கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1951.02.13

Page 1

ཉི་ཤུ་ཉི་སྤྱི་ཉི་མ་ཉི་སྤྱི་ t
క్రైస్ట్రీస్ట్రేశ్లో
器翰一@@@
!,
T LITL.ದಿಣ್ಣAp
憩@@@@H
鬣
@
ச்

Page 2
பொருளடக்க
}
t
லர் தோத்திரம்
2 பரமஹம்ஸ் வனக்கம்
t Ердл)-г 68) )ܼܨܵܩܸܣܛ ଶ୍ରେ}}
KENYAM %, NYINAO)
8. 歴
"E.I.
• 1.,
த 3y L/0,1 "Bear COMO . "" הוא
EEGS GJ)
டு ள் வாக்கியங்கள் Ꮎ Ꭴ Ꮻ Ꮼ . O4.
முதல்.
t ாடு
இறைவன் இணயடி நீழல்
பரமஹமவர் அருள்மொழிகள் . .
11 பாதியின முன்தி பக்தி
2 பிரார்த்தனேயின் பயன்
மரிசனின்.விஷயங்கள்
MA V IN II) மருத்துவம்
扈】 எல்ர்ேத்தனம் ....
ய்திக் இற ட்டு په (ه)
(ஒர் ஆக்க
**
* ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

49 at კატa))/I உலகிற்கும் இறைவன் ஒருவனே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே.'-சுத்தானந்தர்.
4 ہو.
சோதி 8,
விகிர்தி வடு மாசிமி.
பரீ ராமகிருஷ்னர் தோத்திரம்
முன்னையோர் 5 மது நாட்டின் முனிவரர் தேடி வைத்த
முழு முதல் ஞானமெல்லாம் மூடநம்பிக்கையென்றும் பொன்னையே கெய்வமென்றும் போகமே வாழ்க்கையென்றும்
மனிதரைக் கொன்று விழ்த்தும் போரையே வீரமென்றும் தன்னையே பெரிதாயெண்ணித் தனக்குமேலிருக்கும் வேருேர்
சக்தியின் நினைப்பேயின்றித் தருக்கியே பிறப்பின் மாண்பைத் தின் னுமோர் மயக்கம் நீங்கித் தெளிந்திட எழுந்த ஞானக்
தீபமே ராமக்ருஷ்ண தேவனே போற்றி போற்றி,
காவியை உடுத்திடாமல் கமண்டலம் எடுத்திடாமல்
காட்டிடை அலேந்திடாமல் கனலிடை நலிந்திடாமல்
பூவுலகதனைச் சுத்தப் பொய்யென்றும் புகன்றிடாமல்
புறத்தொரு மதத்தினுேசைப் புண்படப் பேசிடாமல்
சேவைகள் செய்தாற்போதும் தெய்வத்தைத் தெரிவோம் என்று
தெளிவுறக் காட்டிய்ை உன் தினசரி வாழ்க்கை தன்னுல்
தீவினை இருட்டைப்போக்கிச் செகமெலாம் விளங்கும் ஞான
தீபமே ராமக்ருஷ்ணா தேவனே போற்றி போற்றி.
-ஆஸ்தான கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
محیی تهییجه

Page 3
பரமஹம்வல வணக்கம்
வென்றன யுலகை பன்பு வெறியெழத் தாயைக் கூவிக் கொண்டவளருளே ஞானங் கொட்டிய முகிலே! வேதக் குன் ருெளிர் விளக்கே காளி கோயிலி லிருந்த வாறே யின்றெம துள்ளக் கோயிலிலகிடு மின்ப வாழ்வே
திங்களுன் முறுவல் முத்தோ திரள் மணி மீன்களுன் றன் செங் தனி :வின் புத்தோ! தினகரன் ஞான முத்தோ!
பொங்கரு ள மைதி வின்பப் பொருப்பினின் றெழுந்த சக்திக் ஆங்துைபாய் கரும்பிற் காய்த்த கணிக்கருங் கடவுண் )UI( تهران) نفر
-சுவாமி கத்தானந்த பாரதியார்
-'இ-
பரமஹம்வலதேவர் மங்களம்,
பூீராம கிருஷ்ணருக்கு ஜெயமங்களம் - திவ்ய செங்கமலபாதருக்குச் சுபமங்களம் (பூrாம)
காளி உபாசருக்குக் கருணைபுருவானவர்க்கு வாழியென்றே வையம் வாழ்த்தும் வரதருக்கு (பூரீராம)
முக்கணிகடாட்சத்தால் மூவாசை கொன்றவர்க்கு தக்கனேஸ்வரத்திருந்தே தாாணியைவென்றவர்க்கு (பூீராம)
5ாஸ்திகக் கொள்கையினுல் ராசமுற்ற மக்கள் தம்மை ஆஸ்திகராக்கிக் கம் அடிபணிய வைத்தவர்க்கு (பரீராம)
சாரதை மணுளருக்குச் சர்வமக காசருக்கு பாரதத்தை உய்ய வைக்க பரமஹம்ஸ் தேவருக்கு (பூரீராம)
93 *y فيچ "
.இ و سسسسس
 
 
 
 
 

பகவத்கீதையின் ஒப்பற்ற தன்மை
(ஆசிரியர்)
உலகத்தில் தத்துவ விற்பன் குனர்களாலும் விஞ்ஞானிகளா லும், யோகிகளாலும் பலமொழிகளில் எழுதப்பட்ட நூல்களுக் குக் கணக்கேயில்லை. தொன்றுதொட்டு வடமொழியிலும் சமி ழிலும் தோன்றிய நூல்களே அளப்பில அவற்றுள், தாம் தோன்றிய காலம் எவ்வளவு முற்பட்டதாயினும் அதைவிட்டு விலகி தம்மைக் கற்போரின் காலத்திற்கு வந்து, அவர்கட்குப் புத்தம் புதிய கருத்துக்களை விளக்கி உய்யச் செய்யும் நீதி நூல் களுஞ் சமயசாஸ்திரங்களுமே உண்மையில் நல்வாழ்வுக்கு அரிய வழிகாட்டிகளாகும். இவ்வித அறநூல்களுள் மிகச் சிலவே உலக மக்கள் யாவர்க்கும் எக்காலத்தும் எங்கிலையிலும் பயன் படும் சிறப்புப் பொருந்தியவை. இந்த முறையில் தலே சிறந்து விளங்குவன இரண்டு ஒன்று தமிழ்த்தாய் அளித்த திருக்குறள்
மற்றையது ஆரியக் தங்தையருளிய பகவத்கீதை பாரத நாட்
டின் பழம் பெருமை அன்று போல் இன்றும் உலகளாவி கிற்ப தற்கு முக்கிய காரணம் இவ்விரு நூல்களேயெனல் புகழ்ச்சி புரையாகாத ஈரடிகளால் இயற்றப்பட்ட இவ்விரு அற்புத நூல்களும் மனிதனை வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ கிலேயை அடையச் செய்யும் பெற்றிவாய்ந்தவை.
தமிழ் மொழியில் தோன்றிய நூல்களெல்லாவற்றுள்ளும் சிறந்தவை எவையென்று தீர்மானிக்க வெவ்வேறு காலத்தில் ஆராய்ச்சி செய்த அறிஞர்கள், திருக்குறளை ஏழில் தலைமை யானதாகவும், ஆலில் முதன்மையானதாகவும், நான் கனுள் சிறப்புடையதாகவும், மூன்றில் நடுநாயகமானதெனவும், இரண் டில் ஒன்ருகவும் போற்றியுள்ளனர். இதே முறையில் உலகின் எல்லா மொழிகளிலும் தோன்றிய நூல்களுட் சிறந்தவை எவை யென்று நவீன அறிஞர் உலகு ஆராய்ச்சி செய்யுமாயின், கீதை பையும் குறளே யும் ஆறினுள் இரண்டாகத் தொடங்கி, இரண்டில் ஒன்றென்ற முடிவுக்கே வருமெனத் தயங்காமற் கூறலாம். கீதைக்கு நிகர் குறளே, குறளுக்கு நிகர் ைேதயே,
99

Page 4
எவ்விதத்தில் குறளானது தமிழர் நாகரிகத்தின் உரைகல் லாகி, அவர்களின் அகப்புற வாழ்வின் விளக்கமாய், இம்மை யிலேயே மறுமைப் பயனைத் தந்துதவும் இன்ப ஊற்குரியமைந்து தமிழின் முதுமைக்கும் இளமைக்கும் ஒப்பற்ற சான் முய் விளங்கு கின்றதோ, அதே விதத்தில் கீதையும் வேத-உபநிடதங்களின் சாரமாய், மண்ணுலக வாழ்வுடன் விண்ணுலக வாழ்வைப் பிணைக் கும் பெற்றியதாய் உள்ளது. உலகின் காலநிலைக்கும் மாந்தரின் சூழலுக்கும் மனப் பக்குவத்திற்கும் பொருந்தக் கோன்றிய பல் வேறு சமயங்கள் போதிக்கும் பக்தி, ஞான, யோக, சேவை மார்க்கங்களின் தொகுப்பாயும், அவைகட்கு அருளுற்ருயும் அமைந்துள்ள கீதையானது இந்து மதத்தின் பழமைக்கும் புதுமைக்கும் ஓர் ஒப்பற்ற உதாரணமாகவும் விளங்குகிறது இரண்டாவது கொடிய g, Guy gij (3_jn fl 537 இறுதியில், ay 000) ; குண்டு செய்யக்கூடிய நாச வேலே அனுபவத்தில் கண்டு அஞ்சி கடுங்கும் உலகில் அமைதியை நிறுவச் செய்யும் ஆற்றலுள்ள து எதுவாயினும் உண்டோவென ஆராய்ந்த வெவ்வேறு நாட்டு அறிஞர்கள் பசவத்கீதையையே தெரிந்துள்ளனர். சென்ற ஐந்து ஆண்டினுள், அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய மூன்று தேசங்களிலுமிருந்து உலக மொழியாகிய ஆங்கிலத்தில் மாத்திரம் ஏறக்குறைய ஐம்பது விரிவுரைகள் கீதைக்கு வரையப் பட்டிருக்கும் உண்மையினுல் அதின் தனிப் பெருஞ் சிறப்பை இன்று உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டதெனலாம். இவ்வித சிறப்பே குறள் பெருமைக்குக் காரணம், வள்ளுவரின் வாழ்க்கை யிலிருந்தே தோன்றிய அப்பெரும் நூல் அவருக்குப்பின் காந்தி யடிகளின் தோற்றம்வரை ச்கும் வாழ்க்கை நூலாக விளங்காது
கற்றபடி கிற்கப் பழகாத வித்துவான்களின் மூளைக்குமாக்கிரம்
பிரயோசனப்படுவதாய், ஆதர்ச நூலாக மாறிவிட்டதேயாம். ைேகயைப் பொறுத்தமட்டில், அதனை உண்மையில் வாழ்க்கை நூலாக வாழ்வால் விளக்கிய மகான்கள் சரித்திர காலத்தில், சங் கார் காலந்தொட்டு காந்தி சகாப்தம் வரையில், கவருது தோன் றியேயுள்ளனர். பத்தொன்பதாவது நூற்றுண்டில் இராம கிருஷ்ணர், விவேகாநந்தர், இராமதீர்த்தர் வாழ்ந்தார்; இருப தாம் நூற்றண்டில் காந்தி, ரமணர், அரவிந்தர், இராமதாஸர், சிவானந்தர் முதலிய மகான்கள் தோன்றி கீதையின் மகிமையை உலகுக்கு விளக்கியுள்ளார்கள்.
OO
 
 
 
 
 

- சின் அளப்பருஞ்
கீதையின் பெருமையை
|
。 கற்பக
மாந்தர்
முழு உபதேசமென்று கூறத் துணிதல் தைே பாலிருக் கும். ஏனெனில்,
ίί με ποινή களே நான் அங்கன ($lid
杰 臀
ყ_}/r th ფ; † გეrაწ6)t -
Յո-ն)ւմ Լlւ-եւ-
சிறப்பை முதலில் அறியவேண்டும். !; ; (
#1%E L
“
| r
欧
。、
நான்கும் இந்த அற்புத நாலில் இடம் Guibo)
| 58367 இ | არის - - 席
த்திற்கும் குழலுக்கும் ஏற்கவும் இந்த ப முக்கியமாகப் பேணலா
。
枋垒WL°
by Ig ay
இலடங்கி
பதினுே
יה
エリ7
* க்கும்
நன்கு உணருவத (3)
கிருஷ்ணன் என்
,。
த்தில்
முப்பத்துமூன்று கோடி
@ RAN
கர்மம்,
. நான்கினுள்
←፵፫5﷽ ° °ዎ
ung T2agr
இந்த
ஆலை,
11 ܗ க்கமுடியா * முறையி ல் இரதயில் L.
அரிய
- er
ருெமி அவர் தி
,
*“
ವಿ-ರಾ! GPC) 'கு இ7 அசின. சரணுகதிக்கு .."
பகவான் இராமகிருஷ்
இ
57 6.T. LL. 16ரிட்டு, இந்த
霹,
/
೨) 6 "All திரு
ஆறும்
G.
குண பேதத்திற்குப் பொருந்தவும்

Page 5
LEDET ETTayfusa:ŠT LING GOODLES
| 9ட்பிரமணிய பாதியார் )
சாகம் ஆனந்தபைரவி - காவடிக்கித்து- காளம் ஆதி
காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது
காளி சக்தி யென்றபெயர் கொண்டு-ரிங் காரமிட் டுலவுமொரு வண்டு-இழல் இாலும் விழி லேவன்ன மூலஅத்து வாக்களெலும்
கால்களா றுடையதெனக் கண்டு-மறை காணுமுணி வோருாைத்தார் பண்டு.
மேலுமாகிக் கீழுமாகி வேறு திசையுமாகி
விண்ணுமண்ணு மாறு சக்தி வெள்ளம் - இந்த விந்தையெல்லா மாங்க துடு சய் கள்ளம் - பழ. வேகமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
விாசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக வேண்டுகித்த மென்றனேழை யுள்ளம்,
அன்புவடி வாகிற்ேபள் துன்பெலா மவளிழைப்பள் ஆக்கநீக்க யாவுமவள் செய்கை-இதை ஆய்ந்துணர்ந்த வர்களுக்குண்டுப்கை-அவள் ஆதியா யாதியா யகண்டவறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை-அவள் ஆனக்கத்தி னெல்லையற்ற பொய்கை,
இன்பவடி வாகிநிற்பள் துன் பெலா மவளிழைப்பள்
இஃதெலாமவள்புரியு மாயை-அவள் ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை-எனில் எண்ணியே ஒம் சக்தியெனும் புண்ணிய முனிவர்கித்த மெய்துவார்மெய்ஞ்ஞானமெனும் தீயை - எரிக்
தெற்றுவாரிங் நானெனும்பொய்ப் பேயை O2
 
 
 

ஆகியாஞ் சிவனுமவன் சோதியான சத்தியுந்தான் அங்குமிங்கு மெங்குமுள வாகும்-ஒன்றே ஆகினு லுலகஃனத்தும் சாகும்-அவை
பன்றியோர் பொருளுமில்லே அன்றியொன்று மில்லையிதை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்த அறிவுதான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வர் கிதிகள் பல கோடிதுய்ப்பர்
βρουτί η που ο வாழ்வர்கரை மீது -எந்த நெறியுமெய்து வர்கினேந்த போது-அந்த கீத்தமுத்த சுத்தபுத்த சக்தபெருங் stroit is
நிழலடைந்தார்க்கில்லேயோர் தீது-என்று கேர்மைவேதஞ் சொல்லும்வழி யிது.
இ Ֆl(15:55Մ65ծr L- ՖLD
قی
காயாவி வினிதமர்ந்தே காசினியைக் காக்குங்
கதாதரரின் கருணையினும் கருச்சேர்க் தானேச் சேயாய் அத் திருப்பெயரே சூடி ேைனச்
பூநீராம கிருஷ்ணரெனத் தேவர் போற்ற
உருகி னுளே உலகுக்கு உய்யுமெறி காட்டி னுனேத் காய்போலக் காணியை ஆள் தயாளன் றன்னேக்
கட்சனேஸ் வத்தினென்றுங் காண லாமே
;(g) , تلای سیس
*露 O3
醬

Page 6
a
ത o LETT LUIT GJIT - 227
A*“ *一 勢。
s
。
O ಟ್ವಿ(ಸ್ಪೇ? வாக்கியங்கள் ' -
*
鹽
*。
அதுவே நீ மனமும்
。 N LLED ä அல்ல என் பதைப் பற்றிக்கொண்டுவரும்
,é,
(၂) ၏ ခရု 枋” 6) J
?)(LԲԼՐ ஆ (F6) AA) (OP |AG இரு I, III
2.
o
"
గy ' :് . .................... წ. მტpნჭრმეჭ1 (7%2;}}, . 0)},_g(0,1,0) (). ብዕሊኽ)
° െ , ° ് பால் இருப்பிலும் ஆடினும் உனது எதார் ,”
。 * ல்லை ; குளேக்கவும் முடியா த ரீ *”
" (ያ) "ー" "s"*"*" 27.
。
,-> 2_୍}, {}, *、 |KO ,。
இ ರಾ? 22.1633] it' : '',
|ೇ 。
. كما
*
კ ა ვ ე ს ი __
LUffi 35 {{3}}'...' );
下「ソ下丁。
தியான வழியில் கரி.
*T மு 』 リ@7@。 EF Y}} (SLIGO)3. ମୁଁ}} W।
@A “ 。
გy ფუ6}an; 1 雳。 .93 ଶ}} இ) :
தெய்
。 [ 8ᎹᎿ it is Wilf) w957 gan NPS) gysylltir (223ain) (13),
。 ' ' (°
باہر மிக்காரும் இல்லாதான் பங்கி தி
Εξι μής | , , , , ' ερη φτύσο, శ్రీ ప్రత్తి)
யில் கிற்கும் ஆ6 。 భీంపూu ഋജ} (){ $19. கிரே , 。 。 。 " _1
ജൂ ജൂ
ஆரவாரம் யாவும் அடங்கி
。 SSSAAAAAS
。 “
。
。
କof ଶି,ନ୍ତି l ଛାଞ୍ଜି , );
鬣上
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(^^)
IT ຫຼິ கத்தானத்ததாசன் 55 {9گی
| | | | | |
qqMSA SMSTSAS SMA SMMAS SSMMA M AAA SMMrA SMMAAS
'அழுத பிள்ளை பால் குடிக்கும்' என்பது பழமொழி, ஞானசம்பந்தக் குழந்தை மூன்று வயதில் அம்மையே அப்பா என்று திருக்கோணியப்பரைப் பார்த்து அழுதது. குழந்தை பழுதலைத் தாங்கமாட்டாத உலகன்னே உமாதேவியார் பொற் கிண்ணத்தில் ஞானப்பாலூட்டினர். ஞானப்பாலுட்ட குழந்தை புன்று வயதிலேயே ஞானம்பெற்று இறைவன் புகழைப் பாடத் தொடங்கியது.
எங்கள் குழந்தைகளும் ஒரு நாளேக்கு காத்தனே முறை அழுகின்றன. சில வீடுகளில் பார்த்தால் இரவில் கித்திரையே கிடையாக இாவாய்ப் பகலாய் அழுகின்றன. இந்தச் சத்தம் OCII) " " O'Tools உமாதேவியாரின் காதில் விழவில்லையா ? குழந்கை அந்த அன்னேயை நினைத்து அழுதாலல்லவா ? லக அன்னே டிவருவாள்.
உலக விஷயத்தில் லெ அனுபவங்காப் பார்ப்போம். பெண்களின் ஒர் ஆயுதம் கண்ணி என்பர் வேறு எதனுலும் சாதிக்கமுடியாத பெரிய கருமங்களேக்க ட பெண்கள் கண் மணிரிகுல் இலகுவில் சாதித்துவிடுகிருர்கள் குழந்தைகள், வீட் டிலே பெற்றரிடம் தாம் கிணேத்ததைப் பெறுவதற்கு அழுகை யையே ஆயுதமாக உபயோகிக்கின்றனர்.
இதேபோல்தான் ஆத்மீக நெறியில் ஆண்டவனேயடைவ கற்கு இலகுவான வழி அழுகல் இதற்கு அழுதல் வேறு உலக காரியக்திற்கு அழுகல் வேறு. இதற்கு அழுவதற்குப் பலநாள் நிபவமும் பழக்கமும் உள்ளப்பண்பாடும் தேவை. இறை வனே நினேந்து கினேந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து கெழ்ெந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழுங் கண்ணிால் உடம்பு சேர்து மனேந்து அழவேண்டும். இந்த கிலே வருவ கற்கு இறைவனேத் தவிர உலகில் வேறு ஏதும் சதமல்ல என் ம்ை மகுேபாலனே வேண்டும். மணிவாசகர் வாக்கை
ருங்கள்
105

Page 7
'யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்
ஆனல் வினேயேன் அழுதால் உன்னேப் பெறலாமே.'
மணிவாசகர் இறைவனேப் பெற்றபின் நாம் இறைவனைப் பெற வேண்டி அவ்வார்க்கையில் கூறினர் உண்மையாகவே அழுது அழுது இறைவனேக் கண்டவர் இராமக்கிருஷ்ணபரமஹம்சர்.
தகழினேஸ்வரம் காளிகோயிலில் பூசைசெய்யும் சக்தர்ப்பம் பரமஹம்சருக்குக் கிடைத்தது. கோயிலின் விக்கிரகம் மற்றை யோருக்குக் கல்லாகவோ பிரதிமையாகவோ தெரிந்தது. பரம் ஹம்சருக்குமாத்திரம் தேவியாகத் தெரிந்தது.
'உருவென உள்ள தாயே ஓம் ஜய காளி சக்தி ஒரு மொழி பேசாய் அம்மா உனக்கு நான் பிள்ளையன் ருே; இருளிலும் பகலிலும் உன்னே இதயத்திற் கூவுகின்றேன் ; வருமொழி சொல்லாதேனே மெளனமாயிருப்பதென்னே'
என்று தேவியோடு தினமும் பேசுவார். பூஜையை மறந்து சில சமயம் தேவியுடன் ஒன்றித்துவிடுவார். தீபாராதனே செய்யும் போது சிலசமயம் மணிக்கணக்காக நின்றுவிடுவார்.
தந்திரம் அறியேன் யோகசாதனம் அறியேன் வேத மந்திரம் அறியேன் பொல்லா மமதையுமறியேனம்மா! இந்தக்கல் லுருவிலே நீ இலகிடும் உண்மைதன்னே
முந்து நான் அறிவேன் பிள்ளை முன்வரக் கூசுவாயோ ?
தாயே! எங்குமுன் கண்கள் கண்டேன், எங்குமுன் செவிகள் கண்டேன்; எங்குமுன் ஒலியைக் கேட்டேன்; எங்குமுன் கருணே கண்டேன்; எனக்கு நீ இசங்காததேனுே? தைலதாரை கிகாவே உனே கிணத்துப் பூசித்தேன்.
-என்று முறையிட்டார்.
உருகினுன் இராமகிருஷ்ணன் உருவிலே திருவைக்காணல் கருதினுன் கவலேகொண்டு, காளியின் அடியிற் கண்ணீர் பெருகினுன் பிள்ளைபோலப் பேசினுன், உறக்கமின்றி வருதி நீ வருதியென்று வாயைவிட்டலறிஞனே"
106
 
 
 
 
 
 
 

Gjon Gjo Lisi,
நம் தாய் நாடு. பி: சோமசுக்கம்
பெண்கள் கிலே எவ்வாறு இருந்ததென்பது சங்ககாலத் தமிழ் நூல்கள் நன்கு புலப்படுத்தும், சங்க காலத்தில் தங்கள் புகழைப் பரப்பிய பெண்மணிகள் பலர்
1. தன் நாயகனேக் கள்வனென்று அகியாயமாகப் பாண் டியன் கொலை செய்வித்ததைக் கண்டு நடுங்கி ஒடுங்கி கில்லாத அரசவை புகுந்து தன் நாயகன் கள்வனல்லன் என்று உறுதிப் படுத்திப் பண்டி 5ாட்டைக் கலக்கிய கண்ணகி வழிவந்த கற்புடைத் தெய்வங்கள் நீங்களல்லவா ?
2. ஒளவைப்பிராட்டியின் அருள், மனேதைரியம், கவித் தத்துவம் பாானேத்தும் தெரியும். இவரைக் கலைமகளென்றே பாரிலுள்ளார் பாராட்டுவர். அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றை கலம்பெற யாவரும் எளிதில் அறிந்துகொள்ளும் பொருட்டு தம் வாக்கியங்களில் நன்கு அமைத்துக் காட்டி MLI MAYTION */
லிரஞ்செறிந்த தாய்மார்கள் வாழ்ந்தமையின், அவர்கள் வயிற்றில் வீரப்பிள்ளேகள் பிறந்தார்கள். இவர்களின் விபரம் இந்நாட்டில்மட்டுமன்றி, மற்றைய இடங்களிலும் செறிந்து
முற்பக்கத்தொடர்ச்சி
கன்னினேவகன்ருன் காலத்தன்னையுமறந்தான்; சக்தி அன்னே ஓம் அன்னேயென்றே அழுதழுதயர்ந்தான்; ஒர்நாள் இன்னாளுனேக் காட்டாயேல் இனியுயிர் பிழைக்கமாட்டேன் உன்னடி எனதிரத்தம் ஊற்றுவே னென்றெழுந்தான்.
ஒன்று மீ யுண்டு சக்தி ஒளிக்கினும் விளையாடாதே ஈன்றுனேக் காணு வாழ்வு சரகவாழ்வதனே வேண்டேன் இன்று நீ இரங்காவிட்டால் இதே அரிவாளால் என்ஆன்க் தொன்று கான் பலிகொடுப்பேன்; இதோ பலிகொடுத்து
விட்டேன்' வாளினேக் கழுக்கில் வைத்தான்; அழுத்துமுன் மயக்கங்
JR III oil ஓம் சக்தி கோடிக் கதிரொளிக் கனலே விகி கண்டான்
மீளதிர் மின்னலென்ன நின்மவியோகி கெஞ்சம்
ஆகவே புகுந்து கோயில் அமர்ந்தனள் உலகுவாழ.
107 ص>

Page 8
கின்றது. அவர்கள் புலிக்கொடி 3935 காலத்தில் பர்மா, இலங்8ை முதலிய இடங்களிலும் பறந்தது.
* முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்' (குறள்)
என்றபடி திேயே உயிரிலும் சிறந்ததென்று கருதி ஒழுகிய காடு நம் பாரத பூமி பழந்தமிழ் காட்டில் வளர்ந்த அரசியல் பெரி தும் அறக்தையும், அன்பையும், அருளேயும் அடிப்படையாகக் கொண்டு நிலவியதி, பண்டைக்கால மன்னர்கள் தங்கள் பொறுப்பையுணர்ந்து கடவுளுக்கு அஞ்சி, கோல் கோடாது, தங்கள் குடிகளுக்கு இன்பத்தையூட்டிக் குடிகளின் நலத்தைக் தம் நலம்போற் பேணித் திறம்பெற அரசு புரிந்தனர்.
" அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
கின்றது மன்னவன் கோல்' (குறள்) இத்தகைய ஆட்சியே ஞான அரசியலெனப்படும். ஒரு மைக்கன் தன் குலத்துக்குள்ளான் என்பது உணராமல் கன்றை இழந்து வருந்துவது ஒரு டசுதான் என்று எண்ணுது, நீதி பிழையாமல் தன் மைந்தன்மேல் தேராழி உற ஊர்ந்தான்
மனுநீதி கண்ட சோழன்
பழந்தமிழ் அ8 அன்பை அருளை அடிப்படையாகக் கொண்டு நிலவியது, அறநெறியை கிலேகிறுத்தி, மறநெறியைக் களேவதும், ஒழுக்க முறைகளே வளர்ப்பதுமாகிய ஒரு விதி ஆட்சிமுறை நடைபெற்று வந்தது. அவ்வாட்சி முறையின் நோக்கம் மக்களே அறநெறியில் நடாத்தி, அவர்களே இன்பத் துறையில் நிறுத்துவதாகும். இதுவே ஞான அரசியலாகும், அக இன்பத்தை அல்காக அரசியல் ஊன அரசியலாகும். அவ் வாட்சியில் அமைதி விளேதல் அருமை பண்டைக்கால அரசியல் பொருளில் பொருத்தி, அறத்தில் அமர்ந்து, இவைவாயிலாக இன்பத்தை ஊட்டி இறுதியில் வீடுபேற்றை அளிக்குக் தன்மை யாயிருந்தது. எனவே அக்கால அரசியல் உயிர் இன்பத்திற்கு உறு கருவியாயிருந்ததென்று கூறலாம். அறம், அன்பு, ஆற்றல் உண்மை, உறுதி, பொறுமை, அஞ்சாமை முதலியன ஒருமித்த ஒரு உருவாய்த் தோன்றிய தர்மவேந்தர்களாய் விளங்கினர் பண்டை மன்னர், இராமபிரான் ராஜ்யபரிபாலனம் பண்ணுங்
OS
 

காலத்திலே ஜனங்கள் மிகுந்த சளிப்படைந்து உற்சாகமுள்ளவர் களாய், நல்ல தர்மங்களை அனுஷ்டித்து வந்தார்கள். மேலும் எவ்விதி வியாகி உபத்திரவமும், பஞ்சமும் இல்லாமல் சுகமாய் இருந்தார்கள். ஜனங்களுக்கு பசி, கிருடர், நெருப்பு நீர், காற்று இப்படிப்பட்டவைகளால் பயமுண்டாகமாட்டாது. தனசம்பத் தம் நிறைந்து ஜனங்கள் சுகமாயிருந்தார்கள். நம் இந்தியாவில் இத்தகைய கருமஸ்தாபனங்கள் (ராமராஜ்யம்) இருக்கவேண்டு மென்றே காந்தி அடிகள் திரு அவதாரம் செய்தார். ஒவ்வொரு மக்களது வீடுபேற்றுக்கும் வழி கோலவேண்டுமென்றே, தம் உடல், பொருள், ஆவி மூன்றையும் இங்காட்டிற்கு அர்ப்பணம் செய்தார். அவரின் வாதாட்டம் அரசியல் வாதாட்டமன்று. ஆக்மீக உணர்ச்சியைத் தனக்கு இலட்சியமாகக்கொண்டு, இந்த அஸ்திவாரத் தில் தேசிய வாழ்க்கையாகிய கட்டிடம் கட்டினர். ஈற்றில், ஒவ்வொரு ஆன்மாவும் முக்தி இன்பமாகிய வீடுபேற்றை அடையவேண்டுமென்பதே அவர் நோக்கு.
போற்றத்தகுந்த குணங்கள் நிறைந்த பிரபுக்கள் கொடை முதலிய அரிய பெரிய பரோபகாரத்தை உடையவர்களாயிருந் தனர். அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்படிலும் குல தர்மமாக விளங்கிற்று. அறுபத்துமூன்று நாயன்மார்கள் எவ் வாறு சிவனடியார்களைப் பணிந்து வேண்டிய எவற்றையும் ஈவதில் திறம் பெற்றின்புற்றனரே அவ்வாறே வள்ளல்களும் அடியார்கள் விரும்பிய பொருள்களை கல்கினரென்று தெரி கிறது. தொண்டை நாட்டிலே திருகின்றையூர்க் காளத்தியப்பர் என் ஐம் வள்ளல், புலவரொருவர்க்கு ஈவதற்கொன்றுமில்லாமை கண்டு அரவின் புற்றினுட் கைவைத்து உயிர்விடக் கருதியகாலே அங்கிருந்த நாகபாம்பு நல்கிய மணியினைக் கொணர்ந்து புல வர்க்கே அதனைப் பரிசளித்தார். இத்தகைய வரையாதீயும் பெருவள்ளல்கள் வாழ்ந்தனர். இவர்களின் உயர் நோக்கு என்னே இழந்தாலும் ஈகை மறவோம் என்பதே அன்னுரின் VALL5 ി.മീ. ஆதலால், சகோதரர்களே, சகோதரிகளே அறஞ் செய்வதே ஆத்மாவின் இலக்ஷணமாகும், அறம் செய்வதே ஆனந்தம் விளக்கும் அற்புத தெறியாகும் அறஞ்செய்வதே ஐயன் காட்டிய உய்வழியாகும்.
(தொடரும்)
O9

Page 9
முற்குே டர்ச்சி
இை றவன் இணேயடி நி Ꮜ06Ꮦ)
சுப சாத்தப்பன்
இதுதானு இனிமை, இன்னுென்று வண்டுகள் மொய்க்க சிங்காரம் செய்து, பொய்கையில், மலர்கள் தேனுேடு மலர்ந்த
மணம் வீசும் காட்சியாகும். எனவே பூக்கள் மலர்ந்து விளங்கு θεότη பொய்கையும் இனிமை தருவதாகும்.
சென்னப்பா ஒன்றும் கூருமல் இவை எல்லாம் இனிமை
பயப்பதாகும் என்கிருய் - என்கிறீர்களா ? கூறுகிறேன்.
இது சற்றேறக்குறைய 3TC (STJD) ஆண்டுகளுக்கு முன் வாழ்க்க சைவப் பெரியாரின் கருத்து, இறைவன் திருவடி இப் படி இனிமையானது என்கிருர், இவர் திரு5ாவுக்காக நாயனுர் ஆவார். இயற்பெயர் மருள் நீக்கியார் என்பது. இவர் புகழ குருக்கும், மாதினியாருக்கும் திருமகனுராகத் திருவாழரில் உதித்தார். சைவத்தினின்றும், சமணம் மாறவினர். குலேயில் துன் புற்முர் பின் சைவத்தில் மாறினர். அறிந்த சமண முனி வர்கள் பலவித இன்னல்களுக்காளாக்கினர். தெய்வத் திருவருளி ஒல் வெறிபெற்ருர், அறிந்த மகேந்தி வர்மன் சைவத்திற்கு மாறினன். அடிகளின் 81-வது ஆண்டில் திருப்புகலூர் இறை வனுேடு கலந்தார். ஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், திருலேகக் கர் ஆகியோர் நாவுக்கரசரின் காலத்தவர் ஆவார்.
ஒருக்கால் மகேந்திரவர்மன், காவுக்காசரை காற்ருேட்டம் இல்லத கீற்றறையில் கொல்ல முயன்றபோது நாவுக்கரசர் மனம் தள ரா இறைவனை அன் போடு என்புருகிப்பாடிய அழகிய பாட்டின் கருத்தே மேற்காண்பது.
με ενή ιστο μυ εμπι αυτή ιατήρησε ιτιέமாசில் வினேயும், மாலே மதியமும், விசு தென்றலும் இங்கிள் வேனிலும் மூக வண்டறை, பொய்கையும் போன்றதே ஈசன் எங்தை இணையடி கீழலே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறைவனுடைய திருவடி நீழலானது குற்றமற்ற யாழோசை யும் மாலையில் தோன்றும் முழு நிலவும், தென்றற் காற்றும் இள வேனிற் காலமும், வண்டுகள் மொய்க்கும் தாமரைக் குளமும் போல அன்பர்களுக்கு இனிமை பயக்கும் தன்மையாகும்' என் (?:i,
'குற்றமற்ற யாழ் ஒலி சாதக்கும், மாலைக்காலத்திலே முழு நிலவுக் காட்சி கண்ணிற்கும், மெல்லெனத் தவழ்ந்து வீசும் கென் றற் காற்று மெய்க்கும், இளவேனில் பருவத்தில் பழுத்துப் பயன் தரும் கனிகள் வாய்க்கும், வண்டறை பொய்கை மறுமணம் வீசி மூக்கிற்கும் இன்பம் அளிக்கின்றன. ஆகவே இறைவன் இணை படி நீழல் ஐம்பொறிகளுக்கும் விருந்தாகி, இன்பம் வழங்குகின்ற தென்பதை காவுக்காசர் இப்பாடலில் அழகாக விளக்கியுள்ளார். இதிலிருந்து கடவுள் எங்கும் இருக்கிருர் என்பது விளங்கும்.
இது தேவாரத்தில் உள்ள பாடல். தேவாரத்தை ஏழு திரு முறைகளாக வகுத்துள்ளார்கள். அதில் இது ஐந்தாம் திரு முறையைச் சார்ந்ததாகும். தேவாரம் என்ருல் தெய்வத்திற்கு அணியும் மாலை என்று பொருள். தே-வாாம் ; தே-தெய்வம் வாரம்-இன்னிசைப் பாட்டு. தேவாரம் என்ருல், தெய்வத்தைப் பற்றி பாடிய இன்னிசைப் பாட்டுகளின் தொகுதி என்று பொருள் கொள்ளலாம். பாட்டுகள் யாவும் இனிமையாக இருக் கும். படிக்கப் படிக்க அவா ஊறும் தனித்தனி முக்கனி பிழிந்து ஒன்ருய் வடித்தக் கூட்டி, முந்திரிப் பருப்பு கற்கண்டு
இட்டு இறக்கிய கட்டியைத் தின்ருல் எப்படி இனிமையாக இருக்குமோ, அதனினும் தேவாரம் பன்மடங்கு இனிமையா னது. தேவாரம் யாவரும் கற்கவேண்டிய நூல்.
தேவாரம் வாழ்க காலக்கரசர் நாமம் வாழ்க ! ఆత్రా"గా உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்துள்ளே ! அடையும் உனே வங் தடைந்தார் அமரர் அடியினே க்ம்ே நடையும் விழவெர்டு நாடொறும் மல்குங் கழுமலத்துள் விடையன் தனிப்பதம் நாடொறும் கந்தமை ஆள்வனவே
-ாவுக்காசர்

Page 10
பரமஹம்சர் அருள் மொழிகள்
வாதாடுவதல்ை பிறன் தனது பிழைகளை அறிந்துகொள் ளும் படி செய்யமுடியாது. தெய்வத்தின் திருவருள் ஏற்படும் போது அவனவன் பிழைகளை அவனவன் தெரிந்துகொள்வான்.
|es= 8 ф 3.
பிறரைக் கொல்வதற்குக் கத்தி முதலிய ஆயுதங்கள் வேண் டும். ஆணுல் தன்னைத்தானே கொல்வதற்கு ஒரு ஊசிகூடப் போதுமானதாகவிருக்கும். பிறருக்கு உபதேசம் செய்யவேண்டு மானுல் அநேக கிரந்தங்களையும், சாஸ்திரங்களையும் படிக்க வேண்டும். ஆனல் ஆத்ம ஞானம் அடையவேண்டுமானுல் ஒரே ஒரு உபதேசத்தில் திடமான கம்பிக்கையிருந்தால் போது LDF 60 g.
3. 8
நான் ஓர் அணியை எடுத்து என் முன்னுல் பிடித்துக் கொண்டால் நான் உங்களுக்கு வெகு சமீபத்திலிருந்தபோதி லும் உங்களால் என்னைக் காணமுடியாது. அதுபோல கடவுள் உங்களுக்கு அருகாமையிலிருந்தபோதிலும் ' நான் ' என்னும் அகம்பாவத் திரை மறைப்பதால் உங்களால் அவரைக் கான முடியவில்லை.
s 49 s 3. ф e
செல்லவானென்று பெருமை பேசிக்கொள்வதில் ஒரு காரிய முமில்லை. 8 பணக்காரன் என்பா யானுல் உன்னேக்காட்டிலும் அதிக பணக்காரர்கள் இருக்கிருரர்கள். அவர்களோடு ? இன்னே ஒப்பிடும்போது நீ கேவலம் பிச்சைக்காரனுகத்தான் தோன்று a) Tij. சூரியா ஸ்தமனமானதும் மின்மினிப்பூச்சிகள் கிழம்பி, உலகத்துக்குப் L 3a ass mr.guin எங்களால்தான் உண்டாகிறது என்று கினைத்துக்கொள்கின்றன. ஆனல் நக்ஷத்திரங்கள் பிரகாசிக்கத் தொடங்கியதும் மின்மினியின் கர்வம் அடங்கிவிடுகின்றது. அப் போது உலகத்துக்கு தாங்கள்தாம் வெளிச்சத்தை கொடுக்கின் ருேம் என்று கக்ஷத்திரங்கள் நினைக்கித் தொடங்குகின்றன. ஆ குல் சற்று நேரத்திற்குப்பின் சந்திரன் ஆகாயத்தில் கிளம்பி வர, அவனுடைய பால்போன்ற பிரகாசத்தில் கக்ஷத்திகங்கள் மங்கிப்போகின்றன. அப்போது தன்னுல்தான் உலகத்துக்கு
12
 

வெளிச்சமும் சோபையும் சந்தோஷமும் உண்டாகின்றனவென்று சந்திரன் நினைத்து கர்வம் அடைகின்றன். ஆணுல் கீழ்த்திசை யில் சூரியன் உதித்ததும் சந்திரன் எங்கோ போகின் முன் 9 காங் அள் பணக்காரர்கள் என்று கினைப்பவர்கள் இந்த விஷயங்களைக் சிந்திப்பார்களாகுல் தங்களுடைய செல்வம் செல்வாக்கைப்பற்றி
ஒருபோதும் கர்வமடை யமாட்டார்கள்
Ө Ө , 3 ➔ .
எறும்பைப்போல் இரு வாழ்க்கையில் சத்தியமும் அசத் தியமும்-சர்க்கறையும் மணலும்போல்-கலந்து கிடக்கின்றன. எறும்பு மணலை நீக்கிச் சர்க்கரையைக் தின்பதுபோல அசத்தி யத்தை நீக்கி சக்தியத்தைக் கடைப்பிடி
3. O O
உலகத்தில் பற்றற்று வாழ்வது எப்படியென்று அறிவாயா? சேற்றில் உலவும் டச்சத்தைப்போல வாழவேண்டும். அது ஈற்றி னுள் வாழ்கின்றது. ஆனல், சேறு அதன் மேற்படுவதில்லை.
3. e- 9 c G১৮
நீங்கள் இரவில் ஆயிரக்கணக்கான நக்ஷத்திரங்களை அழகிய
நீலவானில் பார்க்கிறீர்கள். ஆனல் சூரியோதயத்திற்குப் பின்பு அவைகள் தெரிவதில்லை. ஆகையினுல் நட்சத்திரங்களே வானப் பிரதேசத்தில் பகலில் இருப்பதில்லையென்று நாம் சொல்லமுடி யுமா ? அதனுல் ஒ மனிதர்களே ! நீங்கள் அறியாமையாகிய நோய்க்கு உட்பட்ட காலத்தில் கடவுளே கினேக்காதிருந்ததினுல் அப்பொழுது கடவுளே இல்லையென்றுமட்டும் சொல்லாதீர்கள்.
8 G 0
பாலத்தின் கீழே ஜலம் தங்கி கில்லாமல் எப்போதும் ஒடிக் கொண்டே இருக்கிறது. அதுபோல பணமானது முக்தர்கள் கைவழியே போய்க்கொண்டிருக்குமேயல்லாது, அவர்களால் ஒருபோதும் சேமித்து வைக்கப்படுவதில்லை - .39 e e
எண்ணெய் ஊறிய காகிதத்தில் ஒன்றும் எழுதமுடியாது அதுபோலவே துன்மார்க்கமும் பெருமிக வாழ்க்கையுமாகிற எண்ணெய்ப் பசையர் ல் கெட்டுப்போன ஆத்துமாவானது பக் திக்கு உதவாது. எண்ணெய்க் காகிதத்தின் மீது சுண்ணும்புப் பொடியைப் பரப்பினுல் எழுதுவதற்கு உபயோகப்படும் அது போல வைாாக்கியம் என்னும் கண்ணும்புப் பொடியை அந்த ஆத்மாவின் மீது பரப்பினுல் அது மறுபடியும் பக்திக்கு உரிய தாகும்.
3.

Page 11
பாரதியின் சக்தி பக்தி
முத்து)
உலகங்கள் அனேக்கிற்கும் ஆதியான இறைவன்மீது மனித லுக்கு எழுகின்ற கவர்ச்சியே பக்தியாகும்.
ஆகாயத்திலே எண்ணிலடங்காத நட்சத்திரங்களும் கிரகங் களும் சூரியர்களும் சுற்றிவருகின்றன. அவற்றிலே ஒன்று நிலை தவறின் எம் கதி என்னுவது பூவையெல்லாம் அணுத் தவ முது கிலே பெற்றிருப்பதும் ஒன்றுக்கொன்றுள்ள கவர்ச்சியி குலேயே தர வகத்தை எடுத்துக்கொள்வோம் ; விதையை முளேக்கப்போட்டதும் மண்ணும் நீரும் வேரைக் கீழே கவர்கின் றன. சூரிய ஒளி இ% யை மேலே கவர்கின்றது, பூக்கள்
செடிகளில் மலரும்போது தமது மணத்தாலும் திறத்தாலும்
தேனுலும் வண்டுகளைக் கவர்கின்றன. பழங்கள் பட்சொலங் களேயும் மாந்துரையும் தம்பாலிழுக்கின்றன.
கிறமும் மணமும் மக்களுடைய சண்னேயும் மூக்கையும் இவைகாயிலாக மனத்தையுங் கவர்கின்றன. அழ கிய பூக்களே உண்டாக்கும் செடிகளின் கவர்ச்சிக்கு உட்படுவ இகுவன் ருே மனிதன் பூச்செடிகளைப் பரிபாலிக்கிருன் பல வகைப்பட்ட விலங்குகளின் கவர்ச்சிக்கு உட்பட்ட அவற்றை ஆர்வத்தோடு பேணியும் வளர்த்தும் வருகிருன் இப்படியே இக் கவர்ச்சி உலகம் முழுவதுமே பரவியுள்ளது. இக்கவர்ச்சிக்கு உட்பட்டவை ஒன்ருேபொன்று அன்புகொள்ள அவ்வான்பு முதிர்ங் ஜூ அருள் என்னுங் குழவியைப்பெறுகின்றது.
அருள் என்னும் அன்பின் குழவி' என்கின்ருர்,
அருளே உருவாகி கின்று ஆத்மனே இறைவனடியிற்கொண்டு சேர்க்கின்றது, இயற்கையின் எ திவால் எற்பட்ட கவர்ச்சி பக்தியாகி அதனுல் அன்பு முதிர்ந்து அருள் தோன்றி இறை வனடி சீழலே ஆக்மா அடைகின்றது. அருளும் ஆண்டவம் சொற்களால் இரண்டாயினும் பூவும் மணமும், மணியும் ஒளி பும்போல் பொருளால் ஒன்றே.
ഉള് அருள் வடிவையே பாரதியார் உலகெலாம் பார்த்தார்.
அதுவே சக்தி சக்தி என்ருல் அருள், ஞான முதலிய குணங்
4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8ள் என்றும் த லே மாதா வாகிய சங்கரியினது வல்லமை என்றும் பொருள்படும். பாரதியாரின் உள்ளத்தில் தாய்மையே குடி கொண்டிருந்தது. அதனுல் அவர் பார்த்த பொருளெலாம் சக்தியாகவே அவருக்குக் காட்சி கொடுத்தன. பின்வரும் பாடல் ஒன்றே பாரதியாரின் சக்கி பக்தியை விளக்குவதாகும்.
* இயற்கையென் றுனே புரைப்பார். சிலர்
இணங்குமைம் பூதங்க ளென்றிசைப்பார் செயற்கையின் சக்தி யென் பார்-உயிர்த்
திபென்பர், அறிவென்பர், ஈசனென் பர் வியப்புறுகாய் தினத்துே . {!!!!!!!୯୭
வேள்விசெய்திடுமெங்கள் ஒம் எலும் ஈயப்படுமgவுண் டே-சிவ
நாட்டியங்காட்டி கல்லருள்புரிவாய்."
இக்கட்டுரையின் முற்பகுதியில் இயற்கையின் கவர்ச்சி எவ் இாறு பக்தியாகி இறைவனடியிற்கொண்டு செலுத்தும் என் பதையறிந்தோம்.
' உலகெலாம் படைத்தாய் ஒன்றேபோற்றி
ஆதிமா சக்தி நீயா வாய் போற்றி ' என்கிருர் பாரதியார், ஐம்பூதங்களுள் முதலானது மண், அதனேப் பாரதியார் மாகிலத்தாயென்றே வணங்குகிருர்,
வங்கே மாதரமென்டோக்டரங்கள் மாநிலத்காயை வணங்குதமென்போம்.'
குழந்தைகளுக்குப் பாடிய பாப்பாப் பாட்டில்
தமிழ்த் திருநாடு கன்னேப்பெற்ற-எங்கள்
அமிழ்திலினியதடி பாப்பா-எங்கள் ஆன்றேர்கள் தேசமடி பாப்பா
பூமாதேவியைத் தாயென்ருல் அவள் கூந்தல் எங்கே முகமெங்கே அன்பெங்கே என்று சில சிறுவர் வினுவலாம். அதற்கும் ஒர் இடத்தில் பதில் கூறுகிமுர் பாரதியார் அவர் பதில் கூறவில்லே தாய்மையில் கலந்துவிடுகிரும்
115

Page 12
நீலக் கடலினி நீல-நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி கோல மதியினிலே நின்றன் குளிர்ந்த முகங் காணுதடி , ஞால வெளியினிலே-நின்றன் ஞாலவொளி வீசுதடி
ா நடையினிலே-கின்றன் காதல்
Tஇ8ள யெல்லாம் ஆஇ விக்கினங்களைத் தவிர்த்தவர் ଏଣ୍ଡ ଉଜ୍ଜ୍]] u$. அவரை வனங்கினுல் நல்ல குணத்தைக் கொடுத்து ஆன்மீக விடுதலே கிடைக்கும். இதைப் பாரதியார் ஓம் சக்தி பாட்டில்
剔 இனபதிாயன் அவனிரு இ
காஜப் பிடிக்கிடுவோம் குணமுயர்ந்திடவே-விடுதலே gallo- மகிழ்ங்கிடவே '
இப்படியே
** @@@శిLని தந்திடுவாள்-பாசக்தி 蕊 வெற்றிவடிவேலன்-அவனுடைய
விரக்தினேப் புகழ்வோம்'
தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந்துரைப்பாள் பாம்புக்கேேமலே-நடஞ்செயும் பாதத்தினேப் புகழ்வோம்' செல்வத் திருமகளைக் - திடங்கொண்டு
இந்தனே செய்திடுவோம்'
பாசக்தி முருகன், சரஸ்பதி, கண்ணன் இலக்குமி ஆதியோரை பும் சக்தியாகவே வணங்குகிறர். கணபதி முதலாக அலுவரை பும் ஒம் சக்தி என்ற பாடலில் ஆறு துணையாக அழைக்கிருரர்.
இறைவன் ஒருவனே ஆண், மற்றைய ஜீவர்கள் எல்லாம் பெண். பரமாத்மாவை ஜீவாத்மாக்களெல்லாம் அடைவதற்கு
16
 

பிரார்த்தனையின் பயன்
(அற்புதானத்த சுவாமிகள் வாக்கு)
சிறுவயதுள்ள ஒரு மனைவி ஒருநாள் ருரீ ராமகிருஷ்ணரை அணுகி, தன் நாயகனது மதுபான வழக்கத்தை நீக்கியருளு மாறு வேண்டினுள். குருதேவர் (பூரி ராமகிருஷ்ணர்) அவளைத் தாய அம்மையாரிடம் (பூரீ சாரதாமணி தேவியாரிடம்) சென்று தனது வேண்டு கோளைத் தெரிவிக்குமாறு கூறினர். அம்மை யார் அவளது கதையைக் கேட்டுவிட்டு, அவட்கு எவ்வாறு பிரார்த்திக்கவேண்டுமென்று போதித்தார். இளம் மனைவியும் அம்மையாரது கட்டளேக் கிணங்கப் பிரார்த்தித்து வந்தனள் ; ஆயிலும் அவளது நாயகனது ஒழுக்கம் திருக்கியதாகப் புலப்பட வில்லே ஆனல் அவள் தனது பிர்ார்த்தனேயையும் நிறுத்தி விடவில்லை.
பன்னிரண்டு வருடங்கள் இவ்வாறு கழியலாயின; பின் ஒரு நாள் அவளது நாயகனுகிய தனகாளி என்பவன் யாதொரு கரணமுமின்றிக் கோயிலின் வாயில் வழியாக அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்க, அங்கே பூரீ ராமகிருஷ்ணரைச் சந்தித் தான் அவன் ஆச்சரியமடையும்படி குருகேவர் அவனே அழைத்து அவனிடம், ஆ எவ்வளவுகாலம் கழித்தபின் கடைசி யாச ரீ இன்று வங் தள் எானே உனது கல்ல மனைவிக்கு எவ்வ GII Ձլ நெஞ்சைப் பிளக்கும் துயரத்தை நீ உண்டு பண்ணியுள்
ளனே?' என்று விணுவினர். தனகாளி சிறிது நேரம் தயங்கிப் பின், ' பானம் பண்ணுவதற்கு ர்ே ஏதாவது மதுதசக்கூடுமா ?” என்று கேட்டான். குருதேவர் புன்சிரிப்போடு, 1 ஆம், என் ஞல் கொடுக்கமுடியும் ; ஆணுல் அது மிக்க பலமானது; உன் ணுல் அதைத் தாங்கமுடியாமற்போகலாமே.' என்ருர் தன
முற்பக்கத்தொடர்ச்சி இப்படிப் பக்தி செய்தல் ஒரு இலகுவான வழி. இதே தத்துவத் தில் இறைவனேக் குறிக்கும் மற்றைய முகூர்த்தங்கள் எல்லா வற்றையும் சக்தியென்றே பாரதியார் குறிப்பிடுகிறர். தாய்மை யில் ஆண் பெண் பேதமிழக்கு ஒரே சக்தியாகிவிடுகிறர் பாரதியார்.
11?

Page 13
மனிதனின் அதிகாரம் இல்லா
மூன்று விஷயங்கள்
(சுவாமி சிவானக்தர் அருளியது)
பூ ராமகிருஷ்ணன் ($s[i]; சீடர்களுள் 92ᎶᏆ5ᎧᎫ ᎥᏛᏡᏑᏬᎢ சுவாமி GRS (root 3 தயிடம் தீடிைபெற்ற ஒர் பக்தனுக்கும் அவருக்குமிடையே கடந்த சம் பால்தனை
பக்தன் முன்பெல்லாம் கான் தியானம் ஜபம் நன்முகத்தான் செய்துவந்தேன். ஆனல் இப்போது அதற்கெல்லாம் அவ் வளவு கேரம் கிடைப்பதில்லை. ஆகையால் கொஞ்சம் கொஞ் சம் செய்துவருகின்றேன்.
சிவானந்தர் 15ல்லது. ஆளுல் எவ்வளவு குறுகிய நேரமே தியானமும் ஜபமும் செய்தபொழுதிலும், மிகுந்த பற்றுதலுட லும் மிகுந்த பிரேமையுடனும் அதைச் செய்யவேண்டும். ஐந்து அல்லது பத்து கிமிஷமே அதைச் செய்தாலும், மனம்
முற்பக்கததொடர்ச்சி
காளியோ, 9 அவ்வாமுயின் அது மேல்நாட்டாரது மதுபானமா யிருத்தல் வேண்டும். அதை எனக்கு ஒரு சிறிது கொடுத்தருள் வீாக ' என்று பதிலளித்தான். பரீ ராமகிருஷ்ணர் புன்சிரிப் போடே “ அப்படியல்ல, கலப்பில்லாத காட்டு மதுபானம், அது
அ5ை எல்லார்க்கும் கொடுக்கமுடியாது ; எல்லாராலும் அதைத் தாங்கமுடியாது. வ னெனில் 15ான் கொடுப்பகை நீ ஒருமுறை சுவைத்தால், அதன்பின் வேறெந்த மதுவும் உனக்குத் திருப்தியை உண்டுபண்ண முடியாது. இதையெல்லாம் அறிந்தும், எனது மதுபானக் ைதக் குடிக்க உனக்கு விருப்பமுண்டோ ?' என்று அதற்கு பறுமொழி கூறினர்.
தனகாளி சற்றுநேரம் மெளனமாக இருந்துவிட்டு பின், பெரியீர், என்ன எப்பொழுதும் போதையில் (மிக்க வெறியில்)
இருக்கும்படி செய்யும் மதுவை எனக்கு அளிப்பீராக என்ருன், இதைக் கேட்டதும் பூரீ ராமகிருஷ்ணர் திடீரென அவனைத் தொட அன்றுமுதல் அவன் கடவுள் வெறி பிடித்தவனுக மாறி పోలarజి.
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 3/09/06/87 -9 5: பவர். அவர் ( உள்ளத்தையே கவனிக்கிருர், உன் ஒரி
. . . . . டம் பக்தி எவ்வளவு உள்ளது என்பதை o/QT
ܕ ܀ 1
க்குவாரேயன் வி, நீ எவ்வளவு நேரம் தியானம் செய்கின்
.
ಪಾಸ ೨:
gascm。』
(324 5Tಥ್ರ?
a T. கவனிக்கமாட்டார். மாலை நேரத்தில்,
e , சமயம் வாய்க்கும்பொழுதெல்லாம், கிறைந்த உள்ளத்திட்ன்
, نیز ݂ ݂
இறைவனே வேண்டிக்கொள்வாயாக 1 பிரபுவே, இந்த ஸம்
ஸாரமாகின்ற சுழலில் சிக்கி உம்மை கான் மறவாமல் இருப்
பேணுக ' என்று.
ܐܠܨ
பக்தன் நீங்கள் எனக்கு ஆசிர்வாகம் செய்யுங்கள், அப்பொ
ழுது எல்லாம் நலமாகவே அமையும்.
சிவானந்தர் . ܬܐ ܕ 7* /ܠܐܛh சிர்வாதமே செய்கின்றேன். நன்முக
. ஆசிர்வாதம் செய்கின் றேன். எங்களிடம் ஆசீர்
Ο
தவிர வேறு என்ன உள்ளது? உனக்கு ஆசிர்வ தம் செய் SS S S S S S S S S S S S காது காரணமாகவே தான் நான் CD" " றுகின்றேன். குரு
ποσότ - If
” ವಿ' 威 t * ° ° - ଶ0! öF 历 ଶ]] @0')
- துக்கொண்டாயா கில் அவர் நிச்சயமாகச் செ விசாய்ப்பார்.
。 ..。 மக்கள் I 160560) L–U 1 bå07 60). Loo04 உத்தேசித்துப் LuLILGlgunto -
- . . | O) στη ரூபியான 1855) (T65. இ ፴፰ யுகத்தில் இராமகிருஷ்ண
தில் தோன்றினர். புகாவதாரமான அவரை அண்டியிருக்
கின்ற உனக்குக் கவலை ஏதும் வேண்டாம்.
பக்தன், லஜ்ஜை காரணமாகவும் டயம் காரணமாகவும் ஒரு , , , , ologo QGiaco Թ6ֆ Ա.Ս.Ֆ60) "" *@ இதுவரை யில் தெரிவிக்காமல்
. 0 ಗ್ರ துவிட (3 gör, இல) தர டக3)க்குமுன நான் மணம்புரி
下 கொண்டேன். GoToo 3553925 Il-Leo 5 IT U-l-ID பிடிவாகம் செய்து
யழுததால் 15 ான் விவ கம்செய்துகொள்ள தது. எனக்கு அதில் *TC59 (LPLP விருப்பம்
- சிவானந்தர் -'ā nഖ என்ன? பிறப்பு இறப்பு, கிம
《影、
-
a . . . . . . .
All I PEJE GOT gi5(e5R&95 ஆகிய மூன்று விஷயங்களில் மனிதனுக்கு 25 TCU's
அதிகாரம் இல்லை. இவை இறைவனுடைய ஆக்ஞைப்படி
ழ்பவை, உனக்கு விவாகம் ஆயிருந்தபோதிலும்கூட

Page 14
அதில் நீ பற்றுக்கொண்டுவிட வேண்டுமென்பது இல்லேகல் வை? சரி, நீ உனது வேல்களையும் கடமைகக்ளயும் செய்துவர கூடிய அளவுக்கு சாதனையையும் அப்பியசித்துவர். உனது மனேவியும் அவ்வாறே செய்யட்டும், அவளுக்கும் வாழ்க்கை யில் குறிக்கோள் ஒன்று உண்டு அல்லவா? இந்த வாழ்க்கை போகானுபவத்திற்காக ஏற்பட்டதல்ல. பகவானுல் இருஷ் டிக்க பட்ட ஜீவன்; அவளும் அவ்வாறேதான். usafir லுடைய ஓர் அம்சமே ஆவாய் அவளும் ஜகதாம்பிகையின் ஓர் அம்சமே ஆவாள். நீ எம்மாதிரி வாழ்க்கைமுறை வாழ் இன்றுயோ அதை அவளுக்கும் புகட்டுவாயாக, அவளும் பகவானுடைய திரு நாமத்தை ஜபிக்கலா வாள் பூஜை டாரா பணம் செய்வாள், சம்சாரக் கடமைகஃாயும் புரிவான், முஇ யோருக்கு சேவையும் பணியும் புரிவாள். இம்மாதிரியெல் லாம் அவளுக்குப் பயிற்சிகொடு, நீ செய்யவேண்டியது இழிதான். இவ்வாறெல்லாம் செய்யாமல் உன் வெறும் சரீர போகத்திற்கான பொருளாக உபயோகித்தா யானுல் நான் உன்னேப் பார்த்து ,ெ ,ெ என்று கூறுவேன் உலகப் பற்றுக்கொண்டுவிடாமல் இருப்பாயாசு. காமமும் காஞ்சனமும் மனிதனுட்ைய மனிதத் தன்மையை அழிக்தி விடுகின்றன.
பக்தன் என்னுடைய நம்பிக்கை இதுதான் - உங்களுடைய ஆசிர்வாதம் இருக்கும்வரையிலும், குருதேவருடைய ஆதர வின் கீழ் நான் இருக்கும்வரையிலும், எல்லாம் இன் முகவே அமையும்,
சிவானந்தர் எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கையிலுடைய குறிக்கோளை மறந்துவிடாதே, வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய காலத்தினது, அசித்தியமானது, சுகபோகங்களுக் இாக அது ஏற்பட்டதல்ல. இதை ஈன்முக ஞாபகத்தில் வைத்துக்கொள். இப்போது பூஜை அறைக்குக் கொஞ்ச நேசம் சென்றுவா, குருதேவருக்கு பேஸ்காரம் செய், அவ இசைத் தியானி, அவரிடம் ஆர்வத்துடன் பிரார்த்தனே செய்து கொள். அவர் நிச்சயமாக உனக்கு சாத்தியை அளிப்பார்.
ص> 20

ஒம்
ஈவிலவர நாம மருத்துவம் பூரீ சுவாமி சிவானந்தர், ரிஷிகேசம், இமயமலை)
1 ஆங்கில வைத்தியம், ஹோமியோ வைத்தியம், வர்ண வைத்தியம், இயற்கை வைக்கியம், ஆயுர்வேக வைத்தியம் முத 694 எல்லா வைத்தியங்களும் ஒரு வியாதியைச் சொஸ்தப்படுத்த (LP y யாகபோதும், ஈஸ்வர காம வைத்தியம்மாந்திரமே ஒருவனேக் காப்பாற்ற முடியும் ஈஸ்வர காமம் சகல வியாகிகளே பும் தவரு மல் நீக்கவல்ல ஒர் சிறந்த மருந்தா கும். வேறு ஒரு கதியும் இல் லாதபோதும் அது காக்கவல்ல்து, ஈஸ்வா நாமத்தில் ஆராய்க் தறியமுடியாக ஒரு சக்தி இருக்கிறது, எல்லா தெய்வீக சக்தி களும் அதில் மறைந்து கிடக்கின்றன. வாதாமிபோன்ற உயர்ந்த சத் துப்பொருள்கள், சியவனப்பிரகாசம், மகரத்வஜம், வலந்த குஸுமாகரம், ஸ்வர்ண பஸ்பம் முதலிய மகா ஒளஷதங்கள், இவற்றின் சாரம்போன்றது ஈஸ்வர நாமம். அது தவருமல் பலன் தரும் ஒரு ரகசியமான தெய்வீக இஞ்செக்ஷன்' மருந்து
t றகாகும்.
2 இந்த காம ஜெப மருங்கை எல்லா நோயாளிகளுக்கும் கொடுத்து, எந்த வியாதியையும் சொஸ்தப்படுத்த உபயோகிக் கலாம். நோயாளியின் அருகில் உட்கார்ந்து ஈஸ்வர காமத்தை உண்மையான பக்தி புடனும் நம்பிக்கையுடனும் ஜெபிக்கவேண் டும். ஹரி ஒம், ஓம் பரீராம் ஜயராம், ஜயஜய ராம் ஓம் மே சிவாய முதலிய நாமங்களைக் கூறலாம், அல்லது ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற மகா மந்திரத்தைப் பாடலாம். கடவுளின் கிருபையையும் அருளேயும் வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். இதனுல் எல்லா வியாதிகளும் கஷ்டங்களும் தீரும். இந்த நாம ஜெப வைத்தியத்தைக் காலேயிலும் மாலையிலும் குறைந்தது இரண்டு மணிநேரம் செய்யவேண்டும். அதனுல் ஏற்படும் அற்புகப் பலனே வெகு சிக்கிரத்தில் காணலாம். வியாதி களைத் தீர்க்கும் உண்மையான வைத்தியர் பூரீ
2.

Page 15
3 பூc பகவான் தன் வந்திரி கூறியிருப்பதாவது - அச்யுத அகந்த கோவிந்த கமோச் சாான பேஷஜாத் நச்யர்நி எ0கலா ரோகா ஸ்தயம் எத்யம் வதாய யஹம்.
* அச்யுத, அருந்த, கோவிந்த என்ற நாமங்களை உச்சரித்த லாகிய மருத்தினுல் எல்லா வியாதிகளும் திருகின்றன. அதை 5ான் நிச்சயமாயும் சத்தியமாயும் கூறுகிறேன்.' என்ருர்,
4 எல்லா சிகிச்சைகளிலும் உண்மையில் சொஸ்தமாக்கு கிறவர் பூரீ நாராயணரே யாவர். அவரது சித்தமில்லாவிடில் ஒரு அரசனே க்கூட உலகிலுள்ள மகா திறமைவாய்ந்த வைத்தியர் கள் காப்பாற்ற முடிகிறதில்லை. பல சமயங்களில், மிகக் கொடுமையான வியாதிகளிலிருந்தும், வைத்தியர் உதவி யின் றியே அற்புதமாகச் சொஸ்ஆப்படுகின்றனர். வியாதிக்ள் குணமாவதெல்லாம் கடவுளின் அருளால்தான் என்பதற்கு இதுவே தெளிவான அத்தாகூரியாகும். மேலும் ஈஸ்வர காமம் மறுபடி, மறுபடி பிறந்து இறத்தலாகிய பிணியையும் போக்கி, அழிபா நிலையாகிய மோகவும் அல்லது வீட்டை அளிக்கும்.
5 மீரட் 5களில் ஒரு பிரபுவின் குமாரன் அதிக சோய்வாய்ப் பட்டிருந்தான் வைத்தியர்கள் சிறிதும் நம்பிக்கைக்கு இடமில்லை ஏன்று கைவிட்டுவிட்டனர். அப்போது சில பக்தர்கள் அவ னேச் சொஸ்தப்படுத்த முயல முன்வந்தனர். அவர்கள் ஏழு நாட் கள் இரவும் பகலும் தொடர்ந்து நோயாளியின் படுக்கையைச் சிற்றி இருக்து பகவர் நாம ஸங்கீர்த்தனம் செய்தனர் ஏழா இது நாள் நோயாளியே எழுந்து பகவக் காமத்தைப் பாட ஆரம் பித்தான். ஈஸ்வர காம வங்கீர்த்தனத்தின் மகிமை இத்தகையது ஆகும்.
நாம வலங்கீர்த்தனம் #888888*
ஜெய்கணேச ஜெயகணேச ஜெயகணேச பாஹிமரம்
நீகணேச பூரீ கணேச பூநீகணேச ரக்ஷமாம்
2 ஜெயகுரு சிவகுரு ஹரிகுரு சாம்
ஜெகத்குரு பரம்குரு ஸ்க்குரு க்யாம்
22

3 ύ υενίοδο μαυρμ, மே ஒம் ரும


Page 16
செய்தித் திரட்டு
சுதந்திர விழா ஆராதனை - சுெக்கிராவைச் சைவ பரிபா
லன சபை ஆதரவிலும், வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் பூரீ
மாணிக்க விநாயகர் ஆலயத்திலும் வெகு சிறப்பாக நடைபெற் والتي تقل
இந்தி சன்மார்க்க சங்கம், வத்த%ா, உணுப்பிட்டி - டிை
சபை ஆதரவில், காந்தி அடிகள் ஞாபகார்த்த தினமும் பூ சமண ஜயந்தியும் சிறப்பாகக் கொண்டாடப்பெற்றன.
பூரீ விவேகாநந்தர் ஜெயந்தி நாவலப்பிட்டி இந்து வாலிய சங்க ஆதரவில் கொண்டாடப்பெற்றது.
இறைபணி மன்றம் பெரிய புராண விரிவுரை :- சென்னே
இறைபணி மன்றத்தின் சார்பில், சென் னே பூக்கடை பூரீமல்லிஸ் வரர் ஆலய அநுபூதி மண்டபத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமையி லும், மாலை 6 மணிக்கு, மாம்பாக்கம் குருகுலம், ஆசிரியர் திருவர் ளர் இளவழகனுர் அவர்களால் பெரிய புராணம் விரிவுரை 7-1-51 முதல் நடைபெற்று வருகிறது. 6 வருஷ காலம் நீடிக்கலாம். இருபாலாருமாக சுமார் இரண்டாயிரம் அடியார் கள் அனுபவித்து வருகிரு?ர்கள். ー。
கல்லாத ஞன்
கலங்காத காளியருட் செல்வன் சித்தி எல்லாமும் வல்லவனும் இயற்கையாக
எம்மதமும் சம்மதமாய் ஏற்றுக்கொள்ளும் சொல்லாளன், சொற்கடந்த பெருமையாளன்
சக்தான்ம ஈேயத்தின் சுடரேயானுேன் ;
பரம்பொருளே எங்கும் கண்டோன் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருதாள் போற்றி,
--சுத்தானந்தர்
24
 

,"" ليسانس
ཡིག་ 1 7 ܐ
ஆவூட
。
in 2, ... தம்
* リQ'ssts"s_scm)ss 夢
, ..... ീ "
I
| || UES
ܗܝܒ݂ܝܼܚܘܼܒܩܢܗܢܡܤܒܡܒܘ-ܡܘܗܡܗ
(})}} 皺 霹,_A议 ': 'g11'&$1',
,
זווייץ
موسم ہے . . . نیپال 'ಸ್ತ್ರ್ಯ ©(15-6,84 O) C) கோ DIA 曾_L 肇 ரிக்கு O es 星M
- *
மே சக்தி அனுப்பதே இருக்கிருர்கள் ஒவ்வொ ரு சந்த η ρη η
(191; தா அனுடபும் சாதா 6:00) வருடத் தொடக்
95 (
ଓ}
மூ
{{{ے
,
(5U. அனுப்புவதே சிரமமான வே&. அப்படிப்
上 ܝ. If ଐଶୀ சோ தியின் வளர்ச்சி கருதி
: வைக்கா அல்லது స్ట్ర్యోక్తి Ավէ: (δεά τη με βουν ea. 、、 மூலமாகவே து 1995. அதிே திர ரீதிாகச் (διση έφυ ερη θερή 5 (5. Paz ,
.31 ܝ புனுப்பிவிட்டால் போபா ... . . 'ರಾ! ருபகாமாய் இருக்கும், கி
అgely டுகளின் இந் ,
● . |
fi
硕 μό εαυτό θαν அன்பர்கள் (5 հա:15
o
t-tg: முடிக்கிமூர்கள் 91; 2தி ఇ@ リ。。 ეს . ,ܘ ܂ ܓܠܐ 1 ܓܝ
9 ரூபாவாக இருக்க கடுகாசி இப்போ 30 ரூபா t A.* P/35 JSO 9, ISTATJ La Gil :) : '';ಗಾಳಿ : ഒ: " அன்பர்கள் மனமுவந்து சிறிது ெதாண்டுசெய்
. ܠܘ கால் இதே சக்காவுடன் இன்னும் பக்கங்க கட்ட இம்
சோதி GANAO dia de 9, 12 " 4. I do A. )hווק תשו குை to a
ഖന്
து (950), III) IN AG "இ0 விஷயத்திற் ബ് (,
ܕ ܓܒ݂ܝܼ2 ܐ .
இக்க அறிவிக்கலக் கார அன்பர்களில்
“ -
臀
901 ஆம் ரோகி வள வேண்டுமென்
எழும்புகிறதோ // பிகா அடுத்த மர ട്ട് .
BŪDU I
I */",* ', '*', ' ';'; తె ఈ ച്ചു. 19 3)
II ()
Q/
// AJAL V JAV, KI .
'''''''. T
__ இந்தியா விலிருந்து זו: {{(29 או מוולושיו .മീ. s في أنه رفقة
o o பனம் அனுப்பும்போது காரியாலயத்இங்கும் g கம் என் J)
* الله தனியாரு எழுத வேண்டுகிருேம். تھی. وہ 14.1//تائیے۔ als எழுதா GELL. If y LJ ar i a naoort, அனுப்பிஞர் 鼩 எண்: தி அறியமுடியாது
A 1്കൂ,

Page 17
* Registered at the G. P. O. as
oše AzzX,Y a ZAR
形
蠍隊 ވަޗަހަޙަޗަ
ØY
豹貓
2
須
t
பூரீ ராமக் கிரு
( 1 - ஆண்டி
இ தமிழ்நாட்டில் தமிழ்டிெ யத் தொண்டுபுரியும் ம பண்டிதரும் பாமரரும் இ பேரன்பு, மெய்யறிவு
அன்பர்பனி முதலான ாது உள்ளத்தி எழுப்பு இ சமயப்பூசல், சாதிவேர் சன ஆசை முதலிய அ இலத் தருவது, இ சாதன முறைகளின் வி3 தோர் கூறும் உறுதி ெ யோரின் சம்பரஷனே இ8 | இ ரீராமகிருஷ்ணர் பரீசு இலகரியங்களேயும் புக
சந்தாதா சர்க்குப் பல புத்தகங்
படும். வருடச் சந்திா ஒவ்வொரு தொகுதியும் தை சக்தா, கை, அல்லது ஆடி
பூநீரா படக் கிருஷ்ணமட
* 2ಜ್ಜೈ!
சமூகத் தொண்டன்
كړي يې رi) کيلان) يا ړي نه زي: tg(a) as:ak aifi (كړ@ * * அப்போகிறதென்பது அறிகுறி.
குளால் மறைக்கப்பட்டிருக்கிறது யாசாகக்கொண்ட சஆகத்தொன் யிலே விளங்கஆேண்டுமென்று 97 சமூகக்கொண்டன் காரிய4
臀湾 噶鐵a雪露7象°*u 曹磊山u副LH 要夏鳶。
酚7*è 蒙
 
 
 
 
 
 

*** EK 24 ***
விஷ்ண விஜயம்
ருந்து வெளிவருகிறது)
ழியில் தமிழ்மக்கட்கெனச் சே தப்பத்திரிகை
و تفقد أن بلا في تثق به ولا يرشه ( துறவு, ஆற்றல் சமரசகோக்கு உயர் ஜோக்கங்களே வாசிப்போ
鎚 數}。 - றுமை, மனச்சரவு காம காதே
ழக்குகளே ஏரிக்கும் 颐76万**列
扈s, பிரார்த்தனேகள், உயர்ச் மாழிகள், ஞானக்கதைகள், பெரி
வரலாறுகள் முதலியன வாமி விலே காசுக்தர்-இருகி அ ட்டுவது,
擎 2 இன் குறைந்த விலக்குக் இொடுத்தப் 彎
彩
び5.3/- தனிப்பிரதி வஞ .ே
மாதத்திலிருந்து தொடங்குகிறது
2ாதித்திலிருந்து தொடங்கலாம், リ-リー /、。 1 மைலாப்பூர், சிென் இன.
Rai
A
綫
多
影
2
7 Irġa' jirreferi, illi li Ġ5 is's *இன் சீஆ அகில
டால் பூமியைப் பிடித்திருத்து இகுள் ரீல் து அதேபோல், சமூகத்தொண்டு வியால் இ 2
அவ்விருளே விடிவெள்ளி'யை ஆசிரி 1 M டன் ரீக் சூரியன்போல் மக்கள் மத்தி 2 ார்ச் இத்திரேம்' வருடச்சத்திா ரூ. 3. > லயம், சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்,
须
e Eleaza Sze:S
பதிப்பாசிரியர்: சா. முத்தையா
ம் நாவலப்பிட்டி (இலங்கை) அச்சகம் சால்லப்பிட்டி 18-2-81