கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1955.03.14

Page 1
リao豊)○●●● osagaeepoooa^*ooa○○○。
o Ο Οες
|○○○○○aap2cm3cmégg総2gaga
O
qqqS S S SYS S S A A S YK0KKK Y A S A S AS A S AAA A AAAA LL
یافتگری
るこ。g。···
· |-
ܬ݂ ܝܼܿܪ̄ܢܸܐ ܡ݀ ܢܕ ܕ 19991yܝܼܿ
- - -
%
卷
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- as نیز از 西茜gó壽*亂 ssFG○○。 gقدم له ز) ټېلي پ = %s" و " - نتيس

Page 2
(ဒိ ၉} |l :)
மா த வெளியீடு
ஆ த் ம
ஒர் ஆத்மீக
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தனர் தர்
ஐயu பங்குனி க்உ (14-35) Lsi 5
பொருளடக்கம்.
விஷயம் Jó, Elih 1 ராமநாமசெடமொன்றே. 12S) பிரார்த்தனை வேளைப். 13 () 3 வினுேபாஜி 131. 4. பூதானம் அல்லது. 1 : 5 வினுேபாஜி காட்டிய வழி 1:37 பூமிதானப் புரட்சி 1 () 7 திருக்குறளைப்படி 8 பகவத்கீதையின் மகிமை 1 || 9 துர்க்கைவணக்கத்தின் பெருமை () 10 மனமே! எதற்காக. 8 11 குணங்களே. பெருக்காதீர்கள் 11) 12 புதுயுகப் .வினுேபாஜி வாழ்க ) 18 பூீலரு ஆறுமுக சுவாமிகள் 3 14 ஆனந்தாச்சிரமச்செய்திகள் 15 அருள் நெறித்திருக்கூட்டத்தின். 1. 16 பூரீகேதார் பத்திரி யாத்திரை (3 17 Vinobha Exposes A Fallacy (Cover'3rd Page)
ஆத்ம ஜோதி
ஆயுள் சந்தா ரூ. 75 வருட சந்தா ரூ. 3. தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன்
80, உல் பிளேஸ், கொள்ளுப்பிட்டி, கொழும்பு
பதிப்பாசிரியர் :- நா. முத்தையா ஆத்ம ஜோதி நிலையம் நாவலப்பிட்டி (சிலோன் )
 
 
 
 

129
ராம நாம செப மொன்றே எனது சாதனை
யோகப் பயிற்சிகளெதுவுமே எனக்குத் தெரியாது. நான் பயி லுவது என் சிறுபிராயத்தில் என் செவிலித்தாயினிடம் கற்றுக்கொ ண்டதொன்றையே, எனக்குப்பேய்பிசாசுகளென்ருல் பயம். அவள் எனக்கு பேய் பிசாசுகளே கிடையாது. ஆனல், உனக்குப்பயமாயி ருந்தால் ராம நாமத்தை செபம் செய்' என்று சொல்லி வந்தாள். நான் சிறுவயதில் கற்றது என்மனத்தில் பேருருவம் பெற்று விட்ட து என் வாழ்க்கையில் இருள் சூழ்ந்த சந்தர்ப்பங்களில் சூரிய ஒளி யைப்போல் அது உதவியிருக்கிறது.
தமிழ்
நான் கூறும் ராம நாமத்திற்கும் மந்திரயந்திரங்களுக்கும் சம்ப ந்தமில்லே, மனவொருமையுடன் ராம காமத்தை செபிப்பதென்பது ஒப்புவமையற்ற ஒரு சத்தியினிடமிருந்து உதவி பெறுவதாகுமென் று நான் சொல்லியிருக்கிறேன். இதனுடன் ஒப்பிடும்போது அணுக் குண்டின் சக்தி ஒரு சக்தி அல்ல. இதற்கு எல்லா 3:5TÜಹಶ್ಮಿ போக்கும் திறனுண்டு. ராம நாமத்தை மனவொருமையோடு செபி) க்க வேண்டு மென்று சொல்வது சுலபமே தவிர, உண்மையாக அவ் வாறு செய்தல் மிகவும் கடின மென்பதை ஒத்துக் கொண்டாக வே ண்டும். ஆயினும், மனிதனுக்கு உடமையாகக் கூடியவை அனைத் திலும் பெரியது அதுவே.
ராமநாமம் சிலருக்கே உரியதல்ல. அது எல்லாருக்கும் சொந்த ம், அதைச்செபிப்பவன் என்றும் வற்றத, விலமதிக்க வெர்ண்ணுத பொக்கிஷத்தைத் தனக்கெனச் சேமித்துக் கொள்கிருன். நாம் அதி லிருந்து எடுக்க எடுக்க அது மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கொரு முடிவேயில்லே. உபநிடதம் கூறுவதைப் போல முடிவில்லா வஸ்துவை முடிவில்லாததிலிருந்து எடுத்தபிறகு ம் முடிவில்லா வஸ்துவே எஞ்சி நிற்கிறது. எல்லா நோய்களுக்கும் கைகண்ட மருந்து.
காந்தியடிகள்
ಇಂಗ್ಡಿ!

Page 3
W NIMIN
130
பிரார்த்தனே வேளைப் பொன்மொழிகள்
ーでエTo"十
சேவையுடன் நமது வாழ்வு பரிசுத்தமானுல், நாம் கடவுளின் ஒளியைக்கானப் பெறுவோம். கடைசியில் கடவுளால்தான் எதுவு 娜 சாத்தியமாகும்; நாம் அவருடைய வெறும் கருவிகளே. அவ்விதம் "நம்மிடம் தாழ்மையும் அகம்பாவமின்மையும்
கருவிகளாயிருக்க வேண்டும்.
மக்கள் யாவரும்: குலம் என்று வேதங்கள் கூறுகின்றன, புத்தரும் அதையே உபதேசித்தார். இந்தியா வேறு நாடுகளின் மீது படை யெடுப்பதில்லே, இந்தியன் ପ୍ଲୁଏଞ୍ଜରା ପ୍ର୭ குத் தேசிய ഉണ്: பெருகுவதைக்காட்டிலும்மனிதஉணர்ச்சிபெருகுவதேஇலேசாகும்,
புத்தம்போன்ற நாசகாரியங்களில் கலந்து கொள்ளாமை மாத் திரம் அஹிம்சையாகாது. அஹிம்சை மிகுந்த சக்தி வாய்ந்த ஆயுதம்
ஆக்கும் வல்லமையுள்ள அன்பாகும். சமூக ஏற்றத்தாழ் பிணி இவற்றைப் போக்கும் சக்தியும் அதற்குண்டு.
குர் ஆனில் கடவுளை நம்பவேண்டுமென்று கூறப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் நற்பணிகள் புரிவதும் அதோடு சேர்க்கப்பட்டி ருக்கிறது, இரண்டும் சேர்ந்தே ஒரு பொருளாகிறது. ஒன்று அகத் தையும் மற்றது புறத்தையும் பற்றியது. ‘ஹக்' கும் ஸ்ட்ர மும், அதாவது உண்மையும் அன்புமே, சுருங்கக்கூறினுல் இஸ்லாமாகும். இதுவே இந்து மதம், இதுவே கிறிஸ்தவ மதம், மதங்களனத்தும் இதுவே.
|- - . .ܚܚܘܚܙ ܠܐ مسلسلسليسليم - -
சந்தனக்கட்டையைத் தேய்க்காதிருந்தால், அதின் மணம் எவ் வாறு இளம்பும்? அப்பொழுது சந்தனக்கட்டைக்கும் மற்றைய கட் டைகளுக்கும் வேற்றுமை ஏது? நாம் மக்கள் சேவை புரிய வில்லே யால்ை மனிதராய்ட் பிறந்து நாம் சாதித்ததுதான் என்ன? உண்ப தும் உறங்குவதுமாகவே நாட்களேக்க ழித்தோமென்ருல், மிருகங்களு
*、 '%..........j| o க்கும் நமக்கும் வித்தியாச மென்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகாத்மாவை நன்கு அறிந்து, அவர் தம் பெருமையை உலகப் புகழ் ஏணியில் எட்டச்செய்தபெருமை தென்னுட்டுக்குரியதே இ
*
ன்றும் தென்னுட்டார் காந்தியைப் போற்றும் அளவில் 6 "ع s پلار" په خيبر | * | . v ● اہم ہی اسمبر 80( { 'W''' டில் இல்லே யென்ருல் அது மிகைப்படுத்திச் சொல்வதன்று.
இத்தகைய வடநாட்டார் உள்ளத்திலே, காந்தியைப் பார்க்கி ஆம் பூஜிக்கத் தகுந்தவராகஇன்று மதிக்கப்பட்டிருப்பவர் ஆசார்ய விைேபாஜி அவர்கள். பிற்காலத்தில் கோயில் கட்டி வணங்கத்தக்க * [့်မြိုိ႕;){႔်ရွဲ့ရဲ့) စျ) || ... நாட்டிலே இன்று வினுேபாஜி இடம் | GLIf
றுள்ளார். INDO
*。
மகாத்மாவின் தனிநபர் சத்தியாக்கிரகத்தின் போது முதன்முத சத்தியாக்கிரகியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப் பெற்று அவருடைய பெயர் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. அந்தப் பெயர் வேறுயாருமல்ல நமது பூஜ்ய விகுேபாஜி அவர்கள்தான், வினே பாவின் பெயரைக்கண்ட உடனே மக்கள் ஒவ்வொருவரும் இவர் யார்? எத்தனையோ பேர் இருக்க இவரைக் காந்திமகாத்மா இந்தச் சத்தியாக்கிரகத்திற்குத் தேர்ந்தெடுக்கக்காரணம் யாது? என்று பல கள்விகளைக் கேட்டனர். அன்றுவரை வினுேபாஜி காந்தியதத்து வங்களை அறிந்து அவற்றை வாழ்க்கையில் அனுட்டிக்கும் சாதகன வே இருந்தார். அவர் சாதனையின் முதிர்ச்சியை மகாத்மா நன்கு அ ந்திருந்தாராதலின் முதல் சத்தியாக்கிரகியாக மகாத்மாவால் தேர் தெடுக்கப்பெற்ருர்,
தமிழ் உட்பட இந்தியாவில் உள்ள எல்லாப்பாஷைகளையும் அறி ந்த ஒருபுனிதர் வினுேபாஜி, அவர் சமஸ்கிருதத்தில் வித்துவான். ச ர்மதி ஆச்சிரமத்தின் முதல் அங்கத்தினர்களுள் அவர் ஒருவர், தம் ஸ்கிருதப் பயிற்சியை மேலும் விருத்தி செய்து கொள்வதற்காக பூச்சிரமத்திலிருந்து ஒருவருஷ ஒய்வு பெற்றுக்கொண்டு சென்ற சரியாக ஒரு வருடம் கழித்து, எந்தத்தேதி எந்தமணிக்கு ஆச்சி ரமத்தை விட்டுப்போனுரோ? அதே தேதியில் அதேமனிக்குப்பேசா மல் ஆச்சிரமத்திற்குத் திரும்பி வந்துசேர்ந்தார். அன்றையத்தினம்
ஆவர்வர வேண்டுமென்பதை மகாத்மாவே மறந்திருந்தார்.
.47

Page 4
132
வினுேபாஜி ஆச்சிரமத்தின் எல்லாத்தொண்டுகளிலும் -சமை யல் முதல் கக்கூஸ் சுத்திவரையில்-கலந்து கொண்டிருந்தார். எந்த நேரமும் ஏதாவதொரு தொண்டில் ஈடுபட்டிருப்பார். விைேபா வைப்பற்றி ஆச்சிரமத்திற்கு வந்த அன்பர் ஒருவர் மகாத்மாவிடம் வினவிய போது, ஆச்சிரமத்திற்கு வரும் தொண்டர்கள் எல்லாரும் ஆச்சிரமத்தில் ஏதோ கற்றுக்கொள்ள வருகின்றர்கள். ஆல்ை இவ ரிடமோ ஆச்சிரமவாசிகள் தினங்கற்றுக்கொள்ளுகின்ருர்கள், என் று கூறிஞர் மகாத்மா. வினுேபா இயற்கையிலேயே படிப்பில் பிரிய முள்ளவர். ஆதலால்தான் பலபாஷை அறிவு அவருக்கு இலகுவில் කෞණිණී-1}_{11.ද්ත්‍රීl.
மகாத்மா தாம் உருவாக்கும் திட்டங்களை தமது வாழ்க்கையில் அநுட்டித்தே மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவது வழக்கம், கற்பனையினுல் மகாத்மா எந்தத் திட்டத்தையாவது வெளிப்படுத்த வில்லே. ஆனபடியினுல் தான் அவரது திட்டங்கள் நாட்டில் இன் றும் உயிர்பெற்றிருக்கின்றன. இத்தகைய காந்தியாரின் அநுபவசோ தனக்கூடத்தில் முதன் முதல் சித்தியடையும் மாணவன் யாரென் ரூல் வினுேபா அவர்களே. பல இடங்களில் குருவைக் கடந்துவிட் டார் சிஷ்யர். மகாத்மாவின் நிர்மாணத்திட்டங்கள் ஒவ்வொன்றுக் கும் இலக்கியமாக விளங்கியவர் மகாத்மாவே. இலக்கியத்தின் பய கை விளங்கியவர் வினுேபா அவர்கள். ஆயிரம் குருமாரைத் தேடலாம், ஒரு உத்தமசிடனைக்காண்பது அருமை என்ருர் சுவாமி விவேகானந்தர். அந்த ஒரு உத்தம சீடன் யார் என்ருல் வினுேபா வைத்தான் குறிப்பிடலாம்.
பாரத நாட்டின் பண்பாடு அன்று தொடக்கம் இன்றுவரை இ னிமேலும் மாருது வினுேபாவைப்போன்ற புனிதர்களாலேயே பார தப்பண்பாடு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அன்று தொடக்கம் புத்தர் காலம்வரை, புத்தர் தொடக்கம் மகாத்மாவரை, அகிம்சை தனிப்பட்ட மனிதனின் சக்தியாகவே இருந்துவந்துள்ளது. அதனைச் சமூகசக்தியாக மாற்றியபெருமை ஆசார்ய வினுேபா அவர்களுக்கு ரியதாகும் பஞ்சபூதங்களையும் ஆண்டவன்எல்லார்க்கும் பொதுவெ "ண்றே படைத்தான், காலகதியில் மனிதன் பிருதுவி சக்தியில் சுயநல உரிமைபாராட்டத் தொடங்கினுன் , ஆகாய வெளி எல்லேயற்றுப்
 
 
 
 
 
 

183
பரந்து எல்லார்க்கும்பொதுவாக இருப்பதாலும், இன்றையமனிதன் அதற்கும் எல்லை நாட்டி, இதற்கூடாக உனது விமானம் செல்லக் கூடாது என்று வலியச் சண்டைக்குச் செல்கின்றன். ஆகாயமும் காற்றும், நெருப்பும், நீரும் எல்லார்க்கும் எவ்வகையில் பொதுவா னதோ அவ்வகையில் நிலமும் பொதுவானதே, இந்தப் பொதுமை மனிதனிடமிருந்து அகன்றமையில்ை தான் உழைப்பாளி பட்டினி கிடக்கவும் நில உரிமை இழந்து நிற்கவும் ஏற்ற நிலைமை ஏற்பட் ப.து. இதை உணர்ந்தமையினுல்தான் பாரதியார்
"தனி ஒருவனுக்குணவில்லை யெனில் ஜெகத்தினை அழித்திடு வோம்' என்று வீரகர்ஜனை புரிந்தார், பாரதியார் பாட்டு பலர் உள் ளத்தைத் தொட்டிருக்கலாம், படித்தோர், கேட்டோர் கண்ணீர் பெருக்கியிருக்கலாம். ஆனல் அவை யெல்லாம் பிரசங்க மேடை யளவோடு நின்று விட்டன. ஆனல்
தனி ஒருவனுக்கு நிலமில்லை யெனில் பாரத தேவியைத் துண் டு ஆடிடுவேன் என்று எழுந்தது ஒரு வீரசிங்கம். அந்த வீரசிங்கம் தான் வினுேபா அவர்கள். நிலமில்லார்க்கு நிலம் வேண்டிக் கால்க டையாத்திரை ஆரம்பித்தார்கள். வினுேபாவின் பிரமச்சரியம், தன் னலமற்றசேவை, இறை நம்பிக்கை இவையெல்லாம் சேர்ந்து மக்க ள் உள்ளத்தே புகுந்து வேலைசெய்யத்தொடங்கியது. எனக்கு என க்கு என்று உரிமைபாராட்டிக் கொண்டிருந்த நிலம்படைத்த பிரபு க்கள் எல்லாரும் இதோ எனது பூதானம் பூதானம் என்று ஒவ் வொருவரும் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களைக் கொடுக்க முன் வந்தனர்,
ஒவ்வொரு காலத்திலே ஒவ்வொரு தானமும் ஒவ்வொரு யக்ஞ மும் சிறப்படைந்து விளங்கின, எந்தெந்த காலத்திற்கு எதெது தே வையோ? அந்தந்தக் காலத்தில் அதது முக்கியம்வாய்ந்து விளங்கின. இன்றைய சந்தர்ப்பத்தில் நாட்டில் பூதான யக்ளுமே வழிபாடுகள் எல்லாவற்றுள்ளும் சிறப்பானதாக விளங்குகின்றது. இன்றைய தரி த்திர நாராயணர்களுக்கு மீட்சி அது ஒன்ருலேதான் ஆகும் எனக் கண்டார் வினுேபாஜி உடனே காந்தியத்தின் வழிகின்று கொண்
டைத்தொடங்கினர். வெற்றிமேல் வெற்றியாக நடைபெற்றுக்

Page 5
134 .
கொண்டிருக்கிறது பூதான வேள்வி. மக்களும் இவ்வேள்வியால் மனம்மாறினர், தன்னைப்போல் மற்றவனையும் நேசிக்கத் தொடங்கி னர். நிலத்தில் பாடுபடுவதற்கேற்ற பலனைப்பெறுவதற்கு உரிமை உண்டே தவிர கிலச்சொந்தம் ஆண்டவனுக்குரியது என மக்கள் உணர்ந்தனர்.
மனிதனது வாழ்வுஉடல் நோக்கியும், மனம்நோக்கியும், உயிர் கோக்கியும் பலபடித்துறைகளில் பிரிந்து கிடந்தன, ஆத்மீக வாழ்வி லுள்ளோர் இலெளகீகரை வெறுத்தனர். இலெளகீகர் ஆத்மீகவாழ் விலீடுபட்டோரைப் பார்த்து கையாலாகாதவர் என்றுபரிகசித்தனர் இவர்களெல்லோரையும் ஒரே சொல்லில் அடக்க முடியுமானுல் அது "சர்வோதயம்' ஆகும். அச்சர்வோதயத்தின் பெருமையை மக்கள் உணரும் வகையில் வாழ்க்கையில் காட்டிவைத்த பெருமை வினுேபா அவர்களுக்குரியதே. மனிதனது வாழ்வின் பண்பாட்டிற்
காக ஏற்பட்ட காந்தியாரின் நிர்மாண வேலைகள் முதலாக அரசியல்
ஆத்மீகம் ஈருக உள்ள எல்லாம் சர்வோதயத்துள் அடக்கமே.
காந்தியாரின் பூத உடல் பிரார்த்தனையில் மறைந்தது. | Da. TijLрт . பலஇடங்களில் கூறியுள்ளார்கள், எதுசெய்யாமலிருக்கமுடியுமான லும் பிரார்த்தனை செய்யாமல் என்னுல் இருக்கமுடிவதில்லை. பிரா ர்த்தனையில் அவ்வளவு நம்பிக்கையும் ஈடுபாடும் இருந்தது மகாத்மா வுக்கு, மகாத்மா எங்கு இருந்தாலும் மாலைப் பிரார்த்தனையை அவர் தவற விடுவதில்லே. அதே போல வினுேபா அவர்களும் தாம் செல் லுமிடமெங்கும் மாலைப் பிரார்த்தனையைத் தவற விடுவது கிடையா து. அன்று மகாத்மா முன்னிலையில் சாதிசமய வேற்றுமையற்று ஆயிரக் கணக்கான மக்கள் பிரார்த்தனையில் பங்கு பற்றினர். இ
ன்றும் அதே காட்சியை வினுேபாஜி முன்னிலேயில் காண்கின்
ருேம். சுருக்கமாகக் கூறினல், மகாத்மா வினுேபாஜிக்குள் புகு
ந்து இன்று வாழ்கின்ருர்' என்று கூறிவிடலாம்,
63********కిచ్చి
O
" مهني قامته فيه تهمة من من نة لها
 
 
 
 
 
 
 

135
பூதானம் அல்லது அன்புவழியில் நிலப்பங்கீடு (ஹலம் டெனிஸன் என்னும் அறிஞர் 'ஹிந்துஸ்தான் ஸ்டான் டேர்ட்
என்னும் பத்திரிகையின் குடியரசு அனுபந்தத்தில் எழுதிய கட்டுரை யின் மொழிபெயர்ப்பு)
ዜ
SLYSYZYSSAATSJSJYYqAqAAAAAAAASAAALSS 懿* ஆச்சார்ய வினுேபா பாவே தமது பத்தொன்பது வயதில் காங் தியடிகளைச் சேர்ந்தார். முட்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து, நம்மிற் பலர் ஒய்வெடுத்துக்கொள்ள விரும்பும் வயதான, ஐம்பத்தெட்டா வது வயதிற்ருன், அவரைப் பற்றிப் பலருக்குத் தெரியவந்தது. எனி னும்,யாருமறியாது பெற்ற இந்த ன்ோடகாலப் பயிற்சிக்கு ஒருதனிட் பட்டசிறப்புண்டு. காந்தியடிகளிலும் பார்க்கவினுேபாஜீஇருபத்தை ந்துவயது சிறியவராயினும், மகாத்மா அவரைசீடரென்ற முறையில் ஈடத்தாது.குருவாகவே நடத்திவந்துள்ளார்.தனது சீடருடையகுண நலத்தை நன்றக ஆராய்ந்தறிந்தார். இளைஞரான வினுேபாஜியின் பெற்ருேருக்கெழுதிய கடிதத்தில் "அவரடைந்திருக்கும் ஆன்மீக சி த்திகளை யடைவதற்கு, நான் எனது வாழ்க்கைமுழுவதையும் ஆன் மீக முயற்சியில் ஈடுபடுத்தி வந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள் ளார். வினுேபாஜியவர்கள் ஒருபற்றற்ற துறவியும், தத்துவஞானிய மாவர். இதே நிலையைத் தான் அடைய முடியவில்லையேளன்றுமகா த்மா காந்தியடிகளே பலமுறைமனம் வருந்தியதுண்டு, பிரிட்டிஷார் வினுேபாஜியை இருமுறைக்குமேல் சிறைக்கு அனுப்பவில்லை. மகா த்மாவிற்கு மிகநெருங்கியவரான அவருக்கு, பிரிட்டிஷார் வழக்கத் தை நோக்க அது மிகமிகக் குறைவான தண்டனை யென்றே கூற வேண்டும், ஆயினும், காந்தியடிகளின் வாழ்க்கையைவிளங்கிக்கொ ள்ள விரும்பிச்சென்ற எவரும், உடனேயோ அல்லதுசிலநாட்கழித் தோ வினுேபாஜியின் ஆசிரமத்திற்கு கட்டாயம் போகும்படி கேட் டுக்கொள்ளப்பட்டார். 'எனது கொள்கைகளையும், எண்ணங்களை யும், அவர் வினுேபா) என்னிலும் பார்க்கக்கூட விளங்கிக்கொள்கி ருர்,' என்று காந்தியடிகள் என்னைப்பார்த்துக்கூறி எனக்குத் தடு மாற்றத்தை யுண்டாக்கி விட்டார்.
வினோஜியிடத்துப்புத்திமதி கேட்கச்செல்வோர், அனேகமாகப் பலவேளைகளில் ஏமாற்றமடைந்தே திரும்பவேண்டிவரும். 1946ல் நானும் அந்நோக்கத்துடன் சென்றிருந்தேன். காலை 8-15 க்குச்செ ன்றயான் அவர் தன்னேக்கான வருபவர்க்காக ஒதுக்கிவைத்துள்ள நேரம் ஏற்கனவேமுடிவடைந்துவிட்டதுஎன்று அறிந்தேன், ஏனெ னில், இன்றைய வழக்கம் போலவே, அன்றும் மூன்று மணிக்கே

Page 6
136 *。
எழுந்து விட்ட வினுேபா தனது படிப்பிற்கு ஆரம்பித்து விட்டார். தாழ்வாரத்திண்ணையின் ஒருகோடியில், தாரத்தில், வளைந்த முது கையும், குழம்பியிருந்த தலைமயிரின் ஒரத்தையும், சில புத்தகங்கள் அடுக்காக விருப்பதையுந்தான் கண்டேன். வேறென்றும் என் கண் ணுக்குத் தென்படவில்லை. நானும் அவரது சீடரொருவரும் ஒருமு லேயில் நின்று கொண்டிருந்தோம், சீடர் தனது குருநாதரது துறவு வாழ்க்கையைப் பற்றி மிகவும் உற்சாகத்துடன் கூறிக்கொண்டிருக் தார், ஆச்சார்ய வினுேபாவே பத்து வயதிலேயே பிரமச்சரிய விரத ம் பூண்டார், அதிணின்றும் அவர் வழுவியது கிடையாது. வாலிபத சையின் தடுமாற்றத்தினுல் கூட சிறிதளவேனும் பாதிக்கப் படாத வரென்றே தெரிந்து வங்காளத்தின் பயங்கர வியக்கத்தினரின் பசப்
புகளிலீடுபட்டிருந்த அவர் உள்ளதை "சுயநலதுறவுமூலம் மற்றை
போர்க்குச்சேவை செய்யவேண்டும்” என்ற காந்தியடிகளின் கோ ட்பாடு கவர்ந்தது. அன்று தொடக்கம் வினுேபாஜி நான்' எனும் உணர்ச்சியைக் கடிந்தொதுக்கினர், அவர் கண்ட ஆண்மை வெற்றி மகாத்மா செய்த தன்னடக்க முயற்சி போக வாழ்விலீடுபட்ட ஒரு பேடி யின் வீண்முயற்சியாக்கிவிட்டது, அவர்பணமுபயோகப்படுத் துவதை முற்ருய்விட்டு விட்டார். தனக்காக மற்றையவர்கள் பண ஞ்செலவழிப்பதைக் கூட அவர் அனுமதிக்கவில்லே. பல்லாண்டுக ளாக, நடந்தேயொழிய அவர் எங்கும் சென்றது கிடையாது. அவ ரது உணவு தயிரும் பழச்சாறுந்தான். இவ்வுணவின் மூலம், சிறை 1ெ சத்தின் போது அவரைப்பற்றிக்கொண்ட குடற்புண்ணுேயை, மேலோங்காது கட்டுப்படுத்த முடிந்தது. குடலிலேற்பட்ட அவ்விர னமும் ஒருநல்வர மேயென்றும், அதுகாரணமாகதான்ஏற்கெனவே நடத்திவந்த எளிமையான வாழ்க்கையை மேலும் எளிமையாக்க முடிந்த தென்றும் அவர் கூறுவார், உணவை விழுங்குமுன் அதை வாயுள் வைத்து சிறிதுநேரம் அலசியபிறகே விழுங்குவார். உணவு வயிற்றுக்குட்போகுமுன் அதை பாதிசிரணிக்கச் செய்யும் இம்முறை திரு. கிளாட்ஸ்டன் அவர்களது (Gladstones) முறைபோல அவ்வள வு சங்கடமானதன்று. ஏனெனில், ஒரு பத்துமாதக் குழந்தை
க்குக்கொடுக்கப்படும் உணவின் அளவே அவரது உணவின் அளவும்
M
(தொடரும்)
 
 
 

13
வினுே பா ஜீ கா ட் டிய வழி (பொ. கந்தையா)
காந்தியடிகள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டாரே என்ற கவ லேயுடன் வாழ்ந்த நமக்கு வருந்தாதீர்கள் என்று அபயமளித்து வி னுேபாஜி வழிகாட்டுகிருர்கள். காந்தியடிகளின் தெய்வீகவாழ்க்கை யைப்போன்று வினுேபாஜியின் தியாக வாழ்க்கையும் உலகமக்கள் எல்லோரையும் கவர்ந்துள்ளது. காந்தியடிகள் அன்னிய நாட்டாரி டமிருந்துதேசத்தை மீட்டுச்சொந்தமக்களுக்குத்தந்தார். வினுேபாஜி கிலச் சுவான்தார்களிடமிருந்து விளைநிலங்களே வாங்கி ஏழைமக்க ளுக்குத் தருகிறர். வினுேபாஜியின் பூதான யக்ஞம் அணுக்குண்டும் அஞ்சும்படியான அன்புப்புரட்சியாகும். இம்மகான்களின் வாழ்க்கை யிலிருந்து அன்பினுல் எதையும் சாதித்துவிடலாம் என்பதை நாம் தெரிந்து கொண்டோம்,
மேடைப்பேச்சுகளால் பயன் ஒன்றுமில்லே, திறம்படப்பேசுவது மட்டில் நாம் நின்று விடுகிறுேம், பேச்சு செயலாக பரிணமிக்கவே ண்டும்; போதனை சாதனையாக மலரவேண்டும். ஆதலால் நாம் போத னைகளைக் குறைத்துச் சாதனைகளைக் கூட்டிக்கொள்ள வேண்டும் இந்த வழிக்குத்தான் வினுேபாஜி நம்மை இட்டுச் செல்கிருர், வினுே? பாஜி ஒன்று போதிக்கிறர்: இரண்டு செய்கிருர், நாம் நான்கு போ திக்கிருேம் ஒன்றும் செய்வதில்லே. இதனுல் மக்கட் சமூகமே பின்
சென்று கொண்டிருக்கிறது, நமது படுமோசமான வீழ்ச்சியை மகா ன்கள் தான் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறர்கள் மகான்களின் ஆசியோடு நமது முயற்சியும் சேர்ந்தால்தான்நாம் விடுதலே பெற்று மனிதர்களாக வாழமுடியும்,
வினுேபாஜியின் வாழ்க்கைப்பாதையில் அடி எடுத்து வைப்ப தற்கு முன் காந்தியடிகளினதும் வினுேபாஜியினதும் வாழ்க்கைச் சரித்திரங்களை நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். வாழ்க்கை காண
எவ்வாறு சோதனை செய்து மேம்பாடடைந்தனர் என்று தெரிந்து கொள்வது அவசியம், அப்போது நம்மிலுள்ள குறைபாடுகள் ၉၇)ဓါး၊ வொன்ருகத் தெரியும், சிலபகுதிகள் நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கும், கானும் குறைபாடுகளை நாளடைவில் நீக்கமுயல வேண்
யத்தின் இருபக்கங்களாகிய அன்பையும் சத்தியத்தையும் அவர்கள்

Page 7
138
டும். பழக்கத்தினுல் இப்படி நடக்கிருேம் என்ற பயனற்ற பேச்
சை விட்டு விட்டு, புதுமையை- புதுவழியை எப்போதும் ஏற்றுக்
கொள்ளத் தயாராயிருக்க வேண்டும்.
நமது வாழ்க்கையை ஆச்சிரமங்களோடும் பெரிய மனிதரின் கூட்டுறவோடும் இணைத்து விடவேண்டும். அப்போது நிச்சயம் நம க்கு வாழ்வுண்டு. வினுேபாஜி முப்பது வருடங்களுக்குமேலாக ஆச் சிரமத்தில் வாழ்ந்தார், காந்தியடிகளுடன் சேர்ந்து சீவித்தார். அதன்
உண்மையான கல்வியென்று வினுேபாஜியே கூறியுள்ளார். வினே) பாஜியின் அருளுபதேசங்களை சர்வோதயம், கிராமோதயம் பத்திரி
கைகளிலும், அவரது நூல்களிலும், படித்தறிந்துகொள்ளவேண்டும்,
வினுேபாஜி எழுதிய கீதைப்பேருரைகள் ஒவ்வொருவர் கையிலும்
இருக்கவேண்டிய நூலாகும்.
ல வேண்டும்,
நமது ஆற்றலுக்கேற்பச் சிலதிர்மானங்களேச் செய்து அவற் றின் வழி ஒழுகுவதின் மூலம் வினுேபாஜியின் வழியில் செல்ல முய
*
1 தினமும் அதிகாலேயில் நான்கு மணிக்கே நித்திரைவிட்டெழுதல்
2 சாலையிலும் மாலேயிலும் தவரு து பிரார்த்தனே செய்தல்,
3 அன்ருட வாழ்வில் அன்பு சத்திபம் என்பனவற்றைக் கையா
. ښامارتېزاi@
4 நமது தேவைகளை இயன்றமட்டுக்குக்குறைத்து எளிமையான வாழ்க்கையை நடத்துதல். நமது தேவைக்குமேல் எதையும் சேர்த்து வைக்காதிருத்தல்.
5. பிறரைத்திருப்திப்படுத்துவதற்காகச் செய்யும் காரியங்களைக் கு
றைத்து மனச்சாட்சியின்படி நடக்கத் தெண்டித்தல்.
Z”
ருட்களே ஆதரித்தல்,
6 உணவு உடைமற்றும் தேவைகளில் கூடியவரை சுதேசிப்பொ.
 
 
 
 
 
 

8
()
1
12
13
14.
139
சரீர உழைப்பற்றவர்கள் தினமும் சிலமணிநேரம் சரீர உழைப் பில் ஈடுபடுதல். -
தினமும் சிலமைல் தூரம் நடத்தல்.
ஒவ்வொருநாளும் நேரத்தின் ஒருபகுதியைப் பிறர் நலத்துக்குப் பாடுபடுவதில் செலவுசெய்தல்.
ஒவ்வொருவரும் தமதுஉழைப்பில் வருமானத்தில் குறித்த ஒரு பகுதியை பொதுநலத்திற்குத் தானம் செய்தல்,
ஒரு சதத்தையோ, ஒருநிமிஷத்தையோ தீயபழக்கத்திற்கேனு ம், விண்செலவுகளுக்கேனும் பாழாக்காதிருத்தல்,
ஏழைகளின் அன்ருட இன்ப துன்பங்களில் கலந்து கொண்டு அவர்களின் நல்வாழ்வுக்குப் பாடுபடுதல். ஏழைகளுக்கோ, சாதாரண மக்களுக்கோ கிடைக்காதஉரிமை களைத்தான் அனுபவிக்க மறுத்தல்.
தனக்குச் சொந்தமான காணி பூமிகளில் ஒரு பகுதியை ஏழை
களுக்குத் தானமாகக் கொடுத்தல்.
காந்தீய சர்வோதய பூதானக் கருத்துக்களை தெரிந்து கொள்ளு தல்; அவற்றைப் பரப்புதல். தன்னுல் சாதிக்க முடிந்ததையே பிறரைச் சாதிக்கும்படி போதித்தல்,
இப்படி நாளடைவில் நமது வாழ்க்கையை நல்லதீர்மானங்க
ளாகிய அனேகளின் மூலம் பாதுகாத்து வந்தால். காந்தியடிகள் வி ைேபாஜி போன்ற மகான்களின் கடவுள்இராச்சியத்திற்கு வழிவகுத் தவர்களாவோம். வாழ்க வினுேபாஜி: வாழ்க பூதானம்;
வாழ்க சர்வோதயம்.
O

Page 8
40
பூமி தா ன ப் புரட்சி
(பெ. பொ. சிவ சே க ர ன்) (திரு வ ள் ஞ வர் கழகம் திருக் கோ ன மலை :)
-e-s:3-ee1. புரட்சி புரட்சி!! புரட்சியே!!! புதுமை யான புரட்சியே புரட்சி புரட்சி!! புரட்சியே!
பூமி தானப் புரட்சியே. (புரட்சி)
2. மண்ணே விண்ணுய் ஆக்கிடும்
மாட்சி மிக்க புரட்சியே எண்ணி எண்ணிப் பார்த்திடில்
இதயம் அள்ளும் புரட்சியே. (புரட்சி)
器 அணுவைக் கொண்டு பாரினை
ஆட்டி வைக்கும் அரசரைப் பணிய வைத்துப் போரிடும்
படை ஒழிக்கும் புரட்சியே. (புரட்சி)
釜上 பகையைக் கொண்டு பகையிளைப்
பணிய வைக்கும் முறையினை விடை கொடுத்துச் சாந்தியை
வேண்டி நிற்கும் புரட்சியே. (புரட்சி)
5.
வறுமை செல்வம் என்றிரு
வகுப்புவாத நோய் தரும் கறை யொழித்து தாட்டினைக்
கவி அறச்செய் புரட்சியே. (புரட்சி)
衡。 எங்கும் இன்பம் பொங்கிட ஏற்றத் தாழ்வு நீங்கிட
தங்கு தடைகள் இன்றியே
தாவித் தாவி வருகுது. (புரட்சி)
கருணே யாளன் நெஞ்சினில்
கடைத் தெடுத்த அமுதமாம் குருவி ைேபா யாவர் க்கும்
 
 
 
 

41.
திருக்குறளை ப் படி! (ராஜாஜி)
جيسيكستعريجي جعلزيتمكسنتيمت بتسم
Hவனேசுவரி என்ற ஊரில் ஒரு வாலிபன் இருந்தான். മുഖങ്ങ
டைய நினைவுக்குமுன் அவன் தகப்பனும் தாயும் இறந்து போய்விட்
டார்கள். ஆயினும் தகப்பனுர் வைத்திருந்த வீடு, பசுமாடுகள் கொ ஞ்சம் பணம் இவற்றை வைத்துக்கொண்டு எப்படியோ வளர்ந்து, சரியாக ஜீவனம் நடத்திவந்தான், ஊரார் சொன்னதைக் கேட்டுத் தன் தகப்பனுர் இப்படித் தனக்கு வேண்டியதெல்லாம் வைத்து வி ட்டு மேலுலகம் சென்ருரே என்று தவருமல் தகப்பணுருக்கு ஆண்டு தோறும் திதி செய்து வந்தான். மிக்க நன்றியுள்ளவனுக இருந்தான்.
இவ்வாறெல்லாம் நன்ருக இருந்தபோது, இடையில் ஒருவர், அவன் வீட்டிற்கு விருந்தினராக வந்தார். அவர் வாலிபனுடன் பேச ஆரம்பித்தார்.
என்னத்திற்காக இந்தத் திதி செய்கிருய்? உனக்குத்தகப்பனுர்
என்று ஒருவர் இருந்ததில்லே, யாரோ ஒருவர் சொன்னதைக்கேட்டு
வீண் செலவு செய்கிருய்; தகப்பனர் என்கிற கட்டுக் கதையை நம் பாதே" என்ருர்,
"ர்ே சொல்வது எனக்கு விளங்கவில்லே, என் தகப்பனர் எனக் கு இந்த வீட்டை வைத்து விட்டுப் போனரே. அவர் இல்லாமலிருந் தால் எனக்கு வீடு எங்கே வந்திருக்கும்?" என்றன்.
o
የ የ I Tw....]
தகப்பஞர் இருந்தார் என்றுஉனக்கு எப்படித்தெரியும்? அேவ ரைப் பார்த்தாயா? என்று கேட்டார், விருந்துக்கு வந்த பண்டிதர்.
"இந்த வீடு எப்படி உண்டாயிற்று? அவர் கட்டித்தானே உண் டாயிற்று' என்ருன் பையன்.
"பைத்தியக்காரனே! வீடு செங்கல்லால் உண்டாயிற்று. செங்க கல்லும், சுண்ணும்பும், மரச்சாமானும், மூங்கிலும், ஒட்டு வில்லைக ளும் சேர்ந்து வீடு உண்டாயிற்றென்று உனக்குத் தெரியவில்லையே

Page 9
14
நீ படித்துக் கொஞ்சம் அறிவு சம்பாதிக்க வேண்டும். திருக்குறளை யாவது படி' என்ருர்,
"இந்தப் பசு மாடு எப்படி வந்தது எனக்கு?' என்ருன் சுப்ப ராயன்,
'பசுமாடா? சந்தையில் போய்ப் பார் எத்தனையோ மாடுகள், எத்தனையோ கன்றுகள் அங்கேகாண்பாய் உனக்குத்தகப்பன் கதை யை யார் சொன்னது? பசுமாடு இருந்தால் தகட்பன் இருந்ததற்கு அ த்தாட்சியா? என்று சிரித்தார் பண்டிதர்.
"இந்தப்பணம் எப்படி வந்தது? தானுக் உண்டாகுமா?" என் ரூன் சுட்பராயன்.
"எந்தப் பணம்? என்று கேட்டார் பண்டிதர்.
"இதோ ஒரு ரூபாய், இதைப்போல் பலரூபாய்கள்' என்று தன் மடியிலிருந்து எடுத்து, ஒரு வெள்ளி ரூபாயைக் காட்டினன், அந்த ரூபாயை வாங்கிக்கொண்டு இடி இடியெனப் பண்டிதர் சிரித்தார்.
"ரூபாயை நன்ரு கப் பார், சர்க்கார் அதிகாரிகள் வெள்ளியைத் தட்டி முத்திரை போட்டிருக்கிறர்கள். நீ சர்க்காருக்கு அல்லவா திதிசெய்ய வேண்டும். மூடனே பானை களிமண்ணுல் ஆயிற்று, வீடு செங்கல்லால் ஆயிற்று, பணமும் பூமியிலிருந்தெடுத்த வெள்ளி மே ல் போட்ட சர்க்கார் முத்திரையால் உண்டாயிற்று. ஏமாந்து போக வேண்டாம், ஊரார் சொல்லும் கதையைக் கேட்டு நீயும் நானும் ஏமாந்து போக வேண்டியதில்லை' என்ருர்,
சுப்பராயனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. பண்டிதர் சொல் லுவது நிச்சயம் போல் தோன்றிற்று. சிரார்த்தம் செய்வதை நிறுத் தி விட்டான், -
இவ்வாறே பல சுப்பராயன்மார்கள் உண்டு; பண்டிதர்களும் உண்டு. இந்தப் பூமண்டலம், ஆகாயத்தில் பிரகாசிக்கும் ஜோதிகள், சூரிய சந்திரன்கள் எல்லாமே அணுக்களாலானவை; மாருத விதிகளு
க்கு அடங்கியவை; ஆனபடி யால் கடவுள் என்பது அநாவசியமான
 

143
கதை என்பார்கள். அணுக்களும், அவற்றின் சக்தியும், அவற்றை ஆட்டும் விதியும் எல்லாம் தாமாக ஆனவை என்று கூத்தாடுவார் கள், பக்தியைப் பரிகசிப்பார்கள்,
சரி, குறளைப் படிக்கச் சொன்னரே பண்டிதர், அதையும் படி 5535GM) TLD,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு பெளத்தமா? ஜைனமா? அல்லது எந்தச் சமயத்தில் சொல்லப்பட்ட கடவுள் என்பது அல்ல கேள்வி, திருவள்ளுவர் தாம் கண்ட கடவு ளைத் தியானித்துக் குறளை எழுதினர். அது போதும் நமக்கு ழ் கடவுள் சர்வக்ஞன், அதாவது எல்லாம் அறிந்தவன் என்று இ றைவனுடைய பல குணங்களில் ஒன்றை எடுத்துச் சொல்லுவது பக்தர்களின் வழக்கம்,
கற்றதனுல் ஆய பயன் என்கொல்- வால் அறிவன் நல்தாள் தொழா அர் எனின். வாலறிவன் என்ருல் சர்வக்ஞன்,
வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. இக்குறள் பாட்டோடு அடியில்கண்ட நம்மாழ்வார் பாசுரத்தை யும் பார்க்கலாம்:-
கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இரகம் இலாதான் விள்கல் விளாமை விரும்பி உள்கலந்தார்க்கு ஒா அமுதே (எள்கல் - இகழ்தல்: இராகம்- ஆசை.) அடியில் கண்ட கீதை சுலோகத்தையும்பார்க்கலாம்:-
ஸமோ (அ) ஹப்ஸர்வ பூதேஷ்" ந மே த்வேஷ்யோ (அ)ஸ்தி ந ப்ரிய: 'எனக்கு எல்லோரும் சமம். யாரையும் நான்வெறுப்பது கிடை யாது. யாரையும் இவன் எனக்கு வேண்டியவன் என்று விரும்புவது ம் கிடையாது. வேண்டுதல் வேண்டாமை இலாதான் என்கிருன் 35600TOOOT 60s.
இப்படி யாரிடமும் பாரபட்ச மில்லாத இறைவனுடைய அடி சேர்ந்தவர்க்கு எந்தத்துன்பமும் இல்லே யென்ருர் திருவள்ளுவர்.
N

Page 10
144.
பகவத்கீதை யின் மகிமை (தென்னுப்பிரிகா - டர்பன் திரு. ச. மு. பிள்ளை அவர்கள்) سلسحجاتهم تعيينلايننج سميتهسيسه
பல ஆண்டுகளுக்கு முன் குருக்ஷேத்திரத்தில் பார்த்தனின் தேர் முன் கின்று, கண்ணன் உபதேசித்த கீதா உபதேசங்கள் அன்றைக் கும் இன்றைக்கும், என்றைக்கும் மானிடவர்க்கத்தை உய்விக்க ᎧᎫᎶᏇᎶᏇg5l .
அன்னை பாரததேவி நமக்கு மூன்று பெரிய சமய ஆச்சாரியார் களைத் தந்தருளியிருக்கிருள். அம்மூவரும் பகவத் கீதைக்குப் பாஷ் யம் எழுதினர்கள். அம்மூவரும் கீதையைப் பகவானுடைய உபதே சமாகவே கருதினர்கள், ஆனல், நான் கீதையைப் பகவத் உபதேச மாகக்கருதி உங்களிடம் பேசப்போவதில்லே, ஓர் மானிடர் செய்த உபதேசக்கிரந்தமாகவே மதித்து பேசப்போகிறேன்.
profit ஒவ்வொருவரும் பகவத் சொரூபம் என்று நான் கரு துவதால், கீதையும் மனிதன் செய்ததாகவே கருதுகிறேன். ஆம் அ ந்தகிரந்தம் மானிடன் இயற்றியதுதான்; ஆனல், அதியற்புதமானது,
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூரீ கிருஷ்ணன் பகவத் கீதை யை உபதேசித்தார். அந்த உபதேசங்கள் இக்காலத்திற்கு ஏற்குமா? என்பது பிரச்சனை. எனக்குத் தோன்றியவரையில் இக்காலத்தில் வா ழும் எனக்கும், உங்களுக்கும், இந்த நவீன உலகத்திலுள்ள ஆண் பெண்களனைவருக்கும் ஏற்றதுதான்.
இப்பொழுது நடக்கும் சகாப்தத்தை இடைக்கால சகாப்தம் எ ன்று சொல்லலாம். இந்த சகாப்தத்தில் வாழும் நாம் மனச்சோர்வு அடைந்திருக்கிருேம், ஆயினும், நம்மை உற்சாகப்படுத்தக்கூடியது ஏதோ எதிர்காலத்தில் சம்பவிக்கப் போகிறதென்னும் நம்பிக்கை யும் ஆசையும், மனதில் ஒருபக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.
இன்று உலகத்தில் நாகரிகம் உடைந்து இரத்தம் கசிய விழுந்து கிடக்கிறது. இப்பேர்ட்பட்ட சந்தர்ப்பத்தில்ஒரு டெரியஉத்வேகமோ அல்லது புதிய தொரு சக்தியோ, புதிய ஆவேசமோ, புதிய அவதார
 
 
 
 
 
 
 
 

145
மோ உண்டாகி, அதல்ை இவ்வுலகம் புதிய சக்திபெற்றுத் திகழ
வேண்டும்; உலக நரம்புகளிலே புதியமுறுக்கு ஏறவேண்டும்; சமூக
த்திலே புதிய அமைப்புத் தோன்றவேண்டும்; நாகரிகத்திலேயுதிய ம
ணம் கமழ வேண்டும் என்று நம்மில் பலர் ஆசையுடன் எதிர்பார்க்
கின்றனர்,
நாஸ்திகமதப்பிரசாரமானது, மேல்நாடுகளிலிருந்து ଶ୍ରେ: Tr@m
ளில் பரவிக்கொண்டேயிருக்கிறது, நாஸ்திகம் ஆதிக்கம் பெறுவதற்
குக் காரணமென்ன? நம்முடைய மதங்களில் பெரும்பான்மையான
வை பகுத்தறிவுஎன்னும் உரைகல்லில் உரைத்துப் பார்க்கும்போது
மாற்றுக் குறைவாகத்தோன்றுவதுதான்; பகுத்தறிவை தெய்வமாகக்
கொண்டாடும் காலமல்லவா இது?
எனவே, பகுத்தறிவை இலட்சியமாகக் கொண்ட இக்காலத்தி ற்கேற்ப பகவத் தோ உபதேசத்தை நோக்குங்கள். 'மானிடர்களே சிந்தனை செய்யுங்கள்!" என்று ைேத உபதேசிக்கிறது. எவன் சிந்த
னையில் ஈடுபட்டிருக்கிருைே. அவனே ஆத்மயோகி என்பதைக்
கீதை வற்புறுத்திச் சொல்லுகிறது.
தன்னைமறந்த சிந்தனையிலும், ஆலோசனையிலும் ஈடுபட வேண்
டுமென்று உபதேசிப்பதுடன், அவ்வாறு சிந்திக்கவும் ஆலோசிக்க வும், சாதனங்களையும் முறைகளேயும் தெளிவாகக் கூறுகிறது, பகவ
த்தோ உபதேசத்தை நோக்கில்ை சமயதத்துவங்கள் இயற்கைச் சா த்திரங்களுக்கு விரோதமாக இருக்கும்படி போதிக்கவே இல்லே. புத்
தகத்தில் எழுதி வைத்திருப்பதும், சம்பிரதாயப் பழக்கங்களும் மதங்
களாகிவிடா ஒவ்வொருமனிதனும் பயப்பிரயாசையினுல் ஆத்மதரிச னமடைய வேண்டுமென்று சொல்வதுதான் மதம்,
கண்ணுக்குத் தெரியாத விஷயங்களேச் சொல்லும் போதனைத் தத்துவங்களைப் போன்றதல்ல. பகவத்தோ தத்துவங்கள். மானிடர் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே எஜமானர் என்று சுவாதீனவாழ்க் கைநடத்த வேண்டுமென்றுதான் ைேத உபதேசிக்கின்றது. ஆனல் மேற்சொன்னவாறு சுவான வாழ்க்கை நடத்தவேண்டுமாயின் சில குணங்கள் இன்றியமையாதவை. அந்தக்குணங்கள் உண்டாகும்படி செய்து கொள்வதெப்படி என்பதைக்குறித்து, சாதன உபாயமார்க் கத்தையும் கீதை உபதேசிக்கிறது.
ஆத்ம தரிசன யோகத்திற்குத் தைரியம்தான் முதற்குணம் என்
று பூர் கருஷ்ணன் சொல்லுகிருர், கீதா உபதேச ஆரம்பத்திலேயே
ஓ அர்ஜ"னு, தைரியமாக எழுந்துகில் என்றுசொல்லுகிருர், ஆத்மீ
கமானது வீரம் கலந்திருக்க வேண்டுமென்று கீதைஉபதேசிக்கிறது.
(சாது வாஸ்வானி அவர்கள் பிரசங்கக்தின் சார மிது)

Page 11
46
துர்க்கை வணக்கத்தின் முக்கியத்துவம்
(வினுேபாஜி)
இப்பொழுது வங்காளமாகாணத்தில் பூதான இயக்கத்திற்காகக் கால் நடையாய்ச் சுற்றுப்பிரயாணம் செய்துகொண்டிருக்கும் பூஜ்ய வினுேபாஜி அவர்கள் இவ்வாண்டு ஜனவரிமாதம் ஒன்பதாம் திகதி மாலைப்பிரார்த்தனை நடத்தும் நேரத்தில் கூறிய அறிவுரைகளாவன:-
எங்கள் நாடு ஒர் கண்டமென அழைக்கப்படத்தக்க பெரிய இடமாகும். இங்கே ஹிம்சை ஓர் காலமும் தலே எடுக்காது. நாட் டின் பண்புக்கும், அறிவாற்றலுக்கும் அது பொருத்தமற்றது,
இந்நாட்டின் பாரம்பரிய சொத்து அஹிம்சையே ஆகும். இந் திய மக்கள் எக்காலத்திலாவது வேறு நாட்டவர்களுடன் சண்டை தொடுத்திலர். அன்றியும் ஹிம்சைமுறையால் முன்னேறமுடியாத விதமாக நவீன விஞ்ஞானம் ஓர் நிலைமையையுண்டாக்கிவிட்டது. ஆத்ம சக்தியே கூடுதலாய் வளர்க்க இன்றைய நிலை எங்களுக்கு வெளிப்படையாகப் புத்தி புகட்டுகின்றது.
சமூக சக்தியாக அஹிம்சை உதவுமெனக் கண்டுபிடிக்கப்பட் டது இக்காலத்திற்குப் புதியதொன்றகும், மின்சாரத்தைப்பற்றி மக் கள் வெகு காலத்திற்குமுன் அறிந்திருந்தும் அதை மக்கள் உபயோ கத்திற்கு உதவச்செய்யக்கூடிய ஆற்றலேச் சிறிது காலத்திற்கு முன் பே கண்டனர், அதைப்போலவே அஹிம்சையைத் தனிப்பட்டவர் நன் னெறியாக எண்ணினர்களன்றி, சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகளைத் தீற்பதற்குதவுமாற்றலுடையதென்பதை அன்று அறிந்திலர். இன்று அறிந்தனர்.
象 எங்களது பூர்வீக ஞானிகள் அளவற்ற சக்தி ஆன்மாவிற்கு உண்டென அறிந்தே பிரம்மவித்தையை வெளிப்படுத்தினர், அத னல் நாங்கள் 'இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லோரும் பாக்கிய
 
 
 
 
 
 
 
 

147
வான்கள்” என்கிருேம். திரும்பவும் அஹிம்சையின் மகிமையை மூதாதையர்கள் அறிந்தபோதிலும், இன்றே இந்நாட்டில் அஹிம்சை சமூகசக்தியாக உதவுமென்பதைக் கண்டனர். ஆகவே மறுபடியும் நாங்கள் 'இந்தியாவில் பிறந்தவர்கள் பாக்கியவான்கள்' என்கி ருேம். சென்ற ஆண்டு புத்தகாயாவில் நடைபெற்ற சமன்வய? ஆச்சிரமத் திறப்பு விழாவில், "உலக ஈடேற்றம் உபநிஷத்துக்கள் போதிக்கும் ஆத்மஞானத்தினதும், புத்தமகான் போதித்தஅஹிம்சை யினதும் இணைப்பிலேயே தங்கியிருக்கின்ற தென்பதாக இயம்பி னேன். இவ்விணைப்பே எண்ணற்ற இலக்ஷம்கைகளை ஒன்ருக உழைக்கச் செய்து ஒரு மனமுடையதாக்கும்.
வங்காள மக்கள் சக்தி வணக்கக்காரர் என்று மதிக்கப்படுகின் றனர். அவர்கள் துர்க்கையை வணங்குகின்றர்கள். இந்நாட்களில் எங்கள் பக்தியின் அறிகுறியாக ஆடுகளைப் பலிகொடுக்கின்ருேம் அஃதாவது பலவீன ரே எங்கள் பலிப்பொருளாகின்றனர், இது எள் ளப்படவேண்டிய ஓர் தவருண எண்ணமாகும்.
துர்க்கையின் வரலாற்றை வாசிக்கும் பொழுது பல தெய்வங்க் ளின் சிறப்பு ஆற்றல்களே சேர்ந்து ஒன்ருகத் திரண்டு எழுந்ததோர் மூர்த்தமாவாள், என்று அறிகின்ருேம், அதனுலன்றே பராக்கிரம மிக்க மஹிடாசுரனை துர்க்கை வென் ருள், அஃதே போன்று, நவீன பரஸ்பர வேற்றுமைகளாய அசுரனே இல்லாமல் செய்யவேண்டுமா யின், நாங்கள் எங்கள் தனி ஆற்றல்கள் யாவற்றையும் ஒன்ருகத் திரட்டி சமூகசேவைக்கே அர்ப்பணிக்கவேண்டும்,
தெய்வாதீனமாக இப்படியான ஓர் சந்தர்ப்பத்தை இந்தப் பூ" தான இயக்கத்திட்டம் எங்களுக்கு அளிக்கின்றது. எல்லோரும் ஒன்றுபட்டுழைத்து இதனைப் பூர்த்தி செய்வோமாக,

Page 12
48
ம ன மே! எதற்காக நீ சலித் தாய்
(அ. இராமசாமி, ஜோகூர்பாரு, மலாயா)
~~్మల్లాగస్త్రీక్రిస్తోలోగS9தேவியின் திருவடியைச் சதமாகப் பற்றும் உனக்கு, உண்ண உணவும் உடுத்த ஆடையும் தந்துஉதவும் பொறுப்பு அன்னை யினுடையதே யாகும். அதைப்பற்றி எள்ளளவும் கவலை புற வேண்டாம்.
Xリ :W"ליל" RSANA NRKSA 踢 ଽ : ''; 陵 SS SS SSSR) 咲玄ー ޤުޗުރުގެiv
உன் உடல் பாதுகாப்பைக்கருதி மானிடர் எவரையும் துணை யாகப் பற்றி நிற்க வேண்டாம், உலகில் சகல உயிர்களையும் பாதுகாக்கும் இயற்கையாகிய அன்னையின் காருண்ய கடலில் உனக்கு இடமுண்டு.
27W - SYYշ:/* EWאיל גלי ጛA፻፪ 醫 ওঁঠ 戮 ३ 險 S'!) 登议 SSS エN
அஞ்ஞானமாகிய திரையை அகற்றி தேவியின் தெரிசனத்தை காண்பிப்பதற்கு தகுதியற்றவரனைவரும், உன்னிடம் தொடர் பற்றவராவார்கள், அவர்களைப் பற்றி உனக்கு ஒன்றுமில்லை,
2M。 אלקלוט ?M型 ΝΤΖς リパ
ওঁঠ 骇 KK \、IX MSNM) 欲次。 SSS!)
சிந்தனே என்னும் பள்ளியில் "தேவி' என்னும் உபாத்தியாயி னியால் உனக்கு சகலகலாதத்துவம் போதிக்கப்படுகிறது.
にA^ー” Exቾmረ SYY2 滋 ইহঁ ইহঁ। S. ३6 As NNX Sl *,盛父 SSS!)
உனக்கு அத்தியாவசியமாகிய இன்பம், துன்பம் என்ற இரு
செல்வங்களையும் அன்னையே உனக்குத்தந்து உதவுகிருள். அ
தை ஆனந்தமாகப்பெற்று அறிவை விருத்திசெய்து கொள்ளு ம் உரிமை உன்னுடையதே
SS リ እኻ/≤X ፨ymጽ 器、 S。 リ リ?3 份吵 臀é 欲级 SSS 盗
நீ செல்லும் பக்கி மார்க்கத்தில் ஒருவரை யொருவர் பிணைத் துக்கொண்டு சேர்ந்து செல்வது உசிதமல்ல: ஒவ்வொருவரும் அவரவர் பக்குவ நிலக்குத் தக்கவாறுதான் முன்னே
1) [Í) (፲፱ ፻ [`) NOU * لا إلا إنما (لا) .
པའུ་ s /。 -- SS 滋 SŞ
以佥 5.
 
 
 
 
 

149
குணங்களைப் பின்பற்றுங்கள்!
விக்ரகங்களைப் பெருக்காதீர்கள்!
(வினுேபாஜி)
一**一
காந்திஜிக்கு நினைவுச் சின்னங்கள் அமைப்பதுபற்றி மக்கள் ஆலோ சித்துக் கொண்டிருக்கிருர்கள், வெளிச் சின்னங்கள் அமைக்கும் உற்சாகத்தில் உள்ளேயுள்ள டொருளை நாம் மறந்து விடலாகாது. ஆயினும் வெளிச்சின்னங்கள் ஏற்படத்தான் செய்யும். அவைகளை விவேகத்துடன் அமைக்கவேண்டும், இத்தகைய சின்னங்கள் எவ் வாறு இருக்கவேண்டுமென்பதைக் குறிப்பிடும் கடிதங்கள் சில என க்கு வந்திருக்கின்றன. குறைந்தது கிராமத்திற்கு ஒரு காந்திக்கோ விலாவது எழுப்பவேண்டுமென்பது ஒரு அன்பரின் ஆலோசனை. அதில் காந்திஜி, கஸ்தூரிபாய் ஆகியோரின் சிலைகள் மட்டும் இருக்க வேண்டுமாம், இந்த ஆலோசனையைக் கூறியவரின் பக்தியை நான் மதித்த போதிலும், இம்பாதிரியான காரியத்தை நான் ஆபத்தான தென்று கருதுகிறேன் என்று சொல்லியாகவேண்டும்.
இன்று இந்தியாவில் வாழும் சில மனிதர்களே அவர்களுடைய சீடர்கள் அவதாரங்களென்று கருதுகிருர்கள். நாம் காந்திஜியிடம் இம்மாதிரியான மூடபக்தி காட்டலாகாது. அவர் ஒரு மனிதர், மனி தராகவே அவர் வாழ்ந்தார், அவரை அப்படியே இருக்க விடுவ தில் நமக்கு நன்மையுண்டு. இதல்ை ஒரு மேலோரின் உருவம் நம் முன் இருக்கும். நீதியின் எல்லேயொன்று நமக்குக் கிட்டும். இவை இன்று உலகுக்கு மிகவும் தேவை. இதற்கு மாருக நாம் அவரை தேவராக்கி விடுவோமானுல், அதனுல் தேவர்களுக்கு நன்மை எது வும் ஏற்படாது நிற்க, மனிதத்தன்மையின் ஒரு சிறந்த உதாரணத் தையும் நாம் இழந்தவர்களாவோம்.
பக்கி யுனர்ச்சிக்குத் தேவையான சாதனங்களெல்லாம் ஏற்க னவே நம்மிடம் ஏராளமாய் இருக்கின்றன. அதற்குப் புதிய தேவ தை எதுவும் தேவையில்லே. வாழ்வைப் புனிதமாக்கும் வழியைக் காட்டக் கூடிய புனிதமான உதாரணமொன்றே தேவை. நீதியை வற்புறுத்துவதில் புதிய உதாரணங்களைப்போல் பழையவை அவ்வ

Page 13
ளவு ஆற்றல் பெற்றிருப்பதில்லை. அத்தகைய உதாரணமொன்று நம க்க பாபுவின் உருவில் கிடைத்திருக்கின்றது. அவரை தேவராக்கும் முறையால் நாம் அதை இழந்து விடுவோம். அதற்குப் பிரதியாக
வேறு பயனும் கிட்டாது. முன்னரேயுள்ள பல சம்பிரதாயங்களு
டன் இன்னும் ஒன்றைக் கூட்டுவோம்; அவ்வளவுதான். அதனல் என்ன பயன்?
எந்த ராமன் பெயரைச் சொல்லிக்கொண்டே அவர் உடலை
நீத்தாரோ அவனிடம் பக்தி புரிதலே சிறந்தது. அவன் நாமத்தைப்
பாடுவோம்-ராமனையென்றல்-தசரதனின் புத்திரனையல்ல. எவன்
பெயரை தசரதன் தன் மகனுக்கு இட்டிருந்தானே அந்தப் பெருமா னிடம், அதாவது அந்தர்யாமியான ஆத்மா ராமனிடம், ஆண்டவ னின் குணங்கள் அனந்தம். அக்குணங்களைக் கருதி நாம் பல பெயர்
களை ஜெபிக்கலாம். ஆனுல் எந்த மனிதன் பெயரையும் கடவுளுடன்
சேர்க்கலாகாது. கடந்த காலத்தில் சம்பிரதாயங்களின் பெயரால் நடந்த சண்டைகளைப்போல இதன் மூலமாக நாம் வருங்காலத்தில் சண்டைக்கு ஏற்பாடு செய்கிருேமோ என்ற அச்சங்கூட எனக் குண்டாகிறது. ஆகையால், பணிவுடன் காந்திஜியின் மனிதத்தன் மையை மதிக்கும் முகத்தான் அவருடைய அருங் குணங்களைப் பின் பற்றுவோம். முடியுமானல், அவைகளைப் பெருக்குவோம். விக்கிர கங்களைப் பெருக்கவேண்டாம்.
18-2.48 கோபுரியில் நடந்த பிரார்த்தனே முடிவில் பேசியதின் சாரம்)
பெற்றவர் பெற்ற பெருந்தவக் குன்றே
பெருகிய கருணைவா ரிதியே நற்றவத் துணையே ஆனந்தக் கடலே ஞாதுறு ஞானஞே யங்கள்
அற்றவர்க் கருத நட்புடைக் கலப்பே
அநேகமாய் நின்ன் டிக் கன்பு
கற்றதுங் கேள்வி கேட்டதும் நின்னைக்
கண்டிடும் பொருட்டன்ருே காணே,
(தாயுமானவர்)
- Po
'ഠാത്ര
 
 
 
 
 
 
 

151 புதுயுகப் புரட்சி வேந்தன் வினுேபாஜி வாழ்க!
-es-s:S3&-ce
எண்டிசையும் மூக்கின்மேல் விரல்வைத்(து), ஒன்ருய்
எல்லேயற்ற பெருவியப்பில் ஆழ்ந்து நோக்க, பண்டுலகின் சரித்திரத்தில், இலக்கி யத்தில்,
பகரரிய கற்பனையின் படைப்பி லெல்லாம்
கண்டிடவொண் வைகையில், அன்பொன் ருலே கருதரிய அற்புதங்கள் கண்முன் காட்டி
இன்றுலகில் "நடமாடும் தெய்வம்" ஆன ,"
இனேயில் வினுே பாTSனே இசைக்கப் போமோ? (1)
புவித்துயர்க்குத் தனத்துறந்த புத்த தேவோ?
புன்சிலுவ்ை யிட்டவர்க்கும் கருணை பூத்த தவச்செல்வன் ஏசுரோன் தானே? அல்லா
தன்னுறுதி யால்,பகையின் தலைவ ணக்கும் நபிமணியோ? தன்னுயிரை ஒற்று மைக்கே
நல்கி,எங்கும் நிறைந்தமகாத் மாவோ?’ என்று கவியரசர் அறிவரசர் சிந்தை யெல்லாம்
களிநடஞ்செய் வினவுருவில் கனிந்தெ ழுந்தோய்! (2)
சமரஸத்தை வளர்ப்பதுவே நோக்கம்' என்று
சலியா,வாய்ப் பறையறைந்து, அணுக்குண் டாலே திமிர் பிடித்த வல்லரசுக் கூட்டம், யுத்தத்
தீவளர்க்கும் இந்நாளில், வெறிபி டித்துக் குமிறிடுகம் யூனிஸத்தின் கோட்டை யெல்லாம்
குறுகியசிற் றுருவில்ஒரு மனித ஞய்ச்சென்(று) அமிழ்தனேய பேரன்புக் கோட்டை யாகும்
ஆற்புதஞ்செய் திட்ட,உனே அறிவார் யாரே?

Page 14
152
உடன்பிறந்தார்க் கிடையிலும்.கா லடிமண் ணேனும்
உறச்சகியா(து). இரத்தவெள்ளம் பெருகச் சண்டை இடும்,கொடுமண் வெறியரெனக் கருதப் tulo LG3LTři யாவரும்,நின் அடிபணிந்து ஏற்க வென்றே தொடர்பறியா எவ்வெவரோ சொந்த LOTğı9ğ சு இக்கவென எல்லையற்ற தூகி லத்தைத் தபம்பக்தி யோடுதானம் புரியச் செய்த
தர்மவடி வே கினை யார் சாற்ற வல்லார்?
கதிரொளிவான் காற்றுமழை 13:30, 39;&# GLIs (330
கனிந்துணவு தருமண்ணும், மக்கட் கெல்லாம் பொதுவுடமை யாம்' என்ற, இதுவ ரைக்கும்
பொன்மொழியாய் மட்டும்கின்ற தத்து வங்கள் கிதங்தொடர்ந்து வாழ்வினிலே படர, உள்ளார்
நெஞ்சுணர்ந்து திருந்தி,உவந்(து) இல்லார்க் கெல்லாம் இதமாகப் பகிர்ந்தளிக்கும் படி,சா தித்த
இனியபுது யுகப்புரட்சி வேந்தே வாழ்க! (ଠି)
வீர சிவா ஜீபிறந்த மராட்டி மண்ணில்
வித்தகடா ரதமரபு விளங்கத் தோன்றி,
சீர்மிகுபன் மொழிப்புலமை யடைந்(து) அடக்கத்
திருவுருவாய்த் திகழ்ந்துமகான் காந்தி ஆசி
பூரணமாய்ப் பெற்று அரிய பிரம்மச் சர்யப்
ஒளிபரப்பிப் புனித கீதைப்
பேரருவி பொழிந்து) இணையில் பூமி தானப்
பேரியக்கம் வளர்க்கும் அறப் பெம்மான்! வாழ்க! (6)
பரமஹம்சதாசன்.
 
 
 
 
 
 

153
ஜீலg ஆறு முக சுவாமிகள்
(மதுரை திருப்பரங்குன்றம் |
مسلمبساسا-بسموتھ-------------------
குழந்தைகளுக்காகப் பாடியது.
மாடுமனே வரவேண்டும் மக்கள் சுற்றம் வரவேண்டும் கோடி தனம் வரவேண்டும்-முருகா-நல்ல குழந்தை அதிகம்
வேண்டும்
நோயில்லா வாழ்வு வேண்டும் நோகாத உள்ளம் வேண்டும் தாயும் என் தந்தையும்-ேமுருகா தயா என்பால் வைக்க
W, வேண்டும்
நல்லறிவு வேண்டும் நல்லன எல்லாம் வேண்டும்
அல்லல் அகல வேண்டும் முருகா-அன்பும் பெருக வேண்டும்.
சுத்தம் சுசியும் வேண்டும் நான்சகமர்க வாழ வேண்டும் நித்தம் உனது பாதம்-முருகா-நான்கினேந்து துதிக்க வேண்டும்.
ஈகை இரக்கம் வேண்டும் ஈயளல்லாம் என்னிடம் வேண்டும் மாயை மடியவேண்டும்-முருகா-உன் மகிமை மருவவேண்டும்.
வித்தை அதிகம் வேண்டும் நல்ல விண்யம் தரவும் வேண்டும் பக்தி வளரவேண்டும்-முருகா-உன்பாதத்தைக் காணவேண்டும்.
அசையாத வீடு வேண்டும் அழியாத பொருள் வேண்டும் வசையில்லா வாழ்வு வேண்டும்-முருகா-உன்னை வாயார
- வாழ்த்த வேண்டும்.
。 அன்பும் அருளும் வேண்டும் என் அறியாமை போகவேண்டும் துன்பம் தொடாத இடம்-முருகா-நான் தொட்டுச் சுகிக்க
}
懿 }
isme
வேண்டும்.

Page 15
54.
ஆனந்தாச்சிரமச் செய்திகள்,
வெள்ளிவிழா.
தூய அன்னை கிருஷ்ணபாய் அவர்களது துறவின் வெள்ளி விழாவானது 29-11-55 செவ்வாய்க்கிழமை ஆனந்தாச்சிரமத்தில் அன்பர்கள் கொண்டாடுவார்கள். இருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர் கார்த்திகை மாதம் பெளர்ணமி சேர்ந்த புண்ணிய தினத் தன்று அன்னையார், தம் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்து சுவாமி இராமதாசர் அவர்களது அருட்பணியில் ஈடுபட்டார்கள்,
இவ் வெள்ளிவிழாத் தொடர்பில் 1953ம் ஆண்டு ஐப்பசி மாதம் ஆரம்பித்துள்ளாகாமலிகித ஜெப யாகமும் அத்தினத்தன்றே முடிவ டையும், அன்று வரையில் ஆச்சிரமத்துக்கு அனுப்பப்பட்ட நாமக் கொப்பிகள் யாவும் வெள்ளிவிழாவன்று அன்னையாரிடம் அர்ப்பணி க்கப்படும்.
அன்னையாரின் வாழ்க்கை வரலாறு, உபதேசங்கள், பக்தர்க ளின் பாராட்டுதல்கள் முதலாயின் கொண்ட ஓர் வெள்ளிவிழா மலர் வெளியிட்டு. அதனை அன்றையத்தினம் அன்னையாருக்கு அர்ப் பணிக்கப்படும். வேதபாராயணம், டகவத்கீதை சுலோக பராயணம் எல்லோரும் ஒன்றுகூடி நாமம் எழுதுதல், நாமம் சொல்லுதல், பஜனை, சொற்பொழிவுகள், அன்னதானம் முதலாயின விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாகும். விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும், அன்டர்கள் எல்லோரினதும் ஒத்துழைப்பு வேண்டப்படுகின்றது.
நாமலிகித ஜெப யாகம். 10-2-55 வரையில் ஆனந்தாச்சிரமத்துக்கு அனுப்பப்பட்ட கொப்பிகளின்படிக்கு 193729,674 நாமங்கள் எழுதப்பட்டுள்ளன பங்குபற்றும் அன்பர்களின் தொகை 4617.
தியான காலம்.
சுவாமி இராமதாசர் அவர்கள் தினமும் காலேயில் 6 மணிமுதல் 6-30 வரை ஆச்சிரமத்தில் உள்ள அன்பர்களுடன் சேர்ந்து தியான த்தில் இருக்க ஆரம்பித்துள்ளார்கள், சுவாமிகளுடன் இத்தியானத் தில் கலந்துகொள்ள விரும்பும் ஏனைய அன்பர்களும் தவது வீடுக
ளிலேயே அதே நேரத்தில் தியானம் செய்யலாம்.
 
 
 
 
 
 
 

155
அருள் நெறித் திருக்கூட்டத்தின் முக்கிய தொண்டுகள்.
1. மக்களிடையே தெய்வ நம்பிக்கையையும் பக்திப் பெருக்
கையும், ஆலயவழிபாட்டு உணர்வையும் வளர்க்க முயற்சிசெய்தல் 2. கிராமங்கள் நகரங்கள் எங்கும் கூட்டு வழிபாட்டு முறை யினையும் பொதுப் பிரார்த்தனை நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்து நிரந்தரமாக நடத்த முற்படுதல்,
3, மக்களிடையே சமயம் உருவ வழிபாடு முதலியவற்றைப் பற்றிய தத்துவ விளக்கங்களேப் பரப்புதல்.
4. தமிழ் நாட்டின் பக்திப் பனுவல்களாகிய தேவாரத் திரு முறைகள் திவ்வியப் பிரபந்தங்களைப் படித்துப் பயனடையும்படி
தூண்டுதல். மெய்யடியார்களின் திருநாட்களைக் கொண்டாடுதல்.
5, மக்களிடையே நிலவும் சாதி முதலிய பிணக்கு மனப்பா
ன்மைகளை அகற்றி தாழ்த்தப்பட்ட நிலையில் வாழ்கின்ற மக்களிடை
றைச் செய்தல்.
6. திருக்கோவில்கள் சுத்தமாய் வைக்கப்பெறவும் பூசை முத
லியவைகள் முறைப்படி ஒழுங்காக நடைபெறவும் தக்க பெருமக்
களைக்கொண்டு முயற்சி செய்தல்.
யே பொதுவாக அவர்களது முன்னேற்றத்துக்கு வேண்டுவனவற்
7. பழம் பெரும் மன்னர்களால் எழுப்பப்பெற்ற திருக்கோ வில்கள் கவனிப்பாரின்றிச் செடி கொடிகள் முளைத்துச் சிதைந்து விடாதவண்ணம் காக்க திருநாவுக்கரசுப் பெருமான் செய்த திருஉழ
வாரத் திருத்தொண்டினைப் பின்பற்றித் திருக்கோவில்களைப் பாது
காத்தல்.
8. அடிக்கடி பொதுக்கூட்டங்கள் கூட்டிச் சிறந்த முறை யில் சமயக் கொள்கைகளை விளக்குதல்,
9 மேற்சொன்ன தொண்டுகள் பற்றிய துண்டுப் பிரசுரங் களை வெளியிடுதல்.
10, இளைஞர் உலகம் தீயசக்திகளின் வசப்பட்டுத் தடுமாரு மல் காத்தல்,
(o T (GÖT J CoO (G) JITU ()
அருள் நெறித் திருக்கூட்டம்
94 LOLIT ಆಲೌ1).

Page 16
(முற்ருெடர்ச்சி) 156
றி கேதார் பத்திரி யாத்திரை.
--ee-secs-e-
கே தா ர் நா த்
பாண்டவர்கள் சென்றதாகச் சொல்லப்படும் அப்பாதைவழியே காலத்துக்குக் காலம் பல மகான்கள் சென்றிருக்கிருர்கள். சென்ற வர்கள் ஆங்காங்கே தங்கள் அடையாளங்களையும் பொறித்துச் செ ன்றிருக்கிருர்கள் எனக் கூறப்படுகிறது, சாந்தம், அமைதி, மெள னம் இவற்றை எத்தனை முறை படித்திருக்கிருேம் பேசியிருக்கி ருேம்; எழுதியிருக்கிருேம். அவற்றை உணர்ந்தோமா? அனுபவித் தோமா? என்ருல் அதுதான் இல்லை, கேதார்நாத்திற்கு ஒருமுறை போய்விட்டால் அங்கு அவற்றை அநுபவத்தில் உணரலாம்.
ஆலயத்தின் பின்னுல் வானளாவி உயர்ந்த வெள்ளிமலை ஒன்று நிமிர்ந்து நிற்கிறது. அதைப் பார்க்குந்தோறும் சிவபிரானின் தோற் றமே கண்முன்னுல் நிற்கிறது. கேதார் நாத் கடல் மட்டத்திலிருந்து 12000 அடிவரை உயரத்திலுள்ளது, பக்கத்தே உள்ளமலே 24000 s-9; Lq 2D, LULJU Lf) f'TGOT ġb).
ஆலயத்திலிருந்து 2 மைல்தூரத்தே ஒரு குளம் உண்டு. அதை முதுவேனிற்காலத்தே மாத்திரம் காணலாம். மற்றைய காலமெல் லாம் உறைபனியால் மூடுண்டு கிடக்கும், உருகுகின்ற காலத்தில் குளத்திலே வெண்டாமரைப் புஷ்பங்கள் காணப்படும். அவற்றை எடுத்துவந்து கேதார் நாதனுக்குப் பூஜை செய்யும் வழக்கம் இன் றுமுண்டு. அக்காலத்தும் இவை உண்டு என்பதற்குச் சம்பந்தர்
தேவாரமும் சுந்தரர் தேவாரமும் சாட்சி பகர்கின்றன.
'தொண்டரஞ்சு களிறு மடக்கிச் சுரும்பார்மலர்
இண்டை கட்டி வழிபாடு செய்யு மிடமென் பரால் வண்டுபாட மயிலால மான் கன்று துள்ளவரிக் கெண் டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே'
(சம்பந்தர்) "கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால் மலர் துரவி
நம் பன்னமை ஆள் வானென்று நடுநாளையும் பகலும் கம்பக்களிற் றினமாய் நின்று சுனைநீர்களேத் தூவிச் செம்பொற்பொடி சிந்துத்திருக் கேதாரமெனிரே'
(சுந்தரர்)
 
 
 
 
 
 

1.
கே தா ர கெ ள ரி
ஐப்பசி மாதத்து அமவாசை தினத்தன்று பஞ்சாங்கத்தில் கே தார கெளரி விரதம் என்று அச்சிட்டிருப்பதை அன்டர்கள் யாவரும் அறிவர், கெளரி நோன்பு நோற்போர் அன்றையத்தினம் நோற்ற லையும் அறிந்துள்ளோம், புராணத்தில் வரும் அதன் வரலாறுபற்றிப்
பலர் அறியார். ஆதலால் அதனை இங்கு நினைவூட்டுகின்ருேம்,
ஆன்மகோடிகள் மேல் அளவிலாக் கருணை உடையவள் இறைவி. ஆன்மாக்களுக்குப் பக்குவம் வருவிக்க அவைகளை உலக பந்தத்தில் கட்டுவாள். பக்குவம் அடைந்தபின் அக்கட்டுகளை விடு இறைவன். முத்தி ஒன்றையே முழு இலக்காக்கொண்டு நாட்கள் தவம் செய்தார். பிருங்கி என்ற முனிவர். இறைவியை வணங்குவோர் போகத்திற்காகவும் இறைவனை வணங்குவோர் முத்
விப்பான்
德öf。
திக்காகவும் என்பது முனிவரது நினைவு. ஆதலால் இறைவனே அர்த்
தநாரீச் சுர உருவத்தில் வணங்கர் சம்மதித்திலது முனிவரது உள் ளம். வண்டு உருவில் இறைவியைப் பிரித்து இறைவனை பட்டும் வலம் வந்தார் முனிவர்.
முனிவர் செயலுக்கு இறைவி இறைவனிடம் காரணம் வினவி ள்ை, இவ்வுலக இன்பத்தை விரும்புவார் உன்னை மட்டும் இறைஞ் சுவார்; முத்தியை விழைப்பவர் என்னை மட்டும் ஏத்துவார், இரண் டையும் விரும்புவார் இருவரையும் சேர்த்து வழிபடுவர். இம்மூவ ருள் முத்தியில் பற்றுவைந்தவன் இம்முனிவன். அதனுற்றன் வழி முறை உணர்ந்து என்னே வலம்வந்தான் என்று விளக்கம் உரைத்த னன் இறைவன்.
இதனைக் கேட்டாள் இறைவி முனிவர் திருமேனியிலிருந்த சக் தியை வாங்கினள். தடுமாறிஞர் முனிவர், முனிவருக்கு ஊன்றுகோ லொன் றருளினர் உமாபதி. அதைப்பார்த்துப் பொறுத்திலள் இறை வி. பிரீதியை இழந்தாள் சிவத்தைப் பிரிந்தாள்: அவனியை அடை ந்தாள் பிரிவுத்துயர் மனத்தை 6ருந்தியது. கனிவொடு எதிர்வனங் கிய கவுதமரைக் கண்டாள், அவரிடம் தனது நிலையை உரைத்துத்
, , ,

Page 17
1ਹੋ8
தேவீ கேதாரம் என்பது ஒரு ஸ்தலம். புரட்டாசித் தசமிமுதல் ஐப்பசி அமாவாசைவரை அங்குவழிபடின், பரமசிவனுர் திருவருள் கிடைக்கும் என்று வணங்கிச் சென்றர் வந்த கெளதமர்,
*
அம்பிகை விரைந்து அத்தலம் அடைந்தாள். வகுத்த திட்டப் படி வழிபட்டாள், இருபத்தோராம் நாள் எம்பெருமானுர் விடை மேல் எழுந்தருளிஞர், வழிபாட்டின் பயனுக பாதித் திருமேனி
யில் புங்களத்தனன் பரன். இறைவி உணர்த்திய அங்கோன்பை, தொடர்ந்து அநுட்டித்துப் பேறுபெற்றவர் புண்ணியவதி பாக்கிய
அருள் ல்கள் அறிவிக்கின்றன. 21 இழைகொண்ட பட்டுநூலே 31 முடியிட்டு வழிபாட்டின் இறுதியில் கையில் தரிப்பர் ஆடவர். கழுத்தில் அணிவர் மகளிர்,
நாத்திற்கு வரும் யாத்திரீகர்கள் சாதாரணமாய்க் காலே வந்து ஆண்டவனை ஆராதித்தபின்பு மாலேயிலேயே திரும்புவது வழக்கம். கேதார்நாத்திலுள்ள கொடிய குளிரே அதற்குக் கார
ணம், முதல்நாள் மத்தியானம் 12 மணிக்குச் சென்ற எங்களுக்கு
அன்றிரவு தங்கி மறுநாள் மாலே திரும்பும் வாய்ப்புக் கிடைத்தது.
கேதார்நாத்தின் புனிதமான ஆத்மீக அலேக்குள்ளே ஒரு முழுகா
ளாவது மூழ்கிக்கிடக்கும் பேறு கிடைத்ததைப்பற்றி கேதார்நாத னுக்கு என்றும் நன்றிசெலுத்திக் கடமைப்பட்டுள்ளோம்,
கேதார்நாதனுக்கு மிகப் பக்தியோடு பூஜை புரியும் தலைமைப்
வாய்ப்பும் கிடைத்தது. அவரது உடல் கிலேயோ அக்குளிரைத்தாங் கும் நிலயற்றது, அப்படி இருந்தும் கேதார் நாதன் மேற்கொண்ட
litty
காண்டது குறைவே, விபூதி பூசிய கோலத்தோடு எங்களைக் கண்ட ஆச்சாரியாருக்கு ஒரு உள்ளநெகிழ்ச்சியுண்டாகித்தாமாகவே வந்து
யென், பிரிபடா நிலையில் எங்கள் அன்னை யாருக்குத் தன் திருமேனி
பிரேமையிஞல் அங்கு உறங்கினுர், சிவசின்னங்களாகிய விபூதியை ருத்திாக்கத்தையும் கண்டுவிட்டால் கண்ணீர்மல்கக் கசிந்து நெகிழ்வார். வட டுச் சேஷத்திரங்களிலே விபூதி பூசுபவர்களைக்
வதி ( %ညို (ဖိ(၅၉)ါ. அவ்வளவுநாள் நோன்பை ஏற்க இயலாதோர் ஜப்பசி அமாவாசைமட்டும் அநுட்டித்தாலும் பயன் உளது என்று
பூஜகர் புரு சதாசிவலிங்க சிவ ஆச்சாரியார் அவர்களோடு பழகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

159
எங்களோடு அளவளாவினுர், தமது குடிசைக்கு அழைத்துச் செ ன்று நெருப்புமூட்டி குளிரைப்போக்கி, சூடான பானமும் குடிக்க
உதவி தாம் அணிந்திருந்த கண்டமாலேயை எங்கள் கழுத்திலே அ ணிந்து நமசிவாய' மந்திரத்தின் பெருமையைப்பற்றி எல்லாம் மணி
(در
பாலக்கணக்காகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் தமக்குத் தெ ரிந்த பாஷையிலேயே பேசினர். நாமும் எமக்குத் தெரிந்த பாஷை பிலேயே பேசினுேம் அவர் கருத்துக்களையெல்லாம் நாம் புரிந்து கொண்டோம், அவரும் எமது கருத்துக்களேயெல்லாம் புரிந்து கொண்டார் உள்ள ஒன்றிப்பில் பாஷை இல்லாமலே பேசிக்கெ ள்ளலாம் என்பதை அன்று அருபவத்தில் உணர்ந்தோம், மாலை 4 மணிக் குத் தேவ பூஜை அப் பூஜையை ஆச்சாரியார் அவர்களே நடாத்திக் கேதார் நாதனின் பிரசாதம் கொடுத்து எங்களுக்கெல்லாம் விடைதந்து அனுப்பிவைத்தார். கேதார் நாதனே அவர் உருவில் வந்து இவ்வளவெல்லாம் செய்து வைத்தான். ஆச்சரியாரிடம் விடைபெற்று திருக்கோயில் முன்றிலில் வணக்கம் செய்து எழுந்த
臀 * : T S SSYSSS LLLL L SS SS SSLLL S TTS KT S S S L S S 0StY000TT S TTS S S LLOT (3 || !) Q. ழகி | 1 |0))l ஒருவரை விட்டுப் பிரிவது
போன்ற ஒரு ஏக்கம் மனதிற் படர்ந்தது. "" ("y Ffl{L} (36); . Up Gyffôl i போன்ற ஒரு ஏக்கம் மனதிற் படர்ந்தது. விட்டுப் பிரியவே மனம்
வரவில்லே. முதநாள் இருந்த குளிரின் கொடுமை விட்டுப் ଐliନ୍ତି । போது எங்கே மறைந்தோடி விட்டது. பிரிய தோம், சந்நிதியை விட்டுப் பிரியும்போது சாயந்தரம் 4 மணிக்கு மேலாகிவிட்டது, 7 மைல் தூரம் நடந்துவந்து கெளரிகுண்டத் தில்தான் தங்கவேண்டும். வானம் கறுத்து மழைபெய்வதற்கேற்ற 腳 அறிகுறிகளும் தென்பட்டன. இருந்தாற்போல் உறைபனி விழுவ துண்டு என்று எச்சரித்தார்கள், பிரியமனமில்லாதிருந்த எங்கள் (േ, மாற்றக் கேதார் நாதனே வேருேர் கருவிமூலம் வந்து உரைத் தான் போலும், ஏழுமைல் SITT (pilih ஒட்டமாக ஓடிவந்து மாலே மணிக்குக் கெளரிகுண்டத்தைச் சேர்ந்துவிட்டோம், அன்று இரவு கேதார் நாதன் கருனேயினுல் நல்ல உணவு உண்டோம். நல்ல நித்திரை தாங்கினுேம் உள்ளமும் கங்கையைப்போல் தெளிந்து சாந்த கிலேயடைந்திருந்தது. மலே ஏறிய வருத்தம் குளிரின் கொடு GOLD. இவையெல்லாம் எப்படி மறைந்தனவோ அறியோம். கெள ரிகுண்டி லிந்து கேதார் நாத்செல்ல 7 மைலும் 6 மணித்தியாலம் வரை சென்றது. மேலிருந்து கீழ் இறங்கும்போது 2 மணித்தியா (Uத்திற்குள் எவ்வளவு இலாகவமாக இறங்கினுேம், மனிதன் வாழ்க்

Page 18
160
கையில் முன்னேறுவதென்றல் இப்படிக் கஷ்டங்தான். கீழ்நோ க்கிவருவதென்றல் ஒரு சில நிமிஷங்களுக்குள்ளே நிகழ்ந்துவிட
GTLs).
L.碼f密0 @ójä麗箭 ஸ்ஞனம் செய்து கெளரிதேவியை வண
ங்கில்ே 9 மணிக்கு சோறுசாப்பிட்டுவிட்டு பிரயாணத்தை மேற்
கொண்டோம் மாலே 6 மணிவரை நடந்தோம் பியோம் சட்டி யில் அன் றிரவு தங்கினுேம், மறுநாட்காலே 5 மணிக்கே பிரயாண
த்தை ஆரம்பித்தோம். குப்தகாசிக்கு அண்மையில் பத்திரிசெல்லும் Lួ់ சல்கிறது. அவ்வழியாகத்திரும்பி உஇமடம் வந்து தேர்ந்தோம். பிரிகிற இடத்திலிருந்து பாதை ஒரே இறக்கமாய்
鷲 ans இருந்தது அடியில் வெகு தூரத்தில் மந்தாகினி கங்கை ஒடுகிறது.
கிறது:
g) S. D L to
குதியிலுள்ள முக்கியமான இடங்களில் இதுவுமொன்று. இங்கேதான் கேதார்நாத் குப்தகாசி முதலிய கோயில்களுக்கு அதிப தியாய் இருக்கும் மடாதிபதி இருந்துவருகிருர் . இந்த மடமும் ஆதி காலத்திலிருந்தே நடந்து வருகிறது. உகி மடத்தில் அரசாங்க ஆஸ் பத்திரி ஒன்று இருக்கிறது. இங்கு சிவன், தேவி இருவருக்கும் கோ யில் உண்டு. மாந்தாதா தவஞ்செய்த இடமாகவுஞ் சொல்லப்படு கிறது. வசிட்டமுனிவருடைய சிலே ஒன்று அங்கு உண்டு. கேதார் நாத்தில் பூஜைக்குப் பொறுப்பாக இருக்கும் சங்கராச்சாரியார் மாரி காலத்தில் இங்குத்தான் தங்குவார்.
உகிமாத்திலிருந்து 3 மைல் தூரத்திலுள்ள கணேசச் சட்டியில் அன்று மத்தியானம் தங்கினுேம், இரண்டு மூன்று கடைகள் மாத் திரமே அங்கு உண்டு, நாங்கள் தங்கிய கடைக்காரர். எங்களுக்காக மிகப்பாடுபட்டார். யாத்திரியர்களுக்குச் செய்யும் சேவை ஆண்ட வனுக்குச் செய்த சேவையே என்று கூறினர், தாமே தமது கை யால் எங்களுக்கு உணவு ஆக்கி தாமே பரிமாறி எங்களை உண்பித் தார். கேதார்நாதனே அவர் மூலம்வந்து அன்பைச் சொரிந்து உண வை ஊட்டின்ை. (தொடரும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

is most frequently used today, This is not a new word for ԱS: - In fact it is one of Our Old Ost. ,
Whenever we have a religious service or 'some other work We begin and end with the word Sharithi or peace three times. But these . days the word peace is resorted to not Qnly.f religious but also for "
aring itself to ingrease : its armament and the highest researcher in weapons of death are
being conducted with the help of scientists and all this is done the '.
- : ܲܬܬܐ ܕ irreligious actions, Nation after nation is pre
name of peace, it is not that the nations and leaders who USe the nate of peace in their quest of armament are hypocrites, Peace through ." armament is an age-old illusion, But the stra illusion continues oven in the present age C.
g is that this
led the scientific age, it
,,,, . . . . . . . . . . is believed til e Weak Will be S. |céid like.loats and those who
have the strength of lions will escape it. But experience says that
while goats are sacrificed lions are hunted at and the race of lions would have been extinct long ago but for the mercy of man.
In this age of science any increase of thę powe: of the liviolent will only lead to the wiping out of humans 'iety, We shiónks have γ been free from this illusion. But old habits and old illusions die hards Thus continues the illusion that the peace can be maintained among nations only if they are fully armed and strengthened, But it is not self-contradictory to manufacture things that destroy peace to m: tain peace, things that produce fear in order to create fearlessness' The President of the U, S, A, suffers from this illso 4. :e present time, Parasuram suffered from it in the old time, Parasurani was a Brahmin, a teacher, yet he became a warrior in order to remove the injustice of war. But his experiment did not succeed in establishing peace and ultimately Parasuram had to lay down arms and take up the ploughshare in the field, This effort of establishing non-violence through violence has failed time after time and in future may lead not only to self destruction but to the destruction of the human Րa:Ce,
Another effort is also made for world peace, The leaders of some nations sit round a table for discussions and consultations. This is known as U, N, O, This effort is not so senseless as the effort of
- - establishing non-violence through violence, But its weakness lies in
the fact those who sit and discuss do not trust one another, it is not a possible that peace can be brought about by discussion without mutual trust, Again it is only certain nations that have a place in the U, N' O, and great nations like China, have no place in the U, N, O, because they are not trusted. And those that sit there talk in the belief that others are dishones, and out to deceive and betray them, Peace can be built only on the foundation of faith and not On that of suspicion or mutual distrust,
י

Page 19
- 琶、
Resi, at the G. P. o 3.S. News
*黨魯繪為坐墊為臺龜鱷e
அருணகிரிநாதர் அருளிய 。 * மூலமும் : ಹಾನಿ (F©
"ஐயா அருணகிரி அப்பா சொல் விளம்பினர் யார்?' என 美。靈 * = 1 * 蚤 (
வியந்துபாராட்டிய அநுபூதிச் శ్లో
திருப்புகழ் அனைத்துக்கும் பொழி முதலியன நூல் முறையாக இது
பரிபாடல், பத்துப்பாட்டு மு கள், யோகஞான நூல்கல், சூட முதலிய இலக்கியங்கள், தக் வாசகம், திருவிசைப்பா திருமந்: க் குறள் திருவாய்மொழ முதலிய நூல்கள் பல்வேறு புராணங்கள் அாய சரித்திர வரலாறுகள், தத் பல குறிப்பரைகளாக இந்நூலே அபாருள் ஒனும் பாகுபாடுகள் . நூல் கிலேயங்கள், தேவஸ்த
ਰੰਥ க. வைஃதுப் பரம்பரைக்கு t
* flយ (ម្ភៃពាក្យ ஒளிெ யிட்டு தமிழ் மறைக்கும்
க நிலைக்கக்கூடிய அரும் ராவ்பகதுர், தணிகைம,ை வ Retired Personal Assistant to the தொகுதி தலங்கள் L. II niqiii) 1 முதல் மூன்று படைவீடுகள் 2 ஏ யை மூன்றுபடைவீடுகள் 3 பஞ்சபூதத் தலங்கள் 4 ஏனய தலங்கள் ரயை தொகுதிகள் அச்சில் இ லகம் பேராதரவளித்துதவ வேன் பதிப்பாளர் மினுகஷ் 2 இரண்டாவதுதெரு, வடக்கு 寧*魯*零零*****帶 Hony. Editor, K.Ramachand Printed & Published by N. Muthiah,
At Saravana Press,
 
 
 
 
 
 
 
 

န္ထppး H, C, 59.50.
鬣義藝龜蟲臺濠總轟盛哉**
னிரு திருமுறை திருப் பூழா திய இரல்கள் ஆராய்ச்சிக் குறிப்களுடன்
உனைப்போல மெய்யாக ஓர் மெய்ஞானியர் தாயுமானுர் செல்வர் அருணகிர்காதரருளிய ப்ெபுரை குறிப்பு ஆராய்ச்சி காறும் வெளிவரவில்லே என்ற றைக்கும் முருகபக்தி வளர்ச் றிக்கோளாகக் கொண்டுள்ளது
முதலாய பழந்தமிழ்ச் சங்க நூல் டாமணி நிகண்டு, சிலப்பதிகா கயாகப்பரணி, தேவாரம் திரு திரம், திருக்கோவையார் திருக் பல பிரபந்த நூல்கள், மந்திர ஆதாரங்களுஉன் கூடிய பல துவ விளக்கங்கள் இவை பல அலங்கரிக்கின்றன, பலபடட் பல விளக்கப் பட்டுள்ளன. ானங்கள் மடாலயங்கள், கலா i இல்லம் இவைகளில் நிரல்தா ப் பயன்படும் பூசிக்கத்தகும்
நறி முதலிய நூல்களை வெளி மய வளர்ச்சிக்கும் பரம்பரை பெருஞ்சேவை ஆற்றிவரும் - Gas iš 5, ô a u Lisičar. M. A. Inspector Genl. of Registration கள் பக்கங்கள் வில் ரூ.
200 456
2ö// 份苏伊 ο 7 - 8- θ :
2丛Q今* 薇 () () *40\//。00 -8 ) ))6)յ6)jն: வெளி தமிழு
ாடுகின்ருேம்.
கல்யாணசுந்தரம் க் கோபாலபுரம் சென்னை - 6
零零零零零零零零 零零零 尊 零零零 * 寧。
an, CO. Deal Place, Colpetty
Athmajoth Nilayam, Nawalapitiya
awalapiti ya 18-3-65