்த தாய், தந்தை, குருவினதும், எம்பெருமான்
ஆத்மீகத்துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி மன நாத்தீக வாதமும். பகுத்தறிவும், விஞ்ஞான முன்னேற்றழு கட்டத்திலும் தங்களது சமயத்தையும், பண்பாடுகை தனித்துவதினைக் கொண்டிருக்கும் எங்கள் உடப்பூர் மக் காத்தருளும் குலதெய்வங்களின் பெருமைகளையும், அ பெரு அவாவில், அச்சு வாகனம் ஏற்ற முற்படுகையி பெருமிதமடைகிறேன்.
இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது ஆவணப்படுத்தும் இம்முதற் முயற்சியை குறுகிய காலத் நிறைவேற்றியுள்ளோம். ஆனால் இது வரலாற்றுப் பதிப்பு இது மேலும் பிற்கால ஆய்வாளருக்கோ, சமூகத்திற்கோ முடிந்த முடிவு எனக் கூற இயலாது.
எங்கள் ஊர், எங்கள் மரபுகள் என விழித்தெழச் ஒரு நூலை வெளியிட வாய்ப்பளித்த பெருமை இந்து ஆ ஆசானுமான திரு. மு. சொக்கலிங்கசாமி அவர்களையே இந்நூல் பல ஆக்கங்களையும், பல பாடல் ெ தனித்துவத்தை வெளிப்படுத்த முனைவதுடன் அவற்ை பொதுவாக இந்நூலின் கட்டுரை ஆசிரியர்கள் யாவு சிற்றறிவிற்கு எட்டிய அனுபவங்களைக் கொண்டு இை இவ்விதழுக்குரிய கட்டுரைகளைத் தொகுப்பதற் வழங்கிய பேராசிரியர் க. அருணாசலம், விரிவுரையாள எனது ஆசான்களான வீ. நடராசா, மு. சொக்கலிங்கச பல்வேறு வகையிலும் உதவிய சஞ்சிகைக் குழு தலைவர், தந்துதவி ஊக்கமூட்டிய ஆசிரியர்கள் நண்பர்களுக்குப் மலர்ந்த இந்நூலில் சொற்பிழை, பொருட்பிை நல்லாராகிய உலகத்தோரை பணிவுடன் வேண்டுகி அம்சங்களாகும். இவற்றை உபயோகித்து இறைவனை நி தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுக்கும்போது அதர்ம எம்பெருமானின் வாக்கிற்கிணங்க எங்கும் சாந்தியும் சட
' உடப்பூர்” மலர் வெளியீட்டுக்குழு - 1997 . W. SIV உடப்பு. B Com(Hons}{P Senior Lectul The Oper
Na

டமிருந்து . . . . . !
ானப் போற்றுமளவுக்கு கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் ாலைகளைக் கொண்டும், பல ஆலயங்களால் புடை சூழப்பட்டு 5 கிராமம் விளங்குகின்றது. இங்கு பூரீ ருக்மணி, சத்தியபாமா ம்மன் ஆலயத்தில் வருடா வருடம் மகாபாரதக் கதையையொட்டி 5தே. இம்முறை இத் தீமிதிப்பு விழாவை முன்னிட்டு “உடப்பூர்” றப்பம்சம் எனலாம். அடியேனுக்கு இப்பணியைச் செய்வதற்கு பார்த்தசாரதியினதும் திருவடியைச் சரணடைகின்றேன்.
ரித நேயத்தின் வீழ்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. pம் மேலோங்கி, ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்தக்கால ளயும், பழைமையையும் பேணிப்பாதுகாத்துவருவதில் ஒரு களின் வரலாறு, கலை கலாச்சாரப் பண்பாடுகளையும், எம்மைக் ருட்கடாட்சங்களையும் உலகிற்கு எடுத்தியம்ப வேண்டும் என்ற ல் எழுந்த இந்நூலை உங்கள் கரங்களில் தவழவிடுவதில்
எமது உடப்பூர் கிராமம். இதன் வரலாற்றையும், மரபுகளையும் துக்குள் கிடைத்த தகவல்களைக் கொண்டு இயன்றவரையில் ாதலால் மேலும் ஆழமாக ஆராயப்பட வேண்டிய தொன்றாகும். ஒரு தூண்டுகோல் ஆவணமாக இருக்குமேயன்றி இதுதான்
செய்தது மட்டுமல்லாமல் மன உறுதியையும் தந்து காத்திரமான பூலய பரிபாலன சபைத் தலைவரும், முன்னாள் அதிபரும் எனது
சாரும். தாகுப்புக்களையும் உள்ளடக்கியுள்ளது. இவை உடப்பூரின் றப் பேணிப்பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. பரும் எனது ஆசான்களே, அவர்களின் வழிகாட்டலில் என் தத் தொகுத்துள்ளேன். கும், ஒழுங்குபடுத்துவதற்கும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் ர் வ. மகேஷ்வரன் அவர்களுக்கும். வழிகாட்டி நெறிப்படுத்திய ாமி, இரா. பாலகிருஷ்ணன், கி. பூரீகந்தராசா ஆகியோருக்கும். செயலாளர், பொருளாளர்,உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை
எனது நன்றிகள்.
ழயேதும் இருப்பின் குற்றங்களைந்து குணங் கொள்ளுமாறு றேன். மனமும் அறிவும் மனிதனிடம் இருக்கும் தனித்துவ னைக்க முடியும், அவனை அடைய முடியும்; என்கிறது பாகவதம். த்தை அழித்து தர்மத்தைக் காக்க நான் தோன்றுவேன் என்ற மாதானமும் தளைக்க அவன் திருவடி பணிகின்றேன்.
- வ. சிவலோகதாசன் ALOGATHASAN - (இதழாசிரியர்) DN), MBA(IB)(AIT), MIPM{SL) er in Management Studies
University Of Sri Lanka Nala, NugegOda

Page 24
வடமேற் கரையினிலே வனப்புமிகு சிற்றுாராம் கடலோரம் அமைந்தாலும் கலைகள் பலபேனும் திடமான மனம் கொண்ட தேன்தமிழர்நிறை
குடமாக வாழும் ஊர் உடப்பூரே.
சீரான செந்தமிழில் சிறப்பான மொழிபேசும் சீராருடப்பன் கரை சிறந்திலங்கும் சிற்றுாராம் பாரோர்கள் போற்றும் பண்புள்ளம் கொண்ட
காராளர் வாழும் ஊரும் இவ்வூரே.
தென்னந்தோப்புகள் பல தெவிட்டாத எழிலாக தெரியும் இவ்வூர் தென்னிந்திய வம்சவூராம் தேர்ந்தெடுத்த கலைகள் இங்கு தோன்றினாலும் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் வாழுவதும் இவ்வூரே.
- தாலாட்டில் தமிழையும் தாய்ப்பாலில் வீரத்தையும் தயவோடு காத்துவரும் தன்னலமற்ற இவ்வூரவர் தன்னம்பிக்கை என்ற ஒப்பற்ற ஆயுதத்தை தன்னகத்தே என்றும் கொண்டு வாழ்பவர்
இயலோடு இசைத்தமிழும் இனிதே நாடகமும் இயன்றவரை வளர்ந்து வரும் இவ்வூர் தன்னில் இதிகாச விழாக்களும் இந்நாள் வரை இயல்பாக இலங்குவது இறைவன்திரு வருளே.
சிறப்பம்சம் பலபெற்ற சிங்கார உடப்பூரில் சிந்தைகவர் வருடவிழா தீமிதிப்பு என்பதனை சித்தரிக்கும் வகையினிலே சிறுகுழு நாம்சேர்ந்து சீராக உவந்தளித்தோம் சிறப்புமலர் உடப்பூர்
இம்மலர் மனம்விச இறுதிவரை எம்மோடு இயன்றவரை துணைநின்ற இறைதூதர் வரிசையிலே
 
 

இந்துக்கள் சபையின் இனியதமிழ்த் தலைவர் இவரோடு இணைந்துநின்றபெரியாரும் சிலருளர்
நல்லெண்ணம் கொண்டு நாட்டுக்காய் உழைத்த நல்லைநகர்நாவலர் போல் எம்மூரில் நல்வழிகள் காட்டும் வல்லவர்கள் பல்பேரில் சொல்வழிவிட்டு செயல்வழிநிற்கும் சொக்கலிங் ஜெயா
புத்தளத்து இந்துதமிழ் வித்தியாலயத்து நித்திலம்பூ பந்தல் போல்நிலை நின்று சத்தியங்கள் பலகாத்து சாதனைகள் புரிந்த
வித்தகராம் எங்கள்குரு வி. நடராஜா ஐயா,
ஆக்கங்கள் பல அளிப்பதிலே அர்ப்பணிப்பாய் ஆலோசனைகள் தருவதிலே அட்சய பாத்திரமாய் அனைத்துக் கலைத்திறனும் தன்னகத்தே கொண்ட அண்ணல் அதிபர்றுரீகந்தராஜா ஐயா,
பாரதிபோல் ஒர்புலவன் பைந்தமிழில் இசைபாட பாரினிலே இனியொருவன் இல்லையென்று இயம்பினாலும் பாங்கான பாவியற்றும் பண்பான கவிராயர்
பால்மனம் கொண்டகுரு பாலகிருஷ்ணன் ஐயா.
பெரியார்கள் பலபேரின் பேராதரவோடும் பரிபாலன சபையின் பலமானஒத்துழைப்போடும் தனவந்தர் தயவோடும் மலர்க்குழு மகிழ்வோடும் தந்தோம் இந்நூல் உடப்பூர் மலர்
"உடப்பூர் ச. கோபாலன்
மலர் வெளியீட்டுக் குழு செயலாளர் 1997-ஆகஸ்ட்

Page 25
{රි ශ්‍ර ශ්‍රී ශ්‍රී ශ්‍රී ශ්‍රී ශ්‍රී ශ්‍රී ශ්‍රී ශ්‍රී ශ්‍රී |
!
학
பூணூரீ வீரபத்திர 9
Q ● ● ● ● ●
● ● ● ● ● ●
● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ●
பூணூரீ வீரபத்
Σε ܐܝܟܡ
출
+ --
출
-
출
_
 

學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學校 醫學; 용 용 용
காளியம்மன் ஆலயம்
திர காளியம்மன்
භී ශ්‍රී ශ්‍රී ශ්‍රී ශ්‍රී ශ්‍රී ශ්‍රී ශ්‍රි.

Page 26


Page 27
உடப்புக் கிராமம் வடமேல் மாகாணத்தி புத்தளம்-கொழும்பு வீதியில் பத்துளு ஒயா சந்தியிலிருந்து வட மேற்காக நான்கு மைல் தூரத்தி இந்து சமுத்திரத்தின் கரையோரத்தில் அமைந்துள்ளது
இவ்வூரின் தெற்கே குறுமண்கழி என்ற கடலுடன் தொடர்பற்ற உப்புநீர் நிறைந்த அளமும், கிழக்ே ஒல்லாந்தர் வெட்டு வாய்க்காலும், வடக்கே இவ்வூரவ குடியேறி வாழும் ஆண்டிமுனைக் கிராமமும், மேற்கு இந்து சமுத்திரமும் காணப்படுகிறது.
இன்று உடப்பு என்று அழைக்கப்படும் ஊர் இரு மைல் நீளமும், அரை மைல் அகலமும் உடையதா நெருக்கமான குடித்தொகையையும் கொண்டுள்ளது.
தெற்கு எல்லையில் இருக்கும் குறுமண் கபூ என்னும் உப்பு நீர் வாவியில் மீன்பிடி தொழிலை செய்ததுடன் அதன் அண்மையில் இருந்த பரந் நிலத்தில் கோடை காலத்தில் உப்பளமும் செய்துள்ளன
புத்தளத்தையும் கொழும்பையும் இணைக்கு நீர்ப்பாதையாக ஒல்லாந்தர் வெட்டுவாய்க்கா அமைந்துள்ளது. ஒல்லாந்தர் தமது வர்த்த நோக்கங்களுக்காக புத்தளம் களப்பையும், களன கங்கையும் இணைத்து மேற்குக் கரையோரமாக இ கால்வாயை வெட்டியுள்ளனர். முன்னைய காலத்தில் இ பிரதேசத்தின் உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கு கொண்டு செல்லவும், அத்தியாவசியப் பண்டங்க6ை கொழும்பிலிருந்து இப்பிரதேசத் துறைகளுக்கு கொண்டு வரவும் இது துணை புரிந்துள்ளது.
முந்தல் களப்பின் ஒரு பகுதி காளி கோயிலுக் அண்மையில் குடாவாக ஊருக்குள், உள் நுழைந்துள்ளது
 

:iu
தொகுப்புSCb. 6f. BLUm FIT B.A. Dip. in Ed (ஒய்வு பெற்ற அதிபர்)
இந்து சமுத்திரக் கரையிலிருந்து இக் குடா ஏறக்குறைய முப்பது மீற்றர் தூரத்தில் மிக அண்மையில் இருக்கிறது. இக் குடா ஆழமாக இருப்பதால் தோணித்துறையாகவும் பயன்படுகிறது. முன்னைய காலங்களில் ஒல்லாந்தர் வெட்டுவாய்க்கால் ஊடாக இவ்வூருக்குத் தேவையான பொருட்களை ஏற்றிவரும் படகுகளும் இத்துறையிலேயே பொருட்களை இறக்கின. இத்துறைக்கு அண்மை யிலேயே பாடசாலையும், காளி அம்மன் கோயிலும்
உள்ளன. ஊருக்கு ஒரு மைல் வடக்கில் ஆண்டிமுனையில் நன்னீர் ஊற்றுக்களும், குளிக்கும் கிணறுகளும் காணப்படுகின்றன. கடலுக்கு
அண்மையிலுள்ள ஒரு வலயத்தில் நன்னீர் ஊற்றுக்கள் உள்ளன. உடப்பு மக்கள் அங்கு சென்று அகப்பையினால் மூன்றடி ஆழத்தில் மண்ணைத் தோண்டி ஊறிவரும் நீரை குடத்தில் நிறைத்து தலையில் சுமந்து வந்து குடிநீராகப் பாவிப்பர்.
ஊரின் தெற்கில் அமைந்திருந்த பற்றைக் காடுகளும், புல்வெளிகளும் மந்தை வளர்ப்பிற்கு பேருதவி புரிந்தன. இன்று அவைகள் இறால் பண்ணைகளுக்காக பலியாக விட்டன.
பெரும் வெள்ளப் பெருக்குகள் ஏற்படும்போது அண்மையில் உள்ள பிரதேசங்கள் பாதிக்கப்படுவதுபோல் இக் கிராமம் பாதிக்கப்படுவதில்லை. "அறுவாய்” வெட்டி வெள்ள நீரை கடலுக்குப் பாய்ச்சுவதன் மூலம் வடக்கே புத்தளம் நகரம் தொடக்கம் தெற்கே ஆனவிழுந்தான் பிரதேசங்கள் வரை வெள்ளக் கொடுமையிலிருந்து மீட்சி பெறுகின்றன. வெள்ள நீர் "அறுவாய்’ மூலமாக சமுத்திரத்தினுள் விரைவாகச் சென்று கலந்து விடுகிறது.
இந்த வளங்களைக் கொண்ட இக் கிராமத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
A.

Page 28
அதன் வரலாற்றை அறிவதற்கு ஒரு சில சான்றுகளே கிடைக்கின்றன. கர்ணபரம்பரைக் கதைகளும், முன்னோர்கள் எழுதி வைத்த குறிப்புகளும், ஆலயங்களில் உள்ள பழைமையான சின்னங்களும், சில நூல்களில் விரவி வரும் குறிப்புகளும் ஆதாரங்களாக உள்ளன.
தான் அறிந்த வரலாற்றுச் சம்பவங்களையும் தனது கால நிகழ்வுகளையும், குறிப்பு எழுதி வைக்கும் பழக்கம் உடையவராகச் செம்பலிங்க உ.ை யார் இருந்துள்ளார். அவரது காலம் 1871-1945 வரையாகும். அவர் இம் மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியும், அம் மக்களின் குல மரபுகள் பற்றியும் குறிப்புகளை எழுதியுள்ளார். கோயில் வரலாறுகளையும், காணி விபரங்களையும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவரது புதல்வர்களாகிய சேதுபதியார் எழுதி உள்ள குறிப்புகளும், பிறைசூடியாரது சேகரிப்புகளும் எமக்குக் கிடைக்கும் சான்றுகளாக உள்ளன.
செம்பலிங்க உடையார் அவர்களது குறிப்புகளில் ஒன்று பின்வருமாறு கூறுகிறது.
“1664 - துருக்கி ஆட்சியின் போது 16ம் நூற்றாண்டில் மதுரைமங்கம்மா ராணிக்கும் ராமநாதபுரம் ராசாவுக்குமிடையே போர் மூண்ட நேரம் மதமாற்றத்திற்குப் பயந்து 18 குடும்பங்கள் 12 வள்ளங்களில் கற்பிட்டி ஆனவாசல் தொடக்கம் கரையா குடிவரை குடியிருந்தனர்.”
அத்துடன் செ. சேதுபதி அவர்களின் குறிப்பு கீழ்க் கண்டவாறு கூறுகிறது.
“1654 - மொகலிய ஆட்சியின் போது ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னரினதும் அவரின் சிற்றரசனான தொண்டமானின் ஆட்சியின் போது மத மாற்றம் நடைபெற்றபோது ராமேஸ்வரத்தை சேர்ந்த அக்காமடம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்தோர் மத மாற்றத்திற்கு உட்படலாயினர். சேதுக்கரை, தனுஷ்கோடியைச் சேர்ந்தோர் மத மாற்றத்திற்குட்படாது வெளியேறினார்கள்.”
இவ்விரு குறிப்புகளையும் ஒப்பு நோக்கினால் சில முடிவுகளுக்கு வரலாம். ஆண்டு இவ்விரு குறிப்பிலும் ஏறக்குறைய அண்மித்துள்ளது. இது இவர்கள் உடப்பை

அடைந்த 85IT60ԼՈIT 5 இருக்க (Մ)ւգեւIIT Ցj]. ராமேஸ்வரத்திலிருந்து இடம் பெயர்ந்த காலமாக இருக்கலாம். மக்கள் அங்கிருந்து வெளியேற உள்நாட்டுப் போரும் மதமாற்றமும் காரணமாக இருந்ததாகத் தெரிகிறது. இவர்கள் சேதுக்கரை, தனுஷ்கோடிப் பிரதேசங்களில் இருந்து வெளியேறி உள்ளனர் என சில முடிகளை எடுக்கலாம்.
உடப்பு மக்கள் சேதுக்கரையிலிருந்தும் கரையூரிலிருந்தும் இடம் பெயர்ந்து உடப்பிற்கு வந்ததாக இங்குள்ள கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
இங்கு வந்த முன்னோர்களது பெயர்கள் "சேது" என்னும் சொல்லை அடியாகக் கொண்டு “சேதுராமன்” “சேதுராமாய்”, “சேதுராமு”, “சேதுபதி” என்று அமைந்துள்ளது. இவர்கள் சேது அணையைக் காவல் செய்த பரம்பரையில் வந்தவர்களாகக் கருதுகிறார்கள்.
முத்து என்னும் சொல்லை அடியாகக் கொண்டு விளங்கும் "அம்மமுத்து","கமலமுத்து", "முத்துராக்காய்', “முத்துராமாய்', “முத்துவைரன்" “முத்துராமன்” என்ற பெயர்களும் சேதுக்கரை, கரையூர் போன்ற கிராமங்களில் நிலவியதாக அறிகிறோம்.
உடப்பில் பல குலத்தவர்கள் வாழ்கிறார்கள். இங்கு குலங்களை "புரம்" எனக் கூறுவர். இங்கு உள்ள அம்பலகாரர் புரம், அழகப்பர் புரம், சின்னடப்பன்புரம், சின்னாண்டி புரம் போன்ற குலப் பெயர்கள் முன்னைய காலங்களில் சேதுக்கரை, கரையூர்ப் பிரதேசங்களில் காணப்பட்டதாகக் கூறுகின்றனர்.
ஆண்டிமுனை பூசாரி குடும்பத்தைச் சேர்ந்த திருக்கணபதி என்பவர் 1950 ம் ஆண்டளவில் தனது 28 ஆவது வயதில் தென்னிந்தியா பயணத்தின் போது சேதுக்கரை, கரையூர்க் கிராமங்களுக்குச் சென்றுள்ளார். ஒருவர் உடப்பில் இருந்து வந்துள்ளார் என்று கேள்விப்பட்டு அவ்வூர்ப் பெரியவர்கள் இவரைக் கண்டு உரையாடி உள்ளனர். தமது முன்னோர்களில் சிலர் இங்கிருந்து உடப்பிற்குச் சென்று குடியேறி உள்ளதாயும் கூறி உள்ளனர். திருக்கணபதி அவர்கள் சேதுக்கரையில் “காமண்டிக் கூத்து' ஒன்றையும் பார்த்துள்ளார். அவர்கள் காமனை சிவபெருமான் எரித்த கதையை கூத்தாக ஆடியுள்ளனர். இக்கூத்து உடப்பு காளியம்மன் கோயிலுக்கு அருகில் மடம் இருக்கின்ற இடத்தில்

Page 29
ஆடப்பட்டுள்ளது. இவ் விடயத்திற்கு காமண்டிக் காணி என்று பெயர் உள்ளது. இக்காணி குமாரசாமி ஆசாரியின் தந்தை மூக்குத்தி ஆசாரிக்குச் சொந்தமாக இருந்துள்ளது. இக் காணியின் பிளான் (Plan) இலக்கம் 154474. இக் கூத்து ஊர் மக்களால் அல்லது ஆசாரிமார்களால் ஆடப்பட்டிருக்கலாம். இன்று இக்கூத்து மறைந்து விட்டது.
மேற்கூறிய விடயங்களில் உடப்பூருக்கும் சேதுக்கரைப் பிரதேசத்திற்கும் சில பொதுமைகள் காணப்படுவதால் இம் மக்கள் சேதுக்கரை, கரையூர்ப் பிரதேசங்களில் இருந்து வந்திருக்கலாம் என ஒருவாறு தீர்மானிக்கலாம். -
எனினும் இராமேஸ்வரக் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுகளை நடாத்தினால்தான் எமது மூதாதையரின் ஆதிக் குடியிருப்பை ஐயமின்றி அறிய முடியும்.
இம் மக்கள் சேதுக்கரையிலிருந்து வெளியேறிய ஆண்டாக 1664 ஐக் குறிப்பிடுகின்றார்கள் - இந்தியா முழுவதும் 1595 தொடக்கம் 1795 வரை 200 ஆண்டுகள் 24 பஞ்சங்களால் பல கோடி மக்கள் இறந்துள்ளதாகவும், வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்தில் பஞ்சம், தொற்றுநோய் போன்ற இயற்கைப் பாதிப்புகளாலும் போர், அரசியல் குழப்பம் போன்ற செயற்கைப் பாதிப்புகளாலும் பல்லாயிரக்கணக்கானோர் இறக்க, தமது வாழ்விடங்களில் இருந்து அதிகமானோர் இடம் பெயர்ந்ததாக ஜான்-டி-பிரிட்டோ என்னும் பாதிரியார் 1683ல் குறிப்பு எழுதியுள்ளார். சேதுக்கரைக்கு அண்மையிலுள்ள அக்கா மடம், தங்கச்சி மடம் என்னும் இடங்களில் இஸ்லாமிய மதமாற்றச் செயற்பாடுகள் தீவிரமாக இருந்தன. கரையோரப் பிரதேசங்களில் கத்தோலிக்க மத மாற்றங்களும் அதிகமாக நிகழ்ந்துள்ளன.
எனவே நாட்டில் நிலவிய பஞ்சங்கள் அவற்றினால் உண்டான கொள்ளை, அம்மை முதலிய தொற்றுநோய்கள், உள்நாட்டு போர்கள், மதமாற்ற நெருக்குதல்கள் போன்ற காரணங்களினால் மக்கள் அப்பிரதேசங்களை விட்டு இடம் பெயர்ந்திருக்கலாம்.
உடப்பு ஊரவர்கள் குடியேறிய காலக்கணிப்பு மிக முக்கியமாகும். செம்பலிங்க உடையார் குறித்திருக்கும் 1664ம் ஆண்டை சேதுக்கரையிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்த ஆண்டாகக் கருதலாம்.

அவரின் வேறொரு குறிப்பில் "1678ம் ஆண்டு சித்திரை 15ந் திகதி கண்ட வன்னிய கால சேதுராமு அம்பலகாரன் ஒலைச் சீட்டின்படி மாரியம்மன்
கோவில்” என்று முடிவுறாது உள்ளது.
இன்னுமொரு இடத்தில் சீட்டுக்களின் அட்டவணை ஒன்று தயாரித்துள்ளார். அதில் “1678 வன்னிய முதலி' என்று ஒரு சீட்டு பற்றி குறிப்பிடுகிறார். இவ்விடத்தில் இச் சீட்டின் விபரங்களைக் குறிப்பிடவில்லை.
இக் குறிப்புகளை மேற்கோள் காட்டி வன்னியர் ஆட்சிக் காலத்தில் கட்டைக்காடு கிராமத்தின் உடையார் ஒருவர் உடப்பூர் மக்கள் சைவர்களாக இருக்கும் வரை ஆண்டிமுனை மாரியம்மன் கோவிலைப் பராமரிக்கலாம் என்ற ஒலைச் சீட்டில் எழுதியிருக்கலாம் என்று தற்போதும் வாழும் 87 வய்தான பிறைசூடியார் கூறுகிறார். கட்டைக்காடு உடப்பிலிருந்து 5மைல் தூரத்தில் உள்ள ஒரு கிராமமாகும். முன்னைய காலத்தில் வன்னிய சைவர்களாக இருந்த அவர்கள் போர்த்துக்கீசர் காலத்தில் மதமாற்றப்பட்டதால் தாம் நிர்வகித்த கோவிலை உடப்பு ஊரவருக்குக் கையளித்திருக்கலாம்.
இந்துக் கலைக் களஞ்சியத்தில் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் மாரியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மன் செப்பு விக்கிரத்தை அது நாயக்கர் காலத்தின் இறுதிப் பகுதியைச் சேர்ந்ததாகவும் 17ம் அல்லது 18ம் நூற்றாண்டைச்சேர்ந்தது என்றும் கருதுகிறார்.
இவற்றிலிருந்து பார்க்கும் போது இம் மக்களின் சில குடும்பமாவது 1678 ம் ஆண்டிற்கு பல ஆண்டுகளுக்கு முன் உடப்பில் வந்து குடியேறி இருக்க வேண்டும். அவர்களிடந்தான் மாரியம்மன் கோவிலைப் பொறுப்புக் கொடுத்திருக்கலாம். எவ்வாறாயினும் 17ம் நூற்றாண்டின் அரை இறுதிக் காலத்தில் மக்கள் உடப்பில் குடியேறி இருக்க வேண்டும் எனத் துணியலாம்.
18க் குடும்பங்கள் 12 தோணிகளில் இடம் பெயர்ந்தவர்கள் என்று செம்பலிங்க உடையார் குறிப்பிட்டாலும் அவர் 7 தோணிகளின் பெயர்களையே குறிப்பிடுகின்றார். இவைகள் கொம்புத் தோணிகள் என்றும், அதில் பதினைந்து அல்லது இருபது பேர்

Page 30
செல்லக் கூடியதாக இருக்கும் என்றும் முதியோர்க தகவல் தருகின்றனர்.
த்ோணிகளின் விபரம்
1. சின்னடப்பன் தோணி 2. சின்னத்தோணி
3. முகாந்திரந் தோணி
4. கமலன் தோணி
5. கப்பயந் தோணி
6. பாவா தோணி
7. போத்தி தோணி
புரங்களின் விபரம் (புரம் என்பது குலங்களை
குறிக்கும் சொல்)
1. அம்பலகாரர் புரம் 11. பச்சையப்பன் புரம் 2. சின்னடப்பன் புரம் 12. சேருவந்தா புரம் 3. அழகப்பன் புரம் 13. முளை புரம் 4. கதிரஞ்சம்மாட்டி புரம் 14. பாசை மண்டாடி புர 5. அடப்பனார் புரம் 15. பள்ளு புரம் 6. சின்னடப்பன் புரம் 16. முத்துப்பிள்ைைள புர 7. காமபுரம் 17. சிட்டன் புரம் 8. மாலைகட்டி புரம் 18. சின்னாண்டி புரம் 9. பூசாரி புரம் 19. கொட்டவாலியாபுரம் 10. ஆளவந்தார் புரம்
இத் தோணிகளும், குலங்களும் ஒரே நேரத்தி இந்தியக் கரைகளை விட்டு வெளியேறினார்கள் என கருதுவது தவறு. துணிவுள்ளள சில குடும்பங்கள் முத முதலாக வெளியேறி மன்னார்க்கரையை அடை திருக்கலாம். சில வருடங்களின் பின் மேலும் சி குலங்கள் கற்பிட்டிக் கரையை அடைந்திருக்கலாம், என கொள்வதே பொருத்தமானதாகும். காலத்துக்குக் கால கற்பிட்டி, உடப்புப் பிரதேசங்களில் வந்து குடியேறி குலங்களையும், தோணிகளையும் அறிந்து அவற்றை ஒ( தொகுப்பாகக் குறித்து வைத்துள்ளார்கள் என கொள்வதே பொருத்தமாகும்.
 

இங்கு குறிக்கப்படும் புரங்கள் என்னும் குலங்களில் சில இன்னும் வழக்கில் உள்ளன. இன்று உடப்பில் தூய்மையான குலங்களினைக் காண முடியாது. திருமணங்கள் மூலம் எல்லாம் கலந்து விட்டன.
செதுக்கரையை விட்டு வெளியேறிய அதிகமான குலங்கள் கற்பிட்டிக் கரையை வந்தடைகின்றன. தமது குல மரபுப்படி வைரவர் கோயிலையும், மாரியம்மன் கோவிலையும் அமைத்து வழிபாடு செய்கின்றனர். உடப்பில் வைரவருக்குத் தனிக் கோயில் இல்லாவிட்டாலும் கற்பிட்டியில் அமைத்து வழிபட்டுள்ளனர்.
கற்பிட்டியில் அவர்கள் குறுகிய காலமே வாழ்ந்ததாகத் தெரிகிறது. பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர். அதற்குச் சரியான காரணங்களை அறிய முடியாது விட்டாலும், வாந்திபேதி நோய்களும், மதமாற்ற வற்புறுத்தல்களும் காரணங்களாக இருக்கலாம்.
கற்பிட்டியிலிருந்து பெரிய கருப்ப அடப்பனார் தலைமையில், கதிரன் சம்மாட்டி புரம், சின்னாண்டிபுரம், சிட்டன் புரம் போன்ற மேலும் சில குடும்பங்கள் உடப்பிற்கு வருகின்றனர். அடப்பனார் என்னும் சொல்லுக்கு நெய்தல் நிலத் தலைவன் என அகராதி கூறுகிறது. அடப்பனார் புரத்தவரும், சின்னாண்டிபுரத்தவரும் தலைமை தாங்கி தொரட்டுக் காடுகளை வெட்டித் துப்பரவாக்கி தங்குமிடங்களை அமைத்து வாழ்கின்றனர்.
வயிரவ அடப்பனார் தலைமையில் அழகப்பன்புரம், பூவடப்பன் புரம், ஆளவந்தார் புரம் போன்ற குழுவினர் கற்பிட்டியிலேயே தங்கி விட்டனர். இவர்களில் ஆளவந்தார் புரத்தின் சில குடும்பத்தினர் கற்பிட்டியை விட்டு புத்தளம் கரையா குடியில் குடியேறுகின்றனர். அங்கு ஆனைப்பந்தித் தோட்டம், வளவடித்தோட்டம், ஒடாவி தோட்டம் போன்றவற்றை உண்டாக்கி சிறப்புடன் வாழ்ந்துள்ளனர்.
அங்கு திரெளபதை அம்மன் கோவில் அமைத்து வழிபாடு செய்து வந்தனர். திரு. A. N. M. சாஜகான் அவர்கள் புத்தளத்தில் உள்ள 'களிமண் குன்று” என்ற பகுதி “காளியம்மன் குன்று" எனவும், "அயினா வெளி” என்ற பிரதேசத்தில் ஐயனார் கோவில் இருந்திருக்கலாம்

Page 31
எனவும் கருதுகிறார். இக் கருத்துக்கள் ஆய்வுக்குரியவை.
உடப்பிற்கு வந்த பெரிய கறுப்பன் அடப்பனாரது மகன் சின்னக்கறுப்ப அடப்பனார். அவருக்கு இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்களுள் ராமாய் என்ற பிள்ளையை உடப்பில் இருந்த சேதுராமன் அம்பலகாரருக்கு மணமுடித்துக் கொடுக்கின்றனர். மற்றைய பெண்ணை கற்பிட்டியில் தங்கிவிட்ட வைரவ அடப்பனனின் மகன் வைரன் என்பவரை உடப்பிற்கு அழைத்து அவருக்குத் திருமணம் செய்து கொடுக்கின்றனர். இதனால் வைரவ அடப்பனார் குடும்பத்தவருடன் கற்பிட்டியில் வசித்த ஏனைய குடும்பத்தவர்களும் உடப்பிற்கு வந்து சேர்ந்து விடுகின்றனர்.
இதை அறிந்த புத்தளத்தில் வாழ்ந்த ஆளவந்தார் குலத்தவரும் உறவினர்களை நாடி உடப்பிற்கு வந்து விட்டனர் எனலாம். அங்கிருந்த பல காணிகள் இற்றைக்கு பத்து வருடங்களுக்கு முன் புத்தளத்தோருக்கு விற்கப்பட்டு விட்டன.
கற்பிட்டியில் மேலும் சில குழுக்கள் தங்கி விட்டனர். அங்கு வைரவன் கோயிலுக்கு ஒரு நன்கொடைச் சீட்டு எழுதப்பட்டுள்ளது. அதன் இலக்கம் 2066. சீட்டின் விபரம்.
1 1871ம் ஆண்டு ஆவணி மாதம் 18ந் திகதி பிரசித்த நொத்தாரிஸ் கற்பிட்டி றொபட் றுதிறிகு முத்துக் கிருஷ்ணன் என்பவரால் எழுதி உறுதிப்படுத்தியது.
2 கற்பிட்டி கரையூரிலிருக்கும் வயிரவர் கைமை முத்துப்பிள்ளை கற்பிட்டி வைரவர் கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது.
3. காணியின் விபரம் - கற்பிட்டிக் கரையூரிலிருக்கும் வயிரவன் கோயிலடித் தோட்டம் என்றழைக்கப்படும் தோட்டக்காணி அதன் சகல பலன் தரும் பொருட்களிலும்’ என்று உள்ளது. இன்றும் கற்பிட்டியில் வைரவர் கோவிலும் முத்துமாரியம்மன் கோவிலும் உள்ளன.
உடப்பில் வாழும் முஸ்லீம்களும் இராமேஸ்வரப் பகுதிக் கரையோரக் கிராமங்களில் இருந்து வந்திருக்கலாம். வியாபார நோக்கமாக 'பாவா

தோணியில்’ இங்கு வந்திருக்க வேண்டும். ஏழு தோணிகளில் ஒன்றாக பாவா தோணியைக் குறிப்பிட்டாலும் அடப்பனார் புரம், அம்பலகரத்புரம், சின்னாண்டி புரம் குலத்தவர்களுடன் இணைந்து இவர்கள்வெளியேறி இருக்க முடியாது. அதற்கான அவசியமும் ஏற்பட்டிருக்காது. பிரதான குலங்கள் உடப்பில் குடியேறிய பல தசாப்பதங்களுக்குப் பின்பே முஸ்லீம்களின் வருகை இருந்திருக்க வேண்டும். எனினும் “கொண்ட்றோயிஸ்” வீதியின் கிழக்கோரத்தில் முஸ்லீங்களே அதிகம் வாழ்வதாலும், குண்டாங்காக்கா வளவிலும், பள்ளிவாசலுக்கு அண்மையில் அவர்கள் அதிகமாக வசிப்பதாலும், பிரதான சந்தியில் அவர்களது கடைகளே முன்னைய காலத்திலிருந்து பிரபலமாக இருப்பதாலும் அவர்கள் நீண்ட காலமாகவே இங்கு வசித்து வருகிறார்கள் எனலாம். அவர்கள் வியாபாரத்தை பிரதானமாகச் செய்தாலும் பலர் கடலுக்கு தெப்பங்களில் சென்று தூண்டல் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.
பிற்காலத்தில் மேலும் ஒரு குலத்தவர் தென்னக் கரைகளில் இருந்து உடப்பிற்கு வருகின்றனர். அவர்கள் ஏதோ காரணங்களால் உடப்பு ஊரவருடன் இணைந்து வாழ முடியாத நிலையில் இங்கிருந்து வெளியேறி முந்தல் களப்பின் கிழக்குக் கரையில் குடியேறி உள்ளனர். அக் கிராமம் முந்தல் என அழைக்கப்படுகிறது. அகராதியில் முந்தல் என்பதற்கு “தலைப்பு’ என்று பொருள் தரப்படுகிறது. அதை முனை என்றும் கருதலாம். உடப்பு மக்கள் கற்பிட்டியிலிருந்து புத்தளம் ஊடாக முந்தலில் தங்கினார்கள் எனவும், பின் அங்கிருந்து உடப்பில் குடியேறினார்கள் என்றும் தாம் முன் தங்கிய இடமே. முந்தல் எனப்பட்டதாகவும் கூறுகின்றனர். இது தவறான கருத்தாகும்.
எந்தக் குலத்தவரும் தமது பிரதேசங்களுக்கு தான் வாழும்போதே பெயரிடுவது வழக்கம். இன்னுமொரு பிரதேசத்தில் குடியேறிய பின் முன் வாழ்ந்த பிரதேசத்திற்கு பெயரிடுவது இல்லை. எனவே உடப்பிலிருந்து ஒரு குழுவினர் முந்தலில் குடியேறினர் எனக் கருதுவதே பொருத்தமாகும். அவர்கள் களப்பின் கிழக்குக் கரையில் மீன்பிடி தொழில் செய்து கொண்டு, பற்றைக் காடுகளை அழித்த தோட்டங்களும் செய்து வாழ்கின்றனர். திரெளபதை அம்மன் வழிபாட்டை பிரதானமாகக் கொண்டுள்ள அவர்களும் சேதுக்கரைப் பிரதேசங்களில் இருந்தே வந்திருக்கலாம்.

Page 32
te
உடப்பில் வசித்த ஒரு குழுவினர் புளிச்சா குளத்தின் மேற்குக் கரையில் உள்ள “சின்ன உடப்பு பகுதியில் குடியேறி இருந்துள்ளனர். அங்கு அவர்க வைரவன் கோயிலை அமைத்து வழிபாடு செய் வந்ததுடன் “தொட்டக்கழி' யில் (முந்தல் களப்பின் ஒ பகுதி) மீன்பிடித் தொழிலுடன் விவசாயமும் செய் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சின்ன உடப்பில் உள் வயல்கள் "கிழவன் சேனை', 'அம்பலஞ்சேனை மாணாண்டிவயல்” என தமிழ்ப் பெயர்களாகவே உள்ள
உடப்பு மக்களின் ஆரம்ப காலக் குடியிருப்புக இந்து சமுத்திரமும், முந்தல் குடாவும் நெருங்கி இருக்கு இடத்திலேயே அமைந்திருந்தது. இவ்விடத்திலேே அறுவாய்" வெட்டி வெள்ள நீரைக் கடலுக்குப்பாய்ச்சுவ அவ்விடத்திலேயே இம் மக்களின் காவல் தெய்வமா காளி அம்மன் கோயிலும், உடப்பு மகா வித்தியாலயத்தி ஆரம்ப பிரிவும் உள்ளன. பிரதான தோணித் துறைய அவ்விடத்திலேயே முந்தல் களப்பின் கரையோரத்தி உள்ளது.
உடப்பு மக்கள் குடியறிேய இடத்தில் தொரட் முள் காடுகள் நிறைந்திருந்தன. தமிழ் அகராதியி "உடப்பு" என்னும் சொல்லுக்கு “தொரட்டு முள்காடு என்று இருக்கிறது. முன்னைய காலத்தில் வெள்ள தானாக உடைத்துப்பாய்வதால் அவ்விடத்தை "உடைப் என்றும் பின் அது மருவி"உடப்பு" என்று வந்தது எனவு அதுவே ஊருக்குப் பெயரானது எனவும் கூறுவ இக்கருத்து பொருத்தமானதாகத் தெரியவில்ை ஏனெனில் வெள்ள நீரை வெட்டிப்பாய்ச்சுவதற்கு இன்று 'அறுவாய்” வெட்டுதல் என்றே கூறுகின்றன உடப்புக்காடுகள் (தொரட்டு முள்காடுகள்) நிறைந் பிரதேசத்தில் அவற்றை வெட்டி சுத்தமாக்கி குடியேறியதால் இப் பிரதேசம் ஆரம்பத்தி "உடப்பங்காடு” என்றும், பின்னர் “உடப்பங்கரை” என்று இன்று “உடப்பு” என்றும் அழைக்கப்படுகிறது என்பே பொருத்தமானதாகும்.
இங்கு வந்து குடியேறிய ஒவ்வொரு குலத்தவரு தத்தம் சுற்றத்தவருடன் வசிப்பதற்கு ஏற்றவா வளவுகளை அமைத்துக் கொண்டனர். இவ்வளவுகளி நடுவில் பெரிய முற்றம் காணப்படும். இம் முற்றத்தை சுற்றி உறவினர்களின் ஏழு அல்லது எட்டு வீடுக அமைந்திருக்கும். இவை யாழ்ப்பாணத்தில் காணப்படு

0T.
ம்
LU
líf.
ல்
ல் ”
நாற்சார் வீடுகளை ஒத்ததாக இருக்கும். எல்லோருக்கும்பொதுவான அம் முற்றங்களில் நடைபெறும் பொது வைபவங்களில் அவ்வளவைச் சேர்ந்த எல்லோருமே பங்கு பற்றுவர்.
அடப்பனார் வளவில் தற்போது உள்ள ஆண்டியடப்பனார் வீடுகளும், சந்திக் கடைகளும், கந்தையா அவர்களின் வீடும் அடங்கும். குந்தானியார் வளவு என்பது 4ம் வட்டாரத்தில் இராமலிங்கடப்பனாரின் மூதாதைகள் வசித்த பகுதியாகும். பூவையா ஐயா வீடுகள், முத்துராமையா வீடுகள், அத்தர் ஐயா வீடுகள் அமைந்த இடம் அழகப்பன் வளவு எனப்படும். நாகம்மா, வெள்ளையப்பனார், அழகம்மா ஆச்சி வீடுகள் கதிரஞ் சம்மட்டி வளவுகள் அடங்கும். மூவர் வளவுகள் பச்சையப்பன் புரத்தவர் வாழ்ந்துள்ளனர். ஞானியார் வீடுகள், றயின்டார் வீடுகள் சின்னாண்டி வளவு அடங்கும். சாந்தாவின் வீடும், அதைச் சுற்றி உள்ள வீடுகளும் உள்ள பகுதி வாலியார் வளவு எனப்படும். முனியாய், நாவாத்தை ஆகியோர் வசித்த வீடுகள் உள்ள இடத்தை கண்ணத்தா வளவு என்பர்.
இங்கு வசிக்கும் கத்தோலிக்கர்கள் சிலாபத்திலிருந்து மீன்பிடி தொழிலுக்காக இங்கு வந்து குடியேறி இருக்கலாம். இவர்களது குடியிருப்புக்கள் ஊரின் மத்தியில் காளிகோவிலுக்கும் பெரிய சந்திக்கும் நடுவில் காணப்படுவதால் இவர்களது வருகையும் காலத்தால் முற்பட்டது. எனக் கொள்ளலாம். அவர்கள் இங்கு குடியேறி தெப்பங்கள் மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் சொந்தமாகத் தெப்பங்கள் வைத்திருந்தனர். இவர்களின் உறவினர்கள் சிலாபம் கடற்கரைப் பிரதேசத்தில் “சென், பெர்னதெத்” மாதா கோவிலுக்கு அண்மையில் இன்றும் உள்ளனர். இம் மக்களின் வழிபாட்டிற்காக சிலாபம் மறைமாவட்டச் சபையினால் 1894ம் ஆண்டில் “சவேரியார்” ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. பின்பு ஆலய வளவினுள் பாடசாலை அமைக்க எண்ணி கம்பி வேலி கட்ட முயன்ற போது அதை ஊர் மக்கள் பிடுங்கி எறிந்ததாகவும், பின் அப்பிரச்சனை சுமுகமாகத் தீர்க்கப்பட்டதாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர். இதன் பின்னர் ஊரவரின் முயற்சியால் 1903 ம் ஆண்டில் காளி கோவிலுக்கு முன்னால் 9 (5 அரசாங்க UTL FT60)6) ஆரம்பிக்கப்படுகிறது.

Page 33
ரில் ர்ந்த
நம், LunTfi
fit
கள்
ILDT, ரஞ் கள்
LUIT fi
TT6) irள
front
இவ்வூரின் ஆரம்பக் குடியிருப்புகள் காளிகோவிலுக்கும் திரெளபதை அம்மன் கோயிலுக்கும் இடையிலேயே இருந்துள்ளன. இன்றைய 2ம், 3 வட்டாரங்களிலும், 4ம் வட்டாரத்தின் சில பகுதிகளிலுமே குடியிருப்புகள் இருந்துள்ளன. ஏனையவை புகையிலைக் காணிகளாகும். புகையிலைச் செய்கையில் ஆர்வம் காட்டிய இம் மக்கள் புகையிலை வெட்டி விற்ற மொத்தக் காசைப் பெற்று தமது பிள்ளைகளின் திருமணங்களைச்
செய்து முடித்துள்ளனர்.
இங்கிருந்து அம்பலகாரர், அடப்பனார், ஆளவந்தார், சின்னாண்டி புரத்தவர்கள் பூனைப்பிட்டி ஒற்றைப்பனை போன்ற இடங்களிலும், முந்தல் தொடக்கம் பத்துளு ஒயா வரை உள்ள பாகங்களிலும் காடுகளை வெட்டி தென்னந்தோட்டங்களை உண்டாக்கி உள்ளனர். அப் பாகங்களில் இருந்த பட்டயகாரன் தோட்டம், மூக்குத்தி தோட்டம், அன்ன பூரணித்தோட்டம் என்பவை அவர்களுடையதே. புளிச்சாக் குளம், பிங்கட்டி வயல்களில் பெரும்பாலானவை உடப்பின் சில
குடும்பங்களுக்கே உரித்தாவையாகும்.
உடப்பில் குடியேறிய ஆதிமக்கள் தம்முடன் தமது மங்கல அமங்கல கிரியைகிளைச் செய்வதற்காக குடிமகன்களையும்,(நாவிதர்) துணிச்சலவையாளர்களையும் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் வாழ்வதற்குரிய பகுதிகளையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இன்று அவர்கள் தமது குலத் தொழிலைச் செய்யாது வேறு தொழில்களைச் செய்து வாழ்கின்றனர்.
இங்கு வந்த மக்கள் அடிக்கடி இராமேஸ்வரம் சேதுக்கரைப் பகுதிக்குச் சென்று வந்துள்ளனர். மாரியம்மன் செப்புச் சிலையையும், மாரியம்மைன் ஆலயக் கண்டா மணியையும் இராமேஸ்வரப் பகுதியிலிருந்தே பெற்றிருக்க வேண்டும். இன்று இத் தொடர்பு முற்றாகவே அற்றுப்போய்விட்டது.

உடப்புக் கிராமத்தில் தமது விஸ்தரிப்புக்களைச் செய்து வந்த மக்கள் 1956ம் ஆண்டில் ஆண்டிமுனைக் கிராமத்திலும் குடியேறினர். அரசின் கிராம விதரிப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு ஏக்கர் காணி கொடுக்கப்படுகிறது. தெற்குப் பாகம் முழுவதும் சதுப்பு நிலமாகக் காணப்படுவதாலும் வடக்குப் பாகத்தில் கடற்கரைப்பிரதேசத்தில் சனத்தொகை மிகக் குறைவாக இருப்பதாலும், நன்னீர் காணப்படுவதாலும் உடப்பு மக்கள் விரும்பி அப்பிரதேசங்களில் விரைவாக குடியேறுகின்றனர். இன்று தென்னை மரங்கள் நிறைந்து பசுமையாக காட்சி அளிக்கும் ஆண்டிமுனையில் மகாவித்தியாலயமும், கிராமிய வைத்திய சாலையும், எல்லையில் ஐயப்பசாமி கோவிலும், தாழையடி
முத்துமாரியம்மன் கோவிலும் அமைந்துள்ளன.
17ம் நூற்றாண்டின் இறுதியில் இராமேஸ்வரம் பிரதேசத்திலிருந்து உடப்பிற்கு வந்து குடியேறி பன்னெடுங் காலமாக சைவத்தையும், தமிழையும், கலாச்சார தனிவத்தையும் கைவிடாது பாதுகாத்துக் கொண்டு அயற்கிராம மக்களுடன்புரிந்துணர்வுடன் இணைந்து வாழ்கின்றனர். உடப்பில் வாழும் சைவர்களும், கத்தோலிக்களும், இஸ்லாமியரும் எவ்வித மனக்கசப்புகளுமின்றி சகோதரத்துடன் வாழ்ந்து வருதல் நாட்டின் முன் மாதிரியான செயற்படாக விளங்குகிறது.
உசாத்துணை நூல்கள்
1 மதுரை நாயக்கர் வரலாறு - பரந்தாமனார்
2. பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் கண்ணோட்டம்
3. இந்து சமயக் கலைக் களஞ்சியம்
4. புத்தளம் வரலாறும் மரபுகளும் - A. N M. சாஜகான்
5 திரெளபதி தேவிமான்மியம்-பதிப்பு சொக்கலிங்கப்பூசகர்

Page 34
செம்பலிங்க உடையார் எழுதிய குறிப்புகள்
உடையாரது காலம் (1877-1945)
1678- ஆண்டு சித்திரை மாதம் 15 திகதி கண்ட வன்னிய கால சேதுராமு அம்பலகாரன் ஒலைச் சீட்டினில் மாரியம்மன் கோயில்
1853- ஆண்டில் காளி அம்மன் கோயில் கொத்தக் கிழவனார் என்பவரால் பேதி வியாதி வராதபடி சாமிவந்து கடல் தண்ணிர் ஊத்தி விளக்கு ஏற்றி கடல் தண்ணிரில் மண் குடத்துக்கு வேப்பிலை.
உடனே காச்சி பூத்த ஒரு . அதிலிருந்து நன்மை செய்து’ (புள்ளிக் கோடுகள் வாசிக்க இயலாதவை)
1878-ஆண்டில் கல்லினால் கட்டினது. சிகரம் வைத்தது
1878 - செங்கல்லினால் சுவர் 12 சம்மாட்டிமார் கட்டினது
1880 - மாரி அம்மன் கோயில் சிகரம் வைத்து
மூலத்தானம் உண்டுபடுத்தினது.
1884 - கட்டி முடிந்தது.
1886 - உடப்பு அளந்தது.
1890 - புளிச்சாக் குளம் றோட்டு போட்டது.
1898 - ஆண்டில் காளியம்மன் கோயில் பாலத்தாபனட் பண்ணினது. முநீசுரம் முத்துக் குருக்களைச் கூட்டிக் கொண்டு இந்தியாவால் கொண்டு வந்த
விக்கிரகம் வைத்தது.
1898 - சின்னக் குளம் வெட்டினது. 1898 - உடப்பிலிருந்து பிங்கட்டிக்குப் பாலம் போட்டது. 1900 - காசி கெங்காதர சுவாமி வந்தது - காளி கோயில் 1902 - அம்மை நோய்
 

1907 - ஆவணி உடப்பூர் அரைவாசி எரிந்தது.
1908 - தர்ம கோயில் கும்பாபிசேகம், குருக்கள் முன்னீஸ்வரம் குமாரசுவாமிக் குருக்கள். கோயிலைக் கட்டியவர் முன்னீஸ்வரம் முத்துராக்கு ஆசாரி
தொகுப்பு. வீ.நடராஜா செம்பலிங்க உடையார்குறிப்புகளைப் பார்த்து
பிறைசூடி அவர்கள் எழுதியவை.
1903 பள்ளிக் கூடம்.
1905ல் திரெளபதை அம்மன் கோயில் கல்லினால்
கட்டினது.
1912 -மாசி 12 திகதி உடப்பு முழுதும் எரிந்தது.
1912 - பள்ளிக் கூடம் கல்லினால் கட்டினது.
1914 - உடப்புத் தெருக்கள் பெரிதாக்கப்பட்டன.
1915 - உடப்பு சுகாதார சங்கம் ஆரம்பம்.
1917 - சிலாபம் புத்தளம் றெயில்வே ஆரம்பம்.
1818 - ஆஸ்பத்திரி கல்லினால் கட்டியது. அறுவாயடியில் 16. 02, 1920ல் ஆஸ்பத்திரி உடைக்கப்பட்டது. அறுவாஸ் வெட்டியதால்,
1922 - மாரியம்மன் கோயில் கும்பாபிசேகம், குருக்கள் முன்னீஸ்வரம் சோமஸ்கந்தர். ஆசாரி முத்துராக்கு ஆசாரி
1922- காளி கோயில் கும்பாபிசேகம்
தொகுப்பு வீ நடராஜா.

Page 35
உடப்பும் அயல்பிரதேசங்களும்
 

rg539uvn
i.
苑
ses தொழிர்பிரதேசமீ
* میچے
: ஆடியிஞ்பீடிக்கி:
பிரதான கோலிஃே
се်နွှဲ
ཞི་

Page 36
சில குறிப்புகள்
தமிழகத்திலும் ஈழத்திலும் இந்துக்கள் செறிந்து வாழும் கிராமங்கள் பலவும் நகரங்கள் பலவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புகழுடனும் செழிப்புடனும் விளங்குவதற்கு அவ்வக்கிராமங்களிலும், நகரங்களிலும் அமைந்துள்ள ஆலயங்களே முக்கிய காரணமாக விளங்கி வந்துள்ளமையை இந்து சமய வரலாற்றால் அறிய முடிகின்றது. சோழப் பேரசர் காலத்திலும் அதற்குச் சற்று முன்னும் பின்னும் கோயில்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி இந்துக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளின் மையங்களாகவும் விளங்கியமையை வரலாற்றின் மூலம் அறியலாம்.
ஈழத்திலே நல்லூர்க்கந்தசுவாமி கோயில், மாவட்டபுரம் கந்தசுவாமி கோயில், முன்னேஸ்வரம், வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயில், மட்டுவில் அம்மன் கோயில், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயில், கோணேஸ்வரம், திருக்கேதீஸ்ச்சாம், கதிர்காமம், செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கோயில், கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் கோயில், சித்தாண்டி சித்திர வேலாயுதசுவாமி கோயில், திருக்கோயில் முதலிய தலங்களினாலேயே அத்தலங்கள் அமைந்துள்ள இடங்களும் பிரசித்தி பெற்று விளங்குவதை அவதானிக்கலாம். இவ்வகையில் நோக்கும்போது பூரீதிரெளபதை அம்மன் ஆலயத்தின் கீர்த்தியே உடப்பு அல்லது உடப்பூரையும் புகழ்பெறச் செய்துள்ளது மனங்கொளத்தக்கது. இந்துக்களின் வாழ்வில் கோயில் பெறும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கோயில் இல்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம் என்னும் ஆன்றோர் வாக்கும் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.
ஈழத்தில் இன்று செல்வாக்குடன் திகழும்
சமயங்களுள் இந்து சமயமே மிகப்பழமை வாய்ந்தது என்பதையும் வரலாற்றுக் காலந்தொட்டே ஈழத்தின்
 
 

12
பேராசிரியர் க. அருணாசலம் தலைவர், தமிழ்த்துறை பேராதனைப்பல்கலைக்கழகம்.
பல்வேறு பகுதிகளிலும் இந்துக் கோயில்கள் (சிவன், விஷ்ணு, முருகன், அம்மன் முதலிய தெய்வங்களுக்கான ஆலயங்கள்) இடம்பெற்றிருந்தன என்பதையும் ஈழத்தின் பண்டைய மன்னர்கள் பலர் இந்துக்களாகவோ, இந்து மத ஆதரவாளர்களோகவே விளங்கினர் என்பதையும் சமஸ்கிருதம், பாளி, தமிழ், சிங்களம் முதலிய மொழிகளிலுள்ள நூல்கள், இலக்கியங்கள், சாசனங்கள், முதலியவற்றின் மூலமும் தொல் பொருட்சின்னங்கள், அறிக்கைகள், மகாவம்சம் முதலியவற்றின் மூலமும் அறிய முடிகின்றது. மேலும் இலங்கையின் புலமை சார் வரலாற்றாய்வாளர் பலரும் இவற்றை ஐயம் திரிபுற நிரூபித்துள்ளமையும் மனங்கொளத்தக்கது. எனினும் ஈழத்தின் இந்துக் கோயில்கள் பலவற்றினது வரலாறு இதுகாலவரை செவ்வனே விரிவாக ஆராயப்படவில்லை. அத்தகைய கோயில்களுள் ஒன்றாக உடப்பூர் பூரீதிரெளபதை அம்மன் ஆலயமும் விளங்குகின்றமை
அவதானிக்கத்தக்கது. -
உடப்பூர் திரெளபதை அம்மன் ஆலய வரலாறு சற்றேறக் குறைய முந்நூறு ஆண்டுகளைக் கொண்டுள்ளது எனலாம். இவ்வாலயத்தின் வரலாறு பற்றியும் இவ்வாலயம் அமைந்துள்ள உடப்புக் கிராமம் பற்றியும் இதுவரை காத்திரமானதும் விரிவானதுமான ஆய்வுகள் எவையும் இடம் பெற்றுள்ளனவாகத் தெரியவில்லை. எனினும் உடப்பூர் வீரசொக்கன் (உடப்பு பூரீ திரெளபதை அம்மன் ஆலயவரலாற்று நூல், இளந்தாரகை வட்டம், உடப்பு, 1989), சி. சொக்கலிங்கம்
பூசாரி (பதிப்பாசிரியர்), யூரீதிரெளபதை தேவி மான்மியம்,
திருமகள் அச்சகம், சுன்னாகம், 1929) செல்விகள் பி.தேவகுமாரி (உடப்புக் கிராம நாட்டாரிலக்கியங்கள் ஒர் ஆய்வு, ஆய்வுக்கட்டுரை, 182 பக்கங்களில், பிரசுரிக்கப்படாதது 1996/1997) அம்பிகை வேல்முருகு (உடப்பு, பாண்டிருப்பு, திரெளபதை அம்மன் கோயில்களிற் படிக்கப்படும் மகாபாரதக் கதைப்பாடல்கள் ஓர் ஆய்வு,

Page 37
T
y
ஆய்வுக் கட்டுரை, 198 பக்கங்கள், பிரசுரிக்கப்படாதது. 1995/1996) ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகள் முன்னோடி முயற்சிகளாக அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை. இவை தவிர உடப்பு திரெளபதை அம்மன் ஆலயத்தில் இடம் பெறும் வழிபாட்டு முறைகள், ஆடித்திருவிழா, தீ மிதிப்பு விழா முதலியன குறித்து வ.சிவலோகதாசன், கி.ழரீஸ்கந்தராசா முதலியோர் எழுதியுள்ள கட்டுரைகளும் இவ்வகையில் நோக்கத்தக்கவை.
ஈழத்து இந்து ஆலயங்கள் பலவற்றில் தீமிதிப்பு விழா இடம்பெற்று வருகின்ற போதும் உடப்பு பூரீதிரெளபதை அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் இடம்பெற்றுவரும் தீமிதிப்பு விழா இந்துக்கள் பலரதும் கவனத்தை அதிகம் ஈர்ப்பதாக விளங்குகின்றது. தனித்துவம் மிக்க பாரம்பரியக் கலைகள் பலவும் பேணப்பட்டு வரும் பூரீ திரெளபதையம்மன் ஆலயமும் கடந்த சில வருடங்களாகப் பக்தர்கள், ஆய்வாளர்கள், அரச அதிகாரிகள் எனப் பலதிறத்தினரையும் மிகுதியும் ஈர்த்து வருவதனாற் போலும் கடந்த 15-4-1997ல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைகளமும், கலாசார மத விவகார அமைச்சும், வடமேல் மாகாண இந்து கலை கலாசார ஒன்றியமும் இணைந்து கலாசார நிகழ்ச்சிகளுடன் கூடிய பொங்கல் விழாவினை உடப்பில் வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளது.
பொதுவாக நோக்குமிடத்து ஈழத்துத் தமிழர்களின் வரலாறும் ஈழத்தின் இந்து மத வரலாறும் இதுகால வரை செம்மையாக ஆராயப்படவில்லை எனலாம். ஒப்பீட்டளவில் நோக்குகையில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் தமிழர்களது வரலாறு பற்றியும் இந்து மதத்தினது வரலாறு பற்றியும் கணிசமான அளவுகள் காத்திரமான ஆய்வுகள் வெளிவந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அதேபோன்று இலங்கையின் மலையகத் தமிழரியல் பற்றிய ஆய்வு முயற்சிகளும் கடந்த ஒரிருதசாப்தங்களில் நம்பிக்கைத் தரும் வகையில் பெருகி வருவதை அவதானிக்கலாம்.
ஆயின் இலங்கையின் தென்மேற்கு, வடமேற்குப் மன்னார், முதல் நீர் கொழும்பு வரையிலான) பிரதேசங்களில் நீண்ட காலமாக எத்தனையோ

3
இடர்ப்பாடுகளுக்கும் சவால்களுக்கும் அனர்த்தங் களுக்கும் மத்தியில் தமக்கேயுரிய தனித்துவமான பாரம்பரிய பண்பாட்டம்சங்களையும் இந்து மதத்தினையும் பேணிப்பாதுகாத்து வரும் தமிழ் மக்கள் பற்றியும் இந்து மதம், இந்து ஆலயங்கள் ஆகியனபற்றியும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய காத்திரமான ஆய்வுகள் எவையும் இதுவரை வெளிவராமை துர்ப்பாக்கியமே.
இலங்கையின் புகழ் பூத்த புராதன சிவாலயங்களாக " இன்றும் புகழுடன் விளங்கும் திருக்கேதீச்சரம் முதல் முன்னேஸ்வரம் வரை சிறியனவும் பெரியனவுமாக இந்து ஆலயங்கள் பல அமைந்துள்ள என்பதும் அப்பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் ஆய்வறிஞர்கள் பலரதும் கவனத்திற்குள்ளாகாமை வேதனைக்குரியதே.
இவ்வகையில் நோக்கும்போது பூரீ திரெளபதை அம்மன் ஆலயம், அவ்வாலயத்தை மட்டுமன்றிக் காளியம்மன், மாரியம்மன் ஆலயங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் உடப்பூர் ஆகியவற்றின் வரலாற்றினைச் செவ்வனே ஆராய முயற்சிப் போர் பின்வரும் விடயங்களை மனங்கொளல் அவசியமெனலாம்.
1) உடப்பு நாட்டாரியல்
2) சைமன் காசிச்செட்டியின் சிலோன்சற்றியர்,
3) பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் வன்னியர் என்னும் நூல், வன்னிமைகள் பற்றிய அவரது கட்டுரைகள், இலங்கை இந்துக் கோயில்கள் பகுதி-1, ள்ன்னும் நூலில் இடம்பெற்றுள்ள அவரது நீண்ட முன்னுரை, கோணேசர் கல்வெட்டு என்னும் நூலில் இடம்பெற்றுள்ள அவரது நீண்ட வரலாற்றுக் குறிப்புகள்.
(4) கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாறு தமிழகத்திற்கும் உடப்புக் கிராமத் திற்குமிடையே நிலவிய தொடர்புகள்.

Page 38
(5) தொல் பொருட்சின்னங்களும் அவை பற்றி
ஆய்வுகளும்.
(6) பரம்பரைச் செய்திகள், ஐதீகக் கதைகள்."
(7) உடப்புக் கிராமத்தில் வாழ்ந்து வரும் முதியவர்க
மூலம் பெறக்கூடிய செய்திகள்.
சமூகத்தின் மேலோர் குழாத்தினாலு கல்விமான்களாலும் மிக நீண்டகால புறக்கணித்தொதுக்கப்பட்டிருந்த நாட்டாரியல் தமி கூறும் நல் உலகினைப் பொறுத்தவரை கடந்த சி தசாப்தங்களாகப் பல்கலைக்கழக மட்டத்தில் மிகுதியா கவனத்திற்குள்ளாகி வருகின்றது. நாட்டாரியல் பற்றி ஆய்வில் பல்கலைக்கழகக் கல்விமான்கள் பலர் தீவு ஆர்வம் காட்டிவருகின்றனர். நாட்டாரியல் பற்றி காத்திரமான ஆய்வுகளின் துணையுடனேயே குறிப்பிட் ஒரு சமூகத்தின் அல்லது பிரதேசத்தின் அல்ல கிராமத்தின் வரலாற்றினை முழுமையாக எழுத )Uوَالu என்னும் உண்மையை மேலை நாடுகளும் "கீன் நாடுகளும் உணர்ந்து வரும் காலம் இதுவ கும்."
7
* சோற்றை விட்டாலும் விட்டுவிடு சிந்தனைகள், அமைதி கொடுக்கக் கூடிய சிந்தனைகள். இவற்றில் அறிவை நிரப்ட தவறவிடாதே"
" ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ் போன்று ஒருவர் எவ்வளவு நல்ல குணமு குணமிருக்குமானால் மற்றெல்லா நற்குன
"நான் என்பதற்கு இலக்காயிருப்ப மனம், புத்தி முதலிய அந்தக்கரணமா? ர ஒவ்வொன்றாக நீக்கிய பிறகு வெங்காயத் கரணங்களை நீக்கிய பிறகு நான் என்பதற்
ܢܬ

lu இவ்வகையில் நோக்கும் போது முதற்கண் உடப்புக் கிராம நாட்டாரியற் கூறுகளை நவீன ஆய்வு
நெறிமுறைகளையும் தொகுத்து விரிவாக ஆராய்தல்
o . . . . . .ويجري بين يع எத்துணை முக்கியமானது என்பது புலப்படும்.
-
செல்வி.பி.தேவகுமாரியின் ஆய்வு முயற்சி இவ்வகையில்
ள முன்னோடியாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை. s
Categori:Bioleg }
இதே போன்று வடமேற்குப் பிரதேசத்திலுள்ள " கற்பிட்டியைச் சேர்ந்து சைமன் காசிச்செட்டியின் சிலோன் கசற்றியரை மிக நுணுக்கமாக ஆராய்வதன் மூலம் அரிய ما பல் தகவல்களையும் வரலாற்றுச் சம்பவங்களையும் அறிய
60 முடியும். இவற்றுடன் பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் ய தரும் தகவல்கள், தமிழக வரலாறு, தொல்பொருள் Glj ஆய்வு, பரம்பரைச் செய்திகள், ஐதீகக் கதைகள் ய முதலியவற்றை ஒருங்கிணைத்து ஆராய்வதன் மூலம்,
உடப்புக் கிராம வரலாற்றையும், திரெளபதையம்மன் ஆலய gh வரலாற்றையும் ஒளிபெறச் செய்யலாம் என்பதில் பும் ஐயமில்லை. மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது
ழை என்னும் முதுமொழி உடப்பூருக்கும், திரெளபதை அம்மன்
ஆல்யத்துக்கும் மிகவும் பொருத்தமானதே. " so e o see - see . . . . . . . . . . . . . . . . . . .
丐Y .ெ ஒரு தனியிடத்தே போயிருந்து உயர்ந்த
சிந்தனைகள்,துணிவும் உறுதியும் தரக்கூடிய பிக் கொண்டு தியானம் செவதை ஒரு நாளேனும் ரு
-பாரதிய7ர்.
சு கலந்தால் பால் முழுவதும் கெட்டுவிடுவது டையவராயிருந்த போதும் ஒரு சிறு கெட்ட எங்களையும் அது கெடத்துவிடும்"
-சுவாமி கங்காதார7ணந்த7 -
து எது? உடலா, தசையா, ரத்தமா, எலும்பா? ான் என்பது வெங்காயம் போன்றது. சருகுகளை தில் எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை. கருவி கு இலக்காக ஒன்றுமில்லை.”
-ம7ணிக்கவாசகர்
14

Page 39
2.
திரு. இரா. பாலகிருஷ்ணன் B.A. Dip in Ed
அதிபர், உடப்புத, ம. வி
அம்பா என்பது கனிவு, இனிமை என வரைவுகள் கூறப்பட்ட போதிலும் அதன் உட்பொருள் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்தில் கஷ்டங்களைக் களைவதற்கு ஏற்ற வகையில் உணர்ந்து மகிழ்ச்சிகரமாகப் பாடப்படும் பாடல்களே எனக் கூறுவது மிகையாகாது.
உடப்பூர் வாசிகளின் பாரம்பரியமான தொழில் மீன்பிடியேயாகும். ஆனால் அவ்வூர்வாசிகள் புகையிலைச் செய்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதற்கு சான்றாக புகையிலைக் காலை மேடைகளும் அதன் அருகே அமைந்துள்ள சிறிய குளம், குட்டைகளும் ஆதாரம் பகிர்கின்றன. இன்று புகையிலை மேடைகள் அமைந்திருந்த உடப்பின் தென்பகுதிகள் யாவும் குடியிருப்புக்களாயின. எனவே இவ்வூர் மக்களின் சீவனோபாயத் தொழில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை மீன்பிடித்தொழில் என்றே கூறவேண்டி இருக்கின்றது.
இம்மீன்பிடித் தொழிலையே கணிசமான மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இத்தொழிலை கடற்றொழில், சிறு கடற்றொழில் எனவும் வகைப்படுத்த Աpդպth.
சிறு கடற்றொழில் தென்மேல் பருவ பெயர்ச்சிக் காலத்தில் அதாவது கச்சான் காலத்தில் இவ்வூர் வாசிகள் மேற்கொண்டு வந்துள்ளனர். சிறுகடல் என்னும் போது தொட்டக்களி என அழைக்கப்படும் கற்பிட்டித் தொடுகடல் (முந்தல் சிறுகடல்), ஊரை அண்டியுள்ள ஆறுகள் அவையாவன: குறுமண்களி, ஒட்டையா ஓடை, வெள்ளாமைத்துறை ஆறு, ஒல்லாந்தர் வெட்டு வாய்கால் குப்பான்வட்டி, புலவர் ஓடை, கள்ளோடை, சுத்தப்பாம்பு ஒட்ை, பூசாரி ஓடை என்பவற்றிலிருந்து களப்பு மீன்களைப் பிடித்துள்ளனர்.
 
 

15
இத்தொழிலுக்கான உபகரணங்களாவன சூடவலை, சிறுவலை, (மணி வலைகள்) கூட்டுவலை,
மணலைவலை, முரல் வலை, வாளை வலை, கட்டுவலை, கொடுவா வலை போன்ற வலைகளும். வள்ளங்கள், தோணிகள் இவர்களால் பாவிக்கப்பட்ட உபகரங்களாகும்.
சிறுகடல் தொழில் முறையில் அதிகளவு அம்பாப் பாடல்கள் இடம்பெறுவதில்லை. ஏனெனில் தனியாகவும் ஒரு சிலரும் சேர்ந்து இத்தொழிலை மேற்கொண்டனர். ஆனால் குழுவாக வள்ளங்களில் செல்வோர் தண்டு இழுக்கும் போதும், சிறுகடலில் இறங்கி வலை இழுக்கும் போதும் இலகுக்காக அம்மாப்பாடுவதுண்டு.
உடப்பூர் கடற்றொழில் கரவலை, வலை தொப்பம் என்பனவே ஆரம்பத்திலிருந்தவை. ஆரம்பகாலக் கரவலைகளாவன: போத்திதோணி, கமலந்தோணி, சின்னடப்பன்தோணி, கப்பனார்தோணி, கலப்போத்தோணி, பாபாதோணி ஏழுமேயாகும். தொழில் வளர்ச்சியும், சனத்தொகை வளர்ச்சியும் அதிகரித்து வந்தமையால் இன்று தோணிகள் யாவும் மறைந்து பாதைகளாக பல காலமிருந்து இன்று வள்ளங்கள் என்ற பெயரைப் பெற்று, இருபத்தெட்டுக் கரவலைவலைகள் கடற்றொழில் நிறுவன அமைப்பில் முயற்சியாளர்களினால் நடாத்தப்பட்டுவருகின்றன.
தெப்பங்கள் இன்றும் தொழிலில் இடம்பிடித்து வருகின்றன. ஆனால் அதன் வளர்ச்சி இயந்திரப்படகுகளாகி ஆழ்கடல் தொழில் உபகரணங்களாக, வருடம் முழுதும் கடற்றொழிலை மேற்கொண்டு வருகின்றன. இவற்றில் அம்பாப் பாடல் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றது எனலாம். தெப்பம், படகுகள் கடலில் இறக்கும் வேளையிலும்,

Page 40
கரைக்கு இழுக்கும் வேளையிலுமே அம்பாப் பாடுவன அவதானிக்க முடிகின்றது. கடற்றொழில் வளத்தி தொழிலாளர் பலத்தை ஒன்று திரட்டுவது அம்பா என் பாடலை மறந்து விடலாகாது. இப்பாடல் இத்தொழிலி இல்லாது நடைபெறாது. அம்பாவுக்கான சீரடிகள் ஒன நயத்துடன் பாடும்போது தொழிலின் உண்ை நிலைமைகள் வ்ெளிப்படுவதை அவதானிக் முடிகின்றது. அம்பாவின் முழு அசைவுகளும், ஒன நயங்களும் கரவலைத் தொழில் தொழிலாளர்களிடந்தா முழுமையாகக் கற்றுக் கொள்ளமுடிகின்றது.
கரவலைத் தொழில் என்பது வள்ளம் அல்ல பாதையில் கடற்றொழிலாளர் வலையினையும் ஏனை உபகரணங்களையும் சீரான முறையில் அமைத்தெடுத் கடலின் நீரோட்டத்துக்கு ஏற்ப ஒரு முனையில் கடகயி (முதல் கயிறு) இட்டு, ஆழ் கடலின் வலை வளைந்து ம முனையில் கரை சேர்ந்து இரு பக்கமும் சீரா வலையினை இழுத்து கரை சேர்த்து மீனை பிடிப்பதையே கரவலை வலைத் தொழில் எ6 அழைக்கப்படுவதாகும்.
கரவலைகள் பல வகையின. ஆரம்பகாலத்தி காவலை வலை, அடைசி வலை என இருவகையினவே இன்று கரவலை, அடைசிவலை, சாளை வலை, தோலி வலை, புறவலை, என மீனினங்களுக்கு ஏற்றவாறு மீனினம் தப்பித்து கொள்ளாமலும் குறிப்பிட்ட தொழி நுட்பங்களைக் கையாண்டு é5 Ꭰ] 6li6006uéᎦ56 அமைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகாலத்தில் ஒரு கரவலைக்கு 28 பே அல்லது 30 பேர் தொழிலாளர் தேவைப்பட்டன. ஆனா இன்று கடற்றொழில் பருமன் அதிகரித்தமையால் 40 போ 50, 60 பேர் ஒவ்வொரு கரவலையிலும் இட பெறுகின்றனர். இக்கரவலையின் தலைவன் மண்டா எனவும், தண்டு வழிப்போர் சம்மான் பாக்கி எனவுப் உள்வலை மண்டாடி, மேவலை மண்டாடி, தொட்டாப்பு (தோடாக்கயிறு) கொருமண்டாடி, சிவப்புப்பார்க்க (மீன் கூட்டம்) ஒரு மண்டாடி எனப்பல, மண்டாடி, சம்மாள் பாக்கி என்போர் ஒரு காவலையின் முக்கி உறுப்பினராவர். இவர்களுக்கு கிடைக்கும் மீன் வருவாயில் 2 பங்கு எனவும் கரையிலிருந்து இழுக்கு தொழிலாளருக்கு 1-% பங்கு எனவும் வகுத்து கொள்வது வழமையாகும்.

16
அடுத்து கரவலையின் சொந்தக்காரர் சம்மாட்டி என அழைக்கப்படுவார். இவர் பொறுப்பு வாய்ந்த மண்டாடிக்கு இக்கரவலையைப் பாரம் கொடுப்பது, மொத்த மீ ன் வருவாயில் பங்கினை தான் எடுத்துவிட்டு மீதி %பங்கினை தொழிலாளர்களுக்குக் கொடுத்து விடுவதுதான் ஆரம்பகால கரவலைத் தொழிலிருந்து இன்றுவரை இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
உடப்பூர் கரவலைத்தொழில் வாடை காலத்தில் அதாவது வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் தான் ஆரம்பிக்கப்படுகின்றது எனலாம். கரவலைத் தொழிலுடன் இணைந்து காணப்படுவது அம்பாப்பாடல்.
கரவலைப் பாதையோ அல்லது வள்ளமோ கரையிலிருந்து கடலில் பாய்ச்சும் போதும், கரவலை கடலில் வலை வளைந்து கரை வரும்வரையும் பல் வேறுப்பட்ட விதமான முறையில் அம்மா தொனிக்கப்படும். ஆரம்பக் கட்டத்தில் பாதை அல்லது வள்ளத்தில் தண்டு வலிப்போர்கள் முறையம்பாப்பாடுவர். மேலும் தலைவலை இறக்கும் போது அதன் சந்தத்தை மாற்றுவார்கள்.
சாத்து (நூல் வலை) சல்வாய் (செல்லாய்) மடி (மீன்மடியுமிடம்) இறக்கும் போதும், கரையை நோக்கி வரும் போதும் தண்டில் உள்ளவர்கள் அம்பாப் பாடலையும் அதன் சந்தங்களையும் மாற்றியமைப்பர். அத்தோடு மீன் கூட்டங்களை (சிகப்பு) க்கண்டால் விரைவுப்படுத்தி அம்பாப்பாடப்படுவதும் உண்டு. மேலும் கரவலை வலை வளைந்து வரும் போதுதான் அதாவது தூக்கி வைத்து மடிக்கி வருதல் என்பர். கரையிலுள்ளவர்கள் வலை இழுக்கத் தொடங்குவர். முதலில் இழுக்கத் தொடங்கும் போது "நீட்டம்பா" எனப்பாடுவர்.
கரவலையின் தலை வலை வந்ததும் அம்பாப் பாடலின் சந்தம் வேறுபடும். ஒரு கரவலையில் தலைவலை, ஈரவலை, கடகனி, மேலாக் கடகனி, மூளியா, நாற்படையன், ஐம்படையன், தட்டு, சாத்து, சல்வாய், மடி என்பன கரவலையின் அமைப்புக்களாகும். இந்த அமைப்பு முறைலில் கண்ணிகளின் நீளம், அக்கண்ணிகளின் முட்டுகளின் எண்ணிக்கை என்பவற்றுக்கு ஏற்ப குறிப்பிடத்தக்க தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது தான் கரவலை வலையாகும்.

Page 41
jTülg. ய்ந்த
|Լ15l, பிட்டு த்ெது நந்து
'றது.
நான் லத்
மோ
|606Ս
பல்
டும். ண்டு
|6060
Olg.
0யும் மீன் த்தி
606) த்து
கும்
பாப்
பில்
LLUIT,
.gاL0 ந்த
O)85
பில்
எனவே கரவலையின் அமைப்புக்களின் வடிவங்கள் கரையை நெருங்க நெருங்க அம்பாப் பாடலிலும் வேறுபாடு ஏற்படுகின்றது. இவ்வாறு வேறுபடுவதற்குக் காரணம். விரைவு, சுறுசுறுப்பு, வலை அச்சொடுங்கி வரவேண்டும் என்ற துடிப்பு, மீன்கள் வலையிடம் நெருங்க விடக் கூடாது என்ற வீராப்பு, இரு பக்கங்களிலும் சரிபாதியாக சீராக இழுபடவேண்டும். கண்ணிகள் சீர்குலையக் கூடாது; செம்மையாக அமைந்து வர வேண்டும் என்ற பல்வேறு அடிப்படை நோக்கங்களை முன்வைத்தே அம்பாப்பாடலின் சீரடிகளும் மாற்றத்துக்குட்படுகின்றன எனலாம்.
இக்கரவலைத் தொழிலின் அம்பாப் பாடல்கள், நீட்டம்பா, கட்டையம்பா, முறையம்பா, எதிர்த்தம்பா, விருத்தம்பா என வகுத்துப் பிரிக்கலாம். மேலும் மேற்கூறப்பட்ட அம்பாக்களை தனித்தனியாகவும் பிரித்து வகுக்கலாம். எனவே அம்பாப்பாடலின் சாரம்சத்தை கரவலைத் தொழிலுடன் இணைத்து நோக்குவோம்.
கரவலைத் தொழிலில் நாள் நேரம் நன்கு பார்த்து இறைவனைப் பிரார்த்தித்துத் தொடங்குவதை உடப்பூர் வாசிகள் விரும்புவர். தொழில் தொடக்கத்தில் வள்ளமோ அல்லது பாதையோ கடல் நீரினால் நன்கு சுத்தம் செய்து குறிப்பிட்ட நேரத்தில் விளக்கேற்றி பொங்கல் வைத்து நீராட்டியார் என்பவரினால் பால், மஞ்சல் கொண்டு நீராட்டி, கடா அல்லது சேவல் பலி கொடுத்து கடலில் பாய்ச்சுவதே அன்று தொடக்கம் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
ஆரம்ப காலத்தில் பாதைகளே இருந்தன. அவற்றின் நடுப்பகுதியில் மல்லம் அமைக்கப்பட்டிருக்கும். பாதையின் இருபக்கங்களிலும் சிறகுகள் போல் நீண்டு இருக்கும். இது பாதையினை கரையிலிருந்து கடலில் தள்ளுவதற்கும், இழுப்பதற்கும் உதவியாக இருப்பதுடன் நீரில் பாதையைச் சமநிலைப்படுத்தவும் உதவி செய்கின்றது எனலாம்.
எனவே பாதையின் இரு பக்கங்களிலும் சராசரி ஐந்து பேர்கள் மல்லத்தில் நிற்பர், ஆணியம் பாதையின் முற்புறம், கடையாழ் பாதையின் பின்புறம் முன்னும் பின்னும் மும்மூன்று பேர்கள் நிற்பர், ஏனையவர்கள் கடையாழ் கயிற்றில் இருபக்கமும் இழுக்க நிற்பர். இவ்வாறு தொழிலாளர்கள் எல்லோரும் ஒருமித்த வடிவில் பாதையை கடலில் இறக்க முற்படுவார்கள் எனலாம்.

17
எனவே இங்கு பாதையின் அடிமல்லத்தில் நிற்பவரே தலை மண்டாடியார், அவரே பாதையை ஆண்டவனை நினைந்து இரு கைகளாலும் தொட்டு வணங்கி பாதை இறக்கும் அம்பாப் பாடலைப் பாடத் தொடங்குவார். ஏனைய தொழிலாளர்கள் அவர் பாடும் பாடலுக்கு ஏற்ப பக்கம் பாடுவர். இங்கு ஒற்றுமையின் பலம் ஒருமித்து ஓசை நயத்தோடு பாடும்போது பாதை தானாக இறங்குகின்றதா? எனச் சொல்லுமளவுக்கு இறங்கும். இதற்கான அம்பா பின்வருமாறு:-
மண்டாடி மற்றவர்கள் மண்டாடி மற்றவர்கள்
தனித்து தனித்து
ஏகாங் gulir ஏலோ ஈலோ ஈலே ஏகாங் ஐயா ஏலே ஈலோ ஈலோ அரிஹரி ஏலோ gTGOTLIGOOTIT ஏலோ அச்சுதனே ஏலோ பச்சமலை ஏலோ பச்சமலை ஏலோ U66 D606) ஏலோ பைங்குறவர் ஏலோ பாடும் மலை ஏலோ ஒடா ஏலோ கடலைவைத்தான் ஏலோ ஒடாவி ஏலோ கப்பல் வைத்தான் ஏலோ கப்பல் ஏலோ உடையவனே ஏலோ கண்கலக்கம் ஏலோ தீர்த்தவனே ஏலோ தீர்த்தமடா ஏலோ மச்சானே ஏலோ செல்வமடா ஏலோ தனிக்கோடி ஏலோ தனித்தார் ஏலோ குளகரையார் ஏலோ தங்கினார் ஏலோ அம்பலத்தே ஏலோ அம்பல ஏலோ வெளிதனிலே ஏலோ ஆசை தந்த ஏலோ மானாரே ஏலோ மாரித்தா ஏலோ வல்லகியே ஏலோ மகராணி ஏலோ காரும்மா ஏலோ
இவ்வமைப்பில் இவ்வம்பாப்பாடல் பல்வேறுப்பட்ட கருத்துக்களில் கரவலைக்கு கரவலை பாடி, பாதையை அல்லது வள்ளத்தை கடலடிக்குக் கொண்டு சென்று பாதையின் ஆறு தண்டிலும் சம்மான்பாக்கியாரும் சுக்கானில் (சவுல்) தலைமண்டாடியும் நடுபாதையில் ஏனைய நான்கு மண்டாடிமாரும் ஏறி இருக்க, கடல் அலை அமைதி கொடுக்கும் வேளையில் அதாவது ஈராட்டியில் பாதை அல்லது வள்ளம் ஏனைய கடற்றொழிலாளினால் கடலில் பாய்ச்சப்படும். அவ்வேளை தொழிலாளர் ஒருமித்தஓசையில் உரத்த குரலில் பலம் கொண்டு தள்ளிவிடுவர். அதாவது
ஒடி. . . ஏலை 6606) ஏலை ஒடி. . . 6606) 6606) ஏலை 80l?:. . . ஏலை ஏலை ஏலை

Page 42
கரவலை வலைவேளையும் முன்நீேரோட்டத்தை மண்மாடிய்ானவர் நீர்பாட்டு மட்டையைக் கடலி போட்டுக் கவனிப்பார்டிங் வருக்குஇ நோக் நீரோட்டமிருந்தால் அது சோழக நீர் என்வும், தெற் நோக்கி நீரோட்டம் அசைந்தால் அது வாடிநீர் எனவு g|60ւքմLit. ննջt iնeքենհոլմից og filosofi. I åræ. zY S S MM t u SS S SuSS L SaSL KLL ல் இக்கரவலை வலை"வளைக்க முதலில் கடிகயி (தலைக்கயிறு) உள்வலைமண்பாயினால் வீசப்படு அவர் அதனை இறைவனைத் தியானித்து வீசுவா பாதைஅேல்லது வள்ளம் நீரோட்டித்துக்கு எதிரா முன்னெடுத்து சவுல் மண்டாடியின் உதவியுட் சமான்பாக்கிமார்தண்டுவலிக்க செலுத்தப்படும்:
MK23R AR SÖT 莓 ĤATE&I, la
எேனவே சம்மான்பாக்கி அறுவரில் (6ம் தண்டி வாரித்தண்டிலிருப்பவர் “முறையம்பா"லிபோட்
தொட்ங்குவார்பில் ே 1}{(?
: {് രൂ தனித்துப்பாடுவது அதாவது தொகையறா:
tkräto trato &{{୫{ଅନ୍ତୁ (3).joi:: ால் கடலை முகம் பாரம்மா. என்தாயே :ே கடன் காரனைக் கண்பாரம்மா. பல்ல்ே ல்ே கண் பாரு பெற்றவளே. தாயே இக்ே 6ே காலுதல்ை நோகாமல். ே *、 1}{8} リ 1'); {"figািটকে மற்றவர்கள் ஜூக்கியல்: Tata 11 ( Tara {rollo!.!!! ': { G. ?ே ஏலை ஏல்ை ஏலாம் ஏலைல் இக்ேேழி, ஏேலை ஏலிைரல்ாம் ஏலை 0ே ជាថ្មថ្មីវិល
he
அேடுத்துதண்டுவலிக்கத் தொடங்கியதுவே
ஏதிர்த்தம்பிாப்ாடுவீர்ப்ேைஇ மற்றவர்கள்
ਨਰ | U
ஒருவர்: வேணுமென்று காரடியோ ேேஏலேலம் ஏை விருப்ல்ே வேப்பஞ்சிலையாளே ஏலேலம் ஏை # : сакае,4: சித்திரம் L//7 β. யானே ஏவேலம் ஏை
ಸ್ತ್ರೀ.: 14 ho7 ಮಂT{"ಗ್ರ:
ஏலை ஏலை ஏலாம் ஏலை
ਮਰਨ e ஏலை ஏலை ஏலாம ரேலை , Jafaring 3.57.737 Creoisieg i yfed) Utrefi ஒருவர்ஜ் சித்திரை மாதத்தில் 8பெஏலைஏலை. சிவன் பொறந்த நாளையிலே ஏலை ஏலை மற்றவர் நாளான நாளையில ப ைஏலேலம் ஏை
டிருநல்லவெள்ளிக் கிழமையில ஏலேலம் ஏை
 
 
 
 

t
18
ஏலை ஏலை ஏலாம் ஏலை ப்ாபல் ஏலை ஏலை ஏலாம் ஏலை
 ேமேற்கூறப்பட்டி அம்பாவை சுறுசுறுப்பாகவும் பாடுவார். அதாவது வி
ஒருவர்: ஊராயம்ஏலேலம்மானதொரு ஏலேலை ஏலை பயபுேதன் கிழமை ஏலேலம் சண்டையில ஏலேலை ஏலை
மற்றவர்:சண்டஏலேலம் வருகுதடா ஏலேலை ஏலை ஸ்டோபசன்டான ஏலேலம் கைவிடு ஏலேலை ஏலை
internat risë O ஒருவர் கைவிடு ஏலேலம் காப்பவிடு ஏலேலை ஏலை ஸ்ம்ை. கைகாப்பஏலேலம் சோரவிடு ஏலேலை ஏலை .11(അ
மற்றவர்: போருளிலேலம் வருகுதடா ஏேலேலை ஏலை ஆல்ரிங்புத்தியுள்ள ஏல்ேலம் தருமருக்குள் ஏலேலை ஏலை retraġġ isirqumie, rafa TAIL f'li ġie மேலும் அம்பாவின் அர்த்தம்மாறுபட்டுப்பாடுவதை அவதானிக்க முடிகின்றது. அதாவது விரைவு குறித்துப்பாடுவது.
TE t ஒருவர்: தருமருக்கு நேர்கிளையக்ஏேலேலம் ஏலோ பகிர் தடம்பெரிய போர்வீமன் பஏலேலம் ஏலோ
T மற்றவர் வீமன் ஒரு சண்ட்ையில ல்ே ஏலேலம் ஏலோ டுங்கவில்லெடுத்தான் கண்டீரோபேல் ஏலேலம் ஏலோ
ീ_& (':') ? an ஒருவர்: கண்டமான் விடுவதில்லை ஏலேலம் ஏலோ காயம் பட்ட மான்னெதுவோ ஏலேலம் ஏலோ
மற்றவர்: அண்டா நெருப்பயெடியோ ஏலேலம் ஏலோ ய்டுக்கு அடங்காத செந்தணல் ஏலேலம் ஏலோ
۔۔۔۔۔۔۔۔۔
ஒருவர்: செந்தணலை முட்டியம்மா ஏலேலம் ஏலோ செழித்துஅரசாளையில ஏலேலம் ஏலோ
a.
மற்றவர்: வந்த வழி தூரமடா ஏலேலம் ஏலோ - வயிற்று வலி ஏ கொடுமை ஏலேலம் ஏலோ Tਨ
ல்கேரவலைவலை வளைத்து மடிநீரில் இறக்கும் வேளையில் அம்ப்ாவின் சந்தத்தில் மாறுபாடு மீண்டும்
காணப்படுகின்றது.அதாவது: այնա)
la ஒருவர் ஏேலோடி ஏலோ மற்றவர்; ஏலை வலைஏலோ a

Page 43
க்க
T
T
T
T
ஒருவர் : மற்றவர்: ஒருவர் : மற்றவர்: ஒருவர் :
ஒருவா! மற்றவர்:
ஒருவா : மற்றவர்:
யாலாடி யாலா
யாழிவலையாலா
ஆலமரத்தடியே
அம்மாதாயே அவசரமாக அழைத்துக்கொண்டாயே அம்மா தாயே வேணும் மென்று காரும்மா அம்மா தாயே வேதனைகள் தீரும்மம்மா அம்மா தாயே.
மடி இறக்கி முடிந்ததும் சம்மான்பாக்கிமார்மீண்டு "முறையம்பா’ பாடுவர். இது வளைக்குள் அகப்பட் மீன்கள் பாதுகாப்பாக கரைவந்து சேர வேண்டும் என் நோக்கத்தில் பாடப்படுவது. அதாவது.
ஒருவர் :
காவேலா வாருமையா. ஏலே கள் வருட ஐயாவே. ஏலே ஐயா பெரியவரே. ஏலே அதிகப்படித்தவரே. ஏலே தீரப்படித்தவரே. ஏலை ஏலை தெளிவறிந்த செங்கடரே ஏலை " ஏலை ஏலை//
தண்டுவலிப்பவர்கள் விசைவுபடுத்து நோக்கதி அம்பாவின் சந்தத்தை மாற்றி அமைப்பர்.
ஏலேலம் ஏலை ஏலவலை ஏலை ஏலேலம் ஏலை ஏலவலை ஏலை
ஒருவர் :
மற்றவர்:
ஒருவர் :
மற்றவர்.
ஒருவர் :
மற்றவர்:
செங்கோல ஏலை நாட்டியம்மா ஏலை ஏலோ செழுத்தியரசு ஏலை ஆளையில ஏலை ஏலோ
சந்நாசி ஏலை ரூபங்கொண்டு ஏலை ஏலோ
சாகிரண்டி ஏலை தன்னால ஏலை ஏலோ உன்னால ஏலை பஞ்சவரும் ஏலை ஏலோ ஊரிழந்து ஏலை பதியிழந்து ஏலை ஏலோ
நாடிழந்த ஏலை பஞ்சவரும் ஏலை ஏலோ நல்லவனம் ஏலை சென்றார ஏலை ஏலோ
சென்றுருண்டை ஏலை விழியாலே ஏலை ஏலோ செல்வகுந்தி ஏலை மருமகளே ஏலை ஏலோ மருகநல்ல ஏலை இறக்கிவைத்து ஏலை ஏலோ மனங்கொள்ளடி ஏலைமாரிமுத்தேஏலை ஏலோ

19
மேலும் தண்டு வலிப்பவர் தங்கள் களைப்பினை தணிக்கும் பொருட்டு மெதுவாக வலிக்கும் வகையில் சந்தத்தை மாற்றுகின்றன.
ஏலேலம் ஏலம் ஏலைவலை ஏலம் ஏலவாலே ஏலம் ஏலவாலே ஏலம்
ஒருவர்: மாரிவந்தாள் மழை பொழியும் ஏலேலம் தேவிவந்தாள் தேன் சொரியும் ஏலேலம்
மற்றவர்: தெவிட்டாத ஏலம் தெள்ளமுதே ஏலேலம் தெளிவறிந்த ஏலம் செங்கமரே ஏலேலம்
ஒருவர் : ஆதிநல்ல ஏலம் உமையவளே ஏலேலம் ஆத்தாளே ஏலம் வாரும்மமா ஏலேலம்
மற்றவர்: ஆத்தா இன்று ஏலம் கனித்தாளம்மா ஏலேலம் அன்றொருநாள் ஏலம் தங்கிருந்தாள் ஏலேலம்
இச்சந்தத்தினை இவ்வாறும் மாற்றிப்பாடுவர்
ஏலைவலை ஏலோ தண்டு ஏலோ ஏலம்மா ஏலேலையா ஏலேலையா ஏலோ ஏலம்மா
ஒருவர் : தங்குவேன் எங்கேயம்மா ஏலோ ஏலம்மா தரிப்பேன் வட மதுரை ஏலோ ஏலம்மா
மற்றவர்: பொங்குவேன் எங்கேயம்மா ஏலோ ஏலம்மா புனியமா சோலையிலே ஏலோ ஏலம்மா
ஒருவர்: சோழமலையழகா ஏலோ ஏலம்மா சொக்கநாதா உன்காவல் ஏலோ ஏலம்மா மற்றவர்: காவல் பயணமடா ஏலோ ஏலம்மா கட்டழகா வீரபத்திரா ஏலோ ஏலம்மா
கரவலை வலை நீரோட்டத்து எதிராக ஏறச் சென்று (செங்கோணமாக) கடல் புறத்துக்கு (கடலின் தன்மை) ஏற்ப கம்பான் கயிறுகள் வைத்து மீனைக் கட்டி வலை வளைந்து கரையை பாதை அல்லது வள்ளம் வந்தடையும் இதனை கரைப்பாய்தல் என அழைப்பர்.
இதேவேளை கரையிலிருக்கும் தொழிலாளர்கள் கரவலை வலை வளைந்து. (அதாவது தூக்கி வைத்தல் என்பது). வரும் போது பாதையிலிருப்பவர்கள்

Page 44
வெள்ளையடிப்பதை (அல்லது அடையாளம்) அவதானித்ததும், கயிற்றினால் பின்னப்பட்ட பட்டியலை இடுப்பிலிட்டு, வலையை இழுக்கத் தொடங்குவர். மெதுவாக சாதாரணமாக வலை இழுக்கும் அம்பாப்பாடலுக்கும் மீன்கூட்டங்களைக் கண்டு இழுக்கும் அம்பால்பாடலுக்கும் இடையில் வேறுபாடு உண்டு.
சாதாரணமாக வலை இழுக்கும் போது நீட்டம்மா ப் பாடுவர். அதாவது தனியாள் முதல் அடியைக் கூறுவார். மற்றவர்கள் அடுத்துவரும் அடியைக் கூறுவார்கள். மற்றவர்கள் கூறிய அடியை தனியாள் மீண்டும் கூறுவார். இதனை கம்மான் கயிறு இழுக்கும் வரைப் பயன்படுத்துவர்.
நீட்டம்மாப் பாடல் வருமாறு:
தனியாள் மற்றவர் ஏலேலோ. ஏலேலோ. ஐயாடே. யாலயாலாடே. யாலாடே. அம்மம்மா. முத்துமாரி. தாயாரே. தாயாரே. முகத்திரக் கம். முகத்திரக்கம். கண்பாரம்மா. கண்டாரம்மா. பெற்றவளே. பெற்றவளே. காலுதலை. காலுதலை . நோகாமலே. வனவாநல்ல. வனங்கடந்து. வனங்கடந்து. வாராரே. வரrரே. LOTL/6205th மாயவரும். eATITIT607. 267IITIT607. ஊர்கடந்து ஊர்கடந்து. உடப்பநல்ல உடப்பநல்ல. கரைகடந்து. கரைகடந்து. பேரான. பேரான, போகடந்து. போர்கடந்து. பெரியவத்த. பெரியவத்த. புளிக்கரைச்சான். புளிக்கரைச்சான். சாண்கடந்து.
விரைவாக இவ்வம்பாவினை பாடுவர்கள் பாடுமிடத்து அதன் சந்தம் மாறுபடும்.
ஏலைவாலை ஏலோ தண்டு ஏலேலேம் ஒலேலம்மா ஒலேலம்மா ஏலே லேம்

20
ஒருவர் : வாராள வாராளம்மா ஏலே லேம்
வடிவேல் சன்னதியில் ஏலே லேம்
மற்றவர் : இருந்தா பெருந்தபசு ஏலே லேம் ஏழிலங்க சோதிமின்ன ஏலே லேம்
ஒருவர் : அன்னம் விளையாடுது ஏலே லேம்
அஞ்சவர்ணப் புள்ளாடுது ஏலேலேம்
மற்றவர் : கட்டாக் கடிக்குதடா ஏலே லேம் கடலை உழக்குதடா ஏலே லேம்
ஒருவர் : ஒராப் படுவலையாம் ஏலே லேம் ஒரு தோணி மீன்படுமா ஏலே லேம்
மற்றவர் : கீலாங்கடுவலையாம் ஏலே லேம் சீராட்டி கரவலையாம் ஏலே லேம்
ஒருவர் : மண்டாடி வளைச்சவலை ஏலே லேம்
மட்டதல பொறுக்க வைத்தாள் ஏலே லேம்
மற்றவர் : மூட்டுப் பட்ட சம்மாட்டிக்கு ஏலே லேம் மூன்றுமடி மீன்படவே ஏலே லேம்
இவர்கள் பாடும் அம்பா தொழில் முறைகளையும் தங்கள் கஷ்ட நஷ்டங்களையும், நினைந்து பாடுவர். பொதுவாக தங்கள் குல தெய்வங்களை நினைந்துருகிப்பாடுவது இன்றும் வழமையாகக் காணப்படுகின்றது.
வலை இழுப்பதற்கு கஷ்டமாக இருக்கும் வேளையில் அம்பாவின் சந்தம் மாற்றத்துக்குட்படுகின்றது. அதற்கான அம்பா: "எதிர்த்தம்பா" என்பர்.
ஒருவர் : ஏலவலை ஏலேல ஏலே தண்டு / ஏலாவலை
ஈலோ
ஒவேலம்மா ஒலை ஒவேலம்மா / ஏலாவலை ஈலோ மற்றவர் : வாராளே ஏல்ேலம் வாராளம்மா /ஏலாவலை
ஈலோ
வாகுதலை ஏலேலம் வாராளம்மா/ஏலாவலை ஈலோ ஒருவர் : கொடியான ஏலேலம் பேருக்க / ஏலாவலை
ஈலோ

Page 45
கொற்றவளை ஏலேலம் எங்கிருக்க // ஏலாவலை ஈலோ
ஒருவர் : வலைவளைப்பும் ஏலேலம் காரியமும் //
ஏலாவலை ஈலோ வயதுசென்றால் ஏலேலம் இனிவருமோ // ஏலாவலை ஈலோ
மற்றவர் : நெய்மீனுக்கென்று ஏலேலம் வளைந்தோே
//ஏலாவலை ஈலோ நெஞ்சுருகி ஏலேலம் பாடுகிறோம் / ஏலாவலை ஈலோ
ஒருவர் : பாரைபட ஏலேலம் வேண்டும் என்று /
ஏலாவலை ஈலோ பரத்திவலை ஏலேலம் வலைவளைத்தோம் ஏலாவலை ஈலோ
மற்றவர் : சீலாப்பட ஏலேலம் வேண்டும் என்று //
ஏலாவலை ஈலோ சீமாட்டி ஏலேலம் வலைவளைத்தோம் // ஏலாவலை ஈலோ
மேலும் இவ்வம்பாப்பாடலின் சந்தம் எதிர்த்தம்பாவின்
ஒருவர் : ஏலவலை ஏல தண்டு ஏலாடி ஏை ஒவலையா ஒவலைம்மா ஏலாடி ஏை
மற்றவர் : செவ்வலாய் வாராயே ஏலாடி ஏை திரண்ட பொரிகெழுரே ஏலாடி ஏை
ஒருவர் : வண்ணப் பொரிகெழுரே ஏலாடி ஏை வாணரிய ஓராவே ஏலாடி ஏை
மற்றவர் : பன்னாப்படுவலையாம் ஏலாடி ஏை பகம் பெற்றநூல் மடியாம் ஏலாடி ஏை
ஒருவர் : எண்ணிப் பகிரயில ஏலாடி ஏை
எடுத்தேனொரு ஓராவே ஏலாடி ஏை
மற்றவர் : பார்திருந்துதான் பறித்தான் ஏலாடி ஏலை பாவிப் படமண்டாடி ஏலாடி ஏை
ஒருவர் : மண்டாடி வளைத்தவலை ஏலாடி ஏை மனையாட்கள் தான் வாழ ஏலாடி ஏை

21
மற்றவர் :
ஒருவர் :
எல்லோரும் வாழவம்மா
என் மகளார் பார்த்திருக்க
பார்த்த முகங்கள் எல்லாம்
ஏலாடி ஏலை
ஏலாடி ஏலை
ஏலாடி ஏலை
பல்லுருவாய்த் தோணுதையா ஏலாடி ஏலை
வலை நீரோட்டத்துக்கு கொண்டு செல்லும் போது இருக்கும் வலையைச் செங்கோணமாக அதாவது நீரோடும் திசைக்குக் சரிவாகப் பிடித்து இழுக்குமிடத்து பின்வருமாறு எதிர்த்தம்பா பாடுவர்.
ஒருவர் :
மற்றவர் :
ஒருவர் :
மற்றவர் :
ஒருவர் :
மற்றவர் :
ஒருவர் :
மற்றவர் :
ஒருவர் :
6,606LT6J60616) 1606)
ஏலை ஏலை ஏலோ
ஒவலையாஒவலையையாரலை ஏலை ஏலோ
மூளியாக் கண்டவுடன் முறை முறை வாமீனே
மீனம்மா உன் சுரூபம் ஏலை வெடுக்கெடுத்து வீசுதடி
அணலம்மா உன் சுரூபம் அண்டமுடி கூடுதில்லை
அண்டா நெருப்பையம்மா அடங்காத செந்தணலே
செந்தணலை மூட்டியம்மா செழுத்துயரசாளையில
ஆளப்பிறந்தாயோ அரசாள வந்தாயோ
குடியில் பிறந்தாயோ குடியாள வந்தாயோ
வந்தாரை வாழவைக்கும்
சிங்கார உடப்பங்கரை
ஏலை ஏலை ஏலோ ஏலை ஏலை ஏலோ
ஏலை ஏலோ ஏலை ஏலை ஏலை ஏலோ
ஏலை ஏலோ ஏலா ஏலை ஏலோ ஏலா
ஏலை ஏலோ ஏலா ஏலை ஏலோ ஏலா
ஏலை ஏலோ ஏலா ஏலை ஏலோ ஏலா
ஏலை ஏலோ ஏலா ஏலை ஏலோ ஏலா
ஏலை ஏலோ ஏலா ஏலை ஏலோ ஏலா
ஏலை ஏலோ ஏலா ஏலை ஏலோ ஏலா
மேலும் வலை இலகுவாக இழுக்கும் வேளையில் அம்பாப்பாட்டு இலகுவாகவே பாடப்படுகின்றது. அதாவது "எதிர்த்தம்பா"
ஒருவர் :
ஏலவலை ஏலோ ஏலேதண்டு ஏலோ ஒவலையா ஏலோடி ஒவலையா ஏலோ

Page 46
m
மற்றவர்: வீராதி ஏலோ வீரனடா ஏலோ விசயனடா ஏலோ உன் தகப்பன் ஏலோ
ஒருவர் : சூராதி ஏலோ சூரனடா ஏலோ சுப்பிரமணிய ஏலோ வேலனடா ஏலோ
மற்றவர் வேலவனார் ஏலோ கோயிலில ஏலோ வேலோ நல்ல ஏலோ அடையாளம் ஏலோ
ஒருவர் : கதிரவனார் ஏலோ கோயிலில ஏலோ கதிரோநல்ல ஏலோ அடையாளம் ஏலோ
மற்றவர் : அடையாள ஏலோ காரியரே ஏலோ அம்மமுத்து ஏலோ மாரியரே ஏலோ
ஒருவர் : மாரித்தாய் ஏலோ வல்லகியே ஏலோ மகராசி ஏலோ காரும்மமா ஏலோ
வலை இழுக்குகையில் அதிக கம்மான் கயிறு கொடுத்து கடலின் ஆழியில் வலை வளைத்திருக்கும் போது அம்பாப் பாடலில் “விருத்தம்பா" பாடி குறிப்பிடத்தக்க அதாவது ஐம்பது அல்லது அறுபது யார் தூரம் ஒரே முறையில் ஒரே மூச்சில் வலையை கரை இழுப்பர். அவ்வாறான விருத்தம்பா பின்வருமாறு.
சமுத்திராதேவியாரே என்தாயே இரங்குமம்மா ஏழை முகத்தையம்மா - என்தாயே ஏறிட்டுப்பாரும்மமா.
விருத்தம் என்டா சின்னவேடா எனக்கொன்றும்
புரியவில்லை கண்ணதோர் காட்டிலே காளியோ பூதந்தானோ
கரவலை வலை வளைக்கச் சென்று வலை வளையாதே போதும், நனைந்த வலையினை வெயிலில் விரித்துப் போட ஆயத்தம் செய்யும் போதும், குறிப்பிட்ட பாட்டிலிருந்து இன்னொரு பாட்டிற்குச் செல்லும் போதும் கீழ்வரும் அம்மாப்பாடலை எதிர்த்தம்பா வடிவத்தில் பாடுவர்.
ஒருவர் : ஏலாடி ஏலவலை ஏலேலம் ஒவேலை ஒவேலம்மா ஏலேலம்
மற்றவர் : நானோடிப் போகுதடா ஏலேலம்
நடக்க வேணும் தென் மதுரை ஏலேலம்

22
ஒருவர் :
மற்றவர் :
ஒருவர் :
மற்றவர் :
ஒருவர் :
மற்றவர் :
ஒருவர் :
மற்றவர் :
ஒருவர் :
மற்றவர் :
ஒருவர் :
மற்றவர் :
பொழுதோடிப் புோகுதடா ஏலேலம் போக வேணும் தென்மதுரை ஏலேலம்
போகட் டோ தாயாரே ஏலேலம் போய் வரட்டோ மாலைவனம் ஏலேலம்
மால வசங்காது ஏலேலம் மஞ்சல் முகம் வாடாது ஏலேலம்
வாட்டாளம் பூவாலே ஏலேலம் போட்டாளே தோள் மால ஏலேலம்
பூவாட வீசவம்மா ஏலேலம் புலவர் கவி பாட ஏலேலம்
பாடும் புலவருக்கு ஏலேலம் பாட்டோல ஆனைம்மா ஏலேலம்
எழுதும் புலவருக்கு ஏலேலம் ஏட்டோல ஆனைம்மா ஏலேலம் ஆனையிருந்தடியோ ஏலேலம் அரசாளும் மண்டபத்தே ஏலேலம்
பூனை இருந்தடியே ஏலேலம் புலப்பிரனே பொய் கொடியாய் ஏலேலம்
பொய்யாது பொய்யாது ஏலேலம் பூமலரும் பொய்யாது ஏலேலம்
நாவிலிருந்து பொய்த்தாலும் ஏலேலம்
நாயகியே கண்பாரம்மா ஏலேலம்
கண்பாரு வீரசக்தி ஏலேலம் காலுதலை நோகாது ஏலேலம்
அம்பாப் பாடலின் சந்தங்களை மேலும் வகைப்
படுத்தும்போது கீழ்வரும் சந்ததத்தை நோக்குவோம்.
ஒருவர் :
மற்றவர் :
ஒருவர் :
மற்றவர் :
ஏலலை ஏலோ ஏலேதண்டு ஏலே ஏலோ ஒவலையா ஏலோ ஒவலையா ஏலே ஏலோ
வாழைநல்ல ஏலோ பழமேயத்தாஏலே ஏலோ வலதுகையில ஏலோ சர்க்கன்ரயே ஏலே ஏலோ
ஈச்சம் ஏலோ பழமேயத்தா ஏலே ஏலோ இனிமறக்க ஏலோ கூடுதில்ல ஏலே ஏலோ
வண்ணநல்ல ஏலோ கரும்பேயத்தா ஏலே ஏலோ வாகரும்பேஏலோ தோழிதனம் ஏலே ஏலோ

Page 47
ஒருவர் தோளுருக ஏலோ தோடசை ஏலே ஏலோ தோழியிட ஏலோ மார்பசைய ஏலே ஏலோ
மற்றவர் : மாரழகு ஏலோ தண்ணியில ஏலே ஏலோ மண்ணிமண்ணி ஏலோ போறவளே. ஏலே ஏலோ
ஒருவர் : மானும் ஏலோ களையுமங்கு ஏலே ஏலோ மருகி நன்கு ஏலோ விளையாடலில் ஏலே ஏலோ
மற்றவர் : ஆடிடும் ஏலோ மயிலுமிங்கு ஏலே ஏலோ அசைந்தாடும் ஏலோபொற்சிலையே ஏலே ஏலோ
ஒருவர் : சிலைபோல ஏலோ ஒர்நடையா ஏலே ஏலோ சித்திரம் போல ஏலோ தானடையாம் ஏலே ஏலோ
மற்றவர் நடையாளல்லஏலோ நடைக்கிறோமே ஏலே ஏலோ நயினார் ஏலோ கோயிலுக்கு ஏலே ஏலோ
மற்றவர் கொண்டுவந்து ஏலோ தாரேனடி ஏலே ஏலோ கோமளமே ஏலோ நானுனக்கு ஏலே ஏலோ
கரவலை வலை கரையை அடைந்து கரையேறியதும் செல்வாயை இருபக்கமும் நிற்கும் தொழிலாளர்கள் ஒழுக்கி (சுருக்கி) மீனை மடிக்கு "கட்டையம்மா" சொல்லிச் செலுத்துவர். மீன் அதிகமாக இருந்தால் மடியை செல்வாயிருந்து பிரித்தெடுத்து சிறிய படிகடினில் செலுத்தி கரை சேர்ப்பார். செல்வாயுடன் இணைக்கப்பட்ட மடியினை தாய் மடி எனவும், சிறிய மடியினை மாற்றுமடிகள் எனவும் அழைப்பர். இதுபோல் பாரை, சுரை போன்ற மீன்களைப் பிடிப்பதற்கு பயன்படுத்துவது கொடுவாய் வலை மடி எனவும் கூறுவர்.
மீன்கள் மடியில் ஆட்களின் கைப்பலத்துக்கு இழுக்குமளவு இருந்தால் அதனை எல்லோரும் கூடி கரைக்கு இழுத்து எடுப்பர். அவ்வாறு இழுக்கும் போது அவர்கள் பாடும் அம்பா பின்வரும் சந்தத்தில் அமையும்.
ஒருவர்: மற்றவர்.
ஒ கொய்யோ கொய்யோ ஏலை அச்சா அச்சா ஒவலைச்சா அச்சா
ஒவலையாழி யாழி

எனக் கரையை இழுத்து சேர்ப்பர். இவ்வாறு கரை சேர்க்கப்பட்ட மீனினை ஆரம்ப காலத்தில் காவுகளில் குறிப்பிட்ட சம்மாட்டிக்கு கொண்டு வந்து சேர்க்கப்படும். இதனை தோளில் சுமந்து ஆண்களும் கூடைகளில் தலையில் சுமந்து பெண்களும் செய்து வந்தனர். வாகன வசதிகள் தொடங்கிய காலத்திலிருந்து இம்முறை கைவிடப்பட்டது.
மேலும் ஆரம்பகலாத்தில் மீனினம் எண்ணிக்கையின் அடிப்படையில் வியாபாரிக்கு விற்கப்பட்டது. பொதுவாக கருவாடு, ஜாடி போடுதலே இடம் பெற்றது. கால ஓட்டத்தில் இம்முறைகள் மறைந்து குளிரூட்டப்பட்டு கொழும்பு போன்ற நகரங்களில் விற்பனையாகின்றது.
உடப்பூர் வாசிகளின் மீன்பிடித்தொழில் ஆரம்பகாலத்தில் நீண்ட கரை ஓரத்தைத் தன்னுள் அடக்கி இருந்தது. அதாவது. உடப்பூரை மையமாகக் கொண்டு வடக்கே ஆறுமைலும் தெற்கே ஆறு மைலும் எனலாம். ஆனால் இன்று அரசியல், அயல்கிராமங்களின் அச்சுறுத்தலால் தெற்கில் உள்ள கடல் பிரதேசம் கிட்டத்தட்ட நான்கு மைல்கள் பறிமுதலாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆரம்பத்தில் கரவலை வலை நிரந்தரமாக ஓரிடத்திலிருந்து தொழில் செய்வதில்லை. அவர்கள் பாடு, பக்கம் என்ற அடிப்படையில் ஒரு சுற்றுவட்டமாக தங்களை நிரல்படுத்தியே கரவலை வலைத் தொழிலைச் செய்தனர். இதனால் முதலில் தங்களின் பாடு, பக்கங்களை நிர்ணயிப்பதற்கு காளிகோயில் வேள்வி முடிந்ததும் "திருவளச்சீட்டு'குலுக்கி தங்கள் முதல் பாட்டினைத் தெரிந்து கொள்வர். இந்நாள் ஒவ்வொரு கரவலை வலை தொழிலாளரும் பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகழும் நாள் என்றதை மறக்கமுடியாது. இப்பாடுகளின் விபரம் பின்வருமாறு.
1.
கொச்சம் (உச்சம்)
2. நரிப்பளம் (நதிபாயுமிடம்)
3. பணிந்தபாடு (பதிவான பாடு), பாரிப்பாடு (பார்நிரட்டி) வெள்ளப்பாடு (பாரற்றபாடு, மேந்தலைபாடு, பரியொட்டுப்பாடு, பள்ளிவாசல் பாடு, சின்னாலமுட்டி, பெரியாலமுட்டி, அறுவாய், ஆனை இறக்கம்,

Page 48
முத்துப்பந்தி, தலைக்காடு, எலிக்கிலைய நடுவெள்ளை வத்துருப்பை போன்றபாடுகளை கூறலாம்.
இன்று இப்பாடுகளுக்கு 330 யார் தூ பிரித்து அரசால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள ஆனால் ஆரம்ப காலத்து தொழிலிலிருந்து இத்தொழி அபிவிருத்தி கண்ட பொழுதிலும் தொழிலாளர்களிடை முன்னேற்றம் என்பது குறிப்பிடத்தக்கதாக இல்ை பெரும்பாலான தொழிலாளர்கள் இன்னும் சம்மாட்டியி விலங்கிலிருந்து விடுபடவில்லை. என்பதை மறுக் முடியாது. காரணம் தொழிலாளரிடம் காணப்படு சிக்கனமின்மை, சேமிப்புப் பழக்கமின்மை, கல்வியறிவி மந்தம் என்பனவாம். ஆனால் இன்றுள்ள இளைஞ சமூகம் புதிய முறையில் ஒன்றிணைந்து சம்மாட்டியி கரவலையைப் பெற்று தங்கள் மீன் பங்கினை தாங்கே சம்மாட்டியிடம்மிருந்து எடுத்து விற்று தங்கள் வருவான உயர்த்தி வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கதாகு
அம்பா பாடலிகள் தாளம், இராகம், பல்வேறுப்பட் சந்தங்கள் கொண்டவை என்பதை மறுக்க முடியா இப்பாடல்கள் யாவும் கவித்துவம் கொண்டவை, எதுை மோனை கொண்ட அமைப்புக்கள் காணப்படுகின்ற இப்பாடல்களை யார் பாடினார், அல்லது ய தொகுத்துள்ளார் எனக் கூறுவதற்கில்லை. ஏனெனி இப்பாடல்கள் யாவும் இக்கரவலை தொழில் தொடங்கி காலத்தில் இருந்து பின்பற்றப்படுகின்றது. அதாவ வாழையடி வாழையாக இவ்வூர்த் தொழிலாளர் பாடி அத பயனைப் பெற்று வந்துள்ளனர்.
LS SLS LS LL LS SLS SLS SLSLS SLLS SLLS SS LLS SLLSS SLLLLLS SLS SLS SLS S SLL LLS LL SSLL LLS LL
Z
"எவரையும் குற்றம் சொல்லாதே" ஒரு பூச்சி நீ இறைவனைப் பிராத்திப்பதைப் போலவே பிறை பண்ணிக் கொள்வாயாக’
“உங்கள் சாத்திரங்களை கங்கையில் எறிந்து உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்றும் சாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண் வாழ்க்கைக்கான தேவைகள் தீர்க்கப்பட்டாலொ கொடுத்துக் கூட கேட்கமாட்டார்கள்”

早, இத்தொழிலைப் பின்பற்றி வரும் சிறுவர் க் தொடக்கம் முதியவர்கள்வரை இப்பாடலைப் பாடிக் காட்ட வேண்டினால் அவர்கள் எல்லோருமே முடிவில்லாத முறையில் பாடுவார்கள் என்பதையும் மறுக்க முடியாது. Th மேலும் இப்பாடல்கள் ஏனைய கவிதைகள் போல் து. குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தெரிந்தவையல்ல. இங்கு ல் இத்தொழில் செய்யும் எல்லோருக்கும் தெரிந்தவையாகும்.
யே 6). இப்பாடல்களில் கருத்துக்களை நோக்குகையில் ன் தொழில் மகத்துவம், ஆண்டவன் கருணை, பாரதக் 585 கதைகளில் வரலாறுகள், அம்மன்களின் கருணை, ம்ெ அடிமையிலிருந்து விடுபடமுடியாதா, உள உடல் ல் கஷ்டங்கள் என்பவற்றை ஆழமாகக் கொண்டவையாகவே நர் காணப்படுவதை அவதானிக்கலாம். ன மேலும் இதன் ரசனையை தெளிவாக 56 அறிவதானால் இத்தொழில் நடைபெறுமிடத்தில் U நேரடியாகச் சென்று தொழிலாளர்கள் பாடும் விதத்தை LO கேட்டால் உண்மையான கவிநயத்தை அறிய முடிகின்றது. எல்லோரும் ஒருவருக் கொருவர் சளைக்காத முறையில் களைப்பை, கஷ்டத்தை கலைந்து ہا۔ g- பாடும் போது எல்லோரும் கவிதை இயற்றி இசைக்கக்
கூடியவர்களா என்ற எண்ணமே எம்மிடம் ஏற்படும். ԾT. Ti அம்பா என்ற கவிதை பலரால் அனுக ல் முடியாதபடியால் அதுபற்றி ஆய்வு அரங்கத்தி வறாமை யெ ஆய்வாளர்களின் அலட்சியமா? அல்லது அறியாமையா? gh என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்து வந்துள்ளது. ன் எனவே அம்பா மீனவக் கிராமங்களில் பாடும் தெம்மாங்குப் பாடல் எனவும் கூறி முடிக்கலாம்.
LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LL SL LL LLS LL LLL LL LS LS LLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LL
༄། யையும் கூட குற்றம் சொல்லாதே, சக்தி வளர வேண்டமென்று ரக் குற்றம் சொல்லாமல் இருக்க வேண்டமென்றும் பிராத்தனை
- பூரீசுவாமி இராமகிருஷ்ணர்
விட்டுப் பாமர ஏழை மக்களுக்கு முதலில் உண்ண உணவும் கற்றுத் தாருங்கள் அதற்குப் பிறகு நேரம் கிடைத்த போது டு அவர்களுக்குப் படித்துக் கொடு, அவர்களது உலக ழிய நீங்கள் கூறும் ஆன்மீக கருத்துக்களை அவர்கள் காது
-சுவாமி விவேகானந்தர்
لار.
24

Page 49
றுவர்
காட்ட ல்லாத
LUIffg). போல் இங்கு
ாகும.
கயில் Tரதக்
ணை, உடல்
Tes(66)
வாக த்தில் த்தை
ருவர்
லந்து க்கக்
புனுக
T60)Lo
OLUT?
"ளது.
لـ
திரு. மு. சொக்கலிங்கசாமி B.Com. B.Ph. Hil (Hons), pairaoTairg/g). If (g LLL. தலைவர் இந்து ஆலய பரிபாலனசபை 1997உடப்பூர்
தமிழ்மொழி மூன்று பெரும் பிரிவிகளை கொண்டவை அவையாவன; இயல், இசை நாடகம் என்பனவாகும். இயல், இசை இரண்டினையும் உள்ளடக்கி மக்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் தமிழ் நாடகத் தமிழே.
நாடகக் கலையானது ஒரு சமூகத்தின் கலை கலாசார பண்பாடுகளை வெளிக்கொணரும் சாதனம் எனலாம் இதனடிப்படையில் உலகிலுள்ள எல்லா கமூகத்திலும் நாடக மரபுகள் காணப்படுவதை அவதானிக்கலாம். இதற்கு மூல காரணமாக அச்சமூகங்களின் சமயச் சடங்குகள், ஆலய விழாக்கள், மந்திரச் சடங்குகள் என்பவற்றின் ஆரம்பங்கள் நாடகமாக மலர்ந்துள்ளன என்பதை பேராசிரியர் சி. மெளனகுரு"ஈழத்தின் நாடக அரங்கு" (பக்கம் - 3) என்ற நூலில் விபரித்துள்ளார்.
சடங்குகளின் அடியாக நாடகம் உருவாகியது எனவும் நாடகத்தின் தோற்றம் பற்றிய பல்வேறு கொள்கைகள் இன்று நின்று நிலவுகின்றன. இன்று விஞ்ஞான ரீதியானதும் பொதுவாகப் பலராலும் ஏற்கப்படுவதுமான கொள்கை சடங்குகளின் அடியாக நாடகம் உருவாகியது என்னும் கொள்கையே’
என வரையறை செய்து உள்ளார்.
இதன் பிரகாரம் உடப்பூர் கிராமத்த பாரம்பரியமாக நடாத்தப்படும் தீமிதிப்பு விழாவின் போது நடித்துக் காட்டப்படும் பஞ்ச பாண்டவர்வனம் புகுதல், அருச்சுனன் நவநிலை, கர்ணன், துரியோதனன் படுகளங்கள் போன்ற காட்சிகளும், காளிகோயில் வேள்வித் திருவிழாவில் இடம் பெறும் கும்மியாடுதல் , மஞ்சள் நீராடுதல்
2
 

என்பனவும், மாந்திரீகச் சடங்குகளில் பேய் பிடித்து அடித்தல், உருப்பெற்றாடுதல் (சாமியாடுதல்) வேப்பிலை அடித்தல், கோலாட்டங்கள், கரகாட்டங்கள், காவடியாடுதல், அக்கினிச் சட்டி எடுத்தல் போன்ற சடங்கு முறைகளை நோக்குமிடத்து உடப்பூர் நாடகங்கள் இதன் அடிப்படையில் வளர்ந்து வந்துள்ளன என்பதை மெய்மைப்படுத்துகின்றன.
நாடகமென்பது ஒரு சமூக பிரதிபலிப்பே சமூக கலைகலாசார பண்பாடுகளை எடுத்தக் காட்டும் என்பதை கலைமாமணி கவிஞன் கு.சா. கிருஸ்ணமூர்த்தி என்பவர் “தமிழ் நாடக வரலாறு” என்ற நூலில் (பக்கம் - 62) பின்வருமாறு கூறுகின்றார்.
நாடகம் நாட்டிற்கு அணிகலம், நாகரீகத்தின் அளவுகோல் நாட்டின் பிரதிபலிப்பு பாமரர்களின் பல்கலைக்கழகம், சமுதாய சீர்கேடுகளை தகர்க்கும் வாள்வீச்சு , இதயநாதத்தின் எழுச்சி காலத்தின் கண்ணாடி லட்சியக் கனவுகளையெல்லாம் ஈடேற்றி வைக்கும் அற்புத சாதனம். வாழ்க்கையின் விளக்கம் வரலாற்றின் பொன்னேடு கற்பனைக் கருவூலங்களை விளக்கும் அற்புத ஒளிவிளக்கு, உலகக் கலை அனைத்தையும் தன்னகத்தே கொண்ட உயிரோவியம். ஞான கலைபுகட்டும் நற்பள்ளி, காதற்கருவூலம் கலைகளின் பிறப்பிடம் தத்துவங்களின் சித்திரக் கோவை, உண்மையின் ஒளிப்பிழம்பு உணர்ச்சிகளின் உயிர்த்துடிப்பு என இன்னும் எத்தனையோ வர்ணனைகளை அடுக்கிப் போகலாம்” எனக் கூறியுள்ளார்.
இவருடைய கூற்றுக்களை நோக்குமிடத்து உடப்பு மக்களின் புராண நாடகங்கள் மூலம் பக்தி, சமய

Page 50
நம்பிக்கைகள், மதம் மாற்ற முடியாத உறுதி, அ வெளிப்பாடு, கலையார்வம், தனித்துவமான கt கலாசார பண்புகள் என்பன அவரின் கூற் தெளிவுப்படுத்துனறன.
உடப்பூரின் அமைவிடம் வடமேல் கரைய கொழும்பு புத்தள வீதியின் அறுபதாவது மைல் தொலைவில் மேற்கே 4 மைல் கல்லில் அமைந்த கட கடல் சார்ந்த நெய்தல் நிலமேயாகும். இவ்வூர் ஏ6ை தமிழ் பிரதேசங்களுடன் தொடர்பற்ற தமிழும் சைவ கமழும் தனித்துவமான கலையும் கலாசாரமும் நிறை புராதன கிராமமாகும். இக்கிராமம் ஆய்வாளர்களின புறக்கணிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ்வூர் மக்கள் இந்தியாவிலுள் இராமேஸ்வரக் கரையிலுள்ள அக்காமடம், தங்கச்சிம சேதுக்கரை போன்ற கிராமங்களிலிரு வந்தவர்களென அறியப்படுகிறது. இவர்கள் இலங்6 வந்த பொழுது தங்களின் குலதெய்வ வழிபாட்டைய சமய சடங்கு முறைகளையும், மாந்திரீகச் சடங் முறைகளையும், நாடக முறைகளையும் கொண் வந்திருக்கலாம் எனவும் அறிய முடிகிறது. ஏனெனி இங்கு காணப்படும் காளிம்மன் ஆலயத்தின் சூழலிலுள் நிலங்கள் “காமுண்டிக் காணிகள்’ என6 அழைக்கப்படுகின்றது. காமுண்டிக் காணி என் காமன் கூத்து நடாத்தப்பட்ட இடமென நேர்காணல் மூ அறிய முடிகின்றது. எனவே காமன் கூத்து இன் சேதுக்கரையில் நடாத்தப்பட்டு வருகின்றது. அங்கிரு எம் முன்னோர் இக்கூத்தினை இங்கு நடாத் இருக்கலாம் என்பதில் வியப்பில்லை.
பொதுவாக நாடகங்கள் அரங்கேற்றப்படுவதற மக்கள் எல்லோரும் சமூகமளிக்கின்ற சந்தர்ப் தேவைப்படுகின்றது. என்பதை பேராசிரியர் மெளனகுரு நாடக அரங்கம் என்ற நூலில் (பக்கம் - பின்வருமாறு கூறுகின்றார்.
'நாடகம் பயிலப்படும் நிலையில் அது முழுக்க முழுக்க ஒரு சமூக நிறுவனமாகவே உள்ளது. நாடகம் போடப்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் தேவை. பெரும்பாலும் முழுச் சமூகமும் ஈடுபடும் சந்தர்ப்பமாகவே அது இருக்கும். பாரம்பரிய நாடுகளில் அது மதச் குழலாகவே இருக்கும். எனவே நாடகத்தை

திவு
D6)
றை
கல் லும்
ÖTLU மும் ந்த
T
26
ஒரு சமூக நடவடிக்கை என்ற நிலையிலும் ஆராய வேண்டியது அவசியமாகின்றது.”
உடப்பூர் மக்கள் ஒருமித்து சமூகமளிக்கின்ற சந்தர்ப்பங்கள் அனேகம் உண்டு. அதாவது ஆடித் திருவிழா, வேள்ளித் திருவிழா, மாசிமகத் தீர்த்தம் என்பன முக்கியமாக குறிப்பிடத் தக்கவை. இதிலிருந்து உடப்பு நாடக வரலாற்றை உற்று நோக்குகையில் காலத்துக்கு காலம் இவ்வூர் இளைஞர் குழுவினரால் பல்வேறுபட்ட நாடகங்கள் பயிற்றுவிக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட விழாக்களில் நடித்துக் காட்டப் பட்டதிலிருந்து பேராசிரியரின் கூற்றும் மெய்ப்பிக்கப்படுகின்றது. எனவே உடப்பூர் மக்கள் நாடகத்துறையில் கைதேர்ந்தவர்கள் என்பதோடு இவர்களின் நாடக வரலாறு தொன்மை வாய்ந்ததெனவும் காட்டுகின்றது.
பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதிய "DRAMA IN ANCIENT TAMIL SOCIETY" 6Tsarp ET666) தமிழ் நாடகத்துக்கு தெருக்கூத்து மூலதனமானது
அதற்கான மூலாதாரத்தை இந்தியாவிலுள்ள பெரம்பூரிலும், சேயூரிலும் நடக்கும் பாரதக்கதை படித்தல்
சடங்குகளிலிருந்து கூறுகின்றார். அவர் கூறும் உண்மை உடப்பூரில் இடம் பெற்றுள்ளது என்பதை அறியலாம். அதாவது உடப்பு திரெளபதாதேவி ஆலயத்தில் நடைபெறுகின்ற ஆடித் திருவிழாவின் போது 18 நாட்கள் பாரதக்கதை படித்து விழா கொண்டாடப்படுகின்றது. அந்நாட்களில் 15ம் நாள் பஞ்சபாண்டவர் வனம் புகும் காட்சி நாடகத்தன்மை வாய்ந்ததே. இக்காட்சிக்கு பஞ்ச பாண்டவராக 5 பேரும் திரெளபதாதேவியாக ஒருவரும் சமூகமளித்து காட்சியை நடித்தே காட்டுவர். இது போன்று 16ம் நாள் அருச்சுனன் தவநிலைக் காட்சி. இந்நாளில் நோன்பிருந்து தவநிலைக் காட்சிக்காக காவியுடை அணிந்து அருச்சுனானக நடிப்பார். இவருக்கான தவநிலை மரத்தில் படிகளை அமைத்து அதனை உறுதியாக நட்டி ஒவ்வொரு படி ஏற்றுக்கும் ஒவ்வொரு பாடல் பாடி உச்சியைச் சென்றடைந்து தவநிலையில் இறைவனை நினைந்துருகி பாடுவார். அவ்வேளை சிவனும் சக்தியுமாக வேடமிட்டோர் தோன்றி அவரது எண்ணத்தை பூர்த்தி செய்யும் காட்சியும் நடித்துக் காட்டப்படும்.
மேலும் 17ம் நாள் போர்க்களக் காட்சி நடித்துக் காட்டப்படும். இந்நாள் கர்ணனுக்கான போர் நாள். இங்கு கர்ணனாக ஒருவரும் அருச்சுனனாக

Page 51
/ம்
கின்ற ஆடித் ர்த்தம் விருந்து
கயில் னரால்
ப்பட்டு
ாட்டப் -ற்றும் 0க்கள் தோடு னவும்
AMA நூலில்
ானது லுள்ள டித்தல் ண்மை
JGuTib. த்தில் ாட்கள் ன்றது. புகும் பஞ்ச வரும் இது ாட்சி.
395 T55
பார்.
மத்து
க்கும்
டந்து வார்.
சியும்
த்துக்
நாள்.
፲III Š5
இன்னொருவரும் காட்சியை நடித்துக் காட்டுவர். இதுவொரு படுகளக் காட்சியாகும். இதுபோன்று 18ம் நாளும் போர்க்களக் காட்சியே. இதில் துரியோதனானக ஒருவரும் வீமனாக மற்றொருவரும் போர் செய்வது போன்ற பாவனைக் காட்சியாகும். இப்போரில் துரியோதனன் இறப்பதும் அவனது தொடையைப் பிளந்து இரத்தம் எடுத்து திரெளபதையாக வருபவர் தலையில் தேய்த்து கூந்தலை முடிக்கும் காட்சியும் நடித்துக் காட்டப்படுகின்றது.
இக்காட்சிகளை மையமாக வைத்து மேற்கூறப்பட்ட நாட்களின் இரவு வேள்ைகளில் பாரதக்கதையை அடிப்படையாகக் கொண்ட பல்வேறுபட்ட நாடகங்கள் ஆரம்ப காலந்தொட்டு நடாத்திக் காட்டப்பட்டு வருகின்றன. அவ்வாறான நாடகங்கள் பின்வருமாறு: தர்ம நாடகம், விராட பருவம், அல்லி அருச்சுனா, நளாயினி, துகிலுரிவு, அபிமன்யுசுந்தரி, கர்ணன், வனவாசம், பாரதப்போர், இளம்பஞ்சபாண்டவர், சீமந்தனி போன்ற நாடகங்கள் நடித்தக் காட்டப்பட்டு வந்ததிலிருந்து உடப்புக் கிராமத்தில் பழமையான நாடக வரலாறு உண்டு என்பதை தெளிவாக்குகின்றது.
உடப்பூர் நாடக வரலாறு எப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எச்சான்றுகளும் இல்லை. ஏனைய பிரதேசங்களில் உள்ளது போல இவ்வூரிலும் இலக்கியம், கலாசாரம், மொழி, சமயம் போன்ற அனைத்து துறைகளைப் பற்றி தெளிவான வரலாறு இல்லாதபடியால் நாடக ஆய்விலும் குழப்ப நிலையே காணப்படுகின்றது.
1910.03.27 அன்று பிறந்த திருவாளர் செம்பலிங்கம் பிறைசூடி (உடப்பூர் உடையார்) என்பவரின் நேர்காணல்படி 1920ம் ஆண்டு முன்னேஸ்வரத் திருவிழாவின் போது அரிச்சந்திரா, வாளவிமன், இரணியன் போன்ற நாடகங்களை உடப்பூர் நாடக மன்றத்தார் நடாத்திக் காட்டினர். அதை தான் பார்த்ததாக கூறுகின்றார். இந்நாடகத்தை முன்னேஸ்வரத்தைச் சூழவுள்ள மக்களும் ரசித்துப் பார்த்ததாகவும் கூறுகின்றார். மேலும், இந்நாடகம் 4 பக்கமும் திறக்கப்பட்ட, மறைப்புக்கள் இல்லாமல் தரையில் நடித்துக் காட்டப்பட்டது. நடிகர்கள் தோன்றும் முன் இருவர் வெள்ளைச் சீலையினை விரித்துப் பிடித்து காட்சிக்கு காட்சி நடிகர்களை அறிமுகம் செய்து நீங்கிக் கொள்வர்.

நடிகர்கள் முதலில் தோன்றும் போது தங்கள் பாத்திரப் படைப்பினை அறிமுகப்படுத்தி தங்கள் பாவனைகளைக் காட்டி பாடியாடிக் கொண்டே நடித்துள்ளனர். இவ்வகையான கூத்தினை வடமோடி என்று தனதுரையில் கூறியுள்ளார்.
இந்நாடக உடையலங்காரம் அதாவது மணி உடுப்புக்கள் அணிந்து முடிகள் மரத்தினால் செய்யப்பட்டு கண்ணாடி பதிக்கப்பட்டவையாக இருந்தள்ளன. ஒப்பனைகள் முத்து வெள்ளை கொண்டு செப்பனிடப்பட்டுள்ளது. பெண் வேடத்தை ஆண்களே ஏற்றுள்ளனர். பக்க வாத்தியங்களாக மத்தளம், கைமணி இரண்டுமே; இந்நாடக அண்ணாவியார் முத்துவைரன் இவரை தெள்ளுமணி எனவும் அழைப்பர். இவரது பரம்கரையினர் இன்றும் இசையிலும், நாடகக் கலையிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறப்பட்ட நாடகம் கூத்து என்ற வகையில் உருவாக்கப்பட்டதே. கவிஞர் கு.சா.கிருஸ்ணமூர்த்தியின் கூற்றுப்படி (தமிழ் நாடகம் வரலாறு) "கூத்து என்பது உரைநடையே இல்லாமல் பெரும்பாலும் பாடல்களும் விருத்தங்களும் நிறைந்தவையாக இருந்ததால் அதில் வரும் பாத்திரங்கள் அனைவருமே அந்த பாடல்களில் வரும் தாள சந்த பேதங்களுக்கேற்ப மேடையில் ஆடிக்கொண்டே நடிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தது” என்றார் எனவே இவரது கூற்றை உற்று நோக்கும் போது 1920 க்கு முன்பே உடப்பில் நாடகம் தோன்றி வளர்ந்து வந்துள்ளது. ஆதாரங்கள் இல்லை என்றாலும் நேர்காணல்கள் ஆரம்பகாலப் பாடல்களின் வரிகள், சந்தங்கள், தாளங்கள், தெம்மாங்கு மெட்டுக்கள் என்பன நிலைத்து நீடித்திருக்கின்றன.
அன்று உடப்பூர் நாடக மன்றத்தினரால் நடாத்தப்பட்ட வாளவீமன் நாடகத்தின் ஒரு காட்சியை நோக்குவோம். வாளவீமன் அதாவது அபிமன்யு தன்னை சபையோருக்கு அறிமுகப்படுத்தும் பாடவ் பின்வருமாறு அமைகின்றது. பாட்டு : அணி தொந்தி மிதிலங்க மணி மந்திர வாளிலங்க அழகிய வாள வீமன் வந்தேனே
அயற்ற கடையனென்னும் முத்துவடங்கள் மின்ன மணிமந்திர வாள் கொண்டுவந்தேனே

Page 52
சித்திரக் குமாரனென்னும் வீரப்பிரய வில்விசயன் மகனும் நானே அல்லவோ
இந்நாடகக் குழுவினருக்கு பின்னர் வாளவீ நாடகக் குழுவினர் உருவாகினர். இவர்களு வாளவீமன், கோவலன், அல்லி, அருச்சுனா போ நாடகங்களை ஆடித் திருவிழாக் காலங்கள் அரங்கேற்றியுள்ளனர். இவர்களும் முன்புல குழுவினரைத் தழுவி கூத்து என்ற அடிப்படையில் த சந்த பேதங்களுக்கேற்ப பாடியாடி நடித்துள்ளன இக்குழுவில் சின்னாண்டி, முத்துராக் பெரியவழியாச்சி, அழகப்பன் கதிரேசன், அழகப் முருகையா, அழகப்பன் செல்லப்பா (பெண் வேட R, சிங்கம் என்ற இளைஞர்கள் நடிகர்கள இருந்துள்ளனர்.
மேற்கூறிய குழுவின் நாடக உபகரணங்க மணி உடுப்புக்கள், மரத்தால் செய்யப்பட்ட கிரீடங்க மத்தளம், கைமணி என்பனவாகும். ஆனால் நா மேடையமைப்பில் பந்தலிட்டு நாலா பக்க திறந்திருந்தாலும் நடிகர்களை வெளிப்படுத்தும் பே இருவர் திரைச்சீலையை விரித்துப் பிடித்து மேடை வந்ததும் நீங்கிக் கொள்வர். இக்குழுவினர் கிட்டத்த 1933 lo ஆண்டளவில் தங்கள் (5(Ա6 ஆரம்பித்திருக்கலாம். இவர்களின் கோவலன் நா பாடல் காட்சியை நோக்குவோம். அதாவது கோவல மாதவியைத் தேடிச் செல்லும் காட்சி.
இடம் : திருக்கடவூர் நடிகர் கோவலன்
பாடல் விருத்தப்பா
ஆட்டத்திலுற்ற அரிவை னாசை அங்கமதை என் வீட்டிலுள்ள ஒட்டைப் பிரித்து சுவரேறி குதித் தோடி வந்தேன்
பாட்டு : தானதனாதன
மாதவி வீடென்பதும் இதுதானா விலைமாதர் வகிக்குமிடம் இதுதானா திருக்கடவூர் என்பதும் இதுதானா சித்திரத் தேரோடும் வீதியென்பதும்-இதுதா

28
மேலும், இக்குழுவினர் நடித்த வாளவீமன் நாடகத்திலிருந்து கடோற்கயன் பாடும் பாடலை நோக்குவோம்.
பாட்டு : தனனதானாதனனதானா
இருந்து போங்கோ இன்றைக்கு இருந்து போங்கோ // விருந்து சாப்பிட்டு இருந்து போங்கோ வேடிக்கையாகக் கூடிக் கொண்டு இப்போ இருந்து போங்கோ)// கோடியுடல்களும் வாடியிருக்குது இப்போ இருந்து போங்கோ ஒற்றத்தலை பற்றத்தலை கற்றத்தலையாக இருந்து போங்கோ // அப்பத்திலபாதி இப்பத்திலபாதி தோசை வடைகள் பலகாரம் சாப்பிட்டு இருந்து போங்கோ)//
மேற்கூறப்பட்ட நாடகக்குழுவினருக்குப் பின் 1935இல் தர்மநாடகக் குழுவினர் உருவாகியுள்ளனர். இக்குழுவுக்கு இப்பெயர் வரக்காரணம் தர்ம நாடகத்தை முதன்முதலில் திரெளபதையம்மன் ஆடித்திருவிழாவில் அரங்கேற்றி நடித்தமையால் ஆகும். இவர்கள் U6) நாடகங்களை 9-ւնւ ஆடித்திருவிழாவிலும் முன்னிஸ்வரத் திருவிழாவிலும் நடாத்தி இருக்கின்றனர். இக்குழுவினரின் நாடகங்கள் பின்வருமாறு தர்ம நாடகம், இளம் பஞ்சபாண்டவர், மோகினி, சீமந்தனி, சிறுத்தொண்டர், துகிலுரிவு, கீசகன் வதை, மார்க்கண்டேயர், அபிமன்யு சுந்தரி மாலை, அல்லி அரசாணி போன்ற நாடகங்களைக் குறிப்பிடலாம். இந்நாடகங்களில் பின்வருவோர் நடித்துள்ளனர். திரு. மா.இராமலிங்கடப்பன், திரு.மா. வீரபத்திரன், தில்லாளம் வைரையா, ஆராட்டியன் வடிவேல், காமாட்சி, பெரியாண்டி, சின்னத்தம்பி, செல்லப்பா (பெண்வேடம்), சின்னாண்டி, மைசாமி பெரியமுத்தவைரன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
இந்நாடகங்கள் சிறு வசனங்களுடன் கூடிய பாடல் நாடகங்களே. இதனை யார் இயற்றி எழுதினார் என்பதை அறியமுடியவில்லை. இந்நாடகக் குழுவுக்கு ஆரம்பத்தில் அண்ணாவியாராக திரு. வீரபத்திரனும்

Page 53
பீமன்
டகம்,
0 TLD
Tளம்
பிற்காலத்தில் திரு. மா. இராமலிங்கடப்பனும் இருந்து வந்துள்ளனர்.
நாடக மேடை அமைக்கப்பட்டு திரைச்சீலையில் காட்சிகளை வரைந்து, காட்சிக்கு காட்சி திரை நீக்கப்பட்டு நாடகத்தை நடாத்தியுள்ளனர். இக்கால ஒப்பனைப் பொருள்: முத்து வெள்ளை, உடை அலங்காரப் பொருங்கள், மணியால் அலங்கரிக்கப்பட்ட உடைகள், தலையில் பட்டுத்துணிகளால் வேட்டா கட்டி ஆண்களே பெண்வேடம் தாங்கி நடித்துள்ளனர். பக்கவாத்தியங்களாக, மத்தளம், கைம்மணி பாவிக்கப்பட்டுள்ளது. கூத்துப் போன்றே தாளத்துக்கு ஏற்ப பாடி ஆடி நடித்துள்ளனர். இக்கால சிறப்பம்சம் நடிகர்களைப் ப்ொருத்தே அமைந்திருந்தது. நடிகர்கள் பாடலுக்கான தாளம், இராகம், சந்தம் என்பவற்றைத் தழுவி உரத்த குரலில் ஒலிவாங்கி இல்லாமல் கிட்டத்தட்ட 500 மீற்றர் தூரம் கேட்கும் அளவுக்கு பாடி ஆடி நடித்துள்ளனர். இது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். நாடகங்கள் பாடல் நிறைந்தவையே. உதாரணத்திற்கு தர்மநாடகத்தில் 108 பாடல்களும், வாளவீமன் நாடகத்தில் 90 இக்கு மேற்பட்ட பாடல்களும் இடம் பெற்றதாக நேர்காணல் மூலம் அறியமுடிகின்றது.
மேலும் தர்ம நாடகத்தில், தர்மர் இறைவனை நினைந்துருகிப்பாடும் பாடலை நோக்குவோம்.
பாட்டு : தானனான தனதானனா
ஆதியும்நீ அந்தமும் நீஅரி //tmLo/T //tmTLorr / ́/ ́ ஆபத்தினை வாராமல் காப்பாய் /7mrLo/T JTITLor / ́/ ́ சோதியும் நீசுடரொளியும் நீஅரி TITLOIT TITLOIT YOY துன்ப நிலை வாராமல் காப்பாய்
TITLIDIT JITLOIT YOY
இதுபோல் திரெளபதை திருமணத்தில் தர்மர் UITLso :
பாட்டு : தனனை தானா னா
குருகுலத்ததிபர்தருமவீமர் பரிமள நகுலன் சகாதேவன் பஞ்சவர்நாங்களே -//

துருபதனருளால் விளங்கிடும் தோகையை மணம் செய்ய விருப்பமான வில்லை வளைத்து மெல்லியே மாலை இட்டோம்
நெருப்பினில் பிறந்தாய் திரெளபதா நேரிழையானே விருப்பமாய் வந்தோம் மேதினில் உள்ளவாளடையவே
தர்ம நாடகத்தில், தர்மர் சொர்க்கம் செல்லும் வேளை
பாட்டு : தனனான தனதனதனனனா பூந்தேரில் வாரார்தர்மபுத்திரர் பூந்தேரில் வாரார்// பொற்பமான வைகுந்தம் நற்பதம் அடைந்திட - பூந் சுரங்கன் எனும் நாயைத்தூக்கி தோளிலே சுமந்து தாங்கியே கொண்டுதலையிலேவைத்து-பூந்
கழுத்தளவாகவே கங்கை பொங்குதே பூரீராம வைகுந்தா நடுக்கடலிலே நடுக்குதே என்தேகம் பூரீராம வைகுந்தா - பூந்
மேற்கூறிய நாடகக் குழுவினரின் அபிமன்யு சுந்தரி எனும் நாடகத்தில் அபிமன்யு காளியை நினைந்துருகிப் பாடும் பாடல் பின்வருமாறு.
பாட்டு தனைதானாதனதனதனைதானா
வேதமாமறை ஒதுவாய் பற்றியே ஒம் காளி அம்பிகா வேண்டியே உனை ஆண்டருள்வாயே ஒம் காளி அம்பிகா,
பாதம் தொழுதிட பாவியே வந்தேன் ஒம் காளி அம்பிகா பக்தனைக் காத்து ரட்சிப்பாய் நீயே ஒம் காளி அம்பிகா,
இக்குழு கீசகன் நாடகத்தில் வீமனும் கீசகனும் சண்டை செய்வதைப் பாடல் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

Page 54
തുങ്ങ
பாட்டு : தனனதானாதனனதனனதானா
வீமன் வில்லுத்தெறிக்க அடித்துன்னை
பல்லுத்தெறிக்க வாடா கிட்டே வலதுகையாலே குட்ட
கீசகன்! என்னைச் சன்னல் பின்னலாட்டாதே
அடடா பயலே என்தகப்பன் பேரறியாயோடா அடடா பயலே
வீமன் உன் காலை உடைப்பேன் அடித்துன்னை
உன் கையை உடைப்பேன் உன்குடலை எடுத்துன் ஊனைக் குடிப்பேன் - வில்லுத்
இதே குழுவினர் துகிலுரிவு நாடகத்தைய பாடல் வரிசையிலேயே நடாத்தியுள்ளனர். சொக்கட்டா விளையாடலை நோக்குவோம்.
சகுனியும் தர்மரும் பாடிவிளையாடு சொக்கட்டான்
சகுனி தனனன்னா தனதன்னா
அழயடி அக்கக்கா சோபி சொக்கட்டான் விளையாட்டல்லோ கவிபாட்டல்லோ ஆறாலே பதினாறாலே பகடை போட்டல்லோ முழுதும் வென்றேனோ - அ
தர்மர் பகடைதான் பகடை போட்டேனே
பாவிதான்முழுதும் உமக்குத்தோற்றேனே-அ
தோல்வியுற்ற தர்மர் சோகமாகப் பாடும் பாடல்
பாட்டு : தன்னன்னா தன்ன னன்னா
என்ன செய்வேன் ஈஸ்வரனே - இது என்பெருமாள் சோதனையோ கண்ணபிரான் சோதனையோ - எமக்கு
கர்ம வினை வந்ததுவோ - என்ன செய்
பெற்ற பொருள் விட்டு விட்டோம் - எம் உற்ற செல்வம் இழந்து விட்டோம் கற்ற வித்தை கலைந்ததையா - எம் கண்மணியைக் கலங்கவிட்டோம்-என்ன5ெ
 

இதே நாடகத்தில் துச்சாதனன் திரெளபதையை இழுத்து வரச் செல்லும் போது.
பாட்டு .
துச்சாதனன் :
திரெளபதை :
தன்னன்னதானன்ன தானன்னா
தொட்டிழுக்காமல் போவோனோ-நானு துரியோதனன் தம்பியாவேனோ பட்டியும் பாண்டவர் பரதேசியானாலும் பலிவாங்கிச் சோறுண்டு அடிமையாய் போனாலும் - தொட்டிழுக்
துரோகிஇதுவென்ன சொல்லடா-எனை தொடவேண்டாம் நீதூரநில்லடா முக்காலும் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமோடா வக்காளி போடாதுரோகி
துச்சாதனன் திரெளபதையை துரியோ தனன்
சபைக்கு இழுத்து வரும் போது திரெளபதை மனமுருகிப்பாடும் பாடல்.
பாட்டு : தானனனா தானனனா
திரெள மல்லிகை குடி மணத்த என் கூந்தல்
மண்மேல் புரலுதே தெய்வமே
கண்ணாளர் தொட்டு கலைத்ததன் கூந்தல்
கடையன் தொடலாமோ தெய்வமே
சம்பங்கி எண்ணெய் தடவிய என் கூந்தல்
தரைமேல் புரளுதே தெய்வமே
சீப்பிட்டு வாரி திரளுமென் கூந்தல்
தெருவில் புரளுதே தெய்வமே
ஐயையோ பாவி தெய்வமே இந்த
அநியாயம் தானுன்டோ தெய்வமே
இக்குழுவினரின் நாடகவரிசையில்
மார்க்கண்டேயரும் உண்டு. மார்க்கண்டேய நாடகத்தில்
யமனாக வருபவர் பின்வரும் பாடலை இசைக்கின்றார்.

Page 55
6)
rחז
ாறு
லும்
UTü
6060T
கிக்
தல்
பில்
தில்
பாட்டு : தானனதானனதானனா
யமன் ஆட்டாதவர்களை ஆட்டியே - பழி
குட்டா வினைகளைச் குட்டியே// மாட்டாதவர்களை மாட்டியே - கொலை செய்யும் தூதுவர் நாமடா
உள்ளிட்ட பண்டத்தை மூட்டுவோம் உள்ளே தேசமும் காட்டுவோம் வாசமுப்புரி ஏதடா - உனக்கு வயது பதினாறு சரியடா கூசாமல் கொண்போய் தள்ளடா குப்பையில் எரியடா மார்க்கண்டா
மேற்கூறிய நாடகங்கள் யாவும் ஒரே விதமான சந்தங்கள், தாளங்கள், ராகங்கள் கொண்டு அமைக்கப்பட்டமையினால் இந்நாடகங்களின் அண்ணாவிமார் தெம்மாங்குப் பாடல்களில் கூடிய தேர்ச்சி பெற்றவர்கள் என மதிப்பிடலாம்.
உடப்பூர் நாடக வளர்ச்சிப்படிகள் 1936ம் ஆண்டில் பெரியராமா குழுவினர் உருவாகி உடப்பு நாடக வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளனர் ஏனெனில் இக்குழுவினர் இந்தியப் பாணியைப் பின்பற்றி சீரான ஒழுங்கமைப்புக் கொண்டு வளர்ச்சியடைந்த ஒரு குழுவாகக் கருதலாம். இக்குழுவினரை இயக்கியவர் இந்தியாவைச் சேர்ந்த (தமிழ்நாடு) கருப்பையா என்பவர் எனக் கூறப்படுகிறது. இவர் பல இசைக் கருவிகளை மீட்கக் கூடியவர்; நாடகத்துறையில் தேர்ச்சி பெற்றவர் இவரால் பெரிய ராமாக் குழுவினர் தாளம், இராகம் கருதியோடு பாடுதல், இசைக் கருவிகளை இயக்குதல் போன்றவற்றில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இக்குழுவினரின், வள்ளிதிருமணம், சத்தியவான் சாவித்திரி, சகுந்தலை போன்ற நாடகங்கள் உடப்பு ஆடித்திருவிழாவிலும் முன்னிஸ்வரத் திருவிழாவிலும் நடாத்தப்பட்டு வந்துள்ளன. மேலும் இவர்கள் உடப்டை அண்டிய கீரியங்கள்ளி, ஆராய்ச்சிக்கட்டு போன்ற கிராமங்களில் டிக்கட் போட்ட நாடகங்களை நடாத்தியுள்ளனர்.
பெரியராமாக் குழுவினரின் வருகையால் கூத்து என்ற பழைமையான நாடகங்கள் குன்றி வசளங்களில் உரையாடி பாடல்கள் பாடி ஆட்டங்களின்றி நடிப்புக்கு

31
முக்கியத்துவம் கொடுக்கும் முன்மாதிமரியான மான்றங்கள் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் நாடகத்திற்குப் பயன்படுத்திய பக்கவாத்தியங்களில் மிருதங்கம், ஆர்மோனியம், கைத்தாளம் போன்ற புதிய கருவிகள் உள்வாங்கப்பட்டன, இதன் பெறுபெறாக கூத்துக்களில் பின்னணி பாடுவது முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால் இக்காலத்தில் பின்னணி பாடுவதைக் குறைத்துக் கொள்ளப்பட்டது.
நாடக வளர்ச்சிப்படியில் நகைச்சுவைக்காக (பபுன்) கோமாளிகள் பயன்படுத்தப்பட்டனர். இவர்களின் சிறந்த பபுன்களாக வடஉடப்பு அம்மலவாணர், நொண்டி ஆறுமுகம், தெள்ளுமணி போன்றோர் காணப்படுகின்றனர்.
நாடக அரங்கம் மூன்று பக்கங்களும் அடைக்கப்பட்டு பலகை கொண்டு மேடைகள் அமைக்கப்பட்டு திரைச்சீலைகளில் நாடகத்தேவைக்கான காட்சிகள் வரையப்பட்டு (இதை வரைந்தவர் இந்தியாவை ச் சேர்ந்த கிருஷ்ணாச்சாரி) பாத்திரப் படைப்புகளுக்கு ஏற்பமணி உடுப்புக்கள், தலையில் வேட்டா கட்டி பறவைகளின் இறகுகள் செருக்கப்பட்டு முடிகளை அலங்கரித்து, நடிகர்களுக்கான ஒப்பனைக்கு முத்து வெள்ளை பயன்படுத்தப்பட்டதோடு, ஆண்களைப் பெண்களாக மாற்றுவதற்கு அவர்களது தலைமுடிகள் நீளமாக வளர்த்தெடுக்கப்பட்டது. குறிப்பாக பெண்வேடம் தாங்கிய அத்தர்முட்டி வீரபத்திரன் என்பவரைக் குறிப்பிடலாம்.
இந்நாடகக் குழுவில் ஆரம்பத்தில் ஆர்மோனியம் கருப்பையாவும் அதன் பின் முத்துக்காமாட்சி விதாணையாரும் வாசித்துள்ளனர். மிருதங்கம் மாணிக்கமாச்சாரியார். நடிகர்கள் கிரிகிரி மாயாண்டி, அத்தர் வீரபத்திரன், சாமியார், திருக்கணபதி போன்றவர்கள் முக்கியம் பெறுகின்றனர்.
அடுத்து சின்னராமாக் குழுவினர் 1937இல் மேற்கூறிய குழுவைத் தொடர்ந்து உருவானது. இவர்கள் தங்களை சின்னராமாக் குழுவினர் என அழைத்துக் கொண்டனர். இவர்களின் நாடகங்கள் ஆடித் திருவிழாவிலும் முன்னீஸ்வரம் திருவிழாவிலும் மேடையேற்றப்பட்டுள்ளன. இவர்களது நாடகங்கள் யாவும் பெரியராமாக் குழுவின் தழுவலேயாகும்.

Page 56
இக்குழுவால் வள்ளிதிருமணம், சத்தியவான் சாவித்தி சகுந்தலை பவளக்கொடி போன்ற புராண நாடகங்க நடாத்தப்பட்டுள்ளன. இக்குழுவின் அண்ணாவிய தெள்ளுமணி என்பவரே.
பெரியராமா, சின்னராமா குழுவின பெரும்பாலும் தாளம், இராகம், சுருதி தப்பா பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்கியுள்ளன இவர்களது காலம் இராகங்கள் நாடக வளர்ச்சியி உள்வாங்கப்பட்ட காலம் எனலாம். சங்கீத ஞானம் என்ப புகுந்த இக்காலத்தில் ஒலிவாங்கி இல்லாமல் உரத் குரலில் பாடும் சக்தி இவர்களிடம் காணப்பட்டன குறிப்பிடத்தக்க விடயமாகும். சின்னராமாக் குழுவி குஞ்சி நல்லவைரன், சின்னவலியாச்சி (பெண் வேடட் வட்டாப்பத்தையார், காளிதாஸ், கோமாளி வைரைய நாதன் சின்னவைரையா, ஐயம்பெருமாள் போன்றவர்க குறிப்பிடத்தக்க நடிகர்களாவர்.
உடப்பூர் நாடக வளர்ச்சியில் காடக்கம்பன இக்குழுவிற்கு இப்பெயர் வரக்காரணம் உடப்பூர் கிராமத்தில் வெளியூரவர்களினால் அச்சுறுத்தல்க ஏற்பட்டால் வாதிடும், போரிடும் ஒர் இளைஞர் கூட்டே ஆகும். இக்குழுவினர் இளமைத்துடிப்புட விறுவிறுப்பான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இவர்களும் குறிப்பிடத்தக்க நாடகங்கை மேடையேற்றியுள்ளனர். அவையாவன: வள்ளிதிருமண கோவலன், தூக்குத்தூக்கி போன்றனவாகு தூக்கித்தூக்கி சரித்திர நாடகம். இது பம்பல் சம்பந் முதலியாரால் எழுதப்பட்டது. எனவே எமது நாட வரலாற்றில் புராண இதிகாச நாடகங்களிலிருந் விடுபட்டு சரித்திர நாடகத்திற்கு தள்ளப்பட் இக்குழுவினர் காலமாகும்.
மேலும் இக்குழுவினர் தமது முதல் நாடகத்திை மாரியம்மன் கோவில் மாசிமகத் தீர்த்தத்தன் அரங்கேற்றியுள்ளனர். பின் ஆடித்திருவிழ முன்னீஸ்வரத் திருவிழாக்களில் மேற்குறிப்பிட் நாடகங்களை மேடையேற்றியுள்ளனர்.
இந்நாடக நடிகர்கள் : பரிசாரி சின்னாண் ஈயாராக்கப்பன், கிழாக்கர் வைரையா (பெண்வேடப் கோயிற்பூனை வைரையா (பெண்வேடம்), சாத்தக்குட் மாரி முத்தையா, ஜாலுவையார், சொக்கனா

so
L
9, O),
32
போன்றவர்கள். இக்குழுவின் அண்ணாவியார் தெள்ளுமணி என்பவரேயாவார்.
பாலர்செட் நாடக மன்றம் 1939இல் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் சிறுவர்களே. இவர்களால் நந்தனார், விராடபருவம், சீமந்தனி, சுபத்திரை கலியாணம், வள்ளிதிருமணம் போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. இந்நாடகத்தின் அண்ணாவியார் ராகவன் (தமிழ்நாடு) என்பவராவார். இவர் மேற்குறிப்பட்ட நாடகங்களுக்கு கதைவசனம், பாடல்களை அமைத்து ஆடித்திருவிழா, முன்னிஸ்வரத் திருவிழாக்களின் மேடையேற்றியுள்ளார். இவரது நாடகம் கீரியங்கள்ளி ஆராச்சிக்கட்டு போன்ற இடங்களில் வசூலுக்காக 1941 இல் நடாத்தப்பட்டுள்ளது. இவருக்குப்பின் இக்குழுவினரை Luflég Trf சின்னாண்டியார் அண்ணாவியாராக இருந்து இயக்கியுள்ளார்.
இந்நாடகக்குழுவின் நடிகர்களாக தங்கவேல் (KTC), ஐத்தான், சன்னாசி கதிரேசன், மாயன் முருகையா, ஐயமுத்து, மாரிமுத்து, பஞ்சா முத்துராக்கு, சேக்கு நல்லராக்கு, பெரியதம்பி, ஆறுமுகசாமி (M.A.S), சீனிவாசன் ஆசாரி, ராஜபாட், காளிமுத்து ஆதிவடிவு ஆசாரி போன்றவர்களேயாவர்.
இக்குழுவினரின் சீமந்தனி, நந்தனார் நாடகங்களின் பாடல்கள், வசனங்கள் சாமியார் (பாரதக்கதை) ஐயம் பெருமாள் (அத்தர்) என்பவர்களால் எழுதி இசையமைக்கப்பட்டது. நந்தனார் என்ற நாடகத்தை முதன் முதலில் இவர்கள், வல்லியர் வளவில் அண்ணாவி சின்னாண்டியார் அரங்கேற்றினார் என்று கூறப்படுகின்றது.
இதே காலத்தில் வட உடப்பில் வள்ளிதிருமணம், கோவலன் போன்ற நாடகங்கள் மாசிமகத்தீர்த்ததில் அரங்கேற்றி ஆடித்திருவிழாவில் மேடையேற்றிப்பட்டது. இவர்களும் முன்னயவர்களைப் பின்பற்றியே நாடக அமைப்புக்களை உருவாக்கி நடித்து வந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறப்பட்ட நாடகமன்றங்களைத் தெடர்ந்து 1956 ம் ஆண்டு உடப்பூர் படித்த இளைஞர்களால் என்தங்கை என்ற நாடகம் நடாத்தப்பட்டது. இது முதன்முதல் மேடையேறிய சமூக நாடகமாகும். ஆனால் இதுவரையும் உடப்பூர்வாசிகள் புராண சரித்திர நாடகங்களைக் கண்டுகளித்தவர்கள். ஆனால் சமூக

Page 57
பியார்
9இல் ளால் திரை
556T தின்
6) TT.
வரத் டகம்
ளது. gFTrf நந்து
வேல்
"யன்
"ககு,
A.S),
Jg.62
OTITIŤ
யார் TIT6) ன்ற வில் ன்று
ால்
நாடகம் இவர்களுக்கு புரியாத புதிராக இருந்த படியால் சமூகத்தில் வெற்றியளிக்கவில்லை. இதே வேளை இந்நாடகத்திற்கு முன்னீஸ்வரத்தில் வரவேற்பு கிடைத்தது.
இக்குழுவினர் 1957 இல் தங்கள் வீழ்ச்சியை உயர்த்திக் கொள்ள வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ என்னும் சக்தி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாடகத்தை ஆடித்திருவிழாவில் மேடையேற்றினர். இதற்கான LTLsßba560)6IT GLurf. சோமாஸ்கந்தர் இயற்றி இசையமைத்திருந்தார். இது ஒரு வசன உரையாடல் நாடகமாகும். இடையிடையே பாடல்கள் மிதந்தன். மணி உப்புக்கள், திரைச்சீலைகள் என்பன வாய்க்கால் என்ற ஊரிலிருந்து கொண்டுவரப்பட்டன. முடிகள் காட்போட்டினால் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒப்பனைக்காக முத்து வெள்ளை, ஏனைய பவுடர்கள் பயன்படுத்தப்பட்டன. மிக சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளி, ஒலி வாங்கியின் உதவியுடனும் சினிமா முறையைத் தழுவி மக்களைக் கவரும் விதத்தில் நாடக வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினர் எனலாம். இந்நாடகத்தின் அண்ணாவியார் பெரி. சோமஸ்கந்தர் ஆசிரியர் முதன்முதல் இவ்வூரில் சினிமா மெட்டில் பாடல்களை எழுதி நாடக வரலாற்றில் உட்புகுத்தியராவார்.
இக்குழுவின் நடிகர்களாக பெரி. சண்முகநாதன், வி. நடராஜா, சபாரத்தினம், சி. நாகநாதன், ஐ. வைரவசுந்தரம், உமாசிவம், பிரான்சிஸ், முருகையா, செம்மையா, ஆறுமுகசாமி, மஞ்சான், சின்னத்தம்பி, வைரவநாதன் போன்றோர் இருந்துள்ளனர்.
இக்குழுவினரைத் தொடர்ந்து 1963 இல் மறுமலர்ச்சி நாடக மன்றம் என்ற பெயரில் பெரி. சோமாஸ்கந்தர் ஆசிரியர் தலைமையில் இளைய தலைமுறையினரினால் உருவாக்கப்பட்டது. இக்குழுவினர் கங்கைக் கரையிலே, மணிமகுடம், புலித்தேவன், ஆயிரத்தில் ஒருத்தி, கலிங்கத்தின் கைதி போன்ற நாடகங்களை நடாத்தி உள்ளனர். இந்நாடகங்கள் வசன நாடகங்களே. சினிமா மெட்டில் பாட்டியற்றப்பட்டு ஒலிநாடாவில் பதிந்து நடிகர்களால் வாயசைத்து நடித்துக் காட்டப்பட்ட காலமாகும். இக்குழுவினருக்கு பெண் வேடத்திற்கு செல்வி. லலிதா என்ற பெண்மணியைப் பயன்படுத்தி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினர். மேலும் திரைகள்
 

33
குறைக்கப்பட்டு செட்டிங் அமைக்கப்பட்டு ஒப்பனையில் சினிமாப் பாணியை மேற் கொண்டு நாடகங்களை நடாத்தி உள்ளனர். நடிகர்களாக S. கேசவமூர்த்தி, M. சொக்கலிங்கசாமி R. பாலகிருஸ்ணன், மோட்டார் வைரவ சுந்தரம், K வேலாயுதம், S. கதிர்காமுத்தையா, 1. தங்கராஜன், A. செபமாலை, நெய்னாமுகமது, சுப்பிரமணியம், V. ராமசாமி போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
உடப்பூர் நாடக வரலாற்றில் நளாயினி நாடக மன்றம் 1950 இல் உருவாக்கப்பட்டது. இந்நாடகம் இற்றைவரை 20 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட சிறு வசனங்களைக் கொண்டு நிறைந்த தெம்மாங்குப் பாடலுடன் கூடிய நாடகமாகும். இதனை கூத்து என்று கூறினாலும் மிகையாகாது.
இந்நாடகம் முதன் முதலில் 1950ம் ஆண்டு உடப்பு திதெளபதாதேவி கும்பாபிஷேகத்தின்போது அரங்கேற்றப்பட்டு தொடர்ந்து உடப்பு ஆடித்திருவிழா, முந்தல் திருவிழா, முன்னேஸ்வரத் திருவிழாகாலங்களில் சிறப்பாக மேடையேற்றப்பட்டு வந்துள்ளது.
இந்நாடகத்தினை புலவர் மா. கதிரவேல் என்பவரால் நாடகம் இயற்றப்பட்டு அதற்கான பாடல்கள் நெறிப்படுத்தப்பட்டு இசையமைத்து, அவரால் நெறியாக்கம் செய்யப்பட்டது. இது கர்நாடக அமைப்பை ஒத்தவை. முழுப்பாடலும் திரெளவிட தாளத்தில் பாடப்பட்டுள்ளது. இதனை தெம்மாங்கு கூத்து எனவும் கூறலாம். இது உடப்பூர் நாடக வரலாற்றில் ஆரம்ப கால சந்தங்கள் இந்நாடகப் பாடலில் செருகப்பட்டு மெட்டெடுத்து பாடப்பட்டு வந்துள்ளது. இக்குழுவினர் ஆரம்பத்தில் தற்காலிக மேடைகள் அமைத்து திரைகள், மணியுடுப்புக்களை, முன்னமுள்ள குழுவினரிடமிருந்து பெற்றுள்ளனர். ஒப்பனைக்கு முத்து வெள்ளை பயன்படுத்தப்பட்டது. ஒப்பனையாளர்களாக சின்னாண்டி, பூவையா, கதிர்காமுத்தையா போன்றவர்களே இடம் பெற்றிருந்தனர். இந்நாடகத்தின் காட்சியமைப்புக்களை அமைத்த போதிலும் திரைகளை கூடியளவு பய ன் ப டு த் தி யு ள் ள ன ர் . ந டி க ர் க ள |ா க வீ. சண்முகம், இராமலிங்கசாமி, M. கதிர்காமுத்தையா, கந்தையா, காத்தலிங்கம், லாடசாமி, சித்திரன், கணபதி, குழந்தைவேல், வீரபத்திர ஐயா, சின்னத்தம்பி,

Page 58
தம்மு காளியப்பன் போன்றவர்களை சிறப்பா கூறலாம். பக்கவாத்தியங்கள் மத்தளம், முத்து என்பவர் வாசித்து உள்ளார். ஆர்மோனியம், கைத்த என்பனவும் உள்ளடங்குகின்றன. பக்கம் பாடுபலர்கள் புலவர் M. கதிரவேல், M. ராமலிங்கடப் என்பவர்களாவர்.
இந்நாடகப் பாடல்களை சற்று நோக்குவோ
பாட்டு : தனனனாதனனாதனனனா
g/TLó7(SL1 TTL0 97Lól(Silu &m16/6w (J/TLo ér/TLó16w வளப்பமாநகர் உடப்புமேவிய - சாமியே
பூரீஞாலாதா ராதா கோலா மாலா
- மான்புகா
லாரே காயாரே காயதேசிமாயா
-வுதார பாரேகா
சாமியே ராம சமியே
திரு மண்ணையா மண்ணுண்ணையா மண்கண்ண மண்மதிக்கண்ணா மண்ணின் பொன்னான வருனா சாமியே ராம சாமியே
கீழ்வரும் பாடல் காட்டில் கள்வர்களைக் கை கலங்கிய போது நளாயினி பின்வருமாறு பாடுகிறார்
பாட்டு : தனனெனதானனெ
கையிலங்கிரி வாழும் கெங்காதரனே - என் கவலை படலே வைத்தாய் ஏயாரனே கள்வர்கள் நால்வர் வந்து ஏயாரனே- என்ை கவர்ந்து கொள்ளவே வாரார் ஏபரனே
நளாயினி, கணவர் மெளகல்ய முனி முடமானதும் அவரை கூடையில் வைத்து தலை சுமந்து வரும் போது பாடும் பாடல்
பாட்டு : தானான தானன
மூலாதி மூலமென்னும் பொருளே முடவரென மன்னனை முடிதனில்
-சுமந்து அடவியில் வருகிறேன் அரிராமா
-காத்திடு மூலாதி நளாயினி தனக்கு நேர்ந்த காலத்தை நினை பாடுவது.
பாட்டு : தன்னான தனனான
என்னகாலம் இந்தக்காலம்

ாகக் எந்தனுக்கு வந்தகோலம்
ராமு மன்னவா நான் என்ன செய்வேன்
ாளம்
TT55 காடு செல்ல முனிவர் புறப்பட்ட போது நளாயினி
பன் கூட வருவேன் என கூற, முனிவர் வேண்டாமெனக் கூறி
பாடும் பாடல்.
பாட்டு : தனனை தானாதன
காட்டு மிருடிடி கண்ணே - எனை கலங்க விரட்டுமடி பெண்ணே நாட்டிலிருந்து சுகம் கண்ணே - நீ நலமாய் அனுபவிப்பாய் பெண்ணே
முனிவர் நளாயினி மேல் காதல் வரப்பாடும் பாடல்.
பாட்டு : தானனனதானா
காமனக்குயிலே நளா கன்னியிளம் மானே
- உன்னை கல்யாணம் செய்ய வந்தேன்
- காதலாகிப் போனேன்
நளாயினி பாடுதல்
ண்டு மாமதன் போல் இங்குவந்த மன்னவரே i. - யாரோ
உங்கள் நாமமது என்னவென்று
-நாவிந்துரைப்பீர்நீரே
7)óÖT
நளாயினி ஒர் இசை நாடகம் என்பதில்
607 வியப்பில்லை. இக்குழுவினர் காத்தவராஜன் என்ற இசை
நாடகத்தையும் நடாத்தியுள்ளனர். இந்நாடகத்தை நாகூர்
கோவிலைச் சேர்ந்த செல்லையா அண்ணாவியார்
வர் என்பவர் நெறிப்படுத்தி உடப்பு ஆடித்திருவிழாவில் யில் அரங்கேற்றியுள்ளார்.
மேற்கூறப்பட்ட நாடகக் குழுவினரின் வழித்தோன்றல்களே M.A.S. நாடக மன்றத்தினராவர். இவர்கள் நளாயினி, காத்தவராயன், விராடபருவம் போன்ற இசை நாடகங்களை நடாத்தி ஊர் மக்களால் பாராட்டுக்களைப் பெற்றவர்கள் என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் காலத்தில் நாடகங்களின் ரசனை விறுவிறுப்பில் தங்கியிருந்தது. இளம் தலை ாந்து முறைகளில் இசை நாடகங்களை பாடியாடி ராகதாளம் சுருதி குன்றாமல் சிறப்புற நடித்துக் காட்டிய பெருமை இவர்களைச் சாரும். இந்நாடகக் குழுவினருக்கு ஆரம்ப அண்ணாவியாக S. கேசவமூர்த்தியும் அவரைத் தொடர்ந்து R. பாலகிருஸ்ணனும் இருந்து வந்துள்ளனர்.
34

Page 59
TuS60f க் கூறி
பாடல்.
ர்நீரே
பதில் இசை நாகூர் பியார் ாவில்
Trf6t ாவர். ருவம் ளால்
பதை iளின்
தலை ாளம்
ருமை பூரம்ப ரைத் T6OTff.
இந்நாடகத்தில் நடிகர்கள் V. சின்னத்தம்பி வாத்தியார், டே இராமகிருஸ்ணன், சாம்பசிவம், முத்துலிங்கம், முருகேசு, போன்றவர்களைத் குறிப்பிடலாம். மேலும், ஒலிஒளி, மேடையமைப்பு, டோல்கி, டோல், தபேலா, ஆர்மோனியம், ஒகன் என்பவற்றை வாசிப்பதில் இந்நாடகக் குழுவைச் சார்ந்த சின்னத்தம்பி, கதிர்காமன், R. வேலாயுதம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
1960 இல் பூரீ கந்தசாமி நாடக மனற்ம் உருவாக்கப்பட்டது. இவர்கள் அல்லி அருச்சுனா, பவளக்கொடி போன்ற இசை நாடகங்களை நடாத்தி உள்ளனர். இதன் அண்ணாவியார் ஜனாப் ஆசாமில் என்பவராவார். இவரைத் தொடர்ந்து நமசிவாயம் என்பவர் இக்குழுவின் அண்ணாவியாராக இருந்து கண்ணியின் சபதம், பாண்டிய மகுடம், ஒரே முத்தம் போன்ற நாடகங்களை நடித்து வந்துள்ளனர். இக்குழுவின் புதிய தலைமுறையினருக்கு அண்ணாவியாராக M. மகாலிங்கம் என்பவர் இருந்து இணைந்த இதயம், இருவிழிகள், ராஜபுதல்வன், தென்றலும் புயலும் போன்ற சமூக, சரித்திர நாடகங்களை மேடையேற்றி உள்ளார். இந்நாடக மன்றம் நடிகர்களாக கதிரேசன், சிவமூர்த்தி, பச்சத்தம்பி, பொடியர், சம்மாட்டி, காளியப்பன், ராமர், சந்திரன், முத்துவைரன், கந்தசாமி, கதிர்காமன் போன்றோரைக் குறிப்பிடலாம்.
1960ம் ஆண்டு பூரீ கிருஸ்ணலீலா நாடக மன்றம் திரு S. கேசவமூர்த்தி அண்ணாவியார் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இக்குழு கிருஸ்ணலீலா, அஞ்சா நெஞ்சன், தூக்குமேடை போன்ற புராண, சரித்திர, சமூக நாடகங்களை சிறப்பான உரையாடலுடன் நடித்து காட்டியுள்ளனர். இந்நாடக நடிகர்கள் காலவைரன், இராமநாதன், சண்முகம், நல்லதம்பி, ஐயம்பெருமாள், கந்தையாப்பிள்ளை போன்றவர்களைச் சிறப்பாகக் கூறலாம். இம்மன்றத்தின் தொடர்ச்சியாக கலைவாணி நாடகமன்றம் தோன்றியது. இதன் அடுத்த வாரிசு, இளந்தென்றல் எனக் குறிப்பிடலாம். இம்மன்றத்துக்கு முதல் அண்ணாவியாராக கியூரீஸ்கந்தராஜாவும் அவரைத் தொடர்ந்து இன்றுவரை பாலசிங்கம் (தெள்ளுமணி) என்பவர் இயக்கி வருகிறார். இம்மன்றம் இடைவிடாது காலத்துக்கு காலம் தங்கள் கலைத்திறனை தொடர்ந்து ஒவ்வொரு ஆடித்திருவிழாவிலும் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இம்மன்றத்தோடு ஆரம்பித்த ஏனைய நாடக மன்றங்கள் நிலைகுலைந்த நேரத்தில் இம்மன்றம் இன்றும் நிலைத்து நிற்கின்றது எனலாம்.

35
மேலும், காலத்துக்கேற்ற கலையம்சங்களை சினிமாவுடன் இணைத்து காட்சிகளுக்கு செட்டிங்களையும் சினிமாப்பாடல்களைப் புகுத்தி அதற்கு ஏற்ப நடித்து நடனமாடி மக்களிடத்தில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். இதனையே இன்றுள்ள மன்றங்களும் கடைப்பிடிக்கின்றன. இம்மன்றத்தின் ஆரம்பகால நடிகர்களாக கணபதி, முத்தவைரன், குஞ்சு சிவபாலன், காலவைரன், கனகசபாபதி போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
இதே காலத்தில் பெரி. சோமஸ்கந்தர், பெரி. சண்முகநாதன் போன்ற அண்ணாவிமார் தலைமையில் இளங்கதிர் நாடகமன்றம் உருவாக்கப்பட்டது. இக்குழுவினர் வீரபாண்டிய கட்டபொம்மன், பணத்திமிர், அவளில் நான் போன்ற பத்துக்கு மேற்பட்ட நாடகங்களை மேடையேற்றியுள்ளனர். இவர்களின் நாடகத்தில் சிறப்பு நடிகர்களாக வீரபத்திரன். (பெண் வேடம்), R, முருகேசு, R, வேலாயுதம், V. வேலாயுதம், M. சுகுமாரன், V.ஆறுமுகசாமி, S. சின்னத்தம்பி, S. கதிர்காமுத்தையா V கனகரத்தினம், பத்மநாதன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
தற்காலத்தில் ஐயப்பசாமி நாடக மன்றம், உதயநிலா நாடகமன்றம் N. கதிரவேல் நாடகமன்றம் உறுதித்கரங்கள் நாடகமன்றம் போன்றவற்றை குறிப்பிடக் கூடியதாகவிருக்கின்றது. இந்நாடக மன்றங்களின் வளர்ச்சி குறிப்பாக ஐந்து வருடங்களுக்கு உட்பட்டதேயாகும்.
இரு தசாப்த காலங்களுள் தோன்றிய நாடக மன்றங்கள் யாவும் வசன உரையாடல் நாடகங்களே. பாடல்கள் சினிமா மெட்டில் இயற்றப்பட்டு ஆரம்பத்தில் பாடியாடி நடித்த நடிகர்கள் இன்று பொருத்தமான சினிமாப் பாடல்களுக்கு முக்கித்துவம் கொடுத்து ஒளிஒலி போன்ற தொழிநுட்ப உதவிகளுடன் காட்சி அமைப்புக்களை கூடிய வரையில் தத்ரூபமாக காட்டி நடிப்பில் சினிமாப் பாணிகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதேவேளை மேற்குறிப்பிட்ட காலத்தினுள் இசை நாடகங்களை மேடையேற்றுவதில் சளைக்காதவர்களாக இருந்த குழு M.A.S. நாடக மன்றமே. பேச்சுத் திறனும், நடிப்புத்திறனும், தற்கால நடனங்களை ஆடுகின்ற திறனும் வளர்ந்த போதிலும் சுருதியோடு பாடுகின்ற திறமை ஒளி மங்கியே காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

Page 60
(UD
உடப்பூர் நாடக மன்றங்களின் வளர்ச்சிப் போக் சற்று உற்று நோக்கும் போது சில சிறப்புத் தன்தை காணப்படுவதை நோக்கக் கூடியதாக உள்ளது.
உடப்பூரில் தோன்றிய நாடகமன்றங்கள் எல் என்ன காரணத்துக்காக தோற்றுவிக்கப்பட்டன என்ே ஏன் தோற்றம் பெற்றன என்றோ? தெரியா காணப்படுகின்றது.
ஆரம்பகாலம் தொட்டு ஒரு நாடகக் குழுவா6 எந்த நாடகத்தை அரங்கேற்றினார்களோ அதே பெயை நாடகக் குழுவுக்கும் பெயராக அழைக்கப்பட்டு இருப்ப பார்க்க கூடியதாக உள்ளது. இந்த நிலை கிட்டத்தட்ட 19 ஆண்டுகளின் பின்னர் மாற்றம் அடைந்துள்ளத தெரிகின்றது.
காலத்துக்குக் காலம் 17-18 வயதுக்கு உட்ட இளைஞர்கள் இவ்வூரில் சிறப்பாகக் கொண்டாடப்ப( ஆடித்திருவிழாவின் இறுதி நான்கு நாட்களில் இ வேளையைச் சிறப்பிப்பதற்காக நாடகங்கள் பழக்கப்ப அரங்கேற்றி மக்களை ஆனந்தப்படுத்துவதே இவர்களின் முயற்சி நின்று விடும் இடைவிெ காணப்படுகின்றது.
இவ்வூரின் ஆரம்ப கால நாடகங்கள் எல்ல பாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டே அமை காணப்பட்டது. பாரதக்கதையையும், அதே தொடர்புடைய பாடலையும் மக்கள் பார்த்து புரிந்த விளங் கொள்பவராக இருந்தார்கள். ஏனெனில் இக்காலங்கள் ஆடித்திருவிழா காலம்18நாட்கள் பாரதக் கதையைபடித் காட்டுவதால் அதை நாடகமாகக்காட்டும்போதுமக்களு இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடியத அமைந்துள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் 8 இளம் தலைமுறையினரால் சமூக வரலாற்று நாடகங் அரங்கேற்றப்படுகின்றது. அதை மக்கள் எவ்வளவு து புரிந்துகொள்வார்கள் என்பதை வரையரை செய்யமுடிய உள்ளது. இதேவேளை இப்பொழுது கூட பாரதக்கதை தழுவிய நாடகங்கள் அரங்கேற்றப்படுமாயின் அ நாடகங்கள் மக்கள் பார்த்து ரசித்து விளங்கிக் கொண் புரிந்து கொள்ளக் கூடியதை காண முடிகின்றது.
இங்கு அரங்கேற்றப்பட்ட எந்த நாடகமும் எ விதமான தொழில் ரீதியான வளர்ச்சியையோ தொடர்

Q6)6OUT
505
கள்
thחנ
prT? மல்
ாது யே
தை SOh
T85
|ÜL
J6) ட்டு π(5) j6f
36
மேடை ஏறுகின்ற தொடர்புகளையோ வெளியிடங்களில் சென்று மேடை ஏற்றுகின்ற பண்பையோ கொண்ட இருக்கவில்லை. இவ்வூரில் பிறந்த அனேக இளைஞர்களில் பெரும்பான்மையோர் நாடகங்களில் நடித்துப் பங்கு கொண்டாலும் அவர்கள் எல்லோரும் தொடர்ந்து நாடகங்களில் பங்கு கொள்ளும் தன்மை இல்லை. ஓர் இரு நாடகங்களில் நடித்து முடித்ததும் தங்களின் நடிப்புப் பயணத்தை முடித்துக் கொள்கின்ற போக்கு இன்னும் காணப்படுகின்றது.
இவ்வூரின் நாடகமன்றங்கள் தங்களின் நாடகங்களை இவ்வூர் வருடாந்த திருவிழாவான ஆடிவிழாவை சிறப்பிப்பதே நோக்கமாக் கொண்டுள்ளது. முன்னர் சிலவேளை முன்னீஸ்வர ஆலயத்தில் விழாவின்போது நாடங்களை அரங்கேற்றினர் இப்போது அங்கு நாடகங்கள் வைக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ள படியால் அங்கும் நாடகங்கள் அரங்கேற்றுவது இல்லை, அத்தோடு அடுத்த வருடமே புதிய நாடகத்தை அரங்கேற்றும் தன்மை கொண்டுள்ளது.
இவ்வூரில் ஆரம்ப காலத்தில் உருவாகிய நாடக மன்றங்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரே நாடகத்தையே மாறி மாறி அரங்கேற்றும் போக்கு காணப்பட்டது. உதாரணமாக ஒரு நாடகக் குழு வள்ளிதிருமண நாடகத்தை அரங்கேற்றினால் அடுத்த ஆண்டு இன்னும் ஒரு நாடகக் குழுவானது இதே நாடகத்தை வேறு ஒரு ஆண்டில் அரங்கேற்றுவதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு குழுவும் புதுப்புது நடிகர்களை அறிமுகம் செய்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. நாடகத்தின் கதை பாடல் அம்சம் சந்தம், தாளம், பாவம் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்று போலவே காட்சியளிக்கும்.
புதுமைகள் இருப்பதாகக் கூறமுடியாது. ஆனால்
அண்மைக் Ց5f60ԼՈՐI Ց5 நாடகக் குழுக்கள் ஆடித்திருவிழாவின் போது புதிய புதிய சமூக நாடகங்களை காலம் தவறாது அரங்கேற்றி வருகின்றது.
இவ்வூரின் நாடக வரலாற்றில் ஆரம்பகாலத்தில் எவர் நடித்து வந்தார்களோ அவர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் இப்போதும் நாடகங்களில் நடித்துவருவதைப் பார்க்கலாம் இதைவிட சமகாலத்தில் ஒரு குடும்பத்தில் பல ஆண்பிள்ளைகள் இருந்தால் அவர்களில் அனேகமானவர்கள் ஒரே நாடகக் குழுவில் அல்லது பல நாடகக்குழுவில் நடித்திருப்பதையும்
காணலாம்.

Page 61
பகளில்
ாண்ட ர்களில்
பங்கு டர்ந்து ஓர் இரு நடிப்புப் ன்னும்
களின்
Τ6) Π 60 |ள்ளது. பத்தில் ப்போது -டுள்ள ல்லை, கத்தை
நாடக ய மாறி
OOTLDT35 கத்தை நாடகக் ண்டில் பூனால் முகம் ள்ளது.
பாவம் க்கும். ஆனால் க்கள்
5560)6T
பத்தில் ளகள் பாதும் தவிட ளகள்
TL855
தையும்
இவ்வூரின் நாடக வரலாற்றை பார்க்கையில் இவ்வூரில் உள்ள எந்தப் பெண்ணும் நாடகங்களில் பங்கு கொண்டதற்கான சான்றுகள் எவையும் இல்லை. அதே வேளை இங்குள்ள பெண்களுக்கு வெளிஉலக தொடர்பு அற்று இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை சங்கீதம், பரதநாட்டியக் கலை தெரியாமல் காணப்படுவதும் விந்தையாகும் ஆனால் அண்மைக் காலத்தில் இளம் சிறுமியர்கள் நாடகங்களில் வரும் பாடல் காட்சியில் குழு நடனங்கள் ஆடிவருவதையும் ஓர் இருவர் பரத நாட்டியத்தை படிக்கத் தொடங்கி உள்ளதை கவனிக்க முடிகின்றது.
இவ்வூரில் நடாத்தப்படுகின்ற எல்லா நாடகங்களுக்கும் பக்கவாத்தியங்களை உள்ளூர் இசைக் குழுவினரே பங்களித்து வருவது பாராட்டக் கூடிய தன்மையாகும் ஆனால் இக் கலைஞர்கள் எல்லோரும் இக்கலையை நெறிமுறையாக கற்று வளர்ந்தவர்கள் அல்ல. எல்லா கலைஞர்களும் அனுபவரீதியாக வளர்ச்சி பெற்ற ஆபூர்வக் கலைஞர்களாகவே காண முடிகின்றது. தற்போது இவ்வூரில் பல இசைக் குழுக்கள் காணப்படுகிறது இவர்கள் எல்லாம் பல இசைக் கருவிகளை இசைக்கத் தெரிந்துள்ளனர். ஆனால் அக் கலையை நெறிமுறையோடு கற்று வர ஆர்வம் அற்றவர்களாகவே உள்ளனர்.
இவ்வாறான சில சிறப்புத் தன்மைகள் இவ்வூர் நாடகவளர்ச்சியில் காணப்படுவதால் இக்கிராமத்தின் நாடக வளர்ச்சியில் சில நன்மைகள் தீமைகள் காணப்படுகின்றன.
சிறப்பாக இவ்வூர் மக்கள் தெய்வ நம்பிக்கையும் சமய நம்பிக்கையும் கொண்டவர்கள். இவர்கள் தங்களின் குலதெய்வமாக திரெளபதை, காளி, மாரி போன்ற தெய்வங்கள் இருப்பதால் இவ்வூரில் அரங்கேற்றப்படும் நாடகங்கள் பாரதக் கதையை அடிப்படையாகக் கொண்ட அமைந்தது. இதனால் இவர்கள் இத்தெய்வங்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டு உள்ளனர்.
அந்நியர் ஆட்சியின் போது அனேகமாக வடமேல் கரை எங்கும் எல்லாக் கிராமங்களும் சமய மாற்றத்துக்கு உட்பட்ட போது இக் கிராமம் மட்டும் இன்றும் தனித்துவப் பொருந்திய சைவக்கிராமமாகவும், தமிழ் பேசுப் மக்களாகவும், இந்துக்களின் கலை கலாச்சா பண்பாடுகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர்காளகவும் காணப்படுவதற்கு. இவ்வூரில் அரங்கேறிய பாரதக் கதை நாடகங்களே உறுதுணையாக அமைந்துள்ளது. கவிஞ

37
கிருஷ்ணசாமி அவர்களின் “தமிழ்நாடகவரலாறு” என்ற நூலில் நாடகம் பாமர மக்களின் பல்கலைக்கழகம் என்றார். அந்த உண்மையை இவ்வூர் இளைஞர்கள் அனைவரையும் இங்கு அரங்கேறிய நாடகங்கள் மூலம் அறிமுகப்படுத்தியதில் இருந்து உணரமுடிகின்றது.
மேலும் இவ்வூரில் தோன்றிய நாடகங்கள் எல்லா திருவிழாவைச் சிறப்பிப்பதோடு தோன்றி மறைந்து விடுகின்றது. தொழில் ரீதியான வளர்ச்சி அடையாமல் மருவிவிடுகின்றது. அதேபோல் நாடக நடிகர் எல்லோரும் ஒர் இரு நாடகத்தோடு தமது நடிப்பை நிறுத்திக் கொள்வதாலும் தேசிய ரீதியில் வளர்ந்து செல்லும் போக்கு காணப்படவில்லை. இவ்வூரில் உருவாக்கப்பட்ட நாடகங்கள் எல்லாம் நூல் உருப்பெறாமல் போனபடியாலும் இலங்கையின் நாடகவளர்ச்சி பற்றி எழுதிய அல்லது ஆராய்ந்த பேராசிரியர்களான, சு. வித்தியானந்தன். சிவத்தம்பி. கைலாசபதி, மெளனகுரு போன்றவர்களின் கண்களுக்கு இவ்வூரின் நாடக வளர்ச்சி தெரியாமல் போனது. வெளி உலகக்கு தெரியாமல் போவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த நூலின் வெளியீட்டின் பின்பாவது இக் கிராமத்தின் கலை கலாச்சாரம் நாடகவளர்ச்சி என்பன ஆய்வுக்கு உட்படமா? என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.
உசாத் துணை நூல்கள்
1. பேராசிரியர் மெளனகுரு : ஈழத்து தமிழ் நாடக
அரங்கு e
2. பேராசிரியர் மெளனகுரு : பழையதும் புதியதும்
3. (EU) (Térfurt f6) 15th S: Drama Ancient Tamil
Society.
4. கலைமாமணி கு. சா. கிருஷணமூர்த்தி தமிழ்
நாடக வரலாறு
5. மு. தங்கராசு தமிழ் மேடை நாடகங்கள்
(தமிழ்துறை பச்சை அப்பன் கல்லூரி சென்னை

Page 62
செல்வன். வ. சிவலோகதாசன் B. Com (Hons)
குஞ்சியழகும் கொடுத்தானைக் கோட்டழகும் மஞ்சலழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யா மென்னும் நடுவுநிலைமையாற் கல்வியழகே யழகு."
னெ நாலடியார் சுட்டிக் காட்டுவதற்கை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் கல்வி சிறந்த அணிகலனாகும். நாங்கள் இப்போது விந்தை விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகளை அறிந்தும் அறி நிலையிலும் 21ம் நூற்றாண்டின் நுழைவாயிலில் நி கொண்டு இருக்கிறோம். புதிய பிரஜைகள் வாழவிருக்கும் இன்றைய இளைய தலைமுறையின வார்த்தெடுப்பதில் கல்வி மிக முக்கியமான பங்கி வகித்துவர வேண்டியுள்ளது என்பதில் எவ் சந்தேகமுமில்லை. புதிய நூற்றாண்டில் இ பெறவிருக்கும் பிரமிக்கத்தக்க பெருமாற்றங்களு ஈடுகொடுத்து புதிய சூழ்நிலையின் யாதார்த்தங்க அனுசரித்து வாழ்வதற்கு கல்வி அவர்களைத் தயார்படு வேண்டியுள்ளது. இற்றைய உடப்பூர்த் தேவை அதுவேயாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் கt வளர்ச்சியானது அந்நியராட்சியின் பின்ன உருவெடுத்தது எனலாம். இலங்கைத் தமிழ் சைவர்க பண்டைய கால சமய, கல்வி நிலையங்களாக விளங் ஆலயங்கள் பெரும்பாலானவை போர்த்துக்கே ஒல்லாந்தர் ஆட்சிக் காலாத்தில் இடித்தழிக்கப்பட்ட பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலே சமய சுதந்தி வழங்கப்பட்டாலும், அவர்கள் கிறிஸ்தவ திருச்சபை மூலமாக பாடசாலைகளை நிறுவி, ஆங்கி கல்வியினைப் புகட்டி மக்களை மதமாற்றிய செ ஆறுமுக நாவலர் போன்ற பெரியார்களால் சை பாடசாலைகள் தோற்றுவிக்கப்பட காரணப
 

அமைந்தது. புத்தளம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சைவப் பாடசாலைகளின் தோற்றத்திற்கு அரசாங்கம், கிராம முன்னேற்றச் சங்கம், இந்துசபை, தனிப்பட்ட பெரியார்கள் இந்துமகா சபை என்பன அரும்
பணியாற்றின.
) LOLLI
யே புத்தளப் பிரதேசத்தில் தனித்தமிழ்ப் பண்பாட்டுக் மிகு கலாச்சாரம் சமயப் பற்று என்பன ஒருங்கேயமைந்து பாத காணப்படும் கிராமங்களில் உடப்பு முக்கிய இடத்தை ன்று வகிக்கின்றது. புத்தள மாவட்டத்திலேயே சுமார் 75% ΓΠ 35 வீதமான தமிழ்ச் சைவர்கள் வாழும் கிராமம் இதுவாகும். 60)ij நெற்றியிலே திருநீற்றுனுடன், சிவப்பொலிவுடனும் உடல், Ծ)60T உள, உறுதிமிக்கவர்களாகத்திகழும் இவர்கள்
வித இன்றுவரை மதமாற்றத்திற்ககப்படாமல் வாழ்வதற்கு டம் இவ்வூர் மக்களின் பண்பாட்டிலும், மரபிலும் தோய்ந்து க்கு இனிமை பரப்பும் சைவமும் தமிழும் கலந்த
506T கலையம்சங்களும். இக்கலையார்வம் தழைத்தோங்க த்த காரணியாய் அமைந்த ஆலய உற்சவங்களுமே காரணம் |պւն எனலாம். அத்துடன் மதமாற்றம் என்பது, பெரும்பாலும்
படித்தவர்கள் மட்டத்திலேயே தான் இடம் பெற்றது. அவ்வாறான ஒரு சூழ்நிலை அக்காலத்தில் இங்கு ல்வி இருக்கவில்லை. சாதாரண மக்களும் வசதி ரே வாய்ப்புக்களுக்காகத் தமது சமயத்தைப் பலியிட்டுப் ாது பிறமதத்தைத் தழுவக்கூடிய நிலையில் இருக்கவில்லை. கிய அவர்கள் எப்பொழுதும் சுயதொழிலையே நம்பியிருந்தனர்
யர், எனலாம்.
Iரம் ஏறத்தாள பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கள் இராமேஸ்வரத்திலிருந்து அந்நியரின் படையெடுப்பு, போர். លម៉ា கொடுர நோய்கள், மதமாற்றம் என்பவற்றிற்கு அஞ்சிய
பல் மக்கள் கொம்புத்தோனிகளில் புறப்பட்டு கடல் வப் மார்க்கமாக கற்பிட்டி கரையூர், புத்தளம், இறுதியாக T55 உடப்பில் வந்து குடியேறினர் என்பது உடப்பூர்ச் சுருக்க
38

Page 63
i
ரையில் ாங்கம்,
அரும்
ாட்டுக் மைந்து -த்தை
75%
பாகும்.
Զ-Լ-60, பர்கள் தற்கு
யநது லந்த
5ᎱᎢᎱᏂléᏏ ரணம் பாலும் ற்றது. இங்கு வசதி |ட்டுப் ல்லை. தனர்
p60TL
Ό. . . *
õUTT, ஒருசிய கடல்
| LLUIT 55 ருக்க
வரலாறாகும். ஆரம்பத்தில் நிரந்தரப் பாடசாலைகள் இங்கு இருக்கவில்லை. திண்ணைப் பள்ளிகளிலேயே கல்விகற்றுவந்தனர். ஆரம்பத்தில் குடிமகன் (நாவிதன்) ஒருவராலேயே திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டு கல்விபோதிக்கப்பட்டு வந்தன என சான்றோர்கள் கூறும் செவிவழிக் கதையுமுண்டு. இத்திண்ணைப் பள்ளிகளில் மாகாபாரதக் கதை, இராமயணக்கதை, போன்ற தர்ம கதைகளே அதிகம் போதிக்கப்பட்டு வந்தன. திண்ணைப்பள்ளிகளின் இறுதிக்காலத்தில் அதாவது 19ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் திரு. முத்துவைரன். முத்துராக்கு, திரு. நல்லவைரன் சொக்கலிங்கம் போன்றோர் திண்ணைப்பள்ளி ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர்.
கல்வி மாணவர்களின் ஆளுமையை வளர்க்கக் கூடியனவாயும் பிற்கால வாழ்வைக் கொண்டு நடாத்த உதவுவனவாயும், ஆன்மீகப் பண்புகள் மிளிரக் கூடியனவாகவும் அமைய வேண்டும். மாணவர்களது ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு உளப்பண்புகள் சிறப்பிடம் பெறுகின்றன. அதற்கேற்றவாறு உள்ளத்தில் மறைந்து கிடக்கும் பூரணத்துவத்தை வெளிக்கொணரக் கூடியதாக கல்வி அமைய வேண்டும். எனவே மாணவரின் ஒவ்வொரு நிலையையும் நாட்டின் அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு கல்வி நிலைகளைப் பாகுபடுத்தலாம். அவை பாலர் பாடசாலைகளில் பெறும் குழந்தைக் கல்வியும், பாடசாலை மட்டத்திலும் கல்லூரியிலும் பெறும் ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, மூன்றாம் நிலைக் கல்வி என்பனவுமாகும். உடப்பில் தற்போது நான்கு பாலர் பாடசாலைகளும், இரண்டு மகாவித்தியாலயங்களும் கல்விக் கூடங்களாக காணப்படுகின்றன. இங்கு முக்கியமாக உடப்பூர் என்று குறிப்பிடும் போது 1959ம் ஆண்டுகளின் பின் உடப்பிலிருந்து குடியேற்றப்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தையும் உள்ளடக்கியே நோக்கவேண்டும்.
கண்ணுங்கருத்துமாக வருங்காலத் லைமுறையினருக்கு கல்வியளிக்க வேண்டியிருப்பதால் ல்லாப்பகுதியிலும் குழந்தைக் கல்வி நிலையங்களின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. உடப்பில், கிராமசபையால் 1976ம் ஆண்டு குழந்தைப்பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 25 மாணவர்கள் சேர்ந்து படித்துள்ளனர். ஆனால் அது தொடர்ந்து ஒரு வருடமாக நடைபெற்றதோடு, அதன் பின் உள்ளூராட்சி

39
மன்றத்தின் நன்கொடைப்பணம் நிறுத்தப்பட்டதால் அப்பாடசாலை மூடப்பட்டு விட்டது. இவற்றுக்குக் காரணம் பெற்றோரின் கவனமின்மையும் ஆர்வமின்மையுமாகும். இவற்றைவிட ஒரு தசாப்த காலமாக தமிழ்ச் சங்க கட்டிடத்தில் இந்து இளைஞர் மன்றத்தின் அனுசரனையுடன் பாலர் பாடசாலை நடைபெற்று வந்தது.
அண்மைக் காலமாக வளர்சியடைந்துள்ள மீன்பிடிச் சங்கங்களின் அனுசரனையுடன் சனசமூக நிலையங்கள் அமைக்கப்பட்டன. அக்கட்டிடங்களில் பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. அவை தெற்கு மீன்பிடிச்சங்க பாலர் பாடசாலை, வடக்கு மாரியம்மான் மீன்பிடிச்சங்க பாலர் பாடசாலை, அமுதசுரபி மீன்பிடிச்சங்க பாலர் பாடசாலை, ஆண்டிமுனை கிராமோதய சங்க பாலர் பாடசாலை என்பனவாம். இவை கடந்த 5 ஆண்டுகளுக்குள் தோற்றம் பெற்றவைகளாகும். ஒவ்வொன்றிலும் சராசரியாக 50 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். பாலர் பாடசாலை ஒவ்வொன்றிலும் தலா இரண்டு ஆசிரியைகள் கற்பிக்கின்றனர். அவர்களுக்கான சம்பளம் மாகாண சபைகளினாலும், மீன்பிடிச் சங்கங்களினாலும், பெற்றோர்களினாலும் வழங்கப்பட்டு வருகின்றது.
சொந்தப் பண்பாட்டினையும், சொந்தக் கலை, கலாச்சாரத்தினையும் நிலைக்களனாகக் கொண்டு அமைக்கப்படும் பள்ளிக்கூடங்களே ஒரு நாட்டின் உயர் செல்வங்களாகும். ஒவ்வொரு கிராமத்திலும்,ஒவ்வொரு வீதியிலும் பள்ளிக்கூடங்கள் அமைத்திட வேண்டும் எனும் கருத்தினை "வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி. என மகாகவி பாரதியார் வற்புறுத்திக் கூறுவதனைக் காணலாம். இவ்வகையிலேயே தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் இங்கு இரண்டு தமிழ் மகா வித்தியாலயங்கள் திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1. உடப்பு தமிழ் மகா வித்தியாலயம்
உடப்புக் கிராமத்தில் குல தெய்வமாகப் போற்றப்படும் பூரீ "வீரபத்திரகாளியம்மன் ஆலயத்தின்
முன்னால் 1903ம் ஆண்டு உடப்பு தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் ஒரு ஒலைக் கொட்டிலில்

Page 64
ஆரம்பிக்கப்பட்டதே இன்றைய உடப்பு தமி மகாவித்தியாலயமாகும். வெற்றிகரமாக நூறாவ ஆண்டை நோக்கி வெற்றி நடைபோடும் இப்பாடசாை இப்பகுதியின் கல்வி நிலையை மதிப்பிடக்கூடிய ஒ உரைக்கல்லாக உள்ளது. சுமார் 150 மாணவர்களுட ஆரம்பமாகி இன்று 1200 மாணவர்கள் வரை தொகையா வளர்ந்துள்ள இது கல்வித்துறையில் பாரிய வளர்ச் கண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. 1903ம் ஆண்டி முதலாவது தலைமையாசிரியராகப் பொறுப்பேற் இன்றைய வளர்ச்சிக்கான அடி ஆணிவேரிை உறுதியாக ஊன்றச் செய்த பெருமை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதிப்பிற்குரிய அமரர் இளையதம்பி ஆசிரிய அவர்களையே சாரும்.
திண்ணைப் பள்ளிக் கூடங்களி: வளர்ச்சியாகவே தோற்றம் பெற்ற இது 1912ம் ஆண்டி உடப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என அரசா பொறுப்பேற்கப்பட்டது. அக்காலத்தில் ஆர்வமுடைய சில புத்தளத்திலிருந்த அரச அதிபர் மூலம் அவர உதவியைப் பெற்று இப்பாடசாலையை உடப்பு அரசின தமிழ்க்கலவன் பாடசாலையாக மாற்றினர். ஆரம்பத்தி 5ம் வகுப்பு வரையுமே இருந்தது. பின்பு 1928ம் ஆண்டி 8ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1932 ஆண்டில் சிறப்பு பாடசாலை தராதரப்பத்திரம் (சி. பா. ப - இப்போதைய க. பொ. த. சாத) ஆரம்பிக்கப்பட்டது அத்துடன் இங்கு மூன்றாம் நிலைக் கல்விபெறும் வச 1966ம் ஆண்டிலேயே ஏற்பட்டது. அதாவது கல்வி பொதுத்தராதரப் பத்திர உயர்தர (க. பொ. த. உ/த வகுப்புக்கள் இவ்வாண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன கல்விப் பொதுத்தராதர சாதாரண விஞ்ஞா6 வகுப்புக்கள் கூட 1972ம் ஆண்டிலேயே ஏற்பட்டன.
ஊரவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட ஒலை கொட்டிலில் ஆரம்பமான இது பலவருடங்களுக்குப் பிற 1912ம் ஆண்டில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு அரசினா பொறுப்பேற்றகப்பட்டது. இரண்டாவது கட்டிடத்ை 1932ம் ஆண்டில் பெற்றுக் கொண்டது. சனத்தொை வளர்ச்சி, மாணவர் தொகை அதிகரிப்புக் காரணமாக இ நெருக்கடி ஏற்பட தற்காலிக ஒலைக் கொட்டில்களிலேய மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். அதன் பின் 1972 ஆண்டிலேயே மற்றும் இரு கட்டிடங்கள் அமைக்கப்பட்டன

ff
40
இக்கட்டிடங்கள் தானத்துரையில் (உடப்பின் தென்பகுதி) கட்டப்பட்டன. இக்காலாத்திலிருந்தே உடப்பு தமிழ் மகாவித்தியாலயம் இரு பிரிவாக செயற்பட ஆரம்பித்தது எனலாம். அதாவது ஆரம்ப இரு கட்டிடங்களிலும் ஆரம்பப்பிரிவும், உடப்பின் தெற்கே கட்டப்பட்ட இரு கட்டிடங்களிலும் மேற்பிரிவுகளும் இயங்கத் தொடங்கின. 40 வருடங்களின் (1932-1972) பின் கட்டிட வசதி செய்யும் வரை மாணவர்கள் தற்காலிக ஒலைக் கொட்டில்களில் படித்தனர் என்பது பெற்றோரின் ஆர்வமின்மையையும், அரசின் அக்கறையின்மையையும் காட்டுகிறதெனலாம். அதன் பின்னர் ஆரம்பப்பிரிவில் ஒரு விஞ்ஞான கூடத்தையும், மேற்பிரிவில் தற்காலிக கொட்டில்களையும் கிராம அபிவிருத்தி சங்கம் கட்டிக் கொடுத்தது. இவற்றைவிட பெற்றோர்களால் ஒரு கட்டிடமும், அரசினாலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசினாலும் மூன்று கட்டிடங்களும் கட்டப்பட்டன. இவ்வாறு வளர்ச்சியடைந்த இது தற்போது ஆரம்பப்பிரிவில் 3 கட்டிடங்களையும், மேற்பிரிவில் 6 கட்டிடங்களையும் ஒரு தற்காலிக கொட்டிலையும் கொண்டு காணப்படுகின்றது.
குடும்பச் சூழலில் வளர்ந்த பிள்ளைகள் பாடசாலைச் சூழலுக்குப் பிரவேசிக்கும் முதற்கட்டமாக ஆரம்பக்கல்வி அமைகின்றது. இதனைப் பெரும்பாலும் பிள்ளைப்பருவத்திலேயே பெறுகின்றனர். ஆரம்பக்கல்வி ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 6 வரை வழங்கப்படுகின்றது. உடப்பில் ஆரம்பக் காலங்களில் பெருந்தொகையானோர் ஆரம்பக்கல்வி வரையுமே பாடசாலை சென்றனர். 1975ம் ஆண்டளவில் பாடசாலை சேரும் மாணவர்களில் 25% வீதத்தினரே இடைநிலைக்கல்வியை தொடர்ந்தும் பெற முன்வந்துள்ளனர். இது 1990களிலிருந்து 50% மாக வ்ளர்ந்துள்ளதை அவதானிக்கலாம். 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையைப் பொறுத்தவரையில் பல வருடங்களுக்கு ஒரு முறையே சித்தியடையும் தன்மை காணப்படுகின்றது. இதுவரைக்கும் சுமார் 20 மாணவர்களுக்குள்ளேயே புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக் கல்வியின் இரண்டாம் நிலையாக விளங்குவது இடைநிலைக் கல்வியாகும். பெரும்பாலும்

Page 65
ததி) மிழ்
தது லும் இரு னெ.
பயும்
யும்,
ாம்.
T6T
யும்
ழம், ரின்
ாது () 6
யும்
கள்
T55
லும் )6S
ரை
f6)
மே
Ꭰ6u)
ரே
பற
T55
6)
0)LO
20
கட்டிளம் பருவத்தினரே இந்நிலையில் கல்வி பயில்கின்றனர். இப்பருவத்தினருக்குப் பொதுவான கலாச்சாரத்தை நல்குவதற்கும், சமயவாய்ப்பு அடிப்படையிலே தங்கள் திறமை, சுயதீர்ப்பு, ஒழுக்கம் சமூக பொறுப்புணர்ச்சி என்பவற்றை வளர்த்துச் கொள்ளக்கூடிய கல்வியை ஊட்ட வேண்டியுள்ளது இங்கு இடைநிலைக்கல்வி பெறுவோர் மிகச் குறைவாகவேயுள்ளனர். பாடசாலை சேரும் மாணவர்களில் 15% த்தினரே 1975ம் ஆண்டுகளில் 10ந்தரம் படித்தனர். இது படிப்படியாக அதிகரித்து தற்போது கிட்டத்தட்ட 35% தினர் ஆண்டு 11 வரையும் படிப்பைத் தொடர்வதைக் காணலாம்.
இந்நிலைக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமானது குறைந்த வருமானமாகும். வீட்டுச் செலவை தாங்க முடியாத பெற்றோர் பாடசாலைக் செலவையும் சமாளிக்க முடியாது. பிள்ளைகளை பாடசாலையை விட்டு விலக்கி விடுகின்றனர். "படித்து என்னத்த கிழிக்கிறது” என்ற கருத்துக்களோடு பெற்றோர்கள் கல்வியில் ஆர்வமற்றவர்களாக இருப்பதனால் மாணவர்களும் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை. அத்துடன் இப்பாடசாலைக்கு சாபக்கேடு போன்று தொடர்ந்து இருந்துவரும் ஆசிரியர் பற்றாக்குறையும் மற்றொரு காரணமாகும். கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைட் பெறுபேறுகளைப் பொறுதவரையில் ஆரம்ப காலங்களில் (1932 - 1984) சராசரியாக 12 பேரளவில் பரீட்சைக்குத் தோற்றி ஒரிருவர் சித்தியடைவதுடன் சில வருடங்களில் சித்தியடையாத்தன்மையையும் காண முடிகிறது. ஆனால் கடந்த தசாப்தங்களாக சராசரியாக 30% மாணவர்கள் சித்தியடைவதனைக் காணமுடிகிறது.
இப்பாடசாலையின் 3ம் நிலைக்கல்விக்குரிய க பொ. த. உயர்தரவகுப்புக்கள் மிக அண்மையிலேயே ஆரம்பிக்கப்பட்டன. 1966ம் ஆண்டு ஐந்து மாணவர்களுடன் திரு. வீ. நடராசா அவர்களின் அயராத முயற்சியால் க. பொ. த. உ/த வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது எனலாம். ஆரம்பகாலங்களில் (19661975) கலையும், பின்பு இடைக்காலமாக இல்லாமலிருந்து மீண்டும் ஆரம்பமாகி 1980 - 1982 காலங்களில் விஞ்ஞானமும், வர்த்தகமும் க. பொ. த. உத வகுப்பில்

பரீட்சைக்குத் தோற்றி ஒரிருவர் சித்தியடைவர். மீண்டும் ஒரு இடைவெளியின் பின் 1986ல் ஆரம்பமானது. அன்றிலிருந்து இன்றுவரை கலை, வர்த்தகம் போதிக்கப்படுவதுடன் சிறந்த பெறுபேறுகளையும் காணக்கூடியதாக உள்ளது. ஏறத்தாள 10 பேரளவில் பரீட்சைக்குத் தோற்றி சராசரியாக 80% தினர் சித்தியைப் பெற்றுக்கொள்கின்றனர்.
பல்கலைக்ழக கல்வியைப் பொறுத்தவரையில் உடப்பு, ஆண்டிமுனை பாடசாலைகளில் ஆரம்பக்கல்வியைப் பெற்று வெளிமாவட்டங்களில் இடைநிலை மூன்றாம் நிலைக்கல்வியைப் பெற்று பலபேர் பல்கலைக்கழக வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். அத்துடன் உடப்பு:தமிழ் மகாவித்தியாலயத்திலிருந்து 8 பேர் வரையில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 1968, 69 களில் இரண்டு பேரும் 1990க்குப் பிறகு 6 பேரும் சித்தியடைந்துள்ளமை அண்மைக்காலத்தில் கல்வி வளர்ச்சியின் தன்மையினைக் காட்டுகின்றது.
கடந்த தசாப்த காலங்களுக்குள் க. பொ. த.
(சாத), க. பொ. த. (உத) பெறுபேறுகளின்
போக்கு - உடப்பு தமிழ் மகா வித்தியாலயம்.
ஆண்டு க.பொ.த. (சாத) க.பொ.த. (உத)
பரீட்சைக்குத் சித்தியடைந்பரீட்சைக்குத்சித்தியடைந் தோற்றியோர் தோர் தோற்றியோர்தோர்
1987 怡 09 - -
1988 20 07 O7 07
1989 34 13 07 07
1990 51 14 08 07
1991 57 09 09 09
1992 44 12 09 09
1993 58 10 14 13
1994 71 14 22 13
1995 65 15 15 06
1996 53 12 04 04
&yffsf) || 47 12 10 08

Page 66
உடப்பு ஆண்டிமு பல்கலைக்கழக அனுமதி:
ஆண்டு பெயர் தெரிவா?
O1 ந. பொன்னம்பலம் யாழ்ப்பான
O2 1962 க. உமாபதிசிவம் சிலாபம் /
கல்லூரி
O3 1963 வீ. நடராசா யாழ் / ஸ்
கல்லூரி
04 1966 க. கமலாசினி யாழ்/ இர
கல்லூரி
05 1968 இரா. பாலகிருஷ்ணன் புத்தளம்/
06 1969 மு. சொக்கலிங்கசாமி புத் /உடட்
O7 1988 சி. விஜெயசிரி கொழும்ட
கொன்வ
08 1990 வ. சிவலோகதாசன் புத் /உடட்
09 1990 ச. ஐங்கரசோதி L-Aġ / 2 Li
10 1990 பி. தேவகுமாரி புத் /உடட்
11 1991 நா. கேசவநாதன் புத் /உடட்
12 1992 பூ முருகதாஸ் புத் /உடட்
13 1992 மு. கதிர்காமநாதன் கொழும்பு
14 1992 ந. பத்மானந்தன் புத் / இந்!
15 1994 ச. லெட்சுமிகாந்தன் L-Aġ / 2 Li
 

முனைக் கிராமங்களிலிருந்து யைப் பெற்றுக்கொண்டவர்கள்.
$ய பாடசாலை பீடம் பல்கலைக்கழகம்
Th உயிரியல் லண்டன்
வைத்தியம்
சென்மேரிஸ் பல் வைத்தியம் பேராதனை
கந்தவரோதயம் 856060 பேராதனை
ாமநாதன் 5606Ս பேராதனை
' உடப்பு. த. ம. வி. 5606Ս பேராதனை
பு.த. ம. வி. வர்த்தகம் கொழும்பு
/ கொலிஃபமிலி உயிரியல் கொழும்பு
ன்ட் வைத்தியம் - d -
பு.த. ம. வி. 5606) பேராதனை
Lų g5. LO. 6ól. முகாமைத்துவம் பூரீ
ஜெயவர்த்தனபுர
பு.த. ம. வி. 56060 பேராதனை
பு.த. ம. வி. வர்த்தகம் கொழும்பு
பு.த. ம. வி. 56@6U பேராதனை
/ இந்துக்கல்லூரி பொறியியல் 1 பேராதனை
துக்கல்லூரி 5606) பேராதனை
ILų. g5. LO. 6ól. வர்த்தகம் கொழும்பு
42

Page 67
ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம்
இயற்கை எழிலும் நெய்தல் வனப்பும் கொண்ட ஆண்டிமுனைக் கிராமம் 1956ல் உடப்பு மக்களைக் கொண்டு குடியேற்றப்பட்டதாகும். முப்புறமும் ாருக்கலைச் செடிகளும், தாளை மரங்களும், முட்பற்றைகளும், நீர்தேங்கி நிற்கும் பள்ளங்களும் மேற்குப்பகுதியில் மண்மேடுகளும் பற்றைக் காடுகளும் சூழ செப்பனிடப்படாத பாதையோரமாக ஒலையால் வேயப்பட்ட ஆரம்ப பாடசாலை காணப்பட்டது. இது உப்பு ஆண்டிமுனை கிராம முன்னேற்றச் சங்கத்தினால் தாபிக்கப்பட்டது. திரு. சொ. முத்தையா பூசகர் அவர்களும், திரு. சரவணமுத்து போன்றோர்களும் தற்கு மூலகாரணமாக இருந்தனர். அப்போதிருந்த ஆாச்சிக்கட்டு கிராம சபைத்தலைவரான உடப்பூரைச் சேர்ந்த திரு. ந. சிற்றம்பலம் அவர்களால் 1960. 01, 25ல் ாப்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. அதிபராக திரு. கா. வைரையா நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக திரு.செ. சின்னத்தம்பி, திரு. ந. கிராக்கப்பன், திரு சி. நாகநாதன், திரு. பெ. சண்முகநாதன், செல்வி. திலகம்பாள் ஆகியோர் கல்வி கற்பிப்பதற்கு முன்வந்தனர். 104 பிள்ளைகளுடன் ஆரம்பித்த பாடசாலை ஆரம்பத்தில் மதிய உணவுடன் நிறைவு பெற்றது.
இன்று தமிழ் மகாவித்தியாலயமாகத்திகழும் இது, மறத்தாள 920 மாணவர்களைக் கொண்டுள்ளது. கிராம மக்களின் அயராத உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் 1966ல் கட்டிடமொன்று கட்டப்பட்டது. றந்தாம் வகுப்புவரை இயங்கிய இப்பாடசாலை சில ாளுமன்ற உறுப்பினர்களின் உதவியால் 1960.1115ல் அாகடமையாக்கப்பட்டது. 1975ம் ஆண்டளவில் இது ாம் வகுப்புவரை தரம் உயர்த்தப்பட்டது. அவ்வாறாக 5ே7ல் க. பொ. த. (சா / த) வகுப்புக்கள் 05 ாளவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன் 1996ல் 8 ாணவர்களுடன் க.பொ.த. (உ /த) கலை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதும் மகா வித்தியாலயமாக தரம் டயர்த்தப்பட்து.
1960ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்திற்குப் பிறகு 1985ம் ஆண்டிலேயே இரண்டாவது கட்டிடம் கட்டப்பட்டது. மாணவர்களின் அதிகரிப்புக் காரணமாக அதுவரையும் தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டிருந்தன. 1991இல் இந்து ஆலயபரிபாலன

சபை, பெற்றோர், மாணவர்கள் ஆகியோரின் உதவியோடு மற்றொரு கட்டிடம் பூர்த்தியானது. 1992ம் ஆண்டில் மைதானம் செப்பனிடப்பட்டு, ஒர் கலையரங்கமும் அமைக்கப்பட்டது. ஐரோப்பிய வாழ் உடப்பூரவரின் உதவியுடன் 1993ல் நான்காவது கட்டிடம் கட்டப்பட்டது. 1995ல் உலகவங்கியின் உதவியுடன் ஐந்தாவது கட்டிடமும், பெற்றோர், இந்து ஆலய பரிபாலன சபையினரின் உதவியுடன் ஒரு நூல் நிலையமும் அமைக்கப்பட்டது. அத்துடன் தற்காலிக கொட்டில் ஒன்றையும் காணக்கூடியதாக உள்ளது.
இப்பாடசாலையின் ஆரம்பக்காலத்தில் ஆரம்பக் கல்வியை மட்டுமே பெறக்கூடியதாக இருந்தது. பாடசாலை சேரும் மாணவர்களில் மிகக் குறைந்த தொகையினரே இடைநிலைக்கல்வியைப் பெற ஆரம்பிக்கின்றனர். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளைப் பொறுத்தவரையில் பல வருடங்களுக்கு சித்தியடையாத தன்மை காணப்படுகின்றது. 1993ம் ஆண்டிலிருந்தே ஒரிருவர் சித்தியடைகின்றனர். 1996ல் 4பேர் சித்தியடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 10 பேரளவிலேயே சித்தியடைந்துள்ளர் எனலாம்.
1975山 ஆண்டில் 7th வகுப்பு ஆரம்பிக்கப்பட்டதும் இங்கு இடைநிலைக் கல்வியையும் பெறக்கூடியதாக இருந்தது. மேலும் இடைநிலைக் கல்வியைத் தொடர்வதாக இருந்தால் உடப்பு தமிழ் மகாவித்தியாலயத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. 1987ல் க. பொ. த. (சா/த) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அப்பிரச்சினை தீர்ந்தது. இக்காலங்களில் பாடசாலை சேரும் மாணவர்களில் 5% தினரே 10ம் வகுப்பு வரை படிக்கும் நிலை காணப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து தற்போது 25% தினர் 11ம் ஆண்டு வரையும் படிப்பைத் தொடர்வதைக் காணலாம்.
க. பொ. த: (சா/த) பரீட்சைக்குத் தோற்றுபவர்களின் எண்ணிக்கை 1990 வரையும் 10க்கும் குறைவாகவே காணப்பட்டது. அது இன்று 30 பேர்வரையாக அதிகரித்துள்ளது. பெறுபேறுகளைப் பொறுத்தவரையில் கடந்த தசாப்த காலமாக சராசரியாக 40% தினர் சித்தியடைவதைக் காணலாம். இவர்கள் இப்பாடசாலையிலேயே க. பொ. த. (உ/த)த்தை தொடர்வதற்காக 1996ல் க.பொ.த. (உ/த) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Page 68
கடந்த பத்துவருடங்களில் க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளின் போக்கு - ஆண்டிமுனை தமிழ்
麟 மகாவித்தியாலயம்.
ஆண்டுகள் பரீட்சைக்குத்தோற்றியோர்|சித்தியடைந்தே
1987 05 03
1988 05
1989 O7 O1
1990 O7 02
1991 O7 O3
1992 16 O7
1993 19 05
1994 29 12
1995 27 14
1996 29 12
ভ্যাভাীি 14 O6
கல்வி வளர்ச்சியில் சமூக நிலையங்களின் பங்கு
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பல ச நிலையங்கள் மிகவும் நெருக்கமான தொடர்ை கொண்டுள்ளன. மாணவர்களது நடத்தையிலும், கே வளர்ச்சியிலும் இந்நிலையங்கள் ஒரளவு செல்வாக் பெறுகின்றன. ஒருவனது வாழ்க்கையில் சமூ நிலையங்களின் தொடர்புகள் பிறப்பு தொடா இறப்புவரை உன்னத பங்கை வகிக்கின்றது. உடப்பூரி இவ்வாறான சமூக நிலையங்களைக் காணலாம்.
1. உடப்பு இந்து ஆலயபரிபாலன சை
உடப்பிலே திரெளபதையம்மன் வழிப ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே பரிபாலன சபை தொடக்கப்பட்டு விட்டது. இற்றைக்கு நூற்றாண்டுகள் பழமையானது மேற்படி ஆலயமாகு திரெளபதையம்மன், காளியம்மன், முத்துமாரியம் எனும் மூன்று ஆலயங்களையும் ஆரம்பகாலம் தொ பரிபாலனம் செய்துவருவது உடப்பு இந்து ஆ பரிபாலன சபையின் தலையாய பணியாகும். அத்து இங்கு காணப்படும் இரு மகா வித்தியாலயத்திற்கும்

ார்
மூக பக்
குப்
முக ங்கி லும்
44
வழிகளிலும் உதவி வருவது இதன் சிறப்பம்சமாகும். இப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக பல வருடங்களாக இருந்து வருகின்றது. இதனை நிவர்த்தி பண்ணும் முகமாக தொண்டராசிரியர்களாக கடமைபுரியும் பலபேருக்கு ஒரு குறிப்பிட்ட தொகைப்பணத்தை வேதனமாக வழங்கி வந்தது. மேலும் பாடசாலைக்குத் தேவையான தளபாட கட்டிட உதவிகளையும் வருடாவருடம் குறிப்பிட்ட தொகைப்பணத்தை வழங்குவதன் மூலம் செய்து வருகின்றது.
இவற்றை விட உடப்பு தமிழ்ச்சங்கமும், இந்து இளைஞர் மன்றமும், மீன்புடிச் சங்கங்களும் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தமிழ்ச்சங்கம் 1953ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனது குறிப்பிடக் கூடிய பணி கலை நிகழ்ச்சிகளை மேடையேற்றல், மாணவர்கள் மத்தியில் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளை வைத்து பரிசில்களை வழங்கல், விவாத அரங்குகளை நடாத்துதல், பெரியார்களை வரவழைத்து சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்றனவாகும். 1956 ஆண்டு தமிழக அறிஞர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரை இங்கு வரவழைத்தமை குறிப்பிடத்தக்கது. இதுபோன்றே இந்து ஆலய பரிபாலன சபையும் சுவாமி கிருபானந்த வாரியாரையும், இன்னும் பல சமயப் பெரியார்களையும் காலத்துக்குக் காலம் வரவழைத்து 8LOLU சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்கின்றமையும் மறக்க முடியாது. 1971 இல் உருவாக்கப்பட்ட இந்து இளைஞர் மன்றம் பாலர் பாடசாலை ஒன்றை தமிழ்ச் சங்க காரியாலயத்தில் ஆரம்பித்து அதன் ஆசிரியர்களுக்குரிய வேதனத்தை வழங்கி பல வருடங்களாக நடாத்தி வந்தது. இதன் பணியை அண்மைக்காலங்களாக உருவெடுத்த மீன்பிடிச் சங்கங்கள் தொடர்ந்தும் பேணிவருவதும்
குறிப்பிடத்தக்கது.
2. நூல் நிலையமும், தொடர்பு
சாதனங்களும்
தினசரிப் பத்திரிகைகளும், பலவகையான வார, மாத இதழ்களும் மாணாக்கரது அறிவை வளர்க்கப் பயன்படுகின்றன. இவை உள்நாட்டுச் செய்திகளையும், உலக சம்பவங்களையும், சிறப்புக்கட்டுரைகளையும், கதைகளையும் மிக விரைவாக எமக்குத் தருவதால் எம்மை பரந்த உலகுடன் மிக நெருக்கமாக தொடர்பு

Page 69
T(5th. பரும்
ாறது.
LOT35
569(5 ழங்கி
TUTL, பிட்ட சய்து
இந்து கல்வி
ங்கம்
பிடக் ற்றல், தைப் வாத ழத்து
ய்தல்
றிஞர் இங்கு இந்து னந்த
6TujLO
(F) றக்க ளஞர் சங்க குரிய
6தது. டுத்த
பதும
வார, க்கப்
Tujuh,
தால் டர்பு
கொள்ள வைக்கின்றன. இவற்றை மாணவர்கள் வாசிக்கும் போது அவர்களது அறிவு அகன்று பரந்து செல்கின்றது. இதன் மூலம் மொழியறிவும் சிந்தனை ஆற்றலும் வளர்கின்றன. இவ்வகையில் இலங்கையில் முக்கிய தமிழ் தினசரிகளான தினகரன், வீரகேசரி என்பனவும், அண்மையில் தினமுரசு, தினக்குரல் வார இதழ்களும் இங்கு செல்வாக்குப் பெற்றுள்ளன.
ஏறக்குறைய 1800 குடும்பங்கள் வசிக்கின்ற உடப்பு, ஆண்டிமுனைக் கிராமங்களில் ஏறத்தாள 40 தினசரிப்பத்திரிகைகளும், 175 வார இதழ்களும் எடுக்கப்படுகின்றன. அவற்றில் அதிகமானவை தேனீர்க் கடைகளும், சில்லறைக்கடைகளும் வாங்குகின்றன. இக்கடைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்குடனேயே பத்திரிக்கைகளை எடுக்கின்றன. இக்கிராமத்தில் வாசிகசாலை இல்லாத காரணத்திலும், இப்போதும் தேனீர்க்கடைகளும், சில்லறைக்கடைகளுமே வாசிப்பு நிலையங்களாக இருந்துவருகின்றன.
இக்கிராமத்தில் 1979 ஆண்டு உள்ளூராட்சி சபையின் உதவியுடன் ஒரு வாசிகசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நூல் நிலையத்தின் வரவால் மாணவரின் கல்வி வளர்ச்சியும், வாசிக்கும் ஆளுமையும் ஒரளவு வளர்ந்துள்ளது எனினும் இந்நூல் நிலையத்தின் அங்கத்தவர்களின் தொகை 1979ல் 48 ஆக இருந்து 96ல் 80 ஆக மட்டுமே அதிகரித்துள்ளது. இக்கிராமத்து சனத்தொகையோடு இதனை ஒப்பிடும்போது இது அவர்களின் வாசிப்பு ஆற்றலையும், அவர்கள் கல்வியில் கொண்டுள்ள ஆர்வத்தையும் மட்டிடுகிறது. அதிலும் கூடியளவு மாணவர்களே அங்கத்தவராயுள்ளனர். பெண் அங்கத்தவர்கள் மிகவும் குறைவு. இவை பெண்கள் கல்வியும், முதியோர் கல்வியும் எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளது என்பதை விளக்குவதாயுள்ளது. அத்துடன் தினந்தோறும் வாசிகசாலைக்கு 25 பேரளவில் வருகைதருவதுடன் சராசரியாக 5 புத்தகங்களே எடுக்கப்படுகின்றன. ஒரு வரப்பிரசாதமாக ஒரு பெரிய கட்டிடம் வாசிகசாலைக்கு கட்டப்பட்ட போதிலும் ஒழுங்கான பராபரிப்பின்மையினால் அக்கட்டிடம் கைவிடப்பட்டதும் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய தொன்றாகும்.
இப்பிரதேசத்தில் கல்வியறிவு குறைந்த முழுநேர தொழிலாளரே பெரும் தொகையாக இருப்பதனால் வாசிக்கும் ஆர்வமும், காலமும் அவர்களுக்கு இல்லை.

ஆகவேதான் இங்கு ஆரம்ப காலங்களில் வாசிகசாலைகளும் தோன்றவில்லை எனலாம். வறுமை காரணமாகவும், விலைவாசிகள் உயர்வினாலும் பத்திரிகை வாங்கிக் கொண்டு வந்தவர்களும் இப்போது வாங்குவதில்லை. சென்ற காலங்களில் இங்குள்ள பாடசாலைகளில் கூட நூல்நிலையம் இருக்கவில்லை. இவ்வருடத்தின் ஆரம்பத்தில் ஆண்டிமுனைத் தமிழ் மகாவித்தியாலயத்தில் ஒரு நூல் நிலையம் கட்டப்பட்டது போற்றத்தக்க காரியமாகும். உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்திலும் இதன் தேவை இன்றியமையாததாக காணப்படுகின்றது. இதன் காரணமாகவே இப்பிரதேச மாணவர்கள் நாட்டின் ஏனைய பிரதேச மாணவர்களுடன் ஒப்பிடும் போது அறிவாற்றலில், மொழியறிவில், எழுத்து வன்மையில் மிகப் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர் எனலாம். எனவே பாடசாலைகளில் கட்டாயம் மாணவர்சங்கங்கள் மூலம் வாசிகசாலைகளை ஏற்படுத்தி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பெற்றோரும், ஆசிரியர்களும், அரசும் ஊக்கம் காட்ட வேண்டும். இவை மாணவர்களின் எதிர்கால சுபீட்சத்திற்கு வழிவகுக்கும்.
இவைகளைவிட வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் போன்றனவும் கல்விவளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்த வல்லன. தென்னிந்தியத் திரைப்படங்கள் உடப்பில் விவேகமற்ற பிற்போக்கான சினிமாக் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளமை கண்கலங்கத்தக்கதொன்றாகும். இவை மாணவர்களிடையே தவறான செய்திகளையும் மலிந்த உணர்ச்சிகளையுமே தூண்டிவிடக்கூடியதாக இருக்கின்றன. இங்கு சினிமாக் கொட்டகைகள் பெருகிக் காணப்படுவதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தெளிவான வழியைக் காட்டி அவர்களை நேர்மையான வளர்ச்சிப் பாதையிலிருந்தும் தவறிவிடாது பாதுகாக்க வேண்டும்.
கல்வி வளர்ச்சியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
1. மாணவர் தொடர்பான பிரச்சினைகள்
இல்ங்கையின் சில பகுதிகளுடன் ஒப்பிடும் போது இங்கு வாழும் மக்களின் கல்வித்தரம் பின்தங்கியே காணப்படுகின்றது. இரண்டு பாடசாலைகள் இருந்தாலும் எதிர்பாக்கும் பலன் கிடைக்கவில்லை என்றே

Page 70
கூறவேண்டும். “ஒரு பள்ளிக்கூடம் சமுதாயத் மாதிரிச் சிறு உருவம், பள்ளிக்கூடத்திற் சமூகத்துக்குமிடையே உணர்வுத் தொடர்பு இருத் வேண்டும்’ என கல்வி நெறியாளர் ஜோன் கூறியுள்ளார். ஆனால் இங்கு மாணவரின் வரவே டெ அவலமாக உள்ளது. 1981ம் ஆண்டு சனத்தொ கணிப்பில் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டோர் 2568 இருந்தனர். அதேயாண்டு உடப்பு தமிழ் ப வித்தியாலயத்தில் 614 பேரும், ஆண்டிமுனை த வித்தியாலயத்தில் 283 பேரும் இருந்திருக்கின்ற கல்வி பெற வேண்டிய வயதுடையவர்களில் 3 பங்கினரே கல்வி பெற்றுள்ளனர். 1995ம் ஆண்டு கணிப்பின்படி 3798 பேர் 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் காணப்பட்டனர். அவர்களில் சுமார் 50% மானவர்க பாடசாலை செல்பவர்களாக காணப்பட்டனர்.
பாடசாலையில் மாணவர்களின் தின வரவும் மி குறைவாகவேயுள்ளது. 1980ம் ஆண்டில் உடப்பில் மாணவரில் 412 பேரும், ஆண்டிமுனையில் மாணவரில் 249 பேரும் மாணவரின் சராசரி தின வர6 இருந்தது. இது அண்மையில் உடப்பு த மகாவித்தியாலயத்தில் 1200 பேருக்கு 1000 பே ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலயத்தில் 920 பேரு 800 பேரும் சராசரி தினவரவாக உள்ளதைக் காணல
இவ்வாறான நிலைமைக்கு பல காரணங் உள்ளன. இதில் மிக முக்கியமானது பொருளாத காரணிகளாகும். எங்கு பொருளாதாரமின்றி வறு தாண்டவமாடுகின்றதோ அங்கு எவ்வகைய செழிப்பும், வளர்ச்சியும் ஏற்பட முடியாது. க தொழிலாளர்களான இவர்களது 6) (5 LOT மிகக்குறைவாக இருப்பதாலும், சேமிக் பழக்கமின்மையாலும் பெற்றோர் தனியாக உழை குடும்பத்தை பாதுகாக்க முடியாத நிலை பிள்ளைகளையும் அவர்களது படிப்பை இடை நிறு தமக்கு உதவியாக அழைத்துச் செல்கின்ற6 இலவசக்கல்வியுடன் புத்தகமும், சீருடை வழங்கப்பட்டாலும் ஏனைய செலவுகளையும் ஈடுசெ முடியாதுள்ளனர்.
2. பெற்றோர் தொடர்பான பிரச்சினைகள்
குடும்பப் பின்னணியும் குழந்தைகள் கல்வியைப் பாதிக்கின்றது. குழந்தைய

தின் கும் தல் (8úቧ
60) Ց5
ஆக
மிழ்
5%
ஒரு
ΤΠ85
ளே
கக்
526
280
T55 மிழ் ரும், க்கு )Tb.
கள்
Tரக்
T60T
ரின்
பின்
46
நல்வளர்ச்சிக்கு குடும்ப நிலைமைகளே அடிப்படையாக
விளங்குகின்றன. குடும்பத்தின் பண்பாடும்,
நடத்தைகளும், மனப்பாங்கும் மாணவர்களது
வாழ்க்கையை முறையாக வளப்படுத்துகின்றன.
பெற்றோரே சமூக வாழ்க்கையை நோக்கங்களை, கற்றுக்
கொடுப்பதுடன் பயின்று காட்டுவதால் மாணவர்கள்
பெரும் பலன் பெறுகின்றனர்.
இப்பிரதேசங்களில் கல்வியறிவு குறைந்த
தொழிலாளரே பெரும்பாலும் காணப்படுவதால் கல்வியில்
ஆர்வம் மிகக்குறைவாகவே கொண்டுள்ளனர்.
பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் கூடி கல்வி முன்னேற்ற
செயற்பாடுகள் பற்றி தீர்மானங்கள் எடுக்கும்போது
அவர்களை மிகவும் வற்புறுத்தியே அழைத்துச் செல்ல
வேண்டியுள்ளது. வேறு பிரதேச பெற்றோரின்
முன்மாதிரியைக் கொண்டும், சமூக சூழ்நிலையாலும்
பிறர் தூண்டலின்றியும் ஊக்கமாவும் மாணவர்கள்
படிப்பதைக் காணலாம். ஆனால் இங்கு பெற்றோர்கள்
தூண்டினால் கூட மாணவர்கள் படிப்பில் ஆர்வம்
காட்டுவதில்லை. காரணம் கல்வியில் ஆர்வமற்ற சமூகப்
பின்னணியாகும்.
பிள்ளைகளை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்ப
வேண்டும் என்ற நோக்கம் பெற்றோருக்கில்லை. "வீட்டில
கரைச்சல் (தொல்லைகளை) தாங்க முடியல்ல, பள்ளிக்கூடம்
போய்த்தொலையன்னாலும் போகமாட்டேன்கிறான்" என்ற
பல பெற்றோர்களின் கருத்து பிள்ளைகள் கல்வியில்
முன்னேறி பிற்கால வாழ்க்கையை சீராக அமைக்க
வேண்டும் என்ற நோக்குடன் பாடசாலைக்கு அனுப்புவதை
காட்டுவதாகவில்லை. எனவே பிள்ளைகள் ஆர்வம்
குறைந்தவர்களாக பெருங்கவுடத்தைப் பெறப்போகின்றோம்
என்ற விரக்தியிலேயே பாடசாலைக்குச் செல்கின்றனர்.
பெற்றோர்கள் தொழிலின் பொருட்டு இடமாற்றம்
செய்யும்
போதும் பிள்ளைகளின் கல்வி
பாதிக்கப்படுகின்றது. மேற்குக் கடற்கரையில் வடகீழ்
பருவக் காற்று வீசுகின்ற காலம் வரை மீன்பிடித்தொழில்
நடைபெறும்.
எனவே இக்காலங்களில் ஊரிலேயே

Page 71
LUT5
Tடும்,
களது
1றன. ற்றுக்
Iர்கள்
றந்த
வியில்
Tனர்.
னற்ற
பாது
சல்ல
Trf66
ாலும்
ார்கள்
ர்வம்
மூகப்
|னுப்ப tட்டில
கூடம்
என்ற
பியில்
மக்க
வதை
ர்வம்
றோம்
ற்றம்
5ல்வி
டகீழ்
லயே
தங்கியிருப்பர். ஆனால் தென்மேற்குப் பருவக்காற்று ஆரம்பமானதும் இவர்கள் கிழக்குக் கரைக்குச் சென்று தொழில் செய்யும் நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அவர்கள் தமது குடும்பத்துடன் கிழக்கே செல்வதால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகின்றது. ஆனால் அண்மைக்காலங்களில் வடக்கு கிழக்கு பிரச்சினையின் காரணமாக இந்த இடம் பெயர்வு குறைந்துள்ளது. ஆரம்பகாலங்ளில் பெண்களின் கல்வியானது அவர்கள் பருவமடைந்ததும் நிறுத்தப்பட்டு வந்தது. தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் அதிகமானோர் படிப்பதையும், ஆண்கள் தொழில், பொருளாதாரம் காரணமாக தங்களது படிப்பை இடைநிறுத்ததுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
3. பாடசாலை தொடர்பான பிரச்சினைகள்.
ஒருநாட்டின் கல்விமான்களை உற்பத்தி செய்யும் பாரிய தொழிற்சாலையாகத் திகழும் பாடசாலை மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்தும் கருவியாகவும் அமைகின்றது. பாடசாலை அமைப்பும் கல்வித் திட்டமும் கற்பிக்கும் முறைகளும், ஆசிரியர்களின் நடத்தைகளும் மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும். பாடசாலைகளில் மாணவர் ஆசிரியர்களுக்கிடையிலான ஒழுக்க சீரழிவினாலும், அவர்களது கல்வி பாதிக்கப்படுகின்றது. இங்குள்ள ஆசிரியர் பற்றாக்குறையும், அவர்களது மனப் போக்குகள், அரசியல் செல்வாக்குகளும், இடநெருக்கடியும், குடும்ப சமூகப் பின்னணியும் பாடசாலைக் கல்வி வளர்ச்சியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இங்கு இரு பாடசாலைகளிலும் இடவசதிகளோ, தளபாட வசதிகளோ, குறைவாக இருப்பதால் மாணவர்களது ஆர்வம் குறைகின்றது எனலாம். இடவசதியின்மையினால் கீழ் வகுப்பு மாணவர்கள் மரங்களின் கீழ் தரையில் இருந்து படிக்கின்றனர். இருவகுப்புக்கள் வைக்க வேண்டிய கட்டிடங்களில் மூன்று நான்கு வகுப்புக்கள் நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். சில வேளையில் மாணவர்கள் கதிரை மேசையின்றி இருப்பதையோ அல்லது இருமாணவர்கள் ஒரு கதிரை மேசையில் இருப்பதையோ காணலாம். இக்காரணங்களினால் இவர்கள் களைப்படைந்து கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக காணப்படுகின்றனர்.
உடப்பு தமிழ் மகாவித்தியாலயத்தில் 1200 பிள்ளைகளுக்கு 20 உதவி ஆசிரியர்களும், 03 பட்டதாரி

47
ஆசிரியர்களுமே உள்ளனர். அவ்வாறே ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலயத்தில் 920 பிள்ளைகளுக்கு 13 உதவியாசிரியர்களும் 01 பட்டதாரி ஆசிரியையுமே உள்ளனர். இவ்வாறான ஆசிரியர் பற்றாக்குறையை 30 தொண்டராசிரியர்கள் பல வருடமாக நிவர்த்தி செய்து கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கான ஊதியப் பிரச்சினையும் பெரும்பிரச்சினையாகியுள்ளது. இரண்டு பாடசாலைகளிலும் கடந்த பல வருடங்களாக ஆசிரியர்கள் இடம் பெயர்வதும், இளைப்பாறுவதையுமே காணமுடிவதுடன், புதிய நியமனங்களைக் காண முடியாதுள்ளது.
04. ஆசிரியர் தொடர்பான பிரச்சினைகள்
அறியாமை நீங்கப் பெற்றவர்களே ஆசிரியர்களாவர். மாணாக்கரின் அறியாமையை நீக்கி அறிவொளி கொடுத்தல் ஆசிரியர்களின் பணியாகும். இப்பணியின் மூலம் மனிதப் பண்பினையே மாற்றியமைத்திடும் வல்லமையினை ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றனர் என கல்வி நெறியாளர் பெஸ்டலோசி கூறியுள்ளார். ஆசிரியர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கு மாணவர்களின் நடத்தைகளை உருவாக்குவதற்கு ஒரு கருவியா உள்ளனர். அவர்களது முன்மாதிரிகளும் கற்பித்தல் முறைகளும் பள்ளிச் செயல்களில் கொள்ளும் பங்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் கல்லூரிகளின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கின்றது.
இப்பிரதேசத்தில் உள்ளூர் ஆசிரியர் பெரும்பாலானோரும், வெளியூர் ஆசிரியர்களும் கற்பிக்கின்றனர். ஆரம்ப காலங்களில் இங்கு யாழ்ப்பான ஆசிரியர்களே அதிகமாக இருந்து கற்பித்து வந்திருக்கின்றனர். திருமதி. வீ. மகேஸ்வரி, திரு. சங்கரப்பிள்ளை,திரு. பரமநாதன், திரு. இராமசாமி, திரு.ம.சுப்பையா என இன்னும் பலர் பலவித சீர்திருத்தங்களையும் செய்திருக்கின்றனர். அவர்கள் ஊரிலேயே தங்கியிருந்தமையினாலும், அவர்களுக்கு பிரத்தியேக உழைப்புக்கள் இன்மையாலும் மாலை வகுப்புக்கள் நடாத்தி மாணவர்களின் கல்வியில், பாடசாலையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடிந்தது. இந்நிலைமை தற்போது மேலும் அதிகரித்துள்ளது, ஆசிரியர்கள் பெரும்பாலானோர் ஊரவர் என்றபடியினாலும், அவர்களுக்கு ஊர்ப்பற்றும், ஊர்க்கல்வியில் பற்றும் அதிகரிக்க சேவையும் அதியுன்னதமானதாக காணப்படுகின்றது.

Page 72
உடப்பு தமிழ் மகாவித்தியாலயத்ை பொறுத்தவரையில் 52 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரிய ஆண்டிமுனை தமிழ் வித்தியாலயத்தைப் பொறுத்தவி 62 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியரும் காணப்படு ஆசிரியர் பற்றாக்குறையின் அகோரத் வெளிக்காட்டுகிறது. பொதுவாக 25 மாணவர்களு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் காணப்படுவ சிறந்ததொன்றாகும். இது திட்டமிட்ட புறக்கணிப் இல்லை இங்கு கடமையாற்ற ஆசிரியர் விரும்பவில்லையா? போன்ற கேள்விக தோற்றுவிக்கின்றது. அத்துடன் தமிழ் மொழி பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை எங் தலைதூக்கி நிற்கும் பொதுவான பிரச்சினையா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அயலூர்களில் வசிக்கும் ஆசிரியர்கள் பாடசா வேளையில் மாத்திரமே LITL6 T60)6) LL தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். இவ்வூ சீரற்ற போக்குவரத்துப் பிரச்சினையின பாடசாலையின் வளர்ச்சியில் இவ்வாசிரியர்கள் பங்கைக் குறைவடையச் செய்கிறது. அத்து உறுதியற்ற நிர்வாகத்திறமை, சில விஷமிகளின ஆசிரியர்களுக்கிடையில் ஏற்படும் (3L பல்துறைகளிலும் ஆசிரியரின்மை, அவர்களுக்கிடையி கல்வியற்றிய விழிப்புணர்ச்சியின்மை போன் மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற
ஒரிரு தசாப்தத்திற்கு முன்பு மிகவும் குறை6 காணப்பட்ட படித்தவர் வீதம் அண்மைக்காலங்க 50% மளவில் காணப்படுவது குறிப்பிடத்தக் இருப்பினும் இங்கு ஒரு எழுத்தாளனோ, கவிஞே உருவாகவில்லையென்றே கூற வேண்டும். இங்கு மாணவர்களுக்கு வெளியகத் தொடர்பு மிக குறைவாகவே காணப்படுகின்றது. மாணவர் மத்தியில் கல்வி பற்றிய விழிப்புணர்ச்சியைே உட்சாகத்தையோ காணமுடியாதுள்ளது. டியூ வசதிகள் மிகவும் குறைவு, பாடசாலைக் கல்வி போ என்ற நிலை காணப்படுகின்றது. டியூசன்கள் முக்கியத்துவங்களும், அதன் பிரதிபலிப்புக்களும் எட் தூரத்திலேயேயுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பல்துறையில் சித்தியடைவதைே போட்டியிட்டு படிக்கும் தன்மையினையோ, சூழலை காணமுடியாதுள்ளது.
ஏறத்தாள 8000 பேர் வாழும் உட ஆண்டிமுனைக் கிராமங்களில் சுமார் 60 பேரளவி6ே

தைப் ரும்,
J60)]
வது
தை க்கு பதே ILIT?
60) 6T
மூல கும்
டன்
ரின்
Tால்
f6T
L6óT
TT6) தம், லும்
றன
O60T.
T55
ளில்
கது. னோ
தும் f66T
டாத ரின்
யோ
-ப்பு, ஸ்யே
அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர். இது கல்வி வளர்ச்சியின் தன்மையினையும், அதில் மக்கள் கொண்டுள்ள அக்கரையையும் தெளிவுபடுத்துகின்றது அத்துடன் ஊரில் ஆரம்பக்கல்வியைப் பெற்று வெளியூர் பாடசாலைகளில் படித்தவர்களும், உடப்பிலே படித்தவர்களுமாக இதுவரைக்கும் 15 பேரே பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மைய காலங்களில் வெளித்தொடர்புகள் சற்று அதிகரிக்க மாணவர்கள் மத்தியில் ஒர் ஆர்வமும், ஊக்கமும் உயிர்ப் பெற்றுள்ளதைக் காணலாம். கடந்த தசாப்த பெறுபேறுகள் இதனைக் காட்டுகிறது. இதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. உள்ளூர் ஆசிரியர்கள் பிள்ளைகளின் குடும்ப நிலைமைகளை
தெளிவாக அறிந்திருப்பதனால் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் சுமூகமான தொடர்பை ஏற்படுத்தி கல்வி வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றனர்.
உசாத்துணைகள்
1. பெரியார்கள்:- திரு. செம்பலிங்கம் சேதுபதி. திரு. செம்பலிங்கம் பிறைசூடி, திரு. அரிவீரன்
சம்மாட்டி வைரையா.
2. பூரீ ஐயனார் சுவாமி கோவில் கும்பாபிஷேக சிறப்பு
மலர் - ஆலயபரிபாலன சபை, நாயக்கர்சேனை,
மாம்புரி, புத்தளம், 1996,
3. முனை முரசு:- பெ. சண்முகநாதன் சேவை நலன்பாராட்டு விழா சிறப்புமலர் ஆண்டிமுனை தமிழ்
மகாவித்தியாலயம். 1995.
4. சிலாபப் பிரதேச கல்வி வளர்ச்சி, பட்டப்பின்படிப்பு ஆய்வறிக்கை - திரு. மு. சொக்கலிங்கசாமி, கொழும்புப் பல்கலைக்கழகம், 1982.
5. உடப்பு தமிழ் மகா வித்தியாலய விபரக் குறிப்புக்கள்,
அதிபர், ஆசிரியர்கள். 6. ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலய விபரக்
குறிப்புக்கள், அதிபர், ஆசிரியர்கள்.
7. உடப்பு கிராமிய வாசிகசாலை நூலகர், பத்திரிகை
விநியோகத்தர்கள்.
8. உடப்பு, ஆண்டிமுனை சமுர்த்தி உத்தியோகத்தர்கள்

Page 73
பதி.
றப்பு
னை,
பரக்
LO
11
1.2
உடப்புப்பிரதே
முன்னுரை:-
புலன்களால் உணரப்படும் குறியீடுகள் கொண்டது மொழி எனலாம் " ஒலி வடிவான குறியீடுகளைப் பேச்சு மொழியும் வரி வடிவான குறியீடுகளை இலக்கிய மொழியும் கொண்டுள்ளன. மொழி என்பது உண்மையாக நேருக்கு நேர் நின்று கருத்தை உணர்த்துவதற்காக ஒரு பரிமாற்றுாடகமாகத் தோன்றிய சாதனமே. அந்த வகையில் (நாட்டார் மொழி எனப்படும்) பேச்சு மொழியே முதன்பை மிக்கதாக அமைகின்றது.
மக்களின் உணர்வுக் கூறுகளின் விளைவாகவும் ஒரு பிரதேசத்தின் வாழ்வியல் அம்சங்களின் கொள் கலமாகவும் பேச்சு மொழியே அமைகின்றது. சமூகம், சமூக வாழ்க்கை, சமூக உறவுகள், உணர்வுகள், பொருள் சார் நிலைகள் பண்பாடு இலக்கிய, அழகியல் அம்சங்கள் என்பவற்றைத் தேடும் ஒருவர்க்கு பேச்சு மொழி பற்றிய ஆய்வு மிக முக்கியமானதாகும்.
மக்கள் படைக்கும் இலக்கியத்தின் அடித்தளமாகவும் பேச்சுமொழி அமைகிறது. நமது தமிழ் இலக்கியங்களில் அதற்கு நிறையவே உதாரணங்கள் உண்டு. சங்க இலக்கியத்தில் பேச்சோசை, எளிமை, சுருக்கம், பொருள் விளக்கம், உணர்ச்சி வெளிப்பாடு மிக்கனவாகச் செய்யுள்கள் அமைந்துள்ளன. குறுந்தொகை புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை நூல்களில் இப்பண்புமிக்க செய்யுள்கள் உள்ளன.
சிலப்பதிகாரத்தில் கானல் வரி அம்மானை வரி வள்ளைப் பாட்டு, ஒப்பாரி போன்ற நாட்டார் இலக்கிய வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. மணிவாசகர் திருவாசகத்திலும்

Ili 6llý வழக்குள்
65. golf 95535 JITJIT B..A (HONS) DIP IN (ED) S.L.PS.I
49
1.3
1.4
திருப்பொற்சுண்ணம், திருப்பூவல்லி, திருப்பொண்ணுரசல், திருச்சாழல் போன்ற நாட்டார் இலக்கிய வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆடம்பரமான
வர்ணனைகள் தோன்றிய பிற்காலத்தே அவற்றை விடுத்து குறவஞ்சி, பள்ளு, அம்மானை, தூதுமாலை, காதல், நொண்டி நாடகம் போன்ற மக்கள் இலக்கிய வடிவங்கள் இலக்கியத்தவிசில் இடம் பிடித்தமை இலக்கிய வரலாறு உணர்த்தும்
உண்மை.
வாய்மொழி சார்ந்த இலக்கியங்களின் நிழலிலேயே எழுத்திலக்கியங்கள் தோன்றுகின்றன என அறிஞர் கொள்வர் நாட்டுப்பாடல் என்னும் மண்ணில் இருந்து தோன்றிய செடியே இலக்கியம் என்பர் தோமஸ்மான்.
கூடிய வரை பேசுவது போல் எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த ஒரு விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.
பாரதி வசன நடை பற்றி எழுதிய இப்பத்தி, பேச்சு மொழியின் முக்கியத்துவம் பற்றி உணர்த்துகின்றது. பாரதியே, ஆடுது, பாடுது, பாயுது. ஐயா, அடி, பாப்பா, சின்ன, கன்னங்கரிய, சங்கதி போன்ற பேச்சு மொழிச் சொற்களை கையாண்டிருக்கின்றான். பாரதிக்குப் பின்னால் வந்த சக்தி மிக்க இலக்கியப்பிரமாக்கள் தமது பிரதேச நாட்டார் மொழி வழக்கை மிக அற்புதமாக தமது இலக்கியங்களில் கையாண்டனர்.

Page 74
1.5
1.6
1.7
புதுமைப்பித்தன் ரகுநாதன் என்பே திருநெல்வேலித் தமிழையும் ஜெயகாந்த சென்னை சேரித்தமிழையும் கி. ஜானகிராம லா.சா. ராமாமிர்தம் என்போர் பார்ப்பன தமிழையும், சி.சு. செல்லப்பா மதுரை மாவட்ட கள்ளர் தமிழையும், க. சண்முகசுந்த கோயம்புத்தூர்த்தமிழையும் தம எழுத்துக்களில் பயன்படுத்தினர். டொமினி ஜீவா, டானியல், மகாகவி, பேராசிரிய கணபதிப்பிள்ளை, எஸ்.பொ.செ.கதிர்காமநாத தெணியான் போன்ற பலர் யாழ்ப்பாண தமிழையும் வ.அ. இராசரத்தினம் கிழக் மாகாணத் தமிழையும் வெ. முருகபூப முத்துலிங்கம் நீர்கொழும்புத்தமிழையும் திக்வல் கமால், எம்.எச்.எம். சம்ஸ் போன்றே தென்னிலங்கைத் தமிழையும் இலக்கி வாகனமாக்கினர்.
இருபதாம் நூற்றாண்டு பொதுமக்கள் யுகமா மலர்ந்தமை ; அரசியல் நெறியின் மைய மக்களைச் சார்ந்தமை, வெகு சனத்தொடர்பு கருவிகள் பொதுமக்கள் சார்பாக நெகிழ்ந்தை மக்களின் கல்விப்பரப்பு விரிவு பெற்றை மக்களின் சமூக வாழ்க்கை பற்றியே இலக்கிய உதித்தமை, இலக்கிய நெறிகளாக இயற்பண்பு யதார்த்தப்பண்பும் அமைந்தமை போன்ற ப காரணங்களால் நாட்டார் வழக்குக என்றுமில்லாதவாறு முக்கியம் பெற தொடங்கின.
நாட்டார் வழக்கை, கொச்சை மொழி, இழிசன மொழி எனப் பழமை வாதிகள் இழித்துரைத்தது இலங்கையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டாள போர்க்கொடி உயர்த்தியதும், ஜெயம் பெற்றது நாட்டார் வழக்குகள் இலக்கிய உலகில் சுதந்தி நடமாட்டம் செய்வதும் வரலாற்றுச் செய்திகள்.
ஆகவே ஒரு பிரதேசத்தை இலக்கிய பகைப்புலமாகக் கொள்கின்ற போது அப்பிரதே மக்களின் முழு வாழ்வியலையும் நாட்டா வழக்கினூடாகத் தரிசனப்படுத்தும் தேை எழுகின்றது மொழியின் அர்த்த புஷ்டியா வடிவங்கள் இலக்கிய ஆளுமைக்கும் அத
 

b,
50
1.8
1.9
邯]
கனதிக்கும் உதவுகின்றன. இலக்கியப் படைப்பாளி தான் வாழும் பகைப்புலத்தைதளத்தை ஆழ உணர்ந்து மொழியின் பொருளையும், குறிப்பாழத்தையும் விளங்கினால் மட்டுமே இலக்கியம் அதன் இலக்கில் வெற்றி பெற இயலும்.
உடப்புப்பிரதேசத்தைக்கொண்டு இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் இது வரை தோன்றவில்லை. அத்தகையோர்க்கு “உடப்பு” பல நூறு கருப்பொருள்களை வழங்கும் கடல் படு செல்வமாக அமையும் அவர்களுக்கு வழிகாட்ட உடப்பு நாட்டார் மொழி வழக்குகள் பற்றிய ஆய்வு துணை செய்யும். பாரம்பரியமாக மக்கள் வாழ்வியலுடன் இணைந்துள்ள ஆற்றல் மிகு வளக்குகள் படிப்படியாக மெல்ல மறைந்து வருகின்றன. பயனற்றவை கழிவதும் பயன்மிக்கவை புகுவதும் மாற்றத்தின் விளைவுதான் எனினும் பயனுள்ளவை மறைய இடமளிப்பது கலாசார அழிவுக்குத் துணை போவதாகும். எனவே அவற்றைக் கவனமாகத் திரட்டுவதும், ஆவணப்படுத்துவதும் எதிர்கால சந்ததிக்கு அதன் முதுசொமாகப் பகிர்வதும் இன்றைய அவசியத்தேவையாகி உள்ளன.
ஆய்வாளர்கள், அறிஞர்கள் எழுத்தாளர்களின் கவனத்தை உடப்பு கிராமம் பெருமளவுக்கு ஈர்க்கவில்லை. நாடக வரலாறு எழுதுகின்ற சு. வித்தியானந்தன், மெளனகுரு போன்றோர் இலங்கையின் ஏனைய பகுதிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். உடப்பு பற்றிக் குறிப்பிடவில்லை. திரெளபதியம்மன் தீமிதிப்பு “பதச்சோறாக அமைந்தபோதும்; வேறு பல கூறுகளும் உடப்புக் கிராமம் பற்றி ஆராயத்துணை செய்கின்றன. எனவே உடப்புக்கிராமம் பற்றிய பல தகவற் கூறுகளின் சங்கமத்தில் பேச்சு வழக்கையும் ஆராய்வது அவசியமாகின்றது.
தவிரவும் நாட்டுப்புறவியல் துறை தற்போது மிக ஆழமாகத் தடம் பதித்து வருகின்றது. மானிடவியல் சமூகவியல், மொழியியல், வரலாற்றில் உளவியல், இலக்கியம் ஆகிய

Page 75
i.
Trif
க்
க்
து
l),
2.
-21
துறைகளில் ஆய்வு செய்வோர் நாட்டுப்புறவியலில் கூர்மையாகக் கவனம் செலுத்தி தம் கண்டு பிடிப்புக்களுக்கு நாட்டுபுறவியலில் சான்றுகளைத் தேடுகின்றனர். நாட்டுக்கு நாடு, பிராந்தியத்துக்குப் பிராந்தியம் என பிரத்தியேக வாழ்வியலைக் கொண்ட மக்களே இத்துறைகளின் சான்றுகளாக அமைந்துள்ளனர். அதனால் நாட்டுபுறவியல் துறை மிக வேகமாக நாற்பக்கலும் பக்க வேர்களை நீட்டி சடைத்துச் செழித்து வளர்ந்து வருகின்றது.
"நாட்டுப்புறவியல் என்பது மரபு வழிப்பட்ட பண்பாட்டுப் பெட்டகமாகும். மக்கள் தம் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் முதலியவற்றை அறிவிக்கும் காலக் கண்ணாடி
93.2 و 6T 6UT 60 IT ԼՈ
அது பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், ஆடல், தெருக்கூத்து, ஒவியம், சிற்பம் இசை, விளையாட்டுக்கள், கை வினைகள், மந்திரங்கள் ஆகிய பல்வேறு கூறுகளை நுணுகி
ஆராய்கின்றது.
உடப்புப் பிரதேசத்திலும் இலக்கியக் கலைப்பிரிவுக்கான கூறுகளின் ஆய்வுக்கு நிறைய விடயங்கள் உள்ளன. மக்கள் வாழ்க்கையினூடே செறிந்துள்ள. ஆனால் அஸ்தமிக்கத் தொடங்கியுள்ள இவை குறித்து நாட்டுப்புற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது; உடப்பு பற்றிய அடிப்படையான மதிப்பீட்டைக் காட்டுவதுடன் ஒப்பீட்டு ரீதியில் அதன் கலைச்செல்வ வளத்தைக் கோடிட்டுக் காட்டவும் உதவும்.
வடமேற்குக் கரையோரங்களில் ஒரேயொரு, இந்துமதக் கிராமமாக உடப்பு விளங்குகின்றது. ஏனைய கரையோரப் பிரதேசங்களைப்போல’ கிறிஸ்தவத்துக்கு” தன்னைக் காவு கொடுக்காத கிராமமாக பண்டைய பண்பாட்டுக் கூறுகளை உறுதியாகப் பின்பற்றுவதும்; தென்னிந்திய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள “சக்தியர்” வழிபாட்டை கால மாறுதல்கள்-நாகரிக மாறுதல்கள் நிலவியபோதும் இறுக்கமாக இன்று

51
1.12.2
1.12.3
1.12.4
வரை நடைமுறைப்படுத்துவதும் உடப்பை ஏனைய பிரதேசங்களில் நின்றும் தனித்துவப் படுத்துகின்றது எனலாம்.
வாழ்வியற் சடங்குகள், மந்திரச் சடங்குகள், பாடல்கள், பழங்கதைகள், பழமொழிகள், விடுகதைகள் என்பனவற்றை ஆராயும் களமாக உடப்பு பயன்பட இடமுண்டு. மக்களின்நாட்டார் மொழி வழக்குகள் கூட அயற்கிராமங்களில் இருந்து வேறுபடுகின்றது. மரபுச் சொற்கள், இணைமொழிகள், இரட்டை மொழிகள், உவமைத் தொடர்கள், உருவகத் தொடர்கள், பழமொழிகள் விடுகதைகள், நாட்டார் பாடல்கள் என்பன அதன் பண்பாட்டுச் செழுமையை உணர்த்தவல்லன. ஆகவே மொழி வழக்கினூடாக உடப்பை ஆய்வதே பொருத்தமாகப் படுகின்றது.
உடப்பு பல கோணங்களில் இன்று நோக்கப்படுவது மிகப்பயன் தரும் முயற்சியே. உணர்வுக்கும் பெருமைக்கும் அப்பால் நடுநிலை நோக்கி ஆய்வதே அதன் நிலைப்பாட்டைக் காட்டத் துணை செய்யும். எமது வாழ்வியற் புலத்தின் வரலாற்றை ஆய்ந்தறியும் முயற்சிகள் பெருமளவாக மேற்கொள்ளப்படவில்லை. செவிவழிப் பாரம்பரியத்தின் விளைவாக எழுந்த நியாயமான அகங்காரமே மூதாதை யரிடமிருந்தன. பழைய தகவல்களை ஒளித்து மறைக்கும் கண்ணாம் பூச்சி விளையாட்டுக்களும் இன்று வரையும் நிலவுகின்றன. வரலாறு பற்றிய தக்க சான்றுகள் இல்லை. எனினும் வாழ்வியற் கூறுகள், இயக்காற்றல்கள் என்பவற்றை இனங்கண்டு பிறமக்கள் குழுவினருடன் ஒப்புமை காண்பதனாலும், தென்னிந்திய ஒளியில் அவற்றை தெளிவு படுத்துவதனாலுமே அர்த்தம் மிக்க வரலாற்றைக்காண இயலும்.
தனது இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உணராத மனிதனுக்கு எதிர்காலமில்லை. இது ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பொருந்தும். எனவே சமுதாயத்தின் பல் கூறுகளை ஆராயப்படும் இத்தருணத்தில் மொழி அதன் வழக்கு - அதன் செழுமை எத்தகைய பங்கை ஆற்றுகின்றது என்பதை ஆய்தல்

Page 76
2.0
2.
2.2
பொருத்தமானதே. ஏனெனில் நாம் ஏல குறித்தது போல ஒரு பிரதேசத்தின் மொ களஞ்சியம் அதன் வாழ்வியல் முழுமை உணர்த்தவல்லது.
உடப்புப் பிரதேசக்
கிளைமொழி
“மொழி தோன்றி வளர்ந்த வரலாறு மக்கள் மனப்பண்பாட்டையும் சமூக அமைப்பை ஒட்டியதாகவே இருந்திருக்கின்றது. கருத்ை பிறர்க்கு உணர்த்தி, பிறர் கருத்தை தா உணர்ந்தமையாலேயே வளர்ச்சி பெற்றது"
மக்கள் வெவ்வேறு பிரதேசங்கள் வாழ்கின்றனர். ஒரே மொழியை
பிரதேசங்களில் பல்வாறாகப் பேசுகின்ற6 தமிழகத்திலும் இலங்கையிலும் மலேசியாவி சிங்கப்பூரிலும் தமிழர்கள் வாழ்கின்றன அவர்களது மொழி தமிழாயினும் அதன் உணர்த்தும் திறனில் வேறு பாடுண் பொதுத்தமிழில் இருந்து அவை வேறுபட்டிருத்
காணலாம்.
தமிழகத்திலும் சென்னைத் தமிழுக்கு கோயம்புத்தூர்த் தமிழுக்கும், தஞ்சாவூ தமிழுக்கும் வேறு பாடுண்டு. இலங்ை தமிழிலும், ԼՈ60) 6Ս நாட்டுத் 药山 யாழ்ப்பாணத்தமிழ், கிழக்கு மாகாணத்தட தென்னிலங்கைத் தமிழ், கரையோரத்தமிழ் எ பேசும் முறைமையால் பிரிவுகள் உள்ள அவ்வாறே மீனவர் தமிழ், பார்ப்பனர் தப முஸ்லிம்கள் தமிழ், உத்தியோகத்தர் தமிழ் எ சமூக ரீதியிலும் பேசும் மெ வேறுபட்டிருக்கின்றது. இடம், பழக்கம், சம மக்கள் தொடர்பு, நாகரிகம், தொழில் போன்ற காரணங்களால் ஒரு பொது மெ பல்வகைப்பட்டு ஒலிக்கின்றது அதனைக் கி மொழி என்பர்.
“கிளைமொழி என்பது ஓர் இடத்தவர் அல்லது இனத்தார் அல்லது கூட்டத்தைச் சார்ந்த

வே ழிக்
50LLI
f6t պւն தப் மும்
ர்த்
52
2.3
2.4
அல்லது ஒரு தொழிலைச் சார்ந்தவர் தமக்குள் தடையின்றி விளங்குமாறு இயல்பாகப் பேசி வரும் மொழியாகும்”, “சமுதாயத்தில் உள்ள பல வகைக் குழுக்கள் ஒன்றோடொன்று பழகுவதிலும் உள்ள பல் வகை வேறுபாடுகளே கிளை மொழிகள் பலவாக அமையக் காரணம்”.
உடப்புப் பிரதேச மக்கள் வடக்கே பூனைப்பிட்டி, கிழக்கே புளிச்சாக்குளம், தெற்கே பிங்கட்டி ஆகிய பிரதேசங்களுக்கிடையே வாழ்பவர்கள் தொழில், சமயம், வாழ்க்கை முறைகள் என்பவற்றில் ஏனைய கிராமங்களில் இருந்து உடப்பு வேறுபட்டுள்ளது.
மீன்பிடிக் காலங்களில் மீன் பெற அயலூர் மக்கள் வருகின்றனர். நாளாந்தச் சந்தையின் போது அயற் கிராம சிங்களப் பெண்டிர் தம் பொருட்களைச் சந்தைப்படுத்த வருகின்றனர். தமது அத்தியாவசியத் தேவை கருதி, சிலாபம், புத்தளம் ஆகிய கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர். தொழில் கருதி வட கிழக்கு மாகாண மீன்பிடிக் கிராமங்களுக்கும் தொழிலாளர் செல்கின்றனர். எனினும் இத் தொடர்புகளால் காத்திரமான மாற்றங்கள் மொழிப் பிரயோகத்தில் ஏற்பட்டு விடவில்லையெனக் குறிப்பிட வேண்டியுள்ளது.
மீனவமக்கள் பெரும்பாலும் உறவினர்கள் ஒரே மதத்தவர்கள் கொண்டு கொடுத்தல் கூட அவர்கள் மட்டத்திலேயே நிகழ்கின்றது. அயற் பிரதேசங்களுடன் கொண்டு கொடுத்தல் அறவே இல்லை. கல்வி பெற்றோர் சிலரே. ஆகவே அவர் மொழி பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே உடப்பு மக்களின் பேச்சுமொழி ஒரு கிளை மொழியாக-உடப்பு மக்களுக்கே உரிய மொழியாக நின்று நிலவி வருகின்றது.
"ஒரே மொழி பேசும் மக்களாயிருந்தாலும் கூட அவர்கள் தமது பிரதேச வாழ்க்கையினூடே வளர்ந்த நடையையும் பிரத்யேகமான சொல் வழக்கையும் கொண்டிருப்பது கண் கூடான உண்மை' உடப்பு மக்களுக்கே உரிய வகையில் அவர்களது மொழி சில பிரத்தியேகமான

Page 77
வரும்
| l6Ս நிலும்
பிட்டி, gا."35L fகள்
]கள் நந்து
$கள்
பாது
னர். TLJIh,
க்கு
கும் இத் கள்
ட்டு
ஒரே
h_L |யற் வே புவர்
60) U
f66t
o6S
mll
டே
ால்
பில்
그
சொல்வழக்குகளைக் கொண்டிருக்கின்றது. அது அவர்களது வட்டாரப் பண்பையும் தனித்துவப் போக்கையும் சுட்டிக் காட்டுகின்றது.
இந்தக் கட்டுரை
1 பொது மொழி வழக்குகள்
சிறப்பு மொழி வழக்குகள் இலக்கிய வழக்குகள்
(அ) பழமொழிகள் (ஆ) விடு கதைகள் ་་ (இ) நாட்டார் பாடல்கள் (ஈ) உவமை, உடுவகத் தொடர்கள்
என்ற தலைப்புகளின் கீழ் உடப்புத் தமிழை. ஆராய முனைகின்றது சிலவற்றை ஆய்வு என்பதனை விட அறிமுகம் என்று கொள்ளலே பொருந்தும்.
பொது மொழி வழக்குகள் :-
உடப்பில் வாழ்கின்ற மக்கள் யாவரும் பொதுவாக வழங்கி - விளங்குகின்ற வழக்குகள் பொது மொழி வழக்குகள் எனப்படுகின்றன. பற்பல தொழில், சமய நிலையில் உள்ள மக்களும் இவற்றை வழங்குகின்றனர். நடைமுறை வழக்குகள் எவ்வாறு அதற்குரிய இலக்கண அமைதியுடன் வழங்கப்படுகின்றன என்பது இங்கு எடுத்தாளப்படுகின்றன.
பொது மொழி வழக்குகள் பெரும்பாலானவை திரிந்தே ஒலிக்கின்றன. பல ஒலிகள் சேர்ந்து அமைந்த ஒரு சொல்லில் சில ஒலிகள் ஒலிக்கப்படாமல் விடுதலும் உண்டு. இது சொல்லின் திரிபு” எனப்படும் மீண்டும் மீண்டும் பயிலும் சொற்கள் ஒலித்திரிபு அடைவது இயற்கை. அவர்கள் மொழியை கேட்கும் வெளியார் அதனைக் கொச்சை மொழி எனக் கருதுதலும் உண்டு.
முயற்சி எளிமை, உணர்ச்சி வெளிப்பாடு, துரித செயல்கள், ஒப்புமையாக்கம், தெளிவுறுத்தல், சோம்பல், தனித்துவம், வாழ் நிலைகள் ஆகிய

இன்னோரன்ன காரணிகளால் சொற்கள் ஒலித்திரிபு அடைகின்றன.
எல்லா மொழிகளிலும் இலக்கண சுத்தமாக ஒலிப்போர் இல்லை. சொற்கள் ஒலி திரிந்தே ஒலிக்கின்றன. தன்மை, முன்னிலை, பன்மைப் பெயர்கள், வேற்றுமை பெறும்போது அமையும் மாற்றங்கள், முக்கால இடைநிலை பெற்று வினை முற்றுக்கள் ஒலிக்கும் போது பெறும் ஒலியியல் மாற்றங்கள் என்பன இங்கு தரப்படுகின்றன.
3.1 தன்மைப் பெயர்கள்:
3.11 தன்மைப் பெயர்களில் பன்மை படிவங்களிலேயே மாறுதல் உண்டு. நாம் என்பது நாம என்றும் நாங்கள் என்பது “ள்” கெட்டு நாங்க என்றும் ஒலிக்கின்றன. "நாமள்” என்பதன் குறுகிய வடிவம் "நாம"
3.12 “நாம’ என்பது வேற்றுமை ஏற்கும் போது
"நம்மள்” என்று குறுகுகின்றது. நாம் + ஐ - நம்மளை நாம் + அல் - நம்மளாலே நம்மள் +கு - நம்மஞக்கு
இல் - நம்மளிலே உடைய - நம்மட நம் + உட - நம்மட நம் + உட பொதுவாக நம்மட என்றே ஒலிக்கப்படுகின்றன.
3.13 இறந்த கால தன்மை ஒருமை வினை
முற்றுக்களில் தன்மை விகுதியான "ஏன்'அன்' ஆக ஒலிக்கின்றது. “த்" கால இடைநிலைகள்
R ( )) (c. 9)
ச்" ஆகவும், ற் கால இடைநிலை
ec , )) . rr
r 33
ட ஆகவும்
த்” ஆகவும் “ய்ந்”, “ஞ்ச்" ஆகவும் திரியும்
உ+ம் :1 படித்தேன் - படிச்சன் கடித்தேன் - கடிச்சன் நடித்தேன் - நடிச்சன் குடித்தேன் - குடிச்சன் உ+ம்:2 தின்றேன் - திண்டன்
கொன்றேன் - கொண்டன் வென்றேன் - வெண்டன் உ+ம்:3 பெற்றேன் - பெத்தன் விற்றேன் - வித்தன்

Page 78
உ+ம்:4 பாய்ந்தேன் - பாஞ்சன்
நனைந்தேன் - நனைஞ்சன்
32 தன்மைப் பன்மைப் பெயர்களின் "ஓம்"
விகுதி “அம்” எனத்திரிந்தொலிக்கும் த ஒருமைப் பெயர்களைப் போலவே ,
வடிவங்கள் அமையும்.
உ+ம்: 1. படிச்சம், கடிச்சம், நடிச்சம், கு 2. திண்டம், கண்டம், வெண்டL
எண்டம்.
3. பெத்தம், வித்தம். 4. பாஞ்சம், நனஞ்சம்.
3.2.1 தன்மை ஒருமை நிகழ்கால வினை முற்றுக் "கிறு” என்ற நிகழ்கால இடைநிலையின் கெட்டு று மட்டும் இடம் பெறுகின்றது என்ற தன்மை ஒருமை விகுதி 'அன்'
திரியும்.
9 + b : போகின்றேன் - போறன்
(போ(கி) று + அன்)
செய்கிறேன் - செய்றன் (செய் (கி) று + அன்)
ஆடுகிறேன் - ஆடுறன் (ஆடு (கி) று + அன்)
பாடுகிறேன் - பாடுறன்
(பாடு (கி) று + அன்)
ce . )
3.2.2 “க்” சந்தி வருமிடங்களில் "கிறு’
இடைநிலை பயன்படுகின்றது.
உ+ம் : படிக்கிறேன் - படிக்கிறன் (படி + கிறு + அன்)
அடிக்கிறேன் - அடிக்கிறன் (அடி + கிறு + அன்)
இருக்கிறேன் - இருக்கிறன்
(இரு + கிறு + அன்)
3.2.3 தன்மைப் பன்மை நிகழ்கால வினைமுற்றுக் இத்தகைய அமைப்பையே காணலாம்"ஓம்" விகுதி “அம்” என திரிபு அடைகின்றது.
 

என்ற ன்மை அதன்
5T6)
களில்
என்ற
54
உ+ம் :
3.2.4
3.3.0
3.3.1
3.3.2
போகிறோம் - போறம் ( பே + (கி) று + அம்)
செய்கிறோம் - செய்றம் (செய் + (கி) று+ அம்)
ஆடுகிறோம் - ஆடுறம் (ஆடு + (கி) று+ அம்)
பாடுகிறோம் - பாடுறம்
(பாடு + (கி) று+ அம்)
“க”சந்தி வருமிடங்களில் சிறு கால இடைநிலை பயன்படுத்தப்படுகின்றது.
உ+ம் : படிக்கிறோம் - படிக்கிறம் Ulp + 6gj + gjuh
அடிக்கிறோம் - அடிக்கிறம் அடி + கிறு + அம்
இருக்கிறோம் - இருக்கிறம் இரு + கிறு + அம்
எதிர்கால தன்மை ஒருமை வினை முற்றுக்களில் ee ன்’ “அன’ ஆகவும் பன்மை வினைமுற்றுக்களில் “ஓம்’ அம் ஆகவும்
திரிந்தொலிக்கும்.
உ+ம் : (ஒருமை) போவேன் - போவன் (போ + வ் + அன்) -
செய்வேன் - செய்வன் (செய் + வ் + அன்)
(பன்மை) போவோம் - போவம் (போ + வ் + அம்)
செய்வோம் செய்வம்
(செய் + வ் + அம்)
முன்னிலைப் பெயர்கள்.
உயர்ந்தோர் தமக்குக் கீழுள்ளவரை அல்லது சம தகுதி கொண்டோரை குறிக்க 'நீம’ என்ற வடிவத்தை இங்கு பயன்படுத்துகின்றனர்.
நாம் என்பதன் முன்னிலைப் படிவம் “நீம்" ஆக முன்னர் இருந்திருக்க வேண்டும். "நீம்” என்ற முன்னிலைப் பெயர் சீவக சிந்தாமணியிலும் வருகிறது".

Page 79
T
33.3
நிலை
}களில் ன்மை
, 56ւյԼ0
வன்
பவன்
வம்
வம்
து சம என்ற
ஆக
என்ற பிலும்
மலையாளம், கன்னட மொழியிலும் “நீம்” என்ற முன்னிலை வடிவம் பயன்பட்டுவருகின்றது".
அது அள் என்ற பன்மை விகுதி கொண்டு (கள் என்பதன் திரிபு) நீமள் என்று உச்சரிக்கப்படுகின்றது. "நீம” என்ற பெயர் வேற்றுமை ஏற்கும் போது 'உம்மள்” என்று திரிகின்றது உ+ம் நீங்கள்
உங்கள்
நீம (ள்) - உம்மள் அது வேற்றுமை ஏற்கும் போது பின்வருமாறு ஒலிக்கின்றது.
நீம் (ள்) + ஐ - உம்மளை
நீம் + ஆல் - உம்மளாலே உம்மன் + கு - உம்மஞக்கு உம்மள் + இல் - உம்மளில் உம்மள் + உடைய - உம்முட* உம் +
உட (உடைய) - உம்மட -> உம் + அட
முன்னிலை ஒருமை இறந்த கால வினை
முற்றுக்களில் "ஆய்” விகுதியில் "ய்" கெட்டு ஒலிக்கும்.
உ+ம் வந்தாய் வந்தா (ய்)
செய்தாய் - செய்தா (ய்) ஆடினாய் - ஆடினா (ய்) பாடினாய் - பாடினா (ய்)
முன்னிலை பன்மை இறந்தகால
வினைமுற்றுக்களில் "நீம்” என்ற எழுவாயின் வினை முற்றாக எச்சங்களின் பின் ஈம என்ற
விகுதி சேர்க்கப்படுகின்றது.
வந்தீர்கள் - வந்தீம - வந்த + ஈம செய்தீர்கள் - செய்தீம - செய்து + ஈம ஆடினிர்கள் - ஆடினிம - ஆடின + ஈம பாடினிங்கள்- பாடினிம - பாடின + ஈம
ஆடினிர்கள் என்பதன் கள் விகுதி மள் ஆகி - அது ம ஆகத் திரிகின்றது."ஈர்” என்பதன் “ஈ” வடிவம் கெட்டு “ஆடினிம” வினைமுற்று அமைகின்றது. இவ்வாறே பிறவற்றையும் நோக்கலாம்.

55
3.3.6
உ+ம்
3.3.7.
உ+ம்
(2)
9 -Hh
3.3.8.
உ+ம்
3.3.(9)
நீங்க (ள்) என்ற வடிவம் பயன்படுத்தும் போது “ஈர்” என்பதன் "ர்" ங் ஆகத திரிகின்றது. "கள்"
CK 33
விகுதி - ள் கெட்டு ஒலிக்கும்.
போனீர்கள் ->போனிங்க->போனி (ர்) க (ள்) செய்தீர்கள் ->செய்தீங்க->செய் + தீ+ (ர்) க(ள்)
முன்னிலை ஒருமை நிகழ்கால வினை முற்றுக்கள் "கிறு கால இடை நிலையின் "கி" கெட்டும் முன்னிலை விகுதி “ஆய்” என்பதன்
ce . )
ய் கெட்டும் உச்சரிக்கப்படுகின்றன.
போகிறாய் போறா->(போ (கி) று + ஆ + (ய்)
செய்கிறாய்–செய்றா– (செய் (கி) று+ஆ+(ய்) ஆடுகிறாய் ஆடுறா ? (ஆடு (கி) று+ஆ+ (ய்) பாடுகிறாய் பாடுறா ? (பாடு (கி) று + ஆ+ (ய்)
“க்” சந்தி வருடங்களில் “சிறு” கால இடைநிலை
KR , 32
உச்சரிக்கப்படுகின்றது. ய் கெட்டு விடுகின்றது.
படிக்கிறாய் படிக்கிறா (ய்) படி+ கிறு + ஆ (ய்) அடிக்கிறாய் அடிக்கிறா(ய்) அடி+கிறு+ஆ(ய்) இருக்கிறாய் இருக்கிறா (ய்) இரு+கிறு+ஆ(ய்)
'நீம’ என்ற பெயர் பயன்படுத்தும் போது பகுதியுடன் 'நீம’ என்ற விகுதிகளாய் பயன்படுத்துவர்.
போகிறீர்கள்->போறிம->போ (கி) றீம (ள்)
செய்கிறீர்கள்->செய்றிம->செய் (கி) றிம (ள்) ஆடுகிறீர்கள் ஆடுறீம"*ஆடு (கி) றீம (ள்) பாடுகிறீர்கள் பாடுறீம ->பாடு (கி) றீம (ள்)
(1)முன்னிலைப் பன்மை வினை முற்றுக்களில் சில "கிறு” கால இடைநிலையில் உள்ள "கிறு வில் உள்ள "இ" கெட்டும் "ஈர்” என்ற முன்னிலைப்
e ce . . )
ஈ” “இ’ எனத் திரிந்தும் “ர்
rr 27 tr
கெட்டும் 'கள்' என்றும் விகுதியில் “க ஆகத் திரிந்தும் ஒலிக்கின்றன.
பன்மையின்
போகிறீர்கள் போறியள் (போ +று + இ + அள்) செய்கிறீர்கள் செய்றியள் (செய்+று+இ+அள்) ஆடுகிறீர்கள் ஆடுறியள் (ஆடு+று+இ+அள்) பாடுகிறீர்கள்->பாடுறியள் (பாடு+று+இ+அள்)

Page 80
3.3.(9)(2) ஸ் விகுதி கெட்டும் ஒலிப்பதுண்டு.
3.3.9.3
3.3.9.4
உ+ம்
3.3.10
3.3.11.
உ+ம்
3.3.11.2
உ+ம்
g) +o போறிய
செய்யிறிய ஆடுறிய பாடுறிய
et 53 er
க்' சந்தியாக வருமிடங்களில் ஒலிக்கின்றது உ+ம் படிக்கிறிய, அடிக்கி இருக்கிறிய,
"இரு”என்ற வினையடி கொண்ட ஒருமை வ முற்றுக்களில் "கிறு” பயன்படுத்தப்படா ஒலிக்கப்படுகின்றன.
ஏன் பேசாம இருக்கா (இருக்கிறாய்)
முன்னிலை ஒருமை எதிர்கால வினைமுற்று இறுதியில் "ய்" கெட்டு ஒலிக்கின்றன.
உ+ம் போவாய் - போவா (ய்)
செய்வாய் - செய்வா (ய்) ஆடுவாய் - ஆடுவா (ய்) பாடுவாய் - பாடுவா (ய்)
முன்னிலைப் பன்மை எதிர்கால வி முற்றுக்களில் பகுதி + எதிர்கால இடைநின் ஈம என்ற கூறுகள் உண்டு.
போவீர்கள்->போவீம– போ + வ் + ஈம
செய்வீர்கள் ->செய்வீம ->செய் + வ் + ஈம ஆடுவீர்கள் ஆடுவீம ஆடு + வ் + ஈம
பாடுவீர்கள் பாடுவீம *பாடு + வ் + ஈம
சில வேளைகளில் இவ் வினை முற்று இவ்வாறு ஒலிப்பதுமுண்டு.
போவீர்கள்->போவியள்->போவிய
செய்வீர்கள் ->செய்வியள்->செய்விய ஆடுவீர்கள் ஆடுவீயள்->ஆடுவிய பாடுவீர்கள்->பாடுவியள்->பாடுவிய
இந்த வடிவங்களில் “ஈ” விகுதியில் “ஈ” ஆகத் திரிகின்றது "ர்" கெடுகின்றது'கள்' ஆகத் திரிந்தொலிக்கின்றது.

4.
4.0
4. (1)
கிறு” றிெய,
பினை மலும்
4. (2)
க்கள்
னை
D6Ս +
4.3
க்கள்
உ+ம்
“இ’
யள் 4.4
56
படர்க்கைப் பெயர்கள்.
அவள் என்ற பெண்பாற் பெயர், அவர்கள் என்ற
பலர் பாற் பெயர் உச்சரிப்பில் மாறுபட்டொலிக்கின்றன. அவள்-அவ என்றும் அவர்கள், இவர்கள் என்பன, அவங்க, இவங்க
அவுங்க, இவுங்க என்றும் வழங்கப்படுகின்றன.
பெண்பால் மரியாதைப் பன்மை அவர்கள் அவக*அவுக*அவ்வ திரிந்தொலிக்கின்றன. உடப்பில் "அவ்வ” என்பது
எனத்
பெண்பாலை மட்டும் குறிக்கின்றது.
'அவ்வ’ என்ற பெயர்ச் சொல் வேற்றுமை
ஏற்படும் போது பின்வருமாறு அமையும் அவ்வள்.
அவ்வள் + ஐ - அவ்வளை
+ ஆல் - அவ்வளாலே + கு - அவ்வளுக்கு + உடைய - அவ்வட + இல் - அவ்வளிலே
சில அண்மையிலுள்ள முஸ்லிம் பிரதேசங்க்ளில் அவ்வ என்பது வேற்றுமை ஏற்கும் போது அவுக என்றும் அவுகளை, அவுகளாலே, அவுகளுக்கு அவுகட, அவ்களிலே என்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆண்பால் இறந்தகால வினைமுற்றுக்களில் விகுதிகளில் விகுதிகளில் “ள”ஈறுகெட்டு ஒலிக்கின்றது. பலர் பாலில் “ர்கள்” என்பது “ங்க” எனத் திரிந்தும்
மாற்றமில்லை. பெண்பால்
கெட்டும் ஒலிக்கும்.
ஆண்பால் பெண்பால் பலர்பால் செய்தான் * செய்தா ? செய்தாங்க வந்தான் – வந்தா ? வந்தாங்க
த்ச் ஆகவும் ற்,ட்த் ஆகவும் ந் என்பது ந் என்பது
ச்" ஆகவும் ஒலிக்க காணலாம்.

Page 81
என்ற flլյլն)6ն ான்றும் இவங்க
ாறன.
வர்கள்
எனத் ான்பது
)றுமை யும் -
பகளில்
அவுக ளுக்கு, ப்பட்டு
களில்
OTUIT 6ù
து. பலர் ரிந்தும்
ாங்க
வ்க
ன்பது
ஆண்பால் பெண்பால் பலர்பால் அடித்தான்-அடிச்சான்-> அடிச்சா -> அடிச்சாங்க பிடித்தான் -பிடிச்சான்-> பிடிச்சா -> பிடிச்சாங்க
=
52)
S(3)
5(4)
-
"அவ்வ” என்பதன் பயனிலை வடிவமான வினை முற்றுக்கள் அடிச்சாவ, பிடிச்சாவ, என்று அமையும்.
நிகழ்கால வினைமுற்று வடிவங்கள் :-
படர்க்கை ஆண்பால் நிகழ்கால வினைமுற்று வடிவங்களில் “கிறு” என்றும் இடைநிலை "கி" கெட்டு ஒலிக்கின்றது.
போகிறான்->போறான்—(போ (கி) று + ஆன்) செய்கிறான்—செய்றான்—(செய் (கி) று+ஆன்)
பெண்பால் வடிவங்களின் இந்த அமைப்புடன்
ள' ஈறும் கெட்டு ஒலிக்கின்றது
போகிறாள்->போறா-*(போ (கி) று + ஆ (ள்) செய்கிறாள்->செய்றா->(செய் (கி) று + ஆ (ள்)
படர்க்கை பலர்பால் வினைமுற்றுக்களில் "கிறு” கால இடை நிலையிலுள்ள "கி" கெட்டு "ஆர்" விகுதியின் “ர்’ ‘ங்’ ஆகத்திரிந்து கள் விகுதியின் “ள” கெட்டு ஒலிக்கின்றன.
போகிறார்கள்->போறாங்க->(போ + (கி) று+ஆ + ங் + க (ள்) செய்கிறார்கள்->செய்றாங்க->(செய் + (கி) று + ஆ+ ங் + க (ள்)
பெண்பால் வினை முற்றுக்களில் முன்னர் கூறியவாறு "கிறு வில் உள்ள "கி" கெட்டு "கள்” விகுதியின் “ள்” கெட்டு க - வ ஆகத் திரிந்து ஒலிக்கின்றது.
போகிறார்கள்-போறாவ-(போ + (கி) று + ஆ
+6l] + (6ir) செய்கிறார்கள்->செய்றாவ–*(செய் + (கி) று +
ஆ+வ + (ள்)
 

7.0 எதிர்கால வினை முற்று வடிவங்கள் :-
படர்க்கை உயர்தினை எதிர்கால வடிவங்களில் ஆண்பால் விகுதிகளில் மாற்றம் இல்லை. பெண்பால் "ஆள்" விகுதியில் ள் கெட்டு "ஆ" மட்டும் ஒலிக்கும். உ+ம் வருவாள் - வருவா (ள்) போவாள் - போவா (ள்) பலர்பாலில் முன்னைய வடிவங்களைப் போலவே அமையும்'வ் ப்”இடை நிலைகள் மாறுவதில்லை.
உ + ம் வருவார்கள் - வருவாங்க - வருவாவ அடிப்பார்கள் - அடிப்பாங்க - அடிப்பாவ
8.0 படர்க்கை அஃறிணைப் பெயர்கள் :-
8.1 அது, இது, போன்ற சொற்கள் அரு, இரு என்றும், அதுகள், இதுகள் என்பன அதுக, இதுக, அருவ, இருவ எனவும் உச்சரிக்கப்படுகின்றன. அஃறினைப் சுட்டுப் பெயர்களை மரியாதை,
அன்பு கருதி மனிதருக்கும் பயன்படுத்துகின்றனர்.
உ+ம் 1 அது இப்பதான் வந்திச்சுது
2. இதுட கொணமே இப்படித்தான் 3. அதுக கோயிலுக்குப் போயிருக்கு 4. இதுகளும் இருக்குதே.
8.2 வேற்றுமை ஏற்கும் போது பின்வருமாறு
உச்சரிக்கப்படுகின்றன.
5j]+gg = அத - அரإ9ے
+ஆல் = அதால - அரால +(5 = அதுக்கு - அருக்கு +இல் = அதிலே - அரிலே + உடைய = அதிட - அரிட என ஒன்றன் பாலிலும்
அதுகள +图 = அதுகள - அருவள
+ஆல் = அதுகளால -அருவளால +(35 = அதுகளுக்கு-அருவளுக்கு +இல் = அதுகளிலே -அருவளிலே +960)Lu F 99.5L - அ ரு வ ட
எனப் பலவின் பாலிலும் அமையும்.

Page 82
83. (1) அஃறிணைப் படர்க்கை இறந்தகால 6
உ+ம்
8.3 (2)
8. (4)
8.4.1
உ+ம்
8.4.2
உ+ம்
8.4.3
உ + ம்
99 ce.
முற்றுக்களில் "இட்டு” “இச்சு” என்பன து வினைகளாக பயன்படுகின்றன.
வந்தது வந்திட்டுது வந்திச்சுது கண்டது கண்டிட்டுது கண்டிச்சுது செஞ்சது செஞ்சிட்டுது—செஞ்சிச்சுது இருந்தது இருந்திட்டுது இருந்திச்சுது
“இட்டு” என்பது “விட்டு” என்பதன் தி வடிவம். “இச்சு” என்பது அண்மைக்கால இறப்6 “இட்டு” என்பது முதிர்ந்த இறப்ன குறிக்கின்றன.
பன்மைக்கும் இதே வடிவங் பயன்படுத்தப்படுகின்றன.
நிகழ்கால வினை முற்றுக்கள் :-
"கிறு” கால இடைநிலையும், அது விகு ஒன்றாக இணைந்து 'ற' கெட்டு "குது” 6
பயன்படுத்தப்படுகின்றது.
போகிறது போகுது—போகி (ற) து செய்கிறது செய்குது செய்கி (ற) து
சிலவற்றில் "கிறு’ விகுதி கெ பயன்படுத்தப்படுகின்றன.
ஆடுகின்றது ஆடுது ஆடு (கிற) து
பாடுகிறது ? பாடுது பாடு (கிற) து
சில வினைமுற்றுக்களில் வினைவடிவங்களுடன் “ங் க” என்ற விகு இணைத்துப் பயன் படுத்தப்படுகின்றன.
அதுகள் செய்கிறார்கள் - அருவ செய்யுது அதுகள்இருக்கிறார்கள்-அருவ இருக்கிற
உயர் திணை பலர் பால் நிகழ்கால வினை அஃறிணை பலவின் பால் நிகழ்கால வி முற்றாகவும் அமைவதை மேலே காணலாப்
 

பினை
ணை
ரிந்த
MULLĮih Uuqh
களே
தியும் விகுதி
ட்டும்
இந்த தியும்
ங்க. துங்க.
முற்று னை
9.0
9. (1)
9. (2)
உ + ம்
9. 3.
9. 4.
58
சில பிரத்தியேக வழக்குகள் :-
உடப்பு மக்களுடைய பேச்சு வழக்கில் பல
பிரத்தியேக வழக்குகள் பயின்று வருகின்றன. கருத்துக்களை தெளிவாக - முனைப்பாக வெளிப்படுத்த இவை துணை புரிகின்றன. இவற்றுட் சில திரிந்தவை.
לל
للاgا9ے
அடியில் என்ற சொல் “அடிய” என வழங்குகின்றது அண்மையைக் குறிக்க இதனைப் பயன்படுத்துகின்றனர்.
உ + ம் தோணியடிய - தோணியருகில்
சந்தையடிய - சந்தையருகில் கிணத்தடிய - கிணற்றருகில் வீட்டடிய - வீட்டருகில்
"அணா”
அணா என்பது மிகுதிப் பொருளைப் பயன்படுத்தும் இடைச்சொல் "என” என்பதே "அணா” ஆகத் திரிந்திருக்க வேண்டும்.
பெலக்கணா - அதிக சத்தமிட்டு
உண்டனா - அதிகமாக சுறுக்கணா - மிக விரைவாக
“இண” - “இட்டு”
இடத்தைச் சுட்டும் பெயர்களின் பின் இவை டம் பெறுகின்றன. இ றுகனற
அங்கு - அங்கின - அங்கிட்டு
இங்கு - இங்கின - இங்கிட்டு
எங்கு - எங்கின - எங்கிட்டு
“கிட்ட”
கிட்ட என்ற சொல் இடம் என்ற பொருளில் வழங்கி வருகின்றது. 7ம் வேற்றுமைப்பொருளில் இது வழங்குகின்றது. -

Page 83
ல் பல ன்றன. ப்பாக ண்றன.
6T60T
றிக்க
ளைப் ன்பதே
கிட்டு ட்ெடு ட்டு
王+ü அவனுக்கிட்ட - அவனிடம் இவனுக்கிட்ட - இவனிடம் ராசாக்கிட்ட - ராசாவிடம்
ce o 99 EE 29 9.5. ஆடடம , கணககு
ஒன்றை மற்றதுடன் பொருந்திப் பார்க்க இச்
சொற்களைப் பயன்படுத்துகின்றனர். உ + ம் : அவன் கிழங்காட்டம் இருக்கிறான் - அவன்
கிழங்கு கணக்கா இருக்கிறான்.
அவன் மரமாட்டம் இருக்கிறான் - அவன் மரங்கணக்கா இருக்கிறான்.
96. “காட்டியும்”
எல்லைப் பொருள் உணர்ந்த இதனைப் பயன்படுத்துகின்றனர். வரை என்ற பொருளில் இது பயன்படுகின்றனர். வரை என்ற பொருளில் இது பயன்படுகின்றது.
உ+ம் வரங்காட்டியும் - வரும் வரையும்
இருக்கங்காட்டியும் - இருக்கும் வரையும் போகங்காட்டியும் - போகும் வரையும்
.ே 7. சொல - சில 3.7 (1) பொளுது என்ற பொருளில் பயன்படுகின்றது.
உட் + ம் வரச்சொல - வரச்சில - வரும்போது
இருக்கச்சொல-இருக்கச்சில-இருக்கும் போது போகச்சொல - போகச்சில-போகும் போது
37. (2) சில பிரதேசங்களில் வரக்குள்ள, வரக்குள, வரேக்க என்ற சொற்கள் இவற்றையே பொருள் உணர்த்துகின்றன.
98. "Shou'
நிகழ்காலத் தொடர் நிகழ்ச்சியைக் குறிக்க இது பயன்படுகின்றது.
உ+ம் இருக்காப்பில-இருக்கிறாற் போல
போறாப்பில - போகிறாற் போல இழுக்கிறாப்பில- இழுக்கிறாற் போல
 

59
9.9
உ + ம்
9. 10
உ + ம்
9. 11
உ + ம்
10.
"ஆணா”
வேண்டாம் என்ற சொல் வேணாம் *ஆணம் *ஆணா என ஆகி வினையெச்சங்களுடன் இணைந்து ஒலிக்கின்றது.
6) JJT600TT - வரவேண்டாம் இருக்காணா - இருக்க வேண்டாம் போகானா - போக வேண்டாம்
இங்கு "5° - "ஆ" ஆகத் திரிந்துள்ளது.
வேண்டும் என்ற சொல்-வேணும்-ஒனும் என்றாகி-வினையெச்சங்களுடன் இணைந்து ஒலிக்கின்றது.
வரோனும் - வரவேண்டும் இருக்கோணும் - இருக்க வேண்டும் போகோணும் - போக வேண்டும்
“லுமா”
இயலுமா என்ற பதம் வினைச் சொற்களுடன் இணையும் போது "இய’ கெட்டு “லுமா” மட்டும் பயன்பட்டு ஒலிக்கின்றது.
வரலுமா - வர இயலுமா இருக்கலுமா - இருக்க இயலுமா போகலுமா - போக இயலுமா
"இரட்டைக் கிளவிகள்"
உடப்பு பிரதேசத் தமிழில் இரட்டைக் கிளவிகள் பல பயின்று வருகின்றன. மக்கள் தமது மொழி, அர்த்த புஷ்டியும், ஆழமும் புலப்படும் வண்ணம் நறுக்கென அமைய இரட்டைக் கிளவிகளை பயன்படுத்துகின்றனர் உ +ம்.
அவுக்கெண்டு, அவுக் அவுக் கெண்டு, கறட்டுக் கறட்டு, கறு கறு, கலாரெண்டு, கிறிச்சுக் கிறிச்சு, சரசர, சடாஸ் எண்டு, சடக்கு சடக்கு, தடக்குத்

Page 84
11.
01.
02.
03.
04.
05.
O6.
O7.
O8.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
12.
01.
O3.
O5.
O7.
O9.
11.
தடக்கு, தாறு தாறு, படக்குப் படக்கு, வச் வக்கெண்டு, வறுவறுண்டு, வழு வழுண்டு, நசு, நரு நரு, நொளு நொளு, மற மற, மூசு மூ என்பன, இவை குறிப்புப் பொரு உணர்த்துகின்றன. வழக்கு மொழிச் கவர்ச்சியும் சுவையும் அளிக்க வல்லன.
மரபுச் சொற்கள் :- இவை குறிப்பாழம் மிக்கவை. நுட்பமா
பொருள் உணர்த்துகின்றன.
அமுக்குக் கோழி - தந்திரக்காரன் ஆத்துவா காக்க - பேராசைக்காரன் இருதல மணியம் - நடிப்பவன் தெம்மாடி - மோளை - முட்டாள் திருவாலி - அயோக்கியன் கருநாக்கு - தீமை விளைவித்தல் கக்க வைத்தல் - வெளியிடச் செய்தல் கவுத்தால போதல் - கை நழுவுதல் தாளித்தல் - விபரித்தல் - புகழ்பேசல் தலையாட்டிப் பொம்மை - சுய சிந்தனையற்றவ6 வளத்தாட்டுதல் - சாக்காட்டுதல் உண்டாயிருத்தல் - கருத்தரித்தல் உரித்து வைத்தல் - ஒரே மாதிரியாக அமைதல் வெள்ளையப்பன் - காசு பம்முதல் - தந்திரத்துடன் ஒளித்தல் வலி வாங்குதல் - துன்பப்படுதல் இடுதடியன் - பயனற்றவன்
இணைமொழிகள் -
பேச்சு மொழி உணர்ச்சித் தோண்டுதலா தோன்றுவது. விவரணத்தின் போது இ6ை மொழிகள் இயல்பாக அமைந் விளக்கத்திற்கு அணிகலனாக அமைகின்ற பல இணைமொழிகளின் தொகுதி இங் தரப்படுகின்றது.
அட்டா துட்டி 02. அரணி பொறணி அத்தா பத்த 04. அருவல் நொருவல் அழுது பொலம்பி 06. அடி புடி அள்ளு கொள்ள 08. ஆகாசம் பூமி இடு முடுக்கு 10. ஈவு சோவு ஈமம் சாமம் 12. எசகு பெசகு

கப்
13.
15.
17.
19.
21.
23.
25.
27.
29.
31.
33.
35.
37.
39.
41.
43.
45.
47.
49.
51.
53.
55.
57.
59.
எசக்கு மொசக்கு ஏறுதல் மாறுதல் கறுக்கு முறுக்கு காறு பாறு குண்டு குழி
குறுக்க மறுக்க கொச மொசக்க
கொள்ள மொள்ள
கோயில் கொளம்
சடக்குப் புடக்கு சாட்டுப் பூட்டு சிறு பூறு செஞ்செழிப்பு தட புடல் G5& UT&F திட்டு முட்டு
வலலடி வமட வாசி கீசி
நத்து நருவல் நல்லது கெட்டது நீட்டுப் போக்கு நோய் நொம்பலம் முக்கி மொனகி
லேசு மாசு.
14. ஏப்ப சாப்ப 16. ஒட்ட ஒடசல் 18. கண்டானும் முண்டானும் 20. கீறிக் கெதறி 22. குண்டாமணி முண்டாமணி 24. கைக்கு மடிக்கு 26. கொண்டு குடுத்து 28. கொள்வின கொடுப்பின 30. சள்ளு புள்ளு 32. சப்புச்சவறு 34. சாக்குப் போக்கு 36. சுத்து மாத்து 38. தத்தக்கா பித்தக்கா 40. தாட்டுப் பூட்டு 42. திக்காலுக்குத் திக்கால் 44.பச்சி பறவ 46. வாக்கு வடிவு 48. நருக்குப் பிருக்கு 50. நண்டு சுண்டு 52. ஞாயமும் நீதியும் 54. பொடு போக்கு 56. மானம் மருவாதி 58 மூக்கு மொகற
13.0 பொது வழக்குகளில் வேறு சில பண்புகள் :-
ஒலியியல் மாற்றங்கள் :-
13.(1) 'இகரம்” “எகரமாக” சில இடங்களில்
ஒலிக்கின்றது
உ+ம் இளங்காரம்
சிவப்பு
பிறகு விரல்
எளக்காரம் செவப்பு
பெறகு வெரல்
13.(2) 'இகரம்” “உகரமாக” மாறுகின்றது.
உ + ம்பிட்டு
60
பிழுக்கை பிடுங்கு
புட்டு புழுக்க புடுங்கு

Page 85
13.(3) “உகரம்" "ஒகரமாக” மாறுகின்றது.
a + b உரல் - ஒரல்
g) LLUOJ - ஒயர உன்னட - ஒன்னட
13.(4) "றகரம்'இரட்டிக்கும்போது"தகர"ஒலியாகின்றது.
உ+ம் நெற்றி - நெத்தி நேற்று - நேத்து நாற்றம் - நாத்தம்
V
13.5) “யகரம்’ ‘சகரமாக” சில இடங்களில்
ஒலிக்கின்றது.
உ+ம் உயரம் - ஒசரம்
மயிர் - மசிர்
உயிர் - உசிர்
36) "யிகரம்” “வுகரமாகவும்"விகரம்”வுகரமாகவும்"
மாறுகின்றன.
உ+ம் கயிறு - கவுறு வயிறு - வவுறு
கவிழ்த்தான் - கவுத்தான் அவிழ்த்தான் - அவுத்தான்
37) "ஐகாரம்” “அகரமாக”ஒலிக்கின்றது.
உ+ம் ஐந்து - அஞ்சு
தலை - தல புணை - பொண
8ெ) மெல்லின இடையின ஈறாக வரும் சொற்களிலும்
குற்றியலுகரம் ஒலிக்கப்படுகின்றது.
உ- ம் அவரு பானு பாலு பொண்ணு உசிரு இவரு மீனு கள்ளு ஒரலு மசிரு
உ9 "க"குற்றியலுகரம் வருமிடங்களில்"இ"வருகிறது
It is பஞ்சு - பஞ்சி அஞ்சு - அஞ்சி குச்சு - குச்சி பேச்சு - பேச்சி
 

61
14.
சில சிறப்பான வழக்குகள் :-
14. (1) பொருட்பெயர்ச் சொற்கள் :-
01.
02.
O3.
04.
05.
06.
O7.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
侣。
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
அவிச - அவியல் - அவிந்த பொருள் அவுசாரி - விபசாரி அண்ணாவி - மந்திரவாதி ஆவிசம் - பிசாசு
இருளம் - மேகம்
ஏத்தனம் - பாத்திரம் ஒமல் - பன்னால் பின்னப்பட்ட பை ஒட்டங்காச்சி - ஒட்டுத்துண்டு கலவடை -பாத்திரங்களின் கீழே வைக்கும் தாங்கி கஞ்சி - பழஞ்சாதம் கச்சப்பொட - ஆண்களின் இடைத்துணி கரண்டகம் - சுண்ணாம்புச் சிமிழ் கட்டாக்கு - வாட்டப்பட்ட தென்னோலை காகூட - காவிச்செல்லும் கூடை காத்தடி - காவும் தடி காமட்ட - தென்னோலையின் மட்டை குருணால் - அரிசித்துகள் கையலி - உடுத்தாடை கோப்புசம் - வீட்டுக்கூறை கோவாணி - பாற்பேணி சித்தமல் - பன்னால் பின்னப்பட்ட சிறியபை சிலாவி அரிசி - மில்சாட் அரிசி சுருவம் - சொருபம் செரட்டக்காச்சி - தென்னஞ்சிரட்டை சுடு தண்ணி - சாராயம் தலவாணி - தலையணை தத்தாரி - ஒழுக்கம் கெட்டவள் தீவறண - தீபம்
தூப்பான் மல்
தூப்பான் கட்டு } விளக்குமாறு பக்கட-பகோடா உணவு பன்னாங்கு-பச்சைஓலையால் இழைக்கப்படும் கிடுகு பத்தி - வீட்டின் ஒரு பக்கச் சாய்தளம் பள்ளயக்கட்டி - சோற்றுக்கட்டி பள்ளயம் - நெருப்புக் கிடங்கு பொரிக்கன் சட்டி - பொரிக்கும் பாத்திரம் பொன்னரிப்பட்ட - பெனரப்பட்ட எனவும் வழங்கப்படும். அரிதட்டு முட்டாசி - மிட்டாய்
முசுடு - சோம்பேறி

Page 86
40.
41.
14.
01.
02.
O3.
04.
O5.
06.
O7.
08.
O9.
10.
11.
14.
01.
02.
O3.
04.
05.
06.
O7.
08.
O9.
10.
11.
12.
13.
14.
15。
16.
7.
甘8。
19.
20.
21.
22.
23.
24.
25.
(2)
(3)
வங்குசம் - பரம்பரை வியளம் - வேளம் - செய்தி
அடுப்பாங்கர அடுக்கள ஆஸ்பத்து ஊத்து
éᏠ5t -é585lᎫ கரக்காடை கக்கிசி
கொல்ல குச்சில் குண்டு
வாசற கடவல
அக்கிறுமம்
அசுவ - அமுசடக்கம் அடாத்து ஆவலாதி ஆசூரியம் இடு கூறு
96IOLly.
93FFTLLL)
96IILLh ஒமலிப்பு கிரிகை கெப்பறி சடப்பு-சடவு சமுசயம் சீத்துவம் சூதானம் முடுமை வர்மம்
வல்கட்ட
வாசி விசுப்பு செஞ்செழிப்பு சோங்காளிப்பு தரித்திரியம்
இடப்பெயர்ச் சொற்கள் :-
அடுப்பங்கரை சமையற்கட்டு ஆஸ்பத்திரி ஊற்று கடற்கரை
கடற்கரை கக்கூசு (மல சல கூடம் வீட்டின் பின்புறச்சல கூட குசினி உயரமான பகுதி வாயிற் கடவை
தொழிற்பெயர்ச் சொற்கள் :-
அக்கிரமம் சுத்தம் அடக்கம் எல்லை மீறல்
குறை
குறை பழி கூறல் உறுதி. கட்டுக்கோப்ட உக்கிரம்
உணவு பொறாமை ஒழுங்கு இடும்பு மனமுறிவு சந்தேகம் கவனம்
கவனம்
வறுமை பழியுணர்வு பலவந்தம் இலாபம் ஏற்பு
செழிப்பு சோம்பேறித்தனம்
வறுமை

26. தன்மானியம் இரக்கம்
27. திடர்க்கம் - உறுதி 28. திடாரிக்கம் - கட்டுக்கோப்பு 29. துடின்ம் - துடிப்பு 30. நறுவிசு - ஒழுங்கு 31. நிலுவம் - தொல்லை 32. நிட்டுரியம் - கொடுமை 33. நின்தாச்சினை - பழிமொழி 34. நிவரண - நிவாரணம் 35. பசண்டை - செழிப்பு 36. படினம் - பழக்கம் 37. படுகதை - குத்துக்கதை 38. படுசொல் - குத்துச்சொல் 39. பொறணி - கோள் 40. விதனம் - வேதனை 41. வெப்பிசாரம் - துன்பம் 42. லெக்கு - அடையாளம் 43. லெம்பு (தெம்பு) சக்தி
14. (4) காலப் பெயர்கள் :-
01. காத்தியல் - கார்த்திகை 02. நாத்து - நாள் 03. மாத்த - மாதம் 04. வெள்ளன - காலை
05. வெள்ளாப்பு - 5T606) 06. விடியக்காலை - 5T606) 07. பொழுசாய - பொழுதுசாய
14. (5) சினைப்பெயர்கள் :-
01. இக்குளு - கக்கம் 02. சள்ளை - ஒரு பகுதி 03. செப்பட்டா - கன்னப் பகுதி 04. நெஞ்சி - மார்பு (பொது) )மாரு - மார்பு (பெண் .05 ܟܶ 06. முஞ்சி - மார்பு (பெண்) 07. மேல் - உடம்பு 08. மொகற - முகம் 09. கம்முக்கட்டு - கக்கம்
14. (6) பழங்களின் பெயர்கள் :-
பழவகைகளை “காய் என்றே அழைக்கும் மரபுண்டு “ய்” கெட்டு ஒலிக்கும்
உ+ம் (1) மாங்கா - மாம்பழம் - பச்ச மாங்கா
என்பதுபழுக்காததைக் குறிக்கும்

Page 87
கும்
5T
(2) பப்புளிக்கா- பப்பாளிப்பழம் (3) தோடங்கா - தோடம்பழம் (4) லாவுறுக்கா - மகிழம்பழம் (5) அன்னாசிக்கா - அன்னாசிப்பழம் (6) கசிக்கா - கசுப்பழம் (7) வாழக்கா - வாழைப்பழம் -
பச்சாளக்கா என்ப பழுக்காததைக்குறிக்கும்
வில்லவத்திரிக்கா - வில்வம்பழம்
காய்கறிகளின் பெயர்கள் :-
சிங்களப் பெண்களே கட்டுபொத்த, ஆணைவிழுந்தான் பகுதிகளில் இருந்து காய் கறிகளைக் கொணர்கின்றனர். அவற்றில் சிலவற்றுக்கு சிங்களச் சொற்களே பரியாயச் சொற்களாக அமைகின்றன
வட்டக்கா - பரங்கிக்காய் அல்லது பூசினிக்காய் வண்டக்கா - B பண்டக்கா அதாவது வெண்டிக்காய் தேசிக்கா - றேசிக்கா எனவும் வழங்கப்படும் எலுமிச்சம்பழம்
மஞ்சக்காஅல்லது மயுறுக்கிழங்கு எனவும் வழங்கப்படும் - மரவள்ளி கங்குன் கீரை - வள்ளைக் கீரை பிப்பிஞ்ளுக்கா - வெள்ளரிக்காய் கெக்கரிக்காய்
உறவுப் பெயர்கள் :-
அய்யா - பாட்டனார்
அப்பச்சி - சிற்றப்பா அப்பாத்தை - அப்பாவின் தாய் அம்மாத்தை - அம்மாவின் தாய் ஆத்தா - சின்னம்மா ஆச்சி - பாட்டி, வயது முதிர்ந்த பெண்களைக் குறிப்பர் குட்டி - குட்டே என்றும் அழைப்பர் வயதுவந்தோரால் பெண்கள், கணவனால் மனைவியர் அழைக்கப்படுவர் பொடியன் - சிறுக்கன் - சிறு பையன்மார் சிறுக்கி - புள்ள - பெண்கள் பய - சிறு பையன்
 

வினைச்சொற்கள் :-
4. (9)
01. அன்னம் பாடல் 02. அயத்துப்போதல் 03. அளப்புதல் 04. இணங்குதல் 05. ஆக்குதல் 06. இக்குளுகுத்தல் 07. உசும்புதல் 08. காவந்து பண்ணல் 09. தலை இழுத்தல் 10. தலைவெட்டுதல் 11. சரி பண்ணுதல் 12. பழக்கம் பேசுதல் 13. பலுமாறுதல் 14. பூசுதல் 15. பேசிப்போடல் 16. மீசை வெட்டுதல் 17. நோய்த்தல் 18. விரட்டல்
4. (10)
01. லட்டர்
02. டொப்பி -- 03. வேக்கு 04. ஹைபாட் - 05. பைபோஸ் - 06. வசி
07. வேனு - 08, 61600াীিgী
09. எபிச்சோல்
10. எம்முடன் 11. ரெக்கமண்ட் - 12. நேசி - 13. டொக்குத்தர் - 14. கொம்பேனி -
15. லெச்சர் -
16. பகர் -
17,6m守5 - 18. அம்புரஸ் 19. பக்கிஸ் பெட்டி - 20. நடுச்செண்டர் -
- பிரலாபித்தல் - மறத்தல் - ஏமாற்றுதல் - இயற்றுதல் - சமைத்தல் - கூச்சம்காட்டல் - பேசுதல் - காப்பாற்றுதல் - தலை சீவுதல் - முடி வெட்டுதல் - உருவாக்கல், திருத்தல் - உரையாடல் - பயன்படுத்தல் - மினுக்குதல் - கண்டித்தல் - மீசை மழித்தல் - விட்டுக்கொடுத்தல் - வாகனம் செலுத்துதல்
ஆங்கிலச் சொற்கள் -
JösLi (tractor) g)6ofüL (toffee) 260p(bag) சண்டித்தனம் (highpart) usus) figh (by force) usio (bus) (36j6öT 6j6ooTy (van) u6Oof6ňo (bun) அயோக்கியன் (habbitual)
il05L6T (Emdon) 955/TIJb (recommond) 5Tg5 (nurse) 606).55uff (doctor) 6, "Lih (company) கண்டிப்பு (lecture) Glu(560)LO ( power 961T6 (size) அம்புலன்ஸ் (ambulance) (Box) JEGŮLJG56 (centre)

Page 88
அண்மையில் வந்த
TV, ரேடியோ, டெக், போ
பலவும் இன்று பயன்படுகின்றன.
4. (11)
சிங்களச் சொற்கள் :-
01. வட்டக்கா - பரங்கிக்காய் 02. வண்டக்கா - வெண்டிக்காய் 03. ரோத - வண்டிச்சில்லு 04. கரத்த - மாட்டு வண்டி 05. கைவாறு - சூரத்தனம் 06. நாம்புளி - அரிசி அரிக்கும் மண் பாத்த 07. உமல் - பன்னால் ஆன பை 08. சித்தமல் - பன்னால் ஆன சிறு பை 09. போலு - வகை மீன் 10. அரக்குளா - 11 வத்து வளந்து - அரிசி களைந்துவைக்கும்
பாத்திரம் 12. வளந்து - பாத்திரம் 13. தாச்சி - பொரிக்கன் சட்டி 14. அமாறு - கஷ்டம் 15. கலபல - குழப்பம் 16. கரதர - தொல்லை 17. மஞ்சக்கா - மரவள்ளி 18. கெக்கரிக்கா -
19. பிபிஞ்ளுக்கா - வெள்ளரிக்காய்
14.12 - வசை மொழிகள் :-
1) அவளக் குடுக்க 3) அண்ணனத் திம்பா 4) அக்காவத் திம்பா 6) எழு முடுவுக்கு 8) ஒன்னக் குடும்பேனே
10) கசம் புடிச்சவன் 12) பாடையில் 14) பிசாசு அடிக்க
17) போக்காப்போவா
19) கொள்ளயில போவா
21) ராஸ்கோல்
2) அவனக் குடுக்க
5) இடு தடியா 7) ஒன்னக் குடுக்க 9) கல்லுப் படைக்க 11) பல்லாக்கில போக 13) பாம்பு அடிக்க 15) புள்ளத திம்பா 18) போற எடத்தில
பெரண்டு போவா 20) குத்துண்டு போவ

ன்ற
நிரம்
64
15.0. சிறப்பு மொழி வழக்குகள்
சிறப்பு மொழி வழக்குகள் என இங்கு பொருளி சார் மொழி வழக்குகளே அழைக்கப்படுகின்றன. மீன்களின் பெயர்களைத் தவிர ஏனைய பெரும்பாலும் மீன்பிடித்தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்க மட்டுமே பொருள் விளங்கக் கூடியதாக இருக்கும். குழுவினர் தமக்கு மட்டுமே சிறப்பாகக் புரியும் வண் பயிலப் பெறும் மொழியை குறுமொழி என் மொழியியலாளர். பொது மொழியிலிருந்து வேறுபட்டு செயற்கையாக அமைக்கப்படும் மொழிக் கூறுக குறுமொழி எனப்படும்." ஆகவே கரைவலைத்தொழி பயன்படுத்தப்படும் தொழில் சார் சொற்கள் குறுமொ என்ற வகைக்குள் அடங்குபவை. இவற்றைப் பொருளி சார் மொழி வழக்கு எனலாம்.
15.1. பொருளியல் சார் மொழி வழக்கு:-
உடப்பு மக்களில் சுமார் 90% ஆனோர் மீன சமூகத்தினர் ஆவர். மீனவத் தொழிலே அவர்கள வாழ்நிலை, பண்பாட்டைத் தீர்மானிக்கின்றது. மீன தொழில் சார்பாக அவர்கள் பயன்படுத்தும் தொழில்கள் பெயர்கள், அவர்கள் பிடிக்கும் மீன்களின் வகைகளின் பெயர்கள் மிக ஏராளமானவை. அவற்றை விளங்கிக் கொள்ளல், உடப்பு எனும் தனித்துமிக்க கிராமத்தைே விளக்கிக் கொள்வதற்கே சமமாகும்.
உடப்பு பிரதேச மீனவர்களின் தொழில் சார் மொ வழக்கைப் பின்வரும் தலைப்புகளின் கீழ் விளக்குதல் பொருத்தமெனக் கருதலாம். 1. தொழில் சார் உறவு நிலையுடன் தொடர்புபட்டவை. 2. தொழிற் கருவிகளுடன் தொடர்புபட்டவை 3. கால நிலையுடன் தொடர்பு பட்டவை
(4. மீன்களுடன் தொடர்பு பட்டவை
5. தொழில் சார்ந்த ஏனைய வழக்குகள்
15.1.1 தொழில் சார் உறவு நிலையுடன் தொடர்புபட்டவை
மீன்பிடித்தொழில் என்பது ஒரு கூட்டு முயற்சியே. ஏறத்தாழ முப்பது பேர் கொண்ட மீனவர்கள், அவர்களை மேற்பார்வை செய்து அம்முயற்சியை வெற்றி கரமாக
நிறைவேற்றும் முகாமையாளர்கள், லட்சக் கணக்கில்

Page 89
முதலீடு செய்யும் முதலாளி ஆகியோரைக் கொண்ட குழுவின் இடையறாத ஊக்க உழைப்பினாலேயே ஒரு பாதை பெருங் செல்வத்தைதிரட்டுகின்றது. இவர்கள் னவரையும் குறிப்பதற்காக உரிய பரியாயச் சொற்கள் டப்பில் வழங்கப்படுகின்றன. அவை கீழே
ப்படுகின்றன.
கும். ஒ
5)6OOT600T
என்ப சம்மாட்டி (சம்மானோட்டி) கரைவலைச் 1றுபட்டுத் சொந்தக்காரன் கூறுக 2. மண்டாடி (மன்றாடி) கரைவலையை தாழிலில் நடத்துபவன் ]றுமொ 3. உள் வல மண்டாடி ாருளியல் .. மே (ல்) வல மண்டாடி
5. கரை வல மண்டாடி க்கு:- 5. சம்மான் - தண்டு இழுப்பவன்
T. இழுப்புக்காரன் - வலை இழுக்கும் மீனவன்
ர் மீனவி
12. தெ (ா ழி ற் க ரு வி க ளு ட ன்
தொடர்புபட்டவை:-
மீனவர்களின் பிரதான கருவிகள் பாதையும் ாகும். பாதை பல்வேறு பிரிவுகளைக் கொண்ட ம் அவ்வாறே வலையிலும் பல கூறுகள் உள்ளன. றுகள் பற்றி மீனவர்கள் நுணுக்கமான அறிவு ண்டிருத்தல் இயற்கையே. சத்திரசிகிச்சை நிபுணன் sisi உடற்கூற்றியலில் புலமை பெற்று ஒவ்வொரு ாதிக் குழாய்களையும் கூட தெரிந்திருத்தல் போல 56). பர்களும் பாதை, வலை, அவை பற்றிய ஆக்கம் ாத்தம் பற்றியெல்லாம் மிக நன்கு அறிந்து பத்துள்ளனர். அவற்றின் வழக்குகளை முழுமையாக
மிடினும் ஒரளவாவது தருதல் வேண்டும்.
தொழிற் கருவிகளுடன் தொடர்பு
உறக்குகளை நாம் மூன்று பகுப்புக்களாக ஆய்வதே
புடன்
பற்சிே
Iர்கை பாதையுடன் தொடர்புபட்ட வழக்குகள் கரமாக வலையுடன் ”” ܗ ணக்கி
தொழில்வினைமையுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

15.1.2.1. பாதையுடன் தொடர்புபட்ட வழக்குகள்
பாதை -தோணி
மல்லம்- இடைத்தண்டு தண்டு- ஒடத்தைச் செலுத்தும் வலிபலகை ஆணியம்- பாதையின் முன்னுச்சி சவுள் - நேர்காட்டும் கருவி (சுக்கான்) கடையால் -பின்னுச்சி பத்தார் -விளிம்பு ஒரப்பலகை
கச்சி- வளைவுள்ள பலகை
வாரிப் பலகை- தண்டிழுக்கும் தொழிலாளர் அமரும் பலகை
10。 தண்டொட்டு - தண்டின் காது
11. சவுள் ஒட்டு -சவுளின் காது
12. கைக்கல் கம்பு- இழுப்புச் சிறு வலைக்கம்பு
13. கவக்கம்பு -மடவலக்கம்பு
15.1.2.2 வலையுடன் தொடர்புபட்ட பெயர்கள்
கம்மான் கயிறு- பெருங்கயிறு கோசான் துண்டு- தலை வலை ஈரவல - 2ம் துண்டு மூளியா - 3ம் துண்டு
i
2
3
4.
5. நாற்படையான் - 4ம் துண்டு 6. ஜம் படையான் - 5ம் துண்டு 7. தட்டுவல - 6ம் துண்டு 8. சல்வாய் - 7ம் துண்டு 9. மடி - (மீன் குவி வலை) 10. கடக்கவுறு -ஆரம்பக்கயிறு 11. புணை -மிதப்பு 12. மடவல - கீழ் வரும் வலை 13. மே (ல்) வல-மேல் வரும் வலை 14. கொடு வா வல
15. மணல வல
குறித்த மீன்களைப் 16. நெத்தலி வல பிடிக்கும் வலை. 17. வாள வல
18. முரல் வல
19. அடக வல- சாளை வலை

Page 90
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
அடப்பு வல- ஆற்றில் வளைக்கும் ஒரு வகை வ கூட்டு வல- இரால் பிடிக்க பயன்படுத்தப்படும் வ எருத்து வல (எதிர் வல)
பேந்த வல
தோலி வல
ஏந்தல் - ஒருவகை மீன்பிடிவலை புறவல-கரைவலையின் பின்னால் வளைக்கப்படும் வ திரிச்சான்
சித்திரி
காய் வளையம்
960L
கள்ள வளையம்
15.1.2.3 தொழில் வினைமையுட தொடர்பு பட்ட வழக்குகள்
1.
10。
11.
12.
13.
14.
கொட்டையடித்தல்- பாதை கட்டும் போது 8 துவாரங்களை சணல் பஞ்சு வைத்து அடைத்த கண் தாக்கிப் போடல்- மால் (வலை) பிரை போது கண்களைச் சேர்த்துப் பிரைதல் பொத்துதல் - பிய்ந்த வலைக் கண்கள் இணைத்தல் பிரைதல் - இரண்டு பக்க கண்களை இணைத் பட வாங்குதல் - கயிற்று வலை பின்னும்பே கண்ணி குறைத்தல் மந்தடித்தல் - வலையை சீர்படுத்திக் கட்டல் நீராட்டல் - கடலில் பாதையை இறக்கச் செய் சடங்கு
வெள்ளையடித்தல் அல்லது O வெள்ளை போடுதல் ஒர் சமிக்கை வாக்கிடுதல் - இரண்டு பகுதிகளில் ஒரு பகு கூடுதலாக கழுவையில் ஈடுபட்டால் மற்ை பகுதியை இழுக்கப் பணித்தல் தலை சுத்தி வெள்ளை போடல்- வலை இழு வேண்டாம் எனக் கூறுதல் மாட்டுக் கட்டுதல் மண்வெட்டிப் போதல் அல்லது இளமண் ஏறிப் போதல் கொக்களி பட்டு வருதல் - இழுக்கும் போது வ6 சீரின்றி வருதல் இணைப் ப(றி)றுதல் - எந்தக் காரணமுமின் வலை அறுதல்

50)60
506Ս
6ᏡᎠ6u0
சிறு
պլի
5) 6T
தல்
ாது
யும்
ததி
றய
க்க
66
15.
16.
17.
18.
சாய வருதல்- ஒரு பக்கம் நோக்கி வலை இடப் பெயர்ந்து வருதல் புறத்திற்கு வலை வைத்தல்- பின் பகுதியை நோக்கி வலை இடம்பெயர்தல் குறுகுதல் - வலை கரையை அண்மித்தல் மடிபின்னுதல் மடி மாத்துதல் (மாற்றுதல்) - நிறைய மீன்களை தாய் மடியிலிருந்து சிறு மடிகளுக்கு இடல்
15.13 கால நிலையுடன் தொடர்பு பட்ட வழக்குகள்
11.
12.
13.
3.14.
கச்சான் காத்து - (தென்மேல் பருவக் காற்று)
வாடக்காற்று - (வடகீழ் ” ” )
சோழ நீர் - (தெமே.நீரோட்டம்)
வாடநீர் - ( வ.கீழ் ” ” )
நீர் பாடு - குறித்த திசையை நோக்கிய
கடல் நீர் ஒட்டம்
நீர் பாடு ஒரம் - நீரோட்ட வேகம் அதிகம்
மூசாப்பு - மப்பும் மந்தாரமும்
செக்கல் - மாலையின் பின் பகுதி -
செவ்வானம்
கருக்கல் - இருட்டு
பெருநீர் அல்லது
வாவாட்டம் - சாதாரண நிலையிலிருந்து
அலைகொந்தளித்தல் வெள்ளம் மேலேறுதல்
வாங்கல் - அலை
பட்ட நீர் அல்லது தந்திமி - எத்தகைய நீரோட்டமுமின்றி
இருத்தல்
நத்தண்ணி - ஆற்றுத்தண்ணிர் கடலில்
பாய்தல் -நுரை ஏழல்
கலக்கு - கடல் நீர் தெளிவின்மை
15.1.4. மீன்களுடன் தொடர்பு பட்ட
வழக்குகள் :-
உடப்பு மீனவர்கள் பாரம்பரியமாகவே மீன்பிடித்
தொழில் கைதேர்ந்தவர்கள். மீன் பிடித்தலை, உடப்பில்
மட்டுமன்றி, மன்னார், பேசாலை முல்லைத்தீவு, நாயாறு,
திருகோணமலை, புல்மோட்டை, வாகரை போன்ற

Page 91
I
வடகிழக்குத் திக்குகளிலும் மேற்கொள்கின்றனர். மீன்களுக்கு பெயர்கள் பொதுவாக வழங்கப்பட்ட போதும் சிறப்பாக வழங்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. கீழே தரப்படும் பெயர்களுட் பல சிறப்பானவை. உடப்புக்கே குறிப்பானவை. சில யாவர்க்கும் பொதுவானவையாக அமையக் கூடும்.
அஞ்சீலா
ஊளி - சீலா என மட்டக்களப்பு / திருகோணமலையில் வழங்கப்படும் ஊமக்கிளாத்தி
கறுக்காப்பாரை - பாரையில் ஒரு வகை கண்ணாடிப் பாரை 99. சூவாப்பாரை - செம்பாரை/மட்டக்களப்பு/திருமலையிலும் வழங்கப்படுகின்றது. பேப்பாரை - பாரையில் ஒரு வகை பெற்றியன் பாரை ’ לל கிண்ணட்டிப் பாரை - 93 לל கிளி மீன் 22 கீரி மீன் (கல் ஊருள என சிங்கள மக்கள் வழங்குவர்) கும்பளா - ஜலை என திருகோணமலை
/மட்டக்களப்பில் வழங்கப்படுகின்றது. சேங்கை- செறயா எனச் சிங்கள மக்கள் வழங்குவர் சாளை - அஞ்சாலை என திருமலை / மட்டக்களப்பில் வழங்குவர். சிலுவன் முரலி - ஆளி முரல் எனக் கல்பிட்டியில்
வழங்குவர்
சூடை - சாளை எனக் கல்பிட்டியில் வழங்குவர் தண்ணிப்பன்னா-நாய்மீன் தட்டை மீன் - சீலா ஆக்கணங் கெளிறு
நீர்வாளைபூச்சகண்ணி - கெளிச்சல் என திருகோணமலைப்பகுதியில் வழங்குவர் LiTSOTIT
வெங்கடை
தொண்டன்
பொறமின்
தடங்கி
மங்கு
உழுவ (உழுவை)
குத்தா
 

30.
31.
32.
33.
34.
35.
36.
37
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
GgsrLLT
தோலி செத்தல் (சேற்றுக் கெண்டை) வெம்பறை
சிங்கிறால்
சிவப்புச் சிங்கி பச்சைச் சிங்கி மஞ்சள் சிங்கி
வெள்ளியா மஞ்சள் பேத்தை முள்ளுப் பேத்தை முட்டிப் பேத்தை அரக்குளாப் பேத்தை கெடுத்தல் கஞ்சாக் குட்டி - சுங்கன் வெள்ளத் தோலன் செப்பலி செவ்வல் - மீன் தொகுதி மீ வெட்டியோ - விளைமீன் LueFÓ
15.15.தொழில் சார்ந்த ஏனைய வழக்குகள்:-
ஏலவே குறித்துரைத்து பிரிவுகளுக்குள் அடங்காத
தொழில் சார்ந்த பிற வழக்குகளும் உள்ளன. அவை பின்வருவள.
10.
11.
12.
13.
பாடு - மீன் பிடிக்கும் எல்லைப் பிரதேசம் ஆத்துவா (ஆற்றுவாய்) - களப்புப் பகுதி மாம்பாடு - மீன்களின் எண்ணெய் அம்பா - வலையிழுக்கும் போது பாடும் நாட்டார்
UITL6) நடையம்பா ஒற்றையம்பா முடுக்கம்பா எருத்தம்பா (ஒருவரையொருவர் எதிர்த்துப் பாடல்; எதிர்த்தம்பா ) கட்டையம்மா பெருக்கி - பாதையை நீராட்டும் போது பயன்படுத்தப்படும் பல மணப் பொருள்கள் சேர்ந்து அரைக்கப்பட்ட கலவைப் பொருள். பட்டியல் - வலை இழுக்கும் பட்டி நிந்தம் - சம்மாட்டியிடம் பெற்ற கடன் பத்து வழி-பற்றுவழி உழைப்பில்லாத போது பெறும் பணம்

Page 92
16. 0 1 பழமொழிகள்:-
மனிதன் சமூக வாழ்வின் ஊடாக பல்லே அனுபவங்களை அடைகின்றான். அவை மீண்( மீண்டும் எய்தப் பெற அந்த அனுபவங்களில் 6 தேர்கின்றான். அவனது பட்டறிவு மற்றவர்க்( வழிகாட்ட முயல்கிறது. சுருக்கமும் அறி பொருண்மையும், தெளிவும், கூர்மையும் கச்சிதழு நயமும் அங்கதமும் மிக்கதான பழமொழிகள் அத பயனாக உருவாகின்றன.
சமுதாயத்தின் திரண்ட அறிவு, பாரம்ப அனுபவத்திறன், சிறு சிறு வாக்கியங்கள் ஊட பாரம்பரியமாக உணர்த்தப்பெற்றும், உணரப்பெற் வருகின்றன. இவையே பழமொழிகள் ஆகும்.
சுருங்கச் சொல்லி விளக்கவைக்கும் ஆற் வாய்ந்தன; மக்கள் மனதில் ஆழமாகப் பதி நற்செயலைத் தூண்டச் செய்வன; Լ1ւք{ நம்பிக்கைகளையும் வரலாற்றினையும், பண்பாட்டினை மனித உணர்வுகளையும் காட்டுபவை பழமொழிகள்.
பொருட்செறிவு, குறிப்பாழம், உவமைத்திற உருவகத்திறன், ஒப்புமையாக்கம், முனைப்ப உணர்த்தும் திறன், தைக்கும் ஆற்றல், பழமொழிகள் உள்ளன.
உடப்புப் பிரதேச மக்கள் தென்னிந்தி பண்பாட்டு விழுமியங்களைப் பின்பற்றுபவர்கள். புரா; மொழியியற் கூறுகளுள் ஒன்றான பழமொழி அவர்களது நாளாந்த வாழ்வில் அனுபவத்தேறல்கள் நடமிடக் காணலாம்.
பறவைகள், செடிகொடிகள், மிருகங்ச இயற்கை, குடும்பம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்க தத்துவம், அறவுணர்வு, மக்கள் இயல்புகள், போதனைக் சமுதாய எள்ளல், சமூக இலக்குகள் போன்ற6 அவர்களது பழமொழிகளில் முக்கிய கூறுகளாக உள்ள கேட்கும் தோறும் கேட்கும் தோறும் புதுச்சுவை பயக் அப்பழமொழிகள் தமிழிற்கு கிடைத்துள்ள கருவூ எனில் அதில் தவறொன்றும் இல்லை.

Ol டும்
கும் வுப் ழம், தன்
flա
றும்
றல் ந்து
யும், 2
|ன்,
T55
ரில்
தன
கள்
T55
$56IᎢ , கள்,
06) ]
Τ60T.
கும் லம்
68
16. 1. உடப்பில் வழக்கிலுள்ள பழமொழிகள்:-
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
320.
21.
22.
23.
24.
25.
26.
அறக்கப் பறக்கத் தேடினாலும் படுக்கப் பாய்க்கு விதியில்ல. அடிக்கிறது மொசலுக்கு படுவுறது பத்தைக்கு. அகத்தி ஆயிரங்கா காச்சாலும் பொறத்தி பொறத்தியேதான். அடி ஒதவுற மாதிரி அண்ணன் தம்பி ஒதவ
TLLT60T. அட்டயப் புடிச்சு மெத்தையிலே போட்டா அது சருகுக்குள்ள தான் போகும். அடிச்சவன் பொண்டாட்டிய என் கையில போடு, அடிக்காம பாத்துக்கிறேன். அம்பட்டக் கிறுக்கும் வண்ணார ஒயிலும் போகாது. அது புதுனமாம் தோழி ஆட்ட முழுங்கிச்சாம் கோழி அடிச்சு வளக்காத புள்ளயும் முறுக்கி வளக்காத மீசையும் பயனில்ல. அன்பற்றார் வாசல் பின்பற்றிப் போகாதே. அகப்ப புடிக்கிறவன் நம்மாளா இருந்தா அடிப்பந்தியென்ன, நுனிப்பந்தியென்ன? அறுபத்து நாலடி கம்பத்திலேறி ஆடினாலும் ஆடியிறங்கித்தான் தியாயம் வாங்க வேணும் அம்பட்டக் குப்பயக் கிண்டினா அத்தனையும் மசிர். அமுத கள்ளி ஆசாரக்கள்ளி கோயிலக் கண்ட எடத்தில கும்பிடும் கள்ளி.
அறப் படிச்ச மூஞ்சூறு களனிப் பானைக்குள்ள
விழுந்ததாம். அள்ளிப்போட்ட யானைக்கு கிள்ளிப்போட்ட ஆகுமா. ஆடத் தெரியாதவ தெருக் கோணல் எண்டாளாம். ஆக்கப் பொறுத்த அம்மைக்கு ஆறப் பொறுக்க ஏலாதாம். ஆணை அடிச்சு வளக்கோணும் பொண்ணைப் போத்தி வளக்கோணும். ஆனை அசஞ்சு தின்னும் வீடு இருந்து தின்னும், ஆண்டானோடு அடி மாண்டு போச்சு. ஆயிரம் நச்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரனாகாது. ஆச இருக்கு அரசனப் போல அதிஷ்டம் இருக்கு கழுத மேக்க, ஆடு கொழுத்தா எடையனுக்கு வாசி. இருந்து அடிக்க பரந்து கெடுவான். இருக்கிறவன் சரியா இருந்தா செரக்கிறவன் சரியாச் செரப்பான்.

Page 93
கெள்:-
ாய்க்கு
ாறத்தி
ஒதவ
T அது
போடு,
ாகாது. கோழி. க்காத
ருந்தா ாலும்
மசிர்.
கண்ட
குள்ள
ஆகுமா. Tளாம்.
ாறுக்க
னைப்
னும்,
69 (5
ருக்கு
றவன்
27.
28.
இஞ்சிக்கு ஏலம் கொண்டாட்டம். இலுமிச்சம் பழத்துகு புளிப்புக் கொண்டாட்டம். இரும்பு புடிச்ச கையும் செரங்கு புடிச்ச கையும் சும்மா இருக்காது. இளனி குடிச்சவன் இருக்க கோம்ப திண்டவன் தலமேலே. உழைப்பானுக்கு பெண்ணில்ல உண்பானுக்கு சோறில்ல.
உங்கம்மா அம்மா எங்கம்மா சும்மா. உண்டு கொழுத்தா நண்டு வளையில் இருக்காது. உண்ணாச் சொத்து மண்ணாப்போகும். உழுந்தாலும் மீசையில மண்ணொட்ட இல்ல. ஊரோடு ஒக்க ஒடு ஒருத்தன் ஒடுனா கேட்டோடு. 96TTLO ஊரக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக்கெடுக்கும். ஊரார் தாலியறுத்து உம்மா போரில பாத்தியா ஒதுறதா ? ஊரில் ஒருவனே தோழன் ஆரும் அத்தது தாரம். ஊரா ஊட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே. எள்ளுக்காயுது எண்ணக்கி எலிப்புளுக்கை ஏன் காயுது ? எவ, எவனோட போனாலும் லெப்பைக்கு நாலு பணம். எரிகிற வீட்டில் சுருட்டுப் பத்த வைக்கிறதா ? எங்க புகையிருக்கோ அங்க நெருப்பிருக்கு.
எண்ணிச் செய் சம்பந்தம். எண்ணாமச் செய்
வெள்ளாம எரிகிற வெளக்கானாலும் தூண்டு கோல் வேணும் எழுதினவன் ஏட்டக் கெடுத்தான் படிச்சவன் பாட்டக் கெடுத்தான். எழுத்தறப் படிச்சாலும் பெண்புத்தி பின் புத்திதான். எட்டுக்கும் எழவுக்கும் நாங்க புட்டுக்கும் களிக்கும் நீங்க. ஒரலுக்கு ஒரு பக்க இடி மத்தளத்துக்கு இருபக்க இடி ஒட்டச் சட்டியானாலும் கொழுக்கட்ட வெந்தாச் சரி ஒடுறவனக் கண்டா தொரத்துறவனுக்கு லேசு. ஒலவாயை மூடியாலும் ஊர்வாய மூடேலாது. ஒஞ்சுது பாளை உக்காந்தா சாணாத்தி, கத கேட்ட நாய்க்குச் செருப்பாலடி. கட்டாக் கருவாட்ட சுட்டாலும் மணவாது. கடல், கரை பொரண்டலும் நாய்க்கு நக்குத்
தண்ணிதான்.
 

69
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
கச்சான் வருவது மச்சான் கவனமடா. கழுத படுக்கிறது குப்பத் தெடல் கனவு காண்றது பஞ்சனமெத்த, கம்மாளன் பசுவகாதறுத்துப்பாத்தாலும் உள்ளுக்கு செவ்வரக்கு இருக்குமாம். கண்குத்தம் நெமக்கித் தெரியாது. கஞ்சிக்கு காணம் கொண்டாட்டம் கடகெட்ட மூளிக்கு கோபம் கொண்டாட்டம். கஞ்சி ஊத்த ஒருத்தருமில்ல கச்ச முறுக்கமட்டும் ஆளிருக்கு. கருப்பட்டியானாலும் கல்லுக் கெடக்கும். கடன் இல்லாக் கஞ்சி கால்வயிறு போதும். கடுங்காத்து மழை கூட்டும், கடும் சிநேகம் பகை கூட்டும். கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தானறியான். கல்லக் கண்டா நாயக்காணோம். நாயக் கண்டா கல்லைக் காணோம். கழுதைக்குபதேசம் காதிலே சொன்னாலும் அபயக்குரலே அன்றி அங்கொன்றுமில்லை. கழுத கெட்டா குட்டிச்சுவர். களவுபோனா உப்புச் செரட்டையாவது மிஞ்சும் நெருப்புப் பத்தினா செரட்டகூடமிஞ்சாது. கள்ளனுக்கு ஒடுறதெல்லாம் திருட்டுப் புத்தி. கழுதைக்குப் பேரு சதாசிவமாம். கண்டா கட்டாடி காணாட்டி வண்ணான்.
காத்து இருந்தவன் பொண்டாட்டிய நேத்துவந்தவன் கொண்டு போனான். காணாத நாய்க்கு கரிச்சோறு நெய்ச்சோறு. காக்கைக்கு ஒரு புத்தி காக்கைட குஞ்சுக்கு நூறு புத்தி.
காக்கைக்கு கனவில பீயும் சக்கரை. காணாம கெடந்த கழுத கூவாம குடிச்சதாம் தவிட்ட காலால தள்ளும் கோழிப்பீய கையால அள்ளக்காலம் வரும். காடு வா வா என்கிறது வீடு வீடு போ போ என்கிறது. காரியமாகும் வரை கழுதையும் காலப்பிடிக்கும். காக்கா நோக்கறியும் கொக்கு டொப்பறியும். குட்டி நாய்க்கும் கொழந்தப் புள்ளக்கியம் செல்லம் கூடாது. ---- குடுக்காத எடையன் செனயாட்டக் காட்டினானாம். குட்டி நாய் கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது. குத்திக் கெட்டது பல்லு கொடஞ்சு கெட்டது காது.

Page 94
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
101.
102。
103.
104.
105。
106.
107.
108.
109.
O.
111.
112.
13.
114.
博。
16.
குருவிக் கேற்ற ராமேஸ்வரம். கொடல் காஞ்சா குதிரையும் வைக்கோல் தின் குதிரையின் கொணமறிஞ்சு தான் கெ கொடுக்க இல்ல. கும்பி கூழுக்கழுவுது கொண்ட, பூவுகழுவுது றாலு மண்டையில என்னத்தையோ வச்சுக்கி நாறுது நாறுதுண்டு சொல்லுமாம். குடும்பக்காரிய கொளத்தங்கரையில தெரியும். நெட்டயன நம்பினாலும் கட்டயன நம்பக் கூடா கொண்டாரக் கொல்லும் கொல. கொளத்தோட கோவிச்சுக் கொண்டு கு கழுவாமப் போறதா ? கொடுத்தது கேட்டா அடுத்தது பகை. கொடிக்கு கொமட்டிக்கா கணக்குமா ? கொமரி முத்தினா கொரங்கு. கொல்லக்கிப் பல்லி குடிக்கச் சகுனி. கோயில் பூண் சுருவத்துக்கஞ்சாது. கோடு போனா ஒடுகூட மிஞ்சாது. கோப்பையில நெய் வடியுறதெண் கேப்பாருக்கெங்கே மதி ? சம்பளமில்லாத மந்திரியும் கோபமில்லாத ராசா சரக்கு மலிஞ்சா சந்தைக்கு வரும். சாவிற நாய் கூரையில ஏறிச்சாம். சித்திரையில செல்வன் பொறந்தா நற்குடி நாச சீலைக்குள்ள பாம்பஉட்டு கொடையுதென் சொல்றதா.
சுருண்ட மயிர்க்காறியையும் செவ மேனிக்காறியையும் நம்பாதே. சொல்கேளாப் புள்ள கொலக்துக்கீனம். சும்ம கெடச்ச மாட்டுக்கு பல்லப் புடிச் பாத்தானாம். சும்மா கெடந்த அம்மயாருக்கு கால் பணத்துத் த போதாதா ? செல்வமா இருக்கிறதும் செருப்படி படுற வாயாலே.
சிறியோர் செஞ்ச வெள்ளாமை வீடு வந்து சேர செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு. சொல்வார் சொன்னால் கேட்பார்க்கு மதியில்லைய
செய்யிறவங்களுக்குச் செய்ய வேலு
 

றும். ாம்பு
ட்டு
Tហ្គ
TL-TT
வும்.
றும்
70
117.
118.
119.
120.
12售
122.
123.
124.
甘25。
26.
127.
128.
129.
30.
131.
132.
133.
134.
135.
136.
137.
138.
139.
140.
141.
142.
143.
செத்தவங்களுக்கு அழ வேணும். தலக்குத்தும் காய்ச்சலும் தனக்கு வந்தா தெரியும். தகப்பனார் வெட்டடுன கெணறுண்டு தல கீழாகப் UTLAD5st 2
தணிந்த வில்லுத்தான் தக்கும். தாயும் புள்ளயுமெண்டாலும் வாயும் வயிறும் வேற. தாய் வார்த்தை கேளாப் புள்ள நாய் வாய்ச் சீலை. தாயக் கொளத்தடிய பார்த்தா மகள ஊட்டில பார்க்கத் தேவையில்லை. திங்கிற மாட்டுக்குத்தான் கெலி. தேன் தொட்ட கை நக்கத் தான் செய்யும். தூரத்துத் தண்ணி ஆபத்துக் கொதவாது. கடயரிசி கஞ்சிக் கொதவாது. தெருவுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி. பல்லக்குத்தி மூக்கில வச்சா பல்லுக்கும் நாத்தம் மூக்குக்கும் நாத்தம். பச்சத் தண்ணியில பலகாரம் சுடலாமா? பஞ்சத்துக்கு ஆண்டியா பரம்பரை ஆண்டியா ? பகலில பார்த்துப் பேசு ராத்திரியில அதுவும் பேசாத பல்லாக்கு ஏறுறதும் வாயால பல்லொடபடுறதும்
6) TLUT6). பணியாரத்தை திண்ணவா சொன்னான். பொத்தல எண்ணவா சொன்னான் ? படை மொகத்திலும் அறிமுகம் வேணும். பருப்புக்கு மிஞ்சின கறியில்ல. செருப்புக்கு மிஞ்சின அடியில்ல. பண்டியக் குளுப்பாட்டி பவுடர்போட்டுவிட்டா திரும்பவும் சேத்துக்குள்ளதான். பாம்பு தின்னிற ஊருக்குப் போனா நடுத்துண்டு நமக்கு. பாவத்துக்குப் புள்ளப் பெத்தாப் பரிசாரி என்ன செய்வான் ? பாடுபாடுண்டா பறையனும்பாட மாட்டான் தானாப் பாடுவான் தத்தாரிநாய். பாம்புக்கும் நோகாமல் பாம்பு அடிக்கிற கம்புக்கும் நோகாமல்,
பெரு நெருப்புக்கு ஈரம் தெரியாது. பிச்சை யெடுத்தானாம் பெருமா அதைப் பிடுங்கித் திண்டானாம் அனுமா. வந்தபோது மாமியா பந்தடிச்சா வரவவரமாமியா கழுதையாப் போனா.
வாழைக்கும் அடிக் கண்டு உண்டு.

Page 95
ரியும். ழாகப்
ட்டில
யரிசி
த்தம்
சாத.
0தும்
த்தல
சின
LT
ண்டு
ன்ன
எாப்
கும்
45.
146.
55.
-
-
కా
5.
9.
EO.
வாய்க்கொழுப்பு சீலையில வடியுது. வந்ததடி மகளே சண்ட இறக்கடி மகளே கூடய. வானத்தப் பாத்துத் துப்பினா மொகத்தில தான்
Փ-ԱgԼ0. வேலயத்த அம்பட்டன் பூனயப்புடிச்சுச் செரச்சானாம். வலியப் போனா கெழவிமாட்டேனெண்டா கொமரி. வேசையை நம்பினாலும் கள்ளியை நம்பேலாது. வியாதிக்கு மருந்திருக்கு விதிக்கு மருந்திருக்கா. விளக்கு மாத்துக்கு பட்டுக் குஞ்சம். வெங்க நாய்க்கு தங்கப் பல்லு. வாயுள்ள பானைக்குத் தூரில ஒட்ட வெத ஒண்ணு போட்டா சொர ஒண்ணா மொளைக்கும்.
நடக்க மாச்சப்பட்டவன் சித்தப்பன் ஊட்டில பொண்ணு கட்டினானாம். நாயுட வேலய கழுத பாப்பானேன். நாய்க்கு வேலயில்ல நடக்க நேரமில்ல. நாய் எங்கின அடிபட்டாலும் காலத்தான் நொண்டும்.
நாயக் கொஞ்சினா வாயக் கொஞ்சும்,
நரிக்கு எடம் கொடுத்தா கெளக்கி ரெண்டு ஆடு கேக்கும். நிண்டமாட்டில பால் குடிச்சு உழுந்த மாட்டில எறச்சி தின்னுற ஆக்கள். நடுக்கடலில் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணி தான்.
மட்ட சுட்டே கரியில்ல மயிர் சுட்டா கரி.
மனிசன் மனிசன் அறிவான் நாத்த மீன சூத்தப்புளியங்கா அறியும். மாதா பிதா செய்தது மக்க தலமேல. முகத் தாழ்ச கொலத்துக் கீனம். முலைக்குத்தறியுமா சவலப்பிள்ளை. மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான். மயிர் ஊடாடாத நட்பு பொருள் ஊடாடிக் கெடும். மாமி ஒடச்சா மண் சட்டி மருமக ஒடச்சா பொன் சட்டி மீன் மொகத்திலேயும் நாய் மொகம். முன் கை நீண்டா மொழங்கை நீளும். முள்ளு மேல சீலயப் போட்டா மொள்ள மொள்ளாளத் தூக்க வேணும்.
மூக்குள்ள வரையில சளி,
மேயுற மாட்ட ஏறுற மாடு கெடுத்தது.
 

17.0 விடுகதைகள்.
மனித மனத்தின் ஆராயும் திறனை வளர்க்கவும் விவேகத்திறனை இனம் காணவும் புதிர்மைப்பண்பு கொண்ட விடுகதைகள் உதவுகின்றன. அவை அறிவூட்டுகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன. பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்கப் பயன்படுகின்றன.
விடுகதை என்பது விடுவிக்கப்படவேண்டியது. மறை பொருளின்றும் விடுவிக்கப்படவேண்டிய கதையே விடுகதையாகும்." விடுகதையின் பிரதான பண்புகள் பொருட்களினிடையே ஒப்புமை காணலும், உருவகப்படுத்தலுமாகும்.
உடப்பு பிரதேச ஆண்மக்கள் மீன் பிடித்தல் தொழிலுக்காக பாடுகளுக்குச் செல்கின்றனர். பலரின் கூட்டுமுயற்சி அத்தொழில், மீன் வளைப்பதற்கு முன் - அதற்கான நேரம் வரும் வரை கடற்கரை மணலில் அமர்ந்து பொழுதைப் போக்குவர். அந்நேரம் விடுகதைகள் பிறக்கின்றன. இவை நாட்டார் பாடலைப் போலன்றி ஏற்கனவே பயின்று பதித்து வைத்தவைகளே. மூத்தாரின் நொடிகள் இங்கு பறந்து விளையாடும். சில சமயங்களில் மீன் வாடிகளில் தங்க நேர்வதும், பொழுதைக் கழிக்க நேர்வதும், ஏனையோரின் விவேகத்திறனைப் பரீட்சிக்க முயல்வதும் விடுகதைகள் தோன்றக் காரணமாகின்றன. வெடித்துச் சிதறும் வித்துக்கள் போல இவை பல்லிடங்களிலும் பரந்து பொதிகின்றன.
வீடுகளிலும்பாட்டிமார், துணையின்றித் தவிக்கும் பொழுதுகளில் எல்லாம் பெயரன், பெயத்தியரை தம் அருகில் அழைத்து நாட்டார் கதைகளுடன் விடுகதைகளையும் வழங்கி மகிழ்கின்றனர். பொழுதுபோக்கு சாதனங்கள் மிகக் குறைந்த அக்காலங்களில் செவி வழிக் கதைகளில் சிறார்மிக்க ஆர்வம் செலுத்தினர். பாட்டிமாரை கதை கூறுமாறு நெருக்கி வற்புறுத்தியமை நிறைய இருந்தது.
சில மர்மப் படங்களை அதன் புதிரை ஆவலாக காணத்துடிக்கின்ற நிலையில் நொடிகளை அவிழ்க்க அல்லது அழிக்க அவர்கள் முனைந்தனர். ஆர்வமும் சிந்தனா திறனும் விவாதமும், துண்திறனும் வளர்க்க அந்தப் பாட்டியர் உதவினர்.

Page 96
இழவு அல்லது பூப்பு வீடுகளிலும் மக் நிறையக்கூடும் தன்மை உண்டு. கழியாத நேரத் கணப்பொழுதாக மாற்ற விடுகதைகள் உதவின.
விடுகதைகள் மாறா அமைப்புடைய நாட்டு இலக்கியமெனலாம். இன்னும் உடப்பு மக்கள் நா6 நிலைத்து நயம் பயக்கும் இலக்கிய வடிவம் விடுக எனலாம்.
விடுகதைகள்:-
1 அட்டைக்கு ஆயிரங்கண்ணு
முட்டைக்கு மூணு கண்ணு நான் வளர் புள்ளைக்கு ஒரு கண்ணு.
வலை, தேங்காய், உம்
2. அண்ணன் வெட்டின கிணத்தில
குடிக்க ஏலும், குளிக்க ஏலாது
-குரும்
3. அண்ணான கொண்டு வந்த பசு ஒண்ணு
இரவில மேயும் ஒண்ணு பகலில மேயும்.
-சந்திரன், குரிய
4. அடி காட்டுல நடுமாட்டில் நுனி வீட்டில
- ெ
5. அப்பா ரெண்டு மாடு கொணர்ந்தாரு
ஒண்டு இழுப்பாணி, ஒண்ணு சப்பாணி
- அம்மி குள
6. அண்ணன் வாங்கி வந்த பீரிசுக் கூட்டத்தை
தரையில போட்டா ஒடையாது. தண்ணில போட் உடையும்
- கடத
7. அம்மா கீழே பிள்ளை மேலே
- அம்மி குள
8. அடுக்கடுக்கா பட்டுடுத்தி அங்காடிய
காத்திருப்பாள்.
- வெங்கா
9. ஆனைக்கும் குதிரைக்கும் அஞ்சாத தண்ணீர்
மங்களா தேவிக்கு மாரளவு தண்ணிர்
- தோ

கள்
தை
புற பில்
தை
த்த
/6öt.
நல்,
ரில்
72
10.
11.
12.
13.
14.
15.
16.
18.
ஆனை அடி போல ஆலங்கொடி போல அதன் பூ சங்கு போல - இதை அவிழ்த்தவர்க்கு எட்டுக்கட்டு வெத்திலை, எண்ணுாறு பாக்கு தொட்டுத்தின்ன சுண்ணாம்பு
- வாழை மரம்
ஆத்தூரு மாம்பழம் பழுத்து மாற்றுாரில் விழ கண்டவன் இருக்க காணாதவன் எடுக்க திண்டவன் இருக்க தின்னாதவன் ருசி பார்க்க ஒண்ணும் தெரியாதவன் அடி பட்டான்.
- முதுகு.
ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண் பட்டு உடைஞ்சதாம் மண்டபம்
-தேன் கூடு
ஆழக்குழி தோண்டி நீள வெத வெதச்சு ஆறு மாதமானாலும் மொளக்காத மொள
- பினம்
ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பாத்தா தொண்ணுாறு முட்டை
- பனை, தென்னை
எட்டுக்கால் ஊன்றி இரு கால் படமெடுத்து வட்டக்குடை பிடித்து வாறாராம் வன்னியார்.
- நண்டு
ஒரு பிடி ஒல திருமுடி ராசன் எண்ணிக்க ஏலாம மலையேறிப் போனான்.
- தலைமுடி
இலையில்லாத மரத்தின் கீழ் முலையில்லாதவன் பிள்ளை பெற கையில்லாதவன் பார்த்து வர காலில்லாதவன் கைலாசமாகக் கொண்டு போனான்.
- மலை, பறவை குரியன், பாம்பு
ஆட்டம் புழுக்கை நெறங்கொடுத்து தின்னக் காய் காய்க்கும்
தின்னாத பழம் பழுக்கும் -மார்க் காம்பு.

Page 97
கு
மரம்
துகு.
கூடு
னம்
டு
D7
ரண்டு
(էքէջ
ம்பு
3. உடுத்த சீலய உரிஞ்ச போட்டு
உள்ள இருக்கத பிடுங்கிப் போட்டு உனக்குப் பாதி எனக்குப் பாதி
பனங்கிழங்கு.
கட்டப் பனைக்கு எட்டு முட்டி
-நாய் மார்பு
கறியக் கறி தின்ன கறியுடையாள் மகள்
கல் விட்டெறிய கறிய முறிய பாஞ்சதாம் கறி
- ஆடு பயிர்கள்.
கண்ணாடிப் பொட்டிக்குள்ள
கல்யாணப் பொண்ணு
வட்ட வட்ட மைதானத்திலே
ஒட்டப் போட்டியாம்
அண்ணன் வெத்தியா
தம்பி வெத்தியா?
- கடிகாரம்
கண்டு பூப்பூத்து காணாது காய் காய்க்கும்
- அத்திக்காய்,
காட்டுக்குள்ள கடுஞ் சோலைக்குள்ள கம்மான் கயிறு இழுபடுது
சாரைப்பாம்பு
காட்ட வெட்டினன் கள்ளன் வந்து பாய்ஞ்சான் கள்ளன வெட்டினன் வெள்ளி சிரிச்சது வெள்ளிய வெட்டினன் வெள்ளம் வந்து பாய்ஞ்சுது.
தேங்காய்
காலாறு இறகு ரெண்டு கண்ணிரண்டும் கடுகி போல ாயடா இளிச்ச வாயா
- P7.
காட்டுத்தேசி பூத்த பூ கரு மணலில் உழுந்த பூ வேட்டையாடி வந்த ராசா விரும்பி எடுத்து மோந்த பூ
- தாழம்பூ
73
 

28.
29
30.
31.
32.
33.
கொத்துக் கொத்தா ஈச்சங்கா கொலையோட ஈச்சங்கா மதுரைக்குப் போனாலும் வாடாத ஈச்சங்கா
- L/62/67TLh.
தலையுண்டு வாலில்லை உடம்புண்டு காலில்லை தட்டச்சீறும் பாம்பில்லை
- நெருப்புக் குச்சி
தொட்டாச் சிணுங்கி தொடையில பிடுங்கி
-தொட்டால்வாடி,
துரு துரு மலையில சுந்தர மலையில அந்தரமாக வந்து கூத்தாகும்.
மத்து.
பச்சக் கிளில் ஒரு கூட்டம் பகளக் கிளில் ஒரு கூட்டம் கற்பித்தான் வளர்த்த கறுத்தக் கிளில் ஒரு கூட்டம்
- ஈச்சங்காய்
பச்சைப் பசேல் என்றிருக்கும் பாகற்காயல்ல
பக்க மெலாம் முள்ளிருக்கும்
34.
35.
பலாக்காயுமல்ல உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயுமல்ல உருக்கினா நெய் வடியும் வெண்ணயுமல்ல
- முத்தாமணக்கு.
பட்டயம் பட்டய நீக்கி
பதினாறு பட்டய நீக்கி
முத்துப் பட்டய நீக்கி முன்னே வாறா தேவடியா
- வாழைப்பூ.
தூரத்தூர மழை பெய்ய துத்திரிக் காட்டுல வெள்ளம் போட நாலு ஊரு ராசாக்களும்
நனையாம வாறாங்க - பால்மடி,

Page 98
36.
37.
38.
39.
40.
41.
42.
பச்சைப் பசேலென்றிருக்கும் பாவக்காயுமல்ல செக்கச் செவேலென்றிருக்கும் பவளமுமில்லை கரு நீல நிறமுண்டு நாவலுமில்லை மூணும் கூடி ஒரு காம்பு
–/7፡óቻöቻÜjj
பூக்காத மல்லிகப் பூ பூத்துக்கிடக்கு பொறுக்க நாதியில்ல தங்கக் காம்பரா கிழிஞ்சிருக்கு தங்க நாதியில்ல ராசா மக அழுதுகிட்டுப் போறா அழைக்க நாதியில்ல.
வான் வெள்ளி செவ்வானம், ம
சின்னச் சிறுக்கனும் சின்னச் சிறுக்கியும் சேர்ந்து கட்டின மால - அத சிக்கில்லாம அவுத்தெடுத்தா திருச்சிராப்பள்ளி சீதனமாம்
-இடியா
சாந்து போட்ட கோயிலுக்குள்ள பூந்து கும்பிட இடமில்ல
சின்னக் கெணத்தில தண்ணி ருசி
தெம்
சிலு சிலுங்குது ஒரு குருவி சிதறிப்பாயுது ஒரு குருவி மதுரையை அழிக்குது ஒரு குருவி - ராசா மடியிலிருக்குது ஒரு குருவி
இறுங்கு, நெருப்பு தேசிப்
நெட்டுடலால் நீண்டிருக்கும்
விளக்குமல்ல
நெருப்பினில் விளையாடும் சிவனுமல்ல
தட்டி விட்டால் வில் பிடிக்கும் விஜயன் அல்ல
காரிடி போல் மேல் விளங்கும் மேகமல்ல
- gi/LLIT

43. நாக்க நீட்டும் படமெடுக்கும் நாலு மாசம்
அட கெடக்கும். நாயனறியப் பாம்புமில்லை
- பானங்கிழங்
44. நேரோடி நிலம் பிழந்து
நிலத்து வாழக் குருத்திட்டு காரோடிய மணலிலே தாய் கப்பிட்டுக் கணுக்கிட்டுக்
கருக்கில்லாத முட்டை
45. நீறு பூசின கோயிலில
நிண்டு கும்பிட இடமில்லை
46. சின்ன வெங்காயம்
ஊரெல்லாம் சிங்காரம் 60DLO. - Աք -நெரு
47. வானம் எங்கும் பூத்திருக்கும் மகா பூசணிக்காய்
தின்ன வந்து காத்து கெடக்கு சீமையப்பண்டி
வெள்ளி நில
ப்பம் 48. நாலு மூலப் பொட்டி
சந்திர வாணப் பொட்டி ஒடும் குதிரக் குட்டி
அம்மி குள
49. நீயிருக்கிறது சங்கு சக்கரக் கடலில நானிருக்கிற
தூங்கு மாங்காக் கொப்பில நாளைக்கு சந்தைக்கு வந்தா L$767f7 சந்தித்துக் கொள்ளுவம்
50. செக்கச் சிவந்திருப்பா எங்கக்கா
செவ்விளநீர் போலிருப்பா எங்கக்கா சந்தையில வந்திருப்பா எங்கக்கா
பழம் - வெங்காய
18. 0:- நாட்டுப் பாடல்கள்:-
மனித மனத்தின் இயல்பான உணர்வுகளின் அடிப்படையில் எழுவது பாடல் மகிழ்ச்சி, சோகம்
காதல், தனிமை, குழுவுணர்வு, பெருமிதம் போன் க்கி பல அகவியல் நிலை மனித உணர்வுகளைத்
74

Page 99
தூண்டுகின்றது. அதன் விளைவாக சாதாரண மக்களிடத்தில் பாடல் எழுகின்றது. இலக்கண கிழங்கு
வரம்புகளின்றி - உடனே தன் உணர்வை எளிமையாகச் சுருக்கமாக இசை தழுவியதாக நயத்துடன் வெளிப்படுத்துவன நாட்டுப் பாடல்களாகின்றன. நாட்டுப்பாடல் என்பது உயிருள்ளதோர் வடிவம் மனித குலம் எங்கெல்லாம் வாழ்ந்ததோ அவரவர் சிறப்புகளுக்கும் வாழ்க்கை T6ITIT607։ முறைமைக்கும் தக்கவாறு வாய்மொழிப் பாடல்கள்
தோன்றின."
முட்டை மனிதனது தொழில் அவனது கலை வடிவத்துக்கு ஆதாரமாயிற்று. உடப்பு மீனவர்கள் வலை இழுக்கும் போது 'அம்பாப் பாடல்கள்’ அவர்களது உணர்வின் வெளிப்பாடாகப் பரிணமிக்கின்றன. "அம்பாள் பாடல்கள்” நருப்பு -
அம்பாப் பாடலாகியிருக்கலாம் எனபர். நா.
வானமாமலை." ஒவ்வொரு சாதாரண மீனவனுள்ளும்
காய்
9. ஒரு கவிஞன் மறைந்துள்ளதை நாட்டுப் பாடல்கள்
7 நிலா உணர்த்துகின்றன. வட்டாரமொழி வழக்கு அற்புதமான சுகானுபவத்தை நாட்டுப்பாடல்களின் ஊடாக வழங்குகின்றது.
குளவி 1ே அம்பாவில் தாலாட்டு:-
க்கிறது மீனவன் சிந்தனை, வலையில் கை
வைத்திருக்கும் போது வீட்டிலேயே பதிகின்றது. தொட்டிலில் உள்ள குழந்தை இதயத்தில் உதிக்கிறது. di, L/ நாயாகக் கூடு விட்டுக் கூடு பாய்கிறான். அம்பாவில் அவன் உணர்வு தெறிக்கிறது. சிறிய சொற்கள் சித்திரங்களாககி கருத்தைக் கவர்கின்றன.
சின்னச் சின்ன ஏலேலோ வெத்திலயாம் ஏலேலோ *" வின்னத்தங்கம் ஏலேலோ நித்திரையாம் ஏலேலோ நித்திரைக்கோ ஏலேலோ நீயழுதாய் ஏலேலோ
சித்திரைப்பூ ஏலேலோ தொட்டிலிலே ஏலேலோ
களின் தொட்டில் ஏலேலோ பணிந்தாட ஏலேலோ சாகம் தோழிமார் ஏலேலோ ஆராட்ட ஏலேலோ பான்ற ஆாட்டும் ஏலேலோ பாராட்டும் ஏலேலோ
ஆண்டவனே ஏலேலோ நீ தருவாய் TGoGor*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

18. 12 அம்பாவில் சோக உணர்வு:-
வானத்தில் சூரியன் எறிக்கிறான் கீழே மணல் கங்குகள் பொக்களிக்கின்றன. கொதிப்பது மணல் மட்டுமா? அவனது உணர்வுகளும் தான் தன் வாழ்வின் சிறுமையை “சிக்” வரிகளால் வடிக்கிறான். கீழே பாய்ந்தடிக்கின்ற அலைகளாய் ஓங்கி வெடிக்கும் அவன் உணர்வு; நாட்டுப்பாடலில் இலக்கியமாகின்றது.
கரவல ஏலேலோ பொழப்பும் வேண்டாம் ஏலேலோ காசி வேண்டாம் ஏலேலோ பொழப்பும் வேண்டாம் ஏலேலோ.
கரவல ஏலேலோ பொழப்பும் ஒரு ஏலேலோ. கற்ற ஒரு ஏலேலோ வித்தையம்மா ஏலேலோ 51J 6) 6)LL ஏலேலோ காட்டினவன் ஏலேலோ கண்கெட்டு ஏலேலோ போயிடுவான் ஏலேலோ நீர் பாட்ட ஏலேலோ காட்டினவன் ஏலேலோ நெஞ்சடச்சு ஏலேலோ செத்திருப்பான் ஏலேலோ சூடு ஏலேலோ பொறுக்குதில்ல ஏலேலோ சுடுமணலும் ஏலேலோ ஆறுதில்ல ஏலேலோ
18. 13 அம்பாவில் காதல் உணர்வு
காதல் என்பது ஆண்பெண்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தோன்றுகின்ற உடல், உளம் சார்ந்த ஒருமித்த உணர்வுமிக்க - உயரில அன்பு ஆகும்." அம்பாப் பாடலில் இரு ஆண்கள் தம்மைப் பெண்டிராகப் பயன்படுத்திப் பாடுகின்ற பாடலில் கற்பனை ர்ஸவாத வித்தை செய்கிறது. ஆழ்வார்கள் தம்மைத் தாயாகப் பாடி தம் ஆன்ம அனுபவத்தை வெளிப்படுத்தியது போலவே இக்காதலிகளும் தம் அன்பை வெளிப்படுத்துவது நயமாகவே உள்ளது.
கண்ணான ஏலேலோ கண்ணாளா ஏலேலோ காதல் நல்ல ஏலேலோ மணவாளா ஏலேலோ வாழ நல்ல ஏலேலோ குருத்தது போல ஏலேலோ வாடுறன ஏலேலோ பெண்கிளியே ஏலேலோ கிளி வளத்தன் ஏலேலோ மொழிபேச ஏலேலோ கிளிலும் மொழி ஏலேலோ பேசுதில்ல ஏலேலோ அணில் வளத்தன் ஏலேலோ மொழிபேச ஏலேலோ அணிலும் மொழிஏலேலோ பேசுதில்ல ஏலேலோ
உம்மயின்றி ஏலேலோ வேறெனக்கு ஏலேலோ

Page 100
உத்த துண ஏலேலோ இல்லயம்மா ஏலேே கொஞ்ச நல்ல ஏலேலோ முகம் தருவன்
குழந்த வந்தா ஏலேலோ என்ன செய்வன் ஏலேே புடிக்க நல்ல ஏலேலோ முல தருவன் ஏலேே புள்ள வந்தா ஏலேலோ என்ன செய்வன் ஏலேலே
18.2.1:- கும்மிப்பாடல்:-
உடப்பில் மக்கள் ஆர்வத்தையும் மகிழ்ச்சியை கூட்டாகத்தட்டி யெழுப்பும் வடிவம் கும்மி. கும் பாடல்களுடன் சேர்ந்த ஆட்டத்தை மக்கள் குழுமி நின் ரசிப்பர். கை குவித்து கொட்டி ஆடும் ஆட்டம் கும் பெண்தெய்வ வழிபாட்டில் கும்மி ஒரு முக்கிய பா வகிக்கின்றது." உடப்பில் அம்மனாக உருவகிக்கப்ப பூசகரும் கும்மி கொட்டுவர். கும்மிப் பாடல்க தெம்மாங்கு மெட்டில் பாடப்படுகின்றன. திரெள அம்மன், காளியம்மன், மாரியம்மன் ஆகிய கடவுளர் ப கும்மி பாடப்படுகின்றது. சித்திரைச் செவ்வாய் விழாவி போது இளம் பெண்கள் பாடும் கும்மியும் ஆட்டமு கலையழகு மிக்கன. பரவசம் தருவன.
18.2.2 சித்திரைச் செவ்வாய் விழாவில் கும்ப
"செவ்வாயில் எரு எடுத்து சிவந்த சித்திரக் கோல மிட்டு கோலமிட்டுக் குரவையிட்டு குங்குமத்தால் நீராடி நீராடித் துகிலுடுத்து நீல வர்ணப் பொட்டுமிட்டு பொட்டுடனே பூமணங்கள் பூமணங்கள் பளபளக்க பாய்ந்து அடிங்கடி சித்திரப் பெண்காள்ஃ
18.2.3- திரெளபதி அம்மன் விழாவில் கும்மி
கும்பமிலங்க குடமிலங்க கும்பத்தின் மாவிலை தானிலங்க - அம்மா கும்பத்தின் மாவிலை தானிலங்க சம்பந்தமாக திரெளபதா நாயகி தாயார் வருவதைப் பாருங்களேன் - அம்மா தாயார் வருவதைப் பாருங்களேன்
மத்தாள தாள முழங்கிட சுத்தி மாதர்கள் நின்று குரவையிட அம்மா மாதர்கள் நின்று குரவையிட அம்மா நித்தம் அடியார்கள் கூடிடவே - அம்மா

Us
Us
DT
76
நீள் வீதி வாறதைப் பாருங்களேன் - அம்மா நீள் வீதி வாறதைப் பாருங்களேன்"
183. கதைப்பாடல்கள்:-
திரெளபதி அம்மன் ஆலயத்தில் பாடப்படும் "மகாபாரதக்கதை’ அறிமுகப் பாடல்கள் தெம்மாங்கு மெட்டுக்களில் எளிய சொற்களில் சுருக்கமான வடிவில் ஒசை நயத்துடன் எதுகை மோனை துலங்க உடுக்கடித் தாளத்துடன் ஒலித்து நெஞ்சை இழுக்கும் தன்மை மிக்கன.
“நெருப்பிலே பெண் பிறந்தாள் நீல வர்ணன் தங்கையரே அனலிலே பெண் பிறந்தாள் அருங்கிளிலே துரோபதம்மா. பத்தினியாள் பெண் பிறக்க பாலால் மழை பெய்யுதம்மா உத்தமியாள் பெண் பிறக்க உதிர மழை பெய்யுதம்மா”
18.4. சமூகப் பாடல்கள்:-
ஒரு மகன் வளர்ந்ததும் தாய்க்குத் தெரியாமலே தன் காதலி வீட்டில் நிரந்தரமாகத் தங்கி விடுகின்றான். தாய் குறியீட்டுப் படிமங்கள் ஊடாக தன் வேதனை உணர்வை வெளிப்படுத்துகிறாள். “சாவல்” என்பது ஆண்மகனையும் தங்கம், பொன் முதலான உலோகங்கள் அன்பின் வெளிப்பாட்டையும் உணர்த்துகின்றன.
தங்கத்தினால் சலங்க கட்டி தரயில் விட்ட சாவல் - நான் தரயில் விட்ட சாவல் தரயில் விட்ட சாவல் தன்ன சாச்சுக் கொண்டது ஆரோ.
பொன்னினால சலங்க கட்டி போகவிட்ட சாவல் - நான் போக விட்ட சாவல் போக விட்ட சாவல் தன்ன புடிச்சடச்சது யாரோ.
வெள்ளியினால் சலங்க கட்டி வீதியில் விட்ட சாவல் - நான் வீதியில் விட்ட சாவல்

Page 101
வீதியில் விட்ட சாவல் தன்ன வெரசா அழைச்சது யாரோ.
பவள மணி சலங்கை கட்டி பாத்துவிட்ட சாவல் - நான் பாத்து விட்ட சாவல் பாத்து விட்ட சாவல் தன்ன பதுக்கிக் கொண்டது யாரோ.
முத்து மணி சலங்க கட்டி முன்னே விட்ட சாவல் - நான் முன்னே விட்ட சாவல் முன்னே விட்ட சாவல் தன்ன மூடிக் கொண்டது யாரோ. *
19.0 உவமைத் தொடர்கள் :-
உவமை என்பது மொழிப் பிரயோக உத்திகளுள் ஒன்று. மற்றப் பொருள்களுடன் ஒப்புமை காட்டி நறுக்குத் தெறித்தாற் போல முனைப்பாக தன் கருத்தை வலியுறுத்த உவமைகள் உதவுகின்றன. இயற்கைப் பொருள்களிடையே உவமை கண்டு அவற்றை வழக்காற்றில் பயன்படுத்தும் ஆற்றல் உடப்பு மக்களிடையே உண்டு என்பதைப் பின்வரும் உவமைத் தொடர்கள் நிரூபிக்கின்றனர்.
அடப்படுத்த கோழி போல ஊம்பக் கனாக் கண்டது போல ஊக்கா வடிஞ்ச நண்டு போல எரும மாட்டில மழ பெஞ்சது போல காஞ்ச மாடு கம்புல உளுந்தது போல சந்தியில முந்தி அவுத்தது போல மதுரையில சண்ட நடந்தா மானா மதுரையில மீச முறுக்கினது போல மொசல் மூக்கில புல்லுக் குத்தினது போல வேலயத்த அம்பட்டன் பூனையச் செரச்சது போல
வேசி வீட்டு வெத்திலப் பொட்டி போல நல்ல மாட்டில நரையான் விழுந்தது போல நார வாங்கின கெளிறு போ
விரால் இல்லாக் கொள்ளத்துக்கு மண்டுரால் ராசா போல
பூனையும் பூண் போட்ட குட்டியும் போல 5. காதும் காதும் வச்சது போல 6. ஒட்டப் பானக்குள்ள நண்டு புகுந்தது போல
 

17. மீரா பள்ளியில செருப்பு அடஞ்சு கெடக்குறது போல 18. பொரிச்ச மீன பூன பார்க்கிறது போல 19. தல பிஞ்ச கும்பளா போல 20. அம்பட்டன் குப்பயக் கெளருவது போல 21 ஆன தன் தலயில மண்ண வாரிப் போட்டது போல 22. எச்சிலிலைக்கு நாய் அடிச்சுக் கொண்டு நிற்கிறது
போல
23. குட்டி போட்ட நாய் போல 24. சூத்துப் புழுத்த நாய் போல 25. பிலாப் பழத்தில் மொச்ச ஈ போல 26. விளக்கு மாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டினது போல
27. கண்டாவள நாய் போல
20. முடிவுரை:
உடப்புப் பிரதேச வழக்ாறு தனித்துவமிக்கது. தனித்துவமிக்க மக்கள் தொகுதியின் ஆணி வேராகத் திகழ்வது அதனை வெகு குறுகிய காலத்தில் தேடித் திரட்டிச் சமர்ப்பிப்பதில் பல குறைகள் எழுக்கூடும். இல்லாததை விட இருப்பதே பயன் தருமாதலால் சமூக அக்கறை கருதி இவை திரட்டப்பட்டன. தமிழ்ப் பொது மொழியுடன் இந்த வழக்காறுகளும் ஆற்றல் மிகு இலக்கியங்களூடாக இணைக்கப்பட வேண்டும் என்பது முக்கியம்.
சிற்றுார்களின் ஆற்றல் மிக்க சொற்கள் முற்றுார்களுக்கும் முழுதுமாய்ச் சென்றடைதல், எமது வழக்காற்றிற்குப் பெருமை தேடித் தருவதாகும். ஆற்றல் மிக்க இளஞ் சந்ததியினர் மொழி வழக்காய்வின் ஆர்வத்துடன் பங்கு பற்றுவதுடன் தாம் படைக்கும் இலக்கியங்கள் இந்தச் சொற்றொகுதியைப் பயன் படுத்தல் வேண்டும். எமது தாய்மொழிக்கும் நாம் பிறந்த மண்ணிற்கும் நாம் ஆற்றுகின்ற பயன் மிக்க தொண்டு அதுவே.
அடிக்குறிப்புகள் :-
1. மு. வரதராசன், மொழிவரலாறு - பக்- 5-1994
சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் - சென்னை.
2. ஏம். ஏ. துஃமான், திறனாய்வுக் கட்டுரைகள் பக் -
1 - 1985.

Page 102
低D。
11.
12.
13
14.
15.
16.
17.
18.
கோ. வி. இராசகோபால், காமன் கதைப்பாடல் ஆய்வு பக் - 23 - 1985.
மு. வரதராசன், மொழி வரலாறு. பக் - 190-199 சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் - சென்ன
மேலது நூல் - பக் 129.
மேலது நூல் - பக் 138.
சுபைர் இளங்கீரன் - தேசிய இலக்கியமும் ம போராட்டதும் பக் - 149. 1993.
மு. வரதராசன் - மொழி நூல் பக் 39. 1993.
சு. சக்திவேல் “மேற்கோள்” தமழ்மொழி வரலாறு 225-1991 மணிவாசகர் - பதிப்பகம் - சென்ை
மு. வரதராசன் - மொழிநூல் பக் 154. 1993. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - சென்னை
மு. வரதராசன் - மொழிவரலாறு - பக் 158 - 19 சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - சென்6ை
சு. சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு பக் 97.19 மணிவாசகர் பதிப்பகம் சென்னை.
"மேலது நூல்" பக் 17
ஏ. என். பெருமாள் நாட்டுப்புறவியல் சிந்தனைக் Uės 11. 1987.ஜந்திணைப் பதிப்ப திருவல்லிக்கோணி.
நா. வானமாமலை. தமிழர் நாட்டுப் பாடல்கள் - 1 4. 1991 நியூ செஞ்சரி புக் ஹவுஸ் பிறைவேற் லிமிட்ட சென்னை.
ஏ. என். பெருமாள் நாட்டுப்புறவியல் சிந்தனைக் பக், 12. 1997 ஐந்திணைப் பதிப்பகம், திருவல்லிக்கேணி
நா.வானமாமலை தமிழர் நாட்டுப்பாடல்கள் பக் 19 நியூ செஞ்சரி புக் ஹவுஸ் பிறைவேற் லிமிட் சென்னை. திரு. மாரிமுத்து. வட்டவான் தந்த பாடல்

ஓர்
புப்
பக்
94.
78
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
கோ. வி. இராசகோபால். காமன் கதைப்பாடல் - ஓர் ஆய்வு பக் 34. 1985. மாருதி பதிப்பகம் - சென்னை.
திரு சாம்பசிவம், 6ம் வட்டாரம், உடப்பு தந்த பாடல்.
ஏ. என் பெருமாள், நாட்டுப்புறவியல் சிந்தனைகள் U5 97. 1997. ஐந்திணைப் பதிப்பகம், திருவல்லிக்கோணி.
"மேலது நூல்" பக் 97
பூரீ ஐயனார் சுவாமி கோவில் கும்பாபிஷேகச் சிறப்புமலர் - 1995.
திரு பத்மநாதன் - 1ம் வட்டாரம், உடப்பு தந்த பாடல்.
மு. பரந்தாமன் பூசகர் இதனைப் பாடி வருகிறார்.
அ. நாகம்மா, 5ம் வட்டாரம் உடப்பு தந்த பாடல்.
நன்றிகள்
திரு. V. கனகரத்தினம் 5ம் வட்டாரம் உடப்பு. திரு. N. சிவபாலன். 4ம் வட்டாரம், உடப்பு. திரு. சாம்பசிவம் 6ம் வட்டாரம், உடப்பு. அ. நாகம்மா - 5ம் வட்டாரம் உடப்பு. பூவாய் - 3ம் வட்டாரம் உடப்பு. திரு. T ராஜேந்திரன் - 5ம் வட்டாரம் உடப்பு. திரு. R. ராமகிருஷ்ணன் - ஆண்டிமுனை உடப்பு. திரு. பத்மநாதன் 1ம் வட்டாரம்.
திரு. S வேலாயுதம் - ஆண்டிமுனை உடப்பு. திரு. P காலவைரன் ஆண்டிமுனை உடப்பு. R. கமலாம்பிகை 6ம் வட்டாரம் உடப்பு. திருமதி. லூசா ஆச்சி. கருங்காலிச்சோலை. திரு. மாரிமுத்து வட்டவான். திரு + திருமதி. முத்து நாடார் தம்பதிகள். செம்புக்குளி. திரு. T ஆசீர்வாதம் கருங்காலிச்சோலை. திரு. அருணாசலம். கருங்காலிச்சோலை. திரு. P. குஞ்சான் ஆண்டிமுனை. திரு போத்திநாதன் ஆண்டிமுனை. M. கதிராயி, கருங்காலிச்சோலை.

Page 103
- ஓர்
TL6).
ண்கள்
ஷகச்
TL6).
Tr.
ப்பு.
கள்.
(திடடப்புக் கிராமம்)
பாட்டாளி மக்களாகிய நாட்டுப்புற மக்களின் அனைத்து வாழ்வியல் அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருதுறையே நாட்டாரியலாகும். இது இன்று முன்னைப் போலன்றி அனைவராலும் விரும்பப்படுகின்ற ஒரு துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. நாட்டாரிலக் கியங்களென்பது இதன் வகைப்பாடுகளுள் முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது. நாட்டுப்புற அல்லது கிராமப்புற எழுத்தறிவற்ற மக்கள் தமது வேலைநேரங்களில் வேலைப்பளுவைப் போக்கிக் கொள்ளுவதற்காகவும், ஒய்வு நேரங்களிற் பொழுதை இன்பமுடன் கழிப்பதற்காகவும், கொண்டாட்டங்கள், விழாக்கள் போன்ற களியாட்ட நிகழ்ச்சிகளைச் சிறப்பிப்பதற்காகவும் தமது உள்ளத்தில் எழுகின்ற உணர்ச்சிகளுக்கு உருக்கொடுத்து, தாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பேச்சுவழக்குச் சொற்களைப் பயன்படுத்திப் புனைந்து கொள்ளுகின்ற பாடல்கள், பழமொழிகள், கதைகள், கதைப்பாடல்கள், விடுகதைகள் என்பனவே நாட்டாரிலக்கியங்களாகும்.
உலகளாவிய ரீதியில் நோக்கும் பொழுது நாட்டாரியல் ஆய்வுமுயற்சிகளும், சேகரிப்பு முயற்சிகளும் பல்கிப் பெருகி வளர்ந்து வருகின்றன. எனினும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இலங்கையைப் பொறுத்தவரை நாட்டாரியல் ஆய்வு முயற்சிகளோ, சேகரிப்பு முயற்சிகளோ இன்னும் குறிப்பிடத்தக்க அளவு பெருகவில்லை எனலாம். மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி, மன்னார், மலையகம் போன்ற பகுதிகளில் நாட்டாரியல் தொடர்பான சேகரிப்பு முயற்சிகள், ஆய்வு முயற்சிகள் என்பன ஒரளவிற்கு நடைபெற்றள்ளன; நடைபெற்று வருகின்றன. ஆயின், சிலாபம், புத்தளம் போன்ற பகுதிகளில் நாட்டாரியல் தொடர்பான சேகரிப்பு முயற்சிகளோ, ஆய்வு முயற்சிகளோ இதுவரை நடைபெற்றிருப்பதாக அறிய முடியவில்லை.
இலங்கையின் வடமேற்கே அமைந்துள்ள புத்தள ாவட்டத்தில் தென்மேற்கில் அமைந்துள்ள, தமிழ் பேசும்
 

79
செல்வி. பி. தேவகுமாரி B.A (Hons)
மக்களை அதிகமாகக் கொண்ட ஒரு கிராமமே உடப்புக்கிராமமாகும். இக்கிராமத்திலும் பல்வேறு காரணங்களினாலும் சென்ற ஆண்டுவரை நாட்டாரிலக்கியங்கள் பற்றியோ நாட்டாரியலின் ஏனைய கூறுகள் பற்றியோ சேகரிப்பு முயற்சிகளோ ஆய்வு முயற்சிகளோ நடைபெறவில்லை. ஆனால், இன்றைய சூழ்நிலை காரணமாகவும், தேவை காரணமாகவும் நாட்டாரியல் தொடர்பான ஆய்வு முயற்சிகளும் சேகரிப்புமுயற்சிகளும் ஒரளவு நடைபெற்று வருகின்றன.
இவ்வகையில் உடப்புக் கிராம நாட்டாரிலக்கியங்கள் பற்றி நோக்குகின்ற பொழுது, அவற்றைப் பின்வருமாறு ஐந்தாக வகைப்படுத்தி நோக்கலாம். :-
1. UITL6b556it 2. கதைகள் 3. கதைப்பாடல்கள் 4. விடுகதைகள் 5. பழமொழிகள் என்பன.
நாட்டார் பாடல்கள் தமது இயல்புக்கேற்ப வாய்மொழிப்பாடல்கள், பாமரர் பாடல்கள், எழுதாக் கவிதைகள் எனப் பல்வேறு பெயர்களைப் பெறுகின்றன. இவை நாட்டுப் புறமக்களின் பிறப்பு முதல் இறப்புவரையிலான வாழ்க்கையின் ஒவ்வொரு கட்ட நிகழ்வையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. அவர்களின் வாழ்வில் ஏற்படும் இன்பத்தின் குதுTகலிப்பையும், துன்பத்தின் அவலத்தையும் இப்பாடல்களின் மூலம் கண்டு கொள்ளலாம்.
எந்தவிதக் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காமல் வாய்மொழியாகப் பிறந்து வாய்வழியாக வாழ்ந்து வரும் நாட்டார் பாடல்களை வகைப்படுத்துவதென்பது சற்றுச் சிரமமான காரியமே. எனினும் நாட்டாரியல் ஆய்வாளர்கள் பலரும் நாட்டார் பாடல்களைப் பல்வேறு விதமாக வகைப்படுத்தியுள்ளனர்.

Page 104

8O
அமைக்கப்பட்டிருபினும் அக்கோயில்களில் பூசகர்களே (பண்டாரம்) பூசை செய்வதை அவதானிக்கலாம்.
இங்குள்ள ஆலயங்களில் விழாக்களின் போதும் விசேட பூசைகளின் போதும் மங்கல இசையாக பக்திநலங்கனிந்த பாடல்களை மத்தளம் ஒலிக்கத் தாளமிட்டுப் பாடிவருகின்றனர். இப்பாடல்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்தும் நாட்டார் பாடல்களாக உள்ளன. இப்பாடல்களைப் பின்வருமாறு ஐந்தாக வகைப்படுத்தி நோக்கலாம்.
1. காவியம் 2. கும்மி 3. எச்சரிக்கை 4. ஆனந்தக்களிப்பு 5. சாமியழைப்பு
விழாக்காலங்களிலும் விசேட தினங்களிலும், எல்லாத் தெய்வங்களின் மீதும், பூசைவேளைகளிலும் கரகம்பாலிக்கும் வேளைகளிலும் காவியப் பாடல்கள் பாடப்படுகின்றன. இக்காவியப் பாடல்கள் எண்சீராலான நான்கு அடிப்படைகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன. இப்பாடல்களுக்குரிய தரு பின்வருமாறு அமைகின்றது.
தரு :- தெந்திநதி னாதினதினாதினதினானா தினனாதினாதினதினாதினதினானா
ஒவ்வொரு பாடல் முடிவின்பின்னும் இத்தரு பாடப்பட்ட பின்பே அடுத்த பாடல் பாடப்படும். இத்தருவினுடைய சந்தத்திலேயே பாடல்களும் பாடப்படும்.
காவியப் பாடல்களை நோக்குகின்ற பொழுது அவை அந்தந்த தெய்வங்களின் சிறப்புக்களையும் புகழையும் எடுத்துக் கூறித் தெய்வங்களிடம் அருள் யாசிப்பனவாக உள்ளன. காளியம்மன் காவியம் பன்னிரு உயிரெழுத்துக்களையும் முதலாகக் கொண்டு முறையாகப் பாடப்பட்டு வருகின்றது. இது விழர்க்காலங்களில் காளியம்மனுக்குப் பூசை நடைபெறும் பொழுதும், வேள்வித்திருவிழாவின் போது கரகம் பாலிக்கும் வேளையிலும் பாடப்படுகின்றன.
மாரியம்மன் காவியம் அந்தாதி முறையில் அமைந்துள்ளது. இக்காவியப் பாடல்கள் கரக உற்சவத்தின் போது வழிநடையாகவும் நம்முன்னோர்கள் பாடிய முறையிலிருந்து மாறாதும் இன்றுவரைப் பாடப்பட்டு வருகின்றன. இக்காவியப் பாடல்களை மனமுருகிப்

Page 105
o
:
பாடும் வேளை அதற்கு ஏற்ப மத்தளமும் தாளமும் இணைந்து ஒசை எழுப்புகின்றன. அவ்வேளை ஏற்படுகின்ற ஒத்திசைவான இசை சிறந்த பக்தி உணர்வை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
திரெளபதையம்மன் வழிபாடு தோன்றிய காலத்திலிருந்தேபாடப்பட்டுவருகின்றமரபுரீதியானபாடல்களே திரெளபதையமன் கும்மிப்பாடல்களாகும். மாரியம்மன் ஆலய முன்னாள் பூசகரான சொக்கலிங்கம் பூசகரினால் கி.பி. 1925 ஆம் ஆண்டு இப் பாடல்கள் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பு திரெளபதையம்மன் மான்மியத்திலும் இடம்பெற்றுள்ளது.
திரெளபதையம்மன் கும்மிப்பாடல்களில் திரெளபதையம்மனின் வரலாறு, கும்மியாடிவரும் கரகத்திற்கு மக்கள் செய்யும் உபசாரச் சிறப்பு, இதனைக் கண்களால் காண்பதனால் ஏற்படும் தெய்வீகச் சிறப்பு என்பன கருப்பொருளாக அமைந்துள்ளன.
திரெளபதையம்மனுக்காகக் கொண்டாடப்படும் 18 நாள் திருவிழாவின் போது கரகம் பாலிக்கும் வேளையில் திரெளபதையம்மன் ஆலயத்திலிருந்து மாரியம்மன் ஆலயத்தை அடைந்த திரெளபதையம்மன் கரகம் அருள் உருவாக மீண்டும் திரெளபதையம்மன் ஆலயத்தை நோக்கிக் காவியநடையாக ஊர்மனைப்பகுதியை அடைந்ததும் ஆனந்தக் கும்மியாடலைச் செய்யும். அவ்வேளையில் திரெளபதையம்மன் கும்மிப்பாடல்கள் பாடப்படுகின்றன.
இதே போன்று காளியம்மன் வேள்வித் திருவிழாவின் போதும் கும்மிப்பாடல்கள் பாடப்படுகின்றன. திரெளபதையம்மன் கும்மிப்பாடல்களில் இருந்து காளியம்மன் கும்மிப்பாடல்கள் வேறுபட்டிருப்பினும் திரெளபதையம்மன் கும்மிப்பாடல்கள் பாடப்படும் சந்தத்திலேயே காளியம்மன் கும்மிப்பாடல்களும் பாடப்படுகின்றன.
திரெளபதையம்மன் கரகம் ஊர்மனைப்பகுதியில் ஆனந்தக் கும்மியாடலைச் செய்த பிற்பாடு திரெளபதையம்மன் ஆலயத்தை அடைந்து, மஞ்சள் நீரினால் கால்கள் கழுவப்பட்டு ஆலயத்துட் பிரவேசித்ததும், அங்கு விரிக்கப்பட்டிருக்கும். நிலப்பாவடைமீது நடனமாடியபடிச் செல்லும். அவ்வேளையில் முழங்கால்களினால் நடந்து
 

81
செல்லுவதையும் அவதானிக்கலாம். இவ்வாறு கரகம் திரெளபதையம்மன் ஆலயத்துட் பிரவேசித்தபின் பாடப்படும் மரபு ரீதியான பாடல்களே எச்சரிக்கை என்னும் பெயரால் வழங்கப்படுகின்றன. காவியம், கும்மிப்பாடல்கள் போன்று இவையும் தருபாடப்பட்டு அதன்பிறகே பாடப்படுகின்றன. இப்பாடல்கள் திரெளபதையம்மன் புகழ் பேசுவனவாக அமைந்துள்ளன.
ஆனந்தக்களிப்பு, சாமியழைப்பு என்ற பெயர்களில் பாடப்படும் பாடல்கள் அனேகமாக நூல்களில் உள்ள பாடல்களாக உள்ளன.
இக்கிராமத்தில் சித்திரை மாதத்தில் ஒரு செவ்வாய்க் கிழமையில் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் சித்திரைச் செவ்வாய் என்னும் ஒரு சடங்கு நிகழ்ச்சி நிகழ்த்தப்படுகின்றது. இச் சடங்கு நிகழ்ச்சி வழிபாடு தொடர்பானதாக இருக்கின்றமையால் அவ்வேளையில் பாடப்படும் பாடல்களும் வழிபாடு தொடர்புடையனவாக அமைகின்றன. இச் சடங்கின் போது கும்மி ஆட்டத்துடன் பாடலும் இடம் பெறுகின்றது.
இச் சடங்கு நிகழ்ச்சியின் போது நவதானியங்கள் முளைக்க வைத்தல் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது. முளைக்க வைக்கத் தேவையான நவதானியங்களை வீடுவீடாகச் சென்று பெற்றுக் கொண்டனர். அவ்வாறு நவதானியங்களைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் அதற்குரிய பாடலைப் பாடினர். தற்பொழுது வீடுவீடாகச் சென்று நவதானியங்கள் பெறும் நிகழ்ச்சி மறைந்து வருகின்றது. எனவே, அதற்குரிய பாடலும் இனிவரும் காலங்களில் மறைந்துவிடக் கூடும்.
மாரியம்மனுக்காகக் கொண்டாடப்படும் இச் சடங்கில் நவதானியங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்றது. குறிப்பிட்ட 10 தினங்களிலும் நவதானியங்கள் நன்கு வளர்ச்சியடைந்திருப்பின் அம்மன் அருள் பாலித்துள்ளாள் என்றும், அவ்வாறு இல்லையெனின் நவதானியங்கள் முளைக்க வைத்ததிலும், அம்மனை வேண்டிக் கொண்டதிலும் ஏதோ குறையுள்ளது என்றும் கூறுவதை அவதானிக்கலாம்.
ஓராம்நாள் முளை எழுந்து ஓங்கி வளருமாம் மாரிமுளை ஈராம்நாள் முளை எழுந்து இரட்டனம் கொட்டுமாம் மாரிமுளை, ?

Page 106
என்று தொடங்கும் பாடலானது குறிப்பிட்ட நாட்களுக்குள்ளும் முளைக்க வைத் நவதானியங்களின் வளர்ச்சி பற்றிக் கூறுவதா அமைகின்றது.
இக்கிராமத்தில் வாழும் மக்களின் ஒரு பகுதியின இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதையும், அங் சித்திரைச் செவ்வாய் சடங்கு அவர்கள மூதாதையர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதைய அவர்கள் இங்கு வந்ததன் பின்னரும் அச்சடங் நிகழ்ச்சியும், அவ்வேளையில் பாடப்படும் பாடல்களு மாற்றமின்றி நிகழ்த்தப்பட்டும் பாடப்பட்டும் வருவதை
LSLLSLLLLSL SLSSLLSSLLSLLLLL LSLLLSLSLS LSLLLLL LSL LSLLLSLSLLLLLSLS LS LSL LLSLLLS தஞ்சாவூரிலே சாணி எடுக்கப் போகையிலே
மதுரை கொண்ட ஐயனார்
குதிரையிலே வாறார்.”
என்ற பாடல் வரிகளின் மூலம் ஊகித்தறிய முடிகின்றது
சித்திரை மாதம் சாதாரணமாக வெப்பம் மிகுந்த காலப்பகுதியாகும். எனவே இக் காலத்தில் பல்வேறு விதமான நோய்கள் எற்படுவது இயற்கை அந்நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்தருளவேண்டும் (குறிப்பாக அம்மை நோயிலிருந்து) என மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டு மாரியம்மனுக்காகவே இச்சடங்கு நிகழ்த்தப்படுகின்றது. எனவே, இச் சடங்கின் போது மாரியம்மன் தாலாட்டிலிருந்து சிலபகுதிகளும் பாடப்படுகின்றன. மேலும் மின்னலொழி யாழ்குறம் திரெளபதை குறம் போன்ற நாட்டார் கதைப் பாடல்களின் சிலபகுதிகளும் பாடப்படுகின்றன. இந்தச் சித்திரை செவ்வாய்சடங்கு நிகழ்ச்சி இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருப்பதாக அறிய முடியவில்லை ஆனால், இதனுடன் தொடர்புடையதாக இந்தியாவில் இராமநாதபுர மாவட்டத்தில் நடைபெறும் முளைப்பாரி சடங்கு நிகழ்ச்சி காணப்படுவதாக அறியமுடிகின்றது.
2. விளையாட்டுப் பாடல்கள்
வழிபாட்டுப்பாடல்களை அடுத்து இங்கு விளையாட்டுப்பாடல்கள் ஒரளவுக்குச் சேகரிக்கக் கூடியவையாக இருந்தன. விளையாட்டு என்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை

82
வழங்குவதுடன் சிறந்த பொழுது போக்கு அம்சமாகவும் திகழ்கின்றது. நகரப்புறங்களைவிட கிராமப்புறங்களில் விளையாடப்படும் அதிகமான விளையாட்டுக்கள் பாடல்களுடன் இணைந்ததாகவே உள்ளன. விளையாட்டில் மகிழ்ச்சியும் ஆராவராமும் எல்லோரிடமும் இருக்கவேண்டும் என்பதற்காகவே பாடல்களும் பாடப்படுகின்றன.
உடப்புக்கிராமத்தைப் பொறுத்தவரை மரபுரீதியான பல விளையாட்டுக்களும் அவை தொடர்பான பாடல்களும் மறைந்து வருகின்ற பொழுதும், கிடைக்கக்கூடிய தாகவிருந்த விளையாட்டுப்பாடல்களைப் பின்வருமாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
1. வினாவிடை தொடர்பான விளையாட்டுப் பாடல்கள். 2. எண்ணிக்கை தொடர்பான விளையாட்டுப்
பாடல்கள்.
3. உச்சரிப்பு விளையாட்டுப் பாடல்கள். 4. ஏனைய விளையாட்டுப் பாடல்கள்.
இங் faau ஸ்.கமங்கவி ட்டுப்பாடல் என்பனவே பெரியவர்களுக்கான விளையாட்டுப் பாடல்களாகச் சேகரிக்கக் கிடைத்தவையாகும். இங்கு
சேகரிக்கக் கூடியதாக இருந்த விளையாட்டுப் பாடல்களுள் வினாவிடை தொடர்பான பாடல்களே
அதிகமாக உள்ளன. இவ்வினா விடை தொடர்பானபாடல்கள் யாவுமே இருவருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும்
விளையாட்டுக்களிலேயே பாடப்படுகின்றன.
ஆரம்ப காலங்களைப் போலன்றி இப்பொழுது இக்கிராமத்திற்கும் ஏனையபிரதேசங்களுக்கும் இடையிலான தொடர்புகள் அதிகரித்துள்ளமையால் ஏனைய பிரதேசங்களில் உள்ள விளையாட்டுப் பாடல்கள் பலவும் இங்கு வழங்கப்படுகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.
3. அம்பாப் பாடல்கள் (தொழிற் பாடல்)
விளையாட்டுப் பாடல்களைப் போன்று தொழிற்பாடல்களுள் ஒன்றான அம்பாப்பாடல்களும் இங்கு ஓரளவிற்குச் சேகரிக்கக் கூடியனவாக இருந்தன.

Page 107
இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடித்தொழில் காணப்படுகின்றது. இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் உயிராபத்தையும் கருதாது மேற்கொள்ளும் கடின உழைப்பினிடையே பாடும் பாடல்களே'அம்பா என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. இப்பாடல்களுக்கு இப்பெயர் வந்தமைக்கு பல்வேறு விதமான விளக்கங்களைத் தருகின்றனர். கடல் பெண்தெய்வமாகக் கருதப்பட்டமையாலும், கடலன்னை என்று அழைக்கப்பட்டதனாலும், அது பின்பு அம்பாள் பாடல் என்ற
இங்கு இவ் அம்பாப் பாடல்கள் படகைக் க்டலில் இறக்கும் பொழுதும், தண்டு வலித்துக் கடலிற் செல்லும் பொழுதும், கடலிற் போடப்பட்ட வலையை இழுக்கும் பொழுதும், படகு கரையை அடையும் பொழுதும் எனப் பல்வேறு சந்தர்ப்பங்களிற் பாடப்படுகின்றன. இங்கு மரபுரீதியான அம்பாப்பாடல்கள் மறைந்து வருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலில் ஈடுபடுபவர்களின் மனநிலை எவ்வாறு அமைகின்றதோ அதற்கேற்பப் புதிது புதிதாககவும் புனைந்து பாடப்படுவதுடன் சினிமாப் பாடல்களையும் இணைத்துப் பாடுகின்றமையும் அவதானிக்கலாம்.
தொழிற்கஷ்டத்தை மறக்குமுகமாக இவர்கள் பாடும் அம்பாப்பாடல்களை ஆராயும் பொழுது, தொழிலின் போது ஏற்படும் இன்னல்கள், வறுமை, சிலவேளையில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காததினால் ஏற்படும் மனச்சோர்வு, வீட்டிலுள்ள மனைவி மக்களுடைய நினைவுகள், காதலியைப் பற்றிய நினைவுகள், வழியில் செல்லும் பெண்களைப் பற்றிக் கேலிசெய்தல், சம்மாட்டி மேலுள்ள கோபத்தால் சம்மாட்டியின் மகைைளக் கேலிசெய்தல், சமையற் காரணை ஏசுதல், ஆணும் பெண்ணும் சேர்ந்து காதற் பாடல் பாடுவது போல் பாடுதல் எனப்பல்வேறு தன்மைகளைக் கொண்டவையாக
இருப்பதை அறியலாம்.
அம்பாப் பாடல்களை ஊன்றிக் கவனிக்கும் பொழுது அவற்றின் மூலம் அம்மக்களின் அனைத்து வாழ்வியல் அம்சங்களையும் அறிந்து கொள்ள முடிவதுடன், அவர்களின் பேச்சு வழக்குப் பிரயோகம், அவர்கள் மத்தியில் இடம்பெறும் உவமைகள்,
உருவகங்கள், முதலியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
 

4. தாலாட்டுப் பாடல்கள்
நாகரிகம் வளர வளரத் தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், காதற் பாடல்கள் போன்றன இக்கிராமத்தவர்களிடமிருந்து மறையத் தொடங்கி
யுள்ளமை கண்கூடு.
சேகரிக்கக் கூடியதாக இருந்த தாலாட்டுப் பாடல்களை ஆராய்ந்த பொழுது, தாலாட்டுப்பாடல்கள் இங்குதாலாட்டு, ராராட்டு, ஆராட்டு என்ற பெயர்களினால் அழைக்கப்படுகின்றன என்பதை அறிய முடிந்தது. மிகக் குறைந்த அளவிலேயே தாலாட்டுப் பாடல்களைச் சேகரிக்கக் கூடியதாக இருந்த போதும் அவை அங்குள்ள மக்களின் தொழில், குடும்பநிலை, வழிபடு தெய்வங்கள், குழந்தையில்லாமையால் (ஒரு பெண்) சமூகத்தில் அடையும் இழிநிலை, அதனை போக்க மேற்கொள்ளப்படும் பரிகாரங்கள், குடும்ப உறவு நிலை என இன்னோரன்ன வாழ்வியல் அம்சங்களையும் புலப்படுத்துவனவாக
உள்ளன.
“பிள்ளை வரங்கேட்டு காளியம்மன் முன்னால
பிள்ளை வெலைக்கெடுத்தேன்’
என்ற வரிகள், பிள்ளையில்லாதவர்கள் தனக்கொரு குழந்தை கிடைத்தால் அம்மன் சந்நிதியில் விலைகூறி விற்பதாக நேர்த்திக்கடன் வைப்பதும், அவ்வாறே குழந்தை கிடைத்து விட்டால் எண்ணியவாறு செய்வதும், அவ்வாறு செய்யும் பொழுது, குழந்தை இல்லாதவர்கள் அக்குழந்தையைக் கூறிய விலையைக் கொடுத்து விட்டு வாங்குவதும், பின்பு சொற்ப வேளையில் உரியவரிடம் குழந்தையை ஒப்படைத்து விடுவதுமாகிய, குழந்தையில்லாதவர்கள் வைக்கும். நேர்த்தியை விளக்குவதாக அமைந்துள்ளன. இலங்கையின் வேறெந்தப் பிரதேசத்திலும் இந்த வழக்கம் இருப்பதாக அறிய முடியவில்லை. ஆனால் இன்று இக்கிராமத்திலும் இவ்வாறான வழக்கங்கள் அருகி
வருவதை அவதானிக்கலாம்.

Page 108
5. ஒப்பாரிப் பாடல்கள்
தாலாட்டுப்பாடல்கள் முகவுரையெனின் ஒப்பார் பாடல்கள் முடிவுரை எனலாம். இதிற் சிறப்பு என்னவெனி இரண்டுமே பெண்களால் எழுதப்படுகின்றன. இன்றை சூழ்நிலையில் இக்கிராமத்தில் முதியவர்களைத் தவி ஏனையவர்களிடம் ஒப்பாரி சொல்லி அழும் தன்ை குறைந்து வருகின்றது.
இங்கு அதிகமான மக்கள் மீன்பிடி தொழிலையே நம்பிவாழ்கின்றனர். இத்தொழிலி ஈடுபடுபவர்கள் பொதுவாக ஆண்களாகவே உள்ளன எனவே, தற்செயலாகக் குடும்பத்தைக் காப்பாற்று தலைவன் இறக்கும்படி நேர்ந்து விட்டால் தலைவியின் நிலை, அதிலும் உதவிக்கு உறவினர்களோ, உழைத்து காப்பாற்றக் கூடிய பிள்ளைகளோ இன்றி இருந்து விட்டாலோ அவளது பரிதாபத்திற்குரிய நிலைை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.
பாதுகாப்பளித்து, ஆதரித்து, அனுசரிக்க தலைவன் இல்லாத அந்த நிலையில், அவளைப் பற்றி பலரும் பலவிதமாகக் கதைக்க முற்படுகின்றனர் அவ்வேளையில் தனது துன்பத்தைப் பின்வருமாறு ஒப்பாரியாக வெளிப்படுத்துகின்றாள் அத் தலைவி.
"பல்லுப் படைச்சவளோ எங்களைப்
பரிகாசம் பண்ணுராப்பா...' நாக்குப் படைச்சவளே எங்களுக்கு
y நாகரிகம் சொல்லராப்பா , , , "நாங்க சோத்தாலே வாடாமே
சொல்லாலே வாடுரமே. , , '
இங்கு சேகரிக்கக் கூடியதாக இருந்த ஒப்பாரி பாடல்கள் பொதுவாக நீண்ட பாடல்களாகவே உள்ளன சில ஒப்பாரிப்பாடல்களிலே ஏனைய பிரதேசப் பாடல்களின் கலப்பும் காணப்படுகின்றது. பொதுவாக எல்ல ஒப்பாரிப்பாடல்களிலும் எதுகை, மோனை என்பன அமைந்துள்ளமையை அவதானிக்கலாம். d6 ஒப்பாரிப்பாடல்களில் தமிழக ஒப்பாரிப்பாடல்களின்
செல்வாக்கையும் காணலாம். சில வரிகளை மீண்டு
மீண்டும் கூறி அழுகின்றனர்.

84
6. காதற் பாடல்கள்
"இயற்கைத் தூண்டலால் இயல்பாகவே நிகழும் ஒருவகை ஒழுக்கமே காதலாகும்’ எல்லா உயிரினங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகின்ற இவ்வணர்வு பருவவயதை அடைந்ததும் மலர்ச்சியடைகின்றது. மனிதசமுதாயத்தில் அவ்வுணர்வு பாடலாக வெளிப்படுகின்ற வேளையில் அது காதற் பாடல் என்ற பெயரைப் பெறுகின்றது. நாட்டாரிலக்கியங்களில் இக்காதற்பாடல்கள் முக்கியம் பெறுகின்றன. காதற் பாடல்களைப் பொதுவாகப் பின்வருமாறு இரண்டாக வகைப்படுத்தலாம்.
1. காதலுணர்விற்கு ஆட்பட்டவர்கள் பாடுவது 2. காதலர்கள் போல் ஏனையவர்கள் பாடுவது
இக்கிராமத்தில் மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையிற் சேகரிக்கக் கூடியதாக இருந்த காதற் பாடல்களை நோக்குகின்ற பொழுது, அவை காதலர்கள் அல்லாதவர்களாற் பாடப்பட்டவையாகவே இருக்கின்றன. இவை யாராற் பாடப்படுகின்ற பொழுதும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக உள்ளமையால் இவை காதற் பாடல்களுக்குள்ளேயே அடங்குகின்றன.
இப்பாடல்களில் காதல் உணர்வுகள் மட்டு மன்றிக் குடும்பநிலை, தொழில், சாதிபற்றிய குறிப்புகள், பொருளாதார நிலை போன்ற விடையங்களையும் அறியலாம்.
2. கதைகள்
கதை கூறுவதும் கேட்பதும் உலகெங்கிலும் உள்ள எல்லா மக்களிடமும் காலங்காலமாக இருந்துவரும் ஒர் இயல்பாகும். பாமரர் முதல் படித்தவர்வரை, சிறுவர்முதல் பெரியவர்வரை அனைவராலும் விருப்புடன் கேட்கப்படும் ஒன்றாகக் கதை திகழ்கின்றது. இக் கிராமத்திலும் கதை கூறுவதும் கேட்பதும் வழக்கிலுள்ள ஒன்றாகும். இவ்விதத்தில் ஒரளவு நாட்டார் கதைகளையும் இங்கு சேகரிக்கக் கூடியதாக உள்ளது.
இங்கு சேகரித்த கதைகளைக் கொண்டு நோக்கும் பொழுது, அவை உண்மைக் கதைகளாக இருந்தாலென்ன, கற்பனைக் கதைகளாக

Page 109
ல்லா
டயே ததும் ணர்வு ITL6)
ாதற்
LT 635
புளவு ாதற் ர்கள்
ாறன.
க்கும்
ாதற்
856T, Tuquin
) ஒர் முதல் படும்
கதை கும். Iங்கு
ண்டு
TIT 35
TT 5
இருந்தாலென்ன யாவுமே ஏதோ ஒரு விதத்தில் அறிவுரை கூறுவனவாகவே விளங்குவதை அவதானிக்க முடிகின்றது. மேலும், இலங்கையின் ஏனைய தமிழர் வாழும் பிரதேசங்களான மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம், வன்னி, மலையகம் ஆகிய இடங்களில் வழக்கிலுள்ள சில கதைகளும் இங்கு சில மாற்றங்களுடன் இடம் பெறுவதை அறியலாம். பொதுவாகக் கதைகளில் மனிதர்கள், தேவர்கள், மிருகங்கள், பறவைகள் என்பன கதாபாத்திரங்களாக வருவது இயல்பு. இக்கிராமக்கதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
உடப்புக் கிராமத்தில் வழக்கிலுள்ள கதைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
வரலாற்றுக் கதைகள்.
2. புராண இதிகாசக் கதைகள்.
மந்திரக் கதைகள்.
ஏனைய கதைகள்.
ஆரம்ப காலத்தில் இக்கிராமத்திற்கு மக்கள் 560) 65 தொடர்பான கதைகள் மிகவும் சுவாரசியமானவைகளாக உள்ளன. இவற்றை வரலாற்றுக் கதைகள் என்ற பிரிவில் அடக்கலாம். நல்லதங்காள் கதை, அகலிகை கதை, விஸ்வாமித்திரர் - மேனகை கதை, சகுந்தலை - துஸ்யந்தன் கதை, அரிச்சந்திரன் கதை என்பவற்றைப் புராண இதிகாசக் கதைகள் என்ற பிரிவிலும் உப்பார் கதை போன்ற கதைகளை மந்திரக் கதைகள் என்ற பிரிவிலும் அடக்கலாம்.
மாதுளம் பூ நிறத்தாள் கதை, கடல் அலையின் கதை, மீனுராசனின் கதை, புளுகுணியும் நரியும் கதை,
வரிக்கொழுந்து கதை, மகரமீன்கதை, தோலிருக்கச்
களைமுழுங்கி கதை, வனதேவதையின் கதை போன்ற கதைகள் ஏனையவைகள் என்பதனுள் அடங்குகின்றன. உப்பார் கதையென்பது இக்கிராமத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவமாக உள்ளது.
இக்கதைகளைக் கொண்டு இங்குள்ள மக்களது அறிவு வளர்ச்சி, கற்பனைத் திறம், அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்கள்,

புராண இதிகாசக் கதைகளில் அவர்களுக்கு உள்ள ஈடுபாடு, இவர்கள் இக்கிராமத்திற்கு வந்து குடியேறிய வரலாறு போன்ற இன்னோரன்ன அம்சங்களையும் அறிந்து கொள்ளலாம்.
3. கதைப்பாடல்கள்
இங்கு கதைப்பாடல்கள் தொடர்பான ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்ட பொழுது, சமூக, வரலாற்றுப், புராண, இதிகாசக் கதைப்பாடல்கள் வழக்கில் இருந்து வந்துள்ளதை அறிய முடிகின்றது. எனினும் மகாபாரதக் கதைப்பாடல் தவிர்ந்த ஏனைய சில கதைப் பாடல்கள் வில்லிசைக் குழுவினரால் வில்லுப்பாட்டாக இசைக்கப்பட்டு வருகின்ற போதிலும், தற்போது அதிகமான கதைப்பாடல்கள் அருகிக் கொண்டு வருவதைக் காண முடிகின்றது.
இக்கிராமத்தின் பிரதான வழிபாடாகத் திரெளபதையம்மன் வழிபாடு உள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை திரெளபதையம்மனுக்கு ஆண்டு தோறும் பதினெட்டு நாட்கள், பாரதப் போரை மையமாகக் கொண்டு திருவிழாக் கொண்டாடி வருகின்றனர். பாரதப் போரில் திரெளபதை சபதமுடிப்பு வரையுள்ள பதினெட்டு நாட் போர் தொடர்பான கதையை, திருவிழா தொடங்கியதும் முதற் கொண்டு முடியும்வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக கதைப்பாடல் வடிவில் பாடிவருகின்றனர். எனவே, திரெளபதையம்மன் ஆலய வழிபாட்டுடன் தொடர்யுடையதாக இன்றும் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகின்ற காரணங்களினாலும் பிற காரணங்களினாலும் மகாபாரதக் கதைப்பாடல்கள் அன்றிலிருந்து இன்றுவரை மாற்றங்களின்றி வழங்கப்பட்டு வருகின்றது.
4. விடுகதைகள்
ஒரு பொருளைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்ள முடியாதபடி ஆனால், அப்பொருளுக்குப் பொருந்தக் கூடிய விதத்தில் நுணுக்கமான விளக்கங்கள் கொடுத்து, பின் அந்த விளக்கத்தின் மூலம் உணர்த்தப்படும் பொருள் எதுவென்று வினாவுவது விடுகதையாகும். என்ன பொருளுக்காக இந்த விளக்கம் கொடுக்கப்பட்டது. என்று விடுவிக்க வேண்டியுள்ளதால் விடுகதை என்றும்,

Page 110
சொற்ப நேரத்தில் கேட்கப்பட்டு விடை எதிர்பார்க்கப்படுவதால் நொடி என்றும், புரியாது மறை இருக்கும் விடையைக் கண்டு பிடிக்க வேண் இருப்பதால் புதிர் என்றும் விடுகதைகள் டெ பெறுகின்றன.
உடப்புக் கிராமத்தைப் பொறுத்தவ விடுகதைகள், பழமொழிகள் என்பன அதிகப வழக்கிலுள்ள நாட்டாரிலக்கியங்களாகும். விடுகை களை நோக்கும் பொழுது மிகுதியான ஒய்வு நேரத்ை கொண்டிருந்த இம்மக்களிடம் சிறிது காலத்தி முன்பெல்லாம் விடுகதைகள் மிகுந்த செல்வாக்கு விளங்கியமையை காணமுடிந்தது. சிறார் மட்டுமன்றித் தொழிலுக்குச் செல்லும் ஆண்கள் த தங்கியிருந்து தொழில் செய்யும் இடங்களில், ஒ நேரங்களில் ஒன்று கூடித் தங்களுக்கு விடுகதைகளைக் கூறுவதும் கேட்பதுமாகப் பொ போக்கினர்.
இன்று இம்மக்களுக்கு ஒய்வு கிடைக்கி பொழுதும் சிறார்கள் முதியவர்களை அழைத்து வைத் கொண்டோ, தமக்குள்ளேயோ விடுகதைகை கேட்பதற்கோ, விடையளிப்பதற்கோ, வயதுவந்தவர் தமக்குள் விடுகதைகளைக் கேட்டுக்கொள்வதற்ே விடை கூறுவதற்கோ வாய்ப்புக்கள் குறைந்து வருவ அறியலாம். வீட்டுக்கு வீடு தொலைக் காட் பெட்டிகளும், மூலை முடுக்குகளிலெல்லாம் சினிம கொட்டகைகளும் வந்துள்ளமையே இதற்குக் காரண இதனால் இக்கிராமத்திற்கென்றே வழங்கிவ பெரும்பாலான விடுகதைகள் அருகி வருவ6 அவதானிக்க முடிகின்றது. எனினும், இங்கு சேகரிக் கூடியதாக இருந்த விடுகதைகளைப் பின்வரும இரண்டாக வகுத்து நோக்கலாம்.
1. பொதுவான விடுகதைகள். 2. தனித்துவமான விடுகதைகள்.
"கண்ணுக்கு ஒப்பானது
பெண்ணுக்கும் அவசியமானது” அது என்ன (கல்
பால்போல் எறிப்பான்
பகலில் மறைவான்
பாருக்குள் ஒருவன், ”அவன் யார்?
(நில்

պth ந்து oTtg.
ரை
T55
ற்கு
கள்
நாம் ய்வு தள்
ՔՑil
ாக்
ബ0
"தொலைவில் தெரியும் தொட்டுவரத் தோன்றும் தொடர்ந்து சென்றால் தூரத்தூரப் போகும்” அது என்ன?
(தொடுவான
போன்ற விடுகதைகள் இக்கிராமத்திற்கென்ே வழங்கிவரும் தனித்துவமானவையாக உள்ளன. இ இம்மக்களின் அறிவு வளர்ச்சி, சிந்தனை விருத்தி, பழக்க வழக்கங்கள், பயன்படு பொருட்கள் போன்ற விடயங்களைப் புலப்படுத்துவனவாக உள்ளன.
5. பழமொழிகள்
நாகரிகம் அற்றவர்கள் தொடக்கம் நாகரிகம் உள்ளவர்கள் வரை உலகில் வாழும் அனைத்து மக்களிடமும் பழமொழிகள் வழங்கிவருவதை அவதானிக்கலாம். உடப்புக் கிராமத்தில் பொதுவான பழமொழிகளே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்ற போதும், அவை அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்பப் பொருள்கொள்ளப்படுவதுடன், அம்மக்களின் வாழ்வியல் அம்சங்களைப் புலப்படுத்துவனவாகவும் உள்ளன. எனினும், இக்கிராமத்திற்கென்ற தனித்துவமான பழமொழிகளும் இல்லாமல் இல்லை. அது மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களில் உள்ள சில பழமொழிகள் சிறிது மாற்றத்துடனும் மாற்றமின்றியும் வழங்கிவருவதையும் அறிய முடிகின்றது. எனவே, இங்கு வழக்கிலுள்ள பழமொழிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. பொதுவான பழமொழிகள்.
2. ஏனைய பிரதேசங்களிலிருந்து சற்று மாற்றமுடன்.
வழங்கிவருபவை.
3. தனித்துவமானவை.
இக்கிராமத்திற்கென்றே வழங்கும் தனித்துவமான பழமொழிகளைக் கொண்டு இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வியல் அம்சங்கள் பலவற்றை அறிந்து கொள்ளலாம்.
பலகாலம் கஷ்டப்பட்டு பல மூலிகைகளைத் தேடி, ஒன்று சேர்த்துப் பெறப்பட்ட சிறிய மாத்திரை போல, பழமொழியும் பல்லாண்டு காலமாக மக்களின்

Page 111
வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களைத் திரட்டி ஒன்றோ
இரண்டோ வரியில் அமைத்து, அழகான கருத்தைப்
புலப்படுத்துகின்றது. சமூகத்தின் போக்கைத்
துல்லியமாக எடுத்துக் காட்டுவனவாகவும் பழமொழிகள் னம்) உள்ளன.
ாறே பழமொழிகள் வெறும் பழமொழிகளாக மட்டும் lso இருக்கவில்லை. அவை மனிதன் வாழ்வில் ழகக செய்யத்தக்கவை எவை, தகாதவை எவை என்று
U6)
அறிவூட்டுவனவாகவும் உள்ளன. சில சமயங்களில் ஒருவரையொருவர் கேலிசெய்யுமுகமாகக் கூடப் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
"உள்ளூரில் கல்யாணமும்
ரிகம் உழைப்பால் வரும் உல்லாசமும் உறுத்தாது.” த்து
தை "ஊர்விட்டு ஊர் உறவு கொண்டாடினால்
յ[T60T ஊருக்குள்ள உறவற்றுப் போகும்”
னற
ற்பப் "மடிநிறைஞ்சாத்தான் பிடி சோறு"
பியல் போன்ற பழமொழிகள் இம்மக்களின் அனுபவ அறிவையும் T6可。 சிந்தனை ஆற்றலையும் புலப்படுத்துவனவாக
T60T அமைகின்றன. மேலும் இவை இக்கிராமத்திற்கென்றே ன்றி வழக்கிலுள்ள தனித்துவமான பழமொழிகளாகும்.
நயும் இவ்வாறு உடப்புக்கிராமத்தில் சேகரிக்கக்
ள்ள கூடியதாக நாட்டாரிலக்கியங்களை ஆராய்கின்ற பொழுது, இம்மக்களின் பழக்கவழக்கங்கள், தொழில், L S L L LL L LL L LL LL LL
o o o lo o o o o o o o o o o o o o o o o o o o o o
ன் “தேவையானதை வைத்துத் தேவையில் - சகல ஜீவராகிகளிடத்தும் இயல்பாக அமைந்தி பகுத்தறிவு என்ற சிறப்பான குணத்து அறியப்படுவதில்லை”
T60T ரின் பெண்மை
|TLD ' குளத்திலுள்ள நீர், ஆலமரத்து நி! கூர்மையான கண், கவர்ச்சி வாய்ந்த பெண்ணின் தடி குளிர்ச்சி தரும். T6). ரின் so o o o o o o ooooooooooooooooo

வழிபடு தெய்வங்கள் இவர்களுக்கென்றே தனித்துவமாக இருந்துவரும் அம்சங்கள் என இன்னோரன்ன விடையங்களை அறிய முடிகின்றது.
உசாத்துணை நூல்கள்
1. சக்திவேல். சு. (1992) நாட்டாரியல் ஆய்வு,
சென்னை.
2. கோதண்டராமன். மா. (1995) வடார்க்காடு மாவட்ட
நாட்டுப்புறப் பாடல்கள் சென்னை.
3. கோதண்டராமன். மா. (1995) நாட்டுப்புறவியலும்
பண்பாடும், சென்னை.
4. வானமாமலை. நா. (தொகுப்பாசிரியர்) (1997)
தமிழர் நாட்டுப்பாடல்கள், சென்னை.
5. லூர்து. தே. (1990) நாட்டார் வழக்காறுகள்,
சென்னை.
6. வீரசொக்கன், (1989), உடப்பு பூரீ திரெளபதையம்மன் (பார்த்தசாரதிப் பெருமாள்) ஆலய வரலாற்று நூல்.
7. ஆய்வாளரால் சேகரிக்கப்பட்ட நாட்டாரி
லக்கியங்கள் (உடப்புக் கிராமம்).
L o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o O N லாததை விட்டுவிடும் இயற்கையான அறிவு ருக்கிறது. மனிதனில் அது விவேகம் அல்லது துடன் இருந்தும் பேராசையால் அது
- சவ/7மி கெங்க/தர7னந்த7
p ல், பரவக்கல் இட்ட வீடு, அம்புபோல் T யெளவனம் . . . இந்த ஐந்தும் குளிர்காலத்தில்
-A2 (6762/63.7//7-
e o e o e o o o oo e o o oo e o ooooooo o 1

Page 112
திருமணச்சடங்கு
காலச் சூழ்நிலைக்கேற்ப நாகரிகத்தை அந்நிய கலாசார தாக்கங்களுக்கு வசமா தனித்துவமும் கொண்ட உடப்பூர் மக்களின் மங் அமங்கல சடங்கு முறைகள் மூலம் அம்மக்களின் நீ வரலாற்று வாழ்வியலை உய்த்துணரலாம்.
உலகளாவிய இந்து சமயத்தவர்களின் திரும கோலங்கள், நாடு, ஊர், கிராமம், மொழி, இ என்பதற்கொப்ப வேறுபட்டாலும், அடிப்படை கருத்திய பல நூற்றாண்டுகளாகப் போற்றப்பட்டுவரும் தாற்பரியங்களைக் கடைப்பிடித்தொழுகுவி இந்துக்களின் வழிவழியான மரபாகும்.
ஒரே சமயத்தைச் சார்ந்தவர்களாயினும், பல்ே குடிப்பிரிவுகளைக் கொண்ட உடப்பூர்மக்கள், தங் பிரிவுகளுக்குகென குறிப்பிட்ட வளவுகளை அமை அதற்குட்பட்டதாக இனங்காட்டிக் கொண்டு, ஏை பிரிவுகளுடனும் நட்புணர்வுடன் செயற்பட்டிருக்கின்ற என்பது தெளிவு.
திருமணப்பந்தம் மூலமாக தங்கள் பிள்ளைக வெளி இடங்களுக்கு அனுப்பவோ, பிரிதொரு வளவு அனுப்பவோ ஒப்பினார்களில்லை; திருமண சம்பந்தங் அந்தந்த குடிப்பிரிவுகளுக்கிடையேதான் நடந்ே வேண்டும்மென்பதில் தீர்க்கத்துடன் செயற்ப வந்திருப்பதை அறிய முடிகிறது.
இன்றைய உடப்பில் அவ்வாரான வ6 வாழ்க்கை முறை அருகி சமுககலப்பு அரும்பிய நிலை ஓரினம், ஒரே சமயமென்ற கோட்பாடுக் கிண யவர்களாகக் காணப்பட்ட போதும், தொட்டகுறை வி
 
 
 

கள்
த்து
|னர்
க்கு கள்
函四 ட்டு
பில், கி
L
-கதிரவேல் பொன்னம்பலம் - (தில்லையடிச் செல்வன்
88
குறையாக சில வகுப்பு முறைகள் இன்றும் பெயரளவில் நிலவுகின்றன.
அன்று, ஒரே வளவுக்குள் வாழும் பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் அன்னியோன்னிய உறவுப் பரிமாற்றமிருந்தாலும் குறிப்பிட்ட நாளில் இருபகுதியினரும் சுற்றம் சூழவிருந்து திருமணத்தை சம்பிரதாயப் பூர்வமாக நிச்சயித்துக் கொள்வர்; அவரவர் பிள்ளைக்கு கொடுக்கப்படும் ஆதனங்கள், தளபாடங்கள், நகைகள், வீடு என்பனவும் அனைவருக்கும் முன்னிலையில் பேசித்தீர்க்கப்படும்.
குறிப்பிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் உறவு முறையிலான நட்பிருந்தாலும், திருமணம் உறுதி செய்த பிறகு ஒருவரை ஒருவர் பார்க்கவோ, சந்திக்கவோ அனுமதித்தார்களில்லை; மணமேடையிலிருத்தி வேதியரால் சமயபூர்வமாக திருமணம் செய்துவைக்கும் வரை ஒருவரை ஒருவர் தணியாக சந்திப்பதை கட்டுப்பாடு மீறிய செயலாக கருதினர். வெவ்வேறு வளவுக்குள் காதல் போன்ற பிரச்சினை ஏற்படுமிடத்து அப்பிரச்சனை அடப்பனார் முன் விசாரிக்கப்படும். குறித்தவர் குற்றவாளியாக காணும் பட்சத்தில், பிராயச்சித்தமாக தண்டம் அல்லது ஊரிலிருந்து சில காலம் விலக்கி வைத்தல் போன்ற தண்டனை வழங்கப்படும். (அடப்பனார்
- கிராம அதிகாரி).
திருமணத்தில் உடன்பாடு கண்டவர்கள், கந்தோர் எழுதுதல் எனும் பதிவுத்திருமணத்தை எதிர்
கொள்வர்.
மாப்பிள்ளை பட்டாடை அணிந்து, மாப்பிள்ளைத் தோழன் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் புடைசூழ, பெண் வீட்டுக்கு வருவார். அங்கு பெண் வீட்டாருடன் சேர்ந்து கந்தோருக்கு செல்வர்.

Page 113
பண்
2)b, நந்து
துக Iடும் Tவும்
சய்த
வோ
பதிவுத்திருமணம் முடித்து மணமகள் வீட்டுக்கு செல்லும் தம்பதிகளை ஆராத்தியெடுத்து வரவேற்று, அனைவருக்கும் பாற்சோறு வழங்கி உபசரிக்கப்படுவர். பின்னொரு நாளில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கும் விருந்து கொடுப்பர்.
பந்தற்கால் நட்டல், பொன்னுருக்கல், திருமண நாள் என்பவற்றுக்கான நாள், சுப நேரங்களை கோயில் குருக்களிடம் பெற்று, திருமணத்துக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கு முன், சகல காரியங்களும் செவ்வனே நிறைவுற மாரியம்மனுக்கு பக்திபூர்வமாக உணவுப் பதார்த்தங்கள், கனிவர்க்கங்கள் பண்டயலிட்டு குளிர்த்தி செய்து வழிபடுவர்; குளிர்த்தி செய்த பதார்த்தங்களை வாழ்வூரசிகளுக்கு பகிர்ந்தளிப்பர்.
குறித்த சுபவேளையில் முறையே மணமகன் வீட்டிலும், மணமகள் வீட்டிலும் "பந்தற் கால் நட்டல்” நடைபெறும். இது அரசாணிக்கால் ' எனப்படும். அரசமரக்கிளைக்கு பதிலாக முள் முருங்கை நடப்படுகின்றது.
மணமகள் வீட்டில் திருமணம் நடைபெறுவதால், அங்கு நடப்படும் 'அரசாணிக்கால் மாசுமறுவற்ற வெள்ளை கட்டி, குலைதள்ளிய வாழை நிறுத்தி, மாவிலை தோரணங்களால் சோடித்து, மணப்பந்தலாக விசாலித்து, மணமேடை அமைப்பர்.
மணமேடை கிழக்குப் பக்கமாக அமைக்கப்படும். அரசாணிக்கால் மங்கலப்பொருட்கள் சூழ நடுவில் இருக்கும். அரசாணிக்கால் வலம் வருதல் வேத காலத்திலிருந்து தொடரும் வழக்கமென சான்றோர் கூறுவர்.
மணமகள் வீட்டார், குறித்த சுபநேரமொன்றில், மங்கலப் பொருட்களுடன் ஆசாரியார் இல்லஞ் சென்று தாலிக்கு 'பொன் உருக்குவர்; திருமணச் சடங்குக்கு சற்று முன்னர் மங்கல வாத்தியங்கள் மேவ, வாழ்வரசிகள் மங்கலப் பொருங்களுடன் சென்று ஆசாரியிடமிருந்து தாலி கொடியினை, பெற்றுச் செல்வர். தங்கத்தால் செய்த தாலியினை தங்கக் கொடி, அல்லது மஞ்சட் கயிற்றில் கோர்த்து, திருநீறிட்டு, சந்தனம், குங்குமம் சாத்தி சமயபூர்வமாக ஆசாரி கையளிப்பார்.
திருமணச் சடங்கிற்காக மணமகள் வீட்டுக்குப் புறப்படுமுன், மணமகனுக்கு மீசைவெட்டுக் கல்யாணம்
 

89
எனும் முகச்சவர சடங்கு நடக்கும். தாம்பூலம் தரித்தலே மீசை வெட்டுக் கல்யாணத்தின் பிரதான உபசரிப்பாகும்.
இச் சடங்குக்கு ஊராரை அழைக்க இரு பெண்கள் நன்கு அலங்கரித்துக் கொண்டு, தலையில் துணியொன்றையிட்டுக் கொண்டு, அல்லது சேலைத் தலைப்பை தலையில் இட்டவாறு வீடு வீடாகச் சென்று அழைப்பர்.
ஒருவர் 'மாப்பிள்ளைக்கு மீசை வெட்டுக் கல்யாணம் வந்திடுங்கோ’ என்பார். மற்றவர் “வெற்றிலை, பாக்குப் போட வந்திடுங்கோ” என்பார்.
குறித்த நேரத்தில் வெண்சீலை விரிக்கப்பட்ட நாற்காலியில் மாப்பிள்ளையை உட்கார வைத்து, குடிமகன் (நாவிதன்) மீசை வெட்டுக் கல்யாணத்தை நிறைவேற்றுவார்; வெற்றுடம்பில் வங்கிபோன்ற கைவளை பூண்ட குடிமகன், சவரஞ் செய்யு முன்னர் சபையோரை விளித்து, “ ஊர் ஆண்ட கபையோரே. மாப்பிளைக்கு மீசை வெட்ட உத்தரவா? . . . . குற்றங் குறையிருந்தால் கூறுங்கள்” என மூன்று முறை கேட்பார். சபையிலிருந்து, "குற்றம் குறை இல்லை. . வெட்டுங்கள்” என்றதும் அவர் நிறைவேற்றுவார். அவ்விடத்தில் மஞ்சள் நீர் கலந்து பால் பாத்திரம் வைக்கப்பட்டிருக்கும். அதைத் தொட்டுத் தடவியே சவரஞ் செய்வார். சமுகமளித்திருக்கும் சபையோர் நாணயங்களை அப்பாத்திரத்தில் இடுவர். அவை குடிமகனுக்கே உரியதாம்.
மணமக்களுக்கான மங்கல நீராட்டு அவரவர் இல்லத்தில் நடைபெறும். பால், அறுகம், மஞ்சல் சேர்த்து மணமக்களின் தலையில் வைத்து நீராட்டுவர். மணமகனுக்கு தாய்வழி மச்சானும், மணம்களுக்கு மணமகன் சகோதரிகளும் நீராட்டுவர்.
பின்னர், திருமணச் சடங்குக்கான ஆடை, அணிகலன்களை அணிந்து, சிகை அலங்கரித்து, திலகமிட்டு, பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவர்.
மணமகள் வீட்டிலிருந்து மாப்பிள்ளைத் தோழன் வந்து மணமகன் சகிதம் அவர்களது பரிவாரங்களையும், மங்கல வாத்தியங்களுடன் அழைத்துச் செல்வார். மாப்பிள்ளைத் தோழன் பெரும்பாலும் மணமகளின் சகோதரன் முறையானவராகவே இருப்பார்.
மேற்கட்டி எனக் கூறப்படும், வெண் சீலை படாம் ஒன்றின் கீழ் மணமகன் திரமணப் பந்தலை நோக்கி

Page 114
ஊர்வலமாக செல்வார். மணமகன், மாப்பிள்ளை தோழனுடன் முன்னால் செல்ல, வாழ்வரசிமா தாம்பாளங்களில் தாலிக்கொடி, கூறைச்சேலை, மற்று வெற்றிலை, பாக்கு, பூ, திருநீறு, சந்தனம், குங்கும தேங்காய், கற்கண்டு, வாழைப்பழம், அரிசி, காய்கறிகள் பழவர்க்கங்கள் ஆகியவற்றைச் சுமந்து கொண் பின்னால் செல்வர். எல்லாவற்றுக்கும் முன்னால் இருவ இருமருங்கிலும் தீப்பந்தம் கொண்டு செல்வ 'மாப்பிள்ளை வருகிறார். . . துஷ்ட தேவதைகளே தூர செல்லுங்கள்’ என்பதை அறிவுறுத்துவதாக அ அமையும். (சுமங்கலிப் பெண்களை இவ்வூரா “வாழ்வரசி” என்பர். பேச்சுவழக்கில் "வாவ்வரிசி எனப்படுகிறது).
ஊர்வலத்தின் இடையில் மணமகனின் மச்சால் முறையானவர், வெண்சீலையொன்றை குறுக்காக போட்டு வழிமறிப்பார். மாப்பிள்ளை, அவருக்கு நன்கொடையாக பணமேதும் கொடுக்கும் பட்சத்தில் சீலைத் துணியை அகற்றி ஊர்வலம் தொட அனுமதிப்பார்.
ஊர்வலம் மணமகள் இல்லத்தை வந்தடை ந்தததும், தலைவாயிலில் மணமகனுக்கு ஆராத்தி யெடுத்து வரவேற்பர். பின்னால் வருவோரை பன்னீர் தெளித்து 'நாயனார் நாச்சிமார்களே, உள்ளே வாருங்கள்” (நாயகன்+ஆர், நாச்சி+மார்+நாயகர்கள் நாயகிகள் அல்லது தலைவர்கள் தலைவிகள் எனட் பொருள்படும்.) என்று அழைக்க அனைவரும் மணப்பந்தலுக்குள் வருவர். பெண்கள் நாக்கை பல கோணங்களில் சுழற்றி குரவை இட்டு மணமகன் வந்து சேர்ந்ததை அறிவிப்பர். குரவையிடு முறைகளையும் எண்ணிக்கைகளையும் கொண்டு திருமணம் எந்த நிலையில் இருக்கிற தென்பதை ஊரார்கள் தெரிந்து கொள்வார்களாம்; சீன வெடிகளும் கொளுத்தப்படுவதுண்டு.
அம்பலகாரர் அல்லது அடப்பானார் என்ற கிராமத்தலைவர் அங்கு சமூகமளித்திருப்பார் இன்னாருக்கு திருமணம் செய்து வைக்க உத்தரவா?. குற்றங்குறையிருந்தால் சொல்லுங்கள்” என சபையோரை நோக்கி தலைவர் கேட்க, சபையேர் “குற்றம் குறையேதுமில்லை எனக் கூறுமிடத்து, திருமணத்துக்கு அங்கிகாரம் வழங்குவார்.
அரசாணிக் காலைச் சுற்றி சற்சதுரமான 3 அடுக்குகள் கொண்டபிடம் அமைத்து (அரசாணி
 

90
அதன்மேல் வாழைமரம், கட்டி, இளைநீர் குலையும் கட்டி 4 மருக்குடங்கள் வைத்து, 4 குத்துவிளக்கு, 3 அடுக்குப்பானையில் மஞ்சள் நீரும் அதனுள் சங்கும், மோதிரமும் காணப்பட அரசனிக்கும் மணவரைக்கும் இடையில் புரோகிதர்க்குரிய ஓமக் குண்டம் வைத்திருக்கப்படும், பிள்ளையார், சிவசக்தி, (சிவவர்த்தனி), நவக்கிரக, சந்திர கும்பங்கள் உரிய இடத்தில் ஸ்தாபித்து புரோகிதர் திருமணக் கிரியை ஆரம்பிப்பார்.
மணமகன் மணமேடையில் வீற்றிருக்க, மணமகளை மணமகனின் சகோதரி முறையான தோழி, மணப்பந்தலுக்கு அழைத்து வருகையில் சங்கு பெருக்கப்படும். மங்கல காரியங்களில் சங்கு பெருக்குதல்' என்றும், அமங்கலத்தில் 'சங்கு ஊதுதல் என்றும் சொல்வர். மங்கலம் பெருகட்டும் என்ற தொனியில் 'சங்கு பெருக்குதல் எனவும், அமங்கலத்தில், ஊது-அணையட்டும் எனவும் பொருள்படும்.
சிவாச்சாரியார் முகூர்த்த நேரத்தை அனுசரித்து, சபையோரின் அனுமதியுடன், விக்கினேஸ்வர பூசை செய்து மணமக்களுக்கு காப்பு கட்டுவார். கிரியைகள் நிகழும்போது, அதன் பின்னரும் இடையூறுகள் ஏதும் நிகழாது, செவ்வனே நிறைவேற காப்பு - காவல் வேண்டுவதே காப்பு கட்டாகும்.
சிவபூசை, நவக்கிரக பூசைகள் முடித்தபிறகு சீக்காய்ச் சடங்கு மணமகளுக்கும் தனித்தனியாக நடைபெறும். இங்கு நெல், பணிகாரம், ரொட்டி, வாழைப்பழம், நிறைகுடம் போன்றன கொண்டு மச்சாள் உரித்தான 5 பேரினால் ஆராத்தி எடுக்கப்படும்.
திருமணத்தின் முக்கிய நிகழ்வு'தத்தம் பண்ணல் எனும் கன்னிகாதானமும், தாலி கட்டல்' எனும் மங்கல நாண்புனைதலுமேயாம். மனித தர்மத்தை விளக்க தத்தம் பண்ணலும், இறையச்சத்தை உணர்த்த தாலி கட்டலும் விளங்குகின்றன.
பூ, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பொன், பழம் ஆகியவற்றை, தங்கள் தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லி சங்கற்பம் செய்தபிறகு பெண்ணின் கையில் வைத்துத் தாயார் நீர்வார்க்க, தந்தை, மணமகனின் கையில் மணமகளின் கையை பிடித்துக் கொடுப்பது தத்தம் செய்தலாகும். பெற்றோர் இல்லாவிடத்தக் குடும்பத்தில் மூத்தோர் தத்தம் செய்து கொடுப்பர்.

Page 115
:
ULU
ri
இந்நிலையில் தாலி, கூறைச்சேலை, தேங்காய், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, மணமாலை என்பனவற்றைப் பெரிய தாம்பாளத்தில் வைத்து, பந்தலிலுள்ள இல்லறத்தில் வாழும் பெரியவர்கள், வாழ்வரசிகளுக்குக் காட்டி ஆசி பெறுவர்.
மணமகன் கூறைச்சேலை கொடுத்து; அதை அணிந்து கொண்டு மீள வந்து அமர்வாள் மணமகள். பின்னர், சுப நேரத்தில் குருக்கள் தாலிக்கொடியை எடுத்த மணமகனிடம் கொடுக்க, மங்கல வாத்தியம் முழங்க, அவையோர் பூச்சொரிய, மணமகள் கழுத்தில் மணமகன் மங்கல நாண் பூட்டுவார்; பின் திருநீறு பூசிச்சந்தனமிட்டு குங்கும திலIமிடுவார்.
அதைத் தொடர்ந்து, மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளல், பால் பழமருந்தல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், அக்கினி வலம் வருதல், ஏழடி வைத்தல், பசுக்கன்று தரிசனம் போன்ற தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் சமய அனுஷ்டானங்களை மேற் கொள்வர். இவற்றின் தாற்பரியங்கள் நாமறிந்ததே.
குருக்கள், திருமணத்தைச் சிறப்பாகச் செய்து, மணமக்களை சகல சௌபாக்கியங்களுடன் நிறைவான வாழ்வு வாழ வாழ்த்தியருளி விட்டு விடை பெறுவார். அதைத் தொடர்ந்து உற்றார், உறவினர் மூத்தோர் அறுகரிசியிட்டு மணமக்களை வாழ்த்துவர்.
அடுத்ததாக பணஞ்செய்தல் நடக்கும், பின்னர் விருந்துபசாரம் இடம்பெறும். தங்கள் வசதிக்கேற்ற பணத்தை வெற்றிலையில் வைத்து மணமக்களுக்கு அன்பளிப்புச் செய்வதே பணஞ் செய்தலாகும். இதை மொய்விருந்து என்றும் கூறுவர்.
இவற்றை நாளில், மணமகன் வீட்டிலும், மணமகள் வீட்டிலும் தனித்தனியாக, மொய்விருந்து நடைபெறுகின்றன. திருமணத்திற்கு முன்னரும் மொய் விருந்து நடப்பதுண்டு.
திருமணமாகிய அன்று, புதுத்தம்பதியிடம் தங்கள் சாந்தி முகூர்த்தத்தினை மூன்று நாட்களுக்கு ஒத்தின ச்துக் கொள்ளும்படி, குறிப்பின் மூலம் அல்லது மிக நெருங்கியவர்கள் மூலம் அறிவுறுத்தப்படும்.
மூன்றாம் நாள் மாப்பிளை வீட்டார் கொண்டுவரும் மாற்று கூறைச் சேலையை பெண்ணும், பெண் வீட்டார் கொடுக்கும் பட்டுவேட்டியை ாப்பிள்ளையும் அணிந்து, அலங்கரித்துக் கொண்டு, உற்றார், உறவினர் சகிதம் இடியப்பம், துவை, முறுக்கு, பணிகாரம் என்பனவற்றை உண்டு மகிழ்ந்து நீராடச்
sisäosurf.
 

9
மச்சாள் - மைத்துனர் முறையானவர்கள் ஆளுக்கு ஆள் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடுவர். மஞ்சக் குளித்தல்' என்றும் கூறுவர்; பந்தற்காலில் சாய்ந்திருப்பவரை அப்படியே கட்டிவைத்து, கட்டியவர் கேட்கும் தொகையினையோ, பொருளையோ கட்டிவைத்திருப்பவர் கொடுக்க இசையும் பட்சத்தில் அவிழ்த்து விடுவார்கள். இவையெல்லாம் களிப்பூற்றச் செய்யும் குறும்புகளாகும்.
மணமக்கள் நீராடி, அலங்கரித்துக் கொண்டு இஷ்ட தெய்வங்களை வழிப்பட்டு புதுவாழ்வு தொடங்குவர்.
நிகழ்காலத்தில், மிகச் சொற்ப சிலர், பதிவுத்திருமணத்தின் மூலம் இணைந்து வாழ்ந்து, சில காலத்துக்குப் பிறகு உறவுகளை அழைத்து கோயிலில் தாலி கட்டிக் கொள்ளுகின்றனர்.
காலத்துக் கோற்ற கருத்துக்களைச் சீரணிக்கத் தெரிந்த உடப்பூர் மக்கள், நவீன உலகின் பிரவேசத்திற்குத் தடையாகவிருக்கும் சில பழமைகளைத் தளர்த்திவருவது கவனத்துக்குரிய தொன்றாகும்.
ஊரிலுள்ள ஒரு சிறுபான்மை பிரிவினருக்கு விலக்களிக்கப்பட்டதாகக் கூறப்படும், குடைப்பிடித்தல், பட்டணிதல், பாதணி அணிதல் என்பன இன்றைய நவீன சமுதாயத்தில் கண்டு கொள்ளப்படுவதில்லை எனலாம்.
திருமணத்தில் மணமக்களது சாதகம் பார்த்தல், பெண்பார்க்கும் படலம், ஆயிரம் பொய் சொல்லல், தரகர் தொல்லை, சீதனப் பிரச்சினை என்பன அன்றைய காலத்திலும் இல்லை; இன்றைய காலத்திலும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
திருமண ஊர்வலத்தின் போது, தீப்பந்தம் பிடித்தல், மீசை வெட்டுக் கல்யாணம், குரவையிடுதல், LO 600TLO 8560)60T வழிமறித்தல் என்பனவும் வழக்கொழிந்ததொன்றாகி விட்டது.
பொதுவாக கூறுமிடத்து, அன்று, வெற்றிலை வைத்து ஊரவர்களை அழைத்த காலத்திலும் சரி, இன்று அழைப்பிதழ் அச்சிட்டக் கொடுத்து அழைக்கும் காலத்திலும் சரி, திருமணங்களை இவ்வூரார், வெறும் சம்பிரதாய சடங்காகக் கருதாமல், பொதுமக்கள் கலந்து சிறப்பிக்கும் ஒரு கூட்டுறவு கலாசார விழாவாகவே நிறைவேற்றி வந்திருக்கின்றனர்; தொடர்ந்தும் நிறைவேற்றி வருகின்றனர் என்பது மனம் குளிரத்தக்க
உண்மையாகும்.

Page 116
பூப்புனித நீராட்டுச் சடங்குகள்
சில தசாப்பதங்களுக்கு முன், உடப்பூரில் ஒ பெண் பூப்பெய்துமிடத்து, புறம்பாக ஒரு சிறு கொட்டி அமைத்து, அதில் அப் பெண்ணை தனிமைப்படுத்
வைப்பார்களாம்.
அன்றைய பெரும்பாலான வீடுகள் குறுகி இடவசதியைக் கொண்டிருக்குமாகையா பெண்ணினது காரணகாரிய செயற்பாட்டுக்கு ஏதுவா அவ்வாறு அமைத்துக் கொடுத்திருப்பார்கள் எனலா இன்றைய காலத்தில் அவ்வாறு தனிமை படுத்துவதில்லை. குடும்பத்தில் மூத்தபிள்ளை பூப்பெய் விட்டால் குடும்பத்தார் ஒப்பாரி வைத்து அழும் பழக்கமு ஒரு காலத்தில் உடப்பூரில் நிலவியதாக மூதாதைய கூறுவர். தங்கள் உறவுப் பந்தங்களிலிருந்து விடுபட்டு போக தயாராகி விட்டாளென்ற ஆதங்கத்தில வெளிப்பாடாக அது அமைந்திருக்கக் கூடும் பூப்பெய்திய அதே நாளில் சொந்தபந்தங்களும், ஒத் வயதுடைய தோழிமார்களும் சூழ, கடல் நீர் மொண்( வந்த பெண்ணுக்கு கண்ட நீர் வார்க்கப்படும்.
உறவினர்களும், அயலவர்களும் பூப்பெய்தி பெண்ணுக்கு அவசியமான நல்லெண்ணை, வெற்றிலை பாக்கு, மஞ்சள், முட்டை, சீனி போன்றவற்றை கொண்டு வருவர். இவை பூப்பெய்திய பெண்ணாவள் செல்வ சிறப்போடு, மங்லமாக, மகாலெட்சுமி போல வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்ற குறிப்புப் பொருளாக அமைகிறது.
ஐந்து நாட்களுக்கு பெண்ணுக்கும் தோழிமார்களுக்கும் குடிமகன் (சலவையாளர்) தோய்த் ஆடைகளை நாள்தோறும் வழங்கி வருவார். இதை மாற்றுடை' என்பர்.
ஐந்தாம் நாள் மாமா, மாமி முறையானவ (பெரும்பாலும் தாய் மாமன்) சில வீட்டு உபகரணங்கள் அடங்கலாக, பட்டாடை, அலங்காரப் பொருட்கள், தங் நகைகள் என தங்கள் வசதிக்கேற்றவாறு சீர் கொண்டு வருவார். இதை, செப்பெடுத்தல்' என்றும் கூறப்படு ஆரம்பகாலங்களில் சீர்வரிசைகளை செப்புப் பேழையில் இட்டு ஒரு தட்டத்தின் மேல்வைத்து மேற்கட்டி பிடித்து கொண்டு வருவர். இதுவே செப்பு எடுத்தல் என மருகலாயிற்று. அதைத் தொடர்ந்து, பெண்ணின் தலையில் மஞ்சளும், தேங்காய்ப்பாலும் இட்டு நீராட்டி அலங்கரித்து நிறைகுடம், தீபம், தங்கநகை போன்வற்ை தரிசிக்கச் செய்வர்.
 

B
92
பிட்டு, களி, துவை போன்ற உணவுப் பதார்த்தங்களும் பல்வகையான இனிப்பு வகைகள் கொண்டும், அனைவரும் உபசரிக்கப்படுவர். புஷ்பவதியான பெண்ணுக்கு, சமுகமளித்திருப்போர் வெற்றிலையில் அன்பளிப்பு பணம் வைத்துக் கொடுப்பர். அன்பளிப்புச் செய்யும் பெரியவர்களுக்கு பெண் தாள் பணிவார்.
இந்நாளில் ஒரு சாரார் அழைப்பிதழ் கொடுத்து உறவுகளையும், ஊரவர்களையும் அழைத்து, மணவறையிட்டு, மங்கல வாத்தியங்கள் மேவ, சிவாச்சாரியார் முன்னிலையில் சாமர்த்தியச் சடங்கினை விமரிசையாக செய்கின்றனர்; செப்பெடுத்தலையும் இதே சிறப்புடன் செய்வதுண்டு.
அந்நாளில் சிவாச்சாரியார் முன்னிலையில் பூப்புனித சடங்குகள் நடைபெற்றதற்கான அறிகுறிதென்படவில்லை. இதை திருமணச் சடங்குடன் சீக்காய்ச் சடங்கு (சீமெந்துச் சடங்கு) என்று சேர்த்து செய்யும் பழக்கம் இன்னும் காணப்படுகின்றது.
இவைகளைவிட மங்கலச் சடங்குகளில் தலைமயிர் இறக்கல் (முடியிறக்கல்), அரை நாண் பூட்டுதல் (அறு நாக் கொடி), காதுகுத்தல், பல்லுக்கொழுக்கட்டை சொரிதல் போன்றனவும் இடம் பெறுகின்றன. அரை நாண் பூட்டும் நிகழ்ச்சி இங்கு "முறுக்குக் கயிறு போடல்” என அழைக்கப்படுகிறது. குழந்தை பிறந்து 32ம் நாள் மாமன் உரித்தானவர் இக்கயிற்றை முறுக்கி (திரித்து) குழந்தையின் இடுப்பில் கட்டுவார். கொச்சியம்மனுக்கு சோறு சமைத்து மருத்துவச்சிமாருக்கு கொடுத்து உபசரிப்பர்.
தலைமுடியிறக்கல் குழந்தை பிறந்து 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு நடை பெறுகிறது. குடிமகன் (நாவிதன்) சகிதம் ஆலயத்துக்குச் செல்லுவர். மஞ்சள் நீர்கலந்து பால் பாத்திரம் கொண்டு குடிமகன் முடியிறக்க அங்குவந்திருக்கும் உற்றார் உறவினர் நாணயங்களை அப்பாத்திரத்தினுள் இடுவர். அவை குடிமகனுக்கே உரியதாம். அதைத் தொடர்ந்து. பெண்பிள்ளையாயின் கோயிலில் பிள்ளையார் சந்நிதானத்திற்கு முன்வைத்து விளாமுள் கொண்டு காதுகுத்தல் வைபவம் இடம் பெறும். இதுபோன்றே பல் முளைத்த பிறகு பிள்ளையாரின் சந்நிதானத்தின் முன் பல்லுக் கொழுக்கட்டை சொரிதல் நிகழ்ச்சியும் நடை பெறும். இவற்றை நாம் இன்னும் காணக் கூடியதாகவுள்ளது.

Page 117
மரணச் சடங்கு
மனிதனானவன் இம்மையில் எத்தகைய வாழ்வு மேற்கொண்டிருந்தாலும், மறுமையில் மேலான தேவநிலையை அடைந்து, தம் மக்களை, சந்ததிகளை ஆசீர்வதித்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காக
o e ... ) செய்யும் கடனே ஈமக்கடன்'.
பிரேதத்துவத்திலிருந்து, பித்ருத்வம் (தேவநிலை) அடைந்தவரை, திருமணத்துக்கு அழைக்கும் நாத்திமுகம் எனும் கிரியை மூலம் இது அறியப்படலாம்.
ஆகவேதான், இந்துக்கள் ஈமச்சடங்கினை மிகுந்த பொறுப்போடும், கடமையுணர்வோடும் நிறைவேற்றி வருகின்றனர்; உடப்பூரில் நடந்தேறும் ாமச்சடங்குகளிலும் இவற்றின் தாற்பரியம் உணரப்படுகிறது.
உடப்பு சுற்றுவட்டாரத்தில் எங்கேனும் ஒரு ாணம் சம்பவித்து விட்டால், மூன்னு முறை சங்கு ஊதி ஊராருக்கு அறிவிப்பர்; இன்னார் இறந்து விட்டார் என்று சிலருக்கு தெரிந்து விட்டால், அவர்கள் மூலமாக துரிதகதியில் அனைவருக்கும் தெரிந்துவிடும். இதை வியலம் கூறுதல் என்பர்.
உயிர்நீத்த 9 - L- 60) 6Ս நாட்கணக்கில் வைத்திருப்பதை இவ்வூரார் என்றும் விரும்பினார் ாளில்லை. உறவுகள் அனைத்தும் சூழவிருப்பதாலும், குருக்கள் மூலம் ஈமக்கிரியைகள் செய்யும் வழக்கமில்லாததாலும், உறவினர்களே முன் நின்று குடிமகன் வழிகாட்டலில் சடங்குகளைக் செய்து கூடிய
வில் அடக்கஞ் செய்து விடுகின்றனர்.
ஊரில் மரணமொன்று நேர்ந்தால், பிரேதம் ஞ் செய்யும்வரை கோவில் மணிகள் ஒலிக்காது ம் தாமதமாகும்; இதன் பொருட்டும் பூதவுடலை தைாமமின்றி அடக்கஞ் செய்யும் முறை
93
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊரவர்களின் சமய, கலாசார பீடங்களான கோயில்களும் இச்சோக நிகழ்வில் பங்கேற்கின்றதை
குறிக்குமுகமாகவே மணிகள் ஒலிப்பதில்லை எனலாம்.
பிரேதத்தை வீட்டில் ஓரிரவு வைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அன்றிரவு முதல் விடியும் வரை, வீட்டு முற்றத்தில் மரக்குற்றிகளையிட்டு தீ வளர்ப்பர். துஷ்ட தேவதைகள் அண்டாதிருக்கும் பொருட்டே தீ
வளர்ப்பதாக கூறுவர்.
தலைப் பிள்ளையாகிய சிறுவயதினர் இறக்கும் பட்சத்தில் அவ்வுடலை வீட்டு வளவுக்குள்ளேயே அடக்கம் செய்யும் வழக்கம் அன்றிருந்தது. மனுபெருக் கத்தினாலும், இடவசதிகளை கருதியும், இவ்வழக்கம் இன்று அருகிய நிலையில் காணப்படுகிறது.
குடும்பஸ்தர் ஒருவர் இறந்தவுடன், அவரையும், அவர் உயிர் பிரிந்த இடத்தையும் சுத்தம் செய்து தலைமாட்டில் குத்துவிளக்கொன்றை எரிய விடுவர். குடிமகன் வந்து மூன்றுமுறை சங்கு ஊதி ஊருக்கு அறிவிப்பான்.
பிள்ளைகள், உறவினர்கள் வந்து சேர்ந்ததும் உடல் சவரம் செய்யப்பட்டு, அரைப்பு தேய்த்து நீராட்டடப்படும். இறந்தவரின் நெருங்கிய உறவினர், பிள்ளைகள் கடல்நீர் கொண்டு வந்து நீராட்டுவர். இதை
e o
நீர்மாலை என்பர்.
நீராட்டப்பட்ட உடலுக்கு பட்டுடைகள்
அணிவித்து, திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு
மங்கலகரமாக அலங்கரித்து வைப்பர்.
உரிமைக்கார விதவைகள் உடல்நீத்த உடலின் மூன்று ஸ்தானங்களில் வாய்க்கரிசியிடுவர்.
e o
மாலைமணம் என்று இதனை கூறுவர்.

Page 118
இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அனை6 வாய்க்கரிசி இடுவர். பெண்கள் வீட்டிலும், ஆண் இடுகாட்டிடும் இடுவர். வாய்க்கரிசியிட்ட உரின் காரர்கள் வட்டிமா சுற்றுவர். வாய்க்கரிசிச் சட்டியி கையிலெடுத்து மேலே இருவர் வெள்ளை பிடித் கொண்டிருக்க, ஏனையோர் சுற்றிவருவர்.
பிரேதத்தின் தலைமாட்டிலிருந்து உரிை காரர்கள் மாரடித்துக் குளறுவர். அவர்களு வெற்றிலை, பாக்கு, பணம் கொடுத்து ஆறுதல் கூறப்ப “மாரடித்த கூலி மடிமேலே" என சிலேடையாக இவ்வூ கூறுவதுண்டு.
இதற்கிடையில், இறந்தவரின் மனைவியை அ கொடுத்த கூறைச்சேலை அணிவித்து, மங்கலகரL பொட்டிட்டு பூச்சூடி வாழ்வரசியாக அழைத்து வ இறந்தவரின் பக்கத்தில் ஒரளவு அணைத்தவ படுக்கவைத்து வெள்ளைத் துணியொன்றின மூடிவைப்பர். சிறிது நேரத்தில் துணிஅகற்றி பெரும்பா, மயக்க நிலையிலிருக்கும் அவரை கைத்தாங்கல தூக்கிவைத்து உரிமைக்காரரினால் விதவைக்க வெள்ளைச் சீலை கொடுக்கப்படும். இதை 'உட கட்டையேறுதல்' என்பர். உடன் கட்டையின் பாவன முறையை இன்று ஒரளவு இவ்வூரில் அனுசரிக்கப்ப வருகிறது.
பூதவுடலைத் தாங்கும் பாடை கட்டுத இக்கிராமத்தில் தொன்று தொட்டு தொடர்ந்து வ நடைமுறையாகும். பல்வகை சிரமங்களைத் தவிர்க் பொருட்டும், இக்கிராமத்தின்குழல், சம்பிரதாயங்களு இசைவானதாகவும் காணப்படுவதால் பாடைமு: நிலைத்து நிற்கிறது.
வெளியூர்களில், ஆஸ்பத்திரிகளில் மரணிக் ஒரு சில உள்ளூர்வாசிகளின் உடல்கள் மட்டு சவப்பெட்டிகளில் அடக்கஞ் செய்யப்படுகின்றன.
இவ்வூராரில் பெரும்பாலானோர் பாடைகட்டுவ கை தேர்ந்தவராகவே இருப்பர். மனிதனுக்கு இறுதிய செய்யும் கைங்கரியத்தை செவ்வனே நிறைவேற்பு வண்ணம் அவர்களின் எண்ணம் மேலோங்கியிருப்பதை இவை சுட்டிக்காட்டுகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரும் கள்
மக்
))60T துக்
மக் க்கு டும். Tा
வர் Tui
(Top) ால் லும்
|[Tö
T60T
டன்
J)60T
ட்டு
T55
பம்
Ό
DLU
94
தேர் பாடை கப்பல் பாடை என பல வகையுண் மிக வயதான முதியவர் இறந்தால், அவருக்கான பா மிக விசேஷமாக செய்யப்படுவதுண்டு. பட்டுகள் சுற் வர்ண கடதாசிகளால் சோடித்து, தோரணங்கட் அலங்கரிக்கப்படும்.
அகால மரணமாகும் இளம், நடுத் வயதினருக்கு மிதமான அலங்காரத்துடன் பாடையமைப்பர்.
பிரேதத்தைத் தாங்கிய பாடையை வீட்டைவிட்டு வெளியே கொண்டு போகும் போது, உரலில் எள்ளும் தண்ணிருமிட்டு விசுறுவர். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு தாழாமையினால் ஒப்பாரி வைப்பர், இதை கட்டியழுதல் என்பர்.
குடிமகன் சங்கு ஊதிச் செல்ல, கொள்ளி வைப்பவர் முக்காலி வடிவிலான உறியில் புகை நெருப்புடன், கொள்ளிக்குடத்தினை இடப் பக்கமாகத் தாங்கி, பாடைக்கு முன் செல்வார். இடுகாடு வரைக்கும் பாடைக்கு மேலால் பொரி தூவிக்கொண்டு வருவர்.
சவக்காலையில் கொள்ளி வைப்பவர் மொட்டையடிக்கப்படுவார். தாய்க்கு மூத்தமகனும், தந்தைக்கு இளைய மகனும் கொள்ளி வைப்பர். தற்காலத்தில் கொள்ளி வைப்பவர் மொட்டையடி க்கப்படுவதில்லை, மாறாக, புறங்கையில் லேசாக மழித்துக் கொள்கின்றனர்.
கொள்ளி வைப்பவர் நீர் அடங்கிய கொள்ளிப்பானையை இடது தோளில் வைத்து பிரேதத்தை மூன்று முறை சுற்றிவர, பின்னால் செல்லும் குடிமகன் கத்தியொன்றினால் மூன்றுமுறை துவாரமிட்டு, அந்நீர் பிரேதத்தில் படும்படி கைகளினால் விசுறுவார். மூன்று முறை சுற்றியதும் அப்பானையை பின்புறுத்தால் நழுவவிட்டு உடைக்கச் செய்து கொள்ளி வைத்தவரை திரும்பிப் பார்க்காமல் தலையை மூடிக்கொண்டு போகச் செய்வர். இதுவே கொள்ளி வைத்தல்' எனப்படுகிறது.
பின்னர், அனைவரும் சேர்ந்து பூதவுடலை நல்லடக்கம் செய்துவிட்டு, உடுத்துச் சென்ற ஆடைகளைத் தோய்த்துக் குளித்துவிட்டு வீடு திரும்புவர்.

Page 119
ண்டு.
T60L சுற்றி
கட்டி
வாசலில் உலக்கையை கடந்து, வீட்டுக்கு வரும் அனைவருக்கும் துக்க கஞ்சி காய்ச்சி பரிமாறப்படும்.
சில தினங்களுக்கு துக்க வீட்டின் அடிப்படை செலவீனங்களை உரிமையுடையோர் பகிர்ந்து கொள்வர். இறந்தவரின் நெருங்கியவர்கள் கருமாதி முடியும் வரை ததர
o கோயில்களுக்குச் செல்லவோ, பொட்டிட்டு பூச்சூடிக் JL60T
கொள்ளவோ மாட்டார்கள்.
கொள்ளி வைத்தவரை எட்டு முடியுமட்டும் வீட்டை
விட்டு ளும் விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டர். ருவர் பாதுகாப்புக்கு அவருக்கு இரும்புக் காப்பு
LUTf அணிவிக்கப்படும்.
மூன்றாம் நாள்காடாற்றல் நடைபெறும் தைலம், ள்ளி
யில் இடப் காடு ண்டு
அரப்பு, பால், பழங்கள், இளநீர் போன்றவற்றால், சிதையை அபிஷேகஞ் செய்து, கால், கொப்பூல், மார்பு, நெற்றி, தலை கூறுபடுத்தி, மனப்பூசை செய்து, கண்ணை மூடிக் கொண்டு அவற்றிலிருந்து மண் எடுத்து ஒரு பாத்திரத்தில் இடுவர். பின் அவற்றைக் கடலில் கரைப்பர்.
அதற்கு முன்னர், சிதையின்மேலால் கிளறி
பவர் னும், ப்பர்.
— LLUtg: த்துக்
தானியம் விதைத்து, நெற்பொரி, தாம்பூலம், பழவகைகள் முதலியவற்றை பூதபலியாக செய்துவிடுவர்.
முப்பதாம் நாள் ஒற்றைப்படை நாள் ஒன்றிலே கல்லெடுப்பு செய்வர். இதன் நோக்கம் பிரேத வடிவத்தை நீக்குதலாம். கல்லில் கூர்ச்சங்கட்டி இறந்தவரின் கோத்திரம், பெயர் கூறி பிரதிபிம்பமாய்
தது பாவித்து அரைப்பு, அரிசிமா, மஞ்சள், பழம், இளநீர், 0லும் பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகஞ் செய்து, இறந்தவர்
ட்டு S S S S S SLLL LLLL LLLL SLLLLL S LLLLL LLL SLLLL LLL LLLL LL LL SLLLL SLLLLSSTL SLLLLL S LLLLL LLLL SLLLLL S LL SLL S LLL LL LLL LLLL
* வாழ்க்கை என்பது துன்பமும் ஒருவரால் இன்பமாக மட்டுமே வாழ்ந்துவ ஒருவர் துன்பத்திலேயே துவளவும் ( ஆனால், அவை நிலைப்பதில்லை. அ
'அம்மா' ஒருத்தி இருக்கிறாள் என்பதை
95
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணிந்திருந்த ஆடைகளை அணிவித்து வழிபாடு செய்வர்.
பின், கல்லுக்கு இருபத்தொரு பச்சையரிசி உருண்டையை பிண்டமாக இட்டும், இறந்தவர் விருப்போடு உண்ட உணவு வகைகள் பழங்கள், பணிகாரங்கள் ஆகியவற்றை படையலிட்டு, தீபாராதனை செய்வர்.
அடுத்த நாள் நீர் சார்ந்த இடத்தில் சிறு கொட்டில் கட்டி சைவக் குருக்களால் இறந்தவருக்காக பிதிர் சாந்தி செய்யப்படும். சைவக் குருக்கள் இக்கல்லைவைத்து பிரேதத்திற்குரிய சகல கடமைகளையும் செய்வார். அடக்கம் பண்ணப்பட்ட பிரேத உடலாக பாவைகட்டி அதற்கு சகல கிரியைகளும் செய்து ஆண், பெண் இருபாலாரும் அதற்கு வாய்க்கரிசி செய்வர். பிரேதம் எடுக்கும் அன்று சைவக் குருக்களைக் கொண்டு பிரேதத்திற்குரிய கிரியைகள் செய்யாது அதை 31ம் நாளில் செய்கின்ற அந்தியட்டிக் கிரியையில் பாவை கட்டி செய்கின்றபடியால் ஆண்,பெண் இருபாலாரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியுள்ளது. பின் பாவையை எரித்து சாம்பர் எடுத்து, திருப்பொன்சுண்ணம் இடித்து கல்லை நீராட்டி வழிபாடு முடிந்ததும் கல் பிண்டங்கள், சாம்பர் ஆகியவற்றை கடலில் கரைத்துவிட்டு நீராடிச் செல்வர். அன்று, வீட்டில் விசேஷமாக சமைத்து அனைவரும் உண்பர். அத்தோடு துக்கம் முடிந்ததாக கருதுவர்.
கல்லெடுப்பு வீட்டுக் கிரியையாகும். கருமாதி
எனும் அந்தியேட்டி நீர் சார்ந்த இடத்தில் இறந்தவருக்காக வேதியரால் செய்யப்படும் சாந்தியாகும்.
5 நினைவுபடுத்திக் கொள்.”
இன்பமும் நிறைந்தது. சதா காலமும் אר விட முடியாது. அதுபோல் என்றென்றும் முடியாது. துன்பங்கள் வந்தே தீரும். ஞ்சாதே, துன்பம் நேர்கையில், எனக்கு
- அன்னை பூரீசாரதாதேவி

Page 120
இலங்கை என்னும் தீவிலே இணையற்ற ஊரிதாம் கலங்கரை விளக்காக காட்சிதரும் ஊரிதாம் உடப்பு பற்றை காட்டினால் உருவெடுத்த பெயர் என் உடைப்பெடுக்கும் ஆற்றினால் உருவெடுத்த பெயர் என் முன்பு வாழ்ந்த எமது முன்னோர்கள் கூறினார்கள்
அன்பும் அறமும் கொண்ட அருமையான ஊரிது இருமைல் பரப்பு கொண்ட இனிதான ஊரிது
அருமை மிக்க கலைகளை அள்ளிவீசும் ஊரிது அலைகடல் நீண்டிருந்து அரண்போல் காத்து நின்று வலை வீசும் வலைஞர்களுக்கு வாழ்வுக்கு வழிகா மேற்கு எல்லையாக மேவிநிற்கும் கடலிதாம்
தெற்கிற்கும் கிழக்கிற்கும் தெளிவான எல்லைகள ஒல்லாந்த வெட்டுவாய்க்காலும் ஓங்கிருந்த உவர்நீர் ஆறு வல்ல எல்லைகளாய் வடிவெடுத்த ஊரிதற்கு
வடக்கு எல்லை வம்பிவட்டானாம்
தென்னை மரதோப்புகளும் தெவிட்டாத நிழல் வேம்புகளு அன்னை பூமி இதன் அழகிற்கு மெருகூட்டும் கடலலை தாலாட்ட காளி அம்மன் இருப்பதும்
திடலான ஊர்மத்தியில் திரெளபதை அம்மன் இருப்பது தென்னந் தோப்புக்குள்ளே தெய்வம் முத்துமாரி அன்னை போலிருந்து அடியவரை காப்பதும் பார்ப்போர் மனதில் பக்தி எழச்செய்யும்
ஊர்போல் வேறு உலகினில் உண்டோ இஸ்லாமும் கிறிஸ்தவமும் இணை எதிரே இருந்து
இஸ்டப்படி இங்கே எல்லோரும் இணைந்து வாழ்வது ஆணும் பெண்ணும் அயராது உழைப்பதை
காணும் போதிலே கவலைகள் கலைந்திடும் கதிரவன் களைத்து கடலில் குளிப்பதும்
அதிர்வுடன் ஆர்ப்படிக்கும் அலைகள் குதிப்பதும்
 
 

றும்
Tuiu
றும்
நம்
96
குடத்தின் மேல் குடம்வைத்து குடிநீர் கொண்டு
நடந்துவரும் நங்கையரின் நளின எழிலும்
ஒற்றுமையாய் ஆண்கள் ஒருமித்து பா பாடி
பற்றி இழுக்கும் வலையது பார்ப்போரை வியக்கவைக்கும்
வெள்ளம் மிகக்கூடி வேகமாக பரவிவந்து
உள்ளத்தை கவரும் உடைப்பெடுக்கும் அறுவாயும் செந்தணல் மேலே செம்மையாக பக்தர்கள் வந்து நடமிடும் வண்ணக் காட்சிகளும் காண்போர் மலைப்பர் கண்கொள்ளா காட்சிகளை
கண்டவர் மறக்கர், கண்ட காட்சிகளை மார்கழி இறுதிநாளில் மரித்தவர் நினைவு நாளாக்கி
ஊர்மக்கள் எல்லாம் உணவு படைத்து வணங்குவர் சித்திரை செவ்வாயாம் சிந்தை கவர் திருநாளாம்
முத்திரை பதிக்கும் எம் முன்னோர்கள் யார் என்று வரிசையாக வட்டமிட்டுவனிதையர் கும்மிகொட்டுவது
உரித்தானது எம் ஊர்க்கே என உணர்ந்தவர் பலர் அறிவர் சிங்கள வணிகருடன் சிறப்பாக வியாபாரம்
மங்கள உடப்பூரிற்கு மகத்தான வருவாயாம் இத்தகைய பெருமை கொண்ட இணையற்ற ஊரின்
முத்தான கலைகளையும் முன்வந்த பண்பாட்டையும் எங்களூர் வரலாற்றையும் எப்படியோ கண்டறிந்து
உங்கள் இதயங்களில் உள்சென்று பதிந்திட நாங்கள் இதோ நல்லதொரு பதிவேட்டை
தங்களுக்கு தருகின்றோம் தரமான புத்தகமாய் பாயிரம் இதுவாக பாவடிவில் தருகின்றோம்
ஆயிரத்தி அறுநூற்றி ஐம்பதாம் ஆண்டளவில் எம்முன்னோர் பாரத பூமியின் பகுதி இராமேஸ்வரத்தின் ஊரது சேதுக்கரை ஊரின் பலகுடிகள் கொடூர நோயாம் கொல்லுகின்ற தொற்றுநோய்களையும்
கடூரமதமாற்றத்தையும் காணச் சகிக்காது

Page 121
பரன்.
க்கும்.
ாயும்
குவர்
டயும்
கலம்பலகட்டி கடல்வழி வழியாய்
வலம் வந்த போது வந்தனர் கற்பிட்டிக்கு
கற்பிட்டிக்கு வந்துசேர்ந்து கழிப்புற்று வாழ்கையில்
உற்ற அன்னை மாரிக்கு உன்னத ஆலயமமைத்து அமைதியாய் வாழும்போது அங்கும் நோய் தோன்றிட
உமையவளை தான் வேண்டி உரிய இடம் தேட எண்ணி
அஞ்சிய சில குடிகள் அடைந்தனர் புத்தளம்
தஞ்சம் புகுந்த தரணி அதில் குடில்கள் கட்டி
அங்கும் அன்னை முத்துமாரிக்கு அழகான ஆலயம் கட்டி
பங்க நோய் அகன்று பாங்குடன் வாழ்ந்தனராம்
இங்கு கற்பிட்டியில் இன்னலுற்ற மிஞ்சிய குடிகள்
எங்கோ தப்பிவாழ்வோம் என்று ஏறினார் கலங்களில்
கடல்வழி பயணமாய் கடற்கரை ஓரமாய்
திடல் மண் குமியலை திகைப்புடன் பார்த்தபடி
அலைகடல்மீது அவர்கள் அசைந்தசைந்து வருகையில்
நிலையாக நிமிர்ந்து நிரையாக நின்றிருந்த
மணல்திடல் மறைந்துபோய் மாபெரும் நிலவெளி
தணல் போல் அவர்களுக்கு தரணிவெளி தெரிய
கடவுளை நினைத்து கரையதை அடைந்து
இடமது எல்லாம் இறங்கிச் சென்று பார்த்தனர்
மாறுபட்ட நிலம் இதில் மகிழ்வுடன் வாழலாம் என்றும்
ஆறும் கடலும் அருகருகே இருப்பதால்
அனைத்து காலமும் அயராது உழைக்கலாம் என்று
நினைத்து அவர்கள் நிலையான குடில்கள் கட்டி
முன்பிருந்த வேப்பமரத்தடியில் முத்துமாரிக்கு கோயில்கட்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துன்பத்தை மறந்து துயரத்தை களைந்து
தேங்கிருந்த சின்னஞ்சிறு தேக்கங்களில் நீர்அருந்தி
ஓங்கிருந்த கடலதில் ஒடத்தில் சென்று
கயல்மீனை பிடித்துண்டு காலம் கழித்துக் கொண்டு
வயல் சில செய்து வறுமையை தாம் அகற்றி
வாழும் போதினிலே வந்ததாம் வாந்திபேதி
சூழும் நோயின் சூக்குமம் தானறிந்து
வல்ல தெய்வம் காளியை வாய்விட்டு அழைத்து
வெல்லமாய் நினைத்து வேப்பிலையை உண்டு
காளிக்கு ஒரு ஆலயம் கட்டியமைத்து
ஊளி நோயினை ஊரைவிட்டு அகற்றி
காக்கும்படி காளியை வேண்டிட
தாக்கிய நோயினை தாயவள் அகற்றிட
வேதனை தீர்த்த அன்னைக்கு வேள்வி எடுத்தனர்
சோதனை தீர்ந்து சோகம் மறக்கையில்
பருகிவந்தநீர் பகலவனால் வற்றிட
அருகிருந்த வெண்மணலை அள்ளி தோண்டிட
ஊறிய நீர் அது உருசி கொண்டதாய் இருக்க
தேறிய மக்கள் தெளிவுடன் வாழ்ந்தனர்
இவர்கள் இப்படி இன்புற்று வாழ்கையில்
அவர்களின் சிலபேர் அன்னை திரெளபதைக்கு
ஆண்டுவிழா வொன்றை ஆனந்தமாகச் செய்ய எண்ணி
பாண்டு புத்திரர் பாரதகதையினை
பாங்காய் வகுத்து பதின்எட்டு நாள்கொண்டாடி
ஓங்கி வளர்த்த ஒப்பற்ற தணல்மேல்
மூத்தவர் பலபேர் முத்தாய் நடமிட
காத்தாள் அன்னை காலம் எல்லாம் எம்மை

Page 122
எமது இட
எமது ஊரில் அன்னையர் அல்லது மங்ை தங்களுடைய குழந்தைகளை நித்திரைக்கு உட்ப தாலாட்டு பாடிவந்துள்ளனர். இப்பாடல்கள் பரம் பரம்பரையாக வாய்வழி மூலம் கேட்டறிந்து பர
தாலாட்டுப் பாடல்களாகும்.
தாலாட்டு
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
என் கண்ணே நீ கண்ணுறங்கு ஆராரோ ஆரிவ ஆரடித்து நீயழுதாய் கண்ணே நீ கண்ணுறங்கு
அத்தை அடித்தாளோ அல்லிப்பூ தண்டாலே. அண்ணன் அடித்தானோ அணைத்தெடுக்கும் கையா மாமன் அடித்தானோ மகிழ்ந்தெடுக்கும் கையாே பாட்டி அடித்தாளோ பாலூட்டும் கையாலே.
பால்குடிக்க சங்குகளாம்பழம்கொடுக்க குட்டனா நெய் குடிக்க கிண்ணிகளாம் நிலம்பார்க்க கண்ணாடி. கண்ணுறக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தா( முத்து குத்தி சோறாக்கி முலைப்பாலால் கறிசமைத்து. பெற்றால் பிராமணத்தி பேருமிட்டாள் தெய்வகண் பட்டாலே தொட்டிலாம் பவளநல்லோர் பூமலராம்
பூமாலை கேட்டல்லோ பொருமி நீ அழுதியோ பாலும் அடுப்பிலே பாலகனும் தொட்டிலிலே
கூழும் அடுப்பினிலே குழந்தை பசிதீர்த்திடவே கண்ணாநீ கண்ணுறங்கு கண்மணியே மயிலுறங்கு
நித்திரைக்கோ நீஅழுதாய் சித்திரைபூ தொட்டிலி தொட்டில் பொன்னாலே தொடுகயிறோ முத்தாலே
முத்தோ உடன்முன்னே மோதிரகை ஜோதிமுன்ே நீ பட்டோ பவளமோ மங்கைபெற்ற பூச்சரமோ
மானே மரகதமே மகிழ்ந்தாடும் பாலகனே என் பிள்ளை விளையாட புள்ளிமான் கொண்டுவாறே6 என் மகிந்தன் விளையாட மான்வேட்டை ஆடிவாே
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
 

M1N1 na டப்பூர் தாலாட்டு 《《《《
கயர்
த்த
J60) J
விய
so
நரா
JITLh.
றன்
98
தாலாட்டு 2.
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
என் கண்ணே நீ கண்ணுறங்கு ஆராரோ ஆரிவரோ
மாரியம்மா தாயாரே மனமிரக்கம் கொண்டவளே
மனமிரக்கம் கொண்டு இந்த மைந்தனை காரும் அம்மா
மாரிவந்தா மழைபொழியும் மக்களெல்லாம் காக்கவந்தாய்
தேவிவந்தா தேன் சொரியும் தேசம் எல்லாம் காக்க வந்தாய்
மாரித்தாய் வல்லவியே மகமாயி காரும் அம்மா
வேணும் என்றோ காரும் அம்மா வேப்பம் சிலையாலே
வேப்பிலை காறியம்மா வினை தீர்ப்பாய் மாரிமுத்தே
வேப்பிலை உள்ளிருக்கும் உன்வித்தை தனையார் அறிவார்
பச்சிலை உள்ளிருக்கும் உன் பக்திதனை யார் அறிவார்
தஞ்சம் என்று வந்தோரை தக்காப்பாய் மாரியம்மா
அபயம் என்று வந்தோரை ஆதரிப்பாய்மாரியம்மா
மாரியம்மா வாசலிலே மடிஏந்தி நின்றேன்னம்மா
மடிப்பிச்சை தான்தந்து மனக்கவலை தீர்த்தாய் அம்மா
காளி அம்மா வாசலிலே கை ஏந்தி நின்றேன்னம்மா
கைப்பிச்சை தான் தந்து கவலை எல்லாம் தீர்த்தாய் அம்மா
பாலன்வருந்துவது உன் பற்சிலைக்கு கேட்கலையோ
குழந்தை வருந்துவது உன் கோவிலுக்கு கேட்கலையோ
மைந்தன் வருந்துவது உன் மாளிகைக்கு கேட்கலையோ
கோயில் அடிமையம்மா குலதெய்வம் நீயம்மா
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆராரோ.

Page 123

ක්‍රී සූ ෂු සූ සූ ස්‍ර සූ ෂු ක්‍රී සූ කුං
ம்மன் கோயில்
三
ܢܝܢܒ
ܓܝܡ
- -
గ్గల్లి
ཏུ་
-
ܝ
-
ܓܝ
గ్గల్లి
ܝܥ
గ్గల్లి
t
-
-
-
గ్గల్లి
గ్గల్లి
ܓܖ
ܢ
గ్లో
--
-
]
ܢ ܓ
గ్గల్లి
-
g
ܓܝܡ

Page 124


Page 125
LDக்கள் தமக்கு ஏற்படுகின்ற இயற்கை அழிவுகளினின்றும், செயற்கைப் பாதிப்புகளின்றும் தம்மையும், தம்மைச் சூழவுள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ள தமக்கு அப்பாற்பட்ட சக்திகளை வழிபடத் தொடங்குகின்றனர்.
பிற்காலத்தில் அவ்வழிபாடுகள் சடங்குகள் கிரிகைகள், விழாக்கள் என விரிவடைந்து மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து விட்டது.
இந்தியாவிலிருந்து உடப்பில் குடியேறிய இம்மக்கள் கிராமியத் தெய்வங்களை வழிபட்டுக் கொண்டு கிராமிய வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வந்தனர்.
இன்று உடப்பில் வட எல்லையில் மாரியம்மன் கோயில், மத்தியில் காளியம்மன் கோயில், திரெளபதை அம்மன் கோயில், தென் கிழக்கில் குளத்தடி ஐயனள் கோயிலும் தூபியுடன் கூடிய பிரதான வழிபாட்டுத் தலங்களாக உள்ளன.
தாழையடி முத்துமாரியம்மன் கோயிலும் வம்பவட்டான் ஐயப்பசுவாமி கோயிலும் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. முத்துப்பந்தி முத்துமாரி அம்மன் கோயில், ராக்குரிசி கோயில், முனியசாமி கோயில் கன்னியம்மன் கோயில் என்பன மரங்களுக்கு கீழே உருவாகி வளர்ச்சி கண்டு வருகின்றன.
இவ்வூரின் மூதாதையர்கள் முதல் வந்தடைந்த கற்பிட்டிப் பிரதேசத்தில் மாரியம்மன் கோயிலையும் வைரவர் கோயிலையும் அமைத்து வழிபாடு செய்துள்ளனர். ஆனால் காளிஅம்மன் கோயிலையே திரெளபதை அம்மன் கோயிலையோ அங்கு அமைக்கவில்லை என்பதும் சிந்திக் வேண்டியதாகும்.
 
 

பதி துணை
99
S(Ob. V. 5 LUTFIT B.A.Dip.in. Ed. ஒய்வு பெற்ற அதிபர்
இக்கட்டுரை பிரதான வழிபாட்டுத் தலங்களாக உள்ள மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில், திரெளபதை அம்மன் கோயில், ஐயனார் கோயில் என்பவற்றின் வரலாற்றை எழுதும் நோக்கம் கொண்டது.
மாரியம்மன் கோயில்
இக் கோயில் ஆண்டிமுனைக் கோயில் தோட்டத்தில் அமைந்துள்ளது. இதன் தென்மேற்குத் திசையில், கடற்கரைக்கு அருகில் பழைமையான கந்தசாமி கோயிலின் அத்திவாரமும் சிறு கந்தசாமி கோயிலும் காணப்படுகிறது.
செம்பலிங்க உடையாரது குறிப்பின்படி 1678ம் ஆண்டளவில் மாரியம்மன் கோயில் உடப்பு ஊரவர்களுக்கு கட்டைக்காட்டு உடையார் ஒருவரால் கையபிக்கப்பட்டிருக்க வேண்டும். இது கர்ணபரம்பரைக் கதையாக இன்றும் நிலவுகிறது. மணியகாரன் வீதி இக் கோயிலுக்கு அண்மையிலேயே கிழக்குத் திசையில் இருந்துள்ளது. அக்காலத்தில் தபால் கொண்டு செல்பவன் மணி அடித்துக் கொண்டு இப்பாதையால் சென்று வந்ததால் இதை மணியகாரன் வீதி என அழைத்தனர். கற்பிட்டியிலிருந்து கொழும்பு செல்வோர் தேத்தாப்பளை, ஒற்றைப்பனை, ஆண்டிப்பனை, கருக்குப்பனை, வெண்ண பூவல் (வெண்ணப்புவ) வத்தளை ஊடாக கொழும்பு செல்வர். ஆங்கிலேயரது குறிப்புகளில் மழை காலத்தில் சேறும் சகதியுமான பிரயாணப் பாதை எனக் குறிப்பிட்டுள்ளனர். அதில் ஆண்டி முனை தங்குமிடமாக இருந்திருக்கலாம். அக்காலகட்டத்தில் அப்பிரதேசம் முழுவதும் சைவர்களாக இருந்திருக்க வேண்டும். கொழும்புப் பிரயாணம் செய்த சைவர்கள் ஆண்டிமுனையில் மாரியம்மன் வழிபாட்டை மரத்தின் அடியிலோ அல்லது சிறு கொட்டிலிலோ அமைத்திருக்க வேண்டும்.

Page 126
மாரி என்றால் மழை அல்லது அம்மை நோய் என்று பொருள்படும். இன்றும் கிராம மக்களைக் காத்து கொடிய நோயைப் போக்கும் மாரி அம்மனாக வணங்கப்படுகிறாள். இது ஒரு திராவிடத் தெய்வமாகும். ஆரியரது கதைகளிலோ, புராணங்களிலோ இப்பெயர் காணப்படவில்லை. மாரியாத்தாளுக்கு மடை போட்டால் மழை பொழியும் என்னும் நம்பிக்கை கிராம மக்களிடம் நிலவுகிறது. மாரியம்மனின் தோற்றம் பற்றிய பல கதைகள் வாழ்வியல் களஞ்சியத்தில் கூறப்படுகிறது.
கிராமங்களில் காணப்படும் பெரும்பாலான மாரியம்மன் கோவில்களில் பார்ப்பானர் அல்லாதோரே பூசாரிகளாக உள்ளனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்குச் சிறப்பான நாட்களாகக் கருதப்படுகிறது. பொங்கல், மாவிளக்கு, பானகம் என்பனவற்றைப் படைப்பர். காவடி, கரகம் என்பன எடுத்து, அலகுகுத்தி, அக்கினிச் சட்டி எடுத்து அம்மனை மகிழ்வித்து நேர்த்திக் கடன் கழிப்பர். வேப்பிலையும், மஞ்சட் துணியும் சிறந்த அணிகலன்களாகக் கருதப்படுகிறது.
மாரியம்மன் கோயிலில் “1750-உடப்புஊரவர் உபயம்' என்று பொறிக்கப்பட்ட கண்டாமணி ஒன்று உள்ளது. அங்குள்ள மாரியம்மன் சிலை இருந்த நிலையில் நான்கு கரங்களுடன் உள்ள அமைப்பைக் கொண்டுள்ளதால் அச்சிலை நாயக்கர் காலத்தை - 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என பேராசிரியர் திரு. சி. பத்மநாதன் குறிப்பிடுகிறார்.
"1880-மாரியம்மன் கோயில் சிகரம் வைத்து மூலத்தானம் உண்டுபடுத்தினது' என்றும், 1884-கட்டி முடிந்தது என்றும் செம்பலிங்க உடையாரது குறிப்புகளில் காணப்படுகிறது. எனவே மாரியம்மன் கோயிலின் முதல் கும்பாபிசேகம் 1884ம் ஆண்டிலேயே நடந்திருக்க வேண்டும்.
இதே காலப் பகுதியில் நாயக்கர் வம்சத்தவர்களால் புளிச்சாக்குளம் என்னும் கிழக்கே உள்ள அயல் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கட்டப்படுகிறது. அக்கோயிலுக்கு உடப்பு மாரியம்மன் கோயிலில் இருந்த மாரியம்மன் சிலை கொண்டு போய் பிரதிஷ்டை பண்ணப்படுகிறது. உடப்புக்கு புதிய சிலை
 

100
கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை பண்ணப்பட்டதாக பிறைசூடியார் கூறுகிறார்.
1922ம் ஆண்டில் முன்னீஸ்வரம் சோமாஸ்கந்த குருக்கள் தலைமையில் கும்பாபிசேகம் நடந்துள்ளது. முத்துராக்கு ஆசாரி என்பவரே பிரதான ஸ்தபதியாக இருந்துள்ளார்.
29.6.1966ம் ஆண்டில் பழைய கோயில் முழுவதையும் உடைத்து தற்போது உள்ளது போன்று கோயிலும், மடமும், மதிலும் கட்டப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்படுகிறது. அதன் பின்னர் 27.11.1995ல் நவக்கிரக சந்நிதி அமைத்து கோயிலை புனருத்தாரணம் பண்ணி கும்பாபிசேகம் பண்ணப்படுகிறது.
இக் கோயிலில் நீண்டகாலமாக மாசிமகத் திருவிழா நடாத்தப்பட்டு வருகிறது. இத் திருவிழாவின் போதே உடப்பு நாடகக் குழுவினர் தாம் பழகிய நாடகங்களை முதன் முறையாக அரங்கேற்றம் செய்வர். "பெரிய ட்ராமா" குழுவினரும், கொட்டு கந்தசாமி நாடகக் குழுவினரும் அங்கு புது நாடகங்களை அரங்கேற்றி உள்ளனர். சகுந்தலை, அரிச்சந்திரன், பவளக்கொடி போன்றவை அங்கு அரங்கேற்றப்பட்ட சில நாடகங்களாகும்.
ஆரம்ப காலத்தில் குளத்தடி ஐயனார் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழாவும், சூர சம்மாரமும் 1945ம் ஆண்டிற்கு முன், பின்னாக மாரிஅம்மன் கோயிலில் நடைபெறத் தொடங்கிறது. ஐயனார் கோயிலில் நடைபெறுவது பொருத்தமற்றது அம்மன் கோயில் ஒன்றிலேயே நடைபெற வேண்டும் எனக் கருதி இவ்விழா மாரியம்மன் கோயிலுக்கு மாற்றப்பட்டிருக்கலாம்.
* இக் கோயிலுக்கு பிராமணர் அல்லாத பூசகர் குடும்பத்தவரே அர்ச்சகர்களாக உள்ளனர். முன்னைய காலத்தில் சிதம்பரப் பூசகரும், பின்னர் சொக்கலிங்க பூசகரும் பூசை செய்துள்ளனர். சொக்கலிங்கப் பூசகர் கும்மி, காவியம் போன்ற வழிபாட்டுப் பாடல்களை பாடியுள்ளார். 1929 திரெளபதை மான்மியத்தைப் பதிப்பித்தவரும் இவரே. இவருக்குப் பின் முத்தையாப் பூசகர் இருந்துள்ளார். இன்று பரந்தாமன் பூசகர் அர்ச்சகராகக் கடமை புரிகின்றார்.

Page 127
5uᎠ
முன்பு உடப்பு மக்கள் கந்தசாமி கோயில் ஒன்றைக் கட்ட முனைந்து அத்திவாரம் இட்டுள்ளனர்.
அதற்குரிய தோட்டக் காணியும், தெப்பக்குளமும்
முன்னால் இருந்துள்ளது. கோயில் அத்திவாரத்தில்
ஒருவர் விழுந்து இறந்து விட்டதால் அங்கு கோயில் கட்டவிரும்பாது அங்கிருந்த வேலாயுதத்தை மாரியம்மன்
கோயிலுக்கு ஒப்படைத்து விட்டனர் எனப்
பெரியோர்கள்கூறுகிறார்கள்.
காளி அம்மன் கோயில்
செம்பலிங்க உடையார் தனது குறிப்பில் “1853
ஆண்டில் காளி அம்மன் கோயில் கொத்தக் கிழவனார் என்பவரால் பேதி வியாதி வராதபடி
சாமி வந்து கடல் தண்ணிர் ஊத்தி விளக்கு ஏற்றி
கடல் தண்ணிரில் மண் குடத்துக்கு வேப்பிலை
- - - - - - - - - - உடனே காச்சி பூத்து 6(b ...............
அதிலிருந்து நன்மை செய்து' (புள்ளிகள்
இடப்பட்டபகுதி தெளிவற்றவை) என்று எழுதி உள்ளார்.
இக் குறிப்பை சரியானது என ஏற்றுக்
கொண்டால் ஏறக்குறைய 175 ஆண்டுகளாக மாரியம்மன் கோயிலே இம் மக்களது வழிபாட்டுத்தலமாக
இருந்திருக்க வேண்டும். இக் கால கட்டத்துள் வேறு
கோயில்கள் அமைக்கப்படவில்லை.
19ம் நூற்றாண்டின் மத்திய பாகத்தில்
கொள்ளைநோய், பேதிநோய் என்பன பரவி பலரைப் பலி
கொண்டது. பலர் காடுகளுக்கு ஓடி தம்மைப் பாதுகாக்க
முனைந்தனர். சிலர் காடுளிலேயே குழந்தைகளை ஈன்றனர். அவர்களுக்கு “காடுவத்தா” என்ற பெயரும் உள்ளது. அது “காடு பெத்தாள்” என்பதன் மருவிய
வடிவமாகும்.
 

10
இந்த வேளையில் மக்கள் செய்வதறியாது
தவிக்கிறார்கள். தெய்வங்களை வேண்டிக்
கையெடுக்கிறார்கள். அம்மி கொத்த வந்த கொத்தக் கிழவனாருக்கு இன்றைய காளி அம்மன் கோயில் மையத் தளத்தில் உரு உண்டாகிறது. காளியாக பாவனை செய்து பல அருள் வாக்குகள் கூறுகிறார். "என்னை வேப்பிலைக் கும்பத்தில் வைத்து, கடல் நீரில் விளக்கேற்றி வருடந்தோறும் வழிபட்டு வருவாயானால் உங்களை எல்லாம் நோயினின்றும் காப்பற்றுவேன்” என்று திருவாய் மலர்ந்ததாகவும் கதைகள் உள்ளன. தாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவே காளிகோயில் சந்நிதானத்தில் வேப்பிலைக் கும்பம் வைத்து, கடல் நீரில் விளக்கேற்றி வழிபாடு
செய்வதை இன்றும் காணலாம்.
காளி அம்மன் இவ்வூர் மக்களின் காவல் தெய்வம் பேய்கள், சூனியம், கொடிய நோய்கள் என்பவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றுபவள். கொடுமைகள், தீமைகள் செய்வோரைத் தண்டிப்பவள். முற்காலத்தில் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் மத்தியானவேளையிலும், இரவிலும் கோயிலைக் கடந்து செல்ல மக்கள் பயப்படுவார்கள். ஆடு, சேவல்களை நேர்த்திக் கடனாகக் கொடுத்து காளி அம்மனின் கோபத்தை சாந்தப்படுத்த
முயலுவதுடன் தமது வேண்டுதல்களையும் நிறைவேற்றுவர். o
காளியின் தோற்றம் பற்றிய கதைகள் பல
உள்ளன. காளியின் உருவச் சிலை சினக் குறிப்பு காட்டப்பட்டிருக்கும். கடைவாயில் கோரைப் பற்கள் இருக்கும். தலை, சுடர்முடி அமைப்பில் இருக்கும். திருக்கரங்களின் ஈட்டி, கத்தி, உடுக்கை, தலை, பாசம்,
முத்தலை ஈட்டி என்பன இருக்கும்.
செம்பலிங்க உடையார் 1878ம் ஆண்டில் கோயில் கல்லால் கட்டி சிகரம் வைத்துள்ளனர். எனக்
கூறுகின்றார். இன்னுமொரு குறிப்பில்.

Page 128
1898ம் ஆண்டில் காளி அம்மன் கோயிலை பாலத்தாபனம் பண்ணிமுனிஸ்வரம் முத்துக் குருக்களைக் கூட்டிக் கொண்டு இந்தியாவால் கொண்டு வந்த விக்கிரகம் வைத்தது”
என்று எழுதியுள்ளார்
இக் குறிப்பின்படி 1898ல் முதன்முதல் பாலஸ்தாபனம் பண்ணப்படுகிறது. முத்துக் குருக்கள் என்பது முன்னீஸ்வரம் முத்துகுமார சுவாமிக் குருக்களைக் குறிப்பிடுகிறது. அவர் மூலமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட விக்கிரகமே இன்று கோயிலின் கர்ப்பக் கிரத்துள் பிரதிஷ்டை பண்ணப்பட்டுள்ளது. இச்சிலையின் வடிவமைப்பு அற்புதமானது. அது ஆண்பாதி, பெண்பாதியாக செதுக்கப்பட்டுள்ளது. இரு பகுதி ஆடை, அணிகளும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. வீரபத்திரரும், காளியும் இணைந்த சிலையாகக் கருதப்படுகிறது. உடப்பில் பாடப்படும் காளி அம்மன் காவியத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "சம்மாந்துறை வாழும் வீரபத்திர காளியே” என்றும் ஒரு அடி வருகிறது. இது ஆராயப்பட வேண்டியதாகும். சம்மாந்துறை என்பது தோணித்துறையைக் குறிப்பிடுகிறது.
இங்கு ஆரம்பகாலத்திலிருந்து நாளாந்த பூசை நடைபெறுவதில்லை. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் உச்சிக்காலப் பூசை மாத்திரம் நடைபெறும் எனைய தினங்களில் பூசகர் வந்து தீபமேற்றிவிட்டுச் சென்று விடுவார்.
முன்னைய காலத்தில் காளிகோயிலுக்கு அருகில் 'காமண்டிக்’ கூத்து நடைபெற்றுள்ளது. காமனை சிவபெருமான் எரித்த கதையைக் கூத்தாக நடத்தி உள்ளனர். இக் கூத்து நடந்த இடத்தை “காமண்டிக் காணி’ என்று கூறுவர். இக் காணி முன்பு மூக்குத்தி ஆசாரியாருக்கு (பொற்கொல்லர்) சொந்தமாக இருந்துள்ளது. சீட்டு இலக்கம் 9532, இக் கூத்து வேள்வித் திருவிழாவின் போது நடந்திருக்க முடியாது. இக் கூத்து வெகுகாலத்தின் முன்பே வழக்கொழிந்து விட்டதால் அது பற்றிய விபரங்களை அறிய முடியாதுள்ளது.
1922ல் முன்னீஸ்வரம் சோமாஸ்கந்த குருக்கள் தலைமையில் கும்பாபிசேகம் நடந்துள்ளது.
1C

அவ்வேளையில் கிருஷ்ணன் என்னும் சிற்பாசாரி கோயிலின் முன்பாகத்தில் வளை மாடம் அமைத்து கோபப் பார்வையுள்ள காளி அம்மனை சாந்து கலக்காது தனிச் சீமெந்தினால் சிற்பமாக வடித்துள்ளார். இதை செ. முருகையா அவர்கள் கூறினார்கள்.
1980ம் ஆண்டு பாலஸ்தாபனம் பண்ணப்பட்டு தர்சன மண்டபம், மணிக் கோபுரம், வைரவர் சந்நிதி என்பன அமைத்து 1983ல் கும்பாபிசேகம் பண்ணப்படுகிறது. இக்காலத்திலிருந்து நாளாந்தம் மூன்று காலப் பூசை, பூசகர் மரபினரால் செய்யப்படுகிறது.
திரெளபதை அம்மன் கோயில்
இத் தெய்வ வழிபாடு உடப்பு ஊரவரின் கலை, கலாச்சாரத்தோடு தொடர்புடையதாக விளங்குகிறது. இக் கோயிலின் ஆடித்திருவிழா நாடெங்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கரகம் பாலிக்கும் பூசகரை திரெளபதா தேவியாகவே கருதி பக்தி பூர்வமாக வழிபடுகிறார்கள்.
திருவிழாக் காலத்தில் பாடப்படும் பாரத அம்மானைக் கதையைக் கேட்டு சமய இலக்கிய அறிவைப் பெறுகின்றனர். விழாக் காலத்தில் பல நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன. மக்கள் புத்தாடை புனைந்து புது நகைகள் செய்து, வீடுகளைச் சுத்தமாக்கி, வீதிகளுக்கு நீர் தெளித்து திருவிழாவை ஆனந்தத்துடன் கொண்டாடுவர்.
உடப்பூரில் வாழும் ஒவ்வொரு குலத்தவரும் ஒவ்வொரு தெய்வத்தை தமது குல தெய்வமாகக் கொண்டு வழிபடுவர். முனிய சாமியையும், "ராக்குருசி" அம்மனையும், காளியையும், மாரி அம்மனையும் தத்தமது குல தெய்வங்கலாக வழிபாடு செய்யும் குலங்கள் இன்றும் உள்ளன. அவ்வாறு திரெளபதை அம்மனை குல தெய்வமாக வழிபடும் குலத்தவர்கள் ஊரவருடன் இணைந்து இக் கோயிலை அமைத்திருக்கலாம்.
ஊரில் உள்ள பெரியோர்கள் காளி அம்மன் தோன்றியதற்குப் பின்பே திரெளபதை அம்மன் தோன்றியதாக உறுதியாகக் கூறுகின்றனர். 1886ல் ஊர் அளக்கப்பட்டபோது நிலை அளவைப் படத்தில் திரெளபதை அம்மன் கோயிலுக்கான எல்லைகளை வரைந்து அதன் மத்தியில் கோயிலையும் குறியீடு மூலம் காட்டி உள்ளனர். எனவே திரெளபதை அம்மன் கோயில் 1853ம் ஆண்டிற்கும் 1886ம் ஆண்டிற்கும் இடையில் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.

Page 129
இக் கோயில் 1905ல் கல்லால் கட்டப்படுகிறது. மூலஸ்தானத்தில் சந்தன மரத்தாலான சிலை நிறுவப்படுகிறது.
1908ம் ஆண்டு நடந்த கும்பாபிசேகம் திரெளபதை அம்மன் கோயிலில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது. முத்துராக்கு ஆசாரி கோயிலைக் கட்டி முடிக்க முன்னீஸ்வரம் குமாரசுவாமிக் குருக்கள் கும்பாபிசேகத்தை நடத்தி வைக்கிறார். வேதாகமங்களிலும், கிரியைமுறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த குமாரசுவாமிக் குருக்களின் வழிகாட்டலில் கோயிலில் பிரதான மாற்றம் ஒன்று நடைபெறுகிறது. மூல மூர்த்தியாக ருக்மணி, சத்தியபாமா சமேத பார்த்தசாரதி பெருமாள் பிரதிஷ்டை பண்ணப்படுகிறார். திரெளபதா தேவியின் சந்தனச் சிலை முந்தல் ஊராவருக்கு அன்பளிப்புச் செய்யப்படுகிறது. தேவியின் கற்சிலை அர்த்த மண்டபத்தில் நிறுவப்படுகிறது.
தீமிதிப்பு உற்வசம் கோயில் தோன்றிய காலத்திலிருந்தே நடைபெற்றிருக்க வேண்டும். புத்தளத்தில் வாழ்ந்த குடும்பங்கள் தாம் அமைத்த திரெளபதை அம்மன் கோயிலில் தீமிதிப்பு வைபவம் நடத்தி உள்ளனர். புத்தளத்திலிருந்து உடப்பிற்கு வந்த அவர்கள் தீமிதிப்பு வைபவத்தை அறிமுகப்படுத்தி இருக்கலாம். ஆரம்பத்தில் ஊரில் உள்ள ஒருவர் கரகம் பாலித்து தீமிதிப்பு உற்சவத்தை நிகழ்த்தி இருக்கலாம். சொக்கலிங்கம் பூசகரது தந்தை சிதம்பரப் பூசகர் காலத்தின் பின் அவரும், அவரது பரம்பரையினருமே நிமிப்பு வைபவத்தை நிகழ்த்துகின்றனர்.
தீ மிதிப்பு சடங்கு இருகாரணங்களுக்காக நடாத்தப்படுகிறது. ஒன்று துருபத மன்னன் செய்த. தவத்தின் பயனாக திரெளபதாதேவி, யாகாக்கினியில் தோன்றுகின்றாள் அதை நினைவு கூறும் முகமாகவும் திமிதிப்பு வைபவம் நடைபெறுகிறது எனலாம்.
இரண்டாவது திரெளபதா தேவியானவள் பாண்டவரின் ஒருவருடன் வாழ்ந்து விட்டு மாற்றவருடன் இணைந்து வாழமுன் தீயின் மீது நடந்து தனது கற்பின் தூய்மையை நிருபிப்பது வழக்கம் அதுபோல் அடியவர்களும் தீமிதித்து தெய்வத்தின் மீது தமது பக்தியைக் காட்டுவதற்காக தீமிதிப்பாகிய பூமிதிப்பு நடத்தப்படுகிறது.
10:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னிஸ் வர தேவஸ்தானத்தின் செல்வாக்கு
முன்னீஸ்வர தேவஸ்தானத்திற்கும்
உடப்பூருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததால் முன்னிஸ்வரக் கோயில் மரபுகளில் பல, ஆடித் திருவிழா நிகழ்ச்சிகளில் முத்திரை பதித்துள்ளது.
உடப்பூரில் 1908ம் ஆண்டு கும்பாபிசேகத்திற்குப் பின்பே ஆகம முறையைப் பின்பற்றி கொடி ஏற்றும் முறை ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். துரியோதனனுக்குரிய அரவக் கொடியை பூசகர் ஏற்றுகிறார். நீண்ட கொடிச்சிலை, தர்ப்பைக் கயிறு, தர்ப்பைப் புல், அங்கு நடக்கும் கிரியை முறைகளைப் பார்க்கும் போது அதில் பிராமணச் செல்வாக்கு தெளிவாகத் தெரிகிறது. இங்கு மூல மூர்த்திக்குக் கொடி ஏற்றப்படுவதில்லை. போருக்கான கொடி என்ற கருத்துடனே ஏற்றப்படுகிறது.
ஆடித் திருவிழாக் காலங்களில் உதயப்பொழுதில் விநாயகர் வீதி வலம் நடைபெறுகிறது. முன்னிஸ்வரத்திலும் இவ்வாறாக சூரிய உதயத்தில் சோமாஸ்கந்த மூர்த்தி வீதி வலம் வருகின்றார். சைவ ஆலயங்களில் அபிசேகம், நைவேத்தியம், தீபாராதனை, வேத தோத்திரங்கள் பாடி ஆசீர்வாதம் செய்த பின்பே சுவாமி வீதி வலம் வரவேண்டும். அடியார்களுக்கு அணுக்கிரகம் பண்ணுவதே வீதி வலம் வருவதின் நோக்கமாகும். உடப்பில் ஒற்றைத் தீபம் காட்டிய பின் பிள்ளையார் வீதி வலம் வருதல் முன்னீஸ்வரத்தைப் பின்பற்றியேயாகும்.
முன்னீஸ்வரத்தில் மகோற்சவ காலத்தில் சிங்களக் கலைஞர்கள் தம்பட்டம் (நாட்டுப்பறை) அடித்தல் மரபாக உள்ளது. அக்கோயிலுக்கு பல சிங்களக் கிராமத்தவர்கள் உபயகாரர்களாக உள்ளன்ர். 9ம் பராக்கிரம பாகு لمنا நில மானியங்க்ஸ்ளக் கொடுத்துள்ளார். சிங்களக் கலாச்சாரத் தொடர்பும் அதிகமாக உள்ளது. ஆனால் எவ்வித சிங்களத் தொடர்பும் அற்ற உடப்பூர் ஆடித்திருவிழாவில் தம்பட்டம் அடிக்கும் மரபு முன்னிஸ்வரத்தைப் பின்பற்றியதேயாகும்.
ஆடித் திருவிழாக் காலத்தில் மகாபாரத அம்மானைப் படிப்பு மரபு முறையாக நடைபெறுகிறது. அதைப் பூசகர் மரபினரே பாடி வந்துள்ளனர். சொக்கலிங்கப் பூசகர் காலத்திலேயே கதைப்படிப்பு

Page 130
ஆரம்பித்திருக்க வேண்டும். அஷ்டாவதானம் க. இராமசாமிப்பிள்ளை 1903ம் ஆண்டில் பதிப்பித்த "மகாபாரத அம்மானை' முதலாம் பாகம், இரண்டாம் பாகங்களில் இருந்தே பாடல்களும், கதைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் மாரியம்மன் கோயில் சொக்கலிங்கப் பூசகரும், திரெளபதை அம்மன் கோயில் செல்லப்பாக் குருக்களும் இணைந்து 1929ம் ஆண்டு “உடப்பு திரெளபதை அம்மன் மான்மியம்” என்னும் நூலையும் பதிப்பித்துள்ளனர்.
1922ம் ஆண்டுற்கு முன் பின்னாக கிருஷ்ணன் என்னும் சிற்பாசிரியனால் திரெளபதை அம்மன் கோவில் ராஜ கோபுரம் சிமெந்தினால் கட்டப்படுகிறது. அதில் திருமாலின் பத்து அவதாரங்களும் மிகத் தத்துரூபமாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.
மகா மண்டத்தில் முத்தாலராஜன், போஜராஜன் ஆகியோரது சிற்பம் சாந்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. அருச்சுனனின் பேரனாகிய சுனித மன்னன் செய்த தவப் பேறால் திரெளபதி யாகாக்கினியில் இரண்டாம் முறையாகத் தோன்றி அசிலோமன் என்ற அரக்கனை சங்காரம் செய்த போது இருவரும் தளபதியாக இருந்தவர்கள் என கூறப்படுகிறது. இக் கருத்து திரெளபதை மான்மியத்திலும் உள்ளது. ஆனால் சாதாரண மக்களது கதை, மரபில் அவ்விருவரும் முத்தாலராவுத்தர், பட்டாணி சாய்பு என்று கூறப்படுகிறது.
அண்மைக் காலம் வரைக்கும் திருவிழா உபயங்கள் பல சாதியினருக்கும் வழங்கப்பட்டு வந்துள்ளது. வீமன் சட்டி பானை உருட்டும் கதை படிக்கும் நாள் உபயம் குயவருக்கும்; மாலை இடும் நாள் உபயம் பூசகர் குடும்பத்தினருக்கும், திருக்கல்யாண உபயம் பொற்கொல்லர்களுக்கும், துகிலுரிதல் உபயம் சலவைத் தொழிலாளருக்கும் வழங்கப்பட்டிருந்தது. இன்று பொற்கொல்லர்கள் மாத்திரமே தமது உபயத்தைத் தவறாது செய்து வருகின்றனர்.
நீண்ட காலத்தின் பின் 1950ம் ஆண்டில் திரெளபதை அம்மன் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து வந்த சின்னையா ஆசாரி, சிதம்பரம் ஆசாரி ஆகியோர் கோயிலைக் கட்டினார்கள்.
1961ம் ஆண்டில் அஷ்டபந்தனம் கழன்று சிலைகள் ஆடிக் கொண்டிருந்தால் புதிதாக அஷ்டபந்தனம் செய்து

)4
கும்பாபிவேஷகம் நடைபெற்றது. 1974ல் மதுரையிலிருந்து சங்கிலி, செளந்தரி பாண்டி என்பவர்களைக் கொண்டு கோயிலைத் திருத்தி மகா மண்டபம் புதிதாகக் கட் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1991ம் ஆண்டு சுற்று பிரஹா வேலை ஆரம்பிக்கப்பட்டு 1993ம் ஆண்டில் முடிவுறுகிறது. 1994ம் ஆண்டு நவக்கிரகம், சூரியன் ஆஞ்சநேயர் சிலைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.
திரெளபதை அம்மன் கோயிலில் முதல் பிராமணக் குருக்களாக 'பஞ்சவர்' என்பவர் இருந்ததாகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். இவர் அண்மைக்
காலத்திலிருந்த குமாரசுவாமிக் குருக்களின் ܒܵܒ தந்தையாராவார். இவருக்குப் பின் செல்லப்பாக் ை குருக்கள் அர்ச்சகராக இருக்கிறார். இவர் காலத்திலேயே மாரியம்மன் கோயிலில் சொக்கலிங்கப் பூசகர் தெ அர்ச்சகராக இருக்கின்றார். இதன் பின் நடேச ஐயரும் வழி நீண்ட காலமாக குமாரசுவாமிக் குருக்களும், விக்னேஸ்வரக் குருக்களும், தற்போது பூரீநிவாசக் f குருக்களும் அர்ச்சகராகக் கடமையாற்றுகின்றனர்.
தெ குளத்தடி ஐயனார் கோயில் தே
இக் கோயில் ஊரின் தென்கிழக்கே பெரிய @G குளத்தின் அருகில் கட்டப்பட்டுள்ளது. பத்துளு இ ஒயாவிலிருந்து இவ்வூருக்கு வருபவர்களுக்கு முதலில்
ட
காட்சி அளிப்பது இக் கோயிலாகும். இங்கு பூரணை,
புட்கலை சமேதராக பூரீ ஐயனார் வீற்றிருந்து அருள் புரிகின்றார்.
2
ஐயனார் கோவில் ஏறக்குறைய 1910ம் ஆண்டளவில் ஆரம்பித்திருக்கலாம். இராமலிங்கத்தார் குடும்பத்தினரே இக் கோயிலைப் பராமரித்து வருகின்றனர். இராமலிங்கம், பெரிய சிற்றம்பலம் (செட்டியார்), பூ முருகையா ஆகியோர்கள் சேர்ந்து இக் கோயிலை தமது செலவில் கட்டி உள்ளனர். இவர்கள் ஒரே குலத்தைச் சேர்ந்த குடும்பத்தவர்களாகும். இவர்கள் வசதிபடைத்த தென்னந் தோட்ட உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இக் கோயிலைப் பராமரிக்க பூனைப்பிட்டி, புளிச்சாக்குளம், பத்துளுஒயா ஆகிய கிராமங்களில் உள்ள தென்னங்காணிகளையும், வயல்களையும் நன் கொடையாக எழுதி வைத்துள்ளனர்.
முன்னைய காலத்தில் இக் கோயிலிலேயே நவராத்திரி விழாவும், சூரன் போரும் நடந்துள்ளது.

Page 131
JsfluU
துளு லில்
)60ՃT
ருள்
மரத்தாலான சூரன் செய்யப்பட்டுதலைகள் மாற்றிமாற்றி சூரன் போர் நடக்கும். பின்பு இவ்விழா மாரியம்மன் கோயிலுக்கு மாற்றப்பட்டு விட்டது.
நவக்கிரக சந்நிதி முதல் முதலாக இக் கோயிலிலேயே அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் கருப்புச் சுப்பையர் என்ற பிராமணர் அர்ச்சகராக இருந்துள்ளார். 1948ம் ஆண்டளவில் இங்கு கும்பாபிசேகம் நடந்துள்ளது. அண்மைக் காலங்களில் திரெளபதை அம்மன் கோயில் அர்ச்சகராக இருந்த குமாரசுவாமிக் குருக்கள் இரண்டு வேளைப் பூசை செய்து வந்தார்.
1980 ஆண்டில் ஒரு கும்பாபிசேகம் நடந்துள்ளது. வருடந்தோறும் இங்கு பங்குனி உத்தரத் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று பராமரிப்புக் குறைந்த நிலையில் இக் கோயில் காணப்படுகிறது.
உடப்பூர் மக்கள் ஆரம்பகாலத்தில் கிராமியத் தெய்வங்களையே வழிபட்டு வந்துள்ளனர். கிராமிய வழிபாட்டு முறைகளையும், சடங்குகளையும் பின்பற்றினர். பிராமணச் செல்வாக்கு அதிகரிக்க ஆகம முறையிலான கிரியைகள் வழிபாடுகள் மக்களிடம் மேலோங்குகின்றன. கிராமியத் தெய்வங்களாக இருந்தவை உயர் நிலைத் தெய்வங்களாக வணங்கப்படுகின்றன. தமது ஆன்மிகத் தேவைகளையும், மறு உலகப் பெருவாழ்வையும் வேண்டி நிற்கின்றனர். மூட நம்பிக்கைகளுக்கும் பலி இடுவதற்கும் எதிரான கருத்துக்கள் வலுவடைகின்றன. இன்று கோயில்களில் கூட்டுப் பிராத்தினைகளும், அறநெறிப் பாடசாலைகளும் சிறுவர்களை வழி நடத்துகின்றன.
ஐயனார் கோயிலைத் தவிர ஏனைய கோயில்களை ஊரவர் எல்லோரும் அங்கம் வகிக்கும்
re - -
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்
போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமா
விழிப்பெற்றுப் பதவிகொள்வார் தெள்ளுற்ற தமிழழு
ee - - -
எல்லா உணர்ச்சிகளைக் காட்டிலும் கொடிய கோழையாகின்றான். அவன் எவற்றைக் கண்டு பட
அவனைச் சித்திரவதை செய்து கொண்டேயிருக்கும்
e - - -
காந்த ஊசி, எப்போதும் வடக்குத் திசையையே தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இை
வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போக மாட்
10
 

இந்து ஆலய பரிபாலன சபையே நிர்வகிக்கின்றது. மக்களின் வரிப்பணத்தாலும், கோயிலுக்குரிய தென்னந் தோட்ட வருமானத்தாலும் செலவுகள் செய்யப்படுகின்றன. இச் சபையினர் ஊர்மக்களின் சமூக வளர்ச்சிக்கும், கல்வி முன்னேற்றத்துக்கும் பங்களிப்பு செய்து வருகின்றனர். அவர்களது செயற்பாடுகள் பல துறையிலும் விரிவடைந்து உடப்பூரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவ வேண்டும். இதற்கு வெளியூர்களின் பரிபாலன சபையினருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது நன்று.
உசாத்துணைகள்
செம்பலிங்க உடையாரது குறிப்புகள் செ. சேதுபதி அவர்கள் செ. பிறைசூடி அவர்கள் செ. முருகையா அவர்கள் செ. கதிரேசன் அவர்கள் உடப்பு திரெளபதை அம்மன் மான்மியம் பதிப்பு - சொக்கலிங்கப் பூசகர் - 1929 7. உடப்பு பூரீ திரெளபதை அம்மன் வரலாற்று நூல்
வீ. சொக்கன் - 1989 8. “உடப்பு, பாண்டிருப்பு திரெளபதை அம்மன் கோயில்களில் படிக்கப்படும் மகாபாரதக் கதைப் பாடல்கள்’ - அம்பிகை வேல்முருகு (பிரசுரிக்கப்படாதது) 9. வாழ்வியற் களஞ்சியம் 10. இந்து சமய கலைக்களஞ்சியம் 11. புத்தளம் வரலாறும், மரபுகளும் - A N M
சாஜகான் - 1992.
rயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
- - - - . לל ழதின் சுவைகண்டார் இவ்கமரர் சிறப்புக் கண்டார்.
பது பயம். மனதில் பயம் கவ்வப் பெற்ற மனிதன்
பம் கொள்கின்றானோ, அவை நிழலாட்டம் காட்டி
காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை றைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக
. 3 3 - ΠΘΟΤ.
༄། கினிலே ஒளியுண்டாகும். வெள்ளத்தின் பெருக்கைப்
-///7/76///7/7-
-ஆர்னல்ட் பென்னட்
-பூறf ராமகிருஷ்ணர்

Page 132
வ. மகேஸ்வரன், விரிவுரையாளர்,
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
10தம் தொடர்பான கருத்துநிலைகள் அறிவி பூர்வமாக அணுகப்படும் ஒரு காலகட்டத்துள் நாப் வார்ழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனினும் ஆங்காங்சே அடிப்படை மதவாதக் குரல்களும், அவை தொடர்பான பூசல்களும், மதமே அரசியலாகும் அபாயமும் நிகழாமல் இல்லை. இதற்கும் மேலாக ஒரு மதத்தினுள்ளேயே பல்வேறு பிரிவுகள் இயங்கி வருவதையும் அவை தமக்குள்ளே தத்துவ முரண்பாடுகளுள் மூழ்கித் தத்தளிப்பதையும் நாம் காண்கின்றோம். இதுபோலவே ஒரு மதத்தினுள் சிறுமரபு, பெருமரபு என்ற பேதங்கள், கடவுளரிடையே உயர்ந்தவை தாழ்ந்தவை என்ற பாகுபாடுகள் முதலியவை தோன்றியும், வளர்ந்தும், தேய்ந்தும் போவதனையும் அவதானிக்க முடிகின்றது “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற தத்துவங்கள் வெறும் வாய்ச்சொல்லுக்கு மட்டும்தான். ஆயின் நடைமுறைகள் அதற்கு எதிரானவையாகவே காணப்படுகின்றன.
ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம் என்ற வாசகம் உரத்துப் பேசப்பட்ட போதும், அந்த ஆண்டவன் சந்நிதிகளே பேதத்தைப் போதித்தன. ஆலயங்களில் மூலவருக்குத் தனியான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும் அதேவேளை ஏனைய தெய்வங்கள் பரிவாரத் தெய்வங்கள் என்ற பெயரில் வீதிகளிற் குடியிருக்கும். அவற்றிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மூலவரையும் விடக் குறைவானதே. ஆனால் இந்தப் பரிவாரத் தெய்வங்கள் தத்தம் நிலையில் மூலவராகும் போது அவை பிரதானமானவையாக மாறி ஏனைய தெய்வங்களைப் பரிவாரத்தெய்வங்கள் என்ற அந்தஸ்த்துக்குக் கீழ் இறக்கிவிடும். ஆகம விதிமுறைப்படி அமைந்த ஆலயங்கள் யாவற்றிற்கும் இது பொது விதியாகும்.
 

(35L6)|6ITÍ60)L6UI LIT(5IT656ÍT IIgĎJÓLI QŤ 9 JT6)|á)
இந்துமதத்தின் மேன்மையை நிலைநிறுத்த எழுந்த இலக்கியங்கள் கூட தத்தமது முழுமுதற் கடவுளர்களை உயர்த்தியும், ஏனைய கடவுளர்களை சற்றுத் தாழ்தியும் கூறுவதை வேதங்கள் முதல், பக்தி இலக்கியங்கள், பிற்பட்ட இலக்கியங்கள்வரை காணலாம். பக்தி இயக்கம் தமிழகத்திற் தீவிரமாகச் செயற்பட்டபோது அவற்றின் பிரசாரகர்களான சைவ நாயன்மார்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் ஆரம்பத்தில் ஒன்றாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த போதும் தத்தமது கடவுளர்களது மேன்மைத்தன்மையை நிலை நிறுத்தப் பின் நிற்கவில்லை. அத்தகையதொரு முயற்சியின் வெளிப்பாடே சம்பந்தருடைய பதிகங்கள் தோறும் ஒன்பதாவது பாடலாகக் காணப்படும் அரியும், அயனும் சிவனது அடிமுடிதேடிய கதையாகும்.
"ஆளுடைய பிள்ளையார் ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பாட்டில், திருமாலும் பிரமனும் சிவனின் அடிமுடியைத் தேடிக்காணமுடியாமற் போனதாக வரும் புராணக்கதையைப்பற்றிய குறிப்புத் தருவர். சிவன், மும்மூர்த்திகளில் ஏனைய இருவரிலும் உயர்ந்தவர் என்பதை இங்கே சம்பந்தர் காட்டுகிறாரென்று கூறுவர். சம்பந்தர் அவ்வாறு கூறவேண்டிய அவசியம் யாது என்றால் விழிக்கிறார்கள். பிள்ளையார் இவ்வாறு கூற வேண்டிய காரணம், குப்தர் காலத்தில் உருவாகிய பெளராணிக சமயத்தினியற்கையில் அமைந்திருக்கின்றது. இந்திரன், வருணன், சூரியன் முதலிய வேதகாலத் தெய்வங்கள் இக்காலத்தில் தம் சிறப்பை இழக்க, அவற்றிற்குப் பதிலாக மும்மூர்த்திகளைக் கடவுளாயமைத்து
106

Page 133
வழிபடும் முறை தோன்றியது பெளராணிக மதத்தின்படி பிரமன் படைத்தலையும், திருமால் காத்தலையும், சிவன் அழித்தலையுஞ் செய்வர். ஆகவே இம்மூன்று தெய்வங்களையும் சமமாகக் கருதும் மனப்பான்மை அக்காலத்துப் பலரிடையே காணப்பட்டிருக்க வேண்டும். மேலும் பல்லவர் காலத்தில் வைணவ சமய எழுச்சியும் நிகழ்ந்தது. மக்கள் வைணவத்தை நாடாமற் செய்ய, வைணவம் சைவமளவு உயர்ந்ததல்ல என்று காட்ட வேண்டிய அவசியம் சைவப்பெரியாருக்கு இக்காலத்தில் எற்பட்டிருக்கிறது. மண்டகப்பட்டு என்னுமூரில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் அமைத்த முதற் குகைக் கோயில், மும்மூர்த்திகளுக்கும் சமதையான இடமளித்திருக்கின்றன. இப்போக்கைத் தடுத்து நிறுத்திச் சைவத்திற்கு ஏற்றம் கொடுப்பதற்காகச் சம்பந்தர் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரையுந் தாழ்த்திக் கூறுகின்றார்"
என்னும் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையின் கூற்று இவ்விடத்தில் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. இதற்கு எதிர் வினைகளும் வைஷ்ணவ மதத்திலிருந்து தோன்றாமல் இல்லை. சைவ ஆலயங்களிலே திருமாலுக்கு உறவுமுறை கற்பித்துப் பரிவாரத் தெய்வம் என்ற அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள அதே வேளை பெரும்பாலான வைஷ்ணவத் தலங்களில் சிவனுக்கு இடமில்லாது போய்விட்டது. ஹரிஹர வழிபாடு இரண்டினதும் இணைப்பைப் பேண எழுந்தது என்பது
வேறு விடயம்.
இவ்வாறாகத் தெய்வங்களிடையே அதிகாரக் கட்டமைப்புப் போட்டிகள் ஒரு புறம் நிகழ, மறுபுறம் பெருந்தெய்வம் சிறுதெய்வம் என்றபாகுபாடுகளும் அவை சார்ந்த மரபுகளும் தோன்றி வளர்ந்த தன்மையினையும் நாம் அவதானிக்க முடிகின்றது. "சைவ வழிபாட்டு முறையினை இருவகையாக வகுத்து நோக்குவது மரபு. அவை பின்வருமாறு அமையும். (1) ஆகம விதிமுறைகளுக்கமைந்த வழிபாடு, (2) கிராமிய வழிபாடு. இவ்வழிபாட்டு முறைகளைப் பண்பாட்டாய்வாளர் முறையே (அ) பெருந் தெய்வவழிபாடு, (ஆ) சிறு தெய்வ வழிபாடு எனப்பகுத்து நோக்குவர்.
1(
 

பண்பாட்டு மானிடவியலாளர்கள் இவ்வழிபாட்டு முறையினைப் பெருமரபு, ( Great tradition), சிறுமரபு (little tradition) எனவும் வகுத்து நோக்குவர். சிறுமரபு என்பது கட்டுப்பாடற்ற, நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடியற்றுவதாகும். பெருமரபு என்பது கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு வழிபாடு இயற்றுவதாகும் 2.
பெருந்தெய்வங்கள் பெருமைக்குரிய தன்மைகளைக் கொண்டனவாகவும், சிறுதெய்வங்கள் சிறுமைத்தன்மைகளைக் கொண்டனவாகவும் காணப்படுகின்றன. முன்னையவை பரந்த செல்வாக்குக் கொண்டவையாகவும் பின்னயவை குறுகிய செல்வாக்குக் கொண்டவையாகவும் போற்றப்படுகின்றன. பெருந்தெய்வங்கள் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட கோயில்களைப் பெற்றவையாகவும், ஆகம பூசை விழாக்களைக் கொண்டவையாகவும் இருக்க, சிறு தெய்வங்கள் வசதிக்கேற்ப கோயில்கள் கொண்டவையாகவும், பிரதேச வழக்காற்று முறையில் பூசைகளை ஏற்பவையாகவும் உள்ளன. பெருந்தெய்வங்கள் சமயத்தின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தை அல்லது ஆன்ம விடுதலையை அளிப்பதோடு வழிபடுபவருக்குத் தேவையறிந்து அருளுபவையாகவும் காணப்பட, சிறு தெய்வங்கள் இக வாழ்வுக்கு வேண்டிய பல்வேறு பயன்களை நல்குபவையாகவும், நோய்கள், சூனியம், கண்ணுாறு, நாவூறு, கெடுதல், துன்பம் முதலிய தீமைகளிலிருந்து காப்பாற்றுவனவாகவும் காணப்படுகின்றன. பெருந்தெய்வங்கள் தம்மை வழிபடுபவர்க்கு அருளுவதோடு வழிபடாதவர்க்குத் தீமைகள் செய்யாதிருக்க சிறு தெய்வங்கள் தம்மை வழிபடுபவர்களுக்கு அருளைச் செய்வதோடு வழிபடாதவர்க்குத் தீமைகள் செய்வனவாகவும், சிறு தெய்வங்களுள் சிறுமையுள்ள தெய்வங்கள் மந்திரவாதியின் ஏவுதல்படி ஒன்றும் அறியாத அப்பாவிகளுக்குக் கூடக் கெடுதல் செய்வனவாவும் காணப்படுகின்றன எனக் கூறுவர்
மேற்குறித்த சிறு பெருந்தெய்வப் பாகுபாடுகள் எவ்வாறு கற்பிக்கப்பட்டன ? இவற்றைக் கற்பித்தவர் யார்? என்ற வினா எம்முன் எழுகின்றது வைதிக
மயமாக்கப்பட்ட அதிகாரச் சூழல் ஒன்று இங்கே தன்

Page 134
செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. "இன்னினவற்றை இந்த மொழியில், இப்படித்தான் பேச வேண்டும்; இன்னின்ன கடவுளர்களை இன்னின்ன முறைகளில் தான் வணங்க வேண்டும்; இன்னின்ன திருவிழாக்களை, இன்னின்ன நாட்களில்தான் இன்னின்ன முறைப்படி கொண்டாட வேண்டும் ; இன்னின்னமாதிரியே உடுக்க வேண்டும். என்பதெல்லாம் அதிகார பூர்வமாக்கப்பட்ட கலாசாரத்தின் (official Culture) வெளிப்பாடுகளாகும். இந்த அதிகார கலாசார முறைமை எவ்வாறு உருவானது என்பதை அ. மார்க்கன் பின்வருமாறு விளக்குகிறார்.
'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆசிய நிறுவனங்களின் தோற்றத்தோடு அதிகாரங்கள் சில மையங்களிலே குவிக்கப்பட, ஏற்றத்தாழ்வான தந்தைவழிச் சமூக அமைப்பு இறுக்கமடைகின்றது சகலமட்டங்களிலும் ஒழுங்குகள் கற்பிக்கப்பட்டு இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. சமூகத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவ விழையும்பொருளாயத உற்பத்தியிலும் அதிகாரத்திலும் முன்னணியில் நிற்கக்கூடிய - ஆதிக்கக்குழுவானது ஏதோ ஒரு வகையில் நிலவும் சமூகம் ஒழுங்கற்று இருக்கிறது என்கிற கருத்தை முன்வைக்கிறது அத்தகைய ஒழுங்கற்ற நிலைமையை உடனடியாகக் கட்டுக்கு கொண்டுவருவதன் மூலமே நிலவும் சமூக அமைப்பின் இருப்பை உறுதி செய்ய முடியும் என்கின்ற கருத்தை அது சமூக உறுப்பினர்கள் மத்தியில் பதியவைக்க முயல்கிறது. இந்த முயற்சியில் அது பெறுகிற வெற்றி என்பது சமூகத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்வதன் நியாயப்பாட்டிற்கு வழிவகுக்கின்றது. இந்த நியாயப்பாடு என்பது சமூகத்தை ஒழுங்கமைப்புச் செய்வதற்கான அதிகாரத்தை அக்குழுவிற்கு வழங்கிவிடுகின்றது'
என்று அ. மார்க்ஸ் குறிப்பிடுவது இங்கு உற்று நோக்கத்தக்கது மேற்குறித்த ஆதிக்கத்தின் வழி வந்த ஒரு கலாசார முறைமையே இத்தகைய பாகுபாடுகளை
சமய வழிபாட்டில் கற்பித்தது எனலாம். உண்மையில்

)8
தெய்வங்கள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளனவாக படைக்கப்பட்டுள்ளன. அவை காலதேச வர்த்தமானங்களைப் பொறுத்து பெருப்பதும் சிறுப்பதுமான தோற்றப்பாடுகளையும் கொண்டுள்ளன. ஆனால் இவ்வதிகார கலாசார முறைமையானது அவற்றின் உண்மையான நிலைப்பாடுகளை உணராது தமக்குள்ள இறுக்கமான கட்டமைப்பொன்றை உருவாக்கி உலவவிட்டுள்ளது.
சிவ வழிபாடானது பெருந்தெய்வ வழிபாட்டின் உன்னதமான வழிபாடாக அதிகார கலாசாரத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இத்தெய்வம் தொடர்பான வரலாற்றுப் படி முறைகளை ஆராய்ந்த எவரும் அது இன்றைய நிலையை அடைய எத்தகைய தத்துத்துக்களை கண்டிருக்கின்றது என்பதை அறிவர். சிந்துவெளியில் சிவவழிபாடு இருந்ததற்கான சான்றுகளை அறிஞர் கூறுவர் ஆயின் சிந்துவெளி நாகரிகத்தின் பின் வேத இலக்கியங்களிலே சிவன் அனாவதேயம் ஆகிவிடுகின்றான் மனிதர்களிடத்தும் கால் நடைகளிடத்தும் மரணத்தையும் நோய்களையும் தோற்றுவிக்கும் கொடுமையான ஒரு தெய்வமாகவே சித்திரிக்கப்படுகின்றான். இதிகாசமான மகாபாரதத்தின் ஆரம்பத்தில் சிவவழிபாடும் சிவனும் மிகவும் காட்டு மிராண்டித்தனமான தன்மையுடையதாகவே சித்திரிக்கப்படுகின்றது. ஆயின் பிற் கூறில் சமரசம் ஏற்பட்டு சிவன் வைதீகசமயக் கடவுளருள் ஒருவராக அங்கீகாரம் பெறுகின்றான்.
சிவன் மிகவும் தாழ்ந்த தன்மையுடைய கடவுளாக வைதீகத்தினால் மதிக்கப்பட்டான் என்பதற்கு தக்கனுடைய வேள்வியில் நடந்த சம்பாஷனையை உதாரணமாகக் கூறலாம். சிவனுக்கு அவிப்பாகம் கொடுக்காத காரணத்தைத் தக்கன் பின்வருமாறு கூறுகின்றான்.
"சடங்குகளை அழிப்பதிலும் விதிமுறை களைத்தகர்ப்பதிலும் பெருமிதம் கொள்பவன் நீ; வேதத்தைச் சூத்திரருக்கு உபதேசிப்பவன் நீ; பூதகணங்களுடன் மயானத்தில் சுற்றித்திரிபவன் ; நிர்வாணமாக, தலைவிரிகோலத்துடன்
பித்தனைப்போல அலைபவன்;சிரித்துக்கொண்டும்,

Page 135
Jf.
அழுதுகொண்டும் சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொண்டும், மனித மண்டை ஒடுகளாலான மாலையையும் மனித எலும்புகளாலான ஆபரணங்களையும் அணிந்து கொண்டு காட்சியளிப்பவன்; மங்கலமானவன் எனத் தோன்றும்படி நடிப்பவன்; உண்மையில் நீ அமங்கலமானவன்; பித்தன், பித்தர்களால் விரும்பப்படுபவன்; இருள்வடிவமான கணங்களின் தலைவன்; இந்திரன், உபேந்திரன் போன்ற உயர்ந்த தெய்வங்களுக்கு வழங்கப்படும் நிவேதனப் பொருட்களை இந்த இழிவான பவனுக்கு வழங்கிட முடியாது”
என்று கூறுகின்றான். இதற்கு உமையிடம் பதிலளிக்கும் விதத்தில் சிவன் ;
"எந்த யக்ஞத்திலும் எந்த ஒரு சிறு பகுதியையும் எக்காலத்தும் எனக்கு தேவர்கள் வழங்கியதில்லை. அதுவே அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட வழக்கம் ; இந்த தர்மத்தின்படியே எனக்கு யக்ஞத்தில்
பங்களிக்கத் தேவர்கள் மறுக்கின்றனர்”*
என்று கூறுகின்றான். இக்கூற்றில் இருந்து நாம் ஊகிக்கக் கூடிய ஒரு முடிவு என்னவெனில், வேத கால இந்தியர்களினால் சிவன் ஒரு தாழ்வான தெய்வமாகவே மதிக்கப்பட்டான் என்பதும், இந்திராதி தேவர்கட்கும் படைக்கும் நிவேதனப் பொருட்களைச் சிவனுக்கு அவர்கள் படைத்ததும் இல்லை என்பதுமேயாகும். தனது மனைவியான பார்வதியின் முயற்சியின் பலனாகவே தக்கனது யாகத்தின் போது இவ்விடயத்தில் தனக்குள்ள உரிமையை நிலை நாட்டுகின்றான். இதன்பின்னர் இந்த "இழிவான தெய்வம்” வைதீகக் கடவுளரின் வரிசையிலே சேர்க்கப்பட்டு வைதீக இந்துக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது . இந்த வைதீக மரபின் ஊடாகத்தான் சிவன், தென்னகத்தில் உள்வாங்கப்பட்டுத் தென்னாடுடைய சிவனாகித் தனித்துவமான தத்துவத்திற்கும் கலாசாரத்திற்கும் உரியவனாகின்றான்.
விஷ்ணு-நாராயண வழிபாடும் இத்தகைய தன்மையிலேயே மாற்றமடைந்துள்ளது. இந்தியாவில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சமய வழிபாடுகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

109
வெவ்வேறு இடங்களில் இணைந்துள்ளன. விஷ்ணுநாராயணனின் பல்வேறு அவதாரங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பல அவதாரங்களாக கருதப்படும் வடிவங்கள் ஒரு காலத்தில் பாமர மக்களின் வழிபாட்டுத் தெய்வங்களாக கருதப்பட்டன. அவை பிற்காலத்தில் விஷ்ணு-நாராயணா என்ற உயர் வைணவ தெய்வத்தின் அவதாரமாக கருதப்பட்டு உயர் மரபுடன் இணைக்கப்பட்டுள்ளன என வரலாற்று அறிஞர் டி. டி. கோசாம்பி குறிப்பிடுகிறார் 7. இது ஒரு சமுதாயச் சூழலில் ஏற்பட்டது. இதேபோன்று பல வகையான கிருஷ்ணர்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணனின் மனைவிமார்கள் கிராம தேவதைகளாக கருதப்பட்டவை, அதே போன்று சிவன்-பார்வதி கணவன் மனையியாகவும், அர்த்தநாரீசுர வடிவமாகவும் இணைக்கப்பட்டது இவ்விணைப்பு வன்முறைகளால் ஏற்பட்டதல்ல என்று முனைவர் க. குளத்தூரன் குறிப்பிடுகின்றார்"
சிந்து சமவெளி நாகரிகத்திலும் அதற்கு முன்பும் பின்பும் இந்தியாவில் பல பாகங்களிலும் பெண் தெய்வவழிபாடுகள் தோன்றி வளர்த்துள்ளன. இதுவே பெருவழக்காயுமிருந்திருக்கின்றது ஆயின் ஆரியருடய வருகையின் பின் ஆணாதிக்க சமூக அமைப்பில் ஆண் தெய்வங்கள் முதன்மை பெறத் தொடங்க பெண் தெய்வங்கள் ஆண் தெய்வங்களுக்கு அடங்கினவாக அல்லது அவ்வாண் தெய்வங்களின் மனைவியராக பதவி இறக்கம் பெறுகின்றார்கள். தமிழ்நாட்டிலும் கொற்றவையாக இருந்த தாய்-சிவனின் மனைவியாக மாற்றமுற்றுத் தனது தனித்துவத்தை இழந்துவிடுகிறாள். தென்னகத்தில் மிகவும் வலிமையுடன் பேணப்பட்ட அல்லது வாழ்ந்த பெண் தெய்வங்கள் பின்பு ஆரிய மயமாதலின் போது உப தெய்வங்களாக மாற்றமுற்றதை திரு. வேங்கட ரமணய்யா சில கதைகளினூடாக விளங்குகின்றார்"
பண்டைத்தமிழரின் கிராமியத் தெய்வமான குறிஞ்சி நிலத் தெய்வம் சேயோன் அல்லது முருகன் வழிபாடு பிற்காலத்தில் ஆரியமயமாதலினால் சுப்ரமண்யன் அல்லது கார்த்திகேயனாக மாறி விடுகின்றான். அவன் பெருந்தெய்வ மரபுக்குள்
உள்வாங்கப்பட்டான் இவ்வாறாக் Ց5 60) 60

Page 136
மாற்றங்களுக்கேற்ப பெருந்தெய்வங்களானவை சிறு தெய்வங்களாகவும், சிறு தெய்வங்களானவை பெருந்தெய்வங்களாகவும் மாற்றம் பெற்றுள்ளன.
இவ்வாறு இருவகையிலும் மாற்றமுறுவதை விரிநிலையாக்கம் (universalisation) என்றும் குறு 660N6OLLUTěš565th (Parochialialisation) 6T 6óT gmüh மெக்கிம்மேரியட் என்பார் குறிப்பிடுகின்றார். பெருமரபும் சிறுமரபும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. எனவே இவ்விரண்டும் இடையறாமல் தொடர்பு கொண்டிருக்கும். சிறுமரபின் கூறுகள் பெருமரபினைச் சென்றடையும் அது போன்றே பெருமரபின் கூறுகள் சிறுமரபைச் சென்றடையும். சிறுமரபின் கூறுகள் சிறுமரபில் உள்ளவாறே பெருமரபைச் சென்றடைவதில்லை. மாற்றங்களைப் பெற்ற பின்னரே அவை பெருமரபில் சேருகின்றன. அதுபோன்றே பெருமரபின் கூறுகளும் மாற்றங்களைப் பெற்றுச் சிறுமரபோடு இணையும். இந்தியாவில் பெருமரபு (சமஸ்கிருத மரபு) இடையறாமல் பல்வேறு வகைகளில் வெளிப்படையாகத் தொடர்பு கொண்டுள்ளது என்று ரொபட் ரெட்(பீல்ட் கருதுகிறார் 10.
இவ்வாறான பண்பாட்டுக்கலப்பு என்பது தவிர்க்க முடியாதது என்று கோசாம்பா குறிப்பிடுகிறார்.
'u6ioTurtŮGė,856UůLų (Accultu irai orn) என்பது இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒரு நிகழ்வாகும்; அதன் காரணமாகவே நாம் அதன் காலத்தை நிர்ணயிக்க முடிவதில்லை. அடிப்படையில் இக்கலப்பு வன்முறைச் சம்பவங்களால் அமையக் கூடியதல்ல. ஏனென்றால் ஒரு புதிய சமுதாயம் உருவாகி வருகின்ற காலங்களில் உயர்ந்த பண்பாட்டுக் கூறுகளும் தாழ்ந்த பண்பாட்டுக் கூறுகளும் ஒன்றிடமிருந்து ஒன்று சில கூறுகளைக் கடன் வாங்கிக் கொள்கின்றன. அவை எத்தகைய கூறுகளைக் கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றன என்னென்ன கூறுகளில் கலப்பு ஏற்படுகின்றது என்பதைப்போன்ற எல்லா விபரங்களையும் நாம் அக்கலப்பின் வரலாற்றுப் பின்னணியில் அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் இத்தகைய பண்பாட்டுப்
11

பரிமாற்றங்களை வரலாற்றாசிரியர்களின் பார்வைக்குக் கொண்டு வராமல் புறக்கணித்தாலோ மூடிமறைத்தாலோ வரலாற்றின் சில முக்கியமான மூலங்களை இழந்து விட்டதாகத்தான் கூற முடியும்
o . 11 وو என்று அவர் குறிப்பிடுகின்றார்' "
ஆனால் சமூகத்தில் நிகழ்ந்தது என்ன? மேற்கூறிய உண்மைகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாமலே அதிகாரவர்க்கமும் அதுசார்ந்து நின்ற வைதிகமும் சிறு தெய்வவழிபாட்டையும் அவற்றை வழிபடுவோரையும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைத்த நிலையையே அதிகமாகக் காணப்படுகின்றது. இது இன்று நேற்று அல்ல நீண்டகாலமாகவே நிகழ்ந்து வந்திருக்கின்றது பெருந் தெய்வங்களை வழிபடுவோர் சாதி அமைப்பிலும் உயர்ந்தவர்களாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கென்று நிறுவன மயப்படுத்தப்ப்ட்ட ஆலயங்கள் இருந்தன அவ்வாலயங்களிலே எவை எவை எப்போ நிகழ்த்த வேண்டும், என்றெல்லாம் ஒரு வரையரை முறைமை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த முறைமைகளுக்குள் வராத எவையும் புறந்தள்ளப்பட்டன. அவற்றினால் புறந்தள்ளப்பட்டவை யாவும் சிறு நெறிகளாகவும் அவர்களது தெய்வங்களும் சிறு தெய்வங்களாயின.
வீர யுகத்தின் வீர வழிபாடு பற்றிக் கூறவந்த க. கைலாசபதி அது எவ்வாறு பாகுபடுத்தப்பட்டிருந்தது என்பதை “புதிய அரசுகள் தோன்றியதும் குலமரபுக் குழுக்கள் நாகரிகத்தில் பின்தங்கியவையாகக் கருதப்பட்டன. அவற்றின் நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் முதலியன குறைவாக மதிக்கப்பட்டன. ஒரு சாதாரண விளக்கம் பார்ப்போம். வீரயுகத்தின் பிற்பகுதியில் இளவரசன் ஒருவன் போரில் இறந்தால் அவன் துஞ்சினான் என்று மங்கல வழக்கிற் கூறினர். அவன் துஞ்சிய (வீழ்ந்த இடத்திலே அவனது புகழிற்கும் தகுதிக்கும் ஏற்ப பெரிய பள்ளிப்படை எழுப்பியிருப்பர் அவ்வரசன் வீழ்ந்துபட்ட இடத்தையும் அவன் பெயரோடு சேர்த்து வழங்கினர் ; சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் குள குற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத்

Page 137
துஞ்சிய பெருவழுது முதலிய அத்தகைய சில பெயர்களாம். சோழப் பேரரசு நிலவியகாலத்திலே ஆதித்தன் போன்றோரது கல்லறைகளுக்குமேல் ஆலயங்களைக் கட்டினர். பின் தங்கிய சமூகங்களில் வீழ்ந்து பட்டவர்கள் 9.5 T LOG5 LUril 66T Tug, தெருவோரத்திலும், காட்டு வழிகளிலும், ஊர்ப்புறதிலும் 2ų, iš G5 IT šJG5. 5 (Gl 5 shē561T IT tij sfâl 6óTAM) 60Tñi. கிராம தேவதைகளாக மாறினர் 11A,
எனக் கூறுவதிலிருந்து எத்தகைய சமூக உள்ளடக்கத்துடன் இப் பாகுபாடு நிகழ்ந்தது என்பதை உணரமுடிகின்றது. சிறு தெய்வங்களை வழிபடுவோர் பெரும்பாலும் சாதிக்கட்டமைப்பைத் தீண்டத்தகாதவர்கள் அல்லது பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகக் காணப்படுகின்றனர். இவர்களுக்குள் சாதிக்கு ஒரு தெய்வம் உண்டு அத்தெய்வங்கள் பெரும்பாலும் அவர்களுடைய நிலையில் நின்று அவர்களது சமூகத்தைப்பாதுகாத்த கடவுளர்கள் அல்லது பெருந்தெய்வங்களின் உறவுமுறைக்கதை மரபுகளினூடாக வந்த தெய்வங்கள், அல்லது அவர்களது சமூகம், அல்லது சாதிக்காகப் போராடி உயிர் நீர்த்தவர்கள் (பெரும்பாலும் அடக்கு முறைக்குட்பட்டு தட்டிக் கேட்க முற்பட்டபோது அதிகார கலாசார வர்க்கத்தால் கொலை செய்யப்பட்டவர்கள்) அடக்கு முறைச் சமுகத்தால் மானபங்கப்பட்டு உயிர்நீர்த்த பெண்கள் ஆகியோர் தெய்வங்களாயினர். இன்னும் கிராம நம்பிக்கைகளும் அவர்களது சமய வழிபாடாயின.
இவ்வித மனோநிலை பொதுவாக இந்தியாவின்
எல்லாநிலையிலும் இடம்பெற்றுள்ளது தமிழகத்தில் இந்த நிலை நிலவிவந்துள்ளது.
"காலப்போக்கில் தமிழ்ச் சமுதாயத்திலே தவிர்க்க இயலாதவாறு ஏற்பட்ட வர்க்க வேறுபாடுகளின் விளைவாகவும் பிரதிபலிப்பாகவும் இசையிலும் உயர்கலை பாமரர்கலை என்ற பாகுபாடு எழுந்தது. இப்பாகுபாட்டின் தர்க்கரீதியான வெளிப்பாடாகவே வேத்தியல், பொதுவியல் என்ற வழக்காறும் கலையுலகில் காணப்படுகின்றது. இப்பாகுபாட்டினை வெவ்வேறு வடிவங்களில் நாம் கண்டு கொள்ளலாம் பெருந்தெய்வழிபாடு-சிறுதெய்வவழிபாடு,
 

செந்தமிழ்-கொடுந்தமிழ், உயர்ந்தோர் வழக்குஇழிசனர் வழக்கு, சாஸ்திரிய இசை-பாமரர் இசை, கபின் கலைகள்-கிராமியக் கலைகள் என்பனவெல்லாம் சமூகத்திலுள்ள வர்க்க
வேறுபாட்டின் பிரதிபலிப்புக்களாகும்"
எனக் கலாநிதி க. கைலாசபதி குறிப்பிடுகின்றார். இத்தகைய தெய்வப் பாகுபாடுகள் சில சந்தற்பங்களிலே வலிந்து சமரசம் செய்யப்பட்ட காலங்களும் உள. அதிகார வர்க்கத்தாரது உற்பத்திமுறைக்கு அல்லது அவர்களது இருப்பிற்கு சோதனைகள் ஏற்படுகின்ற போது உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் உழைப்பாளர் வர்க்கத்தை வலிந்து தமக்குள் இணைப்பதும் சமரசம் காணுவதும் உற்பத்தியாளரது உபாயமாக இருந்தது. இந்த வகையில் சிறுதெய்வங்கள் பெருந்தெய்வழிபாட்டுடன் இணைத்துச் சமரசம் பேசப்பட்டன. பள்ளு முதலிய இலக்கியங்களில் சிறு தெய்வங்களும் பெருந்தெய்வங்களும் இணைத்துப் பேசப்படுகின்றன.
இடும்பனுக்கோர் உருமாலைநேர்ந்துருகிச் சொன்னேன் கடைபோகக் குற்றாலக்காப்பர் - நம்முடய காவிமலைத் தெய்வமுண்டு கண்டீர்.
என வையாபுரிப்பள்ளில் பள்ளரின் சிறு தெய்வமான இடும்பன், பெருந்தெய்வமான குற்றாலர், முருகன் ஆகியோரை இணைக்கும் பாங்கு காணப்படுகின்றது. ஆயின் இந்த இணைப்பு யதார்த்த பூர்வமானது அல்ல என்றும் முனைவர் கேசவன் கூறுகின்றார். ஆளும் வர்க்கத்திற்கு ஒரு நெருக்கடி ஏற்படும் போது தான் இத்தகைய சமரசம் ஏற்பட்டது என்றும் இதனை அவர் 56,oftefrty 6JLost sigg56) (Cultural Deception) 6T66T0 கூறுகின்றார் 13
மேற்குறித்தவை மட்டுமன்று சிறு தெய்வங்கள் தொடர்பான நம்பிக்கைகள் வலுத்தல் அவற்றின் ஆலயவருமானப் பெருக்கம், வழிபடுவோருடைய அந்தஸ்த்து கல்வியறிவு வளர்ச்சி, அரசியல் பின்னணிகள் முதலியன ஒன்று சேர்கின்ற போது சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகி மதிப்புடன் கொலுவீற்றிருக்கும் அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகின்றன.

Page 138
தஞ்சை மாவட்டத்தில் பல பெண்சிறு தெய்வங்கள் இவ்வாறு பெருந்தெய்வங்களாக உள்வாங்கப்பட்டதாக முனைவர் க. குளத்தூரன் குறிப்பிடுகின்றார் 14. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சேத்தியர் குலத்தெய்வமான “தீப்பாஞ்சாயி’ என்ற சிறு தெய்வம் “அருள்மிகு தீப்பாய்ந்த நாச்சிமார்” அக்கினிபிரவேச "சீதாலட்சுமி" என்றும் பெயர் மாற்றம் பெற்று இன்று பெருந்தெய்வத்திற்குரிய வழிபாட்டு முறைகளுடன் வழிபடப்படுவதை முனைவர் ஆர். இராமநாதன் விபரமாக விளக்கிக் கூறுகின்றார்"
மேற்குறித்த மாற்றங்களை ஆதாரமாகக் கொண்டு நோக்குகின்ற போது காலம் காலமாக பேணப்பட்டுவரும் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் மாற்றங்கள் என்பவை எந்தவித வன்முறையும் இன்றி இயல்பாகவே நிகழ்ந்து வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. பண்பாட்டுப் பரிவர்த்தனையில் கொள்ளலும் கொடுத்தலும் இயல்பான ஒன்றே. ஆயின் இந்த மாற்றங்களுக்கெல்லாம் அவ்வப்போது சட்டங்களை வகுத்து, பேதங்களைப் புகுத்தி ஒன்றை ஒன்று எதிரிடையாக நோக்குமளவிற்கு செய்தது நீண்டகாலமாக நிலவிவந்த அதிகார கலாசார முறைமையே ஆகும். இந்த முறமையினால் எமக்கே உரித்தான பண்பாட்டுப் பாரம்பரியங்கள் பலவற்றை நாம் இழந்து கொண்டு வருகின்றோம் என்பது கசப்பான
உண்மையாகும்.
அடிக்குறிப்புக்கள்
1. வேலுப்பிள்ளை ஆ (1980) தமிழர் சமய வரலாறு
Lu - 86.
2. கனகரத்தினம் இரா. வை. ஈழத்து வன்னிமைகளில் சிறு தெய்வவழிபாடு, இளங்கதிர் (1991-92) ப - 55
3. மகேஸ்வரலிங்கம் க. (1996) மட்டக்களப்பு சிறு
தெய்வவழிபாடு ஒர் அறிமுகம் ப - 90.
112

10.
11.
11A.
12.
13.
14.
15.
மார்க்ஸ் அ. (1994) உடைபடும் மெளனங்கள் ப - ள்37,38.
கோபிநாதராவ் டி.ஏ, (1995) சிவவழிபாடு சோழர்கால உற்பத்தி முறை பற்றிய கட்டுரைகள் U - 141.
கோபிநாதராவ், டி.எ, மேற்படி ப-144.
கோசாமி டி.டி. தஞ்சை நகரிய சக்திக் கோயில்கள். மேற்கோள் ப-03
குளத்தூரன். க (1994) தஞ்சை நகரிய சக்திக் கோயில்கள் ப - 03
VENKATA RAMANAYYA N(1930) AN ESSAY ON THE ORIGEN OF THE SOURTH INDIAN TEMPLES P - 69,70.
வேலுச்சாமி ம. முனைவர், (1990) சிறு தெய்வ ஆய்வில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முறையில், நாட்டுப்புற ஆய்வு முறைகள் ப - 264.
கோசாம்பி, டி.டி. குளத்தூரனின் முற்குறித்த நூலின் மேற்கோள் ப - 02.
கைலாசபதி. க. கலாநிதி 1991 பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் ப-51.
கைலாசபதி. க. கலாநிதி, சமூகவியலும் இலக்கியமும் ப - 133.
கிேசவன்.கோ. டாக்டர் (1991) பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை ப - 50
குளத்தூரன்.க, முற்குறித்த நூல் ப - 06.
இராமநாதன். ஆறு, முனைவர், (1990) சிறுதெய்வ ஆய்வு முறை அறிமுகமும் தீப்பாய்ந்தம்மன் வழிபாட்டு ஆய்வும் நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள் ப - 293,

Page 139
றர்
|ம்
ம்
|ம்
இதிகாசமாகவும் அதே நேரம் இந்தியக் காப்பியமாகவும் கருதப்படுகின்ற மகாபாரதத்தின் கதாநாயகியாகத் திரெளபதை விளங்குகின்றாள். துருபத மன்னன் குழந்தை வரம் வேண்டி மேற்கொண்ட வேள்வித் தீயிலிருந்து இவள் வெளிப்பட்டவள் என்று கருதப்படுகின்றது. திரெளபதைக்கு வைதேகி, பாஞ்சாலி, கிருஷ்ணி, யக்னசேனி, பரிஷதி என வேறுபல பெயர்களும் வழங்கப்படுகின்றன.
பராக்கிரமம் மிக்க உயர்ந்த குடும்பத்தில் உதித்தவள் திரெளபதை. சந்தர்ப்ப வசத்தாற் பாண்டவர்கள் ஐவரையும் இவள் மணக்கவேண்டி ஏற்படுகின்றது. திரெளபதைக்கென்று நடாத்தப்பட்ட சுயம்வர தினத்திலே அர்ச்சுனன் அவளைக் கரம்பற்றி விட்டுக்கு அழைத்து வந்து தாயை அழைத்து "அம்மா! இன்று நாங்கள் ஒரு சிறந்த பொருளைக் கொண்டு வந்துள்ளோம். வந்து பார்” என்று அழைக்கின்றான். அதற்குக் குந்தி “பார்க்க என்ன இருக்கின்றது? எதுவானாலும் ஐவருமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்கிறாள். பிறகுதான் வந்திருப்பது பெண் என்று அவளுக்குத் தெரிகின்றது. இருப்பினும் தன் வாக்கைப் பொய்யாக்காது ஐவரையும் அவளை மணக்கும்படி கூறுகின்றாள். இதுவே திரெளபதை ஐவருக்கும் உரியவளாவதற்கு முக்கிய காரணமாகின்றது. ஐந்து சகோதரர்களுக்கும் மனைவியாக இருந்தாலும் திரெளபதை அவர்களது ஒற்றுமைக்கும், உறுதிக்கும் காரணமாக இருந்தாள். ஆனால் மகாபாரதத்தின் முடிவு வரை திரெளபதை பலரினாலும் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகின்றாள்.
திரெளபதைக்கு ஏற்பட்ட துன்பம் திரெளபதை ான்ற பாத்திரப் படைப்பிலே மக்கள் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக அமைந்தது. இந்த ஈடுபாட்டின் காரணமாகத் திரெளபதை தெய்வ நிலைக்கு
11:
 
 

செல்வி. அம்பிகை வேல்முருகு B. A. (Hons)
உயர்த்தப்பட்டுத் திரெளபதையம்மனாக வழிபடப்படு கின்றாள். தென் இந்தியாவின் பல பகுதிகளிலும், இலங்கையின் சில பகுதிகளிலும் இத்தகைய திரெளபதையம்மன் வழிபாட்டை இன்றும் நாம் காணக்ககூடியதாக உள்ளது. பாரம்பரிய சக்தி வழிபாட்டின் தாற்பரியங்களை இத் திரெளபதைம்மன் வழிபாடு உணர்த்தி நிற்கின்றது.
திரளபதையம்மன் வழிபாட்டின் தோற்றம் குறித்த வரலாற்றைச் சுருக்கமாக இங்கு நோக்குதல் அவசியம். கி. பி. 670 ஆம் ஆண்டிலே ஆட்சிக்கு வந்த பல்லவ மன்னனான முதலாம் பரமேஸ்வரவர்மன் காலத்திலே போருக்கு ஏராளமான வீரர்கள் தேவைப்பட்டார்கள். எனவே ஊர் மக்களுக்கு உணர்ச்சியை ஊட்டி, அவர்களைப் போரிலே ஈடுபட வைப்பதற்காகக் கோயில்களிலே பாரதக் கதை படிக்க இம்மன்னன் ஏற்பாடு செய்தான். இத்தகைய பாரதக் கதையைப் படிக்கச் செய்த பல்லவ மன்னனது காலத்திலேயே திரெளபதையம்மன் வழிபாடு தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்றும், தெய்வத்தோடு தொடர்புபடுத்தினால்தான் தன் முயற்சி வெற்றியடையும் என்ற நோக்கில் திரெளபதையம்மன் கோவில்கள் முதலாம் பரமேஸ்வரவர்மனால் நிர்மாணிக்கப்பட்டி ருக்கலாம் என்றும் துளசி, இராமசாமி "தெருக்கூத்து' என்ற தமது கட்டுரையில் கருதுகின்றார்.
பல்லவர் காலத்திற்கு முன்னர் ஊர்ப்புறங்களில் மக்கள் நாட்டுப்புற மரபுத் தெய்வங்களையே வணங்கி வந்தார்கள். இத்தகைய கோயில்கள் பல்லவர் காலத்தில் திரெளபதையம்மன் கோயில்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் துளசி . இராமசாமி கூறுகின்றார். இத்தகைய திரெளபதையம்மன் வழிபாட்டு முறையே இந்திய மக்களால் இலங்கைக்கும் கொண்டுவரப்பட்டது. இலங்கையிற் புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு, முந்தல்

Page 140
ஆகிய ஊர்களிலும், மட்டக்களப்பு, அம்பாறை ,
மாவட்டங்களிலுள்ள மண்முனை, பாண்டி புளியந்தீவு, போரதீவு ஆகிய ஊர்க திரெளபதையம்மன் கோயில்கள் அமைந்துள்ளன திரெளபதையம்மன் வழிபாடு சடங்கு நிலை வழிபாட்டு முறையாக விளங்குகின்றது. ே இச்சடங்கு முறையில் நாட்டுப்புற அம்சங்களும், அம்சங்களும் விரவிக் காணப்படுகின்றன.
தென்னிந்தியாவைப் பொறுத்த வை திரெளபதையம்மன் வழிபாட்டோடு தொடர்புடைய L கதைப் படிப்பு தனித்துப் பிரிந்த நிை கதாகாலட்சேபமாகவும் (உடுக்கடிப்பாட்டு) ெ கூத்தாகவும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றது. ஆ இலங்கையில் இவ் வழிபாடு அதனுடைய பாரம் தன்மையை இழக்காத வகையில், பாரதக் க
படிப்புடன் தொடர்புறுத்தப்பட்ட நிலையிலேயே இ
மக்களாற் பின்பற்றப்பட்டு வருகின்றது. நாட்டார் இ தன்மைகள் நிறையப் பெற்று ஒரே நேர நாடகமாகவும், சடங்காகவும் நிகழ்த்தப்படுவதனா! மக்களை இலகுவில் ஈர்க்கின்ற வழிபாட்டு விழாவா காணப்படுகின்றது.
மகாபாரதமும், இராமாயணமும் மகாகா களாகக் கருதப்பட்ட போதிலும் மகாபாரத கதாநாயகியான திரெளபதை நாட்டுப்புற மக்களின் பெற்ற செல்வாக்கை இராமாயணக் கதாநாயகி சீதையாற் பெறமுடியவில்லை என்பதை இங்கு மனங்கொள்ளல் வேண்டும். தென்னிந்தியா6 இலங்கையிலும் திரெளபதைக்கென அமைக்க கோயில்களிலும் பார்க்கச் சீதைக்கென அமைக்க கோயில்கள் மிகச் சிலவே உள்ளன. இதற்கான கா ஆராய்தற்குரியது.
சீதை, திரெளபதை ஆகிய இரு வாழ்க்கையும் ஒவ்வொரு வகையில் அவர்களு ஏமாற்றத்தைத் தந்தது. மகாபாரதம், இராமாய ஆகிய இரு இதிகாசங்களுக்குமிடையில் எதிரிடை பல வேற்றுமைகள் காணப்பட்ட காரணத் கதாநாயகியான சீதை, திரெளபதை பூ இருவருக்குமிடையிலும் எதிரிடையான வித்தியாச பல காணப்படுகின்றன. இருவரது கற்புக்கும் ஒவ்ெ வகையிற் களங்கம் ஏற்படுகின்றது. சீை
 

ஆகிய ருப்பு, ரிலும் . இத் ப்பட்ட மலும் கூத்து
ரயில் ாரதக் லயில் தருக்
60TT6) பரியத் தைப் ன்றும் யலின் த்தில் லேயே
க இது
வியங் த்தின் டையே
யான
நாம்
ப்பட்ட
ப்பட்ட
ரணம்
Jffl60Tה ருக்கு
J600TLO
LLUT 60T 5தாற் ஆகிய ங்கள்
வாரு
தயை
114
இராவணன் என்ற அரக்கன் இலங்கைக்குத் தூக்க வருகின்றான். இதனால் அவள் துன்பத்துக்கு ஆளாகின்றாள். ஆனால் அவளது துன்பம் கற்புக்குக களங்கம் ஏற்படும் நிலையில் தோன்றியதல்ல. சீதையை வாட்டுவது காதலினால் ஏற்படுகின்ற பிரிவுத் துன்பம் இராவணன் சீதையிடம் காதற்பிச்சை கேட்டு இரந்து நிற்கின்றானேயொழிய அவளை எச்சந்தர்ப்பத்திலும் தீண்டவில்லை.
இதற்கு முற்றிலும் எதிரிடையானதாகத் திரெளபதையின் நிலை காணப்படுகின்றது திரெளபதையினது துன்பம் யதார்த்தமானதாகவும் மனிதத் தன்மை கொண்டதாகவும் அமைந்துள்ளது பாரதக் கதை முழுவதுமே திரெளபதை அவமானத்துக்கு மேல் அவமானம் அடைகின்றாள். அவள் ஐந்து பேருக்கு மனைவியாக இருந்த போதிலும் விதவையைப் போன்றது அவளது நிலை. ஒவ்வொரு முறையும் அவள் அவமரியாதையை அனுபவிக்கும் போதும் அவளுடைய கணவர்களும், மாமனார்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சீதை எப்போதும் ஒரு உயர்வான பெண் பாத்திரமாகவே படைத்துக் காட்டப்படுகின்றாள். ஆனால் திரெளபதை மக்கள் பார்க்கும்படியாக வீதிவழியே துச்சாதனனால் பிடித்திழுத்து வரப்படுகின்றாள். சபையோர் கூடியிருக்கின்ற மன்றத்திலே துச்சாதனனால் ஆடை களைய முனைந்து அவமாரியாதை செய்யப்படுகின்றாள். இங்கு திரெளபதை என்ற பாத்திரத்தினூடாக மனித பலவீனங்களும் குரூரச் செயல்களும் உள்ளது உள்ளபடியே சித்திரிக்கப்படுகின்றன.
திரெளபதைக்கு நடந்த அநீதிசமுதாய நடப்புகளோடு இணைந்தும், பிணைந்தும் காணப்படுகின்றது. சீதைக்கு நடந்த அநீதி விசித்திரமானதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், கற்பனையாகவும் காணப்படுகின்றது. இதனாலேயே திரெளபதையின் துன்ப நிலை மக்கள் மனதில் மிக இலகுவில் இடம் பிடித்து விடுகின்றது.
திரெளபதை போன்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொலையுண்ட அல்லது தற்கொலை புரிந்துகொண்ட பெண்கள் சிலரின் நினைவாகத் தென்னிந்தியாவிலே பல திரெளபதையம்மன் கோயில்கள்

Page 141
தோற்றம் பெற்றுள்ளமையை நாம் காணலாம். இலங்கையிலும், உடப்பு திரெளபதையம்மன் கோயிலானது பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட கமலக்கன்னி என்ற பெண்ணின் நினைவாகவே எழுப்பப்பட்டுள்ளது என்பது கர்ண பரம்பரைக் கதையாகும். எனவே நாட்டுப்புற மக்கள் பாலியல் வன்முறை காரணமாகவே இறந்த தம் முன்னோர்களுட் சிலரைத் திரெளபதையுடன் தொடர்புபடுத்தித், திரெளபதையைத் தமக்குரிய தெய்வமாகப் போற்றி அவளுக்குகென்று பல கோயில்களை எழுப்பினார்கள் எனலாம். இதுவே நாட்டுப்புற மக்கள் மத்தியில்
து. திரெளபதை வழிபாடு அதிக அளவில் செல்வாக்குப் பும், பெறுவதற்குக் காரணமாக அமைந்தது என்று கூறலாம். து. க்கு மேலும் திரெளபதையம்மன் வழிபாடு நாட்டுப்புற க்கு மக்களிடையே செல்வாக்குப் பெறுவதற்கு வேறும் சில றது காரணங்களை இங்கு சுட்டிக்காட்டலாம். மகாபாரதத்திற் J6i பெண்கள் பலதாரமணம் செய்தல் எடுத்துக் ILUL காட்டப்படுகின்றது. திரெளபதை பஞ்ச பாண்டவர்கள் துக் ஐவருக்கும் பொது மனைவியாக விளங்குகின்றாள். T6 இவ்வாறு ஒரு பெண் பல ஆண்களை மணக்கும் முறை ாள். இந்தியாவின் பல பாகங்களிலும் இன்றும் நடைமுறையிலுள்ளது. வட இந்திய இமாலயப் != பழங்குடிகளிடமும், தென்னிந்திய திராவிட இனப் 臀 பிரிவுகள் பலவற்றுள்ளும், நீலகிரி மலையில் வாழும் னற கோத்தர்கள், தோடர்கள், படகர்கள், வலைஞர்கள் ந்து முதலியோரிடமும், கேரளத்தில் நாயர், இரவான், பி கம்மாளர், தியன்கள் முதலியோரிடமும் பெண்கள் நரச் லதாரமணம் செய்தல் இன்றும் நடைமுறையில் இருந்து யே வருவதை அறிய முடிகின்றது. தென் இந்தியாவிலுள்ள
ஆரூர் வட்டாரத்தில் ஒரு சாதியினரிடையே சகோதரர்களைப் பலதாரமணம் செய்தல் இன்றும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இக்காரணத்தால் வாழ்க்கையில் ஒருவன் - ஒருத்தி என்ற கொள்கையை வலியுறுத்தும் இராமாயணத்தை விட, பலதார மணத்தை ஆதாரமாகக் கொண்ட பாரதக் கதையானது இந்தியக் கிராமப்புற ற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரிதும் செல்வாக்குப்
பெற்றிருக்கலாம்.
மேலும் தென்னார்க்காடு, செங்கல்பட்டு முதலிய தமிழகத்தின் வட மாவட்டங்களில்ே ஏராளமான திரெளபதையம்மன் கோயில்கள் உள்ளன.
115
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இக்கோயில்களுக்கு வன்னியர்கள் பூசாரிகளாக உள்ளனர். விழா எடுப்பதும் இவர்களே. தாங்களும் பாண்டவர்களைப் போலவே நெருப்பிலிருந்து தோன்றியவர்கள் என்று வன்னியர்கள் கருதுகின்றனர். எனவே பாரதக் கதைக்கு இவர்கள் முதன்மை கொடுத்துத் திரெளபதையைத் தெய்வமாக வழிபடுகின்றார்கள். இங்கு பாரதப் பாத்திரங்கள் மக்களினால் தங்களுடைய வரலாற்றோடு பிணைத்து எண்ணப்படுவதனைக் காணலாம். இதே பண்பு இலங்கையிலுள்ள உடப்புக் கிராம மக்களிடையேயும் காணப்படுகின்றது. தாம் பாண்டவர்களது வம்சத்தினர் என்று உடப்புக் கிராம மக்கள் பெருமையோடு கூறுவர். உடப்புத் திரெளபதையம்மன் கோயில் விழாவிலே படிக்கப்படுகின்ற பின்வரும் பாடல் இதனை உணர்த்தி நிற்கின்றது.
குருகுலத் தாதிபன் தரும வீமன் கோவிந்த மைத்துனனாம்
பரிமளநகுல சகாதேவன்
பஞ்சமர்நாங்கள்’
திரெளபதையம்மன் வழிபாடானது பாமர மக்களின் அன்றாட வாழ்வோடு கலந்த ஒன்றாகப் பாரதநாடு முழுவதும் பரவியுள்ளது. இலங்கையிலும் இது குறிப்பிடத்தக்க அளவில் தனது செல்வாக்கைச் செலுத்துகின்றது. இத்தெய்வத்தின் வழிபாட்டிற்கு உகந்த சிறப்பு நாளாகத் திங்கட்கிழமை கருதப்படுகின்றது. பெரும்பாலான திரெளபதையம்மன் கோயில்களிலே உட்புறத்திலே திரெளபதை சிலையும், பஞ்சபாண்டவர் சிலையும், கிருஷ்ணர் சிலையும் காணப்படுகின்றன. திரெளபதையின் வாகனமாக அன்னப்பறவை கருதப்படுகின்றது.
திரெளபதைம்மன் கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை பதினெட்டு நாட்களுக்குத் தொடர்ந்து திருவிழா நடாத்தும் வழக்கம் உள்ளது. இந்நாட்களில் பாரதக் கதைப் படிப்பும், கூத்தும் நடத்தப்படும். கோயிலின் முன்புறத்திலே பாரதக் கதை படிப்பதற்காக மேடை ஒன்றினை அமைத்து, பதினெட்டு நாட்களும் இரவில் சுமார் ஒன்பது மணிமுதல் ஒரு மணி வரை மகாபாரதக் கதையைத் தகுந்த இசை விற்பனர்களைக் கொண்டு சொல்லச் செய்கின்றனர். பாரதக் கதை கூறுவோர் சில வேளைகளில் பாரதக்
கதையைச் சாராத துணைக்கதைகளாக நகைச்சுவைக்

Page 142
கதைகள் சிலவற்றையும் கதையைக் கேட்போர் உற்ச
பெறவேண்டிக் கூறுவார்கள்.
தமிழிற் பாரதக் கதையைப் படிப்பவர்க பெரும்பாலானவர்கள் தங்களின் கதைக்கு ஆதார வில்லிபுத்தூராழ்வாரின் மகாபாரதத்ை கொள்கிறார்கள். கதைப்படிப்பை நிகழ்த்தும்ே முதலில் வில்லிபாரதப் பாடல்களை இசைகூட்டிப் L பின்னர் அதற்குப் பொருள் கூறுவார்கள். கதைப்படி நிகழ்த்துகின்ற பிரதான பாட்டுக்காரரின் முன்ன பிற்பாட்டுக்காரர் ஒருவர் அமர்ந்திருந்து கதை முக்கியமான இடங்களில் "ஆமாம், "ஆஹா, அப்ப போன்ற சொற்களைக் கூறுவார். அத்தோடு உரைய மூலமாகக் கதையின் போக்கை வளர்க்கவும், கதைன் திருப்பிச் சொல்லவும், இடையிடையே தனிப்பாடல் சிலவற்றைப் பாடவும் வல்லவராக இவர் இருப் இதைவிடப் பக்கவாத்தியக்காரர்களாக ஒரிரு
அமர்ந்திருப்பார்கள்.
பாரதக் கதைப்படிப்பின் முடிவில் ஐ நாட்களுக்குக் கூத்துக்கள் நடாத்தப்படும். திரெளட கல்யாணம், துகிலுரிதல், பஞ்சபாண்டவர் வனவா அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, தேத்தர கோட்டை பிடித்தல், அரவான் களப்பலி, திரெளப கூந்தல் முடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் கூத்துவடி நிகழ்த்திக் காட்டப்படும். இதுவே பாரதக்கூத்து வழங்கப்படுகின்றது. கோயிலுக்குக் கோ நிகழ்த்தப்படும் கூத்துக்கள் வேறுபடும். கோயில்களிற் கிருஷ்ணன் தூது, அரவான் களப் தேத்தரசன் கோட்டை பிடித்தல் போன்றவை கூத் நிகழ்த்திக் காட்டப்படுவதில்லை. காலம், பொருள் வ முதலியவற்றைப் பொறுத்து இக்கூத்துக் நிகழ்த்தப்படும் நாட்கள் தீர்மானிக்கப்படும்.
திரெளபதையம்மன் விழாவின் முக் நிகழ்ச்சியாக இறுதிநாட் திருவிழாவின்டே நிகழ்த்தப்படுகின்ற தீமிதிப்பு உற்சவம் விளங்குகின் இதுவே இவ் வழிபாட்டின் உயர்வான நிகழ்வா கருதப்படுகின்றது. இது தனியான ஒருநாள் விழாவ
 

T85b
ளிற்
நயே
ITgil ாடிப் 'i6O)Lu
TT6)
S6t
2.UIT
TL6)
Du5 கள்
பார்.
116
பெரும்பாலன திரெளபதையம்மன் கோயில்களி மேற்கொள்ளப்படுகின்றது. தீ மிதிப்புச் சடங்கு இரண் காரணங்களை முன்னிட்டு நடாத்தப்படுகின்றது. வருமாறு:
1) மகாபாரதத்தின் கதாநாகியான திரெளபதை துருபத மன்னன் செய்த தவத்தின் காரணமாக யாகாக்கினியில் தோன்றியவள் என் கருதப்படுகின்றது. அதை நினைவு கூரு முகமாக இந்தத் தீ மிதிப்பு உற்சவம் மேற்கொள்ளப்படுகின்றது.
2) சந்தர்ப்ப வசத்தால் திரெளபதை பஞ்சபாண்டவரையும் மணக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. பஞ்சபாண்டவர்களுக்கு மனைவியாக இருந்தாலும் ஒருவருடன் தனது ஒருவருட வாழ்வை வாழ்ந்ததன் பின்னர் மற்றவருடன் மறுவருடம் இணைந்து வாழ்வதற்கு முன்னர் தீயின் மீது நடந்து தனது கற்பின் தூய்மையை நீரூபிப்பது திரெளபதையின் வழக்கம் எனவே அடியவர்களும் தீமித்துத் தெய்வத்தின் மீதான தமது பக்தியை நிரூபித்து வருகின்றனர்.
திரெளபதையம்மன் வழிபாடு தென்னிந்தியாவிற் பிரசித்தி பெற்றுள்ள அளவிற்கு இலங்கையிற் பிரசித்தி பெறவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது. காலவோட்டத்திலே பல்வேறு காரணங்களால் இவ்வழிபாடு இலங்கையிற் செல்வாக்குக் குறைந்து கொண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. புத்தளம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைத் தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் வாழும் இந்து சமய மக்களிற் பெரும்பாலானோருக்கு இத்தகையதொரு வழிபாடு இலங்கையில் நிலவுகின்றது என்றோ இது நாட்டாரியல் அம்சங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாக விளங்குகின்றது என்றோ தெரியாத நிலை காணப்படுகின்றது. திரெளபதையம்மன் வழிபாடும் அதனுடன் தொடர்புடைய பாரதக் கூத்துக்களும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவையாக உள்ளன. இல்லையேல் இவை கால வெள்ளத்தில் அழிந்தொழிந்து போகலாம்.

Page 143
1தை
LOT35 ன்று ரும்
F6).J.
K. sofs, big, UIT-JET B.A. (Hons) Dip (ED) S.L.P.S
1.0 முன்னுரை:
பூனி திரெளபதாதேவி, பூரீ வீரபத்ரீகாளி வழிபாடுகளைத் தவிர்ந்த ஏனைய வழிபாடுகள் இங்கு தரப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமானவை பெண் கிராமியத் தேவதைகளின் வழிபாடுகளே. நாகரிக வளர்ச்சியற்ற மக்கள் தமது நல்வாழ்க்கைக்கு இத்தேவதைகளின் திருப்தி மிக அவசியம் என்று கருதியுள்ளனர். சனச்செறிவும் போக்குவரத்து வசதிகளும், சுகாதார நலன்களின் வாய்ப்பும் கல்வி அறிவும் அற்ற நிலையில் சிறு அச்சம் தரும் சூழ் நிலையையும் மிகப் பிரமாண்டமானதாகக் கருதி அஞ்சி இத்தேவதைகளைச் சரணடைந்து அவற்றின் அருளைப்பெற முயன்ற முயற்சிகளே இந்த வழிபாடுகள் எனலாம். இதனை மேலும் இவ்வாறு விளக்குதல் தகும்.
“காடுகளை அழித்து உழுது பயிர் செய்து பயனடைய நினைக்கும் பலமற்ற மனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள அளவிட இயலாத இயற்கைச் சக்திகளால் தனது பயிர்களுக்கும் கன்று காலிகளுக்கும் தீங்கு ஏற்படும் எனப் பயந்தான். இவ்வாறு பயமடைந்த தன் மனதைத் திடமடையச் செய்யவும் தன்னைச் சூழ்ந்துள்ள இயற்கை மகிழ்வு கொண்டு தனக்குத் தீங்கிழைக்காதிருக்குமாறும் உதவி செய்யுமாறும் துதி பாடினான். இதுவே தனக்குப் புறம்பாயுள்ள சக்திகளைப் பற்றி நினைக்க-துதிக்க ஆரம்பித்த வரலாறு'
இயற்கையை மீற முடியாது; அதுவே தன் துன்பங்களுக்குக் காரணம். ஆகவே அச்சத்துடன் வழிபடல் வேண்டும்; அதற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் கிராமிய
 
 

7
1.1
1.2.
1.3
வழிபாட்டிற்குக் காலாயிற்று. உடப்புப் பிரதேசக் கிராமியத் தேவதைகளின் வழிபாட்டை ஆழமாக
நோக்கும் போதும் அச்சமும் நன்றிக் கடனுமே வழிபாட்டுக் குறிக்கோள்களாக உள்ளன என்பது புலப்படும்.
ஊரைக்காக்கவும், குலங்களைக் காக்கவும் இத்தெய்வங்கள் பொதுவாக ஊரின் எல்லைகளிலும் ஊர் நடுவே அமைந்துள்ள மன்றங்களிலும் இடுகாட்டுப் பகுதிகளிலும் அமைக்கப்படுவதுண்டு. திருட்டு, தொற்று நோய்கள், ஊர்த்தெய்வங்களின் சினத்தால் ஏற்படுவதாகவே மக்கள் கருதினர். இத் தெய்வங்கள் ஊர் எல்லைகளில் பயங்கரமான முகத்துடன் இடம்பெறுவது; தீய சக்திகளும் பகைவர்களும் ஊரினுள் நுழைவதைத் தடுப்பதற்கே.
மாரிஅம்மன் ஆலயம் உடப்பின் வடக் கெல்லையிலும், பூரீ முத்துமாரி அம்மன் ஆலயம் தெற்கெல்லையிலும், பூரீ பைரவர் ஆலயம் வடகிழக்கெல்லையிலும், ஐயனார் ஆலயம் தென்கிழக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது. பூரீ ராக்குருசி ஆலயம் கிழக்குக்கோடியிலும், ஐயனார் ஆலயங்கள் காடு கலை நோக்கியும்
அமைக்கப்பட்டன.
தீய தேவதைகள் சில சக்தி ஆலயங்களில் பரிவார தெய்வங்களாக உள்ளன. சக்தி விழாக்களில் இத்தேவதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. சுடலை மாடன், கறுப்பண்ண சாமி, கழுவேறி, பேய்ச்சி என்பவை பூரீ பத்திரகாளி ஆலயத்தின் வேள்வி விழாவின்போது அச்சம் தரும் தேவதைகளாக வருகின்றன.

Page 144
14. பெரும் கட்டிடங்கள் இன்றி உயர்ந்த மரச்சோலைகளினிடையே சில தேவதைகள் வழிபடப்படுகின்றன. முனியசாமி, கறுப்பண்ண சாமி, பட்டாணி சாகிபு போன்றவை கூட்டமாக இடம் பெறுகின்றன. கன்னி வழிபாடும் இதற்குள் அடங்கும்.
1.5 வீட்டிலும் வளவுகளிலும் குறித்த சடங்குகளை நிறைவேற்றுவதனூடாகச் சில தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. குளிர்த்தி, சித்திரைச் செவ்வாய்ச் சடங்கு, கன்னித்தேவதைச் சடங்கு, ஆடிச்செவ்வாய்ச்சடங்கு என்பன முக்கியமானவை.
1.6 உடப்புப் பிரதேச கிராமிய வழிபாட்டை பெண்தெய்வ வழிபாடு, ஆண்தெய்வ வழிபாடு
என வகைப்படுத்தலாம். பூரீமுத்துமாரியம்மன், பூரீ இராக்குரிசி அம்மன், ஒளவையாரம்மன், பேய்ச்சி அம்மன், தேவகன்னி என்பன பெண் தெய்வங்கள் ஆகும். பூரீ பைரவர், பூரீ கந்தசாமி, பூரீ ஐயனார், முனியசாமி, இடும்பன் என்பன ஆண் தெய்வங்கள் ஆகும்.
1.7 பெண் தெய்வங்கள் ஆற்றலும் அதி பயங்கரமும் அன்பும் கொண்டனவாக விளங்குகின்றன. மக்கள் ஆண் தெய்வங்களை விடப் பெண் தெய்வங்களிலேயே அச்சமும் நம்பிக்கையும் கொண்டுள்ளனர். ஆண் தெய்வங்களுள் பல பெண் தெய்வங்களின் பரிவாரங்களாக இருப்பதும் அதற்கொரு காரணமாகலாம்.
2.01 - மாரியம்மன் வழிபாடு:-
உடப்பு மக்கள் வழிபாடு இயற்றும் பழைமை மிகு ஆலயம் இது. மாரி என்பது மழையைக் குறிக்கும். 'வெப்பத்தைத் தணிவித்து அம்மை முதலியவற்றைத் தீர்த்து நாடு, மாடு பிழைக்கச்செய்பவள். மக்களை மழை போலக் காப்பவள்” மகிஷா சூரனை மும்மூர்த்திகளால் அழிக்கமுடியவில்லை. " காளி என்னும் அம்மை மும்மூர்த்தியாக மாறி அவனை அழித்தாள். அதனால் மாறி என்று ஆயிற்று என மயிசூரில் கூறுவர் ' மாரி என்பதனால் வற்றாத அருள் சுரப்பவள். குளிர் நிறைந்தவள் என்பதும் மாறி
 

118
2.02
2.03
2.04.
2.05
என்பதனால் ஆற்றல் மிக்கவள் என்பதும்
உட்கிடை. “மாரியம்மன் வேப்பமரத்தடியில் வசிப்பவள். கையில் கபாலம், சூலம், கத்தி அரவம், தீச்சுடர் அணிந்தவள். "
உடப்பு மக்கள் வழங்கும் பெயர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் போது மாரியம்மன் மீதே ஈடுபாடு கொண்டிருப்பது புலப்படும். அதற்கான சில காரணங்களைக் காட்டலாம்.
பழங்காலத்தில் தீர்க்க இயலாத நோய்கள் சமூகத்தில் தோன்றின. இவற்றுள் கொடியது வைசூரி. தென்னிந்தியாவின் பல பாகங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பலியாயினர். அதனைக் குணப்படுத்தும் சிகிச்சை தெரிந்திருக்கவில்லை. காற்றினால் இந்நோய் மேலும் பரவியது. சக்தி மிக்க ஆற்றலின் சீற்றத்தினால் அது தோன்றியதாக மக்கள் கருதினர். அத்தெய்வத்தை மாரி, முத்துமாரி, மாரியம்மன் என்று அழைத்தனர். அவளை வணங்கினால் அவள் அருள் கிடைத்தால் நோய் தீருமெனக் கருதினர். அவளுக்கு வழிபாடு இயற்றினர். தமிழ் நாட்டிலும் உடப்பிலும் மாரி வழிபாட்டிற்கு இதுவே காரணம் எனலாம்.
பெரியம்மை நோய் அல்லது சின்னம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்களுக்கு மக்கள் வைத்தியம் செய்வதில்லை. முழுக்க முழுக்க அம்மையையே சரணடைந்து குணமாக்கிக் கொள்வதே மரபு. அதுவரை மாரியம்மனின் புகழ்பாடி அவள் அருளைப் பெற முயற்சி செய்வர். அம்மை வார்த்த காலங்களில் இரவு நேரங்களில் மாரியம்மன் தாலாட்டு பக்தியுடன் ஒதப்படும்.
அம்மை வார்த்தவர் தலை குத்தல், கழுத்துவலி, உடல் குலைதல், தூக்கமின்மை ஆகிய துன்பங்கள் தீரவும் நலமாக உறங்கவும் இப்பாடல் பாடப்படுகிறது." இது தாலாட்டுப்பாடல் அன்று. மாரியம்மன் பெருமைகளை பலவாறு கூறிச் செல்வது. இப்பாடலில் பல்வேறு கூறுகள் உள்ளன. அக்கூறுகள் இருபது என மா கோதண்டராமன் குறிப்பிடுகிறார்.

Page 145
2.06.
2.07
மாரியம்மனை வாவென்றழைத்தல், அம்மையிடம் பொருள்கள் வந்த முறை, கரகம் ஆடி வரல், கொலுவிருக்கும் திருத்தலங்கள், முத்து வார்த்ததால் படும் தொல்லை, அம்மையின் மனமிரங்காமை, அழைத்தல் கேட்கலையோ, தவறுகளைப் பொறுத்து காத்திட வேண்டல், முத்தினை இறக்க வேண்டல், அம்மையின் வாதாடும் திறன். அம்மையின் பேராற்றல், அம்மையுடன் விளையாடும் பாம்புகள், தேவியின் மேன்மை அறியாத, உணராத அறியாமை, கொலுவிருந்தோர் பட்டியல், தேவியின் தவவலிமை, தண்டனை வழங்கும் முறைமுழங்கி வரும் வாத்தியங்களின் வர்ணனை, கொலு மண்டப வர்ணனை, பளிங்கு மா மண்டபத்துள் கொலு, கேட்டோர் அனைவரும் வாழ்க, ஆகிய கூறுகள் உள்ளன."
அம்மையைப் பல்வேறு பெயர்களால் அழைப்பதும், அவள் ஆற்றலை விதந்துரைப்பதும் அவளின் சிறப்பை புகழ்ந்துரைப்பதும் அவள் மேற்கொண்ட அளவிறந்த அச்சம் கலந்த பக்தியின் வெளிப்பாடு எனலாம். தனது துன்பமுரைப்பதும் அதனைத் தீர்க்குமாறு பணிவுடன் வேண்டியிரங்குவதும் எதிர்க்கணிய சார்பு நிலை ஆகும். முழுமையான அடைக்கலத்தை உணர்த்தி பக்தன் நலம் பெற வேண்டப்படுகின்றது.
குளிர்த்தி வழிபாடு:-
அம்மை வரம் கொண்டோர் அது வடிந்ததும் குளிர்த்தியியற்றுவதாகவும், மாரியம்மன் கோயிலுக்குச் செலவு தந்து பொங்கற்படையல் நடத்துவதாகவும் நேர்த்தி செய்வதுண்டு. சிலர் மாரியம்மன் கோயிலுக்கு தமது குடும்பத்தினர் சகிதம் வந்து ஒரிரு வாரங்கள் காவல் காப்பதுமுண்டு. அம்மை வார்த்தல், தீராத நோய்கள், துன்பங்கள் அடைந்தோர் இவ்வாறு நேர்த்திக்கடன் கழிக்கின்றனர்.
குளிர்த்திச்சடங்கு வீடுகளிலும் மாரியம்மன் கோவிலிலும் நடைபெறுகின்றது. அம்மை வரத்திற்காக மட்டுமன்றி புது மனை புகல், திருமணம், தொழில் விருத்தி போன்ற
 

119
2.1.3
2.1.4.
2.1.5
2.1.6
2.17
இன்னோரன்ன காரணங்களுக்காகவும் இச்சடங்கு இயற்றப்படுகின்றது.
மட்டக்களப்புப் பகுதிகளிலும், திருகோண மலைப்பகுதிகளிலும் குளுத்திச் சடங்கு இயற்றப்படுகின்றது. “குளிர்த்தி” என்பதன் திரிபு வடிவம் “குளுத்தி” எனலாம். “குளிர்” என்ற பதம் அன்பு, இரக்கம், தண்ணளி, அமைதி, இன்பம், வளம், மழை, கொடை என்ற பல பொருள்களின் உட்கிடையாக வழங்கப்படுகின்றது. தமிழ் இலக்கியத்தில் ஈரம் என்று குறிப்பிடப்படுகின்ற பதத்தை அதட்குச் சமதையாகக் கூறலாம். வெஞ்சினம், பகை, பசி, வறட்சி, பூசல், என்பவற்றின் எதிர்மறைக் குறியாகவும் "குளிர்” அமைகின்றது. பசியும், பகையும் நீக்கி வசியும் வளனும் சுரக்க இயற்றப்படும் சடங்கே "குளிர்த்தி” என்பது பொருத்தமானது.
குளிர்த்திச் சடங்கின் மூலம் அம்மை குளிர்ந்து அருள்வாள் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உண்டு. குளிர்த்திச் சடங்கில் இடம்பெறும் படையலில் குளிர்ந்த உணவுகளே நிவேதிக்கப்படுகின்றன.
குளிர்த்திச் சடங்கின் முதல் நாளிரவு சோறு
சமைக்கப்பட்டு ஆறவிடப்படுகின்றது. மறுநாள் சாதத்தில் தண்ணிர் ஊற்றிக் குளிரவிடப்படுகின்றது. சாதத்தில் தயிர், தேங்காய்ப்பால், வெங்காயம், என்பன கலந்து அச்சாதம் படைக்கப்படும். இதனைக் கரையல் என்று மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வழங்குவர். பழ வகைகள் துள்ளுமா (மாவிளக்கு) என்பனவும் இடம்பெறும். பக்கத்திலுள்ள பெண்கள், உறவினர்கள் இந்நிகழ்ச்சியல் கலந்து கொள்வர்.
பங்குபற்றும் அனைவருக்கும் மிகத் தாராளமாக நிவேதித்த படையல், சீனி, பாலுடன் வழங்கப்படும். அம்மையின் அருள் தாராளமாகக் கிடைத்தது என்பதன் குறியீடாக குளிரானதும் இனிப்பு மிக்கதுமான இப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மாரி அம்மன் வழிபாட்டில் வேப்பிலை முக்கிய பங்கு வகிக்கின்றது. வேப்பிலை கிருமி நாசினி

Page 146
2.1.8.
2.1.9
2.2.0
என்பதுடன் குளிர்மை கொண்டதாகவும் உள்ளது. அம்மை நோய் மாரியம்மனின் குறியீடாக உணர்த்தப்படுகின்றது. அம்மை வரம் கொண்டோர். வீடுகளில் வெளி வாசலில் வேப்பிலை தொங்க விடப்படுகின்றது. "இங்கே அம்மை இருக்கிறாள்; வருவதைத் தவிருங்கள், புனிதமாக வாருங்கள் என்பதை அது உணர்த்துகின்றது. துஷ்ட தேவதைகள் வேப்பிலை கண்டால், அணுக மாட்டா என்ற நம்பிக்கையும் உண்டு. அதற்கு "அம்மா பத்திரம்” என்ற பெயர் உண்டு. அம்மை வரம் கண்டவர்தம் உடல் அரிப்பை வேப்பிலையால் வருடிப் போக்குகிறார்.
அம்மை வார்த்தவரை உள்ளே ஒதுக்கமான ஓர் அறையில் இருக்கச் செய்வர். தூய்மையான வெள்ளைத் துணியைப் பரப்பி, வைப்பர்.
ஒவ்வொரு நாளும் அவர் படுக்கையைத்
தூயதாக்குவர். அவர் அறையை விட்டு வெளியே செல்கையில் கையில் அம்மா பத்திரத்தைக் கொண்டு செல்வார். நீர் வார்க்கும்போது மஞ்சள், வேப்பிலை, நெல், கர்ப்பூரம், ஆகியவற்றை அரைத்து உடலில் தடவுவர்.
அம்மை கண்ட வீடுகளில் மாமிச உணவுகள் சமைக்கக் கூடாது என்ற கடுமையான விதி உண்டு. வறுத்தல், பொரித்தல், இடித்தல், அரைத்தல் ஆகியனவற்றைச் செய்யக் கூடாது. அவற்றை மீறிச்செய்தால் தாய் கோபப்படுவாள் என்றும், நோய் அதிகமாகும் என்றும் மக்கள் நம்புகின்றனர். சாத்தீட்டு, பிறப்புத்தீட்டு, கன்னித்தீட்டு, என்பவை “குத்தப்பாட்டை” உருவாக்குமென்றும் அதனால் 'அம்மா ஆங்காரப்படுவாள்' என்றும் அத்தீட்டுக்களில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.
அம்மை கண்டவர்க்கு அவர்கள் வேண்டும் உணவுப் பொருள்களை இங்கு வழங்குகின்றனர். மாமிச உணவு கூட வழங்கப்படுகின்றது. அம்மன் மகிழும்போது அவள் அவரை விட்டு நீங்கிச்சென்று விடுவாள் என்று நம்புகின்றனர். மாரி அம்மையின் கோபத்தினாலேயே அம்மை
 

120
2.2.1
2.3.0
2.3.1
2.3.2
உண்டாகிறதென்று மக்கள் கருதுவதை இது உறுதிப்படுத்துகின்றது.
குளிர்த்திச் சடங்கு முடியும் போது “போய் வருகிறோம்” என்று கூறி துள்ளு மாவில் ஒரு பிடியை கலந்து கொள்வோர் எடுத்துச் செல்வர். நோய் அவர்களுடனே சென்று விடும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது.
சித்திரைச் செவ்வாய் விழா:-
உடப்பில் மாரியம்மன் வழிபாட்டின் மற்றொரு அம்சமாகச் சித்திரை மாதத்தில் வளவுகளில் நடத்தப்படும் சித்திரைச்செவ்வாய் விழாவைக் குறிப்பிடலாம்.
அக்கினி நட்சத்திரம் என மக்கள் குமுறுகின்ற காலம் இது. "அக்கினி நட்சத்திரம் என்பது சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் இருந்து விசாக நட்சத்திரம் வரை 21 நாட்களைக் குறிக்கும். இக்காலப் பகுதியே மிகவும் வெப்பமானது. "
“இந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டின் மாரியம்மன் கோவில்களில் விழாக்கள் இடம் பெறும். மழை வருவிப்பதையே இவ்வழிபாடு உணர்த்தும். அங்கு “கோயில் திருவிழா' தொடங்கி விட்டதை அறிவிக்கக் கொடி ஏற்றப்படும். அன்று முளைப்பாரி கொட்டுதல் என்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஒரு குடத்தில், நெல், தானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றை விதைப்பார்கள். எட்டாம் நாள் அந்தக் குடங்களை கோயிலுக்குக் கொண்டு வருவார்கள். அந்த மூன்று நாட்களும் பெண்கள் பலர் சேர்ந்து மாரியம்மன் புகழைக் கும்மியடித்துப் பாடுவார்கள். பிறகு வணக்க ஒடுக்கமாக பானைகளை வலம் வருவர். திருவிழாவின் இறுதியில் அருகேயுள்ள குளம் அல்லது ஆற்றில் பானைகளை மூழ்கடித்து விடுவர் 7

Page 147
2.3.3.
2.3.4.
2.3.5
2.3.6
இந்தக் கூற்றுக்களிலிருந்து தமிழ் நாட்டு வழி பாட்டுச் சடங்குகளின் ஒரு கூறு சிற்சில மாறுதல்களுடன் சித்திரைச் செவ்வாய் விழாவாகப் பின்பற்றப்பட்டு வருவது புலப்படும். (உடப்புச் சித்திரைச் செவ்வாய் விழா பற்றி பிறிதொரு கட்டுரையில் ஒரளவு விரிவாகத் தரப்பட்டுள்ளது.) "
உடப்பிலுள்ள சக்தி விழாக்களில் நீரேந்திய கும்பம் சக்தியின் வடிவமாகவே கொள்ளப்படுகின்றது. பெண்கள் வளத்தின் சின்னம். அவர்கள் நீரேந்திய கும்பத்தையும் முளைப்பாரியையும் வணங்குவதும் கும்மி கொட்டி ஆடி மகிழ்வதும், பயிர், மனித வளர்ச்சிக்கான, வளச் சடங்காக நாம் கொள்ளலாம். மாரி அம்மன் வழிபாட்டில் வளச்சடங்கும், உடல் நலச்சடங்கும் இடம் பெறுகின்றன. சித்திரைச் செவ்வாய் வழிபாட்டில் இந்த இரு அம்சங்களையும்
காணலாம்.
மேய்ச்சலை முக்கிய தொழில்களுள் ஒன்றாகக் கருதிய பழந்தமிழர் தண்ணிரைத் தமது வாழ்க்கைக்கு இன்றியமையாப் பொருளாகக் கொண்டது இயல்பே. எனவே அவர்கள் மழைத்தெய்வமாக மாரி அம்மனையும், ஆற்றுக் கடவுளர்களாக கங்கை அம்மனையும் காவிரி அம்மனையும் வழிபடத் தொடங்கினர்' இக்கருத்து உடப்பிலும் இடம் பெறுதல் காணலாம்.
உடப்பு பூரீ வீரபத்ரகாளி ஆலய வேள்விக் கும்பத்தின் முதல் நாள் வைபவமாக அறுவாய்த்திடலில் மூன்று சிறு ஊற்றுக்களை உண்டாக்கி பின் அவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து அந்நீரைக் கும்பத்தில் நிரப்புகின்றனர்.
கங்கை, யமுனை, காவிரி ஆகிய கங்கைகளின் புனித நீர் கும்பத்தில் கலந்துள்ளதாகவும், நீர்வளத்தின் அறுவடை கிராமத்தில் பொலிவதற்கான சின்னமே அது எனவும் மக்கள்
கருதுகின்றனர்.
நீர்க்கரகம் ஊர்வலம் வருகின்றபோது மக்கள்
தெய்வமே வலம் வருவதாக மகிழ்கின்றனர். தமது
 

121
2.3.7
2.3.8
2.3.9
24.0
2.4.1
பஞ்சம், Luef, துயரம் நீங்குவதாகக் கொள்கின்றனர்.
சித்திரைச் செவ்வாய் முருக வழிபாட்டு விழா என்றும் பெண்களின் செவ்வாய்தோஷம் நீங்கவும், சிறந்த கணவனைப் பெறவும், நடத்தப்படுவது என்றும் நவதானியங்கள் நவக்கிரகங்களை உணர்த்துகின்றன என்றும் ஒரு பெரியவர் கூறினார்." ஆயினும்
வேப்பிலை சூடிய கும்பம், விழாவில் பாடப்படும் பாடல்கள், தென்னிந்திய வழிபாட்டம்சங்கள் என்னும் சான்றுகளைக் கொண்டு இது மாரியம்மன் வழிபாடே எனத் துணிதல் சாலும்.
செவ்வாய் விழாவில் இசைப்பாடல்களும் செவ்வாய்க் கொட்டும் கலை நயம் மிக்கன. மாரியம்மன் தாலாட்டு, துரோபதை குறம், வள்ளி குறம், என்னும் நாட்டார் இலக்கியங்களில் நயமிக்க பகுதிகள் கிராமிய லயம் துலங்கப் பாடப்படுவது இனிமை பயப்பதாகும். வண்ணச் சட்டை, பாவாடை அணிந்த இளம் பெண்கள் பாடலுக்கு அமைய அசைந்து செவ்வாய்க் கொட்டுவது மிகமிக ரம்மியம் மிக்கது. தென்னிந்தியாவில் உள்ளதைப்போலவே இறுதியில் முளைப் பாத்திகள் கும்பம் சகிதம் கடலில் கலக்கப்படுகின்றன. பாரெங்கும் செழிப்பு மலரும் என்பது இதன் அடையாளம்.
ஆலய விழாக்கள்:-
உடப்பு மாரியம்மன் ஆலய விழாக்களில் பொங்கல் முக்கியமானது. வருடத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை இரவில் இந்தப் பொங்கல் இடம்பெறும். எல்லா மக்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தில் இந் நிகழ்ச்சிக்கென ஓர் ஆட்டுக்கடா பலியிடப்பட்டது. தற்போது பலியிடப்படுவதில்லை. இன்று கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது.
புரட்டாதி மாதத்தில் மகேசுவர பூசை இடம் பெறும். இங்குள்ள வலைச் சொந்தக்காரர்கள்

Page 148
2.4.2
2.5.0
2.5.1
2.5.2.
இதனை இயற்றுவர். முருகன் சிலைக்கு முன் இப்படையல் இடம்பெறும். மீன்பிடித்தல் தொழிலின் ஆரம்ப விழாவாக இதனைக் கொள்ளலாம். பெருங்கிடாரங்களில் பாற்சோறு பொங்கி அடியார்க்குத் தானம் வழங்குவர். முன்னேஸ்வர மகேஸ்வர பூஜையை அடிப்படையாகக் கொண்டதாக இது இருக்கலாம். முருகனை கடலின் தெய்வமெனக் கருதி இப்பூசை நடத்தப்படுவதாக மசாகாசு தனாகா குறிப்பிடுகின்றார். "
நவராத்திரி விழாவும் மகிஷாசூர சங்காரமும் புரட்டாதி மாதத்தில் நிகழ்கின்றன. மாசி மாதத்தில் மாசி மக விழா இடம் பெறுகின்றது. இவ்விரண்டு விழாக்களும் பப்பத்து நாள்கள் இடம் பெறுகின்றன.
மாரியம்மனும் தீமிதிப்பு விழாவும்:-
திரெளபதி அம்மன் விழாவின்போது திரெளபதியாக பங்குபற்றும் பூசகர் மாரியம்மன் கோவிலில் இருந்தே உருக்கொண்டு கரகம் பாலித்துச் செல்கின்றார். இந்நேரம் மாரியம்மன் காவியம் பாடப்படுகின்றது.
பக்திச் சுவை செறிந்த அப்பாடல்களில் பல்வேறு செய்திகள் தரப்படுகின்றன. அம்மை பல பெயர்களால் அழைக்கப்படல், நாவால் உரைக்க இயலா, அவள் பெருமை, அடியவர் மீது அன்பு செலுத்துபவள், அற்புதம் நிறைந்தவள். அம்மை நோயைப் பரப்பும் சக்தியைச் சிவனிடம் பெற்றவள். அவள் பார்வையில் இருந்து தப்ப இயலாது. கும்பம் வைத்து வழிபடின் குறை தீர்ப்பவள். ஆண்டி முனையில் அமர்ந்து துன்பம் தீர்ப்பவள் என்பனவே அவை.
முத்துமாரியம்மன் கும்மி, முத்துமாரி அம்மன் ஊஞ்சல், என்பனவும் அவள் புகழ் பாடி, அவள் அருளை வேண்டுகின்றன. அவள் மீது பதிகம் பாடக் பெற்றுதுள்ளது, சுவை மிக்க அவற்றுள் ஒன்று.

122
2.5.3
2.6.0
"உன்னைத் தவிர-அம்மா உடப்பினிலே ஏது இன்பம் இருக்கும் வரை தொடர்ந்திடுவேன் -உன் பல விழியினிலே எங்கும் இடறுகளைத் தடுத்திடுமே தாயே ஏழு பிறப்பினிலும் உணதன்பு யாருமில்லா பிள்ளைகட்கும்-நீ நலங்காக்கும் எங்கள் மாரி வரும் வினை தொடர முன்பே-நீ வந்தவருக்கு அருள் கொடுப்பாய் விண்ணிலும் மண்ணிலும் நடமாடும்
அன்னையே என்றும் துணை வருவாய்”
நோய், கஷ்டங்களால் வருந்துவோர் அவற்றைத் தீர்க்க காவடி, பாற் செம்பு எடுக்க நேர்கின்றனர். அவை நிவாரணம் ஆனதும் தீமிதிப்பு விழாவின்போது தமது நேர்த்திக்கடனை மாரியம்மன் கோயிலிருந்து மேற்கொள்கின்றனர்.
அம்பாப் பாடல்களின் மாரி
வழிபாடு:-
வலையை வீசிய மீனவர் முறையம் பாப் பாடும் போது மாரியம்மனை வேண்டிப் பாடுகின்றனர்.
மாரியம்மா என்தாயே, அம்மா
ys மனமிரக்க உள்ளவளே
முத்துமாரி தாயாரே-அம்மா முகத்திரக்கம் பாருமடி"
"மாரியட வாசலிலே ஏலோ மடியேந்தி நிண்டனம்மா”
மாரி எறங்கி அம்மா மன மெரங்க வேணுமடி"
"மாரியம்மா என் தாயே மக்களையே காக்க வந்தாய் மாரியிட பேரைச் சொன்னா மனமும் எளகி விடும்”

Page 149
கல்லோ தான் ஒன் மனசு
கரையலையோ எள்ளளவும் இரும்போதான் ஒன் மனசு எளகலையோ எள்ளவும்”
என்ற அம்பாப் பாடல்கள் கொதிக்கும் வெய்யிலிலும் குளிர் தரும் நயமிக்கவை.
மக்கள் பெயர்களும் LDrTrf
வழிபாடும்:-
மக்கள் அம்மனின் பெயர்களைத் தமது பிள்ளைகளுக்கும், பரம்பரையினர்க்கும் இட்டு மகிழ்கின்றனர்.முத்து, மாரி, ஆயி, செல்லி, எக்கலா என்றெல்லாம் மாரியின் பெயர்களை முன்னீடுபின்னிடாக அமைத்து அழைக்கின்றனர். முத்து என்பது கொப்புளத்தைக் குறிக்கும். மாரி முத்து, நல்லமுத்து, அம்மமுத்து, காமாட்சி முத்து தங்கமுத்து, என்று பெயர்கள் இடுவர். மகமாயி, மாரியாயி, முத்தாயி, நல்லாயி, செல்லாயி என்பவை "ஆயி”யைப் பின்னொட்டாகக் கொண்டவை. மாரி, மாரியம்மா, மாரியப்பன் என்ற பெயர்களும், செல்லி, செல்லியம்மா, சின்னச்செல்லி, பெரியசெல்லி, எக்கலாதேவி என்ற பெயர்களும் மாரியின் வழிபாட்டை நினைவு கூர்பவையே.
தென்னிந்தியாவிலும் இலங்கையின் மலை நாட்டிலும் மாரியம்மன் கோவில்களில் தீச்சட்டி எடுத்தல், தீமிதித்தல் என்பன நிகழ்கின்றன. ஆனால் உடப்பில் அவை நிகழ்வதில்லை.
ஆரம்ப காலங்களில் மக்கள் மாரியம்மன் மீது பயங்கொண்டனர். அவள் கோவில் பக்கம் யாரும் தலை காட்டுவதில்லை. இன்றோ குழவியை அன்புடன் அணைக்கும் அன்னையென அவள் அருள் சுரக்கின்றாள்.
ராக்குரிசி (ராக்சசி) வழிபாடு:-
இது குருதிப்பலி வாங்கும் தெய்வம். ராக்குரிசி
கோவில் முந்தல் கிராமத்தில் அமைந்துள்ளது. காளி, மாரி, பிடாரி, இராக்குரிசி, காடேறி,
12
 

3.01
3.02
3.03
3.04
என்பனவற்றை சகோதரத் தெய்வங்களாக மக்கள் கருதுகின்றனர். உடப்பு மக்களில் சில குழுவினர் இந்த வழிபாட்டில் மிக ஈடுபாடு காட்டுகின்றனர்.
ஆரம்பத்தில் உடப்பு மக்கள் முந்தலில் சிறுகடலை அண்டிய பகுதிகளில் குடியேறி வாழ்ந்திருக்க வேண்டும். அவர்கள் அங்கிருந்த போது இந்த வழிபாட்டை தொடங்கியிருக்கலாம். பொருளாதார நலம் கருதி அவர்கள் மேற்கே நகர்ந்த போது இந்த வழிபாட்டை உடப்பிலும் நிகழ்த்த விரும்பினர். “நொண்டியாலையில் நான் இருப்பேன். எனக்கு அது போதும் என்னை வேறு எங்கும் கொண்டு போனால் மூன்றே முக்கால் நாழிகையில் நான் ஊரையே அழித்து விடுவேன்" என்று கோவிலின் பூசகரான திரு. சொக்கலிங்கப் பூசாரியாரின் கனவில் வந்து நெஞ்சில் தடவி அம்மை கூறினாள். அதனால் உடப்பில் கோவில் அமைக்க மக்கள் தயங்கினர். “முந்தலில் திரெளபதியம்மன் ஆலயம் தொடங்குவதற்கு முன் ராக்குரிசி ஆலயமே அமைக்கப்பட்டிருக்கலாம்"
ஆலயத்தில் நொண்டி ராக்கப்பர் என்பவரே இதன் பூசகராக இருந்தார். அவரது சந்ததியினர்க்கு "ராக்கு" அடி நிலைப் பெயராக உள்ளது. இன்றும் அக்குடும்பத்தவரது குல தெய்வம் ராக்குரிசியே.
"ராக்குரிசி மிக மூர்க்கமான தெய்வம். கிழித்து மாலையாகப் போட்டு விடக் கூடியவள். அவளது கோபப்பார்வைக்கு அகப்பட்டு விடக்கூடாது. பூசை நேரத்தில் யாருமே குறுக்கே போகக்கூடாது. அவள் உண்மையான தெய்வம். ராக்குரிசியினாலேயே நாங்கள் வாழ்கின்றோம், "என்று ஒருவர் கூறினார்.
வழிபாட்டின் நோக்கம் சடங்குகள்:-
குழந்தையின்மை, நோய்கள் தீரல், என்னும் நோக்கம் கருதி நேர்த்திக்கடன் செய்யப்படுகின்றது. அவள் நம்பியவரைக் கை விடுவதில்லை. ஒருவர் பத்தாண்டுகள்

Page 150
3.05
3.06
3.07
குழந்தையின்றி வருந்தினார். ராக்குரிசிக் நேர்ந்தபின் குழந்தை கிடைத்தது. "
ஒருவர் தன் வலது கால் இயங்காது ட ஆண்டுகள் வருந்தி ராக்குரிசியின் அருளா சுகம் பெற்றார். "
நோய், அல்லது எதிர்ப்பார்ப்புகளி தன்மைக்கேற்ப ஒற்றைப்பூசை, இரட்டைப் பூன என்பன நடத்தப்படுகின்றன. இரட்டைப் பூை என்பது சாதாரண பூசைப் பொருள்களைப் போ இரண்டு மடங்கு படையலில் இடம் பெறுவதை குறிக்கும்.
காலையில் அபிடேகம், பிற்பகலில் பூசையும் இட பெறுகின்றன. படையலில் அம்மிக் (குழவி போன்ற) கொழுக்கட்டைகள், சாத்து கொழுக்கட்டைகள் உள்ளன. கஞ்சா ரொட்டி கஞ்சா, கள், சாராயம், பச்சை (அரை அவியல் இறைச்சி, குடலுடன் கூடிய கோழித்தலைகள் என்பன முக்கியமாக இடம் பெறுகின்றன இருபத்தொரு தொகை முட்டை இருபத்தொரு அம்பிக் கொழுக்கட்டைகள் என்று
படைக்கப்படுகின்றன.
உரு ஏறலும் பலியிடலும்:-
காலை நேரத்தில் அபிஷேகத்தின் பின் ஒருவ மீது தெய்வம் ஏறிச் சாமியாடும். கருப்பண்ணசாட அவ்வாறு ஆடுவதாகக் கூறுவர். அவரிட நான்கு சேவற் கோழிகள் ஒவ்வொன்றா வழங்கப்படும். உருவேறிய நிலையில் அந்த கோழிகளை பற்களால் தலைகளைக் கடித்து துண்டாக்கிக் கொல்வார். அதன் கழுத்திலிருந்து வடியும் குருதியைக் குடித்து பக்கங்களில் வீக ஆடுவார். தெய்வ உருவேறிய அவரிட நல்வாக்குக் கேட்பர். அவ்வாக்கில் மக்கள் நம்பிக்கை கொள்கின்றனர். பின் ஆட்டுக்கட ஒன்று பலியிடப்படுகின்றது. பின்னேர பூசையின் போதும் வீரபத்திரர் உரு ஏற நல்வாக்கு வழங்குகிறார்.
 

க்
124
3.08
3.09
பூசை முடிந்து செல்கின்ற போது பெண் கோவில் முன் செவ்வாய்க் கொட் மாரியம்மனுக்குரிய பாடல்களைப் பாடி ஆடுவர் தாயின் அருள் கிடைத்த மகிழ்ச்சியில் அம்மையை மகிழ்விக்கும் வெளிப்பாடாக இதனை கருதலாம்.
முந்தல் தீமிதிப்பு விழாக் காலங்களில் இக்கோவிலில் பூசை நிகழ்கின்றது. கரகம் பாலிக்கும் போது ராக்குருசி காவியம் பாடப்படுகின்றது. இந்த ராக்குருசி காவியத்தில் அம்மனைப் பற்றிய பல செய்திகள் கூறப்படுகின்றன. "
ராக்குருசி சிவன் கையில் உள்ள சூலத்தில் தோன்றியவள். ஆங்காரம் மிக்கவள். திரிசூலம் கபாலத்தை ஏந்தியவள். ஐந்து சக்திகளுள் ஒருத்தி. சொல்லுறுதி தப்பாதவள். அவளை அணுகியோருக்குப் பிணி அணுகாது. பேய், பில்லி,சூனியம் நெருங்காது. ராட்சதரைக் கண்ட துண்டாடியவள். அவளது கொலுவில் காத்தான். கறுப்பன், பாதாள பைரவர், அனுமான், பட்டாணி ராவுத்தர், துர்க்கை முதலான தேவதைகளும், தேவர்களும் இடம் பெறுவர். அவளுக்கான படையல்களில் சூலாடு, கோழி, புழுங்கரிசி, பாற்சோறு, மோதகம், தோசை, பலகாரம், கறி வகைகள் என்பன இடம் பெறும். பக்தர்களைக் காக்க வேண்டும் என்ற வேண்டுகோள் இறுதியில் உண்டு.
உடப்பு பூனி ராக்குரிசி அம்மன் ஆலயம்:-
ஆண்டிமுனையிலும் ராக்குரிசி கோவில் ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. உடப்பில் உள்ளவர்கள் ராக்குரிசியை வழிபட முந்தலுக்கு வர வேண்டியிருந்தது. அது தூரம் இயல்பாக அது பொருந்தி வரவில்லை. தற்போது அமைக்கப்பட்ட கோயில் உள்ள இடம் முந்தல் ராக்குரிசிக் கோயிலுக்கு நேராக உள்ளதெனவும் அத்திடல் ராக்குரிசித் திடல் என அழைக்கப்பட்டதெனவும் மக்கள் கூறினர்.

Page 151
) ன்
ன்று பில் க்கு
의회
JLL
சிக்
Lä
3.1.1
3.2.
3.2.1
ஆண்டிமுனையிலுள்ள தெட்சணாமூர்த்தி செல்லியம்மாவுக்கு சாமி உரு ஏறுவதுண்டு. ஒரு நாள் அவர் சாமி ஆடி'அங்கே (முந்தலில்) என்னைக் கவனிக்க ஆளில்லை. நான் இங்கேயே இருக்கப்போகிறோன்.” என்று கூறினார். அந்தத்திடலுக்கு ஓடினார். அத்திடலில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது.
காது குத்தல், முடி இறக்கல், முதலிய சடங்குகள், இங்கு நிறைவேற்றப்படுகின்றன. குருதிப்பலி இடம் பெறாமை முக்கியமானது. நேர்த்திகளின் போது ‘சாமி உரு ஏறி ஆடல்' நல்வாக்குக் கேட்டல் என்பன இடம் பெறுகின்றன.
தென்னிந்தியாவில் வழிபாடு:-
ராக்குரிசி
தென்னிந்தியாவில் கன்னியாகுமரி தவிர்ந்த தென் மாநிலங்களில் இந்த வழிபாடு "ராக்காயி" வழிபாடு எனப்படுகின்றது. ராக்சசி என்ற பதம் “உடப்பில் ராக்குரிசி" என திரிபு அடைந்திருக்கவேண்டும். மதுரை மாவட்டத்தில் அதிக கோவில்கள் உள்ளன.
பிள்ளை தின்னும் ராக்காயி என்று அவள் அக்காலத்தில் குழந்தைகள் பெரும் நோயொன்றினால்
அழைக்கப்படுகின்றாள்.
கொல்லப்பட்டிருக்க வேண்டும். அவர்களை
- மருந்திட்டுக் காப்பாற்ற இயலாத நிலையில் ஒரு
ராக்சசியின் கொடுரமே இது என மக்கள் நம்பியிருக்கிறார்கள்.
பண்டைய இனக் குழு வாழ்க்கையின் நம்பிக்கை சார்ந்த சடங்குகளின் எச்சசொச்சமாக இந்த வழிபாட்டை நாம் காணலாம். பெளத்த மதத்தில் இராஜகிருக நகரத்தின் காவல் தெய்வமான ஆரிதி போன்ற ராக்குருசி பிள்ளைகளைத் தின்கிறாள். இந்த எண்ணக் கருத்துக்கள் பிற்கால சந்ததியினர்க்கு ஊட்டப் பட்டிருக்கலாம். சிலப்பதிகார காலத்தில் வரோத்தமை என்ற தெய்வம் (வரை+உத்தமை) இருந்த இடமொன்றில் இன்று ராக்காயி கோவில் கொண்டுள்ளாள். ஒரு குறித்த காலத் தெய்வப் பண்புகள், அத்தெய்வம் வழக்கற்ற
12.
 

3.2.3
3.2.4
3.2.5
3.2.6
3.2.7
சமயத்திலும் கூட வேறொரு தெய்வத்தின் பண்புகளுடன் கலந்து விடுவதை நாம் காணலாம்.
சுருள் முடிகளான சடாபாரத்துடன் வலக்கரத்தில் சூலம், அல்லது கத்தியுடனும், இடக்கரத்தில் கபாலத்துடனும் அவள் காட்சி தருவாள். இடது காலைப்பீடத்தில் குத்திட்டு வலது காலைத்தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் விளங்குவாள். தன் வாயில் ஒரு பிணத்தை உண்பது போலக் காட்சி
(17)
அளிப்பாள்
படையலும் சடங்கும்:-
இராக்காயி கோயிலில் இருபத்தொரு தெய்வங்கள் இடம் பெறுகின்றன. "இருபத்தொரு பந்தி’ என மக்கள் இதனை அழைப்பர். உடப்பில் ராக்குரிசி வழிபாட்டில் “இருபத்தொன்று' என்பது இத் தெய்வங்களுக்கு இடப்படும் படையலை குறிக்கின்றது.
மதுரை மாவட்டத்தில் வழிபாட்டின் போது சூலுற்ற ஆட்டின் வயிற்றைக் கிழித்து அதன் குட்டியை எடுத்து ராக்காயி அம்மனுக்கு படைக்கும் வழக்கம் உண்டு. வழிபாட்டின் பின் அக்குட்டி புதைக்கப்படுகின்றது. மதுரையையொட்டிய இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் இவ்வழக்கம் இன்றும் உண்டு.
இப்படையலுடாக, வேட்கை பூர்த்தி செய்யப்படுவதாகவும், தமது குழந்தைகளைக் காக்கவேண்டுமென்றும் மக்கள் வேண்டுகின்றனர் எனலாம். விளாத்திக்குளம் பகுதியில் மக்கள் பிள்ளை நேர்த்திக்காக மண்ணால் செய்த உருவங்களை நேர்த்திக் கடனாகச் சமர்ப்பிக்கின்றனர்.
உடப்பில் பயன்படுத்தப்படும் மாவினால் செய்யப்பட்ட அம்மிக் குழவி மாமிசப்பிண்டத்தின் குறியீடு. படைக்கப்படும் குடல்கள்;

Page 152
3.28
கருவளத்திற்கான ஆதாரத்தையே தந்து விட்டோம்; எம்மைக் காப்பாற்று என இறைஞ்சி நிற்பதைக் குறிக்கின்றது. கருவளத்தை அழிப்பவனிடத்தில் கருவளத்திற்கான மூலத்தை வழங்குவது ஒத்துச்சடங்கை உணர்த்துகின்றது. மரபு மரபாகப் பேணப்படுவதால் இதன் பொருள்; அல்லது நோக்கம் தெளிவு பெறவில்லை. ஒரு வழிபாடு என்ற வகையில் அதனை நடத்துகின்றனர். வெறியாட்டமும், அச்ச உணர்வும், இறைஞ்சி வேண்டலும் வழிபாட்டின் இயல்புகளாக உள்ளன.
மக்கள் பெயர்களில் ராக்குருசி
மக்கள் தமது பரம்பரைக்கு ராக்குருசியின் பெயர்களை இட்டு தம் பயபக்தியை
* வெளிப்படுத்துகின்றனர். ராக்காயி, ராக்காத்தா,
ராக்கன், ராக்கப்பன், முத்துராக்கு, முத்துராக்காயி, நல்ல ராக்கு ஆயி, நல்லாக்கி, சின்ன ராக்கு, மதளை ராக்கு ஆயி என்றெல்லாம் பெயர்கள் இடப்படுகின்றன.
ஆடிச் செவ்வாய்ச் சடங்கு அல்லது ஒளவையாரம்மன் நோன்பு
4.00
4.01
ஆண்கள் தெரிந்துகொள்வதுகூடத்தடுக்கப்பட்ட, பெண்களால் மேற்கொள்ளப்படும் சடங்கு ஆடிச் செவ்வாய்ச் சடங்கு எனப்படுகின்றது. இது ஆடி மாதத்தில் அனுட்டிக்கப்படுகின்றது. பக்க வீடுகளில் உள்ள பெண்கள் பத்துப் பன்னிரண்டு பேர் இதில் பங்கு பற்றுகின்றனர். சிலர் தாமே தனித்து மற்றவர்களுடைய பங்கையும் பொறுப்பேற்று நடத்துவதாக நேர்த்திக்கடன் செய்து செலவேற்பதுண்டு.
சடங்கிற்கான பின்னணி:-
ஒளவைப் பிராட்டி ஒரு நாள் ஒரு வீட்டிற்கு பிச்சை கேட்டுச் சென்ற போது வீட்டுக்காரியிடம் வழங்க உணவில்லை. வறுமை வீட்டில் குடி கொண்டிருந்தது. அவருக்கு உணவு வழங்க முடிய வில்லையே என்ற ஆதங்கம் அவளுக்கு

126
4.02
இருந்தது. தன் கைகளைப் பிசைந்து கதவிடுக்கிற்குள் நின்றாள். அப்போது அவள் வளம் பெருக இச்சடங்கைச் செய்யுமாறு வலியுறுத்தினார். அதனால் இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. யாருக்காக இந்தப் பூசை செய்கிறீர்கள் என்றால் அது பற்றிய தெளிந்த பதில் கிடைக்க வில்லை. தெளிந்த அறிவு இல்லை என்பது தெரிகின்றது.
சடங்கு அனுட்டித்தல்
இரவு பத்து மணிக்கு மேல் ஆண்கள் தொடர்புபடாத அவர்கள் அறியாத வகையில் ஒர் வீட்டறையில் பெண்கள் குழுமுவர். கன்னிப் பெண்கள் வாழ்வரசிகள் இதில் இடம் பெறுகின்றனர். ஒரு குறித்த அளவு நெல், ஒரு புதிய சட்டி, பயறு, சீனி, தேங்காய், உப்பு, போன்ற பொருள்களைக் கொண்டுவர வேண்டும். அல்லது இவற்றுக்கான ஒரு தொகைப் பணத்தை அதை நடத்துபவரிடம் கொடுத்து விடுவர். நெல்லைக் குற்றி ஊறப் போட்டு பின் இடித்து மாவாக்குவர். ஒவ்வொருவருக்கும். கிட்டத்தட்ட ஒரு கிலோ அளவுள்ள மா பங்கிடப்படும். இந்த மா அள்ளு பிடி நொள்ளுபிடி, அகங்கை, புறங்கை என்ற அளவைகள் மூலம் எல்லோர்க்கும் சரிசமமாகப் பங்கிடப்படும். ஒரு பொதுப் பானையில் நீர் கொதிக்கும். இந்த நீரையும் உப்பையும் கலந்து ஒவ்வொருவரும், தமக்குக் கிடைத்த மாவில் சில உருவங்களைச் செய்வர். பிடி கொழுக்கட்டைகள் செய்வர். அம்மி, குழவி, துருவிலை, வாழைப்பழச் சீப்பு, உரல், உலக்கை, தேங்காய், இடையன். இடைச்சி, குயவன் போன்ற வடிவங்களைச் செய்வர்.
பின் தம்மிடமுள்ள புதுச்சட்டியில் நடுப்பக்கத்தில் சூரியனைப் போன்ற வடிவம் செய்வர். அதில் கண்,மூக்கு, வாய் போன்ற உறுப்புகளை அமைத்துக் கொள்வர். அந்த நடுப்பகுதிக்கு மேல் வட்டமாக ஒவ்வொருவரும் செய்த உருவங்களை விழாது அப்பி வைப்பர். ஒவ்வொருவருக்கும் ஒரு சட்டி இருப்பது போல் பொதுச்சட்டி ஒன்றும் இருக்கிறது. முதலில்

Page 153
பொதுச் சட்டியை அடுப்பில் வைத்து பொதுப் பானையில் இருந்து மிகச் சூடான நீர் ஊற்றுவர். சட்டி முழுவதும் கொதி நீர் இருக்கும். அது அவிந்த பின் அந்தச் சட்டியிலுள்ள நீர் மறுசட்டி ஒன்றுக்கு மாற்றப்பட்டு அடுப்பில் வைக்கப்படும். பொதுப் பானையில் உள்ள கொதி நீரும் ஊற்றப்படும். இவ்வாறே ஒவ்வொரு சட்டியிலுள்ள நீர் மறு சட்டிக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி தொடரும்.
ஒரு சட்டியிலுள்ள நீர் ஊற்றப்பட்ட பின் அந்தச் சட்டியின் அடிப்பாகத்தில் பிடிக்கப்பட்டிருந்த கரியை வைக்கோல் துடைப்பம் ஒன்றினால் தண்ணீரை “குமரா தண்ணிகுடி, குமரி தண்ணி குடி” என்று கூறிக் கழுவி சட்டியைச் சாய்த்து வைத்திருப்பர். இவ்வாறே எல்லாச் சட்டிகளும் வட்டமாகப் படைப்பைச் சுற்றிச் சாய்த்து வைக்கப்படுகின்றன.
படைப்பில் பிள்ளையார் மூல மூர்த்தியாக இருப்பார். விரும்பிய கடவுளரின் படங்களையும் அங்கு வைத்திருப்பர். பூசையில் அனுபவமிக்கவர் பூசையை நடத்துவார். மந்திரம் கூறி இலைகளைப் பிய்த்து ஒவ்வொரு சட்டியிலும் போடுவார். அத்தி இலை, அகத்தி இலை, வாகை இலை, வில்வ இலை, புங்க இலை, புளிய இலை, இசங்கை இலை, சங்கிலை போன்ற இலைகள் அர்ச்சதைகளாகப் பயன்படுகின்றன. பயறை அவித்து தேங்காய், சீனி, இட்டுப் பயற்றுருண்டைகள் வழங்கப்படுகின்றன.
இறுதியில் இடைய வாழ்வு எங்களோடே என்றும், "வண்ணாத்தி வாழ்வை எனக்குத் தா” என்றும் கோருவர். பின் சட்டிகள் அனைத்தும் கவிழ்த்து வைக்கப்படும். இந்த நோன்பு சுமார் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணியளவில் நிறைவெய்துகின்றது. அரிசி, குற்றுவது, கொழுக்கட்டை செய்வது, மந்திர உச்சாடனங்கள் போன்ற எதுவும் ஆண்கள் காதுகளில் எட்டாது ரகசியமாகச் செய்யப்படுகின்றன. பலவந்தமாக ஆண்கள் பூசையைக் காண முயன்றால் அல்லது படையல் உணவுகளை உண்டால் அவர்களது கண்கள் குருடாகும் என்ற நம்பிக்கை உண்டு. இவ்வாறு காண முயன்ற ஒருவனின் கண்கள்
 

4.03
4.04
4.05
27
குருடாகி விட்டதாக இங்குள்ள பெண்கள் நம்புகின்றனர்.
சடங்கின் நோக்கம்:-
குழந்தையின்மை, இடையூறுகள், குடும்பப் பிரச்சினைகள், வறுமை நீங்க இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் சடங்கின் நோக்கம் பற்றி விளக்கம் இல்லை. பரம்பரையான சில வழிபாடுகள் மரபுக்காகவே உடப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த விழா பெண்கள் ரகசியமாகச் செய்வதாலும் ஆண்களுக்கு அதைப் பார்ப்பதால் துன்பம் நேர்வதாலும் ஆண்களில் பெரும்பாலோர் அதை அறிவதில் ஆர்வம் செலுத்துவதில்லை. மிகப்பலருக்கு அத்தகைய சடங்கு ஒன்றுள்ளதா என்பது பற்றியே தெரிய வில்லை.
சடங்கு பற்றி கருத்துகள்:-
" வண்ணாத்தி வாழ்வை எனக்குத் தா’ “இடையன் வாழ்வு எங்களோடே” என்ற உரையின் மர்மம், அல்லது பின்னணி விளக்கப்படல் வேண்டும். பாரத விழாவில் சட்டி பானை உடைக்கும் நாளில் (இன்று தான் இக்கதை படிக்கப்படுகின்றது). இச்சடங்கு இடம் பெறுகின்றது. வண்ணாத்திக்கும் சட்டிபானைக்கும் தொடர்புண்டு. வண்ணாத்தி போல்வாழக் கோருவதால் வண்ணார இனத்தவர்க்கும், இந்தச் சடங்கிற்கும் ஏதாவது தொடர்புண்டா என ஆராய்தல் வேண்டும்.
தென்னிந்திய அவ்வை நோன்பின் பாதிப்புகள்:-
தென்னிந்தியாவில் கன்னியா குமரி மாவட்டத்தில் தாழக்குடி, முப்பந்தல், அழகிய பாண்டியபுரம் போன்ற இடங்களில் “ஒளவையாரம்மன்” என்ற ஓர் அம்மனுக்கு தனிக் கோவில்கள் இருக்கின்றன. இந்தத் தெய்வத்திற்கு 'அவ்வை நோன்பு" என்ற பெயரில் பெண்களே நோன்பு செய்யும் வழக்கம் உள்ளது".

Page 154
  

Page 155
4.02
உடப்பு பூரீ வீரபத்ரகாளியம்மன் ஆலயத்தில் அமுக்குக் கோழிப்பலி பேய்ச்சிக்கே வழங்கப்படுகின்றது. அதாவது கிட்டத்தட்ட 2 சதுர அடி ஆளமுள்ள கிடங்கில் சேவல் ஒன்று வைக்கப்பட்டு மூடப்படுகின்றது. இது புதைக்கப்பட்ட பிணத்தின் குறியீடாக இருக்கவேண்டும். பேய்ச்சி புதைக்கப்பட்ட பிணங்களைத் தோண்டி உண்பவள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இது.
பேய்ச்சி சிவனின் மகள் எனவும், பத்ரகாளியின் இளமைத் தங்கை என்றும் உடப்பில் கருதுகின்றனர். சங்ககாலப் பேய்மகளிர் பற்றிய எண்ணக்கருத்துக்கள் காலந்தோறும் பரிணாமம் அடைந்து இனக்குழு வழிபாடாக மாறி அவற்றின் எச்ச சொச்சங்களே பேய்ச்சி வழிபாடாக மாறி இருத்தல் வேண்டும் எனக் கொள்ள முடியும்.
பேய்ச்சி ஒரு வளத்தெய்வம்:-
பூப்பெய்தாது இருக்கும் பெண்களை பேய்ச்சியின் வழிபாட்டால் பூப்பெய்தச் செய்யலாம் என்ற நம்பிக்கை தென்னிந்திய நாட்டுப்புற மக்களிடையே உள்ளது.
ஒரு அமாவாசைத்தினத்தில் பேச்சிக்கும் படையலிட்டு இருபத்தொரு பணம் வைத்து பரிவட்டம் கட்டுகிறார்கள். வெள்ளைச் சேலை ஒன்றை பூப்பேய்தாதிருக்கின்ற பெண்ணின் தலையைச் சுற்றி எடுத்து வந்து பேச்சிக்கு அருகில் வைத்து பலி கொடுப்பர். பின் பேச்சி உடலிலிருந்து எண்ணெய்ச்சாத்துடன் திருநீற்றையும் அப்பெண்ணிற்கு பூசி வெந்நீரும் வழங்குவர். அப்பெண் அதன்பின் விரைவில் பூப்பெய்துவாள் என்று மக்கள் நம்புகின்றனர். (?)
பெண்கள் கருத்தரிப்பதற்கு ஏதுவாக பூப்பெய்தும் வளச்சடங்காக இதனை நாப் கருதலாம். மனிதப் பெருக்கத்திற்கு உதவுபவளாக மக்கள் பேய்ச்சியை நம்புகின்றனர். -
 

129
6.00
6.01
உடப்பிலும் இந்த வளச்சடங்கு இடம் பெறுகின்றது. பூரீ - வீரபத்ர - காளி அம்மன் வேள்வி விழா முடிந்த பின்னேரம் குழந்தைகள் இல்லாத பெண்கள் கோயிலுக்கு வருகின்றனர். இவர்கள் மூன்று நாள்கள் மச்சமாமிசம் உண்ணாது விரதம் இருந்து நீராடி புனிதமாக வர வேண்டும். அவர்களுக்குக் காயம் என்னும் மருந்து வழங்கப்படுகின்றது. செம்மண் நிறத்தில் லேகியம் போல் இது உள்ளது. பெண்கள் இதனை வாயில் பெற்றதும் பேய்ச்சியை வழிபடுவர். இதன் மூலம் குழந்தை கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
தென்னிந்தியாவிலும், உடப்பிலும் பேய்ச்சி வழிபாட்டில் மாறு வடிவங்களுடன் இச்சடங்கு இடம் பெறுகின்றது. இது அடிப்படையில் கருவளச் சடங்காக அமைந்துள்ளமை புலப்படும். அவ்வகையில் பேச்சி ஒரு வளத்தெய்வமாக கருதப்படுகின்றாள்.
தேவகன்னியர் வழிபாடு:-
இளம் பெண்கள் கலந்து கொள்ளும் தேவகன்னியர் வழிபாடு உடப்பில் சிற்சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. இதனைக் “கன்னித் தேவதை வழிபாடு” என்று அழைப்பர். குடும்பத்துள் தோன்றும் கஷ்டங்கள், நெருக்கடிகள், என்பவற்றுக்குப் பரிகாரம் தேடும் முகமாக எவரும் தேவ கன்னியர்க்கு நேர்த்திக் கடன் வைப்பர். எந்த நாளிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
வழிபாட்டின் பின்னணி:-
இராமேஸ்வரக் கரையோரத்தில் உடப்பு மக்களின் பழைய மரபினர் வாழ்ந்தனர். சேதுக்கரை என்ற அந்தப் பகுதியின் தலைவன் பெயர் முத்து ராமு. அம்பலகாரன்.அவரது மகள் கமலகன்னி அவள் மிக அழகானவள். அக்காலத்தில் மொகலாய சாம்ராஜ்யத்தின் முஸ்லிம் ஆட்சி அதிகாரிகள் அப்பிரதேசத்தின் மேற்பார்வையாளர்களாக இருந்தனர். அவர்கள்
மதமாற்றத்தில் தீவிர ஈடுபாடு காட்டினர்.

Page 156
6.02
பக்கத்தே உள்ள அக்கா மடம், தங்கச்சி மடம் ஆகிய பகுதி மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினர். கமலகன்னி மீது கொண்ட ஆசை காரணமாக அவளை மணமுடிக்க ஒரு முஸ்லிம் அதிகாரி முத்துராமு அம்பலகாரனை வற்புறுத்தினான். ஒரு குறித்த நாள் தான் வருவதாகவும், கட்டாயம் மணம் செய்து தர வேண்டுமென்றும் நிபந்தனையுடன் அவன் சென்றான். தமது மதத்தையும் மகளையும் இழக்க விரும்பாத முத்துராமு அம்பலகாரன் தன்னினத்தவருடன் ஏழு பெரிய வள்ளங்கள் மூலம் மன்னாரை நோக்கி வந்தான்.
மறுநாள் சேதுக்கரைக்கு வந்த முஸ்லிம் அதிகாரி முத்துராமு அம்பலகாரனின் வீடு அலங்கரிக்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ந்து உள்ளே சென்றான். அங்கே இருந்த மண்வறையில் பக்கத்தில் வாழை மரமொன்றில் ஒரு பெட்டை நாய் கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆத்திரம் கொண்டான்.
வள்ளங்களுடன் சென்ற அம்பலகாரனையும், ஏனையவர்களையும் பிடிப்பதுடன் கமல கன்னியையும் கொண்டு வருமாறு ஆணையிட்டான். அவனது வள்ளங்கள் அம்பலகாரனின் வள்ளங்களை நெருங்கிய போது கமல கன்னி தன் மார்பில் கல்லோன்றைக் கட்டிக் கடலில் மூழ்கடிக்குமாறும் அதனால் தனதும், தன் குலத்தினதும் மானம் காக்கப்படுமென்றும் வற்புறுத்தினாள். வேறு வழியின்றி அவளைக் கடலுக்குப் பலியாக்கினர். அதனைக் கண்டு துரத்தி வந்தவர்கள் மீளச் சென்றனர். அவ்வாறு பலியிடப்பட்ட கமலகன்னி அவர்களின் குல தெய்வமாக நின்று காக்கிறாள் என்று மக்கள் நம்பி அவள் நினைவால் இந்த வழிபாட்டை ஆற்றுகின்றனர்.
வழிபாடு சடங்குகள்:-
பொங்கலுடன் பழவகைகளும் படையலில் இடம் பெறுகின்றன. படையலின் முன் பாவாடை,
சட்டை, காதோலை, கரிசமணி, பட்டுச்சேலை என்பவற்றை ஒரு பொட்டணியில் வைக்கின்றனர்.
130

6.03
6.04
6.05
6.04
6.05
ஒற்றைப் பட இளம் பெண்கள் தொகையும், வாழ்வரசிமாரும் இவ்வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர்.
மச்சம், மாமிசம் படையலில் பயன்படுத்து வதில்லை. மரக்கறிகளுடன் சோறும் வழங்கப்படும். இரவு நேரங்களில் இந்தச்சடங்கு இடம் பெறும் ஆண்களுக்கு இந்த உணவு வழங்கப்படுவதில்லை. எச்சில் இலைகள் உட்பட உணவுக் கூறுகள் அனைத்தும் வீட்டின் புறத்தே நிலத்தில் புதைக்கப்பட்டு விடுகின்றனர்.
கொண்ட கொள்கையில் உறுதி குலையாமை, பிறரால் கவரப்படாமை, குலத்தின் மானம் காத்தல், அதற்காக தியாகம் செய்தல், தியாகத்திற்கான துணிவு என்பன நோக்கி இவ்வழிபாடு பேணப்படுகின்றது.
தொழில் சார் சடங்குகளில் தேவ கன்னி வழிபாடு:-
மீனவர்கள் வருடத்தில் தமது பாதைகளை மீன்பிடிக்காத முதலோட்டம் செய்யும் அதிக காலைப்பொழுதில், அதற்குச் சொந்தக் காரனான சம்மாட்டி வீட்டில் ஒரு படையல் இடப்படும். அப்பூசையில் தேவகன்னிக்கும் பங்குண்டு. சாறிகள். நகை என்பன வைக்கப்படுகின்றன. இவை தேவகன்னிய வேண்டுதலைக் குறிக்கின்றன. பாதையை நீராட்டும் போதும் பாதையின் ஆணியத்திலும் இவை மீள வைக்கப்படுகின்றன.
பாதையில் அன்று பிடிக்கப்பட்ட மீன்களுக்கு பணத்தொகை பங்கிடப்படும் போது அத்தொகையில் ஒரு பகுதி விளக்கடியில் வைக்கப்படுகின்றது. மீதி பங்கிடப்பட்ட பின் விளக்கடியில் உள்ள தொகை இளம் பெண்களுக்கு வழங்கப்படும் மரபுண்டு.?
சில வீடுகளில் இளம் பெண்கள் திருமணமாகாமல் இறக்க நேரிட்டால்

Page 157
6.06
6.07
அவர்களைத் தேவதைகளாகக் கொண்டும் இந்த வழிபாடு இயற்றப்படுகின்றது. *
ஆண்டிமுனை கிராமிய வைத்தியசாலையின் முன்னால் நாவல் மரத்தின் கீழ் கன்னியம்மன் கோவில் உண்டு. கற்களால் அமைக்கப்பட்ட சிறிய கோவில். முன்பு மீனாட்சி என்பவர் பூசாரியாக இருந்தார். பொங்கல் பழவர்க்கங்கள் படையல் செய்யப்படுகின்றன. இது கன்னியம்மன்கோவிலா, கண்ணகி அம்மன் கோவிலா என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. பாலா குலத்தில் உள்ள கிண்ணகி வழிபாடு கோவில் பரிமாணத்திற்கே நடைபெறுகிறது எனச் சிலர் கூறுகின்றனர்.
கமல கன்னியின் செவிவழிக் கதைபோல தமிழ் நாட்டில் பல மரபு வழிக்கதைப் பாடல்கள் வழக்கில் உள்ளன. உதாரணத்திற்கொன்று தரப்படுகின்றது.
"மங்காத்தியம்மன் கதை” என்ற தமிழ்க் கதைப் பாடலில் அகம்படியர் சாதி மன்னன் ஒருவன்
அனஞ்ச பெருமாள் கோனார் என்பவரது மகள்
பத்ரகாளியை தன் மகனுக்குப் பெண் கேட்கிறார்.
முதலில் பெண் தர மறுத்த அவர் பின்னர் இதன் காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி திருமணத்திற்கு இசைவு தெரிவிக்கிறார். பின் திருமணப்பந்தல் அமைத்து முகூர்த்த நாளில் பெண் நாயைக் கட்டி விட்டு அவரது குடும்பத்துடன் ஊரை விட்டுச் சென்று விடுகின்றார். வீட்டிற்கு வந்த மன்னன் இதைக் கண்டு அவமானமடைந்து அவரைத் துரத்திச் சென்றான். ஆனால் பத்ரகாளியின் அருளால் அனஞ்ச பெருமாள் கோனாரின் குடும்பம் தப்பி விடுகின்றது" இவ்வாறான கதைகள் பல தமிழ் நாட்டில் நிலவுகின்றன. பெண் மக்கள் மீது பொருளாதார மேலோர் தொடுத்த பாலியல் வன்முறைக்கஞ்சி பல இனக்குழுக்கள் புலம் பெயர்ந்தன. சேதுக்கரை மக்களின் இடப் பெயர்வுக்கு இவ்வன்முறையே காரணம் என்பதை
இவ்வழிபாடு உணர்த்துகின்றது.
 

131
7.00
7.01.
7.02
7.03
பூனி பைரவ வழிபாடு:-
பைரவர் கிராமத்தின் காவல் தெய்வங்களுள் ஒருவர். எல்லைப்புறங்களில் அவர் வீற்றிருப்பார். உடப்பின் வடகிழக்கெல்லையில் அவர் கோவில் உண்டு. புராணக் கதைகளின் படி தக்கன் யாகத்தை அழிப்பதற்காக வீரபத்திரருடன் தோன்றியவர். ஈஸ்வர புத்திரர். உக்கிரமூர்த்தி. அர்த்த யாமப் பூசை காவல் கடனாக பைரவர்க்கே வழங்கப்படுகின்றது.
சாமுண்டா காளி என்பது அவர் மனைவி. நிர்வாணம் அவரது வடிவம். கோவில்களில் உள்ள சேத்திரபாலர் அவரது பிரதி ரூபங்களுள் ஒன்று. ஆயுதம், சூலம். அவரது சடை அக்கினிச் சுடர். அவரது வாகனம் நாய். நாய் வீட்டுக் காவல் மிருகம். அக்குறியீடு காவலுக்கான கடவுள் என்பதைக் குறிக்கின்றது. வடை மாலைப் பிரியர்
அவர்.
உடப்பில் சக்தியின் பரிவார தெய்வமாக உள்ளார். வடகிழக்கெல்லையில் மூலமூர்த்தியாக உள்ளார். புளிச்சாக்குள பைரவர் கோவிலில் காவடி, பாற்செம்பு என்பன எடுக்கப்பட்டு உடப்பு மாரியம்மன் கோவிலுக்குச் சென்று திளெபதியம்மன் ஆலயத்தில் நிறை வெய்துகின்றன. நேர்த்திக்கடன்கள், பொங்கல், படையல் ஊடாகவும், உயிருக்கு உயிராகவும் (ஒரு சேவற் கோழியை விடுதல்) கழிக்கப்படுகின்றன. வாடா, ரொட்டி, சுட்ட இறைச்சி, கஞ்சா, கள்ளு, சாராயம், பீடி, சுருட்டு என்பன பைரவர்க்கு நிவேதிக்கப்படுகின்றன.
தீ மிதிப்பு விழாவின்போது காவடி, பாற்செம்பு என்பன வரும் போது வைரவர் காவியம் பாடப்படுகின்றது. வைரவர் காவியத்தில் இடம் பெறும் முக்கிய செய்திகலாவன;
"பைரவர் கர்த்தர் என அழைக்கப்படுகின்றார். தூண்டி, கறுப்பன், காடேறி, வண்ணாரப் பேய்,

Page 158
7.04
7.05
வேதாளப்பூதம், பாதாள பைரவன் ஆகியோர் அடி பணிகின்றனர். ஆதி பரமசிவன் மைந்தன் சோதியாய் அக்கினியாய் நின்றவர். சுடலையின் நாதன், பூத கண நாதன், அரக்கர், பூதப் பிசாசுகள், காள பைரவன், மாடன், சங்கிலி மாடன், இருளன், வீரன், கூனிகள், பேய் வகைகள் அனைத்தும் அவரைத் தொழுகின்றன. கச்சுளி, கமண்டலம், கையில் புத்தகம், கொண்டவர். காவி ஆடை இடையில் தரித்தவர். உச்சியில் திருநீறு, சிவமணி, தாவட்டம், கபாலம், என்பன கையில் தரித்தவர். வச்சிர குண்டலம் காதில் அணிந்தவர். தறி சூலத்தை முன் கையில் கொண்டவர். Ց 55 60 பிசாசுகள், தேவதைகளிடமிருந்து பாதுகாக்கவும் சூரியனைக் கண்ட பணிபோல துன்பங்கள் நீங்கவும் இன்பம் வந்து சூழவும் பைரவர்
வேண்டப்படுகின்றார்.”
உடப்பில் ராக்குரிசி பூசை போடுவதாயின் முதலில் பைரவர்க்கு பூசை போடப்படும். சில வீடுகளில் சாமி அறைகளில் பைரவர் முக்கிய தெய்வமாக வழிபடப்படுகின்றனர். ஒரு மரத்தின் தடி, சிறப்பாக கடுங்காலிப் பொல்லு வைரவரின் குறியீடாக கருதப்படுகின்றது.
சில கிராமியத் தெய்வங்களைப்போலவே பைரவரும் உருவேறி வருவார் என மக்கள் கருதுகின்றனர். பைரவர் பூசையின் போது உருவேறி ஆடுவோர்க்கு அவர் வெளிப்படுகிறார். அவரிடம் " நல்வாக்கு" வேண்டப்படுகின்றது. "குஞ்சுகள சிந்தனை இல்லாம பாதுகாப்பேன்’ என்று அவர் கூறுவார். உண்மையாகவே பைரவர் வந்துள்ளார் என்று நம்பி அவர் கூறும் நேர்த்திகளை நிறைவேற்றியும் மக்கள் வழிபாடு இயற்றி வருகின்றனர். தீ மிதிப்பு விழாவில் அக்கினிக் குண்டக் காவல் காரர்களுள்
ஒருவராக பைரவரும் இடம் பெறுகின்றார்.
132

7.06
7.07.
7.08
மந்திரச் சடங்குகளும் பைரவரும்:-
மந்திரச் சடங்குகளில் இடம் பெறும் கும்பம் காளி அல்லது பைரவர்க்கே உரியன. தீய ஆவிகளை விலக்க பைரவரையே மந்திர வாதிகள் அழைக்கின்றனர். அந்தி பைரவன். சந்தி பைரவன், காலை பைரவன், மாலை பைரவன், கரையாக்க பைரவன், உளத்த ரூடி பைரவன், புலி பைரவன், புலியாண்ட பைரவன், காகாள பைரவன், பறபைரவன், பறச் சாமுண்டி பைரவன், உஜாராகி பைரவன், உடைய பைரவன், உன்மத்த பைரவன், சுடலை பைரவன், சக்தி பைரவன், என்றெல்லாம் உருக்கொடுத்து பைரவர் அழைக்கப்படுகின்றார். " இந்த வகையில் சில மந்திரவாதிகளின் வாலாய தேவதையாக
பைரவன் இடம் பெறுகின்றார்.
நூல் போடல், தேசிக்காய், வெட்டுதல் என்பவற்றில் பைரவர், ஆவாகனம் செய்யப்படுகின்றார். அம்மனை விலக்க பைரவ மந்திரமே பயன்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைப்பேற்றில் இடர் உறும்போது பைரவர் மந்திரமே உச்சரிக்கப்படுகின்றது.
நாட்டார் சடங்குகளில் பைரவர்:-
குக்கல் என்பது சிறுவர்களைப் பாதிக்கும் நோய். அது பைரவரால் ஏற்படுவதாகக் கருதுகின்றனர். ஒரு செம்புத் தகட்டில் நாய் வடிவமொன்று வெட்டப்பட்டு நூலால் இணைத்து நோயுள்ள குழந்தையின் கழுத்தில் தொங்க விடப்படுகின்றது. ஒரு நாய்க்கு உணவு படைத்து, அது உண்ட உணவின் ஒரு பகுதியை குழந்தைக்கு உண்ணக் கொடுக்கும் மரபு இருந்தது. இதனால் குக்கல் நீங்கி விடும் என்று நம்பினர். இது பைரவர் வழிபாட்டின் ஒரு கூறே.

Page 159
7.09
8.00
9.00
9.01
மக்கள் பெயர்களில் பைரவர்:-
வைரன், காலவைரன், நல்ல வைரன், முத்து வைரன், சின்ன வைரன், வயிரடப்பன், வைரையா, வைரவ நாதன், வைரலிங்கம், வைரவ மூர்த்தி, வைரவ சுந்தரம், வைரி, வைராத்தை, பெரிய வைராத்தை, முத்து வைரி, முத்து வைராத்தை, வைரம்மா என்ற பல பெயர்களில் மக்கள் தம்
குழந்தைகளை அழைத்து மகிழ்கின்றனர்.
பூனி கந்தசாமி வழிபாடு:-
இங்கு ஓரளவு பழைமைமிக்க வழிபாடு இது. இக்கோவில் சிறு கற்கட்டுமானமாக இருந்து சாதாரணக் கோவிலாக எழுந்துள்ளது. கந்தசாமி காவியம் இக்கோவிலுக்காக எழுந்தது. தீ மிதிப்பு காலத்தில் கரகத்தை முன் தொடர்ந்து செல்லும் இசைக்குழுவினர் இதனை இசைத்துச் செல்வர். இக்காவியத்தில் கூறப்படும் செய்திகள், திருப்புகழில் தரப்படும் செய்திகளை ஒத்துள்ளன. கதிர்காம யாத்திரைத் தொடர்புள்ளவர்களால் இவ்வழிபாடு தொடங்கப்பட்டிருத்தல் வேண்டும். பொங்கல், பழவர்க்கங்கள் இட்டு பூசை
செய்யப்படுகின்றது. நிரந்தர பூசகர் இல்லை.
பூனி ஐயனார் வழிபாடு:-
ஐயனார் ஒரு காவல் தெய்வம். காடுகளில் பயணம் செய்வோர் தமது பயணம் இனிதே பயமின்றித் தொடர ஐயனாரை வழிபடுகின்றனர். பெளத்த மக்களும் ஐயநாயக்க தெய்யோ என்று வீதி ஓரங்களிலும் மரத்து ஓரங்களிலும் தம் வீடுகளின் மூலைகளிலும் சிறு கூண்டு அமைத்து வழிபடுகின்றனர்.
உடப்பிலுள்ள ஐயனார் ஆலயம் பொருளாதார மேலோர்களால் அமைக்கப்பட்டது. தனியார் கோவிலாக அது உள்ளது. வெகு ஜன வழிபாடு அதற்குக்குறைவே. 1925血 ஆண்டு
13:
 

அமைக்கப்பட்ட அது பெருமளவு தன் முக்கியத்துவத்தை இழந்துள்ளது. சக்தியை ஆற்றலுள்ளவளாக கருதுவதனால் போலும். மக்கள் ஐயனார்க்கு அத்துணை முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கருதத்தோன்றுகின்றது. ஆண்டிமுனை பெரும்படை ஐயனார் கோவில், பூரீ ஐயப்பன் சுவாமி ஆலயம் என்பன உடப்பிலுள்ள
வேறு சில ஐயனார் ஆலயங்களாகும்.
10.00 முனிய சாமி வழிபாடு:-
10.01
10.02
முனி என்பது ஒரு பேய், மரங்களில் வாழ்வது என்று கருதப்படுகின்றது. உடப்பிலுள்ள சிறு குழுவினரின் குல தெய்வமாக அது வழிபடப்படுகின்றது. 'மாரியாயின் மகனாகக் கருதப்படும் முனியாண்டி கெட்ட ஆவியாகக் கருதப்பட்ட போதும் அவனை வழிபடுவதனால் இரவு நேரப் பயணங்களை ஆபத்தின்றி மேற்கொள்ளலாம் என்று மக்கள் கருதுகின்றனர்.” தொல்லை தந்து அகால மரணமடைந்த கெட்ட ஆவியே முனி என்பது வேறு சிலரின் கருத்தாகும்.
பூனைப்பிட்டியில் உயர்ந்த மரங்கொடிகளுக்கிடையே சிறு நடைபாதை ஒழுங்கையை அமைத்து இத்தெய்வம் வழிபடப்படுகின்றது. முனியசாமி, கறுப்பண்ணசாமி, லாடசாமி, ஐயனார், காளி, பட்டாணி. சாகிபு, சுடலை மாடன் ஆகிய ஏழு தெய்வங்கள் மரத்தூர்களில் உள்ளன. உருவ வழிபாடுகள் இல்லை. முனிசாமிக்கு கருங்காலிப் பொல்லுகளே குறியீடுகளாக உள்ளன. இவை குழுமி இருப்பதனால் கூட்டச்சாமி என அழைக்கப்படுகின்றன. வழிபடுவோர்க்கு இத் தெய்வங்கள் பற்றிய விளக்கம் இல்லை.
தீராத நோய்கள் தீரல், பிள்ளையில்லாக் குறை தீரல், நோய் நொடியின்றிப் பாதுகாத்தல், பகை, கெட்ட பிசாசுகளிடமிருந்து பாதுகாத்தல் ஆகிய காரணங்களால் முனியசாமி பூசிக்கப்படுகின்றது.

Page 160
10.03
10.04
10.05
10.06
10.07
10.08
10.09
குருதிப்பலி நிகழ்வதில்லை. பொங்கல், பழவர்க்கங்கள் பிரதான படையல், நேர்ந்து சேவல்கள் விடப்படுகின்றன. சேவலின் மீது நீரை ஊற்றுவர். அது உதறினால், கடனைத் தெய்வம் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படுகின்றது.
இங்கு உருவந்து ஆடும் மரபு உண்டு. நல்வாக்கு கேட்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
முனியசாமி மீது இம்மக்கள் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளனர். “என் மகன் பேசும் வயதில் பேசாதிருந்தான். முனிய சாமிக்கு நேர்த்தி வைத்தேன். பேசத்தொடங்கினான்’ என்று ஒரு தாய் கூறினார்.
"உன் வயித்தில் ஒரு கொம்பன் இருக்கான், சதுர
சொகம் (சரீர சுகம்) தருவேன் ஒரு பொல்லுக் கொண்டு வந்து வை’ என்று சாமியேறிய தெய்வம் கூறியது. அப்படியே நிறைவேறியது" என்றார் மற்றொரு தாய்.
பூசை முடிந்து எல்லோரும் தமது பொருள்களைக் கொண்டு சென்ற பின்னர் திரும்ப எக்காரணத்தாலும் கோவிலுக்கு வரக்கூடாது என்றும்; அந் நேரத்தில் தெய்வங்களின் கோபத்திற்கு இலக்காக வேண்டுமென்றும் மக்கள் கருதுகின்றனர்.
யாழ்ப்பாணத்திலும் முனி வழிபாடு உண்டு. வல்லைமுனி, உயிலங்கன்றடி முனி, திக்கத்து முனி, சக்கோட்டை முனி, தாமரைக்குளத்து முனி, பருத்தித்துறைச் சந்தைப்புளியடி முனி என இவை பல வகை °
மலை நாட்டின் கொம்பு முனி, கழுகு முனி,
ரோந்தை முனி என்பன முக்கியமானவை °
பழங்காலத்தில் சனச்செறிவு அற்ற பிரதேசங்களில் மக்கள் பயமின்றி வாழவும்,
நடமாடவும் இம்முனிகளை வணங்கினர். உடப்பில்

34
10.1
11.
11.01
11.02
11.03
மக்கள் நெருக்கடிக்குள் வாழ்வதிலிருந்து ஒரு நாள் மாற்று வாழ்க்கைக்கு துணை செய்வதாக இது அமையலாம்.
முனியன், முனியான், முனியாயி, முனியாண்டி முனியசாமி என்ற பெயர்கள் முனியசாமி
வழிபாட்டை நினைவுக்குக் கொணர்கின்றன.
இடும்பன் வழிபாடு:-
திருத்தலங்களில் மகோற்சவத்தை அடுத்து
இடும்பன் பூசை நடைபெறுதல் வழக்கு. உடப்பில் கதிர்காம யாத்திரையின் பின் பக்தர்கள் அதனை
வீடுகளில் நடத்துதல் மரபு ஆகும். இடும்பன்
பூசை என்பது நன்றிக்கடனே.
பழங்காலத்தில் கதிர்காமம் செல்வது கடினமானது. காடுகளுக்கூடாகச் செல்லும் சிரமங்களைக் கொண்ட நீண்டகாலப் பயணம் தம்மைச் செவ்வனே இல்லம் சேர்த்தான் என்று நம்பி அக்கைகங்கரியம் செய்த இடும்பனுக்கு நன்றிக்கடனாகவும் மக்கள் இப்பூசையைச் செய்வர்.
முருகனின் பரிவாரத்தெய்வங்களுள் இடும்பனும்
ஒருவன். “கயிலாயத்தில் இருந்த சிவகிரி,
சத்தகிரி என்னும் மலைகளை பொதிய மலையில் இருந்த அகத்திய முனிவரிடம் சேர்க்கும்படி இடும்பாசூரனுக்குச் ஆணையிட்டார் எனவும், இம்மலைகளைக்
சிவபெருமான்
காவடி போலக் கட்டித் தூக்கி வந்த இடும்பன் பழநியில் களைப்படைந்து இறக்கி வைத்து, முருகனின் வாயில் காவலனாக இருக்க வரம் வேண்டி முருகனது வாயில் காவலனாகினான் என்னும் ஜதீகம் தென்னிந்திய இந்துக்களிடையே நிலவுகின்றது. "
கதிர்காமத்தொடர்பு, பெருந்தெய்வ வழிபாட்டுத் தழுவல் ஆதியன காரணமாக இவ்வழிபாடு ஏற்பட்டிருக்கலாம்.
/

Page 161
12.00 நிறைவுரை:-
米 கருத்துக்கள், குறிக்கோள்கள், அவற்றைத் தாங்கி நிற்கும் நிறுவனங்கள் என்பன சுயம்புவானவையன்று. அவை சமூகத் தேவைகளை நிறைவு செய்வன. சமூக விருப்பத்தின் அறுவகைளே அவை.
இவற்றுட் சில சமூக இயக்காற்றலில் முதன்மையும் முனைப்பும் பெறுவன. அதனால் பொருளுண்மையும் பெறுமானமும் மிக்கன. அதனால் சமூகம் கடந்தும் பரவும் தன்மையன.
சமூக மாறுதல்களையொட்டி, இவை மாறியும், மருவியும், தேறியும், திருந்தியும் வளர்வன.
ug லும் öTü.
ன்று க்கு
) uā
பண்பாட்டுச் சிந்தனைகளும் அவற்றின் நடத்தைக் கோலங்களும் இத்தகையனவே. சடங்குகள், வழிபாடுகள் என்பன ஒரு குறித்த சமூகக் கட்டுமானத்தின் கட்டொழுங்கிற்கு ஆதாரமாக அமைவனவே.
தென்னிந்திய ராமநாதபுரம், திருநெல்வெலி மாவட்ட வாழ்நிலைப் புலங்களில் இருந்து பெயர்ந்த உடப்பின் பண்டைய இனக் குழுக்கள்
இறுக்கமாகப் பற்றி நின்ற இறையியற் சிந்தனைகளின் நடத்தைக் கோலங்களாகவே நாம் மேலே கண்ட வழிபாடுகளின் பெரும்பகுதி அமைகின்றன.
“தொடர்ந்து செய்யும் ஆயத்தற் தான் பிறகு ச நிஷ்காரணமாய் வந்து விடவில்லை. காரண காரியத்தின் SIJI வெறும் விருப்பத்தால் நிறைவேற்றி விடமுடியாது. முறை
ஒவ்வொரு சிறு செயலும் பெரிய செயலுக்கு மனிதனை
“நாவை அடக்கியவன் நன்கு விவாதிப்பவனை விட விட அதிகம் ஆற்றல் வாய்கப் பெற்றவன். தன்னை பந்தங்களிலிருந்து தன்னைத்தானே விடுவித்தாக வேண் சாந்தியடைகின்றான்.”
13
 

சமூக நோக்கு, அவற்றிற்கான பின்னணி, வழிபாட்டியற் சிறப்புகள், பண்டைத் தமிழ் மரபுகள் எனும் வகையில் அவதானத்திற்குரிய சில கூறுகள் சமூக மானிடவியல் நோக்கில்
விளக்கப்பட்டன.
ராக்குருசி, ஒளவையாரம்மன், பேய்ச்சி ஆகியோரின் வழிபாட்டுச் சடங்குகள் தொடர்பாக புதிய சில சிந்தனைகள் முன் வைக்கப்பட்டன. எனினும் இவை மேலும் ஆய்வுக்குரியன.
குறுகிய கால ஆய்விற்குள் முழுமையைக் காண்பது கடினம். எனினும் கிராமிய வழிபாடு தொடர்பான ஆய்வுக்கு இன்னும் விரிவான விடயங்கள் உள்ளன. அவை ஆய ஆய புதிய
வெளிச்சங்களைத் தரவல்லன.
நன்றி:
(இக்கட்டுரையின் ஆக்கத்திற்கு மிகத்
துரிதமான நிர்பந்தம் ஊட்டிய நண்பர்
திரு.M.சொக்கலிங்கசாமி. திரு. மசாகாசு
தனாகாவின்நூலைமொழி பெயர்ந்துதவிய
நண்பர் திரு. திமோத்தி ஆசீர்வாதம்,
மந்திரங்கள் பற்றிய கருத்துக்களைப் பெற
உ த வி ய திரு . K. நா க ரத் தி ன ம்
ஆகியோர்க்கு ஆழமான நன்றிகள்.)
ாரிய சித்தியாக வடிவவெடுக்கிற்து. புஷ்பம் ஒன்று) நிறைவு மலராக வடிவெடுக்கின்றது. தொடுத்த கருமத்தை யாக அதற்கு முயல வேண்டும். நன்கு முடிக்கப் பெற்ற ஆயத்தப்படுத்துகிறது."
-திருக்குறள்
மேலானவன். மனதை அடக்கியவன் ராஜாதி ராஜனை வென்றவன் தேவர்களுக்கும் மிக்கான் ஆகின்றான். டும். இவ்வுண்மையை உணர்ந்து அதற்காக உழைப்பவன்
-பகவத்கீதை LY

Page 162
10.
11.
12.
13.
14.
15.
16.
அடிக்குறிப்புகள்
செ.அன்னகாமு "ஏட்டில் எழுதாக் கவிதை” பக்.43. சென்னை 1966.
கலைக்களஞ்சியம்- பக் 246 தொகுதி -8, தமிழ் வளர்ச்சிக்கழகம் சென்னை.
"மேலது நூல்" பக் 247
மா. கோதண்டராமன். வடார்க்காடு நாட்டுப்புறப் பாடல்கள். பக்.187 முதற் பதிப்பு 1988, சென்னை.
"மேலது நூல்" பக் 63.
சோமலெ. தமிழ் நாட்டுமக்களின் மரபும் பண்பாடும் பக் 63. மறுபதிப்பு 1983 நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா.
"மேலது நூல்" பக் 63.
நாயக்கர் சேனை பூரீ ஐயனார் சுவாமி கோவில் கும்பாபிஷேகச் சிறப்பு மலர் 18.06.1995 ஆலய பரிபாலன சபை, நாயக்கர் சேனை.
சோமலெ தமிழ் நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் பக் 196. மறுமதிப்பு 1983 நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா.
திரு.S. பிறைசூடி,
Masakazu Tanaka/Patrons, Devotees, and Goddesses.
Ritual and Power Among The Tamil Fishermen of Sri Lanka-p. 72 Kyoto University -1991.
செல்வி சந்திரா, இலங்கைக் கோயில் திருப்பதிகங்கள் பக் 67 வத்தளை பிரின்டர்ஸ்.
திரு. M. மாரிமுத்து, கருங்காலிச்சோலை.
திரு.S. கணபதிப்பிள்ளை, 4ம் வட்டாரம் உடப்பு.
திரு P சுந்தரம் ஆண்டிமுனை.
திரு. மகாலிங்கம். 6ஆம் வட்டாரம் உடப்பு.

136
17.
18。
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
28.
29.
30.
வெவேதாசலம். இயக்கி வழிபாடு பக். 105 முதற் பதிப்பு 1989 அண்ணம், சிவகங்கை.
மேலது நூல். பக் 101
"மேலது நூல்" பக் 102.
"மேலது நூல்’பக் 105.
"மேலது நூல்" பக் 106.
காண் க.க.கைலாசபதி ' பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்” N.C.B.H. சென்னை.
அவித்தியானந்தன் தமிழர் சால்பு பக் 1819
முதற்பதிப்பு 1954. தமிழ் மன்றம், கல்ஹின்னை, கண்டி
வெ.வேதாசலம் இயக்கி வழிபாடு பக் 104. முதற் பதிப்பு 1989 அன்னம், சிவகங்கை
திரு.T.ராஜேந்திரன் இதுபற்றித் கூறினார். 5ம் வட்டாரம், உடப்பு.
திரு. ஜ. காளியப்பன் கூறியது. வம்பி வட்டான், உடப்பு.
தமிழ் நாட்டார் வழக்காற்றியல் பக் 140. கட்டுரைத் தொகுப்பு முதற் பதிப்பு 1995. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
திரு.K. நாகரத்திரனம், புத்தளம் இது பற்றிய தகவல்கள் தந்தார்.
க. கணபதிப்பிள்ளை. ஈழத்து வாழ்வும் வளமும் U5.62. இரண்டாவது பதிப்பு 1966. குமரன் வெளியீடு சென்னை.
ந.வேல்முருகு, LO 60) 60 LL35 மக்களின் நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும் பக் 10. ஜூலை 1993 வாசகர் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
சோமலெ தமிழ் நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் பக். 193-194. மறுபதிப்பு 1983. நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா.
g
6

Page 163
திரு. பெ. ஐயமுத்து அதிபர். ஆண்டிமுனை. த. ம. வி
இலங்கையின் சிவபூமி எனச் சிறப்புப் பெறும் வடமேல் மாகாணத்தில் ஏறக்குறைய 600 ஆண்டிலும் பழமையான வரலாற்றைக் கொண்ட உடப்பங்கரைத்னிலே மூன்று ஆலயங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அவற்றுள்:-1) பூரீ திரெளபதியம்மன் ஆலயம், 2) பூரீ வீரபத்திர காளியம்மன் ஆலயம் 3) பூரீ முத்துமாரியம்மன் ஆலயம் என்பனவாகும்.
இவ்வூர் மக்களின் வழிபாட்டு முறையில் சக்தி வழிபாடு சிறப்பம்சம் பெறுவதைக் காணலாம். இவ்வாலயங்களுள் பெரும்பாலானவை ஆகம முறைப்படி அமைந்துள்ளன. அவற்றில் நடைபெறும் கிரியைகளும், பூசை வழிபாடுகளும் ஆகம முறைப்படி நடைபெற்றாலும், நடைபெறும் திருவிழாக்கள் மரபு ரீதியானவையாகும். ஆனால் 1994ம் ஆண்டின் பின் பூரீருக்மணி, சத்தியபாமா சமேத பார்த்தசாரதி, பூரீ திரெளபதையம்மன் ஆலய மூலமூர்த்திக்கேயுரிய மார்கழி மாதத்து வைகுண்ட ஏகாதசித் தினத்தைச் சிறப்பிக்குமுகமாக பிரமோட்சவ உற்சவம் கொடியேற்றத்துடன் நடைபெற்றுவருவதை ஆகமத்திருவிழாவாகக் குறிப்பிடலாம்.
மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து நடைபெறும் ஆடித்திருவிழா ஆரம்பக் காலங்களில் தமிழ் சித்திரைப் புத்தாண்டு தினத்தில் நடைபெற்றதாகவும், பின்னர் மக்களின் தொழில் முறைகளில் மாற்றம், வருமானம், காலநிலை போன்ற காரணங்களினால் ஆடிமாதத்திற்கு மாற்றப்பட்டதாகவும் 1929 இல் வெளியிடப்பட்ட பூரீதிரெளபதியம்மன் மான்மியம்
கூறுகின்றது. அக்காலத்தில் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் திரெளபதியம்மன் உருவச்சிலையே இருந்து வந்தது. பின்னர் மூலஸ்தான
திருவுருவச்சிலையை அகற்றி விட்டு மகாபாரதத்தின் கதாநாயகனான பூநீருக்மணிசத்தியபாமா சமேதரர் ரீபார்த்தசாரதிப் பெருமானின் திருவுருவச் சிலையை
 
 

37
1901 இன் பின் வைத்து மக்களால் பூசிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அவ்விடத்தில் இருந்த அம்பாள் சிலையை ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் இடதுபுறமாக வைத்து நித்திய, நைமித்திய பூசைகளுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உற் கொடியேற்றம்
இவ்வாலயத்தில் நடைபெறும் கொடியேற்றல் வைபவவிழா இலங்கையில் வேறெங்கும் காணப்படாத ஒருவித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. அதாவது இங்கு இரண்டு கொடியேற்றங்கள் நடைபெறுகின்றது. 1. உற் கொடியேற்றம். 2. வெளிக் கொடியேற்றம்.
ஆடித்திருவிழா வருடா வருடம் ஆடி மாதத்தில் அமாவாசையை யொட்டிய ஒரு ஞாயிறு தினத்தில் உள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. உற்கொடி மகாபாரதத்தில் வரும் கெளரவர்களின் போருக்குரிய தொடக்கக் கொடியாகவே ஏற்றப்படுகின்றது.
அமாவாசை தினத்தன்று கொடியேற்றி எதிர் உரோமம் உடைய (அரவாணை) ஒருவனை காளி தெய்வத்திற்குப் பலியிட்டால் பஞ்சபாண்டவர்களின் முதல்வனான தருமனின் தலை துண்டிக்கப்படுவதுடன் நடைபெறவுள்ள மகாபாரத யுத்தத்தில் தோல்வி அடைவர் என பஞ்சபாண்டவர்களில் சாஸ்திர விற்பன்னனான சகாதேவன், துரியோதனாதிகளுக்கு ஆருடம் பார்த்துக் கூறிவிடுகின்றான். இதையறிந்த எல்லாம் வல்ல பூரீ கிருஷ்ணபரமாத்மா அமாவாசை தினத்தன்று கெளரவர்கள் மேற்கூறப்பட்ட யாக வழிபாட்டுடன் கொடியேற்றினால் தான் சார்ந்த பஞ்சபாண்டவர் படை தோல்வியடையும் என்பதற்காக பூரீகண்ணபரமாத்மா

Page 164
அமாவாசை தினத்திற்கு முன்தினம் பிதிர்க்கடன் யாகத்தை மேற்கொள்ளுகின்றார். பிதிர்க்கடன் அமாவாசை தினத்தில் செய்யப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு அமாவாசை தினத்திற்கு முன்தினம் நடைபெறுவதால் அன்று சூரிய, சந்திரர்கள் கண்ணனின் மர்மத்தை அறியாது பிரசன்னமாகின்றனர். “மகா பிரபுவே இது தவறான விடயமல்லவா’ என்று வினவுகின்றனர். அப்பொழுது கிருஷ்ணன் சூரிய, சந்திரர்கள் ஒன்றாக சேரும் வேளை அமாவாசை தினமாகும். இங்கு தாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளீர்கள் எனவே இன்றுதான் அமாவாசை தினத்திற்குரிய சரியான தினமாகையாற் பஞ்சபாண்டவர்கள் கொடியேற்றி விடலாம் எனக்கூறிவிடுகின்றார்.
இதனாலோ, என்னவோ ஒருவருடத்தில் ஒரேமாதத்தில் இரண்டு அமாவாசை, அல்லது இரண்டு பெளர்ணமி தினங்களாவது ஏற்படுவது நிச்சயமாகிவிட்டது போலும். இவ்வாறு மக்களின் வாழ்க்கை முறையோடு ஒன்றித்துக் காணப்படுவதால் தான் மகாபாரதம் இன்றும் நிலைத்து நிற்பதற்கும், அது நடந்து முடிந்த உண்மைச் சம்பவம் என்பதற்கும் சான்றாக அமைகின்றது.
ஞாயிறு சூரியனின் பெயராகும். அன்றைய தினத்தில் கொடியேற்றினால் யுத்தம் வெற்றியளிக்கும் எனும் நோக்குடன் ஞாயிறு தினத்தில் கொடியேற்றப்படுகின்றது. இதன் காரணமாகவே அமாவாசை தினத்திற்கு முன்பின்னாகவுள்ள ஞாயிறு தினத்தில் கெளரவர்களுக்கான உட்கொடியேற்றுவதற்கு சற்று முன்னர் பஞ்சபாண்டவருக்குரிய கொழுந்தன் கொடியேற்றப்படும். இக்கொழுந்தன் கொடி பித்தளை உலோகத்தினால் வடிவமைக்கப்பட்டதும் பஞ்சபாண்டவர்களின் எண்ணிக்கைக்கு (05) ஏற்ப ஐந்து கூறுகளைக் கொண்ட அமைப்பாகும்.
கொடியேற்ற தினத்தன்று காலை கோயிலை திருவிழாவுக்காக தயார்படுத்திய நிலையில் அபிஷேகம் நடைபெறும். பகல் பிள்ளையாருக்கு விசேட பூசை நடைபெறும். சைவசமயிகள் எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் அது எதுவித இடையூறுகளுமின்றி நிறைவேற வேண்டும் எனும் நோக்குடனேயே பிள்ளையாருக்கு
13

விசேட பூசை நடைபெறுகின்றது. பிற்பகல் ஓமம் வளர்த்து ஆலய குருக்களினால் கரகம் பாலிக்கும் பூசகருக்குக் காப்புக் கட்டப்படும். காப்பு என்பது மஞ்சள் துண்டு ஒன்றுடன் மஞ்சளில் தோய்த்தெடுக்கப்பட்ட நூலாகும் அதனைத் தொடர்ந்து பூசகர் ஏனைய பரிவாரங்களான மூலஸ்தான அம்பாள், உட்சவ அம்பாள், அக்கினிக் கடவுள் (வீரபத்திரர்) ஆகியோருக்கும் விழாக்களில் பங்கு வகிக்கின்ற கைமணி, மகாபாரத ஏடு, கொழுந்தன் கொடி ஆகியவற்றுக்கும் காப்புக் கட்டுவார்.
மாலை 05.00 மணியளவில் கரகம் எடுப்பதற்கான ஆயத்தங்களுடன் கரகச் செம்பைப் பூசகர் தாங்கிய வண்ணம் பாட்டு மத்தள இசைக் குழுவினர், பக்த அடியார்கள் புடைசூழ அருகிலுள்ள பூரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்குச் செல்வர். இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் யாவரும் மேல்சட்டை இல்லாமல் கழுத்தில் உருத்திராக்க மாலை அணிந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும். அங்கு பூசகர் நீராடி, ஆலயத்திற்கு முன்னால் மண் மேடையமைத்து அதன் மீது வெள்ளைத்துணி விரித்து அலங்கரிக்கப்பட்ட கரகச் செம்பு வைக்கப்பட்டிருக்கும். கரகச் செம்பினுள் நிறைய நீரும், அதனுள் ஒரு ரூபா நாணயமும் வாயிலில் வரிசையாக நிரைப்படுத்தப்பட்ட மாவிலைகளும் அதனைச்சூழ பூவினால் ஆன சரமாலை சுற்றப்பட்டிருக்கும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நீர்வளம் மிக முக்கியமானதாகும். நீரைக் கொண்ட கரகம் எப்பொழுதும் குளிர்மையாகக் காணப்படுவதால் அந்நாட்டு மக்களும் சந்தோஷத்துடனும், ஒரு ரூபா நாணயம் இடப்பட்டிருத்தல் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் எனும் நோக்குடனேயே கரகச் செம்பு மாவிலைகளினால் சிவலிங்க வடிவில் பிரதிட்டை செய்யப்படுகின்றது. நீராடிய பூசகர் விபூதி தரித்து கரகம் தாபிக்கப்பட்ட இடத்திற்கு வந்து ஆலய மூலஸ்தானத்தை நோக்கியவாறு இறைவியைத் தியானிப்பார். அப்பொழுது அரோகரா, கோவிந்தா எனும் கோசங்கள் எழ பூசகர் தன்னை மறந்த ஒரு அனந்தல் (சன்னதம்) நிலையை அடைவார். மாரியம்மன் ஆலய மூலஸ்தானத்தில் இருந்து தீபாராதனை கொண்டு வந்து காட்டப்பட்டதும் பூசகர் கரகச் செம்பைத் தலையில் சுமந்து கொண்டு ஒருகையில் வெள்ளிப் பிரம்பும், மறுகையில் சம்சாடுமாக
6

Page 165
பாட்டு மத்தள இசைக் குழுவினர், பக்தர்கள் சகிதம் கோயிலை வலம் வந்து திரெளபதியம்மன் ஆலயத்தை நோக்கி வரும், கரகம் வரும் வழியில் ஊர்மக்கள் யாவரும் கூட்டி சுத்தம் செய்து மஞ்சள் நீரினால் புனிதப்படுத்தி வீட்டு வாசல்களின் முன் நிறைகுடம் வைத்து பக்தி சிரத்தையுடன் வரவேற்பர். கரகம் மாரியம்மன் ஆலயத்திலிருந்து அருகிலுள்ள முருகன் ஆலயத்தையும் வலம் வந்ததும், பிரதான ஆலயத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும். வீடுகளின் வாசலுக்கு முன்னால் வைக்கப்பட்ட நிறைகுட மஞ்சள் நீரினால் அம்பாளாகத் தன்னைப்பிரதிபலிக்கின்ற பூசகரின் கால்களைக் கழுவி
V.
வழியனுப்பி வைப்பர்.
கரகத்தைத் தாங்கி வரும் பூசகர் திரெளபதியம்மனாகவே தன்னைப் பிரதிபலிப்பதால் ஊர் மக்கள் அனைவரும் மிகவும் பயபக்தியுடனேயே வரவேற்கின்றனர். கரகத்தைச் சூழ்ந்து முன்னால் கை மணியொலித்துச் செல்ல அதனுடன் சூரியசந்திரர் கொடிகளைத் தாங்கிய வண்ணம் மத்தள மேளயொலியுடன் பக்த அடியார்கள் செல்லும் காட்சி பார்ப்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும். அடுத்து பூரீ வீரபத்திரகாளியம்மன் ஆலயத்தை வலம் வந்து தீபாராதனை தரிசனம் பெற்று இறுதியில் தேங்காய் உடைத்து, திரெளபதியம்மன் ஆலயத்தை அடைந்து வெளிவீதி, உள்வீதி வலம் வந்து ஆலயத்தின் மூலஸ்தானத்தை அடைந்ததும் திருக்கதவு சாத்தப்படும். சிறிது நேரத்தில் அம்பாளின் திருப்பாதத்திற்குக் கீழ் உள்ள கரகத்திற்கு பஞ்சாலாத்தியுடன் திருக்கதவு திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து இரவுப் பூசை 7.30 மணியளவில் நடைபெறும்.
அதன் பின்னர் உட் கொடியேற்றத்திற்குரிய விசேட மேடையில் நவதானியங்கள், சில்லரை நாணயங்கள் இட்டு கொடிமரத்தை நீராட்டி சுமங்கலிப் பெண்கள் 07 அல்லது 09எனும் ஒற்றை எண்ணிக்கையில் மஞ்சள், விபூதி பூசி, சந்தனம் குங்குமப் பொட்டிட்டு தீபாராதனையுடன் கொடித்தம்பம் நாட்டப்படும். பின் துரியோதனாதிகளுக்கான 16 முழம் நீளமான கொடிச்சீலையில் ஐந்து தலை நாகம், சங்கு, சக்கரம் வரையப்பட்டிருக்கும். அதனுடன் தருப்பைக் கயிறு, தருப்பைப்புல் ஆகியன பெரிய செப்புத்தாம்பாளத்தில் எடுக்கப்பட்டுப் பிள்ளையார் சந்நிதியில் வைக்கப்படும்.
 

39
இவ்வேளையில் பஞ்சபாண்டவருக்கான பாகத்தைக் கேட்டுக் கிருஷ்ணர் தூது செல்லும் மகாபாரதக் கதை படிக்கப்படும். மறுபுறம் பிள்ளையாருக்குத் தீபாராதனை காட்டி செப்புத்தாம்பாளத்தை ஆலய பட்டையத்தாரால் மிகவும் பயபக்தியுடன் தலையில் தாங்கிய வண்ணம் அரோகரா, கோவிந்தா எனும் கோசத்துடன் உள்வீதி, வெளிவீதிவலம் வந்து கொடிக்கம்பத்தின் முன் கொண்டு வந்து பூசகரினால் கொடிச்சீலை ஏற்றப்படும். கொடிமரம் பதியாகிய சிவனையும் கொடிச்சீலை ஆன்மாவையும் அதனுடன் சுற்றப்பட்டுள்ள தருப்பைக்கயிறு ஆன்மாவாகிய உயிர் பந்த பாசத்தினால் கட்டுண்ட நிலையை சித்தரிக்கக் கூடியதாக தருப்பைக் கயிறு கொடிக்கம்பத்தை சுற்றி கட்டப்படும் பொழுது ஆணையிட்டேன் ஆணையிட்டேன். எனும் தமிழ் வேதமந்திரத்தை ஒதி முக்கோடித்தேவர்கள், தெய்வங்கள், பேய் பிசாசுகள் அனைத்து ஜீவராசிகளும் இத்திருவிழாவில் கலந்து சிறப்பாக நடைபெற பக்கபலமாக உதவவேண்டும் எனும் வேண்டுகோளாகவே அழைக்கப்படுகின்றது. சுற்றியதும் தருப்பைப் புல் வைத்து கட்டப்பட்டு அதனை சிவப்புத்துணியினால் மூடிக்கட்டப்படும். விசேட பூசையுடன் அன்றைய முதல் நாள் உற்கொடியேற்றல் வைபவம் நள்ளிரவு ஒரு மணியளவில் நிறைவுபெறும்.
அடுத்துவரும் இரண்டாம் மூன்றாம் நான்காம் நாட்களான திங்கள், செவ்வாய், புதனில் காலையில் படிக்கட்டு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து விஷேட அபிஷேகங்களும் ஆலய குருக்களினால் நிகழ்த்தப்படும். புதன் கிழமை இரவு ஆலயத்திற்கு முன்னால் தற்காலிக தென்னோலைப்பந்தல் அமைக்கப்படும்.
வெளிக்கொடியேற்றம்
ஐந்தாம் நாள் வியாழக்கிழமை காலையில் கோயில் முழுவதும் பூசைகளுக்குரிய ஆயத்தம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து எல்லாச் சுவாமிகளுக்கும் விஷேட பூசைகள் நடைபெறும். பஞ்சபண்டவர்க்குரிய வெற்றிக்கொடி ஏற்றுவதற்காக"80 அடி நீளமான கொடிக்கம்பத்தை ஆலயத்திற்கு முன் உள்ள முற்ற வெளியில் வைத்து வயது முதிர்ந்த இந்து இல்லற வாசி ஒருவரினால் கடல் நீர் கொண்டு வந்து அதனைக் கழுவி இல்லற வாசிகளில் ஐந்து அல்லது ஏழு

Page 166
அல்லது ஒன்பது எனும் ஒற்றையெண்களில் ஆண் பெண் இருசாராரிலும் மஞ்சள் நீராட்டி தூபதீபம் காட்டி அரோகரா கோவிந்தா எனும் கோசத்துடன் ஊர் மக்கள் பெரியவர் சிறியவர் எனும் பேதமின்றி அதனுடன் தொடர்பான கயிற்றையிழுத்து இராகு காலம் தவிர்ந்த சுபநேரத்தில் ஏற்றப்படும். இக்கொடிக்கம்பத்தின் உச்சியில் தருப்பைப்புல் கட்டப்பட்டிருக்கும். பறக்கும் கொடிச்சீலையில் வாயு புத்திரனான அனுமனின் உருவம் வரையப்பட்டிருக்கும். இந்த கொடிச்சீலையானது கரகம் எடுக்கும் நாட்களில் மட்டும் பறக்க விடப்படும். கொடிச்சீலையை ஏற்றி இறக்குவதற்காகவே கொடிமரத்தை நாட்டுவதற்கு முன்னமே கப்பி, கயிறுகள் பொருத்தப்பட்டிருக்கும். கொடிச்சீலையில் பறக்கவிடப்படும் அனுமன் கொடியானது பஞ்சபாண்டவர்களில் ஒருவனான வீமன் பாருசாத மலர் பறிப்பதற்காக இந்திரலோகம் செல்லுகின்றான். வழியில் கிழக்குரங்கொன்றை சந்தித்து அந்த கிழக்குரங்காகிய அனுமனின் வேண்டுதலின் பெயரில் அதாவது நடைபெறவிருக்கும் மகாபாரத யுத்தத்திற்குப் பக்கபலமாகவும் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்து அருச்சுனனின் தேர்க்கொடியில் பறக்க விடுமாறு வேண்டுகிறான். அதனை நினைவு கூறுவதாகவே அது வமைந்துள்ளது.
வெளிக்கொடி கம்பத்திற்கு பூசகரினால் காப்புக்கட்டி சிறிய பூசை தூபதீபத்துடன் நடைபெறும். அதன் பின்னர் கோயிலின் முன்னால் உள்ள தற்காலிக பந்தலின் கீழ் ஊரவர்களினால் பழங்காலத்து பஞ்சாயத்துப் போன்ற கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்தில், திருவிழாக் காலங்களில் நிகழ்ச்சியை சிறப்பிக்குமுகமாக நாடகங்கள், 15ம் நாள் ஞாயிறுவனம் புகும் காட்சிக்கு பஞ்சபாண்டவர்களை தெரிவு செய்தல், 16ம் நாள் திங்கள் தவநிலைக் காட்சிக்கான அருச்சுனனை தெரிவு செய்தல், 17ம் நாள் செவ்வாய் அக்கினிக் குண்டக்காவல் தெய்வங்களை தெரிவு செய்தலும், மற்றும் ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தை மணிக்கடைக்காரர்களுக்கு குத்தகை கொடுத்தல் விடயமாகவும் ஆராயப்படும். அதனைத் தொடர்ந்து பூசை நடைபெறும்.
அன்று மாலை கரகம் பாலித்தல் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று பூசகர் நீராடி பக்தர்களின்
140

அரோகரா, கோவிந்தா எனும் கோசம் எழவும் தூபதீபத்தின் மணம் விண்ணைத் தொடுமாறு பரவவும் பூசகராகிய அம்பாள் தன்னை மறந்த அனந்தல் நிலையில் கரகத்தை சுமந்து கோயிலை வலம் வந்து ஆலய தரிசனம் பெற்று முதலாவதாகவுள்ள முருகன் ஆலயத்தையும் இரண்டாவதாகவுள்ள வீரபத்திரகாளிகோயிலையும் வலம் வந்து அங்கும் தீபாராதனை பெற்றதும் காளிகோயிலில் இருந்து திரெளபதை அம்மன் கோயிலுக்குச் செல்லும் பிரதான பாதையில் முதலாவதாக வரும் நாற்சந்தியில் இருந்து கிராமிய பாட்டு மத்தளம், கைத்தாளம், சகிதம் பக்தர்கள் அம்பாளுக்குரிய அம்மானைப் பாடலை இசைக்க கரகம், கும்மி நடனம் ஆடும் காட்சி அம்பாளே ஆனந்தக் களிப்பில் ஆடுகின்றாள் எனும் ஐதிகமும் அவ்வூர் மக்களின் பாரம்பரிய கலைகலாச்சாரத்தை அன்றிலிருந்து இன்றுவரை பேணிப்பாதுகாப்பதையும் இன்றும் காணமுடிகிறது. இக்கும்மி நடனம் உடப்பூர்சந்தி வரை இடம்பெறும். இறுதியில் கைமணி ஒலிக்க பெண்கள் குரவையிட அரோகரா, கோவிந்தா ஓசையுடனும் கும்மிநடனம் நிறைவு பெறும். திரெளபதியம்மன் கோயிலை வெளிவீதி உள்வீதி வலம் வந்து கரகம் விரிக்கப்பட்ட நிலப்பாவாடை மீது செல்லும். மூலஸ்தானத்திற்குள் செல்லுவதற்கு முன்னால் அம்பாளுக்குரிய எச்சரிக்கை இசைக்கப்படும். மூலஸ்தானத்தினுள் சென்றதும் திருக்கதவு சாத்தப்படும். சிறிது நேரத்தில் அம்பாளின் பாதத்தின் கீழ் வைக்கப்பட்ட கரகத்திற்கு தீபாராதனையுடன் திருக்கதவு திறக்கும் வரை மக்கள் வைத்தக்கண் வாங்காது காத்து நிற்பர். அப்பொழுது கரகத்தின் வெளிக்கழுத்து விளிம்பில் 3 அடி நீளமும் 1 % அங்குலம் அகலமும் உடைய வெள்ளிவாள் அதன் கைப்பிடி மேல் இருக்கத்தக்கவாறு செங்குத்தாக நிறுத்தப்பட்டிருப்பது பார்ப்பவர் அனைவரையும் இன்றுவரை வியப்பில் ஆழ்த்தும்.
உடன் இரவுப்பூசை நடைபெறும். இரவு 9.00 மணியளவில் ஆலயப்பந்தலின் கீழ் மணலாக இருப்பதால் பின்னப்பட்ட தென்னோலை இரண்டின் மீது வெள்ளைச்சீலை விரிக்கப்பட்டு அதற்கு அருகில் எண்ணெய் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கும். அதனுடன் காளாஞ்சியும் மகாபாரதக்கதையின் தொகுப்பு நூலும் அவ்விடத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஊர்மக்கள் அனைவரும் சிறியோர் பெரியோர் என்று வேறுபாடு

Page 167
B
இன்றி அவ்விடத்தில் ஆண்களும் பெண்களும் குழுமி இருப்பர். பூசகரும் அவருக்கு உதவியாக பக்கம்பாடும் ஒருவரும் எதிரும் புதிருமாக, விரிக்கப்பட்ட வெள்ளைச்சீலை மீது அமர்ந்துக்கொண்டு மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர் பிறப்பு வளர்ப்புப்பற்றி பாடலுடன் உரையுமாக எடுத்துக்கூறுவர். பின்னர் இரவு 11 மணியளவில் முடிவடைந்ததும் நடைசாத்தப்படும். ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை வழமைபோல் விசேட படிக்கட்டு அபிஷேகம், விசேடப் பூசை பகல் 11 மணியளவில் நடைபெறும். இரவு பூசை 7.30 மணியளவில் நடைபெறும். இரவு 9.00 மணிக்கு வழமையான நடைமுறையுடன் பஞ்சபாண்டவர் பிறப்பு வளர்ப்பு துஷ்யந்தன் சருக்கமும் கதையில் இடம்பெறும்.
ஏழாம் நாள் சனிக்கிழமை கரகம் பாலித்தல் இருப்பதால் அதிகாலை வெளிக்கொடிக் கம்பத்தின் மீது அனுமான் கொடிப்பறக்க விட்டிருக்கும். காலையில் பட்டாபிஷேகம், பகல் பூசை, மாலையில் கரகம் மாரியம்மன் கோயிலை அடைதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும். 1970ம் ஆண்டிற்கு முன்னர் கரகம் பாலித்தல் மாரியம்மன் கோயிலின் பிரதான வீதிக்கும் மேற்கில் கடற்கரைப்பிரதேசத்தில் சிறிய மண்மேடை ஒன்றை அமைத்து அதன் மீது வெள்ளைச்சீலை விரித்து கரகம் வைக்கப்பட்டு ஆயத்தம் நடைபெறும். இவ்வேளை பூசகராகிய அம்பாள் நீராடி, விபூதி அணிந்து, ஆயத்தங்களுடன் கரகம் தாபிக்கப்பட்ட இடத்திற்கு வருவார். இதில் குறிப்பிடக்கூடிய விடயம் என்னவென்றால் உள் கொடியேற்றி தீக்குளிப்பு நடைபெறும் வரையுள்ள 18நாட்களும் அம்பாள் ஆகிய பூசகரும் நீண்ட தலைமுடியை உடையவர் ஆதலால் திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றும் நோக்குடன் விரித்த கூந்தல் முடிப்பதும் இல்லை. அத்துடன் குளித்து சீப்பினால் தலைமயிர் வாருவதும் இல்லாத கோலத்திலேயே இருந்து 18ம் நாள் துரியோதனனின் நெஞ்சைப் பிளந்து அந்த இரத்தத்தில் தன் சபதத்தை நிறைவேற்றும் வரையும் சோகமே உருவான தோற்றத்திலேயே காணப்படுவது ஒரு குறிப்பிடக்கூடிய விடயமாகும். கரகம் தாபிக்கப்பட்ட இடத்தில் பக்தர்கள் புடைசூழ அவர்களின் அரோகரா, கோவிந்தா எனும் கோஷம் எழும்ப வெள்ளிப்பிரம்புடன் இருகை
கூப்பியவாறு இறைவனை வேண்டி சன்னதத்துடன்
 

141
பரிவாரங்கள் புடைசூழ மாரியம்மன் கோயிலடைந்து தீபாராதனை பெற்று அங்கிருந்து திரெளபதியம்மன் கோயிலை நோக்கி வரும்.
ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பும் இடநெருக்கடிகளும் அவ்விடத்தில் தூய்மையும் அற்றதால் அவ்விடம் கைவிடப்பட்டு மாரியம்மன் கோயிலில் கரகம் பாலித்தல் நடைபெறலாயிற்று. கரகம் பிரதான ஆலயத்தை நோக்கி வரும் வழியில் கும்மியடித்தலும் இடம்பெறும். இரவு பூசையின் பின்னர் பாரதத்தில் திருதராட்டினன்- பாண்டு உட்பலம் பற்றிய சருக்கம் படிக்கப்படும். எட்டாம் நாள் ஞாயிறு காலை வழமையான படிக்கட்டபிஷேகம், பகல் 100 மணியளவில் பூசை, மாலை பூசை அதனைத் தொடர்ந்து இரவு பாரதக்கதையில் வானரவதைச்சருக்கம் இடம்பெறும். ஒன்பதாம் நாள் திங்கள் காலையில் பூசைகளும் பிற்பகல் கரகம், இரவுப் பூசை, குருப்புத்திர விநோதப்பரீட்சை விடயமாக பாரதக்கதை படிக்கப்படும். பத்தாம் நாள் செவ்வாய் வழமையான பூசைகளும் இரவு பாரதக்கதையில் இடம்பெறும் கெளரவர்கள், பஞ்சபாண்டவர்களைக் கொள்வதற்காக அரக்கு மாளிகை கட்டுதல், பின்னர் தீ மூட்டியதும் பஞ்சபாண்டவர் மாறுவேடத்தில் வெளியேறுவதும் உள்ளடக்கிய வேத்திரகீய சருக்கம் நடைபெறும்.
சுயம் வரம் அல்லது மாலையிடுதல்
11ம் நாள் புதன் கிழமை உடப்பு ஊரவர்களின் உபயங்களும், எண்பது கும்பங்களில் தாபிக்கப்பட்ட சமானபிஷேகங்களும் இடம்பெறும். சுபநேரம் பார்த்து மூலஸ்தான உட்சவ அம்பாளை நிலப்பாவாடை விரித்து மேளதாளயிசையொலியுடன் காவியம் பாடி ஊஞ்சல் பாட்டுக்கேற்றவாறு அசைத்துக் கொண்டு, தூபதீபம் காட்டி, உடுக்கடித்து பூசகரினால் வசந்த மண்டபத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இதற்கு முன்னர் பிள்ளையார் சிலையை கொண்டுவந்திருத்துவர். அத்துடன் பூரீ சத்தியபாமா சமேத பூரீ பார்த்தசாரதிப்பெருமாள் உருவச் சிலைகளையும் எழுந்தருளச் செய்வர். நண்பகல் வசந்த
மண்டப பூசை ஆரம்பமாகும். மாலை சாதாரண பூசை

Page 168
அதனைத்தொடர்ந்து பெருச்சாளி வாகனத்தில் எழுந்தருளிய பிள்ளையார் ஊர்வலம் முதலில் இடம்பெறும். 11ம் நாள் புதன்கிழமை இரவு பிள்ளையார் ஊர்வலத்தை அடுத்து 17ம் நாள் செவ்வாய் வரையுள்ள காலங்களில் இரவில் சுவாமி ஊர்வலம் நடைபெறுவதும், இறுதி நாளான 18ம் நாள் புதன்கிழமை சுவாமி ஊர்வலம் இடம்பெறுவதில்லை என்பதும் குறிப்பிடக்கூடிய விடயமாகும். சுவாமி ஊர்வலத்தில் தீவட்டிகள் தாங்கிய இருவர் முன் செல்ல மேளதாளயிசையொலியுடன் வீதிவலம் வரும். ஊர்மக்கள் அனைவரும் வாசல்கள் தோறும் நிறைகுடம் வைத்து அர்ச்சனைத் தட்டுகள் கொடுத்து வரவேற்று வழியனுப்புவர். அத்துடன் பிரதான ஊர்சந்திகளில் நாதஸ்வரக் கச்சேரிகள் நிகழும். பிரதான பாதையினூடாகக் காளி கோயிலை அடைந்து அங்கு சிறிது நேரம் தரித்து தீபாராதனை பெற்று திரும்பி அதே பாதையில் முதலாவதாகவுள்ள நாற்ச்சந்தியில் கிழக்கு வீதியினூடாக திரெளபதியம்மன் ஆலயத்தை வந்தடையும். உடன் விஷேட பூசைகள் நடைபெற்று முடிவடைந்ததும் பாரதக்கதை படிக்கப்படும். பாரதக்கதையில் திரெளபதியானவள் அருச்சுனனுக்கு மாலையிடுதல் (சுயம் வரம்) நடைபெறும். அவ்வேளை வந்ததும் இடைநடுவில் கதை நிறுத்தப்பட்டு பூசகர் எழுந்து சென்று மூலஸ்தான அம்பாளுக்கும், வசந்த மண்டபத்தில் எழுந்தருயுள்ள அம்பாளுக்கும் மாலையிடுவார். அப்பொழுது ஆலயமணி உட்பட சகல விதமான வாத்திய ஒலிஎழவும் தீபாராதனை காட்டப்பட்டு மீண்டும் பாரதக்கதை தொடரும். பின் கதை நிறுத்தப்பட்டு நடைசாத்தப்படும்.
திருக்கலியாணம்
பன்னிரண்டாம் நாள் வியாழன் அதிகாலை பிள்ளையார் பவனி, புதன் இரவு சென்ற வீதியினூடாக நடைபெறும். 11ம் நாள் புதன் மாலையிட்டதினத்திலிருந்து 17ம் நாள் செவ்வாய் வரையுள்ள காலங்களில் பிள்ளையார் பவனி மாலையிலும் அதிகாலையிலும் இடம்பெறுவதைக் காணலாம். பிள்ளையார் பவனியை அடுத்து காலை சமணாபிஷேகம் நிகழும். பகல் பூசை 100 மணியளவில் முடிவடையும். மாலை கரகம் பாலித்தல், திரெளபதியம்மன் ஆலய வெளிவீதி, உள்வீதியை வலம் வந்ததும் விரிக்கப்பட்ட நிலப்பாவாடை மீது கரகம் குந்துகாலில் இருந்து பாடப்படும் எச்சரிக்கை அம்மானைக்கு ஏற்றவாறு மூலஸ்தானத்தை அடைந்து திருக்கதவு
142

சாத்தப்பட்டதும் தீபாராதனையுடன் மீண்டும் திருக்கதவு திறக்கப்படும். இதில் குறிப்பிடக்கூடிய விடயம் கரகத்தின் கழுத்து விளிம்பில் மயிரிழையில் மிகவும் ஆச்சரியப்படக்கூடியவாறு செங்குத்தாகவும் தலைகீழாகவும் நிறுத்தப்பட்டிருக்கும் வெள்ளிவாள் நிலைத்து நிற்கும் நேரமும் அதாவது வெளிக்கொடியேற்ற கரகத்தில் இருந்து தவநிலைக்கரகம் வரை அதிகரித்துச் செல்வதைக் காணலாம். உடன் பூசை நடைபெற்று சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வந்ததும் பிள்ளையார் முன் செல்ல பூநீருக்மணிசத்தியபாமா சமேத யூரீபார்த்தசாரதிப் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தின் மீதேறி பிரதான பாதையின் ஊடாக பூரீ விரபத்திரக்காளியம்மன் ஆலயத்தை அடையும். வழியில் வீடுகளின் வாயில்கள் தோறும் அடியார்கள் அர்ச்சனைத் தட்டுக்கள் கொடுத்து அருள்பெறுவர். அத்துடன் நாற்சந்திகளில் நாதஸ்வரக்கச்சேரிகள் இடம்பெறும். இவ்வாறு காளியம்மன் ஆலயம்வரை சென்று தீபாராதனை பெற்றுத்திரும்பி மறு வீதியினூடாக திரெளபதியம்மன் ஆலயத்தை அடையும். அங்கு உள்வீதி வலம்வந்ததும், இருக்கையில் அமர்த்தப்பட்டுப் பூசைகள் நடைபெறும்.
இவ்வேளையில் அன்று கோயிலின் தென்மேற்கு மூலையில் கிழக்கு முகம் பார்த்தவாறு மணவறையை வைத்து அலங்கரிக்கப்படும். திரெளபதியம்மன் திருக்கலியாணத்தன்று இங்குள்ள அனைத்து வீடுகள் தோறும் தங்கள் குடும்பங்களில் நடைபெறவுள்ள கலியாண நிகழ்வு போன்று பலகாரங்கள் மற்றும் சிறப்புச் சிற்றுண்டிகளான முறுக்கு, பனியாரம் என்பன ஒரு நாளைக்கு முன்னமே தயாரிக்கப்பட்டுவிடும். அவற்றில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களே அம்பாளின் திருக்கலியாணத்திற்கும் கொண்டுவரப்படுகின்றது. அவை மானிடர்களால் திருமணநிகழ்ச்சி முடியும் வரை எச்சில்படுத்தப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் சிறியோர் முதல் பெரியோர் வரை ஆண்களும் பெண்களுமாக விலையுயர்ந்த பட்டாடை, ஆபரணங்கள் அணிந்து ஆலயத்தின் உள்ளும் புறமும் வீற்றிருப்பர்.
வெளிப்பந்தலின் கீழ் பாண்டவர்களின் பாரதக்கதை பாராயணம் செய்யப்படும். கதையில் திரெளபதியம்மனின் திருக்கலியாண வேளை வந்ததும் சுமார் நள்ளிரவு 12.00 மணியளவில் கதை நிறுத்தப்பட்டு அனைவரும் திருக்கலியாண மண்டபத்தில் மணவறைக்கு முன்னால் வீற்றிருப்பர். அவ்வேளை

Page 169
அலங்கரிக்கப்பட்டு வசந்தமண்டபத்தில் உள்ள திரெளபதியம்மாளைத் திருமண மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்படும். இது ஒரு திருமணப் பெண்ணை சகல மரியாதைகளுடனும் அழைத்துச் செல்வது போன்று இடம்பெறும். மங்கள வாத்தியங்கள்
இசைக்க மணப்பெண்ணை மணவறையில் வைத்து
ஆலயக் குருக்களினால் மணப் பெண்ணுக்கு ஒற்றைத்தீபம் காட்டப்படும். தொடர்ந்து முதல் நிகழ்ச்சியாகப் புண்ணியானம் செய்யப்பட்டு ஒமத்தீவளர்க்கப்படும். மகாபாரதக் கதையில் வரும்
தருமனின் முதல் பூர்வ கோத்திரங்கள் சொல்லப்புடும்.
அம்பாள் மணவறைக்கு எழுந்தருளுவதற்கு சற்று முன்னர், நீண்டகாலமாகத் தாலிப்பாக்கியம் கிட்டாத பெண்களும், கணவன் தீராத நோயினால் பீடிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பெண்களும் அன்றைய நிகழ்ச்சிக்குரிய உபயகாரர்களும் தங்கள் குடும்பம் சகிதம்
தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களினால் செய்யப்பட்ட நேர்த்தித் தாலி, பொட்டு ஆகியவற்றையும், குடங்களில் எடுக்கப்பட்ட திருமணப்பலகாரங்களையும் மஞ்சள் துணியினால் மூடிக்கட்டி மேற்கட்டித்துணியின் கீழ் பொற்கொல்லர் பட்டறையில் இருந்து மேள தாள நாதஸ்வர ஒலியுடன் எடுத்துக் கொண்டு வருவர். ஒமகுண்டத்திற்கு அருகில் பஞ்சபாண்டவர்களை ஐந்து கும்பங்களில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும், மறுபுறம்
:
T
மொய்ப்பணம் கொடுத்தல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும். மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் திரெளபதியின் கழுத்தில் தருமனாகப் பாவனை செய்துள்ள பூசகர் ஊர்மக்களின் ஆசியுடன்
வேதமந்திரங்கள் ஒலிக்க ஊரின் சார்பான திருமாங்கல்யத்தை மணவறையில் உள்ள உட்சவ அம்பாள் கழுத்தில் கட்டும்பொழுது கோயில் மணியுடன், மேளதாள நாதஸ்வர ஒலிகளும் ஒத்திசைக்கும். மற்றும் நேர்த்திக்கடனுக்காகக் கொண்டு வந்த திருமாங்கல்யம் அனைத்தையும் பூசகரே மூலஸ்தான அம்பாள் கழுத்திலும் கட்டுவார். இது நிறைவு பெற்றதும் மணவறையில் உள்ள திருமணத்தம்பதிகளைக் கோயிலின் வடக்கு வீதி வழியாக வசந்த மண்டபத்திற்கு அழைத்து வந்து விசேட கலியாணப்பூசை நடைபெறும். பிள்ளையார் தொடக்கம் வசந்தமண்டப அம்பாள் வரை விசேட சோட சோபசாரப் பூசையுடன் வேத பாராயணம்,
 
 
 

3
பஞ்சபுராணம் ஒதப்பட்டு திருவூஞ்சல் பாட்டுப்பாடப்படும். இவ்வாறாக வைகறை 3.00 மணியளவில் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் விபூதி, பிரசாதங்கள் வழங்கப்பட்டுத் திருக்கதவு சாத்தப்படும்.
அருச்சுனனின் தீர்த்த யாத்திரை
பதின்மூன்றாம் நாள் வெள்ளி காலையில் பிள்ளையார் பவனி முடிவடைந்ததும் காலைப் பூசைக்கு முன்னர் பல் வேறுபட்ட நேர்த்திக்கடன்காரர்கள், மூன்று நாட்களுக்கு முன்னமே ஆலயத்தில் இருந்து விரதம் அனுட்டித்தவர்கள் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று கடல், நன்னீரில் நீராடி அம்பாளின் அநுக்கிரகத்தை வேண்டி நிற்பர். சன்னதம் வந்ததும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட காவடிகள், பாற்செம்பு, அக்கினிச்சட்டிகளைத் தாங்கிய வண்ணம் மேள நாதஸ்வர வாத்தியங்கள் முன் செல்ல கோயிலின் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து பக்தர்களின் அரோகரா, கோவிந்தா எனும் கோசங்களும், தேவாரம், திருவாசகப்பாடல்களும் பாடியவாறு மேளநாதஸ்வர இசைக்கு ஏற்றவாறு ஆடியவண்ணம் முருகன் கோயிலையும், காளி கோயிலையும் வலம் வந்து திரெளபதியம்மமன் ஆலயத்தை வந்தடையும். இதே வேளை முந்தல் பூரீ திரெளபதியம்மன், ஆலயத்திலிருந்தும், பாலையடிப் பிள்ளையார் கோயில், புளிச்சாக்குளம் பூரீ மாரியம்மன் கோயில், வைரவர் கோயில், முத்துப்பந்தி பூரீ முத்துமாரியம்மன் கோயில், வம்பிவட்டான் பூரீ ஐயப்பன் கோயில், ஆன்டிமுனை தாழையடி பூரீ கருமுத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்தும் நேர்த்திக் காவடிகளும், பாற் கட்டுகளும் கால் நடையாக மாரியம்மன் ஆலயத்தை அடைந்து மீண்டும் அங்கிருந்து திரெளபதியம்மன் ஆலயத்தை இறுதியாக வந்தடையும். காவடிகளில் சன்னதக்காவடியாளர்களுக்கு நாக்கில் அலுமினிய ஊசியினால் குத்தப்பட்ட நாவலகும், தூண்டல் அமைப்புடைய முதுகுச் செடிகளும் பாய்ச்சியவாறு ஆடிவரும் காட்சி பார்ப்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும். இந்நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்களுக்கு உறவினர்களும்,நண்பர்களுமாகக் களைப்புத் தீருவதற்குப் பானங்களுடன் ஆலயத்தின் பின் வீதியில் குழுமி நிற்பர். இவை நிறைவுபெற்றதும் காவடி பாற் செம்புகளில் இருந்து

Page 170
பெற்றப்பாலை எடுத்து அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் பகல் பூசையில் நேர்த்திக்கடன் தீர்த்த அனைவரும் கலந்து கொள்வர். 7.30 மணிக்கு இரவுப் பூசை ஆரம்பமாகும் பூசையின் பின்னர் சுவாமி ஊர்வலத்தில் பிள்ளையார், கருடன் வாகனத்தில் பூரீ ருக்மணி சத்தியபாமா சமேதரர் பூரீ பார்த்த சாரதிப்பெருமான் ஊர்வலமும் நடைபெறும். இரவு பாரதக்கதையில் அருச்சுனனின் தீர்த்த யாத்திரை செல்லும் சம்பவமும் பாடலும் விளக்கமுமாக எடுத்துரைக்கப்பட்டு முடிவடைந்ததும் நடைசாத்தப்படும்.
துகிலுரிதல்
பதினான்காம் நாள் சனி காலையில் பிள்ளையார் பவனி இடம் பெறும். இது சைவசமயிகள் எக்காரியங்களையும் செய்வதற்கு முன்னர் கடவுள் வணக்கம் செய்தபின்னரே ஆரம்பிப்பது போன்று ஊர்மக்கள் இறையருளைப் பெற்றபின்னர் அல்லது தரிசனம் பெற்றதும் தங்கள் கடமைகளைச் செய்வதற்கு ஆயத்தமாவதை இவ் ஊர்வலம் எடுத்துக் காட்டுவது போன்று உள்ளது.
பகல் ஒரு கும்பம் வைத்துத் தாபிக்கப்பட்ட ருத்திரா அபிஷேகப் பூசை நடைபெறும். மாலையில் கரகம் பாலித்தல் நடைபெறும். கரகம் ஆலயத்தை வந்தடைந்து தீபாராதனை பெற்றதும் உடன் இரவுப்பூசை ஆரம்பமாகும். பூசையை அடுத்து சுவாமி ஊர்வலத்தில் பிள்ளையார் பெருச்சாளி வாகனத்தில் முன்செல்லப் பின்னால் பட்சியின் மீது பூநீருக்மணி சத்தியபாமா சமேதரர் பூரீ பார்த்தசாரதிப்பெருமான் காட்சியளித்து மக்களுக்கு அருள் பாலிப்பார். ஊர்வலம் நிறைவு பெற்றதும் பூசை நடைபெறும். அன்றைய தினத்தில் பாரதக்கதையில் துரியோதனன் சபையில் சகுனி, பஞ்சபாண்டவர்களுக்கிடையே சூதாட்டம் நடைபெற்றுநாடு நகரங்கள் யாவும் இழந்த பின்னர் திரெளபதையைப் பணயம் வைத்து அவளையும் இழந்து துச்சாதனனால் துயிலுரிதல் படலமும் கதையில் இடம்பெறும். அன்றைய தினம் வசந்த மண்டப அம்பாளுக்கு எதுவித அலங்காரங்களும் செய்யப்படாமல் வெண்ணிறப்பட்டுடுத்தி தலைவிரி கோலத்துடன் சோகமே உருவான தோற்றத்தில் வைக்கப்பட்டிருக்கும். இதே கோலத்திலேயே
14

திரெளபதையாகத் தன்னைப் பாவனை செய்துள்ள பூசகரும் பதினெட்டாம் நாள் சபதம் நிறைவேறும் வரையும் விரித்த கூந்தல் முடிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வனம் புகும் காட்சி
பதினைந்தாம் நாள் ஞாயிறு காலை பிள்ளையார் பவனி, அதிகாலை பூசை வழமையான முறையில், விரதத்திலிருந்தவர்களினால் காவடி,பாற்கட்டு, அக்கினி சட்டி போன்றவை நடைபெறும். பாற்கட்டு செம்பிலிருந்து எடுக்கப்பட்ட பாலை கொண்டு அபிஷேக பூசையுடன் வசந்த மண்டப பூசைகளும் நடைபெறும். அன்று மாலை பஞ்சபாண்டவர்களின் வனம் புகும் காட்சி படலம். இதற்காக நேர்த்திக் கடன்காரர்களில் பஞ்சபாண்டவர் ஐந்து, திரெளபதை, பிற்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மகா விஷ்ணு, குலகுரு தெளமியர், சூரியன், குரங்கு வடிவாகிய அனுமன் ஆகியோர் பூரீ வீரபத்திரகாளி கோயிலிலிருந்து அவர்களுக்கே உரிய நிஜ வேடம் தரித்து, அவர்களுடன் பாரதக்கதை பாராயணம் செய்யும் பூசகர் சகிதம் ஊர் மக்கள் அனைவருமாக பூசை, தீபாராதனை பெற்று கோயிலை வலம் வந்து திரெளபதை அம்மன் ஆலயத்தை நோக்கி வருவர். வரும் வழிகளெல்லாம் மரம், செடிகள் நிறைந்த வனம் போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும். இடைக்கிடையில் மகாபாரத கதை படிக்கப்படும். ஒரு இடத்தில் வனத்தில் பஞ்சபாண்டவர்களை கொடிய பாம்பு வேடத்தில் நகுஷன் எனும் அரக்கன் விழுங்கும் காட்சியை சித்தரிக்க கூடியவாறு அங்கு நிகழ்வதையும் வீமன் கதாயுதத்தை தாங்கிய வண்ணம் மகா பாரதத்தில் ஊர் மக்கள் கொடுத்த காய்கறிகளை தாங்கி வருவது போன்று கடைகள் தோறும் சென்று உணவுப் பண்டங்களைப் பறித்து வருவதும் குரங்கின் சாகசங்களையும் வெளியூர்களில் இருந்து வந்து பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும். பஞ்சபாண்டவர் கோயிலை வலம் வந்து மூலஸ்தான தரிசன மண்டபத்தில் வைத்து ஆலய குருக்களினால் பஞ்சாலாத்தி காட்டி விபூதி, பிரசாதம் வழங்கப்படும். பின்னர் வனம் புகும் காட்சிக்கு வேடம் இட்டவர்கள் தங்கள் வேடங்களை களைவர். பின்னர் இரவு பூசை சுவாமி ஊர்வலத்தில் பிள்ளையார் முன் செல்ல பூரீ ருக்மணிசத்திய பாமா
에
கே
芭( பெ
நா நின்

Page 171
ள்ள
Juqui
| Ugi
Πιήμ
60)u
ஊர்
"ԼՈIT
சமேதரர் பூரீ பார்த்த சாரதிப் பெருமான் விளாமர விருட்சத்தில் பவனி வருவார். மீண்டும் கோயிலையடைந்ததும் பிரதான பூசை நடைபெற்று அன்றைய கோயில் நிகழ்ச்சிகள் நிறைவுபெறும். அன்றிரவு பன்னிரண்டு மணியளவில் அவ்வூர் நாடக குழுக்களினால் திருவிழாவை சிறப்பிக்கவும் இரவுப் பொழுதை போக்குமுகமாகவும் ஹாசிய, சமூக, புராண நாடகங்கள் மேடையேற்றப்படும்.அது ஐந்து மணியளவில் நிறைவுபெற்று மக்கள் தங்கள் இடங்களுக்கு செல்லுவர்.
தவநிலைக்காட்சி
பதினாராம் நாள் திங்கள் காலையில் பிள்ளையார் ஊர்வலம், காலைப் பூசை, அதனுடன் காவடிகள், பாற்கட்டு, அக்கினிச்சட்டி ஆகியவை இடம்பெற்று முடிவடைந்ததும், அருச்சுனன் "பாசுபதம்’ எனும் அம்பைப் பெறுவதற்காகத் தவஞ்செய்யும் தவநிலைக் காட்சி இடம்பெறும், 28 அடி நீளமான தவநிலைக்கம்பம் ஆலயமுற்ற வெளியின் தென்கிழக்கு மூலையில் முதலில் குழிகள் தோண்டப்பட்டு அதற்கு அருகில் தவநிலைக் கம்பத்தைக்கிடையாக வைத்து வெளிக் கொடிக் கம்பத்திற்கு செய்தவாறு கிரியைகள் செய்யப்படும். இக்கம்பத்தில் 10 படிகள் ஏறக்கூடியவாறு தடைகள் அமைக்கப்பட்டிருக்கும். உச்சியின் மேற்பகுதியில் ஒருமுனை கூறானதும் மறுமுனை மழுங்கிய அமைப்புடையதுமான சிவலிங்க வடிவான ஆவுடையார் இருக்கை ஒன்று கூறிய முனை கிழக்கு நோக்கியவாறு பொருத்தப்பட்டிருக்கும். அதனுடன் கூறான மேற்பகுதியில் தருப்பைப்புல் வைத்துக் கட்டப்பட்டிருக்கும். அன்று காலை ருத்திரா அபிஷேகம் நடைபெறுவதுடன் அம்பாள் உட்பட அனைத்துச் சுவாமிகளையும் அன்று சிறிது சிறப்பாகவே அலங்கரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நேரம் பார்த்து பூசகர், அருச்சுனனாகப் பாவனையிலுள்ளவர், மேளவாத்திய இசைக்குழுவினர், ஊர் மக்கள் ஆகியோர் தவநிலைக்கம்பத்தை அடைந்து பூசகரினால் பூசை செய்யப்பட்டு அரோகரா, கோவிந்தா எனும் கோசத்துடன் தவநிலைக்கம்பம் ஏற்றப்படும். பின் இதற்கு பூசகரினால் காப்புக்கட்டி தூபதீபம் காட்டி முடிவடைந்ததும் சாட்டைக் கயிற்றைப் பூசகர் கழுத்தில் தாங்கிய வண்ணம்
மேளவாத்தியப் பரிவாரங்களுடன் கோயிலை வலம்வந்து
 

45
தீக்குளிப்பு இடத்திற்கான எல்லை நிர்ணயித்தல் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பகல் பூசை நடைபெறும். பிற்பகல் 3.00 மணியளவில் அருச்சுனன் தவநிலைக் காட்சிக்குரிய ஆயத்தமாக காளி கோயிலுக்குச் சென்று அருச்சுனனாகப் பாவனை செய்பவர் தவவேடம் தரித்து வில்லும் அம்பராத்தூணி சகிதம் பூசை தீபாராதனை பெற்று கோயிலை வலம் வந்து சூரியசந்திரர் கொடிகளைத் தாங்கியவர்களும் கைமணி, பறைமேளம், ஆகியன முன்செல்ல வீதிகளில் இடைக்கிடை அருச்சுனன் தவநிலைக்குரிய பாரதக்கதை படித்து விளக்கம் உரைக்கப்படும். பின் அங்கிருந்து தவநிலைக் கம்பத்தை அடைந்து அருச்சுனனாகத் தவக் கோலம் பூண்டவர் 10 படிகளுக்கும் ஒவ்வொரு பாடல் வீதம் பாடி உச்சியை அடைவார். உச்சியில் கிழக்கு முகமாக இருந்து இறைவனை வேண்டித்தவம் செய்வார். ஒவ்வொரு பாடல் முடிவிலும், சங்கு, சேகண்டி, மத்தளம் கைமணி, மேளம், போன்றவை இசைக்கப்படும் பொழுது ஒரு படியில் இருந்து அடுத்த படிக்குக் காலடியெடுத்து
வைப்பார்.
அருச்சுனன் பாசுபதம் அம்பைப் பெறுவதற்காக நெருப்பின் மீது ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் முறையைச் சித்தரிக்கக் கூடியவாறு அருச்சுனன் தவநிலைக்கம்பத்தின் உச்சியில் தவம் செய்யும் பொழுது அடியில் சிறுதீ மூட்டி எரிக்கப்பட்டும், அருச்சுனனின் தவத்தைக் கலைக்கும் நோக்குடன் துரியோதனனால் ஏவப்பட்ட முகாசுரன் எனும் அரக்கன் பன்றி வேடம் தாங்கி வந்த பொழுது அருச்சுனனால் பாணங்க்ள் எய்து கொல்லுவதைச் சித்தரிக்கு முகமாக அருச்சுனன் மேலிருந்து மூன்று பாணங்களைக் கீழே எய்யப்பட்ட பின் அவன் இறந்ததாகப் பாவனை செய்து ஒருவரை நிலத்தில் கிடத்தி வெள்ளைத்துணியினால் மூடப்படும். இவ்வேளை சிவபெருமான் இருக்கு, யசூர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களைப் பன்றிகளாக்கி பன்றிகளாகிய சிறுவர்கள் முன் செல்ல வேடுவ உருவத்தில் சிவனும் சக்தியுமாக அவ்விடத்தில் காட்சியளிக்க இதனைக் கண்ட அருச்சுனன் தவநிலைக் கம்பத்தில் இருந்து இறங்கி இறைவன் தாள்பணிந்து பாசுபதத்தைப் பெறுகின்றார். பின்னர் பன்றிகள் சகிதம் அருச்சுனன், சிவம், சக்தி மக்கள் புடைசூழ ஆலயத்தை வலம் வந்து உட்சென்று தீபாராதனையுடன் விபூதி பிரசாதம்

Page 172
பெற்றவுடன் அந்நிகழ்ச்சி நிறைவுபெறும். கோவிலின் பின் வெளிவீதியில் உறவினர்களினால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்குப் பானங்கள் வழங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து 7ம் கரகமான தவநிலைக்கரகம் நடைபெறும். இது இதுவரை நடைபெற்ற கரகங்களிலும் பார்க்க இன்று நடைபெறும் கரகம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பக்தர்கள் கோயிலினுள் நிறைந்து வழிவர். ஆலயத்தினுள் கரகத்தின் கும்மி நடனம் மும்முறை மூலஸ்தானத்தை நோக்கிச் சென்று பின் ஆலய முன் வாயிலில் இருந்து குந்துகால் நிலையில் எச்சரிக்கைக்கு ஏற்றவாறு அசைந்து மூலஸ்தானத்தினுள் அடைந்ததும் திருக்கதவு சாத்தப்படும். பின் தீபாராதனையுடன் திருக்கதவு திறக்கப்படும். இக்கரகம் தவநிலைக்கரகம் என்பதால் இதன்மீது நிறுத்தப்பட்ட வெள்ளி வாள் ஒருநிமிடம் அல்லது ஒருமணித்தியாலம் அல்லது ஒரு நாள் முழுவதும் செங்குத்தாக விழாமல் நிற்கலாம். ஆனால் முதலாவது கரகத்தில் இருந்து வாள் நிலைத்து நிற்கும் காலமும் அதிகரித்துச் செல்வதைக்காணலாம். இதனைப் பார்ப்பதற்காக பக்த அடியார்கள் மிகவும் பக்தியுடன் இருகரம் சிரசின் மீது கூப்பி சாரிசாரியாகச் சென்று அம்பாளின் அநுக்கிரகத்தைப் பெற்றுச் செல்வதை நாம் இன்றும் காணமுடிகின்றது.
உடன் இரவுப் பூசை நடைபெற்று பிள்ளையார், பூநீருக்மணிசத்தியபாமா சமேதரர் பூரீபார்த்தசாரதிப் பெருமான் சகிதம் உள்வீதி வலம் வந்து மூசிக வாகனத்தில் பிள்ளையார் முன் செல்ல பின்னால் புன்னை விருட்சத்தின் கீழ் பூநீருக்மணிசத்திபாமா பூரீபார்த்தசாரதிப் பெருமானுடன் ஊர்வீதி வலம் வரும். மீண்டும் ஆலயத்தை அடைந்து தீபாராதனை விபூதி பிரசாதத்துடன் நடை சாத்தப்படும். இரவு, நாடகக் குழுக்களினால் இனிய நாடகங்கள் மேடையேற்றப்படும்.
அக்கினிக் குண்டக்காவல்
பதினேழாம் நாள் செவ்வாய்க் கிழமை காலை நடை திறந்ததும் பிள்ளையார் ஊர்வலம் காலைப்பூசை ஒற்றைத்தீபத்துடன் காட்டப்பட்டு ருத்திராபிஷேகம் நடைபெறும். அதன்பின் தேவசபைக்கு முன்னால்

வீரபத்திரர் திருவுருவச் சிலையை வைத்து ஓமம் வளர்த்து அபிஷேகம் அலங்காரம் செய்து வைக்கப்படும். அதனைத்
தொடர்ந்து அக்கினிக் குண்டக்காவல் தெய்வங்களான வடக்கு - வடபத்திர காளி கிழக்கு-ஐயனார், தெற்கு
வைரவர், மேற்கு-வீரபத்திரர் ஆகியோர்களை மானிட வடிவத்தில் ஆரோகணம் பண்ணி புனிதப்படுத்தி வீரபத்திரர் திருவுருவச் சிலைக்குச் சிவப்புப் பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்து விஷேட பூசையுடன் அந்நால்வரையும் கொண்டு உருவச்சிலையை தூக்கி உள்வீதி வலம் வந்து உட்கொடிக்கம்பத்திற்கு முன்னால் மேடையமைத்து அதன்மீது வைக்கப்படும்.
ஆரம்பகாலங்களில் வீரபத்திரர் திருவுருவச்சிலைக்குப் பதிலாக கருங்காலியினால் ஆன பொல்லு ஒன்றையே பாவனை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. பகல் சமனாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அக்கினிக் குண்டக்காவல் தெய்வங்கள் நால்வரும் மாரியம்மன் ஆலயத்தில் ஆயத்தம் செய்து கொண்டிருப்பர். பூசை, தீபாராதனை பெற்று அங்கிருந்து பறை முழக்கத்துடன் கலியடிகம்பத்தின் இருமுனைகளையும் தமது இருகரத்தினால் பற்றிப்பிடித்துக் கொண்டு சன்னதத்துடன் பறை இசையொலிக்கு ஏற்றவாறு ஆடி ஆடி வந்து கொண்டிருப்பர். ஆலயத்தை வலம் வந்து ஏற்கனவே தயார் நிலையில் உள்ள அக்கினிக்குண்டத்தில் நான்கு திக்கிலும் சிறிய மண் மேடையமைக்கப்பட்டு அவற்றின் மீது தென்னம்பாளையுடன் தென்னம்பூவும் இளநீர் காளாஞ்சி ஒருரூபா நாணயம் ஆகியனவும் வைக்கப்பட்டிருக்கும்.
அக்கிணிக்குண்டக்காவல் தெய்வங்கள் நால்வரும் பறையொலிக்கு ஏற்ப தில்லைநடராஜர் ஒரு காலைத் தூக்கிய வண்ணம் திரு நடனம் ஆடுவது போன்று இருகரங்களால் சங்கிட்டுத் தடியைப் பற்றிப் பிடித்துக் கொண்டாடுவர். பூசகர் முதலாவதாக அக்கினிக்குண்டத்திற்கு வடக்குத் திசையாக இருக்கும் மண்மேட்டின் அருகில் சென்று வட பத்திரகாளியை நினைத்து மந்திரங்களை ஒதி அவளின் சத்திய வாக்கைப் பெறுவார். அதனைக்குறிக்கும் முகமாக சங்கிட்டு ஆடிய ஒருவர் ஓடிவந்து சங்கிட்டுத் தடியை மண்மேடையில் குத்தியவாறு மயங்கி விறைத்த நிலையில் விழுவார். உடன் பூசகர் தன் தோழில் கிடந்த சாட்டைக் கயிற்றினால்

Page 173
Jři
ஆன
பது
6) J6Ս
தம் ற்று நின்
ாறு ந்து
ட்டு
வும் வும்
].
ாால்
மயங்கியவரின் வலது மணிக்கட்டில் மும்முறை அடித்ததும் அவர் விறைத்த நிலையை அடைய அவரை ஆதரவாளர்கள் தூக்கியெடுதுச் செல்லுவர். இவ்வாறு மற்றைய காவல் தெய்வங்களும், முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு எனும் ஒழுங்கு முறையில் அக்கிணிக்குண்டக்காவல் செய்து தாகசாந்தி தீர்க்கப்படும். அத்துடன் அன்றுமாலை நடைபெறவுள்ள சயந்தவன் எனப்படும் தேத்தரசன் கோட்டைக்கான எல்லையை ஆலயத்தின் வடக்குப் புறமாகவும், நாடக மேடைக்கு முன்னாலும் நிர்ணயித்த பின்னர் கோயிலை வலம் வந்து பகல் பூசையுடன் நிறைவு பெறும்.
பிற்பகல் மகாபாரதத்தில் வரும் தேத்தரசன் கோட்டை பிடித்தல் காட்சி நடைபெறும். இதற்காக அன்று காலை தீர்மானிக்கப்பட்ட எல்லையில் பூசகர், பக்கம், தேத்தரசனாகிய சயந்தவன் பாவனையில் உள்ள ஒருவரும் மத்தியில் இருக்க அவர்களைச் சூழ்ந்து நான்கு புறமும் கோட்டை வாயில் காவலர்களாக நான்கு சிறுவர்களை வேடமிட்டு நிறுத்தப்படும். மகாபாரதக் கதை தொடர்ந்து படித்தக் கொண்டிருக்கும் போது இடைநடுவில் ஆலயத்தினுள் இருந்து கிழவி வேடம் பூண்ட மகாவிஷ்ணு தன் தலையில் கடகம் ஒன்றைத் தாங்கிய வண்ணம் கோட்டையின் காவலாளிகளுடன் இரகசியமாகக் கலந்துரையாடி அவர்களைத் தன்பக்கம் இழுக்கும் சம்பவங்களும் காட்சியாக நடைபெறுவதைக் காணலாம்.
இவ்வேளை நகுலன், அபிமன்யு உடன் குதிரைப்பாகன் இருவருமாக அதற்காக வடிவமைக்கப்பட்ட பொய்க்கால் குதிரையில் பறையொலியுடன் காளி கோவிலில் இருந்து பூசை பெற்று வீதி நடுவில் ஆடிவந்து தேத்தரசன் கோட்டையை மும்முறை வலம் வந்து முற்றுகையிடுவர். அப்பொழுது தேத்தரசனாகப் பாவனை செய்தவர் தன்னிலை மறந்து மயங்கி வெள்ளைச்சீலையின் மீது கிடப்பார். அவரை சிறைப்பிடித்து தேத்தரசனை தேர்க்காலில் கட்டி இழுத்துச் செல்லும் பாவனை போன்று குதிரையும் பாகனும் முன்செல்ல மயங்கிய தேத்தரசனைப் பக்தர்கள் கைத்தாங்களாக ஊர் மக்கள் அரோகரா, கோவிந்தா எனும் கோசம் எழுப்ப ஆலய வெளிவீதி வலம் வந்து
கோவிலினுள் சென்று தீபாராதனை, தரிசனம் பெற்று
 

147
மயக்கம் தெளிந்ததும் விபூதி பிரசாதம் பெற்று உறவினர்களினால் பானம் வழங்கப்படும். இரவுப் பூசை நடைபெற்று சுவாமி ஊர்வலத்தில் பிள்ளையாரும் முருகனும் மூசிக வாகனத்திலும் பூரீருக்மணிசத்தியபாமா சமேதரர் பூரீபார்த்த சாரதிப் பெருமாள் ஆதி சேடன் பாம்பின் மீது சயனம் செய்தவாறு காட்சியளிப்பார். ஊர்வலம் நடைபெற்று பூசையுடன், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு, அன்றைய நிகழ்ச்சி நிறைவுபெறும். அதனைத் தொடர்ந்து நாடகக் குழுக்களின் நாடக நிகழ்ச்சி நடைபெறும். இதே வேளை மறுநாள் நிகழ்ச்சிகள் அதிகாலையிலேயே ஆரம்பிக்க இருப்பதனால் அதற்கு முன்னேற்பாடாக எல்ல மூர்த்தங்களுக்கும் சந்தனக்காப்பிட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதே வேளை வசந்த மண்டபத்தில் கொலுவிருக்கும் அம்பாளுக்குப் புதிய மஞ்சள் பட்டுடுத்தி அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆலயத்தின் உள்வீதி புதிய மகர தோரணங்களினால் அ ல ங் க ரி க் க ப் படு வது ட ன் வீ ர பத் திர ர் திருவுருவச்சிலைக்கு முன்னால் வசந்த மண்டபத்திற்கு எதிரிலும் ஒமகுண்டங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
தீக்குளிப்பு
பதினெட்டாம் நாள் புதன் கிழமை அதிகாலை சுமார் 4.00 மணியளவில் திருக்கதவு திறக்கப்படும். ஊர்மக்கள் 200 மணிக்கெல்லாம் சிறுவர், சிறுமியர் வயது முதிர்ந்தவர்கள் குளிர் என்றும் பாராது நீராடி பட்டாடைகள் அணிந்து ஆலய வாசலின் முன் குழுமி நிற்பர். திருக்கதவு திறந்ததும் சனத்திறள் ஆலயத்தினுள் நிரம்பி வழியும். மேலும் ஆலயத்தினுள் செல்ல முடியாதோர் வாயிலின் முன்னால் காத்து நிற்பர். சுருங்கச் சொல்லின் அன்று உடப்பு நகர் முழுவதும் ஒரு விழாக் கோலம் பூண்ட நிலையிலேயே காணப்படும். மக்கள் யாவரும் ஒரு இனம்புரியாத ஆனந்தக் களிப்பினும் பக்திப் பரவசத்திலும் திளைத்திருப்பதைக் காணமுடியும் 4.30 மணியளவில் சாதாரண பூசை நடைபெறும் பிரதான ஆலயக்குருக்களினால் புண்ணியான வேலைகள் ஆயத்தப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். ஒமத்திற்குரிய தீ மூலஸ்தானத்தில் திரெளபதியம்மனுக்கு முன்னிலையில் பதினெட்டு நாட்களாகத் தொடர்ந்து

Page 174
இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கும் தூண்டாமணி விளக்கிலிருந்து பூசகரின் திருக்கரத்தினால் தீச்சுடர் எடுத்துக் கொண்டு வந்து ஓமத்தீ வளர்க்கப்படும். இவ்வேளை ஆலயத்தைச் சுற்றியுள்ள ஒவ்வொரு திசைக்கடவுளுக்கும் சுற்றுப்பலியிடுதல் நடைபெறும். அம்பாளாகிய பூசகர் முதலில் பிள்ளையார் சந்திதானத்திலும், அடுத்து முத்தாளராஜன், போசராஜன் எனப்படும் காவல் தெய்வங்களையும் முருகனையும் வழிபட்டுப் பின் மூலஸ்தானத்திலுள்ள நாராயணனையும், இறுதியாகத் திரெளபதியம்பாளையும் வணங்கி அருள் வேண்டுவர். அப்பொழுது ஆலயத்தின் உள்ளும் புறமும் உள்ள பக்தஅடியார்கள் கோவிந்தா, அரோகரா எனும் கோசங்கள் இடைவிடாது எழும் பொழுது கல் மனதுடைய நாஸ்திகனையும், மெய்சிலிர்க்கச் செய்யும். இக்கோசம் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கும்.
பூசகராகிய அம்பாள் சன்னதத்துடன் கூடிய அனந்தல் நிலையில், கூப்பிய கரங்களுக்கு இடையில் வெள்ளிப்பிரம்பு இருக்கத்தக்கவாறு மூலஸ்தானத்திலிருந்து விரிக்கப்பட்ட நிலப்பாவாடை மீது வந்து ஓமத்தீ வளர்க்கப்பட்ட இடத்தில் நிற்க வயது முதிர்ந்தவரும், இந்து இல்லரவாசியுமாகிய ஒருவர் விபூதித் தட்டைத் தாங்கியவாறு மிகவும் பணிவுடனும், பயபக்தியுடனும் "தாயே ஊர்மக்களைக் காப்பாற்று என வேண்டும் பொழுது கோயில் முழுவதும் ஊசிவிழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு நிஷப்தமாகிவிடும். அதற்கு அம்பாள் “ஒன்றுக்கும் பயப்படாதே! காப்பாற்றுகின்றேன்” என சத்தியவாக்கை உரைத்ததும் அரோகரா, கோவிந்தா எனும் கோசம் மீண்டும் வானைப்பிளக்கும் அளவிற்கு எழும்.
இவ்வேளை ஒமகுண்டத்தில் தகதகவென எரிந்து கொண்டிருக்கும் செந்தணலைப் பூசகர் தனது இரு திருக்கரத்தினால் பூவை வாரி அள்ளி எடுப்பது போன்று மிகவும் ஆறுதலாகவும், பக்குவமாகவும் அள்ளி எடுத்து ஏற்கனவே ஆயத்தப்படுத்தப்பட்டதும் பூமாலையினால் அலங்கரிக்கப்பட்ட அக்கினிச் சட்டியின் மீது வைப்பார். அதனை ஒரு கையில் ஏந்திய வண்ணமும் மறு கையில் வெள்ளிப் பிரம்புடனும் நிலப்பாவாடை விரிக்கப்பட்ட உள்வீதி, வெளிவீதிகளிலும் மேளம், நாதஸ்வரம் ஒலியுடன் மக்களின் அரோகரா, கோவிந்தா எனும்
14

கோசத்துடனும் வலம் வந்து தாமரைப் பூவிதழ்களினால் பஞ்சணையிடப்பட்ட அக்கினைக்குண்டத்தின் மத்தியில் அக்கினிச்சட்டியை வைத்ததும் பாண்டவர்களின் கொழுந்தன் கொடி அருகில் நாட்டப்படும். அக்கினிக்குண்டங்களின் நான்கு மூலைகளுக்கும் பூசகரினால் பூசை செய்து அக்கினிச்சட்டியைச் சூழ்ந்து முதலில் சிறிய புளியம் சுல்லிகளினால் தீவளர்க்கப்பட்டு படிப்படியாக அதன்மீது உயரத்தாலும், பருமனாலும் அதிகரித்த பாரிய புதிதாக வெட்டப்பட்ட புளியங் கட்டைகள் அடுக்கப்பட்டு தீ வளர்க்கப்படும். தீ இலகுவாக எரிவதற்கு விளைகற்பூரம், நெய் என்பன மெய்யடியார்களினால் அதன்மீது இடப்படும்.
இவ்வாறு தீவளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளை அக்கினிக்குண்டத்தின் மேற்கில் மகாபாரதக் கதை படிக்கப்படும். கதையில் அக்கினிக் கடவுளாகிய வீரபத்திரர் கிருஷ்ணனிடம் சங்குபதி திருமணம் செய்வதற்காக சீதனம் கேட்கும் சம்பவமும் உரைநடையில் இடம்பெறும். அதில் மலையளவு சாதமும் பனையளவு கடாயும் கொடுப்பதைக் காட்டுமுகமாக அவ்விடத்தில் சாதம் சிறிதளவு வைத்து கருங்கிடாய் ஒன்றை நிலத்தில் அடித்ததும் இறந்த நிலை போன்று கிடக்கும். பின் பூசகர் தன் கழுத்தின் மீதுள்ள சாட்டைக் கயிற்றினால் கிடாயின் மீது மும்முறை அடிக்க கிடாய் சுய நினைவடைந்து எழுந்து செல்வதையும் இன்றும் காண முடிகின்றது. இந்நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் பூசகர் சாட்டைக் கயிற்றைக் கழுத்தில் தாங்கிய வண்ணம் மேளதாள வாத்தியங்களுடன் அன்றைய 18ம் நாள் துரியோதனனின் படுகளத்திற்கான இடத்தைத் தீர்மானித்து அவ்விடத்தில் சூரியக் கொடியை நாட்டி விட்டு ஆலயத்தை அடைவர்.
ஆலயத்தின் பந்தலில் இருவர் எதிரும்புதிருமாக இருந்து கொண்டு மகாபாரதத்தில் பதினெட்டு நாள் யுத்தம் பற்றிய வருணனையை பாடலும், பொழிப்புமாக படிப்பர். அவ்வேளை ஊர்மக்கள் அனைவரும் அர்ச்சனைத் தட்டுகள் கொடுத்து வசந்த மண்டபத்தில் அலங்காரமாக வீற்றிருக்கும் இறைவி அருள் பெற்றுச் செல்லுவர். இதேவேளை அக்கினிக்குண்டத்தில் தொண்டர் அடியார்களினால் பெரிய புளியங்கட்டைகளை விரைவில் எரிப்பதற்காகப் பாரிய இரும்புச் சங்கிலிகள், நீண்ட மரத்தடிகளினால் புரட்டி எரித்துக் கொண்டிருப்பர். இத்தொண்டர்கள் சுட்டெறிக்கும் சூரிய, செந்தணல்

Page 175
வெப்பத்தையும் பொறுப்படுத்தாது அன்று முழுவதும் செந்தணல் செப்பனிடுவதிலேயே காலத்தைக் கழிப்பர் 9அடி நீளமும், 4. % அடி அகலமும் 1 % அடி உயரமும் உடையதான அக்கினிக்குண்டம் இறுதியாக செந்தணல் செப்பனிடப்பட்டதும், சுமார் 12 நீளமும் 8 அகலமும் உடையதாகவும் இருக்கும். மாலை 3.00 மணியளவில் காலையில் படுகளத்திற்கு தீர்மானிக்கப்பட்ட இடத்திற்கு துரியோதனன் பாவனையில் உள்ள ஒருவரும், வீமன் பாவனையில் கதாயுதத்துடன் ஒருவரும் விழாவுக்கு முக்கிய பங்கு வகிக்கின்ற பூசகரும், கொழுந்தக் கொடி தாங்கியவரும் மணி, மேளவாத்தியங்கள் சகிதம் ஆலயத்தை வலம் வந்து அவ்விடத்தை அடைவர். இவ்விடம் மகாபாரதத்தில் ஸ்கந்தபஞ்சம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஊர்மக்கள் அனைவரும் சூழ்ந்திருக்க 18ம் நாள் யுத்தம் பற்றிய கதை படிக்கப்பட்டு வீமன் பாவனையில் உள்ளவர் கதாயுதத்தினால் துரியோதனனின் தொடையில் அடித்ததும் விரிக்கப்பட்ட வெள்ளைச்சீலையின் மீது துரியோதனன் மயங்கிக் கிடப்பான். இவ்வேளை பூசகர் ஆலயத்தினுள் சென்று மஞ்சள் உடிையுடுத்தி சம்சாடுடன் தன்னை திரெளபதியம்மனாகப் பாவனை செய்து கொண்டு வருவார். அங்கு மயங்கிக் கிடப்பவரின் நெஞ்சில் சம்சாடினால் கீறி இரத்தத்தை எடுத்து தனது தலையில் தேய்த்து சபதத்தை நிறைவேற்றும் காட்சி இடம் பெறும்.
மயங்கிய நிலையில் உள்ளவரை இருவர் கைத்தாங்களாகத் தமது தோளின் மீது தாங்கிய வண்ணம் மக்களின் அரோகரா, கோவிந்தா கோசத்துடன் ஆலயத்தின் வெளிவீதி, உள்வீதி வலம் வந்து மயக்கம் தெளியும் வரை அரோகரா, கோவிந்தா கோசம் எழுப்பியவாறு இறைவியை வேண்டுவர். விபூதிப்பிரசாதத்துடன் அந்நிகழ்ச்சி நிறைவு பெறும். அதனைத் தொடர்ந்து பரிவாரங்களுக்குப் பூசையுடன் வசந்த மண்டபப் பூசையும் நடைபெறும். பூசையின் முடிவில் என்றும் இதுவரை ஊர்வலத்தில் பங்கு பெறாத கொலுவிருக்கும் திரெளபதியம்மன் மிகவும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் முதலில் பிள்ளையார், முருகன் முன்செல்ல அதன்பின் பள்ளி கொண்ட பெருமானும், அம்பாளுமாக உள்வீதிவலம் வந்து வெளியே
வைக்கப்பட்டிருக்கும் மூசிகவாகனத்தில் பிள்ளையாரும் முருகனும், சப்பரத்தில் திரெளபதியம்மனும், ஐந்து தலை
 

149
நாகத்தில் பள்ளி கொண்ட பெருமானையும் எழுந்தருளச் செய்யப்படும். பக்தர்கள் மேல்சட்டை அணியாது மிகவும் பக்தியுடன் சுவாமிகளைத் தோளில் சுமந்து, பலவர்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை ஒருவர் தலையில் சுமந்த வண்ணம் மெதுவாக இவைகளுக்கு முன்செல்ல பக்தர்களின் அரோகரா, கோவிந்தா ஒசை பொலிந்தவாறு வெளிவீதி வலம் வந்து ஆலயப்பந்தலின் முன் அக்கினிக்கிடங்கை நோக்கியவாறு இருத்தப்படும். உடன் பஞ்சாலாத்தி காட்டப்பட்டு மஞ்சளில் தோய்க்கப்பட்ட வேட்டியணிந்த பூசகர் அக்கினிக் கரகத்தைத் தாங்கியதும் அரோகரா, கோவிந்தா எனும் கோசத்துடன் சகல வாத்தியங்கள் முன் செல்ல மாரியம்மன் ஆலயத்தை அடையும். இந்த கரகத்தினுள் வெள்ளை அரிசி, மஞ்சள், ஒருரூபா நாணயம், வெற்றிலை, பழம், பாக்கு ஆகியவை இடப்பட்டிருக்கும். இவ்வேளையில் ஆலய முற்ற வெளியில் இன மத பேதமின்றி அந்த கண் கொள்ளாக் காட்சியைக் காண்பதற்காக சனத்திரள் வெள்ளம் நிரம்பபி வழியும். மறுபுறம் அக்கினிக் கிடங்கைச் செப்பனிட்டு அச்செந்தணல் மங்காமல் இருப்பதற்காக அன்பர் இருவர் புதி: சுழகு கொண்டு இருமருங்கிலும் கரகம் வரும்வரை காற்று வீசிக் கொண்டிருப்பர்.
மாரியம்மன் கோயிலை அடைந்தவர்கள் அதாவது மதத்தால், மொழியால், இனத்தால் கலாச்சாரப் பண்புகளால் வேறுபட்டவர்கள் கூட விரதம் இருந்து கடல் நீராடி, நன்னீரில் குளித்து, விபூதி, மஞ்சள், சந்தனம் போன்ற மங்களப் பொருட்களினால் தங்கள் உடலைப் புனிதப்படுத்தி உருத்திராக்க மாலை அணிந்து கையில் அம்பாளின் திருப்பாதத்தில் வைக்கப்பட்ட நூலினால் காப்புக்கட்டப்பட்டவர்களாக காணப்படுவர். பூசகர் மூலஸ்தானத்தினுள் சென்று அம்பாளின் அணுக்கிரகத்தை தீபாராதனையுடன் பெற்று அக்கினிக் கரகத்தை தலையில் சுமந்து கொண்டு பக்தர்களின் அரோகரா, கோவிந்தா கோசம் விண்ணைத்தொடும் அளவு எழவும் திரெளபதியம்மன் ஆலயத்தை நோக்கி வரும்பொழுது சகல வாத்தியங்களும் முன்செல்ல கரகமானது ஆனந்தக்களிப்பில் வீதியில் நடனமாடியவாறு செல்ல பின்னால் தீக்குளிக்கும் பக்தர்கள் தங்களை அறியாமலே ஒருவித இனம்புரியாத

Page 176
பக்திப்பரவசத்துடன் மேல்சட்டை இல்லாமல் சங்கிலிக் கோர்வை போன்று மிகவும் நெருக்கமாக அரோகரா, கோவிந்தா கோசத்துடன் வந்து கொண்டிருப்பர்.
கோயிலின் முற்ற வெளியில் மக்கள் நடமாட முடியாதவாறு சன நெருக்கமாகவும், தீக்குளிக்கும் காட்சியைக் காண்பதற்காக மக்கள் வைத்தகண் வாங்காது பார்த்துக்கொண்டிருப்பர். அக்கினிக்கரகம் தீக்கிடங்கை நெருங்கியதும் பக்தர்கள் சிரசின் மீது இருகரம் கூப்பி அரோகரா, கோவிந்தா கோசம் எழுப்ப கரகமானது பூவின் மீது நடப்பது போன்று மிகவும் அமைதியாக நடந்து செல்லும். அதனைத் தொடர்ந்து இரண்டாவது கொழுந்தன் கொடி தாங்கியவரும் அதனைத் தொடர்ந்து பக்த அடியார்களும் ஒருவர் பின் ஒருவராக தீக்குளிப்பர். இவற்றில் தீக்குளிப்பது ஆண்பக்த அடியார்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நேர்த்திக்கான கைக்குழந்தைகளைப் பெரியவர்கள் தோளில் சுமந்து கொண்டும் தீக்குளிப்பர். இவ்வேளை கரகமானது பக்தர்களை ஆசிர்வதிக்கும் பொருட்டு அருகில் ஆனந்தக்களிப்பில் அங்கும் இங்குமாக நடனமாடும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனற்குளத்தில் நடனமாடி தமது இம்மைப் பிணிகளைத் தீர்த்துக் கொள்வர். இறுதியாக சூரியன் கொடியைத் தாங்கியவர் இறங்கியதும் தீக்குளிப்பாகிய பூமிதிப்பு நிறைவு பெறும். உடன் பக்தர்கள் தமது கையிலுள்ள எழுமிச்சம் பழங்களை விண்ணை நோக்கி எறிந்துபற்றிப் பிடிப்பர். அத்துடன் நேர்த்திக்கடன்காரர்கள் தீக்கிடங்கினுள் உப்பிட்டு நேர்த்திகளை நிறைவு செய்வர். அதன் பின்னர் தீக்கிடங்கினுள் யாரும் இறங்குவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கொடி இறங்கியதும் அவர் மயக்க நிலையை அடைவார். தலையிலுள்ள அக்கினிக்கரகம் இறக்கப்பட்டு சுவாமிக்கு முன்னால் வைக்கப்படும். குருக்களினால் சுவாமிகளுக்கு பஞ்சாலாத்தி காட்டப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து பக்தர்களினால் அர்ச்சனை செய்யப்படும்.
பதினெட்டு நாட்களாக விரதம் இருந்து ஆலயத்தில் தங்கி இருந்த பூசகரை ஆலய பரிபாலன சபையினர் அவரின் இல்லத்திற்கு, மேள வாத்தியங்களுடன் அழைத்துச் செல்வர். செல்லும் வழியில் பூசகருக்கு மக்கள் தட்சணையிட்டு பாத
150

நமஸ்காரம் செய்வர். வீட்டு வாசலில் நிறைகுடம் வைத்து பூசகரை வரவேற்பர். அன்றிரவு வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் பெருந்திரளான மக்களை வரவேற்கும் முகமாக நாடகக் குழுக்களினால் நாடகங்கள் மேடையேற்றப்படும்.
தருமர் பட்டாபிஷேகம்
பத்தொன்பதாம் நாள் வியாழன் காலை வெளிப்பந்தலினுள் இருத்தப்பட்டிருந்த திரெளபதியம்மனைப் பந்தலினுள்ளும் மற்றைய பரிவாரங்களான பிள்ளையார், முருகன், பள்ளி கொண்ட பெருமான் ஆகியோர்களை ஆலயத்தின் வசந்த மண்டபத்திலும் கொண்டிருத்துவர். பகல் பூசை நடைபெறும் மாலை வெளிப்பந்தலின் கீழ் இருத்தப்பட்ட அம்மனை அலங்கரிக்கப்பட்டு பூசைகளுடன் முத்துச் சப்பரத்தில் எழுந்தருளச் செய்து அவற்றின் இருபக்கங்களிலும் சூரியசந்திரர் கொடிகளும், கொழுந்தன் கொடி, மத்தியில் கரகம், பூசகரும், ஆலயக் குருக்களும் சுவாமிக்கு இருமருங்கிலும் இருந்து தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தர்களினால் அர்ச்சனைத் தட்டுகள் கொடுத்து ஆசிபெறுவர். பின்னர் இரவு 9.00 மணியளவில் சுவாமி, கோயிலை வலம் வந்து ஊர்வலம் செல்லும். முன்னால் தீவட்டி சகிதம் இடையிடையே நாதஸ்வரக் கச்சேரிகளும் நடைபெறும் வீதிகள் இருமருங்கும் மகா தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வீட்டு வாயில்கள் தோறும் நிறைகுடங்களும் வரவேற்புப் பந்தல்களும் அமைக்கப்பட்டு, அர்ச்சனைத் தட்டுகள் கொடுத்து அம்பாளின் அநுக்கிரகத்தைப் பெற்றுய்வர். இவ்வாறாக காளி கோயில், மாரியம்மன் கோயிலை அடைந்து தீபாராதனை பெற்று மீண்டும் அங்கிருந்து பாதையினுடாக வந்து காளி கோவிலையடுத்து முதலாவதாகவுள்ள நாற்சந்தியின் கிழக்குப் புறமான பாதையூடாக திரெளபதியம்மன் ஆலயத்தை இரவு 12.00 மணியளவில் வந்தடையும். இவ்வேளை சுவாமிக்குப் பின்னால் கன்னியர்களும், சுமங்கலிப் பெண்டிரும் மாவிளக்கு தாங்கிய வண்ணம் பக்தர்கள் புடைசூழ வந்து கொண்டிருப்பர்.
ஆலயத்தை வந்தடைந்த அம்பாளுக்கு ஆலய குருக்களினால் பாயதீர்த்தம் வழங்கப்பட்டு வேத
மந்திரங்கள் ஒலிக்க வசந்தமண்டபத்திற்கு எழுந்தருளச்
与의

Page 177
செய்ததும் பஞ்சாலாத்தி காட்டப்பட்டதும் திரை மூடப்படும். உடன் பாரதக்கதையில் வரும் தருமர்பட்டாபிஷேகம் பூசகரினால் கதையாகப் படிக்கப்படும். அம்பாளுக்கு முன்னால் கன்னியர்கள், சுமங்கலிப் பெண்டிராலும் தயார் செய்யப்பட்ட மாவிளக்குகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். உட் கொடித்தம்பத்திற்கு அருகில் தருமருக்குரிய பட்டாபிஷேகம் கதையாக படிக்கப்பட்டு கதையில் ஆணைவிட்டேன், ஆணைவிட்டேன். எனும் பாடலைப் பாடி உட்கொடியை மெதுவாக இறக்கி பெரிய செப்புத் தாம்பாளத்தின் மீது வைக்கப்பட்டு அதனுடன் மூலஸ்தான அம்பாள், உட்சவ அம்பாள், கைமணி, ஏடு, கொழுந்தன் கொடி, வீரபத்திரர் வெளிக் கொடிக்கம்பம், தவநிலைக்கம்பம் ஆகியவற்றில் கட்டப்பட்ட காப்புகள் பூசகரினால் அறுக்கப்பட்டு கொடிச்சீலையுடன் வைத்து பிரதான ஆலய பட்டையத்தாரின் தலையில் முண்டசுத்துணி கட்டி அதன்மீது வைத்துத் தாங்கியவாறு ஆலய மணியொலிக்க கோவிந்தா எனும் கோசத்துடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து பிள்ளையார் சந்நிதானத்தின் முன் தாம்பாளத் தட்டை வைத்ததும் தருமர் பட்டாபிஷேகப் பூசை பிள்ளையார் தொடக்கம் வசந்த மண்டபம் வரையுள்ள சுவாமிகளுக்கு ஆலயக் குருக்களினால் நிகழ்த்தப்படும். அம்பாளுக்கு விஷேட சோடசோபசாரப் பூசை, மாவிளக்குப் பூசைகளும் அதனைத் தொடர்ந்து பெண்களின் மாவிளக்கு அருச்சனைகளும் தேவாரம், திருவூஞ்சல் பாட்டு என்பனவற்றுடன் நிலப்பாவாடை விரித்து வசந்த மண்டபத்தில் சகல அலங்காரத்துடனும் வீற்றிருக்கும் அம்பாளை அர்த்தமண்டபத்தில் கொண்டிருத்தச் செல்லும் வேளை பெண்களின் திருக்கரத்திலுள்ள தாமரைப் பூவிதழ்களினால் மலர் மழை பொழியும்.
இவை நிறைவுற்றதும் மகாமண்டபத்தில் ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருக்கும், அதன் அருகில் சிறிதளவு பச்சையரிசி, பழம், தேங்காய், பாக்கு, வெற்றிலை ஆகியன வைக்கப்பட்டிருக்கும். பூசகர் மகாவிஷ்ணு, திரெளபதியம்மாள் ஆகியோரிடம் சென்று வேண்டுதல் பெற்று அவ்விடத்தில் வந்திருப்பார். அவரின்
 

151
கையிலுள்ள காப்பை ஆலய குருக்களினால் அவிழ்த்ததும் பூசகருக்கு விபூதி பிரசாதம், காளாஞ்சி வழங்கப்படும். பின் பூசகர் குருக்களின் திருப்பாதங்களில் வீழ்ந்து பாத நமஸ்காரம் செய்து உள்வீதி, வெளிவீதி வந்ததும் தருமர் பட்டாபிஷேகம் இனிது நிறைவுபெறும். மறுநாள் வெள்ளிக்கிழமை பகல் பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும்.
இங்கு நடைபெறும் விழா, மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மரபு ரீதியானதாகும். விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளும் காட்சிகளாக சித்தரிக்கப்பட முடியாது. எனவேதான் சில பகுதிகள் நன்கு வேடமிட்ட காட்சிகளும், மிகுதி கதையுமாக இடம்பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆரம்பகாலங்களில் எழுந்தருளிய திருவுருவச் சிலைகள் இன்மையினால் இறைவியை கரகக்கும்பங்களில் தாபித்து வழிபட்டு வந்துள்ளனர் எனலாம். மற்றும் தெய்வம் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் இருந்தால்தான் ஊர் மக்களும் மகிழ்ச்சியாக இருப்பர் எனும் நோக்குடன் கரகம் முக்கிய சந்திகளில் கும்மி நடனம் ஆடியிருக்க வேண்டும் என்பதையும் உணரமுடிகின்றது.
இத்தீக்குளிப்பு விழா இலங்கையில் வேறு பிரதேசங்களிலும் நடைபெற்றாலும் அவற்றையெல்லாம் விட இவ்வூர் மக்களின் நாட்டார் இலக்கியத்தை பெரிதும் தழுவி நடைபெறுவதன் மூலம் சிறப்புப் பெறுகின்றது.
g-Llf
உசாத்துணை
1. பூரீ திரெளபதியம்மன் மான்மியம் -1929
2. மகாபாரதச் சுருக்கத்தில் இருந்து - 1967
3. திரு. மு. பரந்தாமன் பூசகர் வாய்வழி

Page 178
அழியாத உண்மைகளாகிய BFLUO ULU தத்துவங்களை விளக்கும் நோக்கமாகக் கொண்டே தெய்வங்கள் படைக்கப்பட்டுள்ளன, இத்தெய்வவழிபாடு மக்களின் தன்னம்பிக்கையையும், மன ஆறுதலையும் ஏற்படுத்துகின்றது. காலத்தால் பழமையான ஆலயங்களுள் பூரீ வீரபத்திர காளியம்மன் ஆலயமும் ஒன்றாகும். இவ்வூர்மக்களுக்கு இடையூர்களும், துன்பங்களும் வரும் பொழுது அவர்கள் தங்களை அறியாமலே "காளிதாயே"எம்மைக் காப்பாற்று என்று நா தழுதழுக்கும் அளவிற்கு இங்குள்ள காளி தெய்வம் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.
ஆரம்பத்தில் இங்குள்ள மக்களுக்கு கொலரா எனப்படும் கொள்ளை நோய் (வாந்தி பேதி) ஏற்படவே மக்கள் பயத்தினால் திகைத்தனர். ஒரு நாள் கொத்தக் கிழவன் உருவில் காளிதோன்றி “நீங்கள் என்னை கடல் நீர் கொண்டு வேப்பிலைக் கும்பமேற்றி, கடல்நீரில் விளக்கெரித்து வருடாவருடம் வழிபடுங்கள். ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம், நான் காப்பாற்றுவேன்" என திருவாய் மலர்ந்தருளியதாகவும், அன்றிலிருந்து நோய் நீங்கியதும் கொத்தக் கிழவனுக்கு காளி உருக்கொண்ட இடத்திலேயே ஒரு ஒலைக் குடிசையினாலான ஆலயம் தாபிக்கப்பட்டதாகவும் கர்ண பரம்பரைக் கதையினால் அறியப்படுகின்றது. தெய்வங்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மக்களும் மகிழ்ச்சியாக இருப்பர் எனும் நோக்குடனேயே வேள்வி விழா செய்யப்படுகின்றது. காளி நல்லோரைக் காப்பாற்றி தீயோரை அழிக்கும் பாணியிலேயே கடாய், சேவல் போன்ற உயிர்ப்பலிகளை ஏற்றுக் கொள்ளுகின்றாள்.
இவ்வாலயத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரே ஒரு விழா வேள்வி விழா மட்டுமே இவ்விழா புரட்டாதி மாதத்தின் மகா பரணிநட்சத்திரத்தை உள்ளடக்கிய புதன்கிழமை நாளில் கும்பம் தாபிக்கப்பட்டு அன்றிலிருந்து பத்தாவது நாளில் வேள்வி விழா நிறைவு பெறும். இது இவ்வாலயத்திற்குரிய ஒரு பாரம்பரிய மரபுத் திருவிழாவாகும்.
152
 

திரு. ஆ. திருவரங்கநாதன் (ஆசிரியர்)
முதலாம் நாள் புதன்கிழமை மாலை எல்லா மூர்த்தங்களுக்கும் அபிஷேகம் அலங்காரம் செய்து சுமார் 7.00 மணியளவில் சாதாரண பூசை நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிள்ளையார், அம்மன் ஆகியவற்றின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு கரகச் செம்பு, வேப்பிலை, வெள்ளிப்பிரம்பு போன்ற இத்தியாதிப் பொருட்களுடன் பாட்டு மத்தளம், பக்தர்கள் சகிதம் கடலும், களப்பும் வெள்ளப் பெருக்குக் காலத்தில் சங்கமமாகும், இடமான அறுவாயிற்குச் செல்லுவர். அங்கு களப்புப் பகுதியில் மூன்று நீரூற்றுகளை ஏற்படுத்தி அவற்றை ஒன்றாக்கி அதிலிருந்து பெறப்படும் நீர் புதிய அகப்பை கொண்டு கரகச் செம்பில் எடுக்கப்படுகின்றது.
இம்மூன்று நீரூற்றுகளும் கங்கை, ஜமுனை, காவேரி என சித்தரிக்கப்பட்டு அம்மூன்று நதிநீர்களையும் ஒன்றாக்கி எடுப்பதாகவே அது அமைந்துள்ளது. இதனை திரிவேணித் தீர்த்தம் எனக் கூறுவர். கரகச் செம்பு நிறையத்தீர்த்தம் எடுக்கப்படுகின்றது. ஒரு ஊரின் வளத்திற்கு நீர்வளம் மிக அவசியமாகும். அதன் காரணமாக வற்றாத நதிகளில் இருந்து நீரும், எப்போதும் செல்வச் செழிப்புடன் திகழ வேண்டும் எனும் நோக்குடன் அதனுள் ஒரு ரூபா நாணயமும் இடப்படுகின்றது. அதன் மீது மக்களின் நோய் தீர்க்கும் வேப்பிலைக்கும்பம் தாபிக்கப்படும். அக்கும்பத்திற்கு நைவேத்தியங்கள் படைத்து பூசை செய்து பூசையின் முடிவில் இந்நைவேத்தியங்களை தோண்டிய கங்கை நீரூற்றினுள் இட்டு மூடப்படும். பின் கரகத்தைப் பூசகர் தோளில் சுமந்து n கொண்டு கோயிலை வலம் வந்து மகாமண்டபத்தின் ஈசான மூலையில் மேடையொன்று அமைத்து வெள்ளைச்சீலை விரித்து அதன்மீது கரகத்தை இருத்தப்பட்டதும், கொண்டுவந்த கடல் நீரில் விளக்கேற்றப்படும். இத்தூண்டாமணி விளக்கு 10 நாளும் கடல்நீரில் எரிவது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளை காவல் தெய்வங்களான வைரவர், வீரபத்திரர் ஆகியோர்களை மனித உருவில் காட்டுவதற்காக நேர்த்திக்காரர்கள் இருவர்

Page 179
ஊரவர்களினால் நியமிக்கப்படுவர். அவர்கள் இருவரும் புதிய மண் கலயம் இரண்டைத் தாங்கி அருகிலுள்ள இந்துமாக் கடல் நீர் எடுத்து அவற்றினுள் ஒருரூபா நாணயங்களைத் தட்சணையாக இட்டு வேப்பிலைக்கும்பம் ஒன்றும், மாவிலைக்கும்பம் ஒன்றும் தாபிக்கப்படும். வேப்பிலைக் கும்பத்தை வைரவரும், மாவிலைக்கும்பத்தை வீரபத்திரரும் தோளில் தாங்கியவாறு ஆலயத்தின் உள்வீதிவலம்வந்து மூலஸ்தானத்தினுள் இருக்கும் அம்மனின் வலதுபுறத்தில் வேப்பிலைக்கும்பமும் இடதுபுறத்தில் மாவிலைக்கும்பமும் வைக்கப்படும். இவற்றில் மாவிலைக் கும்பத்திற்கு செந்நிறப்பட்டும், வேப்பிலைக்கும்பத்திற்கு பச்சை நிறப்பட்டும் உடுத்தி அலங்கரிக்கப்படும். அன்றிரவு 830 மணியளவில் பூசை நடைபெற்று விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு நடை சாத்தப்படும்.
மறுநாள் வியாழன் காலை உபயகாரர்களின் அபிஷேகமும் பகல் விசேட பூசையும் நடைபெறும். இரவு விசேட பூசையுடன் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உள் வீதி வலம் வந்து பூசை நிறைவுபெறும். மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை 5T606U உபயகாரர்களின் அபிஷேகத்துடன் அம்பாளுக்கு அலங்காரம் செய்து காலை 9.00 மணியளவில் திருக்கரகம் ஊர்வலமாக செல்லுவதற்கு ஆயத்தமாகும். இதற்காக காவல்காரர்கள் இருவரும் கடல் நீராடி (வெள்ளை நிற) மஞ்சளில் தோய்த்த அங்கவஸ்திரத்தை அணிந்து கொண்டு கழுத்தில் பூமாலையும் இடுப்பில் வேப்பிலைகளை வரிந்து கட்டிக்கொண்டவர்களாகக் காட்சியளிப்பர். இவற்றின் பின்னர் முதலில் பிள்ளையாருக்கும் அதன் பின்னர் அம்பாளுக்கும் பூசகரினால் தீபம் காட்டி தேங்காய் உடைத்து அம்மனை வேண்டிப் பூசகர் நிற்கும் பொழுது சன்னதம் ஏற்படும். அதே வேளை காவலாளிகள் இருவருக்கும் சன்னதம் ஏற்பட்டு தன்னை மறந்து ஒருவகை வெறியாட்டத்துடன் கோயிலின் வெளிவாயில் வரை மிகப்பயங்கரமான சத்தத்துடன் வந்து செல்லுவர். பூசகர் கரகத்தைத் தலையில் சுமந்து கொண்டு வெளியில் வரும் பொழுது பலிபீடத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும். வேப்பிலையுடன் கூடிய கத்தியை ஏந்திய வைரவராகிய காவலாளி அம்மனின் இடது புறத்திலும், வேப்பிலையுடன் கூடிய சூலாயுதத்தை வீரபத்திரராகிய காவலாளி தோளில் தாங்கியவண்ணம் அம்மனுக்கு வலது புறத்திலுமாக ஆலயத்தின் உள்வீதி வலம் வந்து மாரியம்மன் கோயிலை அடைந்து அங்கிருந்து திரெளபதியம்மன் கோயிலுக்குச்
சென்று மீண்டும் ஆலயத்தை அடையும். அதனைத்
 

தொடர்ந்து பகல் பூசை நடைபெறும். இரவு விசேட சோடசோபசாரப் பூசையும் சுவாமி உள் வீதி வலம் வந்து விபூதி பிரசாதத்துடன் நிறைவுபெறும்.
நான்காம் நாள் சனிக்கிழமை காலையில் உபயகாரர்களின் அபிஷேகப் பூசை, இரவுப் பூசையுடன் சுவாமி உள் வீதி வலம் வந்து நிறைவு பெறும். 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை அபிஷேகம் அதனைத் தொடர்ந்து கரகம் ஊர்வலம் செல்லும் இக்கரகமானது ஊர்மக்களின் நோய் நொடிகளைத் தீர்க்குமுகமாகவும், தீயசக்திகளிடம் இருந்து காக்கும் பொருட்டும் ஊரின் சகல மூலை முடுக்கெல்லாம் சென்று காவல் புரிந்து ஆலயத்தை வந்தடையும். அதனைத் தொடர்ந்து மதியபூசை. இரவு சோடசோபசாரப் பூசையுடன் சுவாமி உள் வீதி வலம் வந்து நிறைவு பெறும்.
ஆறாம், ஏழாம் நாட்களான திங்கள், செவ்வாய் தினங்களில் காலை வழமையான உபயகாரர்களில் அபிஷேகங்களும், இரவு பூசையுடன் சுவாமி உள் வீதியும் வலம் வரும். எட்டாம் நாளான புதன்கிழமை காலை அபிஷேக ஆராதனையுடன் இரவு 8.30 மணியளவில் அர்த்த ராத்திரிக் கரகம் ஊரின் மூலைமுடுக்கெல்லாம் சென்று காவல் புரிந்து நாற்சந்தியில் வந்து கரகத்தை மேடைமீது வைத்து காவல் தெய்வங்களின் ஆயுதங்களை அருகில் வைத்து அவற்றைச் சூழ்ந்து பூசகர், காவல் தெய்வங்கள் இருவர், மற்றும் இருவருமாக காளியம்மனுக்குரிய எச்சரிக்கைக்கு ஏற்ப கும்மி நடனம் ஆடுவர். இது காளியம்மன் சந்தோஷமாகவே இருக்கின்றாள் என்பதைக் காட்டுவதாக அமைகின்றது. எச்சரிக்கையின் இறுதியில் குரவையிடுதலும், அரோகரா கோசத்துடன் நிறைவு பெறும். மீண்டும் கரகத்தைத் தாங்கியவாறு பாட்டுமத்தள இசையுடனும் ஆலயத்தை வந்தடையும். அதனைத் தொடர்ந்து பூசை, சுவாமி உள்வீதி உலாவுடன் நிறைவுபெறும். இன்றிரவு ஆலயத்திற்கு முன்னால் தற்காலிக தென்னோலைப் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு அதனுள் வெள்ளைச் சீலை கட்டி அவை முழுவதும் வேப்பிலைகளினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
9ம் நாள் வியாழன் காலை அபிஷேகம், அதனைத் தொடர்ந்து 8.00 மணியளவில் பூசகரினால் அக்கினிச்சட்டி தாங்கிச் செல்லும் வைபவம் இடம்பெறும். முதலில் சகல விக்கிரகங்களுக்கும் தீபாராதனையுடன் பூசகர் மூலஸ்தான அம்மனின் முன் சென்று அம்மனின் அநுக்கிரகத்தைப் பெற்று சன்னதத்துடன் வந்து

Page 180
மகாமண்டபத்தில் தீமூட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அக்கினிச் சட்டியை கையில் ஏந்த முற்படும் வேளையில் ஊர்ப் பெரியவர் கையில் விபூதித் தட்டைத் தாங்கியவாறு மிகவும் பணிவுடனும், பயபக்தியுடனும் “தாயே ஊர் மக்களை நோய் நொடிகளில் இருந்து காத்துக் கொள்” என வேண்ட அம்மனும் விபூதித் தட்டில் பயப்படாதே காக்கின்றேன் என அடித்து சத்திய வாக்கைக் கொடுக்கும். அப்பொழுது அருகிலுள்ள ஊர் மக்களினால் அரோகரா எனும் கோசம் எழும். தீச்சட்டியை கையில் தாங்கியவாறு பாட்டு மத்தளம் காவல் தெய்வங்கள் சகிதம் கோயிலை வலம் வந்து ஆலய பிரதான வாயிலை அடைந்ததும் அங்கு தீராத நோய் பிணிகளை உடையவர்களும் குழந்தைச் செல்வம் இல்லாதவர்களும், பிறப்பினால் ஊனமுற்றவர்களும் கடலில் நீராடி ஈர உடையணிந்து கையில் தூபத்துடன் அம்பாளின் முன் தங்கள் குறைகளைக்கூறி மன்றாடுவர். உடன் அம்மனும் தனது இடையிலுள்ள விபூதிப் பையில் இருந்து விபூதிப் பிரசாதம் எடுத்து பிணியாளர்களுக்கு ஒன்றுக்கும் பயப்படாதே என்று கூறிப்பூசும் இவ்வாறு கரகம் செல்லும் பாதை தோறும் சென்று மீளும் அக்கினிச்சட்டி ஆலயத்தை வந்த உடன் அக்கினி சட்டியை ஆலய மூலஸ்தான வாசலின் முன் வைத்துவிட்டு கரகத்தைச் சுமந்து கொண்டு மீண்டும் முன்னைய பாதைகளினுாடகச் சென்றுவரும் இக்கரகத்தை ‘பிச்சைக்கரகம்’ என்று கூறுவர் ஏனெனில் மறுதினமான பத்தாவது நாளில் வழங்கப்படும் அன்னதானத்திற்கான பொருட்களைச் சேகரிக்கும் பொருட்டாகச் செல்லுவதையும் காணலாம். அதனைத் தொடர்ந்து மக்கள் எல்லோரும் தத்தம் வீடுகளில் இருந்து அரிசி, முட்டை, கோழி, கடா, போன்ற சமையலுக்குத் தேவையான உணவுப் பண்டங்களை கரகத்திற்கு சமர்ப்பிப்பர், பின்னால் வந்து கொண்டிருக்கும் மாட்டு வண்டில்களில் சேகரித்து அவற்றை ஆலயத்திற்குக் கொண்டுவருவர்.
ஆலயத்திலிருந்து ஒவ்வொரு முறையும் கரகம் செல்லும் வேளைகளில் வீதியின் இருமருங்கிலும், வீட்டு வாயில்களின் முன்னால் வேப்பிலையுடன் மஞ்சள் நீர் நிறை குடகும்பங்களும் வைக்கப்பட்டிருக்கும். கரகம் வீட்டுவாயிலை அடைந்ததும் அந்நிறைகுட நீரினால் கரகத்தின் திருப்பாதங்களைக் கழுவி வழியனுப்புவர். அதனுடன் தொடர்பான வேப்பிலைக் கிளைகளை வீட்டு வாசலில் செருகி வைப்பர், அல்லது வீட்டுக் கூரையின் மீது எறிவர். வேப்பிலை ஒரு நோய் தீர்க்கும் நிவாரணியாகவும் தொற்று நீக்கியாகவும் பயன் படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கரகம் ஆலயத்தை வந்தடைந்ததும் மதிய பூசை நடைபெறும். மத்தியானத்திலிருந்து மறுநாள் வேள்விப்படையலுக்குரிய சமையலுக்கான ஆயத்தங்கள் நடைபெறத் த்ொடங்கும். இரவுப் பூசையும், சுவாமி ஊர்வீதிவலமும் இடம் பெறும். பின் பூசையுடன் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டதும் நிறைவு பெறும். சிறிது நேரத்தின் பின் விசேட பூசை ஒன்றுவைத்து காவல்காரர்களினால் தயார் செய்யப்பட்ட பொங்கல் விநாயகப் பானையும், அத்துடன் அமர் என்று கூறப்படும் பெரிய பொங்கல் பானையும், பூசை செய்து அடுப்பில் ஏற்றப்படும். இவ் அடுப்பில் இருந்து பெறப்பட்ட செந்தணல் கொண்டு மறுதினம் நடைபெறுவுள்ள வேள்விப்படையலுக்கு அடுப்பு மூட்டப்பட்டு பெரும் சமையல் ஒரு புறம் ஆரம்பிக்கப்பட மறு புறம் பொங்கிய விநாயகப் பானையை பேச்சியம்மன் சந்நிதானத்தில் வைத்து அதன் வாயை வாழையிலையினால் மூடிக்கட்டி வைக்கப்பட்டிருக்கும். அதனைத் தொடர்ந்து ஆலய பந்தலின் முன் நாளை நடைபெறவுள்ள பெரும்படையலுக்கு முதலில் கருங்கடாயும் ஐந்து சேவல்களும் பலியிடப்படும். அதிலிருந்து சிந்தும் இரத்தத்தை கிண்ணம் ஒன்றில் எடுத்து ஆலய மூலஸ்தான அம்பாளின் முன் வைத்து திருக்கதவு சாத்தப்படும்.
பத்தாம் நாள் வெள்ளி காலையில் பறைமேள இசையொலியுடன் திருக்கதவு திறக்கப்படும். இப்பறை யொலியுடனேயே திருக்கதவு திறத்தல் தொடர்ந்து பத்து நாளாக நடைபெறுவது குறிப்பிடக் கூடியதாகும். சமைக்கப்பட்ட உணவு ஸ்தம்ப மண்டபத்தில் சுத்தமான வெள்ளைத்துணி விரித்து அதன் மீது சோறும் கறியுமாகப் படை படையாகக் குவிக்கப்பட்டு பெரும்படையல் இடப்படும் அதன் மேல் காசான் கொளுக்கட்டை05 (பெரிய அளவிலான கொளுக்கட்டை) மாவிளக்கு, அவித்த முட்டை ஆகியன வைத்து குவியலின் நான்கு திசைகளிலும் இரவில் வெட்டப்பட்ட சேவல் தலைகளில் ஐந்தை கொதிநீரில் அவித்து படையலின் நான்கு மூலைகளிலும் தடி ஒன்றின் மீது செருகி குத்தி வைக்கப்படும். அத்தோடு காயமருந்தும் வைக்கப்பட்டிருக்கும். இதனை பூசை நடைபெறும் வரையும் சுத்தமான வெள்ளைத்துணியினால் மூடியிருக்கும். அதனைத் தொடர்ந்து பிள்ளையார் தொடக்கம் அனைத்துப் பரிவாரங்களுக்கும் விசேட அபிஷேகங்கள் நடைபெற்று அம்மனுக்கு மஞ்சள் உடை அணிவிக்கப்படும். இவ்வேளை காவல்காரர் இருவர் பூசகர் உட்பட கடல் நீராடி, நன்னீரிலும் குளித்து

Page 181
:
மஞ்சளில் தோய்த்த அங்கவஸ்திரத்தை அணிந்து அவர்களின் இடையில் வேப்பிலைகள் வரிந்து கட்டப்பட்டிருக்கும். கோயிலுக்கு முன்னால் உள்ள பந்தலுக்கு வெளியில் மஞ்சள் நீராடுதல் வைபவத்திற்காக பெரிய மண்பானையொன்றி ல் மஞ்சள் நீர், பானையின் கழுத்து விளிம்பு வரை இருக்குமாறு தயார் செய்து அடுப்பில் ஏற்றுவதற்கு முன்னர் தேங்காய் உடைத்து வெற்றிலை, பழம், பாக்கு என்பன வைத்து தூபதீபம் காட்டி தொடர்ந்து10 (கடல் நீரில்) நாட்களாக மூலஸ்தானத்தில் எரிந்து கொண்டிருக்கும் தூண்டாமணி விளக்கிலிருந்து தீச்சுடர் கொண்டு வந்து அடுப்பு மூட்டியதும் பானை அம்மூவரினாலும் ஏற்றப்படும். V.
இவ்வேளையில் ஊர்மக்களால் குறிப்பாக பெண்களால் ஆலயத்தின் நாற்புறமும் பொங்கல் பானைகள் ஏற்றப்படும். இதற்குத் தேவையான நெருப்பு மஞ்சள் நீராடலுக்கு தயார் செய்யப்பட்ட அடுப்பிலிருந்து எடுத்துச் செல்லுவர். அதனைத் தொடர்ந்து கரகம் வெளிச் செல்லுவதற்காகப் பிள்ளையார் தொடக்கம் சகல பரிவாரங்களுக்கும் தீபம் காட்டப்பட்டு கரகம் பறைவாத்தியம், பாட்டுமத்தளம், காவல் தெய்வங்களுடன் ஊரைக் காவல் செய்வதற்குப்புறப்படும். முதலில் ஊரின் மேற்குத் திசையான ஒரு எல்லையில் கரகத்தை மேடையொன்றின் மீது அதனருகே காவல் தெய்வங்களின் ஆயுதங்களையும் வைத்துப் பின் சிவப்புச்சேவல் ஒன்றை கடலில் நீராட்டி, அதற்குத் தூய தீபம் காட்டி சிறு கத்தி கொண்டு பலியிடப்பட்டு “இந்தா ஏற்றுக் கொள்’ என்று ஒருவரினால் விண்ணதிர உரத்துக்கத்தி கடல் நோக்கி எறியப்படும், அங்கிருந்து கரகத்தைத் தாங்கிக் கொண்டு ஊரின் மற்றைய தெற்கு, கிழக்கு, வடக்கு எல்லைகளுக்குச் சென்று இவ்வாறு சேவலைப் பலியிட்டு ஊர்க்காவல் செய்த பின் கரகம் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்து, ஆலயத்தினுள் செல்லுவதற்கு முன்னர் கரகத்தை ஆலய முற்ற வெளியில் மேடையொன்றின் மீது வைத்து அதற்கு அருகில் வீரபத்திரர், வைரவர் எனப்படும் காவல் தெய்வங்களின் ஆயுதங்களையும் வைத்து இக்கிராமத்துக்கேயுரிய கலாச்சாரப் பண்புகளுடன் கும்மி நடனம் ஆடும். கும்மி நடனத்தில் பூசகர், காவல் தெய்வம் இருவர், மற்று மிருவர் கலந்து கொள்வர். மறுபுறம் பெண்களின் பொங்கல் நிகழ்ச்சியும், ஆலயத்தினுள் பக்த அடியார்களினால் அருச்சனைத் தட்டுகள் கொடுத்து அம்பாளின் ஆசிவேண்டிச் செல்லுதலும் நடைபெறும்.
கும்மி அடித்தல் வைபவம் நிறைவு பெற்றதும் அக்கரகம் பந்தலில் அமைக்கப்பட்ட மேடையின் மீது
15
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைக்கப்படும். சிறிது நேரத்தின் பின், மஞ்சள் நீராடும் வைபவம் நடைபெறும். இதற்காகக் பூசகர், காவலாளிகள் இருவர் ஆகியோர் திருக்கரங்களிலும் தென்னம் பூ கொடுக்கப்பட்டிருக்கும் மூவரும் தென்னம் பூவைக் கையில் தாங்கி அசைந்து அசைந்து பானையை வலம் வரும் பொழுது சன்னதம் ஏற்பட்டுவிடும். சன்னதத்துடன் பானையை நோக்கியவாறு ஆடி, அசைந்து வலம் வந்து கொண்டிருப்பர். மஞ்சள் நீர் கொதித்துப் பொங்கி வழியும் வேளையில் கையிலுள்ள தென்னம் பூவினால் தோய்த்து அதன் மூலம் தலையில் ஊற்றுவர். அப்பொழுது மூவரும் மிகவும் ஆவேசமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது உதவியாளர்களினால் தடுத்து நிறுத்தப்படும். உடன் மஞ்சள் நீர்ப்பானை அடுப்பில் இருந்து இறக்கி அருகில் வைக்கப்படும். மஞ்சள் நீர் பொங்கி வழிய ஆரம்பிக்கும் வேளையில் முன்னர் போன்று அம்பாளிடம் ஊரை நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டி சத்திய வாக்கு எடுக்கப்படுகின்றது.
பின்னர் பலியிடுதல் வைபவம் நடைபெறும். இதற்காக பலியிடுபவருக்கு மனத்துணிவு ஏற்பட அம்மனுக்குத் தீபாராதனை செய்து அம்மன் அருகில் இருக்கும் பெரிய கத்தியையும் காளாஞ்சியும், விபூதிப் பிரசாதமும் கொடுக்கப்படும். பின் பந்தலின் முன் மக்கள் வெள்ளம் திரண்டிருக்க ஊரின் சார்பாக முதலில் கருங் கிடாய் ஒன்றிற்கு நீரூற்றி தூப தீபம் காட்டி உணர்வு கொண்டதும், அம்மனின் அநுக்கிரகம் கிடைத்து விட்டதாகக் கொண்டு அதன் தலையில் கயிற்றொன்றைப் பொருத்தி முன்னாலும், அதன் கால்களைப் பின்னாலும் இழுத்தவாறு இருக்க பலியிடுபவரினால் அதன் கழுத்துத் துண்டிக்கப்படும். அவ்வேளை பலியிடுதல் தொடங்குவதற்கு முன்னமே சன்னதத்துடன் நின்று கொண்டிருக்கும் காவல் தெய்வங்களிருவ பலியிட்ட கடாயில் இருந்து வெளியேறும் குருதியை மாறி மாறி உறிஞ்சிக் குடிப்பர். அவர்களில் இருந்து வெட்டியகடாய் பறித்தெடுத்து தூரத்தில் எறியப்படும். இவ்வாறு பல கிடாய்கள் வெட்டப்பட்டதும் சேவல்களும் வெட்டப்படும். சிலர் நடை கிடாக்கள் என்று அதனைப் பலியிடாமல் ஆலயத்திற்கே கொடுத்து விட்டுச் செல்லுவர்.
இவ்வைபவம் நிறைவு பெற்றதும் ஆலய பந்தலின் முன்னே கூரிய தடியினால் ஆன கழு மரமொன்றின் மீது வெண்ணிறச் வேல் ஒன்றை கடல் நீரில் நீராட்டி, அதற்கு விபூதி, சந்தனமிட்டு, தூபதீபம் காட்டி, அதன் குதத்தினூடாக செலுத்தப்பட்ட கழு மரக்கூர் வாய்வழியாக வெளியேற, சேவலின் தலை கிழக்கு

Page 182
நோக்கியவாறு கழுமரம் ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து வைரவர் ஆலயத்திற்கு அருகிலுள்ள பாதாளக் குழியில் சேவல் ஒன்றை நீரூற்றி தூபதீபம் காட்டி வைத்து பலகை ஒன்றினால் மூடிவைக்கப்படும் இது அமுக்குக் கோழி என அழைக்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் பூசகர், காவல் தெய்வங்கள் தங்களைச் இரத்தக்கறையில் இருந்து சுத்தப்படுத்திக் கொள்வர். அதனைத் தொடர்ந்து பூசை நடைபெறும். பூசையில் படையல், பலியிட்ட கடாய், சேவல், கழுமரமேற்றிய சேவல் ஆகியவற்றிற்கெல்லாம் தூபதீபம் காட்டப்படும். வைரவருக்குரிய படையலில் விசேடமாக சாராயம், சுருட்டு, போன்ற போதைப் பொருட்களும் வைக்கப்படுகின்றன. பூசை நிறைவு பெற்றதும் படைக்கப்பட்ட பெரும்படையல் சாதம் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
கடல்நீரில் ஏற்றிய தூண்டாமணி விளக்கு 10 நாளும் எரிந்து கொண்டிருப்பதும், கடல்நீர் கொண்டு ஏற்றிய வேப்பிலைக் கும்பம் பூத்துக் காய்ப்பதும், கழுமரம் ஏற்றப்பட்ட சேவல் கூவுவதும், அன்னையின் அருள்வாக்கும் பூரீ வீரபத்திர காளியம்மனின் அருட்கடாட்சத்தையும், இவ்வூர் மக்களின் பக்தி சிரத்தையும் உலகத்தோருக்கு எடுத்தியம்புகிறது
எனலாம்.
மாலை சுமார் நாலரை மணியளவில் பொதுமக்கள் புடைசூழ பரிவாரங்கள், பாட்டு, மத்தளம் சகிதம் பூசகர் கரகத்தைத் தலையில் சுமந்து கொண்டு கந்தசுவாமி கோயிலை அடைவர். அங்கு திறந்த வெளியில் கரகத்தை மேடை ஒன்றின் மீது வைத்து அதனைச் சூழ்ந்து காவலர்கள், ஊர்ப் பெண்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக கும்மி கொட்டுதல் நடைபெறும். இது முடிவடைந்ததும் பின் கரகத்தைக் கடற்கரையோரமாக வைத்து பூசகர், காவல் தெய்வங்கள் இருவருமாகக் கும்மி கொட்டும் பொழுது காளி தெய்வத்திற்குரிய எச்சரிக்கை படிக்கப்படும். அதில் கடலோடு. எனும் அடிவரும்பொழுது உடன் பூசகர் கரகத்தை கையில் ஏந்தி கடலில் நீராடுதல் இடம்பெறும். அப்பொழுது கரகநீர் கடலில் விடப்பட்டு மீண்டும் கடல் நீர் கரகச் செம்பில் எடுக்கப்படும். அங்கிருந்து கந்தசுவாமி கோயிலை அடைந்து பூசகர் உலர்ந்த ஆடைமாற்றி அங்கிருந்து அனைவரும் காளி கோயிலை அடைவர். கொண்டு வந்த கடல் நீர் எடுக்கப்பட்ட கரகச் செம்பைக் கதிரை மீது வைத்து உடன் பூசகர் பத்து நாட்களாக மூலஸ்தானத்தினுள் வைக்கப்பட்ட மண்கலயத்தை
15

காவலாளிகள் இருவரிடம் கொடுப்பார். அவர்கள்
இருவரும் மண்கலயத்தை தாங்கி கோயிலை வலம் வந்து கடலில் கொண்டு சென்று கலக்கச் செய்து மீண்டதும் நிகழ்ச்சி முடிவடையும்.
அதன் பின்னர் பல ஆண்டுகளாக குழந்தைச் செல்வம் இல்லாத உள்ளூர், வெளியூர் வாசிகள் (பெண்கள்) கடல் நீராடி ஈர உடையுடன் ஆலயத்தினுள் வந்து முழந்தாளில் மண்டியிட்டு இருகரம் கூப்பியவாறு அம்பாளை நோக்கி இருக்க படையலில் இருந்த காயம் எனப்படும் மருந்து பூசகரினால் ஊட்டப்படும் ஒருமுறை இக்காயம் உண்டவர்கள் மறுமுறை இவ்விழாவிற்கு வரும் பொழுது அம்பாளின் அருளை வியக்காமல் இருக்க முடியாது. இரவுப் பூசை நடைபெறும். இது "உதிரவாய் துடைத்தல்” என்று அழைக்கப்படுகின்றது.
அதாவது வீரபத்திர காளியாகிய சக்தி நல்லோரைக் காப்பாற்றும் நோக்குடன் தீயவர்களை அழிக்கும் பாணியிலேயே இவ்வேள்வி விழா அமைந்துள்ளது எனலாம். சக்தியானவள் கரிய நிறமான மகிடாசூரன் எனும் சூரனை அழிப்பது போன்றே முதலாவதாக வெட்டப்படும், கடாய் கறுப்பு நிறமானதாக உள்ளது. இரத்தப்பலி எடுத்த சக்தி மிகவும் அகோரமான நிலையில் உள்ளதால் சாந்தப்படுத்தும் நோக்குடனேயே உதிரவாய் துடைத்தல் எனும் பூசை நடைபெறுகின்றது. பூசையில் வைரவருக்கு விசேட பூசை அவரின் படையலில் கஞ்சா, அபின் சுருட்டு, சாராயம், பாயாசம் போன்ற உணவுப் பொருட்களும், போதைப் பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும். பத்துநாட்களும் உபயம் செய்த உபயகாரர்களுக்கு காளாஞ்சிகள் வழங்கப்படும். பூசை இனிது நிறைவு பெற்றதும் திருக்கதவு மூடப்படும்.
அன்றிரவு பத்து நாட்களாக விரதம் இருந்த பூசகர், காவல் தெய்வங்கள் இருவர், மற்றும் தொண்டர்கள் ஆகியோருக்கு அருகிலுள்ள மடப்பள்ளியில் வைத்து விருந்துபசாரம் ஆலய நிருவாக சபையினரால் வழங்கப்படும். இவை முடிவடைந்ததும் இம்மூவரையும் தத்தம் வீடுகளுக்கு சகல மரியாதைகளுடன் கொண்டு சென்று விடப்படுவர். அவர்களின் வீட்டார் நிறை குடகும்பங்களுடன் ஆரத்தி கொண்டு ஏற்றுக் கொண்டதும் விழா நிறைவு பெறும்.
உசாத்துணை
1. திரு. மு. பரந்தாமன் பூசகர். 2. திரு. அ. வைரையா மண்டாடி 3. திரு. ஐ. கன்னியா புத்திரன். 4. திரு. வீ. நடராசா.

Page 183
T60T
தாக
T60T
பூனி சத்தியபாமா ருக்மணி சமேத பார்த்த சாரதி பெருமாள் ஆலயத்திலே, மூல நாயகராகிய பூரீமத் நாராயணனுக்கு நடைபெறும் உற்சவங்களிலே ஒன்றானதும், இவ் வாலயத்திலே நடைபெறும் விழாக்களில் இரண்டாவது பெரிய விழாவாகிய பிரமோற்சவிழா 1994 ஆம் ஆண்டு தொடக்கம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இவ் விழாவானது 10 நாள் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கொண்ட ஆகமத் திருவிழாவாகும். “மாதங்களில் நான் மார்கழி’ என்னும் பூரீ கிருஷ்ணபகவானின் திருவாய் மொழிக்கிணங்க மார்கழி மாதத்திலே வரும் வைகுந்த ஏகாதசித் தினத்தை இரதோற்சவ தினமாகவும், துவாதிசியை சமுத்திரத் தீர்த்தத் தினமாகவும் கொண்டு இவ்விழாவானது நடாத்தப்படுகின்றது. இவ் ஆகமத்திருவிழாவானது பஞ்சகிருத்திய கோட்பாட்டுக்கு அமைய (படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்) நடைபெறும் உற்சவமாகும், மார்கழி மாதத்தில் வருகின்ற வளர்பிறை துதியை திதியில் ஆலயத்தின் ஸ்தம்ப மண்டபத்தில் அமைந்திருக்கின்ற செப்பிலான கொடித்தம்பத்தில் முப்பொருளின் (பதிபசுபாசம்) தத்துவத்தைக் குறிக்கின்ற தர்ப்பைக்கயிறு, நூல்கயிறு அத்தோடு துணியிலான கருடனும், அஷ்ட மங்களத்தையும் கொண்ட கொடியானது ஆகம முறைப்படி வேதியர்கள் வேதமோத ஆலய பிரதம சிவாச்சாரியாரால் கொடியேற்றப்படும். இந்த திருவிழாவின் கொடியேற்ற தினத்துக்கு முதற்தினத்தில் கிரியைகளாக புண்ணியாகம், விநாயகப் பெருமானிடத்து அபிஷேகம் பிரார்த்தனை அணுக்ஜை, கிராமசாந்தி, வாஸ்து சாந்தி, மிர்த்சங்கிரணம் (மண் எடுத்தல்) என்கின்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கொடியேற்ற தினத்தன்று பூரீமத் நாராயணப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தை தொடர்ந்து குருக்கள் அழைப்பும், புண்ணியாகம், பாலிகை, காப்புக்கட்டுதல் என்னும் இரட்சாபந்தனம், ஸ்தம்ப
பிரதிட்டை, கும்பபூசை கொடிபிரதிட்ட பூசை, தொடர்ந்து வசந்த மண்டப பூசையுடன் கொடியானது வீதி வலம் கொண்டு வரப்படும். வீதிவலம் வரும்போது பின்வரும்
 
 

திரு. க. பாலகிருஷ்ணன். (ஆசிரியர்)
சாந்திகளில் அல்லது திக்குகளில் “பாசுரங்கள்" ஏற்ற
“பண்” களில் ஒலிக்கப்படும்
அவையாவன :-
சந்தி அல்லது பாசுரம் பண்
திக்கு
1. கணபதி "உணர்ந்து, உணர்ந்து' நட்டபாடை
2. கொடிமரம் "பத்துடை” நட்டபாடை
3. பிரம்ம சந்தி "கிளர் ஒலி” நாட்டை
4. கிழக்குச் சந்தி "நீராய் நிலனாய்" காந்தாரம்.
(இந்திர சந்தி)
5. தென்கிழக்கு "சூழ் விசும் பணிமுதல்" கொல்லி,
(அக்கினி மூலை) 6. தெற்கு (யமசந்தி) "எங்கனயோ" கைசிகம்.
7. தென்மேற்கு 'அஞ்சிரைய” நட்டபாடை
(நிருத்திச் சந்தி)
8. மேற்குச் சந்தி "பொழிக பொழிக’ பூரீ காமரம்.
(வருணசந்தி)
9. வட மேற்கு "காவனையா” தக்கேசியம்.
(வாயுசந்தி)
10 ,வடக்கு "காக்குயிலும்" தக்க ராகம்.
(குபேர சந்தி)
11. வடகிழக்கு "மாயா' பாஷையாள்.
(ஈசான சந்தி)

Page 184
பின்பு அஷ்டதிக்குப் பூசையுடன் பகல் நிகழ்ச்சிகள் நிறைவுபெறும். மாலை விசேட வசந்த மண்ட பூசையுடன் யாக தரிசனமும், சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதிவலம் வருதலும் நடைபெறும்.
இரண்டாம் நாள் சேஷ வாகன பவனியும் மூன்றாம் நாள் கருடவாகனத்தில் கருடசேவா உற்சவமும் நான்காம் நாள் திருத்தொங்கல் உற்சவமும் ஐந்தாம் நாள் புஷ்ப்பபல்லக்கு உற்சவமும்,6ம் நாள் கஜவாகன பவனியும், ஏழாம் நாள் கண்ணாடிச்சப்பர உற்சவமும் எட்டாம் நாள் மாலை 5 1/2 மணிக்கு ஆலய முன்றலில் வேட்டைத்திருவிழாவும் இரவு அஸ்வவாகன பவனியும் நடைபெறும். ஒன்பதாம் விடிகாலை ஐந்து மணிக்கு சொர்க்கவாயில் தரிசனமும், அபிஷேகமும், பத்து மணிக்கு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் எம்பெருமானது இரதோற்சவம் என்னும் தேர்த்திருவிழாவும் நடைபெறும். ԼՈIT60)60 மூன்று மணிக்கு பச்சை சாத்தும் திருவிழாவும், ஐந்து மணிக்கு பிராயச்சித்த அபிஷேகமும், இரவு சர்வாலங்கார உற்சவமும் நடைபெறும். பத்தாம் நாள் காலை அபிஷேகத்தைத் தொடர்ந்து, திருப்பொற்சுண்ண அபிஷேகமும் 9 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி, பூரீ பத்திரகாளியம்மன் கடற்கரையில் தீர்த்தமாடும் நிகழ்ச்சியும் இடம் பெறும், 11 மணிக்கு மூல நாயகருக்கு கும்பாபிஷேகமும் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும். இரவு நிகழ்ச்சியாக கொடியிறக்கலும், ஆசியுரையும் ஆச்சாரிய உற்சவமும் நடைபெறும். இப்பத்து நாட்களிலும் காலை விசேட அபிஷேகமும் யாக பூசையும், காலை மாலை ஸ்தம்ப பூசையும் பிரவேசப் பலியும் நடைபெறும்.
பதினொராம் நாள் மாலை எம்பெருமான் சப்பரத்தில் ஆண்டிமுனையில் அமைந்திருக்கும் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம் வரை சென்று ஊர் மக்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்தப் பிரமோற்சவத்தின் போது ஆலயத்தின் ஐந்து இடங்களில் இருந்து எம் பெருமான் அருள் புரிகின்றார். அதாவது கருவூலத்தில் மூல நாதராகவும், கொடித் தம்பத்திலும் வசந்த மண்பட உற்சவ மூர்த்தியாகவும் யாக, சாலையில், இந்த உற்சவத்தை நடாத்தும் சிவாச்சாரியாராகவும், ஆலயத்தின் மூலகர்

ஐந்து இடங்களிலும் வியாபித்து அருள் பாலிக்கின்றார். அவ்வண்ணமே திருவிழா முடியும் போது அவ்விடங்களில் வியாபித்திருக்கும் சக்தியானது அனைத்தும் ஒன்று சேர்ந்து கொடியிறக்க உற்சவ முடிவோடு மீண்டும் மூலவரைச் சென்றடைகின்றது. இன்னிகழ்வோடு இந்த பிரமோற்சவ திரு விழாவானது முற்றுப் பெறுகின்றது.
திருக்கல்யாண உற்சவம்
இவ் ஆலயத்தில் மூலநாயகராகிய பூரீமன் நாராயணமூர்த்திக்கு நடைபெறும் உற்சவங்களிலே இதுவும் ஒன்றாகும். இவ் உற்சவமானது, இவ்வாலயத்தின் கும்பாபிஷேக தினமாகிய ஆணி மாதத்தில் வருகின்ற அவிட்ட நட்சத்திர தினத்தில் நடைபெறுகின்றது. இத் தினத்தன்று மூலவருக்கு வருடா அபிஷேகமும் சங்காபிஷேகமும், காலை வேளை நடைபெற்று மாலை மணவாளக்கோலமென்னும் திருக்கல்யாண உற்சவமும் திருஉஊஞ்சலும் நடைபெற்று வருகின்றது, இவ் உற்சவமானது பூநீதிரெளபதை அம்மனின் பூமிதிப்பு விழாவாகிய தீ மிதிப்பு விழாநடைபெறுவதற்கு முன் இடம்பெறும்.
கிருஸ்ண ஜெயந்தி
இவ் உற்சவமானது கிருஸ்ண பரமாத்மாவின் ஜனன தினமான ஆவணி மாத அட்டமி திதியில் நடைபெறுகின்றது. காலையில் அபிஷேகமும் இரவு நடுநசியில் கிருஷ்ண ஜனனத்தில் சுமங்கலிகள் மங்கையர்கள் கலந்து கொள்ளும் அகல் விளக்குப் பூஜையும் தொடர்ந்து விசேட வசந்த மண்டப பூஜையும் குழந்தைகளின் பாலகிருஸ்ண பூஜையும், உறியடிப் பூஜையும் கிருஸ்ணனுடைய திரு விளையாடல்களும் தத்ரூபமாக நடித்துக் காண்பிக்கப்படும். இந்நிகழ்ச்சிக்கு அன்னையர்கள் தமது மூன்றே வயது நிரம்பிய பாலகர்களை பாலகிருஸ்ணனாக அலங்கரித்து கலந்து கொள்ள வைக்கும் இவ் விழாவானது இலங்கையில் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Page 185
நவக்கிரக அமைப்பு
இவ்வாலயத்தின் நவக்கிரகம் வழமையாக எல்லா விதிமுறைகளுக்கும் இணங்க ஏனைய ஆலயங்களில் அமையும் இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வாலயத்தின் நவக்கிரகத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. இது முதன் முதலாக 1994 ம் ஆண்டு ஆகம முறைப்படி நவாலியூர் சுவாமி விஸ்வநாதக் குருக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. பொதுவாக நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்காது என்ற கோட்பாட்டை மறுதலிப்பது போன்று இங்கு நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. நவக்கிரகத்தில் இருக்கும் சூரியனை சூரிய நாராயணனாக பிரதிட்டை பண்ணி கிழக்கு நோக்கி இருப்பது போன்றும் அந்த சூரியனை ஏனைய எட்டுக் கிரகங்களும் பார்ப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு முன் நேராக கிழக்கில் சந்திரனும் அக்கினி மூலையில்
7
நான் என்பதற்கு இலக்காயிருப்பது எது? உ அந்தக்கரணமா? நான் என்பது வெங்காயம் ே வெங்காயத்தில் எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை. இலக்காக ஒன்றுமில்லை.
காட்சிக் ெ
கண்ட மாட்சிமன
மாணி
வாழ்வை இனிதாக்குவது அன்பு கஷ்டங்கள் மேம்படுத்துவது அன்பு, உலக வாழ்க்கையைச் சு அன்பு அன்பு பொலியுமிடம் சுவர்க்கம், அன்பு ம
 

செவ்வாயும், தெற்கில் புதனும், நிருதி மூலையில் சனியும், மேற்கில் வியாழனும், வாயு மூலையில் ராகுவும், வடக்கில் சுக்கிரனும், ஈசானா மூலையில் கேதுவும் இருந்து சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த நவக்கிரகத்தை வழிபடும் போது எந்தக் கிரகமும் அடியாரை நேரடியாகப் பார்க்காததால் கிரகப் பார்வையால் ஏற்படுகின்ற தோசங்கள் அடியாரை வந்து சேராது. அத்துடன் தீய கிரகங்களும் சூரியனைப் பார்ப்பதால் சூரியப் பிரகாசத்தில் தீமை ஒடுங்கி நன்மை நடக்கும் எனவே ஏனைய ஆலயங்களில் நடைபெறும் நவக்கிரக வழிபாட்டு முறையை விட இவ்வாலயத்தில் இருக்கின்ற நவக்கிரக வழிபாட்டு முறை சிறப்புறுகின்றது. இந்த நவக்கிரக வழிபாட்டுக்காக இலங்கையின் பல்வேறு இடங்களிலும் இருந்து மாதப்பிறப்பு, சனிக்கிழமை, பெளர்ணமி தினங்களில் அடியார்கள் வந்து தரிசனம் பெற்றுய்கின்றனர்.
வாய்மொழி:திரு. பூgநிவாசக் குருக்கள். உதவி : திரு. ச. முத்துராசா.
།
டடலா, தசையா, ரத்தமா, ஏலும்பா? மனம், புத்தி முதலிய பான்றது. சருகுகளை ஒவ்வொன்றாக நீக்கிய பிறகு கருவி கரணங்களை நீக்கிய பிறகு நான் என்பதற்கு
-மாணிக்கவாசகர்
களியான்காண் ாலுங் காணான்காண் ம் வைத்தார்க்கு க்கத் துள்ளொளி காண்
-பட்டினத்தார்
ளை எல்லாம் மீளச் செய்வது அன்பு. குடும்பவாழ்க்கையை
வைக்கச் செய்வது அன்பு அழகற்றதற்கு அழகூட்டுவது றைந்தவிடம் நரகம், மனமே, நீ அன்பில் ஊறி வளர்க.
-திருமந்திரம்
159

Page 186
தொகுப்பு திரு. ச. கோபாலன் (ஆசிரியர்) திரு. க. பகீரதன் (ஆசிரியர்)
விநாயகர் காவியம்
ஆலயங்களிலே பூசை வேளையில் விநாயகர் சந்நிதானத்தில் பூசை நடைபெறுகின்றபொழுது பாடப்படுகின்ற காவியம் இது. பெரும்பாலும் உற்சவ காலங்களிலேயே இக்காவியம் பாடப்படுகின்றது.
இயற்றியவர்- உடப்பூர் வரகவி மா. கதிரவேற்புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
தெந்திநதிநாதிநதி நாதிநதி நானா
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ
தெந்திநதிநாதிநதி நாதிநதி நானநின
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ.
1. மூலாதிமூலமெனும் முப்பொருளும் நீரே
முத்திக்கு வித்தான முழுமுதலும் நீரே நாலாக வேதம் பயின்றவரும் நீரே
ஞானப்பிரகாசமென நடுநின்ற நீரே ஆலால முண்டோரின் மகனாரும் நீரே
ஐங்கரக் கடவுளாய் அமர்ந்தவரும் நீரே பாலாபிஷேகப் பரம்பொருளும் நீரே
பரமகுருநாதா நமஸ்தே நமஸ்தே
(தெந்திநதி)
2. ஒங்காரத்துட் புறம் உதித்த பொருள் நீரே
ஒளிவான முக்கோணமாயுறைந்தீரே நீங்காத நெஞ்சத்துறைந்தவரும் நீரே
நிலைஞானம் கலைஞானம் நிறைந்தவரும் நீரே பாங்கான மாங்கனி பலம் பெற்ற நீரே
பரமன் உமை தான் மகிழும் பாலகனும் நீரே ஆங்கார கயமுகன் அசுரனை அழித்த
ஆதியோம் கணபதி நமஸ்தே நமஸ்தே.
(தெந்திநதி)
3. மாணிக்கப் பிள்ளை என வந்தவரும் நீரே
மாமேரில் பாரதம் வரைந்தவரும் நீரே காணிக்கை கொண்டே கடுகியே பண்பாடும்
 

கலைவாணி சரஸ்வதிக் கருள் புரியும் நீரே பேணிச்செய்தவம் வேண்டும் பெண்ணாள் அவ்வைக்கு
பேசரிய மோட்சம் கொடுத்தவரும் நீரே ஆணிப்பெண் அம்பலத் தாண்டவம் பயின்ற
ஐங்கரப் பொருளே நமஸ்தே நமஸ்தே
(தெந்திநதி)
ஐவர் காவியம்
இயற்றியவர் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற்புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானா
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானத்தின
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ.
1. திருமருவு அஸ்தினா புரமரசு செய்யும்
செய்ய புகழ் சந்திர குல ஐவர்கள் மீது
தரு மருவு மதுரை தமிழிசை பகரவென்ற
தந்தி முகனும் அவர் தம்பி அறுமுகனும்
மரு மருவு கமல மதிலுறைபவனும் மாதும்
மாரன் மதுராபுரி எரித்த மங்கையரும்
அருள் வீரபத்திரனும் மாகாளி தானும்
ஆன தமிழ் மாது அனுதினமும் அருள்வாய்.
(தெந்திநதி)
2. அருள் புரியும் அஸ்தினாபுரமரசு செய்யும்
ஆன புகழ் சந்தன மகராசன் மகிழ்வாக
இருள் பரவும் வனமிருக வேட்டையது செய்ய
ஏந்திழையெனும் கங்கைதனையவர் கண்டு
பெருமண முடித்துமே மாது சொற்படியே
பிள்ளைகளை விட்டு மறு பிள்ளை விட்டு மறை
பருமுயர் கங்கையவள் ஈன்ற பண்போடு
பார்த்திபன் மறுக்க அவள் தானுமேகினளே.
(தெந்திநாதி)
3. ஏகவே அரசனப்பிள்ளையை வளர்த்து
இன்பமுடனே அரசு புரியுமன்னாளில்
பாகனைய மொழி மாது மச்ச கந்தியும்
பராச முனி ஒட மதில் ஏறி வரும் நேரம்
தோகையவள் மச்சமண நாற்ற மதை மாற்றி
துய்ய முனி காதலுடன் தோகையோடு சேர
ஆக முயர் வேதமுனி வியாசரு முதிக்க அரிய பரிமளகேந்தியாக வந்தனரே
(தெந்திநதி)

Page 187
ஐயனார் Tចារិuh
உடப்பூர் ஆடித்திருவிழாவின்போது பதினேழாம் நாள் செவ்வாய்க்கிழமை காலையில் திரெளபதாதேவி ஆலய முன்றலில் அக்கினிக் குண்டக்காவல்நிகழ்ச்சிஇடம்பெறும் அவ்வேளையில் ஐயனாராக உருவகித்திருக்கும் மணல் மேடையின் அருகில் இக்காவியம் பாடப்படுகின்றது.
யற்றியவர்- உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர்
ற 냉 ற பு இயற்றிய காலம் -1910 (?)
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானா
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானகின
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ.
ஆதிசிவன் மகனெனவே அவனியில் பிறந்தாய்
ஆலிலை துயிள்றோள் கை அன்புடன் பிறந்தாய் சோதியாய் உலகெங்கும் சுடர் போல உகந்தாய்
துய்ய வளமெங்கணும் ஐயனாய் இருந்தாய் வீதி வெளி ஆகாசமெங்கும் துறந்தாய்
மேலான ஆயுதம் கை தனில் சிறந்தாய் நீதியாய் துதிப்போர்க்கு தனி வழி துணையாய் நெடிய மால் புத்திரா நீயருள் செய்வாயே
(தெந்த நதி) மறவாமல் அனுதினமும் மலரடி வணங்கும்
மானிடர் தனக்கருள் வாழ்வது கொடுத்து திறமேவும் காடுவன மீதினிலுறைந்து
சிவனது குமரா அவனியில் சிறந்தாய் குறமாது மணவாலின் வடிவேலர் துணையாய்
குஞ்சரம் தனிலேறி அஞ்சலென வருவாய் அறமேவும் ஜங்கரக் கடவுளுக்கிணையா ஐயனார் அப்பனே அடி மலர் நமஸ்தே
(தெந்திநதி)
பாத மறவாதவர்க் கருள் புரியும் நீரே
பக்தி புரிந்தடியார்க்குச் சித்தி தரு நீரே வேத முறை கைக் கொண்ட மேலான நீரே
விந்தையொடு பதிமீதில் விளையாடு நீரே நாதனென உலகெங்கு நன்மை தரு நீரே
நலமான சுகவாழ்வு தருவதுவும் நீரே ஆதரவு தந்தெமக்கு அருள் புரியு நீரே
அரிகரி குமரா நமஸ்தே நமஸ்தே
(தெந்திநதி
 

வீரபத்திரர் காவியம்
உடப்பூர் ஆடித்திருவிழாவின்போது பதினேழாம் நாள் காலை,திரெளபதா தேவியின் ஆலயமுன்றலில் அக்கினிக் குண்டக் காவல் நிகழ்ச்சி இடம்பெறும். அவ்வேளை வீரபத்திரராக உருவகித்திருக்கும் மணல் மேடையின் அருகில் இக்காவியம் பாடப்படுகின்றது.
இயற்றியவர்- உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர் இயற்றிய காலம்- 1910 (?)
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானா
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானதின
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ.
1. வீராதி வீரரென வந்தவரும் நீரே
வினை வில்லி சூனியம் அறுத்தவரும் நீரே
வாராத பேய்பிணிகள் வருவித்த நீரே
வஞ்சனைகள் அணுகாது மறுப்பித்த நீரே
தீராத நோய்கள் வினை தீர்த்தவரும் நீரே
சிவனுடைய திருவேர்வையில் உதித்தவரும் நீரே
நாராயணக் கடவுள் திருமருகரென வந்த
நாயகன்பாதமென்னாளும் நமஸ்தே
(தெந்திநதி)
2. நாளும் மறக்காதவர்க் கருள் புரியும் நீரே
நலமான சுகவாழ்வு தருபவரும் நீரே ஏழைக் கிரங்கி அருள் புரிபவரும் நீரே
இஸ்டமுடன் வந்தருள் எதிர் நிற்பீரே தாளைப்பணிந்தவர்க் கருள் புரியும் நீரே சஞ்சலமகற்றி எமைத்தற்காத்த நீரே வேளைக் கிரங்கி அருள் பெருகி வர
வீரபத்திரக் கடவுள் பாதம் நமஸ்தே.
(தெந்திநதி)
3. உரிய நோய் துன்பநோய் தீர்த்தாய் சிவாய நம
உத்தண்ட வீரபத்திராயா சிவாயநம கரியுரித்தோன் திருக்குமரா சிவாயநம
கணபதிக் கிளையோன் வாராய் சிவாயநம அரிய திரு. மாயவன் மருகா சிவாயநம
ஐந்தெழுத்தட்சரமுமானாய் சிவாய நம தனியவர் பசாசகல வருவாய் சிவாய நம சங்கரா வீரபத்திராயா சிவாய நம.
(தெந்தி நதி)
161

Page 188
கந்தசாமி காவியம்
உடப்பூர், பூரீ கந்தசாமி ஆலயத்தில் பொங்கல் விழாவின்போது ஆலய முன்றலில் அவர்தம் நாமம் உரைக்கின்ற இக்காவியம் பாடப்படுகின்றது. அத்தோடு திரெளபதாதேவியின் கரகம் திருவுலா வரும் வேளையில் கந்தசாமி ஆலயத்தை அண்மிக்கும் பொழுது இக்காவியம் LTLLjL(626lispg.
இயற்றியவர்- உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
தெந்திநதிநாதிநதி நாதிநதி நானா
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானதின
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ.
1 திருமருவு கதிரமலை தனிலுறையும் ஈசா
தேவாதி தேவனே சித்தி தர வேண்டும்
முருக சரவணபவா கதிரமலை வேலா
முக் கண்ணனார் தந்தருளும் ஆறுமுக சீலா
கன்னல் செறி கதிரமலை தனிலுறையு மீசா
கடவுளே உந்தாள் மீது கவிகளிது பாட
வண்ண மயில் மீதேறி வந்துதவ வேண்டும் வள்ளி மணவாளனே உந்தனடியார்க்கு .
(தெந்திநதி)
2. சீர்மேவு கற்பகப் பொருளே சிவாய நம
செந்தில் வடிவேல் முருகா சிவனே சிவாய நம கார்மேவு கைலாச நாதா சிவாய நம
கருணையங் கடலான சோதி சிவாய நம பார்மேவு பன்னிரு கை வேலா சிவாய நம
பட்சம் வைத்தடி யோரைக் காப்பாய் சிவாய நம தார்மேவு சண்முகத் தயாளா சிவாய நம சரவணபவாயா சிவாயா நமஸ்தே
(தெந்திநதி) 3. சரவணபவானந்த பரனே சிவாய நம
சத்தியருள் பாலனெனும் குகனே சிவாய நம திருமேவு செந்தில் வளர் சிவனே சிவாய நம
சித்தார்ப்ப சித்தர் தொழு சிவனே சிவாய நம குறவர் குல வள்ளி மணவாளா சிவாய நம
கூறும்மடியார் வினை தீர்ப்பாய் சிவாய நம மறவா வரமெனக் கருள்வாய் சிவாய நம
வடிவேல் முருகா நமஸ்தே நமஸ்தே
(தெந்திநதி)

4. பன்னிரு வேல் குருபரனே சிவாய நம 2.
பழநி மலையுறைபவனே சிவாய நம கன்னி தெய்வானை மணவாளா சிவாய நம
கந்த முருகக் கடவுள் நாதா சிவாய நம அன்னை குரு தெய்வமு நீ அரனே சிவாய நம
ஆறுமுகவேல் குருபரனே சிவாய நம உன்னி மயில் மீதேறி வருவாய் சிவாய நம
ஒம் நமசிவாயா நமஸ்தே
(தெந்திநதி)
5. வடிவேல் துலங்க மயில் வருவாய் சிவாய நம
வரும் அசுரர் குலமதை மடித்தாய் சிவாய நம
கொடியதோர் சூரனை வதைத்தாய் சிவாய நம 3.
குமரவேல் முருகா குகனே சிவாய நம
அடியவர் செய்பிழை பொறுத்தாள்வாய் சிவாய நம
அரகர சிவானந்த அரனே சிவாய நம
படி மீதில் மானிடவர்க் கருள்வாய் சிவாய நம
பன்னிரு கை வேலா சிவாய நம
(தெந்திநதி)
ញ៉ាyITUg Bhណ ថាចារិuh
உடப்பூர் பூரீ பார்த்த சாரதிப் பெருமாள் ஆலயத்தில் 4. உற்சவ காலங்களில் அன்னை பூரீதிரெளபதா தேவிக்கு நைமித்திய பூசை நடைபெறுகின்ற பொழுது அன்னையின் அருள் வேண்டி பாடப்படுகின்ற காவியம் இது.
இயற்றியவர்- உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானா
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானதின
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ. 5.
1. ஆதியாம் பரமசிவன் அருள் புரிந்ததனால்
அம்பிகை பராசக்தி வேண்டு திருவாக்கால்
நீதியாய் உலகமீதில் கற்பு நிலை தோன்ற
நின்நிலம் அறியவே நிமலன் அருள் கூர்ந்து
சேதியாமைந்து தருமுக மதில் தோன்றும்
சுடரான ஞான முனி துய் முனியாகி
போதியாய் நின்று திரு விளையாடல் செய்த புராதியே அரகர அரகர சிவாய நமஸ்தே.
(தெந்திநதி)

Page 189
勋
துய்ய முனியாகியே தொல்லுலகில் வந்து
தூய தவ முற்கல முனி தவப்பேற்றில் வையமதில் முனிவனின் மகனாகி வரவே
மதுவுமை சக்தி சுடர் மங்கை பாவகியாள் பையரவளிந் தோனின் பரமனின் அருளால்
பாரில் நளராசன் தவம் பெற்றில் சிசுவாம் தையல் நளராச புத்திரியாய் வந்த
சக்தி நளா கன்னி பத்தினி நமஸ்தே.
(தெந்திநதி)
உன்னத நளா கன்னியாகவே சிறந்தாய்
உற்ற பரஞான முனி தம்மையே மணந்தாய் நன்னயமாய் கற்பு நிலை தன்னிலு முயர்ந்தாய்
ஞான இந்திர சேனையென நாமம் சிறந்தாய் பின்னே செந்தணலில் தவமது தொடர்ந்தாய் பிரியாது நாயகன் வரமதையடைந்தாய் அன்னையே உலகோரை ரெட்சிக்க வந்த
அரிய பதி விரதா நமஸ்தே நமஸ்தே.
(தெந்தி நதி)
சீர்மேவும் நிலமங்கை தன் பார மாற்ற
சிவ பரனின் அருளினால் அவள் சுமை தவிக்க பார் மீதில் முனிவரைப் பாண்டவர்களாக
பச்சைமால் மாயனையும் பார்த்த சாரதியாக போர் மேவும் பாரதம் வேறு முடிக்கவே
புரியவே ஈசன் புகன்ற திருவருளாய் ஏர்மேவும் ஈசனருளால் தணல் உதித்த ஈஸ்வரி திரெளபதா பாதம் நமஸ்தே
(தெந்திநதி)
ஆதி சிவன் அருளினால் அக்கினி பிறந்தாய்
ஐவர்க்கும் மனைவியாய் அன்புடன் மகிழ்ந்தாய் நீதியாய் உலகினில் நிலைமைகள் சிறந்தாய்
நித்தியானந்த நவ சக்தியென வந்தாய் சோதியாய் மாதவன் துணையெனவே கொண்டாய் தொல்லுலகில் பாரதப் போரதனை வென்றாய் ஒதவே எங்கும் உன் நாமம் சிறந்தாய்
உத்தமி திரெளபதா பத்தினி நமஸ்தே
(தெந்திநதி)
 

IffuhIn Tun
உடப்பு, காளியம்மன் ஆலயத்திலே உற்சவ காலங்களில் அம்பாளின் அருள் வேண்டி அவள் சந்நிதானத்தில் பாடப்படுகின்ற காவியம் இது.
இயற்றியவர் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானா
தினநாதி நாதிநதி நாதிநதி நனோ
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானதின
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ.
1. அரியாச்சரத்தீ திரிசூலி ஓங்காளி
அபிராமி மகமாயி ஆன கம்பீரி
திரிபுரி சிவானந்தி சம்பன் துரைப்பது
செழிக்க வரும் வீரபத்திர காளி மீது
தேரு தமிழ்க் காவியம் அன்புசெறி காவியம் இயற்ற
தெரு கருட கரிமுகமும் அழகமார் அழகும்
வரு கருட விகடதட மனைய குட வயிறன்
மலரடிகள் அனுதினமும் மனதில் மறக்கேனே
(தெந்திநதி)
2. ஆதி அந்தரி கெளரி வீரி கெம்பீரி
அகிலாண்ட நாயகி அரி சகோதரியாள் சோதி சங்கரி துர்க்கை அரிசிங்க வாகனி
துய்ய மகுடாசூர துய நடன மாரி பாதி மதி சூடியுடன் ஆடும் மகமாயி
பரலோக சிவலோக நவலோக காளி நீதியாய் சம்பன் துரைப்பது செழிக்க வரும்
நேசமுயர் வீரபத்திர காளி தாயே
(தெந்திநதி)
3. இந்து மலர் சூடியுடனே சுடலை தனில் இன்பமுடனே நடன மாடு மகமாயி கந்தரொடு கரிமுகன் தனையருள் தேவி
காரணி வராகி கலையோது சிவகாளி விந்தை ச்ெறி முக்கண்ணி வேத வேதாந்தி விமலி திரிபுர கெளரி விழியாயிரத்தி சந்தமிகு சம்பன் துரைப்பது செழிக்க வரும்
தாயான வீரபத்திர காளி தாயே.
(தெந்திநதி)

Page 190
4. ஈகையுடனே முப்பத்து முக்கோடி தேவரும்
ரிசி கிட்டிரா முனிவர் தென்திசை யுள்ளோரும் தோகையென உன்னடி பணிந்து உனைப் போற்றி
சுருதியுடனே சுடலைதனில் நடனமாடும் வாகையுடனே நெட்டு கரத்திலாயுதமும்
வகையாகவே எடுத்து அசுரரை வதைத்தாய் தோகையே சம்பன் துரைப்பது செழிக்க வரும்
சூரியே பத்திர காளி தாயே.
(தெந்திநதி)
5. உம்பர் தொழ பகவதி பரம மனோன் மணி
உத்தண்டி திரிசூலி வீரி ஒம்காளி சம்புறு சுடர் சக்தி மாதங்கி திரி சூலி
சாலோக சாமீப சாயுச்ச தேவி நீ நம்பினபேர்க்குதவு கெளரி நாரணன் வீரி
நளினமொடு விதயோக கமல காமாட்சி கொம்பு குழல் சம்பன் துரைப்பது செழிக்க வரும்
கோயிலுறை வீரபத்திரகாளி தாயே.
(தெந்திநதி)
LIffuhn Tចាយh
உடப்பு ஆண்டிமுனைப் பதியினிலே அன்னை பராசக்தி வீற்றிருக்கும் பூரீமுத்துமாரியம்மன் ஆலயத்திலே உற்சவ காலங்களில் மாரியின் சந்நிதானத்தில் அவள் மனம் குளிரப்பாடப்படுவதே இக்காவியம்
இயற்றியவர்- உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானா
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ
தெந்திநதிநாதிநதி நாதிநதி நானதின
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ.
1 சீர்மேவும் ஜங்கரக் கடவுள் தனை வாழ்த்தி
சேவடி தனைத்தொழுது செல்வி துதிபாட
கார்மேவும் கைலை மலை மீதினில் உதித்த
கந்த முருகக் கடவுள் வந்து அருள்புரிவார்
போர் மேவும் ஆதி காமாட்சி தன் காவியம் பேருலகிலே புகழ்ந்தே துதித்திடவே
ஆர்மேவும் களபமுலை வாலையும் அரியனும்
அம்பிகையும் முன் வந்து அருள் புரிவாயே
(தெந்திநதி)

164
அருள் புரியும் அம்மையே பூரீ ராமர் தங்கையென் அன்றுலக மீதுதனில் அன்பு வைத்தவளே இருள் பெருகும் பூதப் பிரேதப் பசாசும்
ஏற்றியே போற்றி செய்யும் ஈஸ்வரியும் நீயே அருள் புரியும் உனை அண்டும் அடியவர்கள் தம்மை
ஆளவரும் ஆதிசிவன் ஆனந்தி நீயே பொருள் பெருகும் அம்மையே ஆதி காமாட்சி என
போதமையகற்ற வரும் லோக நாயகியே
(தெந்திநதி
நாயகி உன் புதுமை நாவாலுரைக்க
நவிலவும் ஒருவரால் முடியாது அடியேன் காவியக் கதை தனில் காமாட்சி உன் புதுமை
கண்டும் காணாதபடி இதைக் கூறுகின்றேன் மேவியே கண்ணர் தன்னை விட்டேகி
விமலனை வணங்கியே மணமகள் கொண்ட
தேவியே மணமகள் தனக்கு முத்தெறிய
சிந்தை மகிழ்வாகவே அன்பு வைத்தனளே
(தெந்திநதி) அன்புடனே மகமாயி கங்கை நதி மூழ்கி
அரகர சிவாய வென்றே தவமிருக்க இன்பமொடு சிவபரனும் அன்போடு தோற்ற
ஈஸ்வரியும் வாழ்த்தி முத்தெறிய வரமீந்தாள் அன்புடனே காமாட்சி அரிய ஒரு முத்தை
அரனார் கை விரலிலே எறிந்திடவே துன்பமுடன் தீவினை பொறுக்க முடியாது
தோகையே காய்ச்சல் வினை தீர்த்தருள்வாயே
(தெந்திநதி)
தீர்த்தருளுமென்று நல் சிவனுரைக்க
தேவி காமாட்சியும் தீவினையை மாற்ற பார்த்துமே நல்சிவபரனும் மானிடர் தமக்கு
பாவையே இத்துன்பம் நீ செய்திடாதே போற்றியே அம்மனும் சிவ பரனை வாழ்த்தி
புகழ் பெருகும் காராள பட்டணம் உறைந்து நேர்த்தியாய் மாரியும் முத்து விளையாட
நேசமொடு கைலை மகள் நாடியோடினளே
(தெந்திநதி)

Page 191
நதி)
முரீ ராமர் காவியம்
உடப்பு பூரீ பார்த்த சாரதிப் பெருமாள் ஆலயத்தில் அவர்தம் பெருமைகளை எடுத்துரைத்து உற்சவ காலங்களில் இசையோடு இறைஞ்சுகின்ற காவியம் இது
இயற்றியவர்- உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானா
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானகின
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ.
அரிஹரி நமோ ராமா நமோ நமோ
அகிலாண்ட கோடி வடிவானாய் நமோ நமோ பரிவுடன் அடியார்க் கருள்வாய் நமோ நமோ
பாற்கடல் மீதினில் துயின்றாய் நமோ நமோ தரியவர்கள் பணியும் பூரீ நாதா நமோ நமோ தாமோ தரானந்த சாமி நமோ நமோ அரிஹரி கோவிந்த ஐயா நமோ நமோ
அச்சுதா அரி கிருஷ்ண தேவா நமோ நமோ
(தெந்திநதி)
அரி கிருஷ்ணதேவா எனை ஆள்வாய் நமோ நமோ
அயர்மேவு மங்கை மணவாளா நமோ நமோ விரியும் மேனி உருவானாய் நமோ நமோ
விண்ணோர் தமக்கருளும் விமலா நமோ நமோ வரும் வினைகள் அணுகாமல் காப்பாய் நமோ நமோ
மாதவா கோவிந்தா வடிவே நமோ நமோ கரு மேக ஒளிவான கண்ணா நமோ நமோ
காயாம்ப ரூபா நமஸ்தே நமஸ்தே
(தெந்திநதி)
காயாம் பூ மேனி ஒளிவானாய் நமோ நமோ
கம்சனை வதைத்த அரிநாதா நமோ நமோ மாயாவுதாரனென வடிவே நமோ நமோ
மலை தனை குடை பிடித்தாய் நமோ நமோ ஆயா முகுந்தா அரி அரி ராமா நமோ நமோ
அழகை முலையுண்டுயிர் குடித்தாய் நமோ நமோ நீயே இரங்கி யருள் புரிவாய் நமோ நமோ
நீல நிறமாயா நமஸ்தே நமஸ்தே
(தெந்திநதி)
 

4. நீல நிறமாய் நின்ற வடிவே நமோ நமோ
நிமலனே யடியவர்க் அருள்வாய் நமோ நமோ
கோல நெடு மாயனே சுவாமி நமோ நமோ
கோவிந்தா கோபாலா ராமா நமோ நமோ
காலனெனை அணுகாமல் காப்பாய் நமோ நமோ
காலன் கடாட்சனெனும் கண்ணா நமோ நமோ
பாவம் பிழை பொறுத்தாள்வாய் நமோ நமோ பச்சை நிற மாயா நமஸ்தே நமஸ்தே
(தெந்திநதி)
5. அரிகரி ஒம் நமோ ராமா நமோ நமோ
அவர் மேவு மங்கை மணவாளா நமோ நமோ பரிவுடன்அடியவர்க்கு அருள்வாய் நமோ நமோ பார் கடல் மீதில் துதித்தாய் நமோ நமோ தரியவர்கள் துதிய மணி வானாய் நமோ நமோ
தாமோதரானந்த சுவாமி நமோ நமோ அரி கரி கோவிந்த ஐயா நமோ நமோ
அரி கிருஷ்ண தேவா நமஸ்தே நமஸ்தே
(தெந்திநதி)
வைரவ சுவாமி காவியம்
உடப்பு, காளியம்மன் ஆலயத்திலும், மாரியம்மன் ஆலயத்திலும் உற்சவகாலங்களில் வைரவர்சந்நிதானத்தில் இசைக்கப்படுகின்ற காவியம் இது அத்தோடுதிரெளபதை அம்மன் ஆலய ஆடித்திருவிழாவின்போது, பதினேழாம் நாள் செவ்வாய்க்கிழமை காலையில் ஆலய முன்றலில் அக்கினிக் குண்டக்காவல் நிகழ்ச்சி இடம்பெறும். அவ்வேளை வைரவ சுவாமியாக உருவகித்திருக்கும் மணல் மேடையின் அருகிலும் இக்காவியம் பாடப்படுகின்றது.
இயற்றியவர் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானா
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ
தெந்திநதி நாதிநதி நாதிநதி நானகின
தினநாதி நாதிநதி நாதிநதி நானோ.
1. சீர் மருவு பேர் மருவு ஐங்கரக் கரிமுகன்
சேவடி தனைத் தொழுது அடியேனிசைக்க கார் மருவு கயிலை மலை தன்னினிலமர்ந்த கந்த முருகக் கடவுள் வந்தருள் புரிவார் பொருள் பெருகும் வயிரவக் கடவுள் தன் காவியம்
பேருலகிலே தழைத் தாப மொடு பெருக

Page 192
அருள் பெருகும் குங்கும களப முலை வாழையும்
அரியனும் அம்பிகையும் அருளை மறகேனே.
(தெந்திநதி)
2. மறுக்காமல் அனுதினமும் வைரவக் கடவுளை
மனதிலே நினைத்தடியேன் மதுரைத் தமிழ் ஒத திறமான தென் சேர்வை ராமேஸ்வரத்தில்
சென்று முதலாய் வரும் தீர்த்த மிவை யாவும் குற மாதின் மணவாளன் கதிரேசன் பதி வாழும் கொற்றவன் குரம்பனுடன் உற்ற துணையாக திறமேகும் வைரவக் கடவுள் தன் காவியம்
செப்பு மடியார் துயர் தீர்த்தருளுவாயே
(தெந்தி நதி)
3. விஸ்தாரமாக வந்துதிர்த்த வரும் நீரே
விண்ணோர் தனக்குதவி செய்தவரும் நீரே
கர்த்தா வெனப் பெருமை கற்பித்த நீரே கதிரேச நாதருக் கருளான நீரே
சற்றாகிலும் தவசு தப்பாத நீரே
தம்பட்ட மில்லாது தாளமுள்ள நீரே
வற்றாத வாவிதனில் வந்துறைந் தீரே
வைரவ சுவாமி என வரு தம்பிரானே
(தெந்திநதி)
4. பாதாள லோக முதலான உலகெங்கும்
படைத்தருளும் ஆதியா தம் பணிவதாலும்
வாதாடும் தூண்டி கறுப்பனொடு காடேறி
வைரவனும் இருளனும் வண்ணாரப் பேயும்
வேதாளம் பூதமொடு பாதாள வைரவன்
வெண் சாமரை வீச அஞ்சலென வருவாய்
ஆதாரம் நீரல்லால் வேறாரு முண்டோ
அம்பிகை மகிழ்ந்துதவும் ஆதி வைரவனே
(தெந்தி நதி)
5. ஆதி பரமசிவன் மகனாக வந்தாய்
அண்ட புவனங்கள் தொழ என்று தவி தந்தாய் சோதியாய் ஈரேழு பதினாறு உலகமும்
சுடர் போலே அக்கினி மயமாகி நின்றாய் வேதியர் போல் ரூபமாகியே நின்று
வேதாந்த சுடலை தனில் நாதாந்த மானாய் நிதியாய் உலகோரை ரெட்சிக்க வந்தாய்
நித்தனே வைரவர் சித்த மறவேனே
(தெந்தி நதி)
தவ நிலைப் பாட்டு
உடப்பூர், ஆடித்திருவிழாவின்போது பதினாறாம் நாள் திங்கட்கிழமை மாலை, திரெளபதையம்மன் ஆலய முன்றலில்

166
அருச்சுனன் பாசுபதாஸ்த்திரம் பெறச்சென்ற நிலையை புலப்படுத்தும் காட்சி இடம்பெறும். அவ்வேளையின் அருச்சுனனாக வேடம் பூண்டிருப்பவரினால் பாடப்படுகின்ற LITL65 Aggi.
இயற்றியவர்- உடப்பூர் வரகவி மா. கதிரவேற் புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
தவசிநிலைப் பாட்டு
1. ஓங்காரத்துள்ளே உதிக்கும் பரம்பொருளே
நீங்காது நெஞ்சத்தில் நீர் இருந்து - பாங்காக என்னையே காப்பாய் - ஈஸ்வரியாள் தன பாலா உன்னையே துதிப்பேன் என் உள்ளத்தில்
2. அத்தனார் சுதனே ஐங்கரா தம்பிரானே
சுத்தனே சுவாமிநாது சுந்தரா இந்த வேளை - உற்றதோர் துணையாய் வந்து உதவி செய்தருள் ஒதும் கர்த்தனே
எனையாளும் கணபதி நமச்சிவாய நம
காளியம்மன் வாசல்
3. காளி கெளரி கங்காளி கன்னி குமரி ஒண்டொடி
ஆழி ஊழி சுந்தரியே அடியார்க் கிரங்கி வழிகாட்டி ஊழி வினைகள் அணுகாது உனது பதமே துணையாக வாழும்வரத்தை வேண்டுகின்றேன் வந்தால் எனை ஆதரிப்பாே
4. சங்கரி கெளரி சடாட்சரி பொங்கிய பாலி கிருபா கடாட்சரி
பூலோக சக்தி எங்கும் நிரந்தரமாய் ஈரேழுலகையும் இரட்சியம்மா மங்களேஸ்வரியே
உச்சனமா காளியான வட பத்திர காளி உமையே
மாயவர் பாட்டு-மோகினி மறிப்பு
5. ஆயனே மாயா அரி கிருஷ்ண தேவா போற்றி
நேயமாய் என்னை ஆண்ட நியனே நிமலா போற்றி கள்யமே பிரிந்திடாமல் காத்த நாராயணனே போற்றி
மாயனே உந்தன் பாதம் மலரடி போற்றி போற்றி
ஏல கன்னி மறிப்பு
6. கங்கையணி சடையானை கருத்தில் மிக நினைந்துருகி
கானகம் தன்னில் மங்கையரே நான் நடக்கும் வழிதனியே நீ ஒருத்தி
மறித்து நின்றாய் தங்கையுமாய் நீ எனக்கு பாதை விட்டு அப்பால்
தள்ளி நில்லாய்
10.
11.
12.
13

Page 193
6L/
யில்
ன்ற
IñT
10.
11.
12.
13.
நங்கையரே அமரர் தொழும் சிவன் தன் பாதம் நமஸ்கரித்து
அடியேன் நாடுவேனே
சிவனிரு பாதம்போற்றிதெரிவையே ஏகலுற்றேன்
இவனியில் மறித்தாய் நீயும் என்னுடன் பிறந்தாயாரும் பாவம்
அகல் யோகியானேன் பாவமே வழி விடம்மா தவமது செய்வதாக தனிவழியேருவேனே
காளி அம்மன்
மோசங்கள் செய்யும் மூடர் குலங்கள் முளுவதையும் ஏம
பாசம் கொண்ட பட்டணம் விசர பதினை செய்வாய்
நேசம் புனைந்தடியார்க்கு உதவி செய்வாய் நீல கண்டி
வாசம் புகழும் உச்சன மாகாளியான வட பத்திர காளியுமையே
பேரண்டன்
மதிவழி சிவன் தாள் என்றும் வணங்கிடும் யோகியானேன்
சடுதியில் உன் மனைவி வந்து தையலாள் மறித்து நின்றாள்
இது வல்லால் வேறொன்றில்லை இளந்தலைப் படாதே நீயும் உன் விதிவழி பிழைத்துப் போவாய் விடு வழி ஏதுவேனே
பெண்மதி கேட்டு நீயும் பெருவழக்கு தனில் வந்தாய்
நன்மதி கேளாயானால் றாட்சதப் பிறவி யாரும்
வில் வளைத்திடும் வீரன் விசயனென அறிந்திடாயோ உன்
கண்மதிகெடவே நானோர் கணையினால் எய்ருவேனே.
தவசிக்கே ஏகிடினும் தையலாள் ஏங்கி நின்றாய்
புவனியில் கீர்த்தியில்லை புத்திர வறிதே யாரும்
சிவனிரு பாதம் போற்றி தெளிந்தே வழியுமேகி
இவனுயிர் எழுப்பித் தந்தேன் ஏகுவாய் ஏகுவாயே
அத்திமா முகனே போற்றி ஆதாரப் பொருளே போற்றி
சத்தி புத்திராயா போற்றி சண்முகன் அண்ணா போற்றி
சித்தியும் கொடுப்பாய் போற்றி சிறக்கும் ஜங்கரனே போற்றி முத்தியும் கொடுப்பாய் ஞானமூர்த்தியே போற்றி போற்றி
பூரீ ராமர் தோத்திரம்
சீர் மேவும் ஆழ்வார்கள் பன்னிருவர் பகர்
செப்பவும் ராம ஜெயமே திருவடிக் கன்பராய் செல்வமும் கீர்த்தியும்
முத்தி தரு ராம ஜெயமே கார் மேக வண்ணனே திரெளபதி யன்னையை
காத்திட்ட ராம ஜெயமே கரி யாதி முயமென ஒலமிட முதலையைக்
கண்டித்த ராம ஜெயமே
 

67
14.
15.
16.
17.
18.
பார் மீதில் உன் பாதம் தூன் பட்டெழுந்து
பரிவான ராம ஜெயமே
பங்காட வேடன் மறுமறுவென பதவி
பறித்திட்ட ராம ஜெயமே
ஆர்தான் உரைக்க அறிவார் உன் மகிமையை
அனுதினமும் ராம ஜெயமே
ஐயனே எனையாளும் மெய்யனே ழரீ மத
ராமானுஜாய நமவே
அருச்சுனன் படிக்கட்டில் ஏறுதல்
வெற்றி பெறவே கையை தனில் விரும்பி தவசு நிலை நாட்டி சித்தி பெறவே விநாயகரை
சிந்தையில் எண்ணி நமஸ்கரித்தே அத்தி மரத்தை மூணு தரம்
தொந்தி வைத்தோன் துணையாக உற்ற தவசி மரம் ஏற
உகந்தே வரம் தந்தருள் வாயே
சீரார் கைலைக் கரசெனவே
திகழும் தேவே மாமதியம் நீரார் கொன்றைச் சடை மீது
நின்றே யிலங்கும் கோமா னே நேரார் வஞ்சம் தனை யழிக்க
நின்றால் போற்றி வரம் பெறவே ஒராம் படியில் காலை வைத்தேன்
உகந்தே வரம் தந்தருள்வாயே
அருந்த வானோர்க் கமுதிய
வந்தே நஞ்சை மிகவூட்டி பொருந்த கிருபை மதி சூடும்
பொன்னே அமரர்க்கோர் மணியே வருந்து நாங்கள் வாடிடச் செய்
மாற்றார் கூட்டம் அதனை வெல்ல திருந்து மீரார் படியில் வந்தோர்
தேவா வரந் தந்தருள் வாயே
காலால் காலன் தனை யுதைத்த
கண்ணே அமரர்க் கொலு விருந்தே ஆலாலத்தை அள்ளி உண்ட
அரனே தேவர் துயர் தீர்த்தவனே வேலால் அறிய பாசுபதம்
வேண்டி தவத்தை நாடி வந்து நாலாம் படியில் காலை வைத்தேன்
நாதா வரம் தந்தருள்வாயே
சார்ந்தோருள்ளம் தனில் வாழும்
சம்போக கங்கை அணிந்தவனே வான்தோய் மேகம் தவமாட

Page 194
19.
20.
21.
22.
23.
மணி சேர் ரத்ன நகர் இழந்து கான் தோய்ந்திடச் செய்
கட்டையளிக்க கணை வேண்டி மூன்றாம் படியில் காலை வைத்தேன்
முதல்வா வரம் தந்தருள்வாயே
தித்தோமென்றாடி நின்ற
தேவே அமுதே உளத்தமுதே செந் தீதனிலுதித்த மங்கை
தேம்பச் சபையில் சீர் குலைத்தோன் வெந்தேயழிய பாசுபதம்
வேண்டி தவத்தை நாடி வந்து ஐந்தாம் படியில் காலை வைத்தேன் அரனே வரம் தந்தருள் வாயே
நீறாய் அரக்கர் அழிய வென்றே
நினைத்துச் சிரிந்த கோமானே வேறாய் அரக்கு மாளிகை தனில்
வேக எங்கள் தமை விடுத்தே மாறா துயரம் மூட்டி வைத்த
மாற்றார் தம்மைக் கொல்ல வென்றே ஆறாம் படியில் காலை வைத்தேன்
ஐயா வரம் தந்தருள்வாயே.
தாளால் உலகம் தனையளந் தோன் தங்கை க்கிசைந்த கோமானே ஆளாத அரசைப் பறித்து மெங்கள்
அல்லல் பலவும் விளைத்து நகர் வாளா தெம்மையே ஒட்டி வைத்த
மாற்றான் கூட்டமளிக்க வென்றே ஏழாம் படியில் காலை வைத்தேன்
ஈசா வரம் தந்தருள்வாயே.
மட்டார் கொன்றை மதிசூடும்
மங்கைக் கிசைந்த கோமானே நட்டாற்றெங்கள் தமை விடுத்து
நலியச் செய்த நன் நயர்கள் பட்டேயழியப் பாசுபதம்
பாணம் தனை மிக வேண்டி எட்டாம் படியில் காலை வைத்தேன் ஈசா வரம் தந்தருள்வாயே.
அன்பால் உந்தித் துதிப்போர்க்கு
அகத்தில் நடனம் புரிவோனே
வன் பூதத்தை எமக்கேவி
மாள வென்றே மிக நினைத்து
தும்பார் கடலும் தோய்ந்திறங்க
16:
 

துய்யா பாசுபதம் வேண்ட
ஒன்பதாம் படியில் காலை வைத்தேன்
உகந்தே வரம் தந்தருள்வாயே
24. அத்தா உலகமெங்கு நிறை
அன்புக்குரிய அருங் கடலே சுத்தா வரியனும் தேட
சோதி வடிவாய் நிறைந்தவனே 29, நித்தா யோகத்தமர்ந்தனங்கள் நீறச்செய்தன்றளித்தவளே பத்தாம் படியில் காலை வைத்தேன்
பரனே வரம் தந்தருள் வாயே
படிமீதில் இருந்து அருச்சுனன் பாடுவது
25. காலை மடித்துக் கரம் குவித்து
கதிரோன் தனை மிக வேண்டி
சில மறந்தேன் செயல் அழிந்தேன் சிந்தை தளர்ந்து
அறிவழிந்தேன்
மூல முதலே முழு முதலே முத்துக் குவிக்கும்
முக்கண்ணே
ஆல மடர்ந்த அம்பலவா
அலையா வண்ணம் அருள் செய்வாயே
26. ஒன்றைப் பார்த்து புலன் கலங்கி
உரோமம் சிலிர்த்து உடல் கசிந்து
நின்ற காலின் பெரு விரலை
நிலத்தில் ஊன்றி நினைப்பேனே
மன்றடி தொழுதேன் பதமேற
வானோர் சூழ வருபவனே
அண்டர்க்குதவும் அற்புதனே
அலையா வண்ணம் அருள் செய்வாயே
27. கற்றைச் சடையாளா கங்காளா
கபாலமேந்தும் கண்ணுதலே
சித்தர் முனிவர்க்குரியோனே
தேவர் சூழ வருபவனே
பற்றற்றவர்கள் பார்த்தற்கும்
பத்தே பத்தும் தெளிவோனே
அற்றைக்குதவும் அற்புதனே
அலையா வண்ணம் அருள்வாயே.
28. சோதி மணியே சுடரொளியே
சூடும் கோலமுடையோனே
பாதி மதி சூடுகின்ற

Page 195
29.
3.
பவளப் பொருளே பசுபதியே பூத நாதா கங்காளா
புனித மூர்த்தி பெருங்கடலே ஆதிப் பொருளே அற்புதனே
அலையா வண்ணம் அருள் தருவாயே
சிவபெருமான் விருத்தம்
பெற்ற தாயும் பிதா என் பிதாவைப் பெற்ற
பெரியவனும் உரிய தாயும் பிறவிப் பெரும் பிணிக்கொரு மருந்து
பெரிய பிழைகள் எல்லாம் பொறுத்து கொற்றவனும் நல் தவப் பயனும் மிக வரமும்
கொடுத்திடும் பெரு வள்ளலும் குறைவற்ற செல்வமும் நிறைவற்ற மெய்ஞ்
ஞானப் குருவும் என் குல தெய்வமும் மற்று முள்ள சித்தியும் சுத்தமு நீ
அன்று வந்தடைந்தென்னை அருள்வாய் மலர்க்கரம் கொண்டு பரமானந்தமுதுாட்டி
மதலை எனையே காப்பாய் கற்றவர்கள் உள்ளத்தில் உற்றவரும்
நேசனே கைலாய கிரி வாசனே காசி விசுவனானந்த சொரூபமே
கருணா பதி தெய்வமே,
திரெளபதா தேவி விருத்தம்
கரை எங்கும் முத்தினம் பவளமோடு குலாவியே
கடல் அலைகளால் ஒதுங்கும் வரதங்கு முகிலினம் வருள் சிறப்பதால் பயிர்கள்
வாடாது செழித்து நிற்கும் தரை எங்கும் மல்லியும் முல்லையும் தாளையும்
தளிர்ந்து நல் மலர்ந்திருக்கும் உர பங்கும் உடப்பு நகர் தனில் வாழ் உத்தமி
ஒளிவான திரெளபதா உந்தன் அருளே
அருள் பழுத் தொழுகும் விழித் திரெளபதியே
அழல் வருமொரு மரகதமே இருள் பழுத் தொழுகும் மழைக்குழலணங்கே
எழில் கொள் பாஞ்சாலி என்னம்மா மருள் பழுந்தொழுகும் வழி விடாதெம்மை வழி வழி அடிமை கொண்டென்றும் தெருள் பழுத் தொழுகும் கல்வியும் சீரும்
செல்வமும் தந்து காத்தருளே
பூமேவும் அளகமும் திலகமிடுதலும் புனைந்த
பொற் குழையிளழகும் - புனித முறு நாசிகா பரணமும்
 

169
புன்னகை பொலிந்த செம்பவள வாயும்
தூமேவும் முத்தமணி வச்சிரப் பதக்கமும் துலங்கு பட்டாடையும் சுடர் விடு சிலம்பினோடு சண்டைகள்
இசைத்திடும் துய்ய மலரடியிணைகளும் மாமேவு மரகதம் போலொளிருமேனியும் மகிழ் பயவரதகரமும்
வளரளுள் பார்வையும் கொண்டடியேனுனது வடிவினைக் காண அருள்வாய்
தேமேவு பூவன நெருங்கு தெங்கம் பொழில் திகழ் உடப்பங்கரை அமைந்தென் சித்தமிசை குடிகொண்ட பாஞ்சாலி அம்மையே சிற்சத்தியான உமையே
4. வருமூல சக்தி நீ சிற்சக்தி சுத்த மருவிய மகா சக்தி நீ
வளர் பரா சக்தி நீ உற்பத்தி சக்தி நீ வாம ரட்சனி சக்தி நீ
ஒரு புனித சங்கார சக்தி நீ நித்த முற்றோங்கும் இச்சா சக்தி நீ உரை செய் கிரியா சக்தி நீ யோக சக்தி நீ உயர் போக சக்தி நீ சருவமும் தரு ஞான சக்தி நீ ஒரு துருவதன் புரி
மகத்துதித்த சர்வ குணம் பெற்ற ஐவர் பத்தினி நீ தழல் வடிவ உத்தமியும் நீ
தரும வர்த்தனி நீ என தேவர்கள் புகழ்கின்ற தரணிபுரிகிரி ஷண புரிவாழ் தரணி சேர் மகிழம்மை ஊருளோர் தொழ
நன்மை தரும் திரெளபதி அம்மையே.
காளி அம்மன் விருத்தம்
உருக் கொண்ட கரகத்தில் வீற்றிருப்பவள் நீ
உம்பர் தொழும் அம்மை நீ ஒதண்ட பிண்டம் நீ
ஆயிரம் கண்கொண் உத்தமத் தெள்ளமுது நீ தெருக் கொண்ட அடியார்கள் தெரிசனம் நீ கொடுக்கின்ற தெம்பான திரிசூலி நீ திகழ் சொக்கலிங்க மகள் தேவி
சுக்கிர வார திரை வீர தாதரவும் நீ இருள் கொண்டவராகினோம் ஈடேற
நின் கருணையிது இது இல்லையம்மா ஏழையான் இத் துயர் பாருதல் என்று தொலையும்
அருள் கொண்ட சக்தியே ஆனந்த வல்லியே அன்பாக அமைந்த மயிலே அம்ப
நிலமொடு தாழமுக உடப்பங்கரை அமர் பத்திரகாளி உமையே
திரெளபதியம்மன் எச்சரிக்கை
உ ட ப் பூ ர் ஆ டி த் திரு விழா வின் போது திரெளபதாதேவியின் கரகம் ஆண்டிமுனை மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று திரும்பி வந்து திரெளபதையம்மன் ஆலயத்தினுள் நுழையும்போது இவ்வெச்சரிக்கை பாடப்படுகின்றது.

Page 196
இயற்றியவர் - உடப்பூர் வரகவி மா.கதிரவேற்புலவர். இயற்றியகாலம்- 1910(?)
நானா நன்னன் நானா நன்ன நானே நானா நன்னன் நானா
1. ஹரி ஓம் ஹரி நாராயணா அமலா நித்த நிமலா
பரிபூரணவடிவே மச்ச மாலே எச்சரிக்கை.
2. திருமேவு செங்கமல மீதே யுறைதேனே
அருள் மேவிய உமையாள் எங்கள் அம்மனே எச்சரிக்கை.
3. அம்மனே பாஞ்சாலன் செய்த அரிய தவத்தினிலே
பெண்ணென தீயில் பிறந்தாய் அம்மாபூவையே எச்சரிக்கை
4. பூவையே பாஞ்சாலன் அருள் பொன்னின் கிளி மொழியே
பாவை மார்பிடைசூழ வரும் பத்தினி எச்சரிக்கை
5. பத்தினி மகா உத்தமி ஆதி பத்திர காளி சகோதரி
எத்திசை எங்கும் கீர்த்தி பெற்ற ஈஸ்வரி எச்சரிக்கை.
6. ஈஸ்வரி பரமேஸ்வரி உலகெங்கும் ஒளியானாய்
பார்வதி பாஞ்சால பரஞ்சுடரே எச்சரிக்கை.
7. சுடரே சுடர் ஒளியே சுந்தரமே செந்திருவே
கடல் சூழ் புவி மீதுறைந்தாய் கண்ணே எச்சரிக்கை.
8. கண்ணே நவமணியே அரி கமலாசனத்தாலே
விண்ணோர் புகழ் திரெளபதியே விமலி எச்சரிக்கை.
9. விமலி அருச்சுனனும் வில்லை வளைத்து மச்சமறுத்து
அமலி ஐவர் மணமுடித்தாய் அன்னையே எச்சரிக்கை.
10. அன்னையே ஐவர் தேவி என்று அவனி எங்கும் புகழ
நன்னியே அத்தினாபுரம் அமைந்தாய் நாரணி எச்சரிக்கை.
11 நாரணி பரிபூரணி என்று நால் திசை எங்கும் ஒத
பார் தனில் வினை தீர்ப்பாய் பரம் பொருளே எச்சரிக்கை.
12. பொருளே திரெளபதியே உனைப் போற்றும் அடியவர்க்கு அருளே கொடுத்தருள்வாய் ஐவர் தேவிஎச்சரிக்கை
13. முன்னே நளா கன்னி என முனிவர் தமை மணந்து
நன்னயமாய் கற்பு நிலை சிறந்தாய் தாயே எச்சரிக்கை.
14. பின்னே பெரிய தணலின் மீது பெரிய தவமிருந்தாய்
அன்னையே ஐவர் வரமடைந்த அம்பிகா எச்சரிக்கை.
15. அம்பிகா சிவன் அருளால் சுடர் அக்கினி தனில் பிறந்தாய் நம்பியே ஐவர் தமை மணந்தாய் நாயகி எச்சரிக்கை
170

16.
17.
18.
19.
20.
நாயகி பிற தாயகி பதம் நம்பியவர்க்கு நேயகி
தூயகி துஷ்டர் தமையடக்கும் சுந்தரி எச்சரிக்கை.
எண்ணும்பகைமுடித்தாய்இல் பகூந்தல் முடித்தாய்
பண்ணும்செந்தணல்குளிர்ந்தாய்பராசக்தியேனச்சரிக்கை
சக்தி திரெளபதியே அன்பர் சாற்றும் தயா நிதியே
முத்தி யருள் முகுந்தன் சகோதரியே எச்சரிக்கை.
நத்தி திரு உடப்பு நகர் ஆலயத்திலுறைந்து
சித்தி புரிந்தழைக்க வந்த செல்வியே எச்சரிக்கை.
ஆளவே வந்து உடப்பு நகர் அமர்ந்து கொலு வீற்றிருந்து
வாழவே வரம் கொடுப்பாய் மகேஸ்வரி எச்சரிக்கை.
காளி அம்மன் எச்சரிக்கை
நானா நன்னன் நானா நன்ன நானே நானா நன்னன் நானா
அரி ஒம் என்னும் ஜங்கரனார்
அருளைத்தினம் துதித்து
பரிபூரண வடிவே
பத்திர காளி எச்சரிக்கை
ஆதி அபிராமி எனும்
அம்மை தயா பரியே
சோதி பத்திர காளி
திரிசூலி எச்சரிக்கை.
இந்த நகர் செழிக்க வந்த ஏக தயா பரியே
வந்த வினை தீர்க்கும்
மகா காளி எச்சரிக்கை.
ஈசனிடம் வாசமுடன் ஏகி
நடனம் புரிந்தாய்
தேச நகர் செழிக்க வந்த
தேவி எச்சரிக்கை.
உம்பர் தொழு பகவதியே
உச்சன மா காளி
சம்பந்துறை மீதுறைந்தாய்
தாயே எச்சரிக்கை.
ஊழி வினை அணுகாமலே
உன பாதமே துதிக்க
காளி பகவதியே என்றும்
காப்பாய் எச்சரிக்கை.

Page 197
7. எங்கும் எழில் நிறைந்த
ஏக தயா பரியே அங்கயற் கண் உமையே
அபிராமி எச்சரிக்கை.
8. ஏக பரனாரிட முறைந்த
ஈஸ்வரி கங்காளி பாக வினை தீர்க்கும்
பத்திரகாளி எச்சரிக்கை.
9. ஐயும் கிளிலும் என்றாகும்
அட்சரம் தனிலுதித்து வையகத்தோர் போற்றும்
மகா காளி எச்சரிக்கை
10. ஒளிர்வான வேப்பிலை சூலமும்
உகந்த கையில் வாளும் தெளிவாய் சிம்மாசனம் உறைந்தாய்
தேவி எச்சரிக்கை.
11. ஓங்கார உற்பவமே எங்கும்
ஒளிவான பொருளே றிங்காசன முறைந்தாய் ஆதி
லெட்சுமி எச்சரிக்கை.
A.
திரெளபதையம்மன் இளஞ்சல்
உடப்பூர் ஆடித்திருவிழாவின் போது பன்னிரண்டாம் நாள் திரெளபதையம்மனுக்கு திருக்கலியானம் நிகழ்வுறும் திருக்கலியானம் நிறைவுபெற்றதும் திரெளபதையை வசந்த மண்டபத்தில் வைத்து ஊஞ்சல் ஆட்டப்படும்பொழுது பாடப்படுகின்ற ஊஞ்சல் பாடலே இது
இயற்றியவர் - உடப்பூர் வரகவி மா.கதிரவேற்புலவர். இயற்றியகாலம் - 1910(?)
தனை தனை தத்தோம் தானை தனை தனை தத்தோம் தானை தானை தனாதனம் தானை தனாதனம்
தானை தத்தோம் தனதானம்.
1. சீர் புகழ் ஒளிவே புவிதனில்
சிறந்திடும் ஒளிவே ஐவர் தேவி திரெளபதா நாயகி மீதில்
சிறந்த தமிழ் ஊஞ்சல் பாட
(தனை தனை தந்தோம்)
 

2. பார் புகழ் ஒளிவே எங்கும்
பரம் பொருள் ஒளியே பாவயர் நாவலர் யாவரும் போற்றிடும் பாலகன் பதி துணையே.
(தனைதனை) 3. சங்கரனருளால் செந்
தணல் தனிலுதித்தாய் புவி தாவிய பாரதம் மேவியே முடித்த
சக்தி திரெளபதி துணையே.
(தனைதனை)
4. மங்களம் பொங்கும் உணதருள்
எங்குமிலங்கும் திரி மாதரி சோதரி என்னை ஆதரி
மைந்தன் தமிழ்க்கே அருள்வாய்
(தனைதனை)
5. கற்பக மலராய் திரு ஊஞ்சல்
உற்பவமாக வரும் கரிந்திடுமடியவர் வருதுயர் தீர்த்திடும்
காரணியே ஆடிரு ஊஞ்சல்,
(தனைதனை)
6. கற்பினில் உயர்ந்த ஞானக்
கனியே நன்மணியே புகழ் காசினி புகழ்ந்திடும் வாசனை புகழ்ந்திடும் கமலாசனியே ஆடிடு ஊஞ்சல்,
(தனைதனை)
7. அருமறை மறவே புகழ்
ஐவரின் உறவே திகழ் ஆணிப்பொன் மாணிக்கம் ஞானக்கண்ணாய் வந்த
அம்பிகையே ஆடிடு ஊஞ்சல்,
(தனைதனை)
8. உருவினில் திருவே திகழ்
உம்பரின் உறவே புகழ் உடப்பு மகா நகர்தனில் ஓங்கி எழுந்தருளும் உத்தமியே ஆடிடு ஊஞ்சல். e
(தனைதனை)
முத்துமாரி அம்மன் ஊஞ்சல்
இயற்றியவர் - உடப்பூர் வரகவி மா.கதிரவேற்புலவர். இயற்றியகாலம் - 1910 (?)
தனை தனை தத்தோம் தானை தனை தனை தத்தோம் தானை தானை தனாதனம் தானை தனாதனம்
தானை தத்தோம் தனதானம்.
1. திருவளர் ஒளிர்வே உலகெங்கும்
சிறந்த நல்லொளிவே புகழ் தேவர்கள் போற்றிடும் தேவி காமாட்சி மேல்
சிறந்த தமிழ் ஊஞ்சல் பாட
(தனைதனை)
171

Page 198
10.
அருள் தரும் பொருளே - பரம் பொருள்
ஆனந்தப் பொருளே நமசிவ ஆதியோம் குருவென அவனியிலெழுந்தோங்கும்
ஐங்கரனின் பாதம் துணையே.
(தனைதனை)
ஆதி நல் பகவன் புவியீன்ற
அம்மை காமாட்சி புகழ் அருந் தமிழ்க் கிரங்கி என் அடியேன் நாவில்
அருள் புரிவாய் அம்பிகையே.
(தனைதனை) சோதியும் நீயே சிவசக்தி
சொரூபமும் நீயே உலகெங்கும் தோற்றமுமாய்ப் புகழ்ந்தேற்றவர்க்கே யருள்
துய்யமுது மாரி நீயே.
(தனனைதனை)
அரகதப் பொருளே உணதருள்
அன்பர்க்கருளே ஆதி அரனிடம் வரம் வேண்டி பரமனை அடக்கிடும்
அம்மை முத்தே ஆடிருஞ்சல்
(தனைதனை)
பராபரப் பொருளே பராசக்தி
பத்தற்கு அருளே பரந் தாமன் தங்கையாய் பார்தனில் தோன்றிடும்
பச்சை நிற மெய்ப் பொருளே.
(தனைதனை)
துஷ்டரை அடக்கும் வீர சூர சம்ஹாரி என துன்ப நோய் தீர்ந்து நற் சுகம் தரும் நாயகி நீயே
சிவ சுந்தரி ஆடிருஞ்சல்.
(தனை தனை)
இஷ்டமாய் உலகில்
எங்குமாரி உறைந்து ஈரேழு பதினாறு யோகமும் சிறந்து
எழுந்தருளும் மாரிமுத்தே.
(தனைதனை) இல்லற மாய்கை கொண்டு
ஏங்குகிறேன் பாவி முன்னம் இக் கணம் வந்தெம்மை பட்சம் வைத்தருள்வாய்
ஈஸ்வரியே ஆடிருஞ்சல்,
(தனைதனை)
நல்லறமான சுகதிரு
நலமான வாழ்வை உந்தன் நாயனுக் கிரங்கியே நல்வரம் கொடுத்தருள்
நாரணியே ஆடிருஞ்சல்,
(தனைதனை)
172

11.
12.
தேவரும் துதிக்க உன்னாமம் மூவரும் மதிக்க உயர்
சிறக்க மெய்ஞ்ஞானங்கள் புகழ்ந்துற வாழ்ந்திடும்
செல்வ முத்து மாரி நீயே.
(தனைதனை) நாவலர் படிக்க சிவதுதி
நண்பர்கள் நடிக்க புகழ் நலம் வளர் ஆண்டிமுனை நற்சன்னிதியில் உயர்
நாயகியே ஆடீர் ஊஞ்சல்.
(தனைதனை)
முத்துமாரியம்மன் கும்மி.
இயற்றியவர் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற்புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
தந்தணித் தானை தன் நெய்தானம் தானை தந்தணித் தானை தன் நெய்தானம்
தந்தணித் தானை தன் நெய்தானம் தானை தந்தணித் தானை தன் நெய்தானம்
சீர் பெற்றிலங்கும் உடப்பு நகர்
ஆண்டிமுனை தன்னில் வந்தமர்ந்த பேர் பெற்ற உத்தமி முத்துமாரி அம்மன்
பூரணி மேற்கும்மி பாடுதற்கு
(தந்தணித்தானை)
பார் புகழ் சங்கரன் தேவி அரும் தவப்
பாலகனாகிய என் குருவாம் தாரணியோர் புகழ்ந்தேத்தும் அழகிய
தந்தி முகத்தவன் காப்பாமே.
(தந்தணித்தானை)
அச்சுதன் தங்கையாள் ஆயன் சகோதரி
அம்பிகையே கும்மி பாடுதற்கு பச்சைத் தளிர்மேனை வள்ளி தெய்வயானை
பாகனின் கைவேல் துணையாமே.
(தந்தணித்தானை)
சிங்கத்தில் ஏறிய பூரணியே எந்தன்
செந்தமிழ்க்கே யருள் காரணியே எங்கும் பிரக்யாதி பெற்றவளே தாயே
ஏழுலகம் கட்டி ஆண்டவளே.
(தந்தனித்தானை)
ஐந்தெழுத்து உற்பனமானவளே மாரி ஐம்பத்தோ ரட்சரத்துட் பொருளே அந்தரி சுந்தரி ஆதிபராபரி
ஆயிரம் கண்ணி திரிசூலி.
(தந்தனித்தானை)

Page 199
6. எட்டெழுத்து அட்சரத்துள்ளொளியே புவி
ஏக பராசக்தி அம்பிகையே திட்டமுடன் கோண சக்தியரே தேவி என் தாயே மகமாயி
(தந்தணித்தானை)
7. நாற்பத்து முக்கோண நாயகியே - வாலை
நவசக்தி பேச்சி மனோன்மணியே நாற் பிரப்பங்கோல் பிடித்தவளே - அம்மா
நவகோடி சக்தி உமையவளே.
(தந்தணித்தானை)
8. தீராத நோய் பிணி தீர்ப்பவளே மாரி
தீங்கொன்றும் வராமல் காப்பவளே காரணி ஆதி அபிராமி கெளமாரி
காமாட்சி கறுப்பாயி,
(தந்தனித்தானை)
9. கும்பத்தழகி கொலுவழகி தாயே
கொம்பானையே எங்கள் மாரிமுத்தே அம்புவிக்கெல்லாம் அருமருந்தே அம்மா
அன்னை மீனாட்சி சிவகாமி.
(தந்தணித்தானை)
10. குஞ்சரத்தானை மடியிருத்தி சக்தி
கொஞ்சும் குமரனை முத்தமிட்டு நம்பும் உடப்போரைக் காக்க வந்த
அம்மனை எந்நாளும் போற்றுவமே.
(தந்தணித்தானை)
திரெளபதியம்மன் மான்மியக் கும்மி
உடப்பூர்ஆழத்திருவிழாவின்போதுதிரெளபதா தேவியின் கரகம் ஆண்டிமுனை மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று திரும்பிவருகின்றபொழுது உடப்பின் பிரதான சந்தியில் கரகம் கும்மியடிக்கும். அவ்வேளையில் பூர்வீகக்கும்மி, மான் மியக்கும்மி என்ற இருவகையான கும்மிப்பாடல்கள் பாடப்படுகின்றன. அதில் மான்மியக் கும்மிப்பாடலே இது
இயற்றியவர் - உடப்பூர் வரகவி மா, கதிரவேற்புலவர் இயற்றிய காலம் - 1910 (?)

173
தந்தணித் தானை தன் நெய்தானம் தானை தந்தணித்தானை தன் நெய்தானம்
தந்தணித்தானை தன் நெய்தானம் தானை தந்தணித் தானை தன் நெய்தானம்
சீரார் உடப்பு நகரில் அமர்ந்திடும்
செல்வி பாஞ்சாலி மேல் கும்மி சொல்ல பாரோர் புகழ்ந்திடும் தொந்தி விநாயகன்
பங்கயம் சீர் பாதம் தாள் துணையே.
(தந்தணித்தானை)
மாதவனை திரு மது மணாளனை
மன்னவர் ஐவரைக் காத்தவளை பூதல முற்றும் அளந்தவளை
பொற்பாத மென்றும் மறவேனே.
(தந்தணித்தானை)
கும்பமிலங்க குடமிலங்க
கும்பத்தின் மாவிலை தானிலங்க
சம்பந்தமாக திரெளபதா நாயகி
தாயார் வருவதைப் பாருங்களே.
(தந்தணித்தானை)
மத்தள தாள முழங்கிட சுத்தி
மாதவர் நின்று குரவையிட நித்தம் அடியவர் கூடிடவே அம்மன்
நின் வீதி வாரதைப் பாருங்களே.
(தந்தணித்தானை)
தம்பட்ட மேள முரசடிக்க அம்மன்
தாளினைப் போற்றிப் பதம் படிக்க உம்பர் புகழ்ந்திடும் பஞ்சவர் நாயகி
ஒளிர்வாய் வருவதைப் பாருங்களேன்.
(தந்தணித்தானை)
மஞ்சள் நிறை குடம் தேங்காயும் கொண்டு
மலரடி அர்ச்சனை செய்பவர்க்கு தஞ்சமென்ற பேரைத் தற்காக்கும் நாயகி
தாயார் வருவதைப் பாருங்களே.
(தந்தணித்தானை)
சாம்பிராணி வாசம் பரிமளிக்கக் கண்டு
தாரணியோர்கள் மனம் களிக்க பாம்புக் கொடியோன் துரியோன் முதலிய
பாவியைக் கொன்றாளை பாருங்களே.
(தந்தணித்தானை)
வெத்திலை பாக்கு பழந் தேங்காய் கொண்டு
வேண்டிய அர்ச்சனை செய்வார்க்கு புத்திர பாக்கியம் செல்வம் பெருமையும்
பூதல வாழ்வையும் தான் கொடுப்பாள்.
(தந்தணித்தானை)

Page 200
9. வீதிகளெங்கும் எழுந்தருளி அன்பர்
வேண்டும் வரங்களைத் தான் கொடுத்து ஆதி முலம் தங்கை தேவி திரெளபதி ஆலயம் வாரதைப் பாருங்களே.
(தந்தணித்தானை)
10. சர்ப்ப சயனத்தில் நித்திரை செய்வதும்
சதுர்முகன் உந்தியில் தோன்றுவதும் அற்புதமான காண் காட்சிதனை
அன்புடனே சற்றே பாருங்களே.
(தந்தனித்தானை)
1. கோபுர மிங்கே இலங்குது பார்
கோபாலர் ரூபம் இலங்குது பார் சீர் பெறும் கிருஷ்ணன் வடிவின் பெருமையை
செப்ப முடியுமோ மாதர்களே.
(தந்தனித்தானை)
12. மல்லிகை முல்லை யலரி முதலிய
வாசனை தாங்கியே பூமலர்கள் சில்லென பூத்து விளங்குது பார்
தெப்பக் குளமும் இலங்குது பார்.
(தந்தணித்தானை)
திரெளபதியம்மன் பூர்வீகக்கும்மி.
உடப்பூர்ஆழத்திருவிழாவின்போதுதிரெளபதாதேவியின் கரகம் ஆண்டிமுனை மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று திரும்பிவருகின்றபொழுது உடப்பின் பிரதான சந்தியில் கரகம் கும்மியடிக்கும். அவ்வேளையில் பூர்வீகக்கும்மி, மான்மியக்கும்மி என்ற இருவகையான கும்மிப்பாடல்கள் பாடப்படுகின்றன. அதில் பூர்வீகக் கும்மிப் பாடலே இது
இயற்றியவர் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற்புலவர் இயற்றிய காலம் -1910 (?)
1. மாதவசோதரி யாயுறைந்து ஐவர் மங்கை திரெளபதா பாதமலர் நீதமுடனே நமஸ்கரித்து. நாமம்
நித்தமும் போற்றித்துதிப்போமே.
(தந்தனித்தானை)
2. ஆதிசிவனின் திருவருளால் - சுடர்
அக்கினி தன்னில் வந்துதித்து சோதியெனும் ஐவர் தம்மை மணந்த நற் திரெளபதா என்றைக்கும் காப்பாமே.
(தந்தனித்தானை)
174

பத்தாவுக்கேற்ற பதி விரதையெனப்
பாரினில் எங்கும் புகழ் விளங்க கர்த்தனருளினால் தானுதித்த - நளா
கன்னி என வந்த பூமணியே.
(தந்தணித்தானை)
பைரவ மணிந்தோன் அருளினால்
பாரில் நளராசன் செய்தவத்தில் தையல் நளராச புத்திரியாய் வந்த
சக்தி நளகன்னி உத்தமியே.
(தந்தணித்தானை)
உன்னதமாய் வந்த மெளத்கல்லியர் தம்மையே
உற்ற திருமணம் தான் புரிந்து நன்னயமாய் செய்த கற்பின் பெருமையை
நவில முடியுமோ நாவாலே.
(தந்தணித்தானை)
பின்னே தனவிற் தவமிருந்தாய் தம்மை பிரியாத நாயகன் வரம் வேண்டி அன்னையே ஐந்து வரமடைந்த சக்தி அம்பிகா என்றைக்கும் காப்பாமே.
(தந்தனித்தானை)
அக்கினி தன்னில் உதித்தெழுந்தாய் - புவி
ஐவர் தமையே மணம் புரிந்தாய் திக்கிலுள்ளோர்கள் புகழ்ந்தேற்ற வந்த தெய்வமே என்றைக்கும் காப்பாமே.
(தந்தனித்தானை)
எண்ணும் பகை தனை தான் முடித்தாய் - புகழ்
இஸ்டமாய் கூந்தல் தனை முடித்தாய் மண்ணும் தணல் தனில் தான் குளித்தாய் - பரா
சக்தியே என்றைக்கும் காப்பாமே.
(தந்தனித்தானை)
துஷ்டர்கள் தம்மை அடக்க வந்தாய் - பாரில்
துன்பநோய் தீர்த்திட வந்தமர்ந்தாய் இஷ்டமாய் உடப்பூரில் வாழும் தரு ஓங்கும்
ஈஸ்வரி என்றைக்கும் காப்பாமே.
(தந்தணித்தானை)
தாயே திரெளபதி அம்மணியே - ஐவர் தம்மை மணந்திடும் பெண்மணியே மாயன் சகோதரி வஞ்சனையே கொடு
மாபாவம் தீர்ப்பாய் மகேஸ்வரியே.
(தந்தனித்தானை)
11.
t2
2

Page 201
11.
12.
கோவில் வலமாக வாருங்கடி -யந்தக்
கோபுரத்தைக் கண்ணால் பாருங்கடி கோவில்கள் வஸ்திரம் மாதவங் வாங்கிய
கோலத்தை பாருங்கள் பெண்ணினங்காள்
(தந்தணித்தானை)
கற்பக் கொடியுறம் விளங்கிடவே கண்ட விற்பன்னர் கண்டு புகழ்ந்திடவே அற்புதமான கொடிஸ்தம்பத்தைக் கண்டு அன்புடன் வாழ்த்திப் புகழுங்களே!
(தந்தனித்தானை)
பூரீதிரெளபதி அம்மன் மாலையிடும் கும்மி
இயற்றியவர் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற்புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
தந்தணித் தானை தன் நெய்தானம் தானை தந்தணித்தானை தன் நெய்தானம்
தந்தணித் தானை தன் நெய்தானம் தானை தந்தணித் தானை தன் நெய்தானம்
சீர் மேவும் ஜங்கரன் பாதம் பணிந்துமே
செல்வி திரெபதி மீதில்
பார் மீதில் பஞ்சவர் மாலையிடும் கதை பாடுவன் வேயவர் துணையாக.
(தந்தணித்தானை)
போர் மேவும் மாயவள் இந்த நல்ல
பேருலகெங்கும் புகழ்ந்திடவே பார் மேவு வாலை சரஸ்வதியே நாவில்
பாங்குடன் வந்து அருள் புரிவாய்.
(தந்தணித்தானை)
எங்கும் புகழ்ந்திடும் திரெளபதி அம்மனின்
இசைந்த கும்மி புகழ்ந்திடவே அங்கையற் கண்ணி திரிசூலி சிவ
அஷ்டலெட்சுமி துணையாமே.
(தந்தணித்தானை)
மங்கை திரெளபதி தன்மை அருச்சுணன்
வந்துமே மாலை இடும் கதை செங்கமால் மாயன் துணையாக நானும்
செப்புவேன் தேவர் அருளாலே.
(தந்தணித்தானை

175
5. பார்ப்பாள வடிவாய் அருச்சுனன் வந்து பாங்குடன் வில்லை மிக வளைத்து தீர்ப்பாக குனிந்து பாய்ச்சலடித்துமே
திட்டமுடன் மச்சம் தானறுத்தான்.
(தந்தனித்தானை)
6. பார்ப்பாருக்கு பெண்ணைத்தான் கொடுத்தாள் இந்த
பாருலகத்தார் நகைப்பாரென்று தீர்ப்பாகக் கூடிப் பிறந்திட்ட மாலையை
செல்வி திரெளபதி கைக் கொடுத்தார்.
(தந்தனித்தானை)
7. தந்தை கொடுத்திடும் மாலையை வாங்கியே
சக்தி திரெளபதியேது சொல்வாள் எந்தனுக் கிசைந்த குந்தி தன் மைந்தனை ஏகியே பார்த்து விழுந்திட என்றான்.
(தந்தனித்தானை)
8. சிந்தை மகிழ்ந்துமே வீசிடு மாலையும்
சீக்கிரமாய் சபை தான் பார்த்து வந்து வில் வளைந்த பார்ப்போன் கழுத்தினில்
மாலையும் வந்து விழுந்ததுவே.
(தந்தனித்தானை) 9. சத்திய பாமையும் ருக்மணிதேவி
சமேதராயிங்கு அமர்ந்திருந்து நித்தந்து திக்கு மடியார்துயர்களை
நீக்கிப் பரகதி தான் கொடுத்தாரே.
(தந்தனித்தானை)
10. பாஞ்சாலராசன் தவத்திலுதித்திடும்
பத்தியுனின் புகழ் செப்புதற்கு பூஞ்சாலி வாழஸ்த்தினா புரத்தில் ஐவர்
பூவையே சொற்குற்றம் தீர்த்தருள்வாய்.
(தந்தன்ைரித்தானை)
காளியம்மன் கும்மி
இயற்றியவர் - உடப்பூர் வரகவி மா. கதிரவேற்புலவர் இயற்றிய காலம் - 1910 (?)
உடப்பூர் காளியம்மன் ஆலயத்திலே நடைபெறுகின்ற வேள்வி விழாவின்போது எட்டாம் நாள் புதன்கிழமை இரவு அர்த்த ராத்திரிக் கரகம் ஊரின் சகல தெருக்களிலும் திருவுலாச் செல்லும் இறுதியாக ஊரின் நடுச்சந்தியில் கரகத்தை வைத்துக் கும்மியடிக்கும்போது பக்திச்சுவை சொட்டச்சொட்ட, முற்றிலும் நாட்டுப்புறவியற் குரலில் பாடப்படுகின்ற கும்மிப்பாடல் இது. இப்பாடல் பாடப்படுகின்றபொழுது இடையிடையே பெண்களின் குரவை ஒலி கேட்பதையும் அவதானிக்கலாம்.

Page 202
தந்தணித் தானை தன் நெய்தானம் தானை தந்தணித்தானை தன் நெய்தானம்
தந்தணித் தானை தன் நெய்தானம் தானை தந்தணித் தானை தன் நெய்தானம்
கங்காதரனுடன் மங்கையும் முன்னாளில்
கானகம் தனில் கருவுருவாய் சங்கோதம் போற்றிடும் ஐங்கரன் பொற்பாதம்
சார்ந்து கும்மி அடிப்போமே.
(தந்தணித்தானை)
மங்களம் பொங்கும் உடப்பு நகர் தனில்
வாகாய் உறைந்து எழுந்தருளி சங்காரம் பெற்றோங்கும் மாகாளி
தாயார் மேல் சாந்த கும்மி உரைப்போமே.
(தந்தணித்தானை)
வேலைக் கருகினில் ஆலயத்தில்
மேவும் பரமேஸ்வரியாய் உறைந்து ஞாலத்தில் உள்ளோர் தமை காக்க வந்த
நாயகி என்றைக்கும் காப்பாமே.
(தந்தனித்தானை)
கும்பம் இலங்க குடம்மிலங்க அம்மன் கும்பத்தில் வேப்பிலை தானிலங்க நம்பும் அடியார் தமை காக்க வந்த
நாயகி என்றைக்கும் காப்பாமே.
(தந்தனித்தானை)
எங்கும் புகழ்ந்திடும் ஈஸ்வரியே கும்பத்தை
ஏற்றியே யாவேரும் போற்றிசையும்
சங்கை பொருந்திடும் தாயார் மகிமையை
சாற்றியே போற்றி கொண்டாடுவோமே.
(தந்தனித்தானை)
ஆதிபகவனால் வந்துதித்தாய் தில்லை
அம்பலத்தில் நடனம் புரிந்தாய் சோதி பரமன் வரமடைந்தாய் அன்பர்
துன்ப நோய் தீர்த்திட வந்தமைந்தாய்.
(தந்தனித்தானை)
நீதியாய் எங்கும் புகழடைந்தாய் புவியில்
நினைத்த வரங்களும் தானடைந்தாய் பாதி மதியை அணிந்தோன் அருளினாய் பத்திரகாளி நாமம் தான் புனைந்தாய்.
(தந்தணித்தானை)
அட்டாட்சரம் மிக அடைந்தாய் - புகழ்
ஐம்பத்தோர் அட்சரம் தானடைந்தாய்
17

10.
11.
12.
13.
14.
15.
16.
எட்ட இரண்டாக வட்டமைந்தாய் - புவி ஈரேழு யோகமும் தானமைந்தாய்.
(தந்தணித்தானை)
துஸ்டர்களின் தமை அடக்க வந்தாய் - பாரில்
துன்ப நோய் தீர்த்திட வந்தமர்ந்தாய் இஸ்டமாய் உடப்பூரில் எழுந்தருளி - ஒங்கும்
ஈஸ்வரி என்றைக்கும் காப்பாமே.
(தந்தணித்தானை)
ஆதியிலே அந்த நாளையிலே - முன்னோர் அன்பர் கொண்டாடும் வேள்வியிலே
சோதியென வந்த காளி புதுமையை சொல்ல முடியிமோ நாவாலே.
(தந்தணித்தானை)
கங்கைக் கடல் நீரால் விளக்கேற்றி - முன்னோர்
காளியின் உண்மையை தோத்தரிக்க பங்கமில்லாத விளக்கெரிய அருள்
பார்வை புரிந்த பரஞ்சுடரே
(தந்தணித்தானை)
கும்பத்து வேப்பிலை பூத்ததம்மா
குழந்தைகள் அறியவே காய்த்ததம்மா பாலர் அறியவே பழம் உதிர்ந்திட
பார்வை புரிந்த பராசக்தியே.
(தந்தணித்தானை)
காரணமால் வளர் கும்பத்தின் வேப்பில்லை
காசி நீயோர் அதிசையிக்க - பூரணமாய் பூத்து காய்க்க அருள் செய்த
பூமணியே சிவ மாமணியே
(தந்தனித்தானை)
முன்னோர் காலத்தின் மூன்றாம் நாள்
கழிச்சலில் மூழ்கித்து மாந்தர்கள் மோசம்முற அதற்கு மருந்தாக காளி வரமேதான்
காத்தருள வந்த நாயகியே!
(தந்தனித்தானை)
வாலைக் கடியன் இம்பிசை பூச்சினால் வந்த வருத்தந்தனை நிறுத்தி நாளது தோறும் காக்கின்ற காளியை
நாடி கும்மி அடியுங்களே பாடி கும்மி அடியுங்களே
(தந்தணித்தானை)
முன்னம் கொடுத்த திருவாக்கால் - வந்து
மூழ்கிய பேதிநோய் வாராமல் - நித்தம் தவறாமல் காக்கின்றாய் எங்கள்
ஈஸ்வரி என்றைக்கும் காப்பாளே!
(தந்தணித்தானை)

Page 203
7り
π)
DT)
ன)
ன)
ன)
ன)
ரன)
கலியடி கம்புப்பாடல்
தாயே தயவு பாரம்மா காளிகா தேவி தயவு வைத்து எம்மை ஆளம்மா தாயே தயவுபாரா தஞ்சமே உன் பாதம் நெஞ்சில் நிறைந்தவர்க்கு நீ அருள் செய்ய வேண்டும்
(தாயே)
வெண்ணிறு பூசிய வேப்பிலை கைகொண்டு வீதியில் வந்தவளே - என்னம்மா கண்ணுாறு பாராமல் காக்கும் காளிகாதேவி காரண செளந்தரியே - என்னம்மா பொன்னிறம் போற்றும் எங்கும் நிறைந்திருக்கும் பொருந்தும் மானிடர் அரி துயரம் தன்னலம் கொண்டு உடப்பன் கரையில்வந்து சந்தோசமாகவே அமர்ந்து கொலுவிருந்தாய்
(தாயே)
காரணம் விளங்கவே கலியுகம் தன்னிலே கண்கண்ட தெய்வமம்மா - உன்னைப்போல் வேறான வேறொரு தெய்வம் சில காலத்தில் காணவும் போகிறமோ நேராக மானிடர் தம்மையும் இரட்சித்து நேசம் பிரியங்கொண்டு தாரணி ஆளவந்த
(தாயே)
★★★
அடடா வெளியே புறப்படடா இல்லை ஆனாற் சீதையை விட்டு விடடா - தொடரும் வீண் பழி தேடிக் கொண்டாயே முன்னால் தூதன் வருவதைக் கண்டாயோ ஜெய வீராய் வந்த ரகவிரர் விடவந்த தூதன் தூதன் தூதன் வெட்க முண்டானால்
(9|LLIT)
நினைவு வராமல் நித்தியே நீயார் என்றென்னைப்பற்றியே
ஒற்றைத் தனது வலிக்கோட்டிச் சுற்றிலே - இந்த தரணி எல்லாம் தாவி வெற்றியே கொண்ட
சினவாளி வாலி புத்திரன் நானடா - உனக்கோர்
 

177
சேதி சொல்ல வந்தேன் கேளடா
பூரீராமர் தேவியைத் திருடாகக் கொண்டு வந்த
திருடா திருடா திருடா வெட்க முண்டானால்
(அடடா)
அரசுமுன் கொலுத் திருச்சட்டமும் - நாளை அழியப் போகுதே உந்தன் திட்டமும் தருவேனென்றால் உனக்கு இஷ்டமும் - நாளை தரச் சொல்வாயோ சிங்கப் பட்டமும் துரச்சுக்கிரனோடு கிட்டியே இராமர் சூழ்ந்து வடக்கு வாசல் கிட்டியே வில்லை வளைப்பேனென்றும் தலையைத் துணிப்பேன் என்றும் சொன்னார் சொன்னார் சொன்னார் சபதமுண்டானால்
(அடடா)
அடிக்கத் தடிக்க உயிர் போக்கவும் தங்கை சூர்ப்பனகை மூழியாக்கவும் படை எடுத்த கருமமதைத் தாக்கவும் - தம்பி இளையவர் அவருயிர் காக்கவும் தடுக்கவே வழி தப்பிபோனாலும் - அவர் சமுத்திரம் வழிவிட்டுப் போனாலும் தளத்தோடு வாராமல் ஒழித்தாயோடா சண்டி சண்டி சண்டி வெட்கமுண்டானால்
(அடடா)
★★★
பெருச்சாளி வாகனத்தில் பவனி எழுந்து வாற பெருமையைப் பாரும் பாருமே - பூலோகில் உள்ளோர் பெருமையாப் பாரும் பாருமே - உரிச்சா நெடுங்குளத்தில் ஓங்காரமாய் அமைந்த உமையாள் பாதத்தை நாடி இமையோர் பதத்தைத் தேடி
(பெருச்சாளி)
ஒரு மதிப்பும் இருபுயமாம் ஒரு மூன்றும் தோத்திரமாம் திருப்பொலிவும் திருக்கரமாம் தேவர் புஷ்பமலர் சொரிய என்றும் துதிக்க என்றும் துதிக்க - ஒ. கிட கிட தகுவென கஜமுக முரசுற

Page 204
கட கட கடவென கணபதி அடிதொழ
இராக இராகவா இரகுவென ஏழிசைபாட-அர்த்தராத்திரியில்
6 Jġlsoes LUITL
தாக்குத்தா தாக்குத்தா தாக்குத் தகுவென
தெய்யத் தெய்யதா தெய்ய தெய்யவென
(பெருச்சாளி)
★女★
தெந்தந்தினா தினதெந்தினா தின்னா தெந்தி நானா
நாதேந்தின நாதேந்தின நாதேந்தின நானா
தங்கத்தினால் சதங்கை கட்டி தரையில் விட்ட சாவல்
தரையில் விட்ட சாவல் தன்னன திருடிச் சென்றவர் யாரோ
(தெந்தந்தினா)
வெள்ளியினால் சதங்கை கட்டி வெளியில் விட்ட சாவல்
வெளியில் விட்ட சாவல் தன்னை விரட்டிச்சென்றவர் யாரோ
(தெந்தந்தினா)
Gề Gò Q Gề Gề Q Gề Gề Gò Gò Gò Q Gề Gỳ Gề Gề Gề Gề Gề Q Gề Gỳ
குறிப்பு: மேலே உள்ள காவியங்கள், எச்சரிக்கைகள்
வந்துள்ளபடியால் தற்போது உள்ள முதியவர்களு
பாடல்களிலே சில பகுதிகள் மறைந்துபே
தேடியெடுக்கப்பட்டுள்ளது. காவியங்கள், எச்8
தொகுப்பில் எமக்கு உதவியவர்கள் : திரு. ை
திரு. இ. பத்மநாதன் ஆகியோர். கலியடிகம்
திரு. சி. நாகநாதன், திருமதி. வீ. சாத்தக்கா பூ
இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.
178

முத்துவினால் சதங்கை கட்டி முன்னேவிட்ட சாவல்
முன்னேவிட்ட சாவல் தன்னை மூடி மறைத்தவர் யாரோ
(தெந்தந்தினா)
பவளத்தினால் சதங்கை கட்டி பறக்க விட்ட சாவல்
பறக்கவிட்ட சாவல் தன்னை பார்த்துச் சென்றவர் யாரோ
(தெந்தந்தினா)
மூனுநாளா குறுநா போட்டு நான் வளர்த்த சாவல்
நான் வளர்த்த சாவல் தன்னை நஸ்டமிட்டவர் யாரோ
(தெந்தந்தினா)
நாலுநாளா குறுநா போட்டு நான் வளர்த்த சாவல்
நான் வளர்த்த சாவல் தன்னை நாக்கறுத்தவர் யாரோ
(தெந்தந்தினா)
ர், கும்மிப்பாடல்கள் போன்றவை வாய்வழியாகவே
க்குத் தெரிந்தவரை தொகுக்கப்பட்டுள்ளன. சில
ாய் விட்டன. இருப்பினும் இயன்றவரை ரிக்கைகள், கும்மிப்பாடல்கள் என்பனவற்றின்
வ. சண்முகம், திரு. கி. பூரீகந்தராசா (அதிபர்),
புப் பாடல் தொகுப்பில் எமக்கு உதவியவர்கள்
ஆகியோர் இப்பெருந்தகைகளுக்கு என்றும் எம்

Page 205
உடப்பூரவரே
உடப்பூரவரே விழித் தெழுங்கள். , , !
நாம் இன்னும் இன்னும் உறங்கிப் போனால்
நமது வரலாறு தூரமாகி
தொலைந்து போகலாம்
கடும் வரட்சிக்
கோலத்தினால் கானல் நீர் வாழ்க்கைபோல் எம் வரலாறு மறைந்து கொண்டிருக்கின்றது
இலக்கியத்தில் வரலாற்றில்
நாம் இன்று முடமாக்கப்பட்டுள்ளோம்
இது எமது எதிர்கால வளர்ச்சிக்கா, , .? இல்லை எமது வரலாற்று தோல்விக்கா!
எம் எல்லைகள் எல்லாம் பறிபோகும் பரிதாப நிலையில் நாமிருக்கிறோம் !
நகுலும் அறுவாயும் நம்மை விட்டு அகன்று அகற்றி அதிக நாட்களாகி விட்டது
சொந்த தொழிலையே சுதந்திரமாய்

விழித் தெழுங்கள்
-முத்து சொக்கன்
செய்திட வழியில்லை!
கல்விக் கண்களையே கெடுத்து விட்டுக் கண்ணிர் வடிக்கின்றோம்.
இப்போதே வரலாறு எழுதா விட்டால் இன்னும் கொஞ்சக் காலத்தில் நாம் இருந்த இடம் இல்லாமல் மறைந்து போகலாம்
விழித் தெழுங்கள் உடப்பூரவரே,
அழிவு என்பது எம் ஊருக்கு (வரலாற்றுக்கு) அப்பாற்பட்டது எனக் காட்டுவோம்
வளமான மரத்தை தாக்கும்
புல்லுருவியை அழிப்பதைப்போல நம் வரலாற்றை அழிக்க நினைப்பவர்களை அழித் தொழிப்போம்
விழித் தொழுங்கள் உடப்பூரவரே
இன்னும் நாம் தூங்கிப் போனால் நமது வரலாறு தூரமாகி தொலைந்து போகலாம்
179

Page 206
Jovitori ito eqj-G LỚiųooÐgË FırılgĒJIĘ
 

· · · · · · · · · · -• T •••
----LL0000S000LS000LLS00LL LLLL LLLLLLLSLLLS LLLLS LL SLLLLLLSLLLL000SZ L SLLLLLLSLL L

Page 207

igoq uqszefī) iego o rio (glasrıgı ıco 1991 r.19) + ']] o usoềososoï () –:1,99 JR9TIŲo)[?]|[[199]|$))
1çons un llog, o 199 úrscự919$ $ $ 159 TI@ (bl-ı Longio 1990s stos)郎
· 199 o 11@so uos gyftoeg Ro · 1991rılırnos os· 1, unoqjo soñ o 199$1$rı o sẽ qofÐrno orie, los q ugi orą nr 94), “No 199 issotss@gos uri o –:�IITIQorto [ĵiĵo)ŲTTŐ) 09Įmo@9ĵoj
· 199 logołą9@GB09 III (111$.
· 1,8 || 1-ig go giorą994 o uolo ofī) - 199 sẽ l'oïsses orto «o –�IIGI0919 IỆs@ŲTTŐ) 09Ųno(09@@@

Page 208


Page 209
பூனி திரெளபதையம்
 
 

னார் கோயில்.
Dமன் ஆலய மூலஸ்தானம்.

Page 210
வம்பிவட்டான் ஐயப்ப
 

காயில்.
சாமி கோயில்.

Page 211

"கு பல ஏதுெள்முதி ர909ஓவிஞர்“tīrī£ #Joologoffo Uffo 1919.g)

Page 212
'With Best Compliments From :-
இம்மலர் சிறக்க ஐரோப்பிய வாழ் !
வைரையா வரதராஜன் கணபதி முல்லைநாதன் முருகப்பன் அருள்கும கதிரவேல் சதானந்தன் வைரையா வசந்தகுமா
முத்துவைரன் வசந்தநா
 
 
 

க வாழ்த்தும்
உடப்பூரவர்கள்

Page 213
'With Best Wishes Compliments from
Technolunko
Regd. Office : 46, Chilaw, 610(
Tel: O32-22886, 072-24 E. Mail:-techn
Project:– Andim Sri Lanka. Te
 
 
 
 
 
 
 

quotic Center
Singhapura Road, )0, Sri Lanka.
LOO64 Fax : 94-32-22467
DG)Sri.lanka.net
unai, UdappuWa, O72-240023

Page 214
“With Best Wishes er Compliments Fr
M. Man Prop
MorbO Trodi
122/2 — A6, KE
COLOMBO - 1
TEL: 335305,
AFTER HOURS : 5224
FAX : 438229, TLX: 22627, 22
 
 

iymuthu rietOr
ing Company
YZER STREET,
1, SRI LANKA
437659, 438229 480, 691807, 071-29363
337, INDIKA CE, ATT, Marlbo

Page 215
'With Best Compliments From -
 


Page 216
மகேந்திரன்
AMAGASCONS
175, Sri Sumanatissa
Colombo -
 
 


Page 217
'With Best Compliments From :-
 

னதிஸ்ச மாவத்த, ாழும்பு - 12 SUg : 325561 - 3
34467)

Page 218
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்
 


Page 219
  

Page 220
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
"உன்னுடைய மனைவி நண் சகபாடி என்பதையும், ஆனா
அல்ல என்பதையும் ஞாபகத்
திரு. எஸ். சண்(
g) LLL" JIL
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
(i)(a)
"நீ துரத்துகிற பாதையிலே த கொண்டிருக்கிறேன் நான் வி
நான் எழுந்தால் அதுவும் உன்
திரு. ஏ. நாக இன்னக் கெ
g> LL L’ul
 
 
 

பன் என்பதையும், ல் போகக்கருவி தில் வைத்துக் கொள்'
- மகாத்மா காந்தி
முகநாதன்
னக் கொளனி)
H.
நன் நான் போய்க்
விழுந்தால் அது உன்னாலே
T60T1C36'
- கண்ணதாசன்

Page 221
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்க
"அன்பும் சிவமும் இரண் அன்பே சிவமாவதாரும் அன்பே சிவமாவதாரும் அன்பே சிவமாய் அமர்
அமரர் பெ. தங்க ஞாபகார்த்தம
திரு. த. யசே ஆண்ட
9d )
 

டென்பர் அறிவிலார்
அறிகிலார்
அறிந்தபின் ந்திருந்தாரே'
- திருமூலர்.
வேல் அவர்களின் ாக அன்பளிப்பு
IT gijgir (K. T. C.)
இமுனை,
Lss j.

Page 222
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
( 6. (
“கற்றறிவாளர் கருதிய க கற்றறிவாளர் கருதலோ கற்றறிவாளர் கருதி உை கற்றறி காட்டக் கயலுள்
திரு. எம். சத்தி
தேவி ஜூ
38, திருகோணம்
கண்டி
 

காலத்துக் ர் கண்ணுண்டு ரை செய்யுங் ள வாக்குமே”
- திருமூலர்
யமூர்த்தி
வலர்ஸ்
மலை வீதி,

Page 223
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்
C&
@
"அன்னையும் பிதாவு
ஆலயம் தொழுவ
சிறந்த சைவ
சிறப்பிடம்
V. P. N
2th 6.
9)
 

DCi>රිච්
ம் முன்னறி தெய்வம்
து சாலவும் நன்று.”
உணவுகளுக்கு
பெறுவது.
உணவகம்
ட்டாரம், டப்பு.

Page 224
"With Best "Wishes et Compliments Fn
<ހ—<ހިހ—<ހިހ—三多<ހިހ—<ހިހ...s
ee
அடைய முடியாதத போல்
ஒன்றுக்காகப் பாடுபடுவ
ஆகாயத்தக்குக் குறி வைத்
தாக்கலாம் ஆனால், குறி
நோக்கியிருந்தால் இலக்கு
(மலிகைச் சாமான்கள்,ப
தினசரி, வாரமலர்
Mr. M. Sath
S.M.S Udap
 
 
 
 
 

தோன்றினாலும் மிக உயர்ந்த
தை நிறுத்தக் கூடாதது.
ந்தால் மர உச்சியையாவத
வைப்பதே மர உச்சியை
לל தரைக்கு மேல் போகாது
-சுவாமி இராமகிருஷ்ணர்
ாடசாலை உபகரணங்கள், பத்திரிகைகளுக்கு)
thiyaseelan,
Shop, pu – 6.
A.

Page 225
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்
"யார் நம்முடைய அறிவை
சுடருடைய கடவுளி
தியானி
அமுத சுரபி கடற்றொ
9)
 

த்தாண்டுகிறார்களோ அந்தச்
ண் மேலான ஒளியைத்
ப்போமாக”
-காயத்திரி மந்திரம்
ழில் கூட்டுறவுச் சங்கம் டப்பு.

Page 226
TWith Best “VMVishes er Compliments Fra
"ஒவ்வொரு மனிதனிலும் இ
ஒருவரை நமஸ்கரிக்கும் பே
வணங்கி வழிபடுதல
GENUINE 22KT JEWELLERY, M
YN DILEWSE
TV ஜிவல் ஹவுஸ் 43. மன்னார் றோட், புத்தளம்.
75 - 07,
43, MANNAR R4
S=
 

இறைவன்தான் இருக்கிறார்.
ாது அந்த இறைவனையே
ாகத்தான் அர்த்தம்”
-காஞ்சப் பெரியார்
oso COUSS
ANUFACTURING JEWELLERS
TV ජූවල් හවුස් 43. මන්නාරම් පාර පුත්තලම.
2-76590
ɔAD, PUTTALA.

Page 227
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்து
“நல்லார் ஒருவருக்
ថាចាំបាចៅ ចាggប់ U1
ஈரமல்லா நெஞ்சத்த
ម៉ារីrថិ៣ ចាg
ரீ ஜயப்பன் மீன6
வம்பி
!ഞ60
9)
 
 

தச் செய்து இடபகாரம்
ற் காணுமே - அல்லாத
Trirší šíří gl U římJih
த்திற்கு நேர்”
-ஒளவயைார்
) கூட்டுறவுச் சங்கம் 5) LT60T, "ப்பிட்டி, ;lالا۔

Page 228
With Best "Wishes er Compliments Fra
KXY.
&}
くK>
&}
“தெய்வம் பல பல
தீயை வளர்
உய்வ தனைத்திலுப்
ஓர் பொருளான
Mari JeWeIe
名
 
 
 
 
 
 
 
 

ぐX>
くK>
சொல்லி -பகைத்
பவர் மூடர்
b ஒன்றாய் - எங்கும்
எது தெய்வம்'
-மகாவி பாரதியார்
(PS
i PaW2 BPORePS
lar Road, lam.
S.

Page 229
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
“கடவுள் ஒருவே நம்மோடு தொட
நமக்கு நம்மினுப் உள்ளவர் அவரு
உடமைப் பொரு
கே. சில
குமார் அடகு பி
36 A, 6) I
3D L -
 
 
 
 
 

ரே என்றும் டர்புடையவராயப் D இனியவராய் க்கே நாமெல்லாம்
தள்”
- நாவலர்
M
வகுமார்
டிக்கும் நிலையம் LITU b - 4,
IL JIL /.

Page 230
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
ఏ4 MYN
N"/
MAN
N/ NO/ N
OOOO /N /N /
“வெள்ளை நிறமல்லிகையே
வள்ளல் அடி இணைக்கு வ
வெள்ளை நிறபூவுமல்ல வே
உள்ளக் கமலமடி உத்தமனா
திரு. என். கந்தலே
ஆண்டிமு
2 is is f,
 
 
 
 
 
 
 
 

k
ா வேறெந்த
LDITLD6n)GédJtfT ாய்ந்த
மலரெதுவோ றெந்த
மலருமல்ல "ர் வேண்டுவது"
- விபுலானந்தர்.
வல் (அம்மான்)
ᎾᏡ) ᎾᏡᎢ ,
( ).

Page 231
'With Best Wishes er Compliments
資
资
GLOBA
G. Distributor of GLOBAL. Branc
G. Distributor of GOLBAI
G. Supplier of High C
G Supplier of Hat
G) TechniCal. C
No. 43, C Chilaw Tel /Fax : 032-224.57, M.
GLOBAL FEED Probabi
 

L FEEDS
prawn Feed,
Brand Aquaculture Equipment,
Duality Post larvae
Chery Feed and Chemicals,
onsultancy Services.
Orea Mawatha, , Sri Lanka. obi1: 072-276888/ 072—276876
ly the best Prown Feed)

Page 232
'With Best "Wishes er Compliments Fron
es--
ఆA-స్టీ-
ఆeA--
es--
“477/62/2/947/42////4%7
بZ742274/Z//Z2ZZ//467
57, Main
Tel : 035
Rekha Je
96, Main
Kegal
Tel 035
 

ZźźZź2ź//ŹŻZźź
ZÁŽZZZÁŽZŽ
-றுரீசத்திய சாயிபாபா
NI TEXTILE
Street,
le.
22076
Wellery
Street, le.
22082

Page 233
“With (Best Wishes er Compliments
"தெய்வ நம்பிக்கை உ இல்லாதவர்
எந்த மார்க்கத்தைச் சா
அவர்களுக்கு
Nadika
No. 27,
K
Tel 035-22
 
 
 
 
 
 
 
 

56ITT6ÖTIQIIb 3T, ர்ந்தவர்கள் ஆனாலும் சரி, juIT60IIb 916)IfUIb.
-III/5IIIlf
Jewellery
Main Street,
egalle. '834,035-23046

Page 234
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்க
கிருஷ்ணாய
“விளக் கெரிவதற்கு எ
அவசியம் இருக்கின்றே
விளக் கெரிவதற்கு பக்
வாருங்கள் வந்து பாருங்கள் மலேசிய கோலாலம்பூரின் அருகிலே உலகத்துசு கோயில் கொண்டு பத்தினி/ இரு காட்சியை காணவM நிபஞ்சமூர்த் 4/07)IIff.
இங்ங்ன பூரீ பஞ்சமூர்த்தி கிரு குருக்கள் மணி சிவராம
 

ண்ணெய் எப்படி
தா, அப்படி ஞான
தி அவசியமாகும்.
வின் தலைமைப்பட்டினமரம் ரதியIத்தசாரதிஅழகிய 215/4d 95.67/147 1/fu/If திகிருஷ்ணர்ஆலயத்திற்குக்
Lh
ந்தினரும்.

Page 235
'With Best Compliments from -
“கடல் அலைகள் உ சுவடுகளை அழித் போதிலும் அவை : அழித்து விடுவதில்
பாதையில் தொடர்ந்
CTb
41, D. S. Se
K
Te:
25, Wattegama R
Te:

டன் பரதச்
து விட்ட உனது பாதங்களை bலை எனவே உனது
ந்து பயனஞ் செய்”
litbuta R
CŞauzz/-73
nanayake Vidiya, Kandy. 08-223290
Dad, Madawala Bazzar. O72-22564
=

Page 236
'With Best Compliments From -
0.
(X-
... . . (X- (X- 0x
令
0.
8 . .
(X-X-X
ఉe
(). (x-
«Х» «Х» «Х
«Х•
"ஆண்டவனது நாமத்தை எ கொண்டு ஜெபித்து அதன்
அவை புனிதம் அடைவதற் அவன் நமக்கு விரல்களை
அளித்துள்ளான்.”
V. Sivapa
Transport
DiViSOn Udapp
 

விரல்களைக்
மூலம்
காகவே
- பூரீ சாரதா தேவி
lan (V. S.)

Page 237
'With Best Compliments from -
“உள்ளம் பெருங்கே வள்ளல் பிரானுக்கு தெள்ளத் தெளிந்த
கள்ளப் புலனைந்து
Taprobane I
DEALERS IN ALL || HARDWARE LITE
அ
220 Mec Colo
Te : 449
Fax
 

€ Xპ6პ69
காயில் ஊனுடம் பாலயம் 5 வாய்கோபுரவாசல் ார்க்கு சீவன் சிவலிங்கம் தும் காளமணி விளக்கே”
- திருமூலர்.
rading Agency
NUTS & BOLLS EMS & MESNERY FOOTS
hinger Street, mbo - 12.
425, 333076 : 449.425.

Page 238
'With Best Compliments From -
“காந்தி என்ற சாந்தி தேர்ந்து காட்டும் ெ மாந்தருக்குள் தீமை வாய்ந்த தெய்வ மார்
85. A Bazaar
Chailaw. T. P. 032-22
 
 

-இராமலிங்கப்பிள்ளை
婆
azeazaz / .9%ല
Street,
2177

Page 239
'With Best Compliments From -
美N
2
s
'இருப்பது பொய் போவது ஒருத்தருக்கும் தீங்கினையுன்ன நாமிருப்ப நாய் நரிகள் பேய்க் க(
தே
32/33 Fer
Grand
Colo]
 

மெய் என்றெண்ணி நெஞ்சே ாதே. பருத்த தொந்தி நம்மதென்று ழகு தம்ம தென்று தாமிருக்கும் தான்”
- பட்டினத்தார்.
வதாஸ்
nando Place,
pass Road,
mbo - 14.

Page 240
தீமிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
(C)
989 e
“எதிரி ஆயுதத்துடன் வரும்போ சந்திக்க வேண்டும். அவன் தன்னை போது நீயும் உன்னைப் பற்றி புகழ்ந்
செ. கதிரேசன்
2ம் வட்டா 2) Li fil g.
 
 

து நீயும் ஆயுதத்துடன் தான் னப் பற்றி புகழ்ந்து கொள்ளும் து கொள்ளத்தான் வேண்டும்.
- கண்ணதாசன்
(A. S. K.) ரம்,

Page 241
ጥWitff ፴est ጥWisfies eð” Compliments
"பொறுமையும், விடா முயற்சியு
மலைகளை மிதித்ே
Sarathass
82, Ba
C
Te:

i
ம் உள்ளவர்கள் சிரமங்கள் என்னும்
த கடந்து விடுவார்கள்
-காந்திஜி
Sewes House
Zaar Street,
Chilaw.
O32-23218

Page 242
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
வாழ்த்துச்
༽ །
காலம் கடந்து பேசப்படுவது
சரி
காலம் கடந்து பேசப்படுபவன்
ፊዎለፕ6
திரு. க. சதானந்த
5цf Guц • ц
g) IL
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
“உண்மைக்காக எதையும் திய ஆனால் எதற்காகவும் உண்ை
செt
இ. மாணிக்கம் -
பிரதான ( ஆண்டிமு 6
g) u t'ju
 
 
 
 
 

த்திரமாகின்றது
T
ன்றோனாகிறான்
தன் ஆசாரி
பாகம் செய்யலாம்
மையைத் தியாகம்
ப்யக்கூடாது ”
- சுவாமி விவேகானந்தர்

Page 243
'With Best Compliments From -
“கத்தி இன்றி ரத் யுத்தம் ஒன்று வ சத்தியத்தின் நித் நம்பும் யாரும் ே
සිංහ පොල් රා නි පොතුවිල, මා දුරකථන : 032–4'
SINGHE COCONUTTOI
Poihuvvaila, Ma Telephone : 032-4
 

- இராமலிங்கப்பிள்ளை
豐
محصے۔
5ප්පාදනාගාරය , දම්පේ (ව.ප.) 7789/ O32- 47649
DDY MANUFACTURES
dampe (N. W. ) 47789/ O32-47649

Page 244
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துச்
இம்மலர் சிறக்கவும், எல் அருள் கிட்டவும் ே
9) LÜL
 
 

நகள்
லாம் வல்ல இறைவன்
வண்டுகின்றோம்.

Page 245
'With Best Compliments From -
"அன்பு அரக்கைக் கூடத் விடுகிறது. பாசம் கல்லை சாம்பலாக்கி விடுகிறது.
கூட வெகுதூரம் விரட்டி
Mr. R. T
CETTAR
| 238, Mai Mat لم :
 
 

தண்ணிரிலே கரைத்து }க் கூட எரித்துச் வெறுப்பு தெய்வத்தைக் விடுகிறது”
- கண்ணதாசன்.
hangavel
& SONS
Street, alle.

Page 246
With Best Compliments From -
(X-
(X- (X- {
அழும்போது தனியாக சிரிக்கும்போது நண்பர்களோடு கூட்டத்தோடு அழுதால் நடிப்பு 6 சிரித்தாள், சந்தேகப்படுவார்கள்.
ЛVеиv
برzكS_
f
(AIR CONDITIONE
Jewellers & Pa
74, Sea Street, C
Phone : 4
SHAN LANKA AGQ
GOLDEN BRAND PERA
UDAPPU 8 (
 

ΚΣ
இருந்து அழவேண்டும். இருந்து சிரிக்கவேண்டும். ான்பார்கள் தனியாக இருந்து
- கண்ணதாசன்
5zazaz
ezavessers
D SHOW ROOM)
Wn Brokers
olombo - 11.
31304.
UA SESTAM &
WAN FEED CENTER
CHLAW.

Page 247
'With Best Wishes et Compliments F.
“யார் ஒருவன் தனக்கு உள்6 போய்விடுமோ என்று ட
அத்தகையவன் அவமானத்
Agents For :
Edna P
Sun m
Pen Pa
Foods
Sundar:
No. 341, N Colom
Tel: 325179,
 

ா கெளரவமும் மரியாதையும்
யந்தபடி இருக்கிறானோ தைத் தான் அடைகிறான்.”
-சுவாமி விவேகானந்தர்
Pvt Ltd. atch Co Ltd. als, C.P.C. Lanka Ltd. & Grocories.
ams Ltd.
Vain Street,
bO – 11.
432599, 330203

Page 248
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
'நீ விரும்பும் வண்ணம் உன்னை
உன்னால் முடியவில்லையானா
வண்ணம் பிறர் இருக்க வேண்டு
எவ்வாறு எதிர்பார்க்க இயலும்"
SRI MUR
WHOLESALE
TEXT LE
94, Colombo S T'phone : C
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
"நான் எனும் எண்ண
ஆசைகளும் இ
திரு. ஏ. சுகுண
சந்திரன் வ
இல 28 பிரத வந்தே
 
 

ஆக்கிக் கொள்ள
ல் நீ விரும்பும்
மென்று
- அக்கம் (உஸ்.
UGAN'S
AND RETAL DEALERS
treet, Kandy.
8-223.399
எம் இருக்கும்வரை ருந்தே தீரும்”
- பூரீ சாரதாதேவி
Tா சந்திரன்
ல்டோர்வில்
நான வீதி,
d5L D.

Page 249
“With Best Wishes er Compliments F
C
"குறிக்கோளுக்குச் செலுத்து மேற் கொள்ளும் பாதைச்
என்பதில் வெற்றிக்கு உ
அடங்கியிருப்பதாக எ
S5R (GAN99OM (A9
(PYT
68, Se Colom I Tel: 3245
 
 
 

ம் கவனத்தை அதை அடைய
$கும் செலுத்த வேண்டும்.
ரிய எல்லா இரகசியமும்
னக்குத் தோன்றுகிறது.”
-சுவாமி விவேகானந்தர்
GOGO GOUS6 ) O.
Street, bO — 1 1. 41,338828

Page 250
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
@
සූර්‍ය
“எதிரி ஆயுதத்துடன் வரும்பே சந்திக்க வேண்டும். அவன் தன்ன போது நீயும் உன்னைப் பற்றி புகழ்
செ. கதிரேச
2. p 6), 'A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாது நீயும் ஆயுதத்துடன் தான் னப் பற்றி புகழ்ந்து கொள்ளும் ந்து கொள்ளத்தான் வேண்டும்.
- கண்ணதாசன்
it (A. S. K.)
ாரம்,
f. =%

Page 251
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்க
"மண்காட்டிப் பொன்க செங்காட்டி லாடுகின்ற
கண்காட்டும் வேசியர்தர் அங்காடி நாய்போ லை
 
 
 

ாட்டி மாயவருள் காட்டிச் தேசிகளைப் போற்றாமல்
கண்விளையில் சிக்கிபறிக லந்தனையே நெஞ்சமே.”
- பட்டினத்தடிகள்
0காலிங்கம்
டிமுனை, டப்பு.

Page 252
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
“шгтGl Guогт(Б C3: I GOf God LMDT
வாலெயிறு உ(
இறையடி சேர்ந்த
அமரர் ப. வைரையா (தந்ை
அமரர் வை. சின்னத்தம்பி (
இவர்களின் நினைவு கூறும் இம்மலர் சிறக்கவும் இறை6 திருவருளை நாடுகின்றோம்
வை. கதிர்காமுத்தை சிவகாந் தே 6)Jub(506))(* {
2 C ĆJC
 
 
 
 

தன் கலந்தற்றே ாழி ஊறிய நீர் ?
த) சகோதரர்) ) முகமாகவும்
வன்
).
5 u II IT (V. K. M. ) ('('__b _(67
- குறள்

Page 253
'With Best Compliments From -
0. (X-
«Х»«Х•
கருணையும் இரக்கமும் இ எவ்வாறு மனிதன் என்று அ
உடப்பூர் மலர் சிறப்பாக அ எமது நாட்டில் சாந்தியும் சா நிலவவும் எம்பெருமான் அ இறைவன் அடிசேர்ந்த
முத்துவைரன் லை
(இறப்பு -1
Durful IGO)6)6OJu IIT
(இறப்பு -1 ஆகியோரின் ஆத்மா, சாந்தியன
V. SiVar
DiVison -
Udap

இல்லாத ஒருவனை அழைக்க முடியும்
- பூரீ சாரதா தேவி
புமையவும் Tமாதானமும் புருள் புரிவாராக
பரையா (தகப்பன்) 1995) கதிரேசன் (அப்பு) 1981)
டைய எமது பிரார்த்தனைகள்.
nathan
NO - 06
}pu.

Page 254
'With Best Compliments From :-
"நீ சொல்லுகின்ற கருத்:ை மறுக்கிறேன். ஆனால் அை பூரண உரிமை உண்டு எ6
செய்ய நான் மரணத்தைத்
NAGA
ബല
22 KT. SOVEREIGN GOLD
101, Coloml Kanc
T. Phone : 0
 
 

த நான் முற்றிலுமாக தச் சொல்லுவதற்கு ன்பதை நிரூபணம்
தழுவவும் தயார்”
- வோல்த்தேயர்.
NGAMS
Z2zs
QUALITY JEWEELERY
bo Street, ly.
8-232545.

Page 255
'With Best Compliments From -
'உன்மனதில் கு நீ துன்
VU) KK. M. NAGS
JEWEELERS, E
97, Colom) T"ph
മമേ ക്രട്ട ബഗ്ഗ
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்க
48, 50 திருகோணமலை வீதி, கண்டி
勿
 
 

ற்றம் இருப்பதாலேயே பப்படுகிறாய்”
- பூரீ சாரதா தேவி
ALNGAM 82 SONS RADIO, TV DEALERS
bo Street, Kandy. One : 23108
'With Best Compliments From -
RADHASTEXTLES
53 Colombo Street, Kandy.

Page 256
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
நீ முருகன் ஜீவலர்ஸ் இல, 8, முதலாம் குறுக்குத் தெரு, புத்தளம்.
'With Best Compliments from
Mr. M. A. Komool
M.A.K. Stores
Udappu — 6.
 

'With Best Compliments from
Star Jewelery
No. 1, Bazaar Street, Puttalam.
Te1 : O32-65383
'With Best Compliments From
梁
§
梁
染
Rifolyis Tailors Division No. 6,
Temple Road, Udappu.

Page 257
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்
“அன்னையும் பிதாவு ஆலயம் தொழுவது ச
இறையடி சேர்ந்த,
நல்லவைரன் இராம.
இராமச்சந்திரமூர்த்தி
பெரியாண்டி தங்கே
இவர்களை நினைவு கூ சமாதானமும் நிலவவும், உட
எல்லாம் வல்ல திரெளபதி அம்
 
 
 
 
 
 
 

ம் முன்னறி தெய்வம் ாலவும் நன்று'
ச்சந்திரமூர்த்தி
வல்
ருமுகமாகவும், நாட்டில் சாந்தியும் ப்பூர் மக்கள் சிறப்புற்று வாழவும் பாளின் அருளை வேண்டுகிறோம்.
நாயகம் தம்பதிகள்
டப்பு - 4.

Page 258
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
ANNM
圭
つ
گلگتح
“சாதனங்களைப் பற்றியவை மனைவியும் ஒரே கருத்துரை இருத்தல் அத்துறையில் முன்
வி. கனகரெ,
65, மாத்தளை வந்தேகம்
 
 
 
 
 

ர கணவனும்,
யவர்களாக
னேறுதல் எளிதாகும்”
- பூரீ சாரதா தேவி

Page 259
محمبر
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்
“நான் உனக்கு உனக்கு மன அ மானால் பிறரி காணாதே அத உன் குற்றங்கள்
66
சின்னத்தம்பி ெ ஆண்
 
 
 
 
 
 

புமைதி வேண்டு டத்து குற்றம் தற்குப் பதிலாக op GTTCSun Gr6oor Goof "JLUTfr”
- பூரீ சாரதா தேவி
சல்வநாதன் (செல்வம்)
எடிமுனை,
Lil J.

Page 260
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
"பாலும் தெளிதேனும் பாகும்
நாலுங் கலந்துனக்கு நான் தருே துங்கக் கரிமுகத்துத் தூமணியே
சங்கத் தமிழ் மூன்றும் தா"
பூரீ கணேசாநந்த 1 ஹோட்ட
இல. 42. பேராத6
. چ606TL قلعے தொலைபேசி : O823323
 
 
 
 
 
 

பருப்புமிவை வேன் - கோலஞ்செய் ப நீயெனக்குச்
னை வீதி,
1, O8223489.

Page 261
With Best Wishes er Compliments 9
“உண்மையை அறிந்தோ அ
மறைத்தும் திரித்தும் கூறுவ
இருக்கும் ஒரு குறைபா(
மெளனம் அ
AQUA SERVIC
646, 1/1, Galle Road,
Colombo - 03.
Tel: 01-586078, 01-596577 Fax :94-1-596577
 
 

றியாமலோ மிகைப்படுத்தியும்,
து மனிதனுக்கு இயற்கையாக
டு அதனின்று தப்புவதற்கு
வசியமாகிறது.
-காந்தியடிகள் - ES (PVT) LTD.
175, Puttalam Road, Chilaw, Tel: 032-22775, 032-23440 Fax : 94-32-23440

Page 262
அதனுள் விழுந்துவிடாமல் எட் இருப்பதைப்போல் உலக வாழ்ச் ஆசாபாசங்களில் அமிழ்ந்து வி
ആ:
6TLD5 நல் 6)
Vivian T
396 B, Gal
Wellawatte, Cc | Tel: 58
S. கனே "ViSVa Na
 
 
 
 

விளிம்பில் நிற்பவன்,
பொழுதும் ஜாக்கிரதையாக
$கையை மேற் கொண்டவன்
விடாமல் இருக்க வேண்டும்"
1ழ்த்துக்கள்
raders le Road, lombo - 06. 9124
Teggit
dhies", inia.
-பரமஹம்சர்

Page 263
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்
FMV'ith Best Compliments |-
IVVJA VAS
No. 82 D. S. S. Vitiya Kandy. T. PhOne - 24.017
 
 
 
 
 

மட்டுமே மெய்
e - ’tr_reioGo/TLfõ 6 ”r / T (fi/
- பூணூரீ சாரதா தேவி
ராதாகிருஷ்ணன் J. R. K.
வட்டாரம்,
.{با تـــــC --
With (Best Compliments From -
(CORSON CERAMC
(ENTRS
No. 44 Colombo Street, Kandy. T. PhOne - 08-224501

Page 264
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
கந்தன் கடை
உடப்பு - 5
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
அமரர் ந. ஆண்டியடப்பன் அவர்களின் ஞாபகார்த்த அன்பளிப்பு
ஆ. முத்துராசா ஆண்டிமுனை, உடப்பு.
 

நீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
<سے ح%-(حست
キ)や-ータ حد حيمكد
キー)-や・三条
H. -9/L/4/76ớ” V 456õot_
(டீ க்கடை) உடப்பு - 5
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
ভঙ্গ
শুy
ভঙ্গ
அமரர். சின்னத்தம்பி மனோரஞ்சிதம்
அவர்களின் ஞாபகார்த்த அன்பளிப்பு
க. மணிநாதன்
இல. 48, ஆண்டிமுனை, உடப்பு.

Page 265
“With Best Wishes er Compliments F
" எப்படி பட்டுப்பூச்சிதான் சுற்றி
சவக்குழியாக ஆகிறதோ,
சொந்த மனத்திலெழும் 6
சுற்றி ஒரு கடிட்டைக்க
அகப்பட்டு
New Nadiya Je
Residence: Office : Te
 

Off
(GG)
BG)
நெய்த பூச்சிக்ககூடே அதனுடைய
அப்படியே மனிதனும் தன்
7ண்ணங்களால் தன்னைச்
ட்டி அந்தக் கட்டுக்குள்
விடுகிறான்.”
-(if JjjjllII FTUIÍLIITIIT.
Wellery Mart
Zaar Street, ilaw, Tel:032-2233
:O32-22475

Page 266
'With Best Wishes or Compliments Fro
ভy(
(6
(6)Y
(3
V(
(6
“நம்மைக் கெடுப்பது
நமத எண்ணம் தானே
நம்மை கெடுக்
SEBAS EL
No. 22, Prir Colomb
Tel: 44858.

5)
)
ம் உயர்த்துவதும்
தவிர எந்த மனிதனாலும்
க முடியாது”
-வாரியார்
CTRICALS ce Street,
O - 11.
5, 336434
-ტ8 (

Page 267
  

Page 268
  

Page 269
“With Best Wishes er Compliments F
<ငံ့-{
--{
<ငံ့-{
"பிறருக்குத் துன்பமி எளிது ஆனால் பிறரா போது பொறுத்திருட் கடினமான காரியத்ை தான் செய்
Kamala
No. 13, N
Puttalam. Te
 

ဆွီ
ழைக்காமல் இருப்பது ல் துன்பமிழைக்கப்படும் ப்பது கடினம் அந்தக் தைப் பெரியோர்களால் ய முடியும் ”
-சுவாமி சிவானந்தர்
A Stores
Main Street, el : 032-65409

Page 270
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்க
తైత్త
ஜீ
త్రిత
ఉ
ఖఉ{
epůj GrsůGooTTT5)
எத்தனை பேரால்
திரு. ஆ. குமாரசுவாமி 6 Lib Gou L'IL
பிரதான
9D_L_L
 

roo ம் முடியும் ஆன 2D i
க்க முடியு ாதேவிஆக -றுரீசாரத
i56t சாரி அவர் ஆ O LITUTLD, r வீதி,
Ls.

Page 271
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்
“அமைதியான மனமே உ
மூலதனம் அதுவே எ
கொண்டு
திரு. இ. ஐ.
 
 
 
 
 
 

உங்களின் மிக முக்கியமான
ால்லா வெற்றிகளையும்
வந்து தரும்.”
-சுவாமி விவேகாந்தர்
இரட்ணசிங்கம்
ன் கபே,
ட்டி தெரு, தளம்.

Page 272
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்
=e)--
"பண்பு அறிந்த இல்ல;
இல்லத்தில் இல்லாதது எ
அவள் இருப்பின் அங்கு
திரு. S. கணபதிப்பி
4Lf a) I'll
gD L LL
 

s 《《།《
ミづ
ミづ
&ހިހ—
&ހިހ—
த் தலைவி இருக்கும்
ான்ன? பண்பற்றவளாக
த இருப்பது என்ன?”
*NA -திருவள்ளுவர்
ள்ளை அவர்கள்
டாரம்,
LH.

Page 273
'With Best Wishes et Compliments
"அகங்காரம் என்பது அ
சிதறடிக்கப்பட்டு அ
Rann,
(Wholesals & Ret & Readym
133/3, Keyzer Street, Fashion Super Market, Colombo - 11.
'With Best Wishes Compliments Fro
2.
பயிருக்கு பனத்துக்கு
“Vin
(Dealers in Textiles
- 124/9-13,
Super Paradise Sup Tel
 
 

பாயகரமான மாயை, அது
22 ء سےرہ
ழிக்கப்பட வேண்டும்.
-றுரீசத்திய சாயிபாபா
ya tex
ail DealerS in Textiles ade Garmants)
Tel 440691 Fax : 421375
\<<--سے
s
தருமம் வேலி’
-62 JITIfhlL JITIf
O Tex
முள்வேலி
& Ready made Garment)
Keyzeer Street,
r Market. Colombo - 1 1.
345356

Page 274
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்க
క్రిత
“வெளியே காட்டிய கோபம்
உள்ளே அடங்கிய கோம
S. வேலாயுதம் ஆண்டிமு
உடப்
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்க
-A-స్టీ-
" மற்றவர்களின் கு கொள்கையிலோ தை
உலகில் யாருக்கு
பெ. வீரபத்திரன்
உடப்பு
 
 
 
 
 
 

1ள்.
மன்னிப்புக்கு வழிதேடும்
ம் பழிக்கு வழி தேடும்”
b அவர்கள்
335(Sasir Giassifloor லயிடும் அதிகாரம்
99. b ščDLJIöI

Page 275
“With Best Wishes er Compliments
" களங்கமற்ற சீலத் குணங்களுள் அதியுயர்ந்தவை உறுதியான நிலை
(Distributors for Harrods,
Super Parad
124/11, Keyzeer
Tel: 421
== Best 7 Wishes Compliments Fra
கலங்கிய தண்ணிரில் அதுபோல தெளிவில் தெரிய
fic
Importers of Exclusive N Super Paradi 122/7A, Keyzeer Tel: 432928, 3366
 
 
 
 
 
 
 
 
 
 

From
தை உண்டாக்கும் அருங் அன்பு பொறுமை சகிப்புத்தன்மை, அறம் என்பவையாம்.
-g/TL1). JTLIT
COO
Wholesale Dealers is Textiles) ise Trade Centre
Street, Colombo - 11. 014, 438683
111
சூரிய விம்பம் தெரியாது லாத உள்ளத்தில் கடவுள் If|IL LIII."
Irthi
Men's, Ladies, & Boys Jeans) se Super Market, Street, Colombo - 11.
1 Fax OO941-431,147
-62 JITIf) LIITIf

Page 276
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்க
会
“இறைவனிடம் நம்பிக் மனிதன்படும் துன்ட 6 TG) Guo TLD 95
துர்க்கா ஸ் இல. 9, பழைய பு புத்தள
'With Best Compliments from
轴 =A)-స్థ-
" எப்போதும் எந்த இட நோகப் பேசக்
YALA
(Dealers in Textiles
Super Paradis 122, 8/A, Key,
Colom Tel: 335
 
 
 
 
 
 

iள். -
恕
கை இல்லாததுதான்
துயரங்களுக்கு
ாரணம்”
-றுரீஇராமகிருஷ்னர்
)ரோர்ஸ் மாக்கட் வீதி,
b.
&ށިހ=
பத்திலும் பிறர் மனம்
க் கூடாது.”
-திரு. முருக கிருபானந்தவாரியார்
XNS
& Fancy Goods)
e Super Market ter Street, bo - 1 1.
177

Page 277
'With Best Wishes et Compliments F.
"வாழ்க்கையில் 9P(Լ5
இலட்சியம் இ மிருகத்திற்கு
Ramesh
(Wholesals & Reta & Readyma
194/A, Ke Colombo - 1
《)
e
எப்பொழுதும் ஆ சத்தியத்தைப் பின்ப பொழுதும் நன்
Esco En
(Dealers
128/-A, 1/F. Keyzer Street, ColombO - 11 Tel: 541038
 
 
 
 
 
 
 
 

இலட்சியம் வேண்டும் ல்லாத மனிதன் சமனாகும்.”
-62 JITIfiliu MITAf
loaderos
il Dealers in Textiles de Garmants)
yzer Street, 1. Tel : 421375
அன்பு செய்யுங்கள். ற்றுங்கள். பொய் ஒரு
6Õ) LD L / u 1555/Tg/
-5E/TIL5) LITZ IIT
terprises
in Textiles)
135, Keyzer Street, Colombo - 11 Tel: 327602, 338396

Page 278
'With Best Wishes et Compliments Fr.
* யானையைப் ே
தேனியைப் போல்
Jayanthi H
No. 27, N. Rajav
Diga
Tel : 08
'With Best Wishes Compliments From
" ஆழிவுக்காலம் வரு எண்ணங்கள் மன
nondo
10, Wolfen Colomb
Tel : 4
 
 
 
 
 
 
 

ால குளிப்பாயாக உழைப்பாயாக
-62 JITĪflLITAf
(ard Warers i
ew Town, Vela,
a.
74.136
ம் பொழுது கெட்ட தில் தோன்றும்"
-gTL17LTLIT
| Stores
hal Street, O - 13.
3993

Page 279
“With Best Wishes er Compliments.
re
&IgorGIJ 35L66
SørGSLJ SOLĪfffa56ñi
அன்பே ஆவதும்
அன்பின் அதிச)
S. Ravee
(Ka Udaj

From
ர் அன்பே உலகம்
அன்பே அனைத்தும்
Syð6)Jgörð ELIIr60Irið
பம் ஆரறிவாரோ'
ndrakumar
nthan) ppu - 5.

Page 280
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்க
6
粵@鶯{
粤@莺
“பாதகம் செய்பவரைக்
பயம் கொள்ளக்
மோதி மிதித்தரவிடு
முகத்தில் உமிழ்ந்
திரு. கா. ஆ
UT606) LT
உடப்பு

கண்டால் ~ நாம்
கூடாது பாப்பா
மாப்பா - அவர்
99 தரவிடு பாப்பா

Page 281
“With Best Wishes er Compliments
"நாம் விரும்பும் எதையும் மிகு
வேண்டும் ஆனால் நமக்
கொள்கின்ற ஏற்றுக் செ
எம்மிடம் வளர்த்து
G ஐஸ்கிறீம் டு பழுத்தற ஜோக்கட் G கேக் வகைகள்
சுத்தம், சுவை சக்தி மி சு. சக்திே
Siwa Gi
Ud

From
ந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்க த நேர்ந்துவிடுவதை தாங்கிக் ாள்கின்ற மனப்பக்குவத்தை
2929 چ>
க் கொள்ள வேண்டும்
-சுவாமி விவேகானந்தர்
கொத்த ரொட்டி
முட்டை ரொட்டி
தோசை
பிட்டு
தந்த உணவு வகைகளுக்கு வல் நாடாத்தும்
Oo Spot tpрu -3
ل

Page 282
“With Best Wishes er Compliments From
"கள்ளக் கருத்தை எ
(
உள்ளக்கருத்தை உணர்த்
L. R S
DiViSiO Udap
 

ால்லாம் கட்டோடு
வேரறுத்து - இங்கு ந்திருப்பது எக்காலம்
2%
-சித்தர் பாடல்
HOP n - 2,
pul.

Page 283
“With Best Wishes er Compliments 5
AA
vy “முனிவர்களுடைய அறிவு உரிமைப் ெ
எல்லோரும் அம்பாள் அ
VAKMNS
Nedimal 2 Tel: 582461, 07
FMV'ith Best MVisses Compliments ქFiro,
-2N 三つ
எவன் ஒருவனுக்கு தன் அவன் தா
 
 
 
 
 
 
 
 
 
 

rom
-- ya
ரைகள் மனித சமுதாயத்தின் ாருளாகும்.’
-றுரீசத்திய சாயிபாபா
ருள் பெற வேண்டுகிறோம்.
PORTS CLUB
, Dehewala. 7-301615, 739448.
எனம்பிக்கை இல்லையோ, ன் நாத்திகன்’
-சுவாமி விவேகானந்தர்
Jeyakumar
truppս, indel.

Page 284
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்க
"எண்ணெய் இல்லாது போன் அது போல் இறைவனி
மனிதன் உயிர் வ
ஐ. சாமித்தம்
' குழந்தைகளுக்கு குறைகளை உதாரணங்களை எடுத்து
ச. கந்தநாதன்
உடப்பு
 
 
 
 
 
 
 

6াঁT.
恕
ாால் விளக்கு எரியாது
ல்லாமல் போனால்
ity plpuitgif
-ழரீ ராமகிருஷ்னர்
ဆွီ
எடுத்துக் காட்டுவதை விட க்காட்டுதல் வேண்டும்.”
அவர்கள்
- 4.

Page 285
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்து
இன்னல்கள் நேர்கி என்றென்றும் நி6ை அடியில் ஒடும் நீ
g(9 (D60)0)
திரு. ச. கிரு ஆண்டி
9 L

-
}G)
6)) னால் அை T பாலத்தின் த்திர 6)) பத்தி போல் அை ODTU
ந்துவிடும்.” -றுரீசாரதா தேவி
ஷ்ணமூர்த்தி 64600T
(ഗ്ഗങ്ങിങ്ങ്,
ÜL|

Page 286
"With Best "Wishes eiro Compliments Fr.
"பாவம் செய்பவர்களை
இல்லையாயினும், பாவ
ஆதலால் பாவம் செய்ட
நன்கு மதிப்பவர்கே
 
 
 

0
11
ா நன்கு மதிப்பவர்கள்
ம் செய்பவர்களும் இலர்
வர்களிலும் அவர்களை
ா பெரும் பாவிகள்"
-நாவலர்
A SHOP
pu – 2

Page 287
“With Best Wishes er Compliments From
"தனி மனிதர்களின் நிலை உ
அதன் நிறுவனங்களும் 2
-
Knowledge is R
" Education Mak
it is give
K. R. P. Stu
Main S DiViSOr
Udap
 

உயர்த்தப்பட்டால் தேசமும் உயர்வடைந்தே தீரும்”
-சுவாமி விவேகானந்தர்
egular Power 2s man perfect 2n by:
dy Centre treet, - 01, pul.

Page 288
'With Best Wishes et Compliments Fr.
A
Y
y
"சொர்க்கமும் நரகமும் ந1
காமத்தையும், குரோதத்தை
நரகத்தில் இருக்கிறோம்
கொண்டால் சொர்க்க
திரு. திருமதி. க
செல்லக் ச
குடியி
முந்
From:
Ch Sellaka Ergolz
44 14. Fie
SWitzt
 
 
 
 
 
 
 
 
 
 

AA
SP.
w
மக்குள்ளே இருக்கின்றன.
பும் வளர்த்துக் கொண்டால்
அவற்றை குறைத்தக்
த்தில் இருக்கிறோம்.”
-பெரிய77
ாளி ஜெயசங்கர்
டீனே
ாளிமுத் gjil
ருப்பு,
தல்.
tikg limuthu
Str - 32
ellinsdorf
erland.

Page 289
“With Best Wishes er Compliments From
★茨
责
★
“நம்மைத் தெரிந்து கொள்ளாமல்
கொள்ள முடியாது. நம்மை தெர்
உலகத்தில் தெரிந்து கெ
A. S. M.
RiS Van T Udappu
 

வெளி உலகத்தைத் தெரிந்து
ந்து கொண்ட பிறகோ வெளி
ாள்ள ஒன்றுமிராது."
ASIS
axtille
– 6.

Page 290
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்து
6
6
6
6
“பாமரனைப் பண்
பண்புள்ளவனைத்
உயர்த்தும் கருத்தே
திரு. வே. அம்ப
6Lo 6).
பிரதான வ
 

புள்ள வனாகவும்
5 தெய்வமாகவும்
மதம் என்பதாகும்”
-சுவாமி விவேகானந்தர்
லவானர் ஆசாரி
LLITULÓ,
தி, உடப்பு
க்கள். -

Page 291
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
Dr. Hr. aðsóT56Faruß (R.M.P)
உடப்பு கிராமிய வைத்தியசாலை உடப்பு .
FMV'ith Best Complifrom From
KÄ>
ぐX>
baeka
JeWeers
லாங்கா ஜுவலர்ஸ் ලංකා ජුවලර්ස් 2, மெயின் வீதி, 2.මෙයින් විදිය புத்தளம். පුත්තලම.
7
2, MAIN STREET, PUTTALAM.
 

தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
حيثيه.
உள்நாட்டு வெளிநாட்டு தொலைபேசி இணைப்புகளுக்கு
திரு. க. கமலனாந்தன் உடப்பு - 6.
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
RUM /1265°/163D6HAS உபகரணங்களுக்கு
பூணி மங்களேஸ்வரி கடை உடப்பு - 3.

Page 292
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்
2. Né
"அன்பினில் வணிகத்திற் வணிகத்தில் அன்பிற்கு இ
அமரர் வைரசுந்: ஞாபகார்த்த
பெ. வீரசுந்த
ஆண்டி
2
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்
"மிகவும் அழகானது அ மிகவும் மகிழ்ச்சியானது
லெப்ை
 
 
 
 
 
 
 
 
 
 

கு இடமில்லை
டமில்லை”
- சுவாமி விவேகானந்தர்
நரம் அவர்களின்
அன்பளிப்பு
நரேஸ்வரன்
|ன்புணர்வே.
சிறந்த நட்பே'
d60)
I니 - 5
- கண்ணதாசன்

Page 293
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்
மலர் வெளியீட்டுக்கு 6 அமரர் திருமதி ஐயாத்தை ஐ
- ஞாபகார்த்த
திரு. ஜ. வேலன் 8 உடப்பு
'With Best Wishes Compliments from
إليهد
0.
NJ c ஆண்டவன் உன் உள் வேண்டுமேயான
தூய்மையாக இரு
Geethaf
92, Bazaa Chil:
Tel 032
 
 

பம்
எமது வாழ்த்துக்கள் 2யம் பெருமாள் அவர்களின் அன்பளிப்பு
Fம்மாட்டி (G.S)
- 6.
/ - ނަހަ
ν
ாளத்தில் எழுந்தருள ால் உன் உள்ளம்
நக்க வேண்டும்”
- சுவாமி விவேகானந்தர் -
Textile
r Street,
aW
22995

Page 294
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
"பணிவு என்ற இந்த அரிய அமைவதில்லை பதிவுடை
வாழ்வில் சிறப்புறுவார்கள்
ம/ப உடப்பு தெற் மீன்பிடி கூட்(
חט6(9)
9) L
'With Best Compliments From :-
No2W LOn kO Troding igencies
9A, Matala Road, Wattegama
 
 
 

குணம் அநேகருக்கு
யார் தமது
- வாரியார்
)கு கி. செ. பிரிவு டுறவு சங்கம்
707)
| தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
(முந்தல்)
6TID. SQL, TÍ. 6ñDG8I TTTİ6)
உடப்பு.

Page 295
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
拳 拳
崇 拳
“செளகரிய செயலைத் துவக்கி வை அதை நிறைவேற்றி வைப்பது கிடை GL
திரு. வே. இரா
நியூ ஜோதி
இல 37 பன்வி
வத்தே
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
'மரம் போல் மனிதன் வ6 பெருமையல்ல, மரம் பே
என்பதே பெருமை”
சின்னத்தம்பி ஆ
இளையநிலா 西
PD LL
سستی تھے
 
 
 
 
 
 
 

1ப்பது நல்லறிவு
Lu gosTJ)
பருழைப்பு'
- சுவாமி சிவானந்தர்.
சரத்தினம்
ဗါ ဓ\) ဓ\) ဓါ႕ါ,
Ց5 ԱՐ),
ாருகின்றான் என்பது
ால் அவன் பயன்படுகின்றானா
- கண்ணதாசன்

Page 296
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
N.S. கமலேஸ்வரன் உடப்பு - 4.
THE MAE AND
161, SEA
COLOM
PHONE
 
 
 
 
 
 

தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
V. வைரவநாதன்
உடப்பு - 4.
AN PRESS TID),
STREET,
[BO — 1 1
: 329345

Page 297
“With Best Wishes er Compliments Fr
@@
6
* அகங்காரம் என்பது அத சிதறடிக்கப்ப்டடு அ
SRI LATHA
115, Mai Keg
'With Best Wishes Compliments from
ఆeS
"நம்மை நமே 6ெ
நமது முதற்கடமையாகும்.
முதலில் சுய நம்பி
Šriyani
No. 80, M
Keg Tel: 035
 
 
 
 
 
 

9 MAJLIGHJUMAO MJ6OJMOMJ6DUL அழிக்கப்பட வேண்டும்"
-றி சத்திய சாயி பாபா
JEWELLERY
in Street, alle. الصد=
*ミづ
வறுக்காமலிருப்து
முன்னேற்ற மடைவதற்கு
99 க்கை அவசியமே
-சுவாமி விவேகானந்தர்
Textiles
ain Road, alle.
-22514

Page 298
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்
g) S.
"உனது வாயிலிருந்து வெ நீ எஜமான், வாயிலிருந்து
உனக்கு எஜமான். ஒரு எஜமானாக்கவும், அடிை
A. GeFG A.S. S
உடப்பு
" துன்பத்தைக் கண்( இன்பத்தைக்கண்டு
பொ. பூனரீ
“ரூபி
உடப்பு
 
 
 

ளிவராத வார்த்தைக்கு வெளிப்பட்ட வார்த்தை
வார்த்தை உன்னை மையாக்கவும் வல்லது
டு துவண்டுவிடாதே ஏமாந்து விடாதே"

Page 299
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்
"துக்கத்தை அடக்கா இல்லையெனில் அது இதய
ஜ. சொக்கலி
உடப்பு
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்
* பரிசுத்தமான மனப் எல்லாவற்றையுட் காண்கி
இராஜகுரு சேனாதி (சமுர்த்தி உத் ஆண்டி
O LI
 
 
 
 
 

த. மொழித்து விடு
த்தை உடைத்து விடும்”
-ஷேக்ஸ்பியர்
ங்கம் கடை
- 6.
D 2 60 U GPO156)V6ā7 b U/f#tgög5UD/145GG) / றான்.”
-யூரீ சாரதாதேவி
பதி அன்னையா தியோகத்தர்)
முனை,
ப்பு.

Page 300
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துச்
se :Sj KS f
e O e e "எல்லோரும் இன்புற்றி
யல்லாமல் மற்றொன்று
சுகன்ஜா வி (எரிபொருள் விற் 9 LLIL
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துச்
لې*
" தொழிலாளிக்கு கரு மாணவனுக்க நர
சோமு
சின்னக் (
9) L.
 

ഭ്
ருக்க நினைப்பதுவே
அறியேன் பராமரமே”
தாயுமானவர்
bGS Ti6o பனை நிலையம்) / - 6
நவிகள் எப்படியோ ால்கள் அப்படி.”
d (60)
கொளணி, ப்பு.

Page 301
T佐# Bast Compliments Ттот
窗
墨
蔓
ܐ ܂ ܝ ܓ 翡 "நிலத்தை அடமான கொள்ளலாம்: நாணய
ஒரு நாளும் திரும்
N7 AAA Rifk
With Rest Compliments From
《)
* பகைவனை அஞ்சின்
அது பகைவனுக்கு
-9/74% -%/77-%2%
அழகராசா
Udaj
 
 
 
 
 

母瓮绝 ம் வைத்தால் திருப்பிக் த்தை இழந்து விட்டால் பிப் பெறமுடியாது.”
-மில்டன்
RDEEN
y Shop ppu -6.
னால் பலம் போய்விடும் பலத்தை அளிக்கும்.”
-ஷேக்ஸ்பியர்
ÉZZ/4//Z/AZZZ -%ZAZZZ/
புதல்வர்கள்
ppu -6.

Page 302
'With Best Compliments from
粤$裔
Gafnifornso S L மனமும் கெட்டு
Kalyani Tra No. 24, Mai
Puttal
ܓܞ-D=ܐܢ ܘ
“ வாழத் தெரிந்தவத் இளந்தென்றல் அ6 அது கோர
S. காசிநாதன்
உடப்பு
 

உல் மட்டுமல்ல
விடுகிறது’
-றுரீசாரதாதேவி
de Centre in Street,
ணுக்கு வாழ்க்கை ல்லாதவனுக்கோ ப்புயல்”
அவர்கள்
- 5.

Page 303
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்
"விஸ்கியைக் குடித்தல் விஸ்கி பாட்டில் தானே பிறர் தான் புகழ வேண்டு
ஆனந்த் வீடியோ சின்னச்
9,6009 (U
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்
sa)
" மேகத்தை காற்ற ஆண்டவன் நாம
மேகத்தைக் க
கா. ராே
(ஜெக
2 I
 

பன் தான் ஆடவேண்டும். ன ஆடக்கூடாது. நம்மை டும் நாமே புகழக் கூடாது.”
-கண்ணதாசன்& காளிதாஸ் கடை கொளணி
னை, உடப்பு.
கலைப்பதைப் போல ம் உலகப் பற்றாகிய
லைத்த விடும்.”
-றுரீசாரதாதேவி
ஜேந்திரன் தன் மினி) ப்பு - 6

Page 304
With Best Wishes et Compliments From
محصحنه
“உள்ளொன்று வை:
பேசுவார் உறவு கலவ
SR GLAYAT HIR:
Dealers in Stationery No. 01, Hill Street,
Te: 052
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்க
ఆA-స్ట్రే-కై
இன்றே அணுகுங்கள்
உங்கள் மங்களகரமான விவாக (
மணவறையைப் பெறுவதற்கு
பிரம்மபூரீ கணா, 108C/30, 6 g. 6). குருனாகல் வீதி éfl6oTLJin (ELL
 

حی
த்து புறமொன்று
ாமை வேண்டும்”
-வள்ளார்
ASSOCATES
& Fancy goods, Nuwara - Eliya. 3512
நிகழ்ச்சிகளுக்கு அழகிய முத்து
தொடர்பு கொள்ளுங்கள்.
க்குருக்கள் து ஒழுங்கை, மேல்புறம். -276836)

Page 305
'With Best Compliments From
s
é
"வெற்றி யெண்பது ெ தோல்வி யென்பது
Aja.
Jewel
86, Bazaar S Tel: 032-2
With Best Compliments from
a)
" மனிதனின் மிகவு தேவை நிம்மதி - < இருந்து பெற்றுக் கொண
Ramdhass
- 84, Bazaar Tel 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றுக் கொள்ளவதற்கு
1ற்றுக் கொள்வதற்கு
-பெரியார்
nAtha
House
Street, Chilaw. 3445 - 23254.
她 *ミ多
ம் குறைந்த பட்சத் அதை தெய்வத்திடம் ர்டவனுக்கு பெயர் இந்து.'
-கன்னதாசன்Jewel House
Street, Chilaw. 2-23422

Page 306
'With Best Compliments From
蔓
R.
"நம்முடைய சந்தேகங்கள்தா அவை நம் முயற்சியைத்
நன்மையைத் து
Ambal j
4A, First Cross S
Te: 03
FMV'ith Best Compliments From
&}
" கருணையும் இரக்கமு
எவ்வாறு மனிதன் என்
VINAYAGA
No. 17, M Putta
 
 
 
 
 

羲绝
தடுத்து நாம் அடையும் டைசெய்கிறது.”
-ஷேக்ஸ்பியர்
eWellers
Street, Puttalam.
ன் நம்முடைய துரோகிகள்,
2-65.556
SSSSSSSSSSSSLSSSSSSLLLLSLLSSLSLSLLLSLSLSLLSLLSLSSLLLLSLSSLSSLLSSLLSSLSSSTT
ம் இல்லாத ஒருவனை
று அழைக்க முடியும்.”
-பூரீ சாரதாதேவி
R STORES ain Street, lam.

Page 307
With Best Compliments from | ్యూ
'With Best Compliments from
"தவறித் தவறு தவறியபின் தவி
LUS Photo a
(For Quality Video Film M
No. 32, Bridge Street,
sana
" துன்பத்தைக் கண்
இன்பத்தைக் கண்(
SARA
Jewel
No. 105, E Ch
 
 
 
 
 
 
 
 
 

1வது தவறன்று பறுவதே தவறு'
nd Video akers Colour Photo Service) Chilaw, Tel : 032-22548
நி ஏமாந்து விடாதே.”
VANAS
House
azaar Street, ilaw.

Page 308
'With Best Compliments From
"தவறுகள் செய்யும் போது தவறுகள் தெரியும் போது
(Offset Printing & No. 73, Mal Putta
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துச்
“ அளவுக்கு மிஞ்சி ஆன அதிகமாகத் துன்
கெளரி ஐ 31. மன்ன புத்த
 
 
 
 
 
 
 
 
 
 

மனசாட்சி தெரிவதில்லை மனசாட்சி விடுவதில்லை’
PRINTERS
lam.
ாந்தப்பட்டுச் சிரிப்பவன்
p °_。罗罗
TLLD60) L5)J{T60 J.
-விவேகானந்தர்
ஜீவல்லரி
ார் வீதி,
TLD.
Screen Printing) ー 。" nnar Road,

Page 309
“И/ith Best Compliments From :-
d్యశన్
Kanaraa MotOr Stores
No. 64, D. S. Sananayaka Vidiya Kandy.
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
ராணி மில்ஸ் மாத்தளை. * அம்பலவாணர்
வத்தேகம. * சதாசிவம்
உடப்பு.
 
 
 
 
 

தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
கே. மகாதேவன்
(Teacher, Dip in Massmedia Thinakaran Correspondetn)
23, பிரதான வீதி, ஆண்டிமுனை, 2-LÜU.
མཛོད་ தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
Nحضرر کر ستر ޙީހޮހަޗަN
திரு. எம். தங்கவேல் பிள்ளை
இல, 10 உடுறாலள வீதி, வத்தேகம.

Page 310
'With Best Compliments From -
Sé 崇器
Mangalam Meta
No. 562 Main Street, Matala.
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்
திரு. பி. சுப்பிரமணியவே
கல்லிப்பாடு,
முல்லைத்தீவு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'With Best Compliments From -
عصالحه ്
على الله على الله صالحه ^N 6°N 6°N
صالحه ^N
عالجة ്
صالله صالله صله ^N MYN 6°N
صالحه ്
V. VVeerasingam
PROVINCIAL AGENCY
11, Udurawana Road, Wattegama.
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
திரு. எஸ். குழந்தைவேல்
தேனுஜா கடை,
ஆண்டிமுனை, உடப்பு.

Page 311
அவர்களுக்கும்.
நாடெங்கும் விளம்பரம் என்ற பெயரில் நல்லது
பெருமக்களுக்கும் 'மக்கள் பணி மகேசன் ப
எமதுரிலிருந்தும் நிதிகளைத் தந்துதவியவர்களு
குருவுக்குக் குருவாய் நண்பனுக்கு நண்பனாய் உதவிகளையும் செய்து தந்த எமது இந்து அ மெய்வருத்தம் பாராதுதவிய குருக்களுக்கும்
இன்றைய கால தேவையை உணர்ந்து இந்நூலை
பரிபாலன சபைக்கும்
இம்மலரை அழகுற ஆச்சிட்டுத் தந்த Unie
அவர்களுக்கும், அங்கு பணிபுரியும் ஊழியர்களு
இந்த மலர் சிறப்புடன் வெளிவர உதவி தந்த புத்
- உயர்ந்த இடஸ்ள
() I ーハ>
இந்த மலரை வெளியிடுவதில் நாங்கள் பெருமையடை கலை கலாச்சாரப் பண்பாடுகளைத் தொகுத்து தருவது கஷ்ட முடிப்பதற்கு எங்களின் குழுவுக்கு பல வழிகளிலும் உதவிய
இம்மலர் சிறப்புற வேண்டுமென ஆசியுரைகள் 6չlլ சுவாமி ஆத்மகனானந்தஜீ, எமது பூரீதிரெளபதிய பூரீ முத்துமாரியம்மன் பூசகர் மு. பரந்தாமன் சுவா அலுவல்கள் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசப்பிள்ை கணேசலிங்கம் அவர்களுக்கும்.
Y குறுகிய காலத்தினுள் தேவையான தகவல்களை விரிவுரையாளர், சக நண்பர்கள் அனைவருக்கும், உதவிய நண்பர்களுக்கும், பின் அட்டைப் பட ! கோவிந்தன் பணியை குறைவின்றி செய்யத் து
கள்.
தந்துதவிய ஊர் அறிஞர்களுக்கும்
குறிப்பறிந்துதவிய ஆனால் குறிப்பிடத்தவறிய பணிவுடன் உரித்தாகுக, எங்கள் மனம் பூத்த இ

ங்களுக்கு ங்கள் நன்றி மலர்கள்
கின்றோம். பாரியபணி நீண்ட வரலாறு கொண்ட மக்களின் மான ஒன்றுதான் அப்படி இருந்தும் இந்தப் பணியைச் செய்து அனைவருக்கும்.
றங்கிய இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளைத்தலைவர் ம்மன் ஆலய பிரதமகுரு சிவபூரீமணிபூரீனிவாசக் குருக்கள், மி மற்றும் வாழ்த்துரைகள் வழங்கிய இந்து சமய கலாச்சார திருமதி சாந்தி நாவுக்கரசன், அகில இலங்கை இந்து ள, முன்னாள் கொழும்பு மாநகரசபை முதல்வர் திரு.க.
த்திரட்டி தமது நல் ஆக்கங்களைத் தந்துதவிய பேராசிரியர், தேவையான படங்களை சிறந்த முறையில் பெற்றுக் கொள்ள உதவி செய்த திரு. பெ. இராமச்சந்திரேஸ்வரன், கூடவே துணிந்து சகல வழிகளிலும் உதவிய திரு. ச. முத்துராசா
து இதுவென தாராளமாக பங்களிப்புச் செய்த வர்த்தகப்
ணி’ என வெளிநாட்டிலிருந்தும், உள் நாட்டிலிருந்தும்,
நக்கும்
எங்களைப் பல வழிகளிலும் வழி நடத்தியதுடன், வாகன
பூலய பரிபாலன சபைத்தலைவருக்கும், கூடவே இருந்து
வெளியிட்டு வைக்கும் பொறுப்பை ஏற்ற உடப்பு இந்து ஆலய
Arts (Pvt) Ltd. உரிமையாளர் திரு. பி. விமலேந்திரன் க்கும்
தி ஜீவிகளுக்கும், மறைந்து போன தகவல்களைத் தவறாமல்
பெரியோர்களுக்கும் நண்பர்களுக்கும் சிரம் தாழ்த்திப்
ந்நன்றி மலர்கள்.
-மலர் வெளியீட்டுக் குழு

Page 312
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
i
حبشہ>
சம்ஸ் கடை
(தினச் சந்தை) உடப்பு - 5.
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
K. கந்தமூர்த்தி கடை
உடப்பு -1
്.
 
 
 
 

தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
&ހިހ.........(<~ހަސ
பூரீ கிருஷ்ண ஸ்ரோர்ஸ்
சின்னக் கொளணி,
ஆண்டிமுனை, உடப்பு.
தீ மிதிப்பு விழா சிறப்பு மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
Ο
O
Ο
Ο
அமீர் கூல் ஸ்பொட்
(தினச் சந்தை) உடப்பு - 5.

Page 313
தீ மிதிப்பு விழா சிறப்பு
"அன்னையும் பிதாவி
"உடப்பூர் மலர் சிறப்பாக 6ெ சமாதானமும நில
இறைய
முத்தையா
- முத்தையா முனி
ஆகியோரின் ஆத்மா சாந்தி
M. சொக்கலிங்க
தை
முத்தையா முன்
9 L
 
 
 

மலருக்கு எமது வாழ்த்துக்கள்
பும் முன்னறி தெய்வம்"
வளிவரவும் நாட்டில் சாந்தியும் வ வேண்டுகிறோம்.
டி சேர்ந்த
(தகப்பன்)
ரியம்மா (தாயார்)
யடைய பிராத்திக்கின்றோம்.
சாமி- சகோதரர்கள்
லவர்
ரியம்மா நிதியம்
-ப்பு.

Page 314
சிவனிடம் செய்த பாவம் குருவி
குருவிடம் செய்த
Designed & Printed by Unie Arts (Pvt) Ltd. 48 B Bloeme
 
 
 
 
 
 

Telephone : 3301.95
Colombo. 3.
indhal Road