கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1951.01.14

Page 1


Page 2
பொருள டக்கம்
வில் யம் பக்கம் 1 விவேகாநந்தர் கோத்திரம் 2 பில்ே காடுங் சர் வாழ்த்து 66 3 இந்து மதப்பிரசாரம் (57 7 () 5 நரேந்திரர். str. 163 71. 6 வீரவேதாந்த கர்ஜனை 73 7 தியாசு. T5 。” 8 பணிவுடன் கீழ்ப்படிதல் 77 9 ժ, լյ5fror 79 10 மெய்யுணர்தல் S() 11 விவேகாநந்தர் அருள்மொழிகள்
2 வறிதயதீபம் 13 பிரார்த்தனை S5 14 கும் தாய்நாடு S? 15 சாதகர்க்குத் துணே 89 16 இறை வன் இணையடி நிழல் ) 2 17 செய்தித்திரட்டு $).
கவனிப்பு- TSம் 79ம் பக்கங்கள் இடம்
懿臀燃
பொங் கல் வாழ்த் து .
ή
வாக்கினில் வாய்மை பொங் F,
மன கினில் அன்பு பொங்க, நோக்கினிற் சமதை பொங்க,
துண்ணறிவாற்றல் பொங் சு,
舅 ஜ் உள்ளமும் திருவும் பொங்க, 員
Yo
ஊக்கமும் தொழிலும் விர
நீக்கமில் அருளாய்ப் பொங்கி
స్ట్రీ
-யோகி பூரு சுத்தானந்த பாரதிபார்.
ܘܥܠ
扈
'.
'ኳ”
醉
鼎
நிறையிறை போற்று வோமே! 動
 

சோதி 3. விகிர்திவடு தைமீ" சுடர் 8,
*எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே'-சுத்தானந்தர்
விவேகாநந்தர் தோத்திரம்.
கங்கை பணி சிவனருளால் கல்கத்தா தத்தர்குல பணியாய்வந்த வங்கமணி நல்லடி யார் சங்கமணி
வரம்பெற்ற வேகளும் aG| g சிங்கமனரி பரமஹம்ஸர் சீடர்மனி
நவபாரதத் தின் வீரக் தங்கமணி யான விவே கானந்தக்
தவமணியைச் சிங்தைசெய்வாம்.
-3- -0- -6- -3-
புதுவுலகும் பண்டுலகும் புத்துயிர்பெற்
றிலகிடநம் புகழுஞ்சீரும் முதுகடலைக் கடக்தொலிக்க வீரமுடன்
வேதாந்த முழக்கஞ்செய்தாய், சுதந்த ரச்சங் ெ காலித்திட்டாய் பாரதரின் சோர்வகற்றஞ் சுடரே!மாந்தர் இதம்பெருக வுதித் தவிவே கானந்த
நின்பெருமை என்றும் வாழ்க!
சுக்கான ந்தர்

Page 3
விவேகாநந்தர் வாழ்த்து.
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க விவேகா நந்தர் என்றும்
வாழ்க வாழ்க வாழ்கவே (வாழ்க)
வங்கம் ஈன்ற சிங்கம் ஆன
வரதன் பாதம் வாழ்கவே
எங்குங் கீர்த்தி கங்க வைத்த
ஏந்தல் நாமம் வாழ்கவே (வாழ்க)
தத்தர் குடும்பஞ் சிறக் கவுக்
கிரணி முழு தும் தழைக்கவுஞ்
சித்தர் உலகை விட் டிவர்ந்த
செல்வன் பாதம் வாழ்கவே (வாழ்க)
புவ னேஸ்வரி தவத் துதித்த
புண்யன் நாமம் வாழ்கவே
அவனி யெங்கும் அருள் இறைத்த
அண்ணல் பாதம் வாழ்கவே (வாழ்க)
வேதாந் தத்தின் விர கர்ஜனை
விளக்க வந்தோன் வாழ்கவே
நாதங்க் தத்தின் நிலை யுணர்ந்த
நரேந்த்ரன் நாமம் வாழ்கவே (வாழ்க)
பாா தத்தின் பழைய பண்பைப்
பரப்ட் வங் தோன் வாழ்கவே பரம ஹம்ஸர் பரிந் தெடுக்க
பத்தன் பாதம் வாழ்கவே (வாழ்க) சிக்சாக் கோவில் சிறப் படைந்த செம்மல் நாமம் வாழ்கவே எக்காலத்தும் இறவாக் கீர்த்தி
எமக் களித்தோன் வாழ்கவே (வாழ்க)
.க. இ - <حکیکئیحصے
 
 

s இந்துமதப் பிரசாரம்,
ஆசிரியர்
எங்கள் தாய் மதத்தை மறுபடியும் தழைக்கச் சேய்யும் முயற்சியில் பலர் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில், இந்துமதப்பிர சாரம் ஆரம்பித்க விதத்தையும், அத்தொண்டில் வழிகாட்டியாக விளங்கிய மகானப்பற்றியும் சிந்தித்தல் மிகவும் பொருத்தமு
டைத்து, பத்தொன்பதாம் நூற்ருண்டின் பின்பாகம் உலகின்
காலசக்கரத்தில் விசேட இடம் பெற்றுள்ளது. அதின் உச்சப் பாகையில் நிற்பது 1893-ம் ஆண்டாகும். அந்த ஆண்டுக்குத் த6ரிச்சிறப்பைக் காட்டிக் கொடுக்கது சிக்காக்கோ நகரில் நடந்த சர்வமத மசாசடையெனலாம். அத%ன உலகில் கடந்த ஆயி ரம் ஆண்டுகட்குள் நடந்த மிக விசேடித்த, அற்புதம் பொருந்திய கிழ்கச்சியெனத் தயங்காமற் கூறலாம்.
பஞ்சபூத சக்திக%ள அடிமையாக்கி அவற்றின் மூலம் சுக போகங்களைப் பெருக்கிப் பெருமிதம் கொண்ட மேல்நாட்டினர் தங்கள் நவீன பெளதிக நாகரீகத்தின் சிறப்பை விளம்பரப்படுத்த அமெரிக்கர்களின் ஆகரவில் சிக்காக்கோ நகரின் கண்ணே 1893ம் ஆண்டில் ஒர் பெரிய பொருட்காட்சியை ஒழுங்கு செய்தார்கள். அக்காட்சியின் சார்பில் கிறுவப்பட்டதே சர்வமகமகா சபை, அதைக் கூட்டிைேர் அன்னிய மதத்தினர்களே பெரும்பாலோர் ருேமன் கத்தோலிக்க கிறிஸ்கவர்களாகையால், தங்களது மதத் தின் பெருமையை உலகுக்கெடுத்துக் காட்டும் நோக்கத்துடனே யே அந்த மகாசபையைக் கூட்டினர். இந்துமதப்பிரசாரஞ் செய் வதற்கல்ல. ஆல்ை, பாரதசக்தி அந்த மகாகாட்டைத் தன் தவச் செல்வன்மூலம் இந்துமக தர்மக்தின் ஒப்பற்ற தன்மையை உலக றியச்செய்வதற்கு ஓர் உபக்கருவியாக்கிவிட்டனள். அணுவள ளவேனும் எதிர்பார்க்கவில்லை. இங்கியர் நாகரீகமற்றவர்கள், காட் டுமிராண்டிகள், கல்லையுஞ் செம்பையும் மரத்தையும் வழிபடும் கீழ்நிலையினர் என்ற இறுமாப்பு எண்ணத்துடன், அவர்களுக் குச் சமயத்தைப் புகட்டவும், நாகரீக வாழ்வைக் காட்டவும் பா திரிமார்களை அனுப்பிக் கொண்டிருந்தவர்கட்கு அந்த மடிவு பெரும் எமாற்றத்திையே அளித்தது. அம்மகாசபையிலிருந்து 67

Page 4
கீர்த்தியுடனும் வெற்றியுடனும் வெளிவந்த சுவாமி விவேகானங் தர் தானும் அந்த நற்பயனைக் கனவிலும் எண்ணவேயில்லே, எல் லாம் அவரையாட்கொண்டு வழிகாட்டிய தெய்வமனிதகும் பூரீ ராமகிருஷ்ணரின் திருவருட்செயலாம். எனவே, குறித்த மசா சபை கூடிய தினமான 11-9-1893 இந்து சமயமெனச் சாதாரண மாக அழைக்கப்படும் சஞதின தர்மத்தின் கால சக்கரத்தில் ஏழா வது சட்டம்போல் அயைந்திவி டது. இதற்குமுன்னுள்ள ஆ றுசட்டங்கள் முறையே வேதகாலம், உபநிடதகா லம், இராமர் அவதாரம் பகவத்கீதையின் தோற்றம், புத்தர் தர்மம், சங்கரர் வருகை, ஆகியவற்றைக்குறித் து கிற்கின்ற தன. ஆகையால் க ை சியாக இந்துமத மறுமலர்ச்சியைக் கண்ட மே குறிக்க நன் னுள் இராமநவமி, கோகுலாஷ்டமி புத்தர் தினம், +ங்கரர் ஜபந்தி போல மக்களால் கொண்டாடப்படவேண்டிய பெருமையும் மகி ைதயும் உடைக் து,
விவேகானந்தர் பூதஉடல் தாங்கி நின்ற காலம் முப்பத்தொ ன் பகரை ஆண்டுகளேயாம், அவற்றின் இறுதிப் பத்தாண்டுக ளில்தான் அவர் தேசப்பணியிலும், சமூகசேவையிலும், சமை யத்தொண்டிலும் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பத்தாண்டுகட்குள் அவர் வேறு பலர் பத்து நூறு ஆண்டுகளில் செய்து முடிக்க முடியாக கருமங்களைச் சாதித்துள்ளனர். அவரது அசாதாரண சக்திக்கும் அவர் பெற்ற அபார சித்திக்கும் காரணம் அவரது குருபக்தியேயாம். இந்த ஒப்பற்ற பக்தி அவரது குருநாதரான பூரீ ராமகிருஷ்ணரின் மகா சமாதியுடன் மறைந்து விடவில்லை. அ வரது குருத்தினியர்மீதும் அதேவித பக்திகாட்டினர், அமெ ரிக்கா செல்லுமுன் துய அன்னை பூரீ சாரதாதேவியாரைச் சங் தித்தபோது 'தாயே! நான் உண்மையான ஆண்மகனுய் வெற்றி யுடன் திரும்பின், மறுபடியுங் தங்களைக் காண்பேன்; அல்லாவி டில் இன்றே பிரியாவிடை கூறுகின்றேன்" என் ருர், அன்னை யார் திடுக்கிட்டனர். 'குழந்தாய் என்ன கூறினுய்?" என்று கேட்டனர். உடனே சுவாமிகள், தேவி! தங்கள் கிருபையால் யான் சீக்கிரம் திரும்பிவருவேன்' என விடையிறுத்தனர். என் னபக்தி என்ன விசுவாசம்' எவ்வித குழந்தையுள்ளம்.
விவேகானந்தர் வம்பாய்த் துறைமுகத்திலிருந்து டிமெரி க்கா செல்லக் கப்பலேறுவதற்கு ஒரு மாசத்திற்கு முன் இன்னு மோர் இந்தியர் அதே துறைமுகத்தில் தென்னுபிரிக்காகெல்லக் 68
 

கப்பலேறிஞர். அங்கே இருபது ஆண்டுகளாக கிறந்திமிர்கொ
ண்ட வெள்ளையருடன் அஹிம்சாபோர் நடத்தி இந்தியாவின் சுய
மரியாதையையும், இந்திய மக்களின் மானத்தையுங் காப்பாற்றி வெற்றிமாலையுடன் தாய்நாடு திரும்பிய மோகனதாஸ் கரம்சங் திர காந்தியே அவர், பாரத மாதாவின் விடுதலைக்காக விவேகா னந்தர் கோரிய திட்டங்களையெல்லாம் நடைமுறையில் கொணர் ந்த பெருமை அந்த மகாத்மாவைச் சார்ந்ததாகும். தரித்திர நாராயணர் என்ற பதத்தைச் சிருஷ்டித்தவர் விவேகானந்தர், அவர்கள் சேவையை இறைவன் வழிபாடாகச் சாகனமூலம் போதித்தவர் மகாத்மாகாந்தி,
நான்கு ஆண்டுகள் அமெரிக்காவிலும் இந்திபதைப் பிரசாரஞ் செய்துவிட்டு 1897-ம் ஆண்டில் விவேகானந்தர் தாய்நாடு திரு ம்பினர். ஐரோப்பாவில் அவர் நேரிற்கண்ட அனுபவங்களை அ டிப்படையாகக்கொண்டு அவரிடமிருந்து சில எச்சரிக்கைகள்
வெளிவந்தன. மேல் நாட்டில் மனிதன் பெளதிக சாஸ்திர முதி
ர்ச்சியால் இயற்மையிடமிருந்து கவர்ந்துள்ள சக்தியெல்லாம் இ றுதியில் அவனது காசித்திற்கே பாவிக்கப்படுமெனவும், ஐசோப் பிய யந்திர நாகரீகத்திற்கு ஐம்பது ஆண்டு எல்லேக்குள் அழிவு நேரப்போவதையும் குறிப்பிட்டார். இசண்டாவது உலக யுத் தத்தின் பின்னர்தான் அவரது தீர்க்கதரிசனம் ஏற்றுக்கொள்ள ப்பட்டதெனலாம். அழிவை கோக்கிப் பிரயாணஞ்செய்து கொ ண்டிருந்த அங்கிய நாகரீக மோகத்தால் இந்தியர் மோசம் போ கப்படாது என்பது அவர் கோரிக்கை, அத்தொடர்பில் அவர் இந்தியமக்களுக்கு விடுத்தசெய்தி, மூன்ருவது உலகப்போசைப் பற்றியும், அணுக்குண்டுப் பிரயோகத்தைப்பற்றியும் சிக்தித்த வண்ணம் கிலேசமுற்றிருக்கும் சகல நாட்டினர்க்கும் நன்மை பயப்பதாகும். அவர் கூறியதாவது:-
இந்தியா மடிக் து விழுமேல், பாரில் பாாடிார்த்திகமே இல்லாமற் போய்விடும்; ஒழுக்கமும் சமயவாழ்விலுள்ள ஆர்வமும் மறைந்துவிடும் மனிதவாழ்வு ஒரு லட்சியமற்றதாய்விடும். இவைகளின் இடத்தில் காமமும் உல்லாச வாழ்வும் ஆண் பெண் தெய்வங்களாக அமர்ந்து உல கை ஆட்சிபுரியும்; அவ்விருவர் சக்கிதானத்தில் பணம் என்னும்பூசாரி கபடம், பொருமை, போட்டி என்ற பூசைகளைச் செய்து மனிதாகக் மாவைப் பலிகொடுப்பான்.
69

Page 5
சுவாமிகள் இங்கே இந்தியா’ எனக் குறித்தது பூமிசாஸ்தி ரப்படக்கில் ஆசியாக்கண்டத்தில் அடங்கியுள்ள நிலப்பரப்பை யல்ல; ஆத் tய நாகரிகத்தையேயாம். அவர் விளக்கிய நாஸ் திகக் காட்சி இன்  ைஈய உலகின் சிலபாகங்களில் தோன்றியிருப் பதை மறுக்கமுடியாது ஆகுல், அவருக்குப்பின் ரமணர், அர விந்தர், காந்தி, சிவானந்தர், ராமதாஸர் முதலாய மகான்களால் தொடர்ந்து செய்யப்பட்டுவ ம் அத்யாத்ம சேவையால் இங்கி யாவின் பாரமார்த்திக நிலை காப்பாற்றப்பட்டு விட்டதாகவே கரு தகின்ருேம், இந்துமத தர்மம் இதுவரையில் அழியாமல் இருப் பதற்குக் காரணம் இவர்களைப் போன்ற தவச்செல்வர்களின் தெய்வத்தன்மையேயாம். இந்த ஆண்டில் விவேகானந்தர் ஜய ந்தி 30-1-51 நடைபெறும். அத்தொடர்பில் இம்மாச ஆக்ம ஜோதி அவரது முகப்பொலிவின் ஒளியுடன் வெளிவருகின் AD 37. விவேகானந்தரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அத்பாத் மத் தொண்டு செய்ய விரும்பும் அன்டர்கட்குப் பயன்தருமாறு அeரது அரிய பிரார்த்தனையைக் கீழேதருகின் ருேம்:
స్ట్రీస్ద్యార్టో பி ரா ர் த் த னை .
籠
့်ရှုံး
痺
பிறந்ததன் பயன் அப்பெரும் பணி யன் ருே?!
* ..., ". -விவேகானந்தர்.
館 கைம்பெனின் கண்ணீர் துடைத்தக் கவலை t
ప్లే களையா மகமும் கடவுளும் பற்றேன்; 防 ஐயமிட்டெளிய அணுகையைப் போற்ற ty (அ)வற்றையும் யானேர் அலுவும் மதியேன். :8 இறைவன் பரகதி என்றனக் கீந்திட 豐 ஏழையைப் படைத்துளான் என்பதுங் கண்டேன் இறைவனே யவர்ப்ால் இருத்தலுங் கண்டேன் :
இன் னே செல்வேன்; இன்புறத் தொழுவேன்.
பித்தன் குட்டன் பிணியன் பாவி,
பெருமான் மாய உருவமே இவர்கள்; பித்தம் தெளிமின்! பெருந் தொண் டாற்றுமின்!
碘
70
 
 
 
 
 

பிரம்ம சமாஜத்தார் கூறும் உறுதி மொழிகளான் அதனைத் தணி
நரேந்திரர் t ராமகிருஷ்ண பரமஹம்வலரை
முதலில் சந்தித்த காட்சி,
(அ, பூரீனிவாஸாசாரியார்) நரேந்திரருக்குக் கடவுளைக் காணும் வேட்கை முதிர்ந்தது.
க்கும் ஆறு ஒன்றும் தெளிவாகப் புலனுகவில்லை. மெய்ப்பொரு ளைக் காணும் விழைவு முதிர்ச்சியால் அவர் ஒரு5ாள் மஹரிஷி தேவேந்திரநாதரை அணுகி 'அய்யன்மீர்! விேர் கடவுளைக் கண், டுள்ளிரோ?' என்று குறிப்பிட்டு வினவினுர், அவர் கூறிய மறு மொழி திருப்தி பயவா தொழிந்தமையான், பிறிதொரு கத் துணைபெற எண்ணி எதிர்பார்த்தி நின்ருர், இத்தகைய முட்டுப்பாடான நிலைமைக்கண் 1880-ம் ஆண்டில் நவம்பர் திங்களில் அவர் கலைவளர் கழகத்தாரதி முதற் பரிக்கை'பிர்
றேற முயன்று வருநாளில் கல்கத்தாவில் கரேந்திரநாத மித்கி
|SWA
ரரது இல்லத்தின் கண் பூரீ ராமகிருஷ்ணர்ைக் தலைக்கூடப்பெற்ற னர். அவர் சில இசைப்பாக்களை பாடினராக, பூரீ ராமகிருஷ் ணர் இவ் இளைஞர்மீது நுட்பமாகக் கவனஞ் செலுத்தி இவ ரைப் பற்றிய பாலையும் விவிையறிந்து இவர்து முகக் றிகளை உற்றுநோக்கி விரைவில் இவரைத் தக்கண்ேசுரத்திற்கு வருமாறு அழைக்திப்டோயினர். \ .
புரிக்கையும் நடைபெற்றது. நரேந்திர நாகரின் கங்கை
தமது மகற்கு வதுவை நிகழ்த்தற்கு முயலவும், அவர்
தலையாக மறுத்தலின், அது வறிதாயிற்று அவரது தாயக்கா
ரான இராம சந்திரகக்தர். அவர் மழ்ைபுரிதற்கு ஒருப்படாக கா " ணத்தை நன்கறிந்து, அவரை வியக்கர ராக, ஒர் கால் அவரை நோக்கி, ‘ஞானப்பேறுவேண்டி இங்கும் அங்கும், திரிவானேன்?
உமக்கு அதன் கண், உண்மையான பெருவிழைவு இருக்கின்
− ( w தீக்கணேசுரம் செல்லுவிர 1 密” orpFo@i: ஒருநாள் அவர் சுரேந்திரநாதரது அழைப்பிற்கிணங்கி அவரோடும் சில நண்பரோடும் கக்கணேசுரம் சார்ந்தனர்.
71.

Page 6
பூரு ராமகிருஷ்ணர் தமது டெர்க்குட் டஃலவராய் விளங்கிய நரேந்திரநாதர் தம்மை முதன்முறைகான வந்ததைப் பற்றி கிகழ் த்தியதாவது:-"நரேந்திரன் மேலவாயில் வழியாக அறைக்குள் நுழைந்தான். அவன் உடலைப்பற்றியும் சிந்தனையிலனும், பிற ரைப்போலன்றி பிறஉலகத்தினையும் பொருட்படுத்தாதவனுய்த் தோன்றினுன் அவனது உள்ளத்தின் ஒருபகுதியாண்டும் ჭიტ தலைப்பட்டு ஏதோ ஒன்றனையே இந்தித்துக்கொண் و )lbالقش الا Cur ன்றதாக, அவன தி கண்கள் உண்முகநோக்கும் உள்ள முடைமை யைப்புலப்படுத்துவனவாயின.காத்திகம்த தம்பர கிற்கும்கல்கத்தா நகரத்தினின்று அத்தனை ஞானகலம் வாய்ந்த ஒருவன் வருதலைக்
கண்டு வியப்படைந்தேன். தரையின் கண் பாயல் ஒன்று விரிக்
கப்பட்டிருந்ததாக அதன்மீது அவன் அமரவேண்டினேன்.அவ னுடன் வந்திருந்த நண்பர் ஒற்றின்பச்சார்புகளையுடைய இளஞ் ஒரு ராகத் தோன் பினர். அப்போதுசில வ ங்காளப்பாடல்களே யே அவன் அறிந்திருந்தவனுக, அவற்றில் ஒன்றைஎனஅ வேண் கோட்கிணங்கப்பாடினன். அசி மெய்ப்பொருளோடு ஒன்றித்த சிற்கவிழையும் அன்பன்டிருவன திடீள்ளத்தினின்றும்காதல்வெள் ளம்தானகப் பெருகிப்பாய்வதேயாயிற்று: அப்பாட்டின் கண் அவன் ஊட்டியிருந்த உருக்கத்தால்யான் என்ரேயடக்ககில்லே ஞகிப்பேரின்பக்தலே யெடுத்துநின்றேன்.'
அதன் பின்னர் நிகழ்ந்ததைநரேந்திரநாதர்மொழிகவா? கிளத்துவாம்:-'யான்' பாடி முடித்ததும், சிறிது பொழுதிற் குள் அவர் பொள்ளென எழுத்து என அ கைத்தலம்பற்றி வட ால் உள்ள திண்ணைக்கு அழைத்துச்சென்று வாயிற் கதவினை பும் மூடிஞர். திண்ணைக்கு வெளியே மறைப்பு இருந்தமையின் பாம் இருவேமும் தன்னந்தனியே இருப்பேமாயினேம், ஏதோ எனக்கென மறைவாக உறுதிமொழி கூறுவாரென்றுயான் எண் Eயிருந்தேன். ஆனல் அவசி சொல்லோ எனக்கு மிக்க இ றும்பூதை 92ளப்பதாயிற்று. அவர் என் கரத்தைப் பற்றியவர் றே ன்ெமாரியென்னக் கண்மாரி பொழிவாராய்' என்னுடன் 5ெடுகாட் பழகியவர் போன்று ன்ஜா கோக்கி நெஞ்சு சுசிச்து 'ஆ ஆ இத்துணைக் காலம்தாழ்த்தனேயே இத்த&ாநாளாகக்காத் திருக்கவைத்தவன்கண்மைt வெனம் பெற்றனையோ? உலகி யல் செறிந்த மக்களின் புன்சொற்கேட்ட என்செவித்துளைகள் 72
 

வீர வேதாந்த கர்ஜனை.
1907-ம் ஆண்டில் அாவிர்தர் கடறியது.
ஆண்டவனே தேசத்தை நடத்துகிருன்! இது ஆண்டவன் இயக்கம்; ஆண்டவன் அழிவற்றவன்; அவன் தனது காரியத்தை கிறைவேற்றியே தீருவான். நீங்கள் கேவலம் கடவுளின் கருவி களே, உங்கள் உடல் உங்கள் உடமையல்ல; ஆண்டவன் காரி யத்திற்கு நீங்கள் ஆயுதங்கள் என்பதை அறிந்தீர்களா? அப் டோதே நீங்கள் உண்மையான நாட்டன்பாாவீர்; அப்போதே இந்தச் சமுதாயம் முன்னேறும். கடவுளை உறுதியாக நம்பவேண் டும்; அவரைவிட நம்மை விடுவிப்பதற்குப் பலம் வேறுண்டா? நாம் வருந்தாமல், தன்னலத்தை விடாமல், தியாகபலமில்லாமல் கடவுள் அருள் நமக்கு வாய்க்காது' ஆண்டவன் சக்தியே அனை
முற்பக்கத்தொடர்ச்சி எரிந்தனபோலவாயின. என் உள்ளத்துப் புதைந்து கிடக்கும் அனுபவங்களை எல்லாம் பயன் தெரிக்தகேட்க வல்லார்முன் என் உள்ளப் பொதியினை அவிழ்ப்பான் எவ்வண்ணம் யான் துடியா நின்றேன்! என்று இடையிடையே விம்மி விம்மி உரைக் தனர். பின்னர் என் முன்னர்க் கைகூப்பி கின்று இறைவ! மன் பகை எய்தும் துன்பம் அறுப்பான் மண்ணிடை வந்த நாரா யணனே எடுத்த அவகாரமாகிய பழமையான நாரிஷியென்று கின்னையான் அறிவேன் என்பது முதலான உரைகள் நவிலத் தொடங்கிஞரர்!
தி ரு த் தாண் ட க ம்
தத்தர்செய்த தனித்தவத்தா லவதரித்துத்
தன்மயத்திற் சின்மயமாங் தன்மை பெற்றே பித்தனென்ற பேர்படைத்த ராமகிருஷ்ணப் பெருமானின் றிருவருளுக் குரியானகி அத்துவித நெறிவிளக்குங் குரவனயெம்
ஆன்ருே?ர்கள் தேடிவைத்த ஞானப்பேற்றை எத்திசையும் எடுத்தளித்த விவேகானந்த
ஏந்தல்பதம் ஏத்திநாம் வாழுவோமே.
一ó。像。
73

Page 7
ச்தையும் ந த் துகிறது. மனிதபலமல்ல; இத்தலைவர்களெல்லாம் விலகி விடினும் இல்லாவிடினும் அவன் காரியம் நடந்தே தீரும் ஆண்டவனே அனைத்தையும் செய்கிரு?ன்; அவன் ஆட்டினல் நாம் ஆடுகிருேம். பிறருக்கு விரம் பிறக்க அவன் நம்மை வரு ந்தச் சொல்லுகிருன்; நாம் வருந்துகிருேம். அவனே வினை யும், வினையாளியும். அவன் மாந்தர் இதயக்கில் என்றுமிருந்து அவரவர் வாழ்வைகடத்துகி ரன். அவன் அனைத்திலுமுள்ளான். அவனையே நான் நேசிக்கிறேன் அவனுக்கே பணிசெய்கிறேன். அவன் இச்சை வைக்கபோது அனைத்தும் ஒழுங்காக நடைபெ றும். ஆண்டவன் செயல் கடக்கையில் நமக்கு அச்சம் எ கற்கு? ஈமக்குள் உள்ள சக்தியை அறிவோம்; அதையே விளக்க முய ல்வோம். இந்தப் பழைமையான நாட்டுக்காகக் கண்ணன் ஒரு அற்புத காரியத்தைச் செய்யப்பிறந்துள்ளான் பழைய மஹர்ஷி களின் ஆத்ம சக்தியை நம்மிடைவிளக்கி, அதன்மூலம் உலகையும் காப்பாற்றவே, மீண்டும் அவதரித்துள்ளான். கிறிஸ்துநாதர் 'வானரசு உன்னுள் உள்ளது" என்மூர் சுயராச்சியமும் உங்களு கிகுள உளளது.
lus Ug. கிமையென் னும் சூரியன், கதிர் விரித்து உயரங்கிள ம்பி, இந்தியா முழுதையும் நிரப்பி, ஆசியா முழுதும் பரவி உல கம் முழுதையும் ஆட்கொள்ளும், அது இறைவனிச்சை. அந்தச் சோதி நாளை இந்தியா ஒவ்வொரு கிமிஷமும் நெருங்குகிறது. fia கள் ஒருவரே! நீங்கள் சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் அன்னை ஒருத்தியே! அவள் கேவலம் நிலமன்று; அவள் உயிரு ஸ்ள வடிவம். அன்னையாலேயே நாம் வாழுகிருேம். அன்னை யின் மைந்தரான இந்த சமுதாயத்தில் கடவுளைக் காணுங்கள், உங்கள் சகோதரனிடம் கடவுளைக் காணுங்கள். ‘ஒன்றுபடு விடுபடு, பெரும்ை பெறு' என்பதே ஆண்டவன் கட்டளை! ஆண் டவனுக்கும், அன்னைக்கும் பணி செய்யுங்கள்'
دی
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவபால தாரும் அறிகிலார்
அன்பே சிவLாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருங் காரே,
திருமந்திரம். 74
 
 

தியாகவைராக்கியத்துடன்
எங்கிருந்தாலுஞ்சரியே.
சுவாமி சிவானந்தர்
இவ்வுலகம் துன்பங்கட்கு இருப்பிடம். யோகி, பக்தன் ஞானி இவர்களைத் தவிர வேறு எவனும் வாழ்க்கைத் தொல்லை யினின்றும் விடுபடுவதில்லை. நீ எங்கு வேண்டுமானலும் போ. அங்கேயும் இதே கஷ்டம்தான். காஷ்மீரம் அழகு வாய்ந்தது. ஆனல் அங்கு இரவில் தெள்ளுப்பூச்சியின் கடி. பொறுக்கமுடி யாது, அங்கே மனிதனுக்குத் தூக்கமே கிடையாது. இமயம லையிலுள்ள உத்தரகாசி தியானத்திற்கு ஏற்ற இடம் அங்கு ஆக்மத் தியானத்திற்கு வேண்டிய அனுகூலங்கள் விசேஷம். ஆனல் வேறுவிதமான தெள்ளுப் பூச்சியின் கடியும் அதைவிட விசேஷம். அக்கடியிலிருந்து தினவு ஏற்பட்டுச் சொறியவேண் டுமென் உணர்ச்சியும், சொறிந்தால் இரத்தம் வருதலும், அத ன் பயனக வீக்கமும் உண்டாகும். தேவப்பிரயாகை என்பது ஹிமாலயத்திலிருக்கிறது. மிகச்சிறந்த திவ்ய கேசம். ஆணுல் அங்குள்ள தேள்களோ மிகப் பயங்கரமானவை. காசியின் உஷ் ணமோ பொறுக்க முடியாகது. பகரிகாச்ரமத்தில் வாஸ்ம் செய் கால் அடிக்கடி சிபவாக காமும், வயிற்றுக் கடுப்பும் உண்டாகும். இவ்விகம் கிவ்ய தேசங்களிலும் குறை இருக்கத்தான் இருக்கும் ஆதலால் நீ பொறுக்கும் கன் மையை விருக்கி செய்துகொள்ள வேண்டும், தியாகம், வைராக்கியம் முதலியவைகளை அடிப்ப டையாகக் கொண்டு உன் வாழ்காள கழியட்டும். அப்பொழு துதான் நீ உலகத்தில் எந்தக் கேசத்திலிருந்தாலும் ஸ்ந்தோஷ மாக வாழமுடியும்.
மூன்று பொருள்களை அருந்து. மூன் 2) பொருள்களை نس{/ ணிந்துகொள். நீ பழகவேண்டியவை அஹிம்ஸ்ை, ஸத்யம், ப்ர ஹ்மசர்யம் என்ற மூன்றுந்தாம். மரணம், ஸம்ஸாரத்தால் உண் டாகும் தக்கம், கடவுள் ஆகிய மூன்றும் எப்பொழுதும் உன் ஞாபகத்தில் இருக்கவேண்டியவை. அகங்சாரம், ஆசை அபிமா னம், ஆகிய மூன்றையும் விட்டுவிடவேண்டும். அடக்கம் பய 75

Page 8
மின்மை, அன்பு ஆகிய மூன்றையும் பழக்கத்துக்குக் கொண்டு வரவேண்டும். இணை விழைச்சு, கோபம், பேராசை அல்லது உலோடம் ஆகிய இந்த மூன்றையும் வேரோடு அழித்துவிட வேண்டும்,
அன்பர்களே! ஆத்ம ஞானத்தை விருத்திசெய்யக்கூடிய மும்மைகள் கீழேதரப்படுகின்றன. அவைகளை நீங்கள் தினந்தோ றும் பழக்கத்துக்குக் கொண்டுவரவேண்டும், மோசடி இச்சை ஸ்ாது ஸங்கம், சுயநலமற்ற பரோபகாரம் ஆகிய மூன்றிலும் அ ன்பு செலுத்துங்கள். லோபம், குரூரகுணம், அற்பபுக்தி, ஆகிய மூன்றையும் பழித்துத் தள்ளுங்கள். உதாரகுணம், தைர்யம், பெருந்தன்மை ஆகிய மூன்றும் மெச்சத்தகுந்தவை. பெண்களி டம் மயக்கம், கோபம், கர்வம் ஆகிய இம்மூன்றும் வெறுத்தற்கு ரியவை. குரு துறவு, நித்யாகித்தியப் பொருள்களின் அறிவு ஆ கியவை வழிபடத் தகுந்தவை. நாக்கு, கோபம், அலைமனம் ஆ கிய மூன்றையும் அடக்கியாள வேண்டும். துஷ்டர் சேர்க்கை அகாரியங்களில் ஆசை, கெட்ட எண்ணம் ஆகிய மூன்றைபும் துறக்கவேண்டும். ஒழுங்கான உலக நடையில் அன்பு, மன்னிக் தல், பொறுமை இவை மூன்றும் பழக்கத்துக்குக் கொண்டுவரத் தகுந்தவை. புறம் சொல்லல், பொய், கடுமையான வார்த்தை கள் இவை மூன்றும் விலக்கத்தகுந்தவை.
வேதாத்யய6னம், பூஜை, மனத்தை ஒருமுகப்படுத்தல், தியா னம், கன்னடத்தை, தவம், தர்மானுஷ்டானம், மனத்தை நல்வழி களில் பழக்கல் முதஃபிய பரம்பராஸாதனங்கள் எல்லாம் சாசுவத மான சாக்தி, விடுதலை, அமரத்துவம் ஆகிய நிலைமைகளை அடை வதையே லக்ஷயமாகக் கொண்டவை.
கித்தியாகிக்திய வஸ்து விவேகம், ஆசைநீக்கம், பற்றுதலற்றி ருத்தல் முதலிய ஸாதனங்களால் கர்மத்தளைகளைத்தளர்த்து, மன த்தை ஒருமுகப்படுத்அவதினுலும் தியானத்தாலும், உண்மையா ன ஆனந்தத்தின் ரகளியக்தை அறிந்துகொள். ஆசைய்ை வேரோடு களைந்துவிடு சாக்திபை ஆலிங்கனம் செய், ஆத்மானங் தத்தை அலுபவித்து உன் உள்ளிருக்கும் ஆத்மாவோடு இன்பத் தை அலுபவி.
76
 

ப னி வுட ன் கீழ் ப் படி த ல் ,
E. V. Gyrtuosi is Tli B. A.
உனக்குச் சாதகமாக யார் உளர்? எதிராக எவர் இருக்கிரு. ர்கள்? எனக் கவலேப்படாதே. நீ என்ன காரியத்தில் ஈடுபட்டு
ள்ளாயோ அதில் கருத்தை வை. அத்துடன் நீ எதைச் செய் தாலும் அதில் எல்லாம் இறைவன் உன் பக்கம் இருக்கும்படியா கக் கவனித்து நடந்துகொள்.
தூய மனச்சாட்சியை உடையவகை எப்போதும் இரு. இ றைவன் உன்னை நன் முகப் பாதுகாப்பார்,
எவணுெருவனுக்கு இறைவன் உதவி உ6ாதோ அவனுக்கு வேறு எந்த மனிதனுடைய முரட்டுப் பிடிவாதமும் தீங்குசெய்ய (P49. ULIMI -gil.
நீ அமைதியாகவும் பொறுமையுடனும் பொறுத்துக்கொண் டிருக்க முடியுமானுல் இறைவன் கண்டிப்பாக உதவி உனக்குப் புரிகிறர் என்பதை ஐயமின்றிக் காண்பாய்.
எந்தநேரத்தில் எந்தவிதமாக உனக்கு உதவுவது என்பது இறைவனுக்குக் தெரியும். ஆகலால் நீ இறைவனிடம் அடைக் கலம் புகுந்து கவலையற்று இருக்கவேண்டும்.
உதவியளித்துக் குழப்பம் அஃாக்கிலிருந்தும் விடுவிப்பது இறைவனது பொறுப்பு.
முற்பக்கத்தொடர்ச்சி
நோயாளிகளுக்குத் கொண்டுசெய். துக்கம் அடைந்தவர்க ளுக்கு ஆறுதல் சொல்லு உபவாசம் அல்லது கடவுளிடமே வா ஸம் செய். அன்பு வளரப் பிரசாரம் செய், பொருளைத் தக்க வர்களுக்குக் கொடு. ஒப்புரவு செய்வதில் உன் வாழ்நாள் கழிய ட்டும். தெய்வபக்தியோடும், பரிசுத்தமாகவும் இரு இச்சாதனங் கள் உன்னைக் கடவுளிடம் சேர்ப்பிக்க அடிப்படையானவை.
.77 - "سمعتي

Page 9
சுபநாள்,
நாம் பல நன்குட்களைக் கொண்டாடுகிருேம், அவற்றினல் நமக்கு புதிய மகிழ்வும் கூட்டுறவும் ஏற்படுகின்றன. நம்முடைய சுபநாட்களிற் சிறந்தது, தைப்பொங்கல், அன்று பாற்பொங்க லிட்டுச் சூரியனை வணங்கியுண்கிருேம்.
பொங்கல் நாளில் நாம் அடியிற்காணும் கொள்கைகளை உ டிறுதியாகக் கைக்கொள்ளவேண்டும்.
1 அன்னிய ஆடையை ஒழித்து ஏழைகள் நூற்று நெய்த நாட்
டுத் துணியணிதல்: 2 மினுக்கரிசியை ஒழித்துக் கைக்குத்தரிசியையே சமைத்து
ணணல; 3 சீனிவகைகளை அறவேசீக்கி தென்னே வெல்லமும் கரும்பு
வெல்லமும் உபயோகித்தில்; 4 காப்பி, டீ, கள், முதலிய குடிகளை ஒழித்துப் பால் சாப்பி டல், அல்லது மோர், இளநீர், பழரசம் இவற்றைக் குடித் தல; 5 பசு வளர்த்தல், புலாலொழித்தல்; 6 கள்ளுக் குத்தகைக்கு விடாமல், தென்னைமரம் வளர்த்தல்; ? உணவில் தேங்காய், கனிவகைகளேத் தாராளமாக உபயோ
கித்தல்; 8 பித்தளை வெண்கலம் தாமிரம் அலுமினியம் பாத்திரங்களுக் குப் பதிலாக, மண்பாண்டங்களையே சமையலுக்கு உப யோகித்தல்; 9 கொல்லைத்தோட்டம் போட்டு வீட்டிற்கு வேண்டிய காய்
கறிகஃா விளேத்தல்; 10 கதிரொளி சீர்காற்று மண் ஆகிய இயற்கையின் வரப்பிரசா
தங்களை நன்கு பயன்படுத்த உடலுறுதிபெறல். "இறைவனே எமது நாட்டில் வளம்பொழிக; வறுமையொ ழிக, கல்வி யொளிபரவுக; மடமை நீங்குக, கைத்தொழில் வள ர்க, சோம்பல் ஒழிக, நீர்நிலவளங்கள் பெருகுக; ஏழைகளின் பட்டினி தீர்க; கட்டுகள் ஒழிக, விடுதலை விளங்குக, மனமாசு கள் ஒழிக, ஆன்மஞானம் பொலிக, அறம், பொருள், இன்பம், விடு என்னும் நாற்பொருளும் எமது வாழ்வில் இணைந்து டொ விக!" என்று பொங்கலன்று ஒவ்வொரு வீட்டிலும் கடவுள் வ ணக்கம் நடத்தி மகிழ்க!
(இது திருநூல் என்றபக்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)
宗三连 79
 
 

நம்மை அடக்கமுள்ளவர்களாக வைத்து அதனல் பிறரை நமது தவறுகளைப்பற்றி அறிந்து குறை கூறும்படி செய்தல் நம க்கு மேலும் மேலும் அடக்கத்தை ஏற்படுத்துவதற்கு மிகஇலா பகரமானதாகும்.
தனது தவறுகளுக் காகத் தணிந்துபோகும் ஒருவன் எ
ளிதில் மற்றவர்களைப் பொறுமையடையும்படி செய்கிறன் . தன் மேல் கோபங் கொண்டவர்களேயும் விரைவில் சமாதானப்படுத்தி விடுகிருன் ,
பணிவுடன் இருப்பவனே இறைவன் பாதுகாத்து இடைஞ்சல் ஆளிலிருந்து விடுவிக்கிருரர். பணிவுடையோரிடமே இறைவன் அன்புசெலுத்தி அவர்கட்கு ஆறுதல் அளிக்கிறர். அடக்கம் உடையவன்.ால் அவரது மனம் திரும்புகிறது; அவனுக் க அ வ: பேரருள் பாலிக்கிருர், பணிவுள்ளவனே அவன் அடங்கி அ மிழ்ந்து கின்றபிறகு இறைவன் தெய்வீக உயர்நிலைக்கு உயர்த்தி விடுகிருர்,
அடக்கம் உடையோருக்கு இறைவன் தெய்வீக இரகசியங் களை வெளிப்படுத்துகின்ருர், இனிமையாக அப்பணிவு உடை யோரை அழைத்துத் தன் பால் சேர்த்துக்கொள்ளுகிருர்,
பணிவுடைய மனிதன் சிறிது குழப்பத்தால் கஷ்டப்பட்டா லும் கூடுமானவரை அமைதியுடனே இருக்கிமுன், ஏனெனில் அவன் உலகத்தை நம்பி இராமல், இறைவனையேநம்பிவாழ்கிருரன்,
'அனே வரிலும் கடையணுக உள்ளேன்' என்று உண்மை யாக நீ உணர்ந்தால் அன்றி மீ ஆன்மீகத்துறையில்முன்னேற்றம் அடைந்திருப்பதாக எண்ணிவிடாதே.
(இது பூரீ ராமகிருஷ்ண விஜயத்திலிருந்து எடுக்கப்பட்டது)
உடலினை உறுதி செய்வீர் உருக்கெனத் தசைவ ளர்ப்பீர்! கட்மையைக் காப்பீர், கஞ்சிக் கலயமும் அறிவும் ஏந்தி; மடமையும் பசியுங் தீர்ப்பீர் மாண்புற வுழைப்பீர்; நாளும் திடமனங் கொண்டு வீர தீரராய் வாழ்வீர் மாதோ! 激 -பாரதசக்தி.
78

Page 10
மெய்யுணர்தல்.
சுத்தானந்ததாசன்
ஒரு குருவைத் தேடிவரும் சிஷ்யர்கள் இருவகையினர் ஆத்மீக வாழ்வில் நம்பிக்கை கொண்டு அதிலேயேபண்பட்.
டுக் குரு சொல்வதை அப்படியே நம்புவோர் ஒருவகையினர் எடுத்ததற்கெல்லாம் கேள்விகேட்டு அக்கேள்விக்கு குருசொல் லும் விடை ஏற்றுக்கொள்ளக்கூடியதாயின் அதனே சிந்தனை க்குக் கொண்டுவருவார் இன்னுெருவகையினர்.
முதல்வகையினர் பூரண நம்பிக்கை ஒன் றைக்கொண்டே இலகுவில் சித்திபேற்று விடுகின்றனர். அந்த நம்பிக்கை இறைவ னிடம் பூரண சரணுகதியுடன் கொண்டு சேர்க்கிறது. இரண்டா வது வகையினர் இறைவனிடம் செல்வதற்கு தமது அறிவை யே நம்பியிருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் சாதனையில்லா ஆராய்ச்சியிலிறங்கி மனித வாழ்வைப் பாழாக்குவோரும் உண்டு தெளிந்த அறிவுக்கும் அகங்காரத்திற்கும் விக்கியாசம் தெரியா மையில்ை, நான் என்பதில்ை மூடப்பெற்ற ஆராய்ச்சி அறிவாள ர்களும் உண்டு. அந்த வீழ்கிலேயாளர்களுக் குணர்த்தவே மணி வாசகப்பெருமான்
'அவனருளாளே அவன் தாள்
என் ருர், ஆராய்ந்து கண்டவற்றைச் சாதனைக்குக் கொண்டுவ ருவோன் சிலகாலத் தள் கேள்வி, ஆராய்ச்சி எல்லாம் மறந்து அதுவே தானகி விடுகிரு?ன். 'அறியவேண்டியது எதுவோ அறிந்துவிட்டால் கேள்விக்கிடமே து? யார் யாரைக் زGOPE/9ئیہ கேட்பது? கேள்வியும் கேட்போனும் கேட்கப்படுவோனும் ஒன் முய் விடுகின்றன.
இந்த இரண்டாவது வகையின ராகத்தான் சுவாமி விவேகா கந்தர் பரமஹம் ஈரைப்போய்ச் சேர்ந்தார். சேர்ந்தவர் .
'அருவான கி வுளை நீர் அறிவீரோ: காட்டியெனக் கருளு விரோ?' என்று கேட்டார்.
'கருவான கடவுளை நான் கண்ணுரக்காண்கின்றேன்;
காட்ட வல்லேன்'
80
 

என்ருர் பரமஹம்சர். இப்படித்திடமான பதில் இதற் குமுன் எவராவது விவேகானந்தருக்குக் கூறினால்லர். இது வரையில் ஆராய்ச்சியில்மாத்திரம் திரிந்த விவேகாநந்தருக்கு இவ் "வார்த்தைகள் உள்ளுணர்வை எழுப்பின. பரமஹம்சரின் மறு "மொழி விவேகாநந்தரின் உணர்ச்சியில் கலந்தது. அன்றுதொட ங்கி ஒழுங்காக வரத்தொடங்கினர் விவேகாநந்தர். விவேகாடு ந்திரை சாதனையிலீடுபடச் செய்தார் பாமகம் சர்.
"இறைவனிட்த்தில் நீ அன்புகொள்.ஆர்வமுடன் அவனை அழை. தண்ணீருள் மூழ்கியவன் மூச்சு விடுவதற்கு எவ்வாறு ஆர்வ ங்  ெகா ஸ் வா ைே அவ்வாறு ஆர்வம் வரவேண் , டும். பெற்றதாய்க்குக் தன் பிள்ஃாயிடத்து எவ்வாறு அன்பு இருக்கிறதோ? ஒரு லோபிக்குத்தன் பணத்தில் எவ்வளவு பற்று இருக்கிறதோ ஒரு மனேவிக்குத் தன் கணவனிடம் எவ்வளவு காதல்இருகிறதோ? இவையெல்லாவற்றிலும் கூடுத லாக இறைவனிடம் அன்பு செய்தல் வேண்டும்.
வாழ்வில் எத்தனையோ வேண்டாத பொருட்களுக்காகக் கண்ணீர் வடித்து அழுதிருக்கிருேம். இறைவனை நினைந்து ஒரு நாளாதுே கண்ணீர் வடித்தோமா அதுதான் இல்லை. அழு தால் பெறலாமே. பக்தி வெள்ளத்தில் நீந்த வேண்டும். பக்தி மேலிடும் போது மனதிலுள்ள மாசுகள் அகலுகின்றன. உள் ளம் தூசு துடைக்கப்பெற்ற கண்ணுடிடோலாகிறது. அப்போ மனம் வாக்குக்கெட்டாக பொருள் ஒன்றைக்காண்பாய், அதுவே கடவுள். நீ எப்பெயர் சொல்லி அழைத்தாலும் சரியே. உன்னை ப்பார் உன்னே யறிவாய், உன்னேயறிந்து விட்டால் உலகத்தை யறிந்தவனுவாய், அப்பால் அறியவேண்டியதொன்றுமிராது.
'தண்ணீரில் மூழ்கிய வன் மூச்சுக்குத்தவிப்பதுபோல் ஆர்வங்
கொண்டே கண்ணிரில் ந்ேதியருட் கரைசேரக் காதலுறும் அன்பருள்ளம் கண்ணுடி போலாகி மனவாக்கைக் கடக்கதொரு கடவுள்காட்டும் உண்ணுடிப்பாரென்றுள்ளுணர்வெழுப்பிப் பாமகுருவுகவினனே. (சுத்தானந்தர்) மெய்தான் அரும்பி விதிர்விகிர்க்சன் விரையார் சுழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் டொய்தான் கவிந்தன்னைப் போற்றி சயசய போற்றி யென்னுங் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே. (மணிலாசகர்) 8.

Page 11
விவேகாநந்தர் அருள்மொழிகள்.
எந்தக் கடவுளை ஞானமற்றவன் இயற்கைக்குப் புறத்திலே காண்கின் ருனே, எந்தக் கடவுளைக் கொஞ்சம் ஞானமடைந்த வன் இயற்கைக்கு அடிப்படையாகவிருப்பதாக உணருகின்ற னே, எப்பரம்பொருளை பூரண ஞானம் பெற்றவன் தானேயாக
வும் உலகிலுள்ள அனைத்துமாயும் இருப்பதாகக் காண்கின்ருகுே
இவையனைத்தும அந்த ஒரு பரம்பொருளேயாம்.
0. 3. 0- 0.
மேல் காட்டில் மனிதன் உடம்டென்றும், அது உயிரைப் பெறுவதாயும் நம்புகிருரர்கள். ஆனல் நாம் மனிதன் உண்மை யில் ஆத்மாவென்றும், அது உடலைத் தாங்கித் தோன்றுகிறதெ ன்றும் நினைக்கிருேம். இதில் மகத்தான வித்தியாசமிருக்கின்றது
0. e -0. 0. -6- -e-
ஒவ்வொரு மனித அல்லது மிருகக்கின் உள்வத்திலும், அ வர்கள் எவ்வளவு தாழ்ந்து அல்லது பலவீனமாகவிருந்தபோதி லும், மகத்தான, சர்வவல்லமை பொருந்திய ஆக்மா குடிகொண் டிருக்கின்றது. நமக்குள் இருக்கும் வித்தியாசத்திற்குக் காரணம் நம் உள்ளத்திலிருக்கும் ஆத்மாவின் வித்தியாசமல்ல; அந்த ஆக் மாவின் சக்தியை வெளிப்படுத்துவதிலுள்ள வித்தியாசந்தான்.
0. -8 3. e
உலகத்தை மறர்து, சுயநலத்தைத் துறந்து, தூய்மையின் உருவமாகி, தத்திவார்த்தங்களின் ஆராய்ச்சியையும் மறந்து, உண் மையான அன்புப் பயித்தியத்திலே ஈடுபடும்போதுதான், அன்பு செய்வதற்காகவே அன்பு என்ற கோபிகளின் எல்லையற்ற அன் பின் மகிமையை அறிவீர்கள். அவ்வன் பே அனைத்திலும் உயர்க் தது. அதைப்பெற்ருல் அனைத்தும் பெற்றவர்களாவீர்கள்.
శ9 శ9 6 Ө» 3 -
கான் அத்வைதத்தையே உபதேசம் செய்வதாகச் சிலர் அ திருப்திப்படுகிருரர்கள். நான் அத்வைதத்தையோ அல்லது வேறு 82
 
 

ந்த தத்துவத்தையோ பிரசாரம் செய்ய விரும்பவில்லை. நமக்கு இப்பொழுது அவசியமான தத்துவமெல்லாம் ஆத்மாவின் அதி ஆச்சரியமான கருத்தும்தான். அதாவது, அதன் அழிவற்றசக்தி அதன் எல்லையற்ற தூய்மை, அதன் குறைவற்ற பூரணத்வம். எனக்கு வெகு குழந்தையிருந்தால், அதைப் பிறவியிலிருந்தே நீ *அந்தப் பரிசுத்தமான ஆக்மா' என்ற சொல்லிலே வளர்ப்பேன்.
-8. 0. 0. 0 o
எந்த சமூகமானது பல நூற்ருண்டுகளாக அனுசரிக்கப்ப ட்டே வந்த தனது முக்கியலக்ஷயத்தினின்றும் மாறுகிறதோ, அந்தச் சமூகம் உடனே நசித்துப்போகும். ஆகையால் நீங்கள் உங்கள் மதத்தைத் தார எறிந்துவிட்டு, ராஜ்ய தந்திரத்தையோ, சமூக ஏற்பாடுகளையோ, அன்றி வேறெந்த விஷயத்தையோ உங் கள் தேசீய வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக எடுத்துக் கொள் ள முயல்வீர்களானல் அந்தசஷ்ணமே நீங்கள் அழிந்துவிடுவீர் கள். இவ்விதம் அழிந்துபோகாமலிருக்க வேண்டுமானல், நீங்கள் எக்காரியத்தையும், எல்லா வேலைகளையும் மதசம்பந்தமாகவே செய்தல் வேண்டும்,
6- -0. -8. -6- 0. 0.
எங்களுடைய சமய சாஸ் ரெங்களிலுள்ள மேலான உண் மைகளே சனங்கள் கேட்குமாறு செய்பவர் எவாயிலும், இன்று மகா கீர்த்திவாய்ந்ததொரு கர்மாவைச் செய்தவராவர். இதற்கு இணையான வேருெரு கர்மா ைெடயாது. இக்கலியுகத்திலே, ஒருவன் முக்கியடைக/கு வெண்டி பத தானம் ஒன்றுதான். எல் லாத்தானங்களிலும் உத்தமமானது ஆத்மஞானத்தை அளிக்கும் மேலான வித்யாதானமே.
日鳕
வானத்தா னென்பாருமென்க மற்றும்பர் கோன் முனத்தா னென்பாருங் காமென்க-ஞானத்தான் முன்னஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தானென்டன் யான்.
- காரைக்காலம்மையார்
83

Page 12
'ஹிதய தீபம் 2) என் அஞ்சலி * லெபாக்கியம் பழனிச்சாமி
என் மெளனகுருவே! கினது மகிமைகளைப் பாடுவதற்காக நான் எந்த அடியை ஆரம்பித்தேனே, அந்த அடி இன்னும் முடி யவில்லை. சிந்தனை ஆர்வத்தால் என் மனம் புளகாங்கிக மடை ந்து; எந்தெந்த வழிகளில் நினது புகழைப் பாடவேண்டுமோ அங் கெல்லாம் ஒடி அலைந்து கொண்டிருக்கின்றது
என் கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு இரவிலும் நின் னைப் பாடுகின்றேன். ஆனல்,என் மனக் கண்முன் உனனைப் பற்றிப் பற்பல சிங்காரக் காட்சிகளைக் காணுகின்றேனே தவிர உண்மையாகவே என் கண்முன் சீதோற்றமளி க்கவில்லை.
நான் அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து பிரார்க்திக் கும் போது; யுேம் வந்து அமர்ந்திருந்து என்பிரார்த்தனையில் லயித்து விடுவாயோ என்று, உனக்காகவே ரத்தினக் கம்பளத்தை விரித்து வைத்திருந்தேன்! ஆனல் நீ என்முன் உனக்காக விரி ச்து வைக்கப்பட்டிருந்த அந்த விலையுயர்ந்த ரத்தினக் கம்பள த்தில் சயனிக்கவில்லை. என் ஹிருதய பீடத்தில் விரிக்கப்பட் டிருந்த ஞானப்பரப்பிலேதான் நீ சயலரித்துக்கொண்டாய் அன் புடைய அமிர்தமே! அப்பொழுது நான் என்ன நினைத்தேன்? சகல சித்திக்கும் வித்தாகியுள்ள நீ! என ஆட்கொள்ளும் பொரு ட்டு என்னிடத்தே குடி கொண்டு என்னையும் இயக்குவிக்கின்ருய் என் வாழ்வில் நான் கோரியதையும் அடைந்து விட்டேன் என்றே ஆர்ப்பரித்தேன்.
e 0. 0.
விண்ணில் தாரகைகள் பூத்துவிட்டன! அண்ணுக்த பார்த்தேன்! ஏதோ என் மனத்தைக் கட்டிக் கூப்பிட்டது, திரும் பினேன்! அப்பொழுதுதான் கினது பூஜை வேளை, கைகூப்பி நின்றேன். 'உனக்காகவே இனிய கீதம் பாடுவேன்! ஆயத்தமா கவேயிரு; என்ற கட்டளையும் பிறந்துவிட்டது குதூகலமெனும் பெரும் பெரும் அலைகள் என் ஹிருதயத்தையும் மோதிக்கொண்
டிருக்கின்றன!
S4
 

பி ரா ர் த் த னை .
(மகாத்மா காந்தி எழுதியதன் சாரம்)
தென்னுப்பிரிக்கா டர்பன் திரு. ச. மு. பிள்ளை அவர்கள்
பிரார்த்தனை என்பது வேலையில்லாதவர்களின் பொழுது போக்கல்ல, அதைச் சரியாக உணர்ந்து கடைப்பிடித்தால் அதை விடச் சக்தி வாய்ந்த ஆயுதம் எதுவுமில்லை யென்பதை உணர்வோம்.
ஆகவே நாம் பிரார்த்தனை செய்து, அகிம்சை யென்ருல் எ ன்ன வென்பதையும், நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை நாம் அ கிம்சையைக் கடைப்பிடிக்கே எம்முறையில் பேண முடியுமென் பதையும் ஆராய்வோம். கம்முடைய அகிம்சை கோழைகளின் அகிம்சையாக இருந்தால், அதைக் கொண்டு நாம் ஒருபோதும் சுதந்திரத்தைக் காக்கமுடியாது. ஆனல் இன்னும் சிறிது காலத் திற் காவது, ஆயுதமில்லாத காரணத்தினுலாவது, அல்லது அதை உபயோகிக்க அறியாக காரணத்தினுலாவது அதை உபயோகிக்க நாம் வழியில்லாமலிருப்போம் என்பது வெளிப்படை.
சுதந்திரத்தைப் பெறுவதற்காக நாம் அகிம்சை முறையைக்
கையாண்டது போலவே, அந்தச் சுதந்திரத்தைக் காப்பதற்கும்
நமக்கு அகிம்சையைக் தவிர வேறு மார்க்கமில்லை. நம் எதிரிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடமும் /ாம் இந்த அகிம்சையை முற்பக்கத்தொடர்ச்?
க்கேகுளிர்தரும் நிலாவினிலே,கடமை எனும் வண்ண மலரைக் கொணர்ந்து நினது திருப்பாத மலர்க ளில் மிகுந்த அன்போடு குட்டுகின்றேன். ஏனெனில் நான் இவ் வகண்ட உலகிலே எதற்காகவோ ஒன்றுக்காகக்கான் சிருஷ்டிக் கப்பட்டிருக்கிறேன். படைப்பிலேயே கடமைகள் எனும் ஞான ப்பாலும் ஊட்டப்பட்டிருக்கின்// கடைமைகளிலும் எச்சனையோ அளவற்ற கடமைகளுண்டு அக்கடமைகளிலெல்லாம் பெரிது யான் உனக்குச்செய்யும் திருப் பணி! அப்பெருங்கடமையை ஒரு நொடிப்பொழுதேனும் நான் மறவாது நிறைவேற்றுவதற்கு கின் அருள் அமுதைப் பெய்வா LJIT 4, -
85 ܒܫܠܔ ̄6

Page 13
உபயோகிக்கவேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அகி ம்சை முறையில் பயிற்சி பெற்றுள்ள ஒருவருக்கு இது அ சாத்தியமல்ல, சுருங்கக் கூறின் சுதந்திரத்தைக் காப்பதற்காகக் கொலையுண்டாலும் சரி; பிறரைக் கொன்ருலும் சரி என்பது நம் கொள்கையல்ல. 'மானத்தையும் சுதந்திரத்தையும் காப்பதற் காக நீ உன் உயிரையும் தியாகம் செய்' என்பதுதான் நமது Qasmr ள்கை. ஒரு போர் வீரன் என்ன செய்கிருன்? அவசியம் எற் பட்டால்தான் பிறரைக் கொல்கின் முன்; அந்தச் செய்கையில் தன் உயிரையும் பலியிடத் தயாராயிருக்கிருரன். ஆனல் அகிம் சை முறைக்கு இன்னும் அதிக தீரமும் தியாகமும் தேவை. பிற ரைக் கொல்லும் முயற்சியில் தன் உயிரைப் பலியிடத் தயாரா யிருப்பது ஒரு மனிதனுக்கு எளிதாயிருந்தால், பிறர் உயிரைக் காப்பதற்காகத் தன் உயிரைப் பலியிடத் தயாராயிருப்பது ஏன் அசாக்தியமாகவும் அவன் சக்திக்கு மேற்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
கொலை என்கிற கலையைக் கற்றுப் பயின்முல்தான், நாம் மர ண அபாயத்தை தாங்க முடியுமென்றும் மற்ற வழிகளில் முடி யாதென்றும் கினைப்பது நம்மை நாமே மிகக் கேவலமான முறை யில் ஏமாற்றிக்கொள்வதாகும். ஒரு பொய்யைப் பலமுறை வற் புறுத்தி வலியுறுத்திச் சொன்னல் அதில் ஒரு வசியம் ஏற்பட்டு விடுகிறது என்பது காரணமில்லாவிடில் 5ாம் இவ்வாறு நம்மை ஏமாற்றிக்கொள்ள மாட்டோம்.
நீங்கள் எழுதுவதுபோல் இது இவ்வளவு சுலபமான காரி யமென்ருல் இதில் பிரார்த்தனையை ஏன் இழுத்து வருகிறீர்கள் என்று குறை கூறலாம்; அல்லது நையாண்டி செய்யலாம். தன் னேயே தியாகம் செய்வதென்றும் உத்தம வீரக்கலையின் ஆதியும் அந்தமும் பிரார்த்தனையே என்பதுதான் அதற்குப்பதில், இந்த உத்தமக் கலை வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் பரவி தன் தேசத்தின் மானத்தையும் விடுதலையையும் காக்கும் முயற்சியில் தன் உன்னத சிகரத்தை எய்த வேண்டும்.
கடவுளிடம்பக்திவேண்டும்; அப்பக்தியை நாம் நம்வாழ்க்கை யிலேயே வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதான் பிரார்த்தனை யின் அடிப்படைத் தத்துவம், கடவுளை நாம் எப்பெயர் கொண்டு அழைத்தாலும் சரி வாழ்க்கையின் உயிர்த்தத்துவம் கடவுள் தான்; இதைமட்டும் உணர்ந்தால் போதும்,
86 حصعسكك -
 
 

முற்முெடர்ச்சி
ந ம் த ர ய் நா டு .
Sarıor" if Govorilor is rii
தமிழ் 15ாடகம் முதலிலுண்டானது மதவிடயமாகவேயென்பது துணிபு. நாடகம் மத சம்பந்தமாகவும்,பெரியோர்களுடைய சரி த்திர சம்பந்தமாகவும் இயற்ற YQ, பற்றிருப்பின் காண்போர்க ளுக்கும் பலவகையான நற்குண நற்செய்கைகளும், தெய்வப க்தியும் உண்டாகும் என்பது பண்டையோர் கருத்து, பண்டை, க்காலத்திலிருந்த புலவர்கள் இயல் இசை நாடகம்என்னும் முத்த மிழிலும் பயிற்சியுள்ளவர்களாயிருந்தமையால் முத்தமிழ் கவி யென்றே சிலர் பட்டம் பெற்று விளங்கிஞரர்கள், புலவர் என்ற சொல்லிற்குப் பொருள் அறிவுடையோர் என்பது. வைத்தியம் கணிதம், சிற்பம் முதலிய கலைகளில் த த் த மக் கி யன் ற வ ளவில் நற்பயிற்சியுடையாரென்பது அறியக்கிடக்கிறது, சங்கப்பு எவர்களின் மேம்பாட்டையறிந்த சோமசுந்தரக்கடவுளும் இடை யிடையே சென்று தாமும் ஒரு புலவராகவிருந்து தமிழாராய்ந்து வந்தினரென்றும் அக்காலத்தில் அவருக்கிருந்த திருநாமம் மது ரைப்பேராலவாயரென்றும் தெரிகிறது. பூகவுடம்பு அழிவதுநிச்ச யம். ஆனல் புலவர்களியற்றும் கவிகளாகிய பொருள் பொதிந்த உடம்புகள் காலவடைவில் புகழ்பெற்று அழியாத விளங்கும் இன்னும் இவர்கள் வேங்சுருக்குக் தர்மங்க%ா உபதேசித்த கச் நெறியினின்றும் பிரியாதபடி நல்லறிவைப் புகட்டிக் காத்தனர் உலகில் வாழும் மக்களது உயிர்க்கு உறுதி பயப்பனவாகிய உண்" மைகளே உயரிய ஞானக்கில்ை கண்டுணர்த்திய ஆன்ருே?ர்கள் உதித்த பரிசுத்த பூமியே இந்தியா. தமிழ்காட்டு மக்களே! நீங்கள் பிறந்த நாடு தெய்வப் புலவர்ை கிருவள்ளுவர் பிறந்த நாடாகும் அப்பெரியார் நூல் உங்கள்  ைபில் விளங்குகிறது
யோமறிந்த புலவரிலே o,
வள்ளுவர் போல் இளங்கோவைே III பூமிதனில் யாங்கணுடே0 பிறந்ததில்லை' எனப்பாரதியார் உறுதியாக உண்மையை உலகத்திற்கு எடுத்து
க்காட்டுகிருரர்.
8?

Page 14
காதலும், கற்பும், இனிசமைந்த சீதை, சாவித்திரி தமயந்தி முதலிய உத்தமிகள் உதித்தநாடு நம்நாடே இந்தியத்தேவாலயத் தில் பெண்பாலரை லோகமாதாவாகிய சக்தியின் ரூபமாகப் பார்க்கின்றனர் எவரும், நம்தாய்மார்களே! தெய்வங்களே தெய்வங்களென்றே உங்களைப் போற்றுகின்றேன் என சுவாமி விவேகாடுந்தர் ஒருகால் உ  ைரத் தா ர், தாம் காதலித்து மணந்த கணவரையன்றி மற்றைய ஆடவரை மனத்திலுங் தீண் டாக கற்பெனும் பெருமையைத் தெய்வமாகக் கொண்டு வண ங்கி கற்பின் அளப்பரும் பெருமையைத் தெய்வமாகக்கொண்டு வணங்கி கற்பின் அளப்பரும் பெருமையைத் தெய்வமாகக் கொண்டு வணங்கி கற்பின் அளப்பரும் பெருமையை உலகத்தி ற்கு அறிவுறுத்தி மனநிறை வாய்ந்த மங்கையர் வாழ்ந்தநாடு இங் தியா. இத்தகைய கற்புக்கடகம் பூண்ட பொற்புடைக் தெய்வங் கள் நம் மாதோர். இல்லறம் துறவறம் என்னும் இருவகை அ றங்கள் கிலேத்திருந்தன. இல்வாழ்க்கையைத் துன்பமென்றறிந்த பெண்மக்களும் துறவறத்தை மேற்கொண்டு வாழ்ந்துவந்தார் கள், கணவனை இழந்த கற்புடைய மாதர் நோன்பு நோற்றபிலும் புண்ணிய தீர்த்தத் துறைகளில் நீராடும் பொருட்டுத் தீர்த்தயாத் திரை செய்தலும், வேறு விரதங்கள் அநுசரித்து தவஞ்செய்தலும் தொன்றுதொட்டிருந்தன.
நமது பாரத அன்னை முடியணிந்து கலையணிந்து, செங்கோ லோச்சி அரியாசனத்தில் வீற்றிருந்தாள். தாய் என்ற சொல் அவட்கே அமைந்துள்ளது. தாய் என்ற பதவியைக் காட்டி லும் பெரியதொன்றில்லை. அம்மையே அப்பா என்றும், தாயாய் முலையைத் தருவாளே என்றும், இறைவனையே அழைத்தது அன்னையின் பெருமையை கிலேநாட்டவோ என எண்ணம் எழு கிறது.
பட்டினத்தடிகள் உலகத்தைத் துறந்தவராயிருந்தும் தம் தாயின் ஈமக்கடனைக் கழித்துவிட்டு அப்பால் வேறிடஞ்செல்ல வேண்டுமென்பதைக் கருதி, குடியிருந்த வீட்டிற் கொள்ளிவை க்கவேண்டுமென்று காத்துக்கொண்டிருந்ததாகச் சொல்வார்கள். பூரீராமகிருஷ்ணர் அன்னையின் பெருமையை எண்ணிஉன்னத ஸ்தானத்தில் வைத்தார் என்பது பூநீராமகிருஷ்ணதேவரின் சீவிய வரலாற்றையறிந்த மாந்தர்களுக்குக் தெள்ளெனத் தெரியும்.
8 (தொடரும்)

சாதகர்க்குத் துணை.
சுவாமி ஆரீ இராமதாஸ் அவர்களின் Fy) de) நூல்களிலிருந்து திட்டிய
(Guid to Aspironts) என்னும் நாவின் மொழிபெயர்ப்பு
மொழிபெயர்ப்பு-லிசாகர்,
ஏணியாக இறைவன் நாமம்.
நாமத்தைப் பிரம்மமாகவே கருகி அதை ஒரு ஏணியாகப் பாவித்து, நி Éliát. Lorii, ஒன்றிக்கிருக்கும் உன்னத இறைமை யாகிய உச் சிக்கு "... (1).
வாழ்க்கைச் சுழியைத் தாண்டி கிக்திய ஆன்ம கிலையான சுவர்க்க கிற்கு மனிதனேக் கொண்டு போகும தெப்பத்தைப் போன்றதே தெய்வீக நாமம். இறைவன் நாமம் மனிதனை மணி 冷 கிலையிலிருந்து தெய்வீக நிலைக்கு மாற்றுகிறது. வேற்றுமை யையும் துன்பத்தையும் உலகில் உண்டாக்கிய சகல தேக வருக் தங்கட்கும், மன கோய்கட்கும், புத்திக் கோளாறுகட்கும் இறை வன் நாமம் ஒன்றே மேலான மருந்து. நாமத்தோடு ஐக்கியப் பட்டிருத்தல் என்பது எல்லையற்ற உண்மை யோடு ஐக்கியப்பட்டி ருத்தலாகும். கவறுதல்களும் அறியாமையும் உள்ள மனித இயல்பு பெருமை பொருக்கிய சயன்,ஜோதி 2 is இவ்வாறு மாற்றப்படுகிறது.
இறைவன் காமம், மனக்கிலுள்ள நகங்கா ாத்தையும் ஆசை களையும் அகம்பி, அங்கே ஜோதியும் இன்பமும் பிரவாகம் எடுக்
திமு: செய்கிற ஆதி.
நாமத்தை இடைவிடாது 2ெபி, 'கன் கவர்ச்சி மிகுந்த கானம் உன்னுடைய முழுவாழ்க்கையும் சிறப்பை ய, பிரகாசி க்க மேலோங்கச் செய்யட்டும. கலங்கிய எண்ணங்க%ா காமம் கவர்கிறது. அடங்கா ஆசைகளை அட துெ. புக்கியைப் பிர காசிக்கச் செய்கிறது. பக்கரின் மனதைப் பூரணமாகக் குவி யச்செய்கிறது. துகை உள்ளிழுக்க து தவி கித்திய உண்மையு டன் பரிபூரணமாய் லயிக்கச் செய்கிறது. 2).5) முறையே உன்
89.

Page 15
னக லட்சியமான ஆத்ம சமர்ப்பணக்கிற்குக் கொண்டு போகும் நரமம் உள்ளத்து ஊற்றைத் திறந்து கித்திய ஜோதியையும் அறி வையும் அமைதியையும் ஆனந்தத்தையும் பிரகாசிக்கச் செய்கி 4)ஆதி மகத்தான காட்சி ை யும் அனுபவத்தையும் உனக்கு அது தருகிறது.
இறைவனின் நாம நாகத்தில் மனத்தை நாட்டுதலே காரணை க்கு இலகுவான வழியாகும். காம நாதத்தையே கடவுளின் இன் னமாகக் கொள். கிரமமான வெளி அப்பியாசத்தினல் மனத்தி லுள் நாமம் தானே இயல்பால் இயங்குக் தன்மையை அடைகி றது. இப்படி மனத்துள் காமம் இடையருது வரும்போது தா ரணை கைகூடும். இந்தச் சாதனையால் அமைதி இல்லாத இயல் புடைய மனம் அடக்கப்படுகிறது.
ஆகா! நாமத்தின் வசீகரம் தான் என்ன! இருள் உள்ள இடத்தில் வெளிச்சத்தையும் துயர் உள்ள இடத்தில் சுகத்தையும் அதிருப்தி உள்ள இடத்தில் திருப்தியையும் நோவுள்ள இடத்தில் இன்பத்தையும், குழப்பமுள்ள இடக்கில் ஒழுங்கையும், இறப்பு ள்ள இடத்தில் வாழ்வையும் நரகமுள்ள இடத்தில் சுவர்க்கத் தையும மாயை உள்ள இடத்தில் கடவுளையும் கொணர்கிறது. அந்தப் புகழ்மிகு காமத்தில் அடைக்கலம் புகுவோன் கோவையும் துன்பத்தையும் கவலையையும் துயரத்தையும் அறிவதில்லை. பூர ண அமைதியில் அவன் வாழுகிமுன்.
எல்லாக்காலத்திலும் இறைவனின் காமத்தைப் பிடித்துக் கொள். தன் னில் தொங்கிக் கொண்டிருக்கும் மனிதனை தாழ் ந்து மறைந்து போகாவண்ணம் காப்பாற்றக் கூடியபலகை அர ஒன்று தான். நாமமே கடவுள், குரு, எல்லாவற்றுள்ளும் எல் 6) ITLD
இறைவன் நாமம் நமது |stବନ୍ଧର୍ଣ୍ଣ இருக்கும்போது இவ்வுலகத் தினும் வேறு எந்த உலகத்திலும் உள்ள எதற்கும் அஞ்ச வேண் டியதில்லை. 15 it did எளியது. ஜனது கெய்வத்தன்மையை மறக் கச் செய்த ஆழ்ந்த அஞ்ஞானத் திரைகளை அது திறக்கிறது. நிச்சயமான ஸ்திரமான கோக்கத்துடன் அது இயங்குகிறது. பூரணமான ஆக்மார்ப்பண நிலையைக் கொண்டு வருவதற்கு அது
90
 
 

தான் உண்மையான கருவி. நாம ஜெப ஆரம்பத்திலேயே இற வாமையின் அமிர்க ரசத்தை நீ சுவைக்கக் தொடங்கிருய், போ கப் போக உன்னின்பம் அதிகரிக்கிறது. இவ்வின்பம் பரவசமா கும்போது தேக உணர்விற்கும் அப்பால் உன்னைக் கொ ண்டுபோ கிறது. அப்போது உன்னுள் இருக்கும் இறைவனை நீ உணருகி முய். ஒளிமு ன் இருள் போல உனது கனி உணர்வு அகலுகிறது. இந்நிலை எய்தியதும் சாதகன் சிக்கனகிரு/ன்.
தானெடுங்கும் நிலையை நாமம் உனக்குக் கந்ததும், தியானம் இயல்பாகவே வருகிறத. அதாவது மெளனமாய் நீ யாச நீ இ ருந்த உடனே ஆக்மாவின் இனிய ஆனந்த பரவசக்கில் நீ இழக் கப்படுகிரு ய், சக்தியத்தின் மேல் மனதைக் குவியவைப்பதற்குச் சாதாரணமாய்ச் சாதகன் செய்யும் முயற்சி நாம பக்தனுக்கு இல் *ல. அவன் இன்பக் துடன் தொடங்கி இன் பத்துடன் நடந்து இன்.மேயான லட்சியத்தை அடைகிருPன். இறுதியில் இன்ப மே ஆகிருரன். நாமம் அருளக்கூடிய அதி இன்பமான முடிவு நிலையும், எல்லாமறியும் பூரணத்துவமும் இறைமையின் அதிமே லான அனுபவ நிலையும் இதுவேயாகும்.
மந்திரமென்பது உன்னத உண் ைcப் பொருளைக் குறிக்கும் சொற்கோர்வையே. அதை உச்சரிக்கதும் ஒருவகை இன்னிசை நாதம் பிறரது மனக்கிலும் சரிாக்கிலும் ஓர் அற்புகப் பொலிவை உண்டாக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. நடு நிலை மனத்தையும் சுகமுள சரிாக்சையும் மந்திரத்தொனி தருகி றது. கடவுளின் கித்திய கானக்துடன் முழு மனிதனையும் இணைத் துவிடுகிறது. மனநோய்க்குச் சாந்தங் தருகிறது. உறங்கிக் கொ ண்டிருக்கும் தெய்வீக உணர்ச்சியை இங்கச் சமத்துவம் முறை யே எழுப்பி உள்ளுறையும் எங்கும் நிறைந்த உண்மைப் பொருளு டன் ஆன்மாவை நேரே சேர்க்கிறது, சுய நிறைவாய் சுதந்திர மாய் மந்திர யோக முறை இருப்பதால் மற்றும் முறைகளிலும் பார்க்க அதிக அனுகூலமாக இருக்கிறது. மங்கிரத்தை எப்போ தும் நாவில் வைத்திருக்கும் ஒருவன் கடவுளின் அளவிலா ஆற்ற லையும் ஞானத்தையும் அன்பையும் காட்சியையும் பெறுதல் உண்
600,
ಇಸ್ಲೀಷ್ 9t

Page 16
.இறைவன் இணையடி நிழல் مع
சுப. சாத்தப்பன்
‘தெய்வம் தெளிமின்" என்கிருன் ஒருவன். எங்கேயடா
கெய்வத்தைத் தெளிவது? என்ருன் மற்ருெ ஈவன், அவர் தூணி
அலும் ? ஸ்ளார், துரும்பிலும் உள்ளார், நீ பேசுகின்றபேச்சிலும் இ ருக்கிருர், ஒரு அணுவைப்போல பல கூறுகளாகச் செய்தாலும் அந்தச் சிறிய அணுவிலும் கடவுள் இருக்கிருரர்.” என்ருன் பிறி தொருவன் 'அப்படி என்ருல் அதற்கெல்லாம் சக்தி உண்டல்
லவா?' என் முன் வேருெருவன். இப்படியே அவர்களுக்குத் தோன்றியதைப் பேசிக்கொண்டு ச1லை வழி சென்று கொண்டி ருந்தார்கள்.
வழியிலே சாமியார் ஒருவர் மருந்து பிடுங்கிக்கொண்டிருந் தார். அதிலே செந்தட்டியும் காணப்பட்டது. செந்தட்டி உட ம்பில் அரிப்பு உண்டாக்கும். அதனை இவர்கள் அறியார்கள். 'எனப்பா வீண்வாதம் செய்கிறீர்கள் இந்த இலையிலே உங்கட்கு கடவுள் சக்தியைக் காண்பிக்கிறேன்' என்றுர்.
எங்கே காண்பியுங்கள் பார்க்கலாம் என்ருன் கூட்டத்தில்
ஒருவன G
'கம்பி இங்கேவா இதைக் கசக்கிப் பிழிந்து உடம்பிலே தே
e. “ „ን 9 °、 ய்த்துக்கொள் காண்பாய்’ என்ருர்,
அப்படியே செய்தான் அவன். உடம்பிலே அரிப்பு அள வுக்கு மீறிவந்துவிட்டது. கண்டனர் தோழர்கள். சரிதான் இ றைவன் இருக்கிருன், இல்லாவிட்டால் இந்த இலைக்கு ஏது அரி க்கும் குணம், தெய்வம் இருக்கிறது என்பதைத் தெரிய வேண்டி யதுதான் என்று உணர்ந்தனர்.
பற்ருெரு சம்பவம், ஒருநாள் இரு கண்பர்கள் பேசிக்கொ ண்டிருந்தனர், 'ஒருவர் கடவுள் இருக்கும் இடத்தை கேட் டார். அதற்கு மற்றவர் கடவுள் எங்கே இல்லை என்றர். இத னல் உண்மையை உணர்ந்து கொண்டார். கடவுள் எங்கும்
92
Gy
 

SS
V,,.
- - - () () & (0,i அவர் இல்லாத இடம் இல்லை,எப்படியும், எவ்வித
(ᎲᏁ 10 , நம்பாமல் ES GÖÖTU (TD6) இருக்கமுடியாது. அவர் திருவடி
. d'Ibo II / Sii, ஆ5 இ ਫਰ søð)| 0 |L}sf G01 ø0) 3)). | ol ULlıç) . 687. திரு 6) 9. 356)
" حر
இனிமையானவை என்பதை நாம் கவ6
.. 7,ܕܐ
, , , , )( نس وم.. وهو جسر .
வினை பின் ஒலியைக் கே டி ருப்பபீர்கள்
ܬ ܼܲ
து எவ்வளவு -
- s ৮৮ னிமைை (l 19, اب (II, 6.90.2). தீ 阿西 ஓசை இலக்கணப்
s
. . . . . . . .
படி இருக்கல் மிக நன்கு கவிருக்கும். குற்றமறவிருக்கும் மா
କିର୍କ) ନାଁ ଥିurus T ஒலி இை Kotl) / T) 1. III 18. (9)10 ᏊᎢ ᎧᏡ , Ꭰ! சுருக a LOI7 கககூற
। -工 - - * y yo
J9Y 37,3 T 607 - 2y J ! J'y sol 60T C12, God) "மாலே மதியம்' எப்படி இரு
. . . ਲੰ ify (Ꮝ g lu ? Ill.) to Lll L (L) [ ûff ̆ . S” ། C༧) f | II (1Ք(ԼԲ. P»/ IMR | (ዕ டிப்பட்ட முழு நிலவு, "
% க்காலத்தில் தோற்றுகின்ற முழு நிலவு. முழு நிலவு மாலை Pro - ,
ሎ" s
6) (TLD
ܘ ܐ
. . . . - - | ، ، ، امر
தோ 60) தொகும. கா லே நண்பகல்-எறபாடு-மா லே-ய
سے
.  ை65 றை எனனும் இ.றுெ LU 7 (LA? 5 2. 6T Ins డి) 67 507 LJ 30
-
ཁུང ༧/ ) ། TOT " " " ۔۔۔۔۔۔۔ . - a \ ։ ։ Յ 7 Ա-|ւն நேரத்ை கக்கு றிக்கும். முழு நிலாப்பெ T(pg. LDrశింు
。 T த்தில் வ்வளவு து க்ரம் s 萨 // بنتی LP "" " &R @ .۰نه
. . . . . . . | ہے جو | هرم
- - - V இப்படி என் முல் சோலேயிலே வீசுகிற தென்றல் רי - 3, 17 1) , ..") sh | lb (}, / N) () ال | | | () ) ,,ንስኽ s) of 120Ꭰ LᎠ . @լ () :)
. "" (2) Y) () /V,"J, (...) () ...) yaxs r- f η ί WANN A
L f) saj () ) II, III) }) ህገ 曹门 (l)ly Y KA, I GOT|b)୯୬୩ l
-
g ፵b ] J$jff ன் இது
க்கெல்லாம் Mo''' | }} }}) ) இனிமையா  ைதுதான.
"Ն ے.\,
C 61, 1)) \û | wwሽ| (1/)| (). Fu (1) Y) () (), (})}}| (?) Gofa) 35 F. G. tD - g)/.5 T6נֹJ.gi{
מקורו", וי * חלק
', - لار, عمل ვა? I »YI „ካ) S)))) ( வில்.பு ᏰᎼᎳ வேனில் ➢ Šቓና ፕ fff -கு গflf- முன
- பனி பின் I (II) () () II (p 487567 ஆருகும். βρ 9 η σουτ
" " : . . . .
- 。 - (ግነ - டில் சிக் கிரையும் வைகாசியும் இளவேனிா கும. ஆன யூம ஆடி
துே f).) 16). Nollu Ith" ଜ ttiħ . th. (J:n (L 3)(56)I ol'" (3,1 | , 246)/00"In t / "U- t—? 877 u-Jt-A. 951rit ஆகு
T
- ଜନ୍ମ Gy) i. ώΥ) ( ) , SLLL SSSLY 0 L SZS LLLLL LLS SL S L LS LLS SSS a S LLL LSLSLLL0 LL SL 0SSLSLSLS S0000S 0LSLS SSSSSSS O0cT S 83 1: (9) () T (/
- - () .)۔۔۔۔۔۔ ו jo J) () ( ). III)/) gl |ւn 'til ('') I 'Il III I II (JI) |I |I LI J 1 (35-p. ԼԸght *ar
- தளிர்க் til L. I 44, 15 y'', 'b' W. Job Koll / " ("A A", "!," | 1 பன கரும் நாேστ " . . ܦ -- -
லே ம.இள (3 வனில் 6,70) Lt), ஆகவே jo/4). "" :ס බ්‍රෆf O)|)
ᎭᎢ Ꮱ1Ꭿ ' .
,
gys
w*
(), L-CI) i.)

Page 17
செய்தித் திரட்டு.
ரமண ஜெயந்தி யாழ்ப்பாணம் வித்தியாலயமண்டபத்திலும் காவலப்பிட்டி இர்துவாலிபசங்க மண்டபத்திலும் ஆராதனை, பிரா ர்த்தனே உபங்கியாசங்கள், அர்ச்சனை ஆகிய நிகழ்ச்சியுடன் கொ ண்டாடப்பெற்றது.
சைவபரிபாலன சபை கெக்கிராவ பிள்ளை யார் கோயிலில் நடைபெற்றது. பிரார்த்தனேயின் பின் திருவாளர்கள் சதாசிவம் மகாலிங்கம், இராசேந்திரம் ஆகியோர் பேசினர்.
அரவிந்தர் பகவான் அரவிந்தரின் மகாசமாதியை முன்னி ட்டு கொக்குவில் பரீஇரா மகிருஷ்ண சைவவித்தியாசாலை மண்ட பத்தில் ஒர் கூட்டம் 15டைபெற்றது. அத்தருணம் திருவாளர் சுள் நடேசபிள்ளை, சிவசேகரன், நாகலிங்கம், சின்னத்,கம்பி ஆதி யோர் பேசினர்.
பம்பாய் சத்சங்க 2-ம்ஆண்டு விழா இவ்விழா 24-12-50ல்
ஒம் முருகா மாதத்துடன் ஆரம்பமாகி ஒருமணிக்கியாலம் அன் பர்கள் யாவரும் ஒம் முருகா நாதமயமாகிப் பின் பஜனை உபங்கியா சங்களுடன் இனிது கொண்டாடினர். அவர்கள் அழைப்பித ழின் ஒரு பகுதியை இங்குத் தருகின்ருேம், 'பெருத்த பாருளிர்.
எல்லோரும் வாருங்கள். ஆண்டவன் புகழ்பாடுங்கள், உல கும் நீங்களும் வேற்றுமை, பொருமை, பரநிங்தை, சுய5லம், புகழாசை, அன்பின்மை முதலிய கொடியவைகள் குழாமல் அ மைதியாக வாழுங்கள்.
எல்லோரும் ஒன்று சேர்ந்து அவன் தாளில் நம்பிக்கையும் அன்பும் வைத்து திருப்தியுடன் என்றும் இன்பர்களாக வாழ் வோம். இப்படி ஒன்றுபட்டு வாழும் தெய்வீக வாழ்க்கைதான் உலக சூழ்நிலைகளையும் பஞ்சபூத சக்திகளையும் அடக்கி அமைதி யைத் தரும் வல்லமையுடையது. பரமனையும் அவன் அருளிய தன் மைகளையும் எண்ணப் பாடுவோம்! வாரீர்! ஆனந்தம் பெறு 6նդ /!! 94

க டி த ம் .
பண்டிதர் கா பொ. இரத்தினம்
அன்பார்ந்த. ...Ayalia'(3jäG5
தாங்கள் நாவலர் திருநாஃாக் கொண்டாடுவதனை அறிந்து மிக மகிழ்கின்றேன். நாவலர் பெருமான் அவதரித்து நமது செ ந்தமிழ் மொழிக்கும் சிவசமயத்துக்கும் பெருந் தொண்டு செய் யாதிருந்தால் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் காணப்படும் தமி ம் முழக்கத்தினையும் சைவப் பேரொளியினையும் மருந்துக்குங் காணமுடியாதிருந்திருக்கும், நாவலர் காலத்திலே யாழ்ப்பாணச் சமய நிலை எவ்வாறு இருந்ததென்பதை நன்கு அறிந்தால்தான் அவருடைய அஞ்சாமை, அறிவு, ஊக்கம், தொண்டு முதலியவற்
முன் பெருமையை நாம் நன்கு உணரலாம்.
முற்பக்கத் தொடர்ச்சி
கிஷ்காமிய கர்மமும் ஈஸ்வர சிந்தனையும் எங்கும் என்றும் பரவி அமைதிதருமிாக,'
கற்றன் சைவமகாசபையில் 5-1-51ல் ஓர் பிரார்த்தனைக்க ட்டம் நடைபெற்றது. அத்தருணம் பண்டிதர் சங்கரப்பிள்&ா அவர்கள் "கிருக்கைவேல் போற்றி போற்றி" என்பது பற்றி பேசினர்கள்.
பிரார்த்தனக்கூட்டம் பூண்டுலோயாச் சைவ நன்மக்கள் ஒன்று ஓர் பிார்க்கனைக் கூட்டம்பூண்டுலோயா வில் முதன் முகல் வைத்தனர். அத்தருணம் பண்டிதர் சங்கரப் பிள்ளை அவர்கள் 'மணிவாசகர்' என்பதுபற்றிப் பேசினர்கள். 。阿防点 இடக்கிற்குச் G0) óf dit P4, o "Lud ஒன்று இல்லாமையால் அ தை கிறைவேற்றி வைப்பதற்கான ஒழுங்குகள் கெய்வதற்கு
" (ד", • டையினர் தீர்மானிக்தனர்.
பரிசளிப்பு விழா தெல்லிப்பழை பாலர் ஞானுேகயசபை நான்காவது ஆண்டுப் பரிசளிப்புவிழா 13.1.51 சனிக்கிழமை
வெகுசிறப்பா as Isao). (ol பற்றது.
མ་ཡས་དང་། 2 95

Page 18
. . . . ழிக்கும் சைவசமயததுககும
, " . - \'سمبر ,)6-േ? is a குடன் அதுறவறம பூண்டு :ՖւD Փ. Լ نازيين له له اي
- r - -
. . . :
ി ეY - ... f ஆவி மூன் γιδόσοι U- F) அா பணகு புெப் த பெருை (Y இங்க1 -
r ଗ, 历 - - (...) D(7 l ? gu , 05fᏈᎧᏧᏯuᏪᏛ )ܣ பருமானுககு е- யது. தமக்கo60 வாழாதி - P.
. . , - ர்க்கென வாழ்ந்த இப்பெரியான்ரப் போற்றி அவர் காட்டிய
.ܗܝ னெறிவமிரடத்தில் தமிம் மக்களடைய கட Ꮣ f) . எறிவரி 一° தமிழ் சகளு.ை குை
. . . .1 .
a ,)"ہر سربراہیم:۵) پر سیر , , * *。 சிறந்தன்றே கற்ருேரை வழிபடல்' என்பது
-
. ר", "ر • - ாழிக்கா ஞ்சி. 1Ꭶ Ꭲ Ꭷl ᎧᏛ பெருமானே வழிபட்டு நம் நாடும் மொ
-
ழியும் சமயமும் சிறந்தே rங்க உழைப்போமாக.
பெரியே ர்களின் வரலாறுகளை அறிந்தா ல்தான் நமது சிறு வர்கள் அவர்களைப்போலக் 25-f மும் சிறந்து விளங்க எண்ணி (tքա கவே நாட்டிலே வாழ்ந்துயர்ந்த நாவலர் டெ திரு 而 IT ளே ஒவ்வெ η (15 இர π மத் ஆ) ம களு ம் கொ ண் t—or ண்டும். நாவலர் திரு நாள் நாட்டுக்குரிய பெருநாள T*
CID LD17 6r ଉଜ୍ଜ୍]]
டுதல் வே.
- n . , - . - வ்வொரு வீட்டிலுங் கூடக் கொண்டாடப்படுதல் 15ᎧᏡᎢ Ꭿo] .
நாவலர் அவதரித்த இந்த யாழ்ப்பாணத்திலே ஒரு சிறந்த
வுக்குறி
- () “city 1%) லொ பூl ல நிலை '' ᏊᎢ ᏪaᏰ0l [ Il. (ଗ)। Jl II) or ஒ(I) ந/ ல 2.
- 上 ܐ ܬܬܐ த நிறுவு கல் இன் றியமையாதது. யாழ்ப்பானைப் பட்டி - - سر . ( '|
திலே வசதியான இடத்தில் நூல்நிலையத்தை நிறுவல SsSASASASASJS s S J SMSssSJSJS பென் TLDULT 50Tಖ್ಯಘಟ ബ ଜନ୍ମ 19த Illi G)È3ù (In இல்லை U5ರಿ! ற G.
. . . . . . .1
س۔ر 。 - / ፵ | 1Y - 。 ۔\.......... リ /エ ۔۔۔۔۔ | (999,1 մ) - I-Iւն இ ! பணி 6 : ಆಮಿ ೪.: . 39( 9 كل له ாஸ்திரங்க ளையு 5°
A.
.
@*
இ - வி یہ ہے،، ۔۔ - ر
A. /ம நானுகக */p **(5 % N-T கும் இங் நூல் நிலையம் உற்சாக
1
"அருமை உடைதVசனறு அசாவா பை \p வ
ᎧᏡᎠ ,。美
பெரு th முயற்சித (but எனும் தமிழ்மறை வழிகாட்டும்.
 

ஆத்மஜோதி ஆயுள் சந்தா ஆ க ர வா ள ர்
சேர். கந்தையா வைத்தியநாதன், கொழும்பு.
ப ா ர த கீ த ம் , -யோகி டிரீ சுத்தானந்த பாரதியார்(93. அரிய இலசிய தேசிய கீதங்கள்) புதுமை பெற்ற பாாக சாட்டிற்கே இந்தப் பாரத கீதம் எழுந்தது. இலரி பாாக நாடு செய்யவேண்டிய பெருஞ் செயல்களுக்கும் கடமைகளுக்கும் ஊக்கமும், ஆக்கமும் உணர்ச்சியும்
தருவன இக் கீதங்கள். ဓ?%\) @9, 1-00 இ விச் சவ T ய ன்
(PGN) (Tulio 6E3 f5) 'புகழ்பெற்ற பிரெஞ்சு ஆசிரியர் விக்தர் ஹ்யூகோ இயற் றிய கதையின் )1م (ه}{ பெயர்ப்பு இது. சின்னச் சின் ன அத்தி யாயங்களில் பெரிய பெரிய கருத்துக்களை நுழைக்கும் திறமை பெற்ற அந்தப் பேராசிரியரின் இலக்கியச் செல்வத்தை, பொரு ளோ, பொலிவோ, குறையாகபடி, தமிழருக்கு ஈயும் பெருமை யோகி பூரீ சுத்தா வந்த பாரதியா ரைச் சேருகிறது. விசித்திர சம் பவங்கள் இeரிச்சவாயனில் நிறைந்திருக்கின்றன.'
3-50 .5( )6% ( ) قرأ/ روك جسس.
o 2) ༥ o O O சுத்தானந்த நிலையம், புதுக்கோட்டை, இலங்கை சோல் ஏஜன்ஸ்:
M. O. முருகேசபிள்ளே அன் சன் வீஸ்,
நாவலப்பிட்டி, (சிலோன்)
ஆத்ம ஜோதி
(ஒர் அக்மி 1 மாக
ஆபுள் சக்தா ரூ. 5/- வா டச்சந்தா ரூ 3/ கனி பிரதி முகம் 30,
Jy. , to 3 y2 (1 g) 5, 2) in
வலப்பிட்டி , (இலங்ை
----- -

Page 19
ered at G. P. O. as a News Paper
భూపతిక్షణ பூநீராமக் கிருவி
(1921-ti ஆண்டிலிருக்3
இ தமிழ்நாட்டில் தமிழ்மொழியி
யக் கொண்டு புரியும் மாதப் இ பண்டிதரும் பாமரரும் படித் | இ பேரன்பு, மெய்யறிவு, துறவு 尊 அன்பா பணி முதலான உயர்
ரது உள்ளத்து எழுப்புவது. இ சமயப்பூசல், சாதிவேற்றுை சன ஆசை முதலிய அழுக்கு லைக் சருவது, சாதன முறைகளின் விளக் 34T് പേയ്യ உறுதிமொழிக போரின் சம்பா ஷினே கள் வி
இ பூரீராமகி ஷ்ணர் பூரீசுவா R
@a与。L」互** 四i sーt-@。
சந்தாத ராக்குப் லH க்கங்கள் குன் வருடச் சந்தா ரூ. 3. க ஒவ்வொரு தொகுதியும் தை மார் சந்தா தை அல்லது ஆடி மாதத்
கிடைக்கு
பூரா மக்கிருஷ் ைபடம்
இந்துசாதனம் 189. வாரம் இருமுறை செவ்வாய், வெ6 ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளி மொழி, சன சமூகம் முதலியவ,
மனேஜர் க் து ச .
ஆத்மஜோதி கிலேயம், 85 。町 அச்சுப்பதிப்பு:சரவண'அச்சகம்
萎朝
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

് ചെങ് வருகிறது)
தமிழ்மக்க.கெனச் Lsò பத்திரிகை. து இன் புறக் கூடியது.
e. 8 . ', 'g', 'pസൈ, '100° நோக்கு
நோக்கங்களே வாசிப்போ
蓋
s
※
ம, மனச் சாய்வு, காம கீரஞ் களை எரிக்கும் ஞானக் கன
参
கம், பிரார்த்தனை சள், 裂。鲇”两 ள், ஞானக் கதைகள, గ్రెగొ_g త్ వోt முதலியன.
s
籍
விவேகாநந்தர்-இருவரது
نا
த்த விலைக்கு கொடுக்கப்படும ' ? ' ക്ല മൃതു (. , த்திலிருந்து தொடங்குகிறது திலிருந் து கொட ங் ஆலாம்.
*
سے : {} نتیجہ
氮
ఇన్దేశ్ nে) ? 1 : பூர், சென்னை ,
籠
AJ
விகிதிவி)ஆரம்பமானது 1ளிக்கிழமைகளில் தனிக்சனி
畿
』
வருவ ஆர். சைவசமயம், கமிழ்
ழைப்பது, தின ஆலயம்
激リ霊総霊
பதிப்பாசிரியர் நா. முததையா
*
༤.堑
-
இலப்பிட்டி (இலங்கை)
14.1-51 و قوا با لاابالا 6 جfr *
**
*