கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1956.03.16

Page 1
●●●Q.C.Q○○● FoooFooo.
穹
89.
occos O
அ
, 6C' cessي دي:*asے
ଝୁକ୍ତ: త్రిక్లె:@:
இ
o
s
s
g
ܵ
 
 
 
 
 
 
 
 
 
 
 

腈亨****@鸾
@క్విక్రైః:@@గిలి శ్లే
{{ග්‍රිෂෙ” இ:
s as
リ@●。

Page 2
மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே-சுத்தானந்தர்
சோதி 8 மன்மதவடு பங்குனிமீ 3-ந்உ (16- 58) , 5
பொருளடக்கம்.
விஷயம் II, VILLIN 1. ஞான யாகம் 2 ஞானியர் நினைப்பு () 3 ஆறுமுகசுவாமி 4 ஏன் பள்ளிகொண்டீர் 5 தசரதர்-ஐனகர் 6 திருமுறைக் காட்சிகள் 1 A () பழக்கடை ஞானப்பழம் () 8 நானும் எனது குருநாதரும் 117 9 பூரீகதிரைமணிமாலை 10 எது பூமிதான இயக்கம் 356) i 3h; Jó, II, 1) ||
ஆத்ம ஜோதி ஆயுள் சந்தா ரூ. 75 வருட சந்தா ரூ. 3. தனிப்பிரதி சதம் 10 கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர் :- நா. முத்தைய ஆத்ம ஜோதி நிலையம் நாவலப்பிட்டி [ ᏛlᎺava ew ]
 
 
 
 
 
 
 
 
 

ஞான U 35 to
ళా-C.CY{Y్పత్తి
சுவாமி சிவானந்தர்
ஒரு செய்திப் பத்திரிகையையோ அல்லது ஒரு மகானின் அரிய நூலையோ அல்லது வேதம் முதலிய தர்ம சாஸ்திரத்தையோ படிக் கும் போது அதிலுள்ள மிகமுக்கியமான பாசங்களே க்குறித்துவைத் துக்கொள்ளுங்கள், பிறகு அந்தப் பாகங்களிலுள்ள J T (T. 505 (3 முதல் 10 வரையுள்ள பிற வாக்கியங்களாகத் திரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு சிறு களஞ்சியமாகும். இம்மாதிரி U DIT 35 ET ATI, if ஒவ்வொரு | '1) க்களஞ்சியம் தயார் செய்யுங்கள். பிறகு அது போன்ற பல பிரதிகளே எழுதி 'அவற்றை உங்கள் நண்பர்களிடம் கொடுங்கள். மேலும் உமது உறவினர்க்கோ நண்பர்களுக்கோ கடி தம் எழுதும் போது அதனுேடு இத்தூய சிங்தைக் களஞ்சியத்தின் பலபிரதிகளைத் தயாரித்து பரப்புமாறு கேட்டுக்கொள்ளுங்கள் இது 6PCb (25 Toor UTJ.LDT(3b. முடிவில் இது தேசம் முழுவதும் பிரசா ரம் அடைந்து விடும். இம்மாதிரியான களஞ்சியங்களால் ஏற்ப டும் நன்மை இவ்வளவென்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது அது மனிதர்களின் உள்ளத்தில் ஒரு தெய்வீக எழுச்சியை உண் டாக்கிவிடும். தேசம் (IJ) (LQG), Ayiti குடிகொண்டிருக்கும் அஞ்ஞானத் தைக்க"ளய இது ஒ') உறுதியும் சுலபமுமான ஆயுதமாகும் NGá, 35 56o 9) y50 டாகுங்கால் |){{( "2 را ا) () ارا)IONI, GóTJIN) கோலாகும். இத்தகைய தூய ஏந்தைக்களஞ்சியத்தைதினம் காலேயில் ஒருமுறை ஆழ்ந்துபடி த்து வருவதால் மனதிலுள்ள குற்றங்களை நாளுக்கு நாள் அகற்றி மனிதனைத் தூயதெய்வீக சக்தியுடையவளுகச் செய்யும்.

Page 3
() ஞானியர் நினைப்பு.
ص#ھ حویلیSچکحچاقعصبخھSخ6 ح~-- சுவாமி சுத்தானந்தர் எத்தனை சத்குருக்களை எனக்கு விளக்கினே இறைவனே இந் தப்பாழும் மனக்குதிரை ஆசையாணவ மடமையிருட்காட்டிற்
சிக்கியலேயாமல் ஞானம் வைராக்கியம் என்னும் லகான் பிடித்திழு த்து எத்தனையோ (குருமார்கள் மூலம் இதை அடக்கியாண்டுஉனது
ஸ்வரூபநகருக்குக் கொண்டுவந்தாய்! உன் வடிவாகவந்து தோன்
றியும் தோன்ருமலும் கின்று என்னையாண்டு கொண்ட குருமார்க
ளுக்கெல்லாம் வணக்கம், நான் சிறுபிள்ளையாகத் தெருவில் விளை யாடும்போது ஒரு பைத்தியக்காரப் பக்கிரி மாதிரி வந்து சென்னைத் தனியே அழைத்துச்சென்று சுர்தோக மந்திரத்தை யளித்தானே அந்தக் குருவிற்கு முதல் வணக்கம் செலுத்துகிறேன். பிறகொருப ரதேசி மாதிரிவந்து எனக்கு இலக்கண இலக்கியங்களைக் கற்பிக் து உன்னைப்பாடுந்திறமை யளித்தானே, அந்தக்குருவிற்கு வந்தனம். குடும்பத்துயர் நாடகங்களேக்கண்டு உலகை வெறுத்து தாயேநீயே துணை' என்று காலப்பிடித்துக் கொண்டதும், மதுரையில்எனக் கொரு அந்தர் திருஷ்டியும் அருளொளியும் அளித்தாளே அந்தப் பரதேவிக்கு வணக்கம். வேதாந்த சித்தாம்த தத்துவங்களேயும் யோ கரகசியங்களையும் எனக்குப் புகட்டியகுருமார்களுக்கெல்லாம் வண
வணக்கம். வேதாந்த சிக்தாந்த சமரசத்தை ஆராய்ந்து செல்லுகை யில் தாயுமானவர் திருவுள்ளத்தை எனக்கு நிதர்சனமாகக் காட் டிய அந்த சிவஞான சித்தருக்கு வணக்கம். அரசியற் சுழலிலும் புற இயக்கங்களிலும் மனத்தை விட்டலையும்போது, ஒற்றணுக என்னுடனே வந்து என் விழிகிறந்தானே அந்த அறிவாளிக்குவன க்கம். கற்றதும் கேட்டதும் கண்டதும் நிம்மதியளிக்காமல் நான் மெய்ஞ்ஞானம் தேடித்திரிகையில், இதோ பார் உண்மை' என்று என்னையாட் கொண்டதே ஒரு ஞானச் சுடர், அதற்கு வணக்கம், சஹஸ்ரார யோகசித்திப்ெற என்னே யாட் கொண்ட பூரணயோகிக் (கவணக்கம். எண்ணுலும் எழுத்தாலும் சொல்லாலும் குறிப்பா லும் செல்லிறந்த மோனத்தாலும் எனக்கருள் புரிந்த எல்லாக்கு ருமார்களுக்கும் அடியேன் வணக்கம் செலுத்துகிறேன்! குருவே இறைவன்!
க்கம். தகரவித்தையை எனக்களித்த அந்த ஞானக்கண்ணருக்கு என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13s.
ஆறுமுகசுவாமி
(ஆசிரியர்)
பலமகான்களை ஈன்றெடுத்த பெருமை ஈழநாட்டிற்கு உண்டு
G d "ஊரிலான், பேரிலான், குணங்குறியிலான்' என்றதுபோல் ஊர் பேர் அற்று இறைவனேடி றைவனயும் மக்களோடு மக்களாயும்
வாழ்ந்து சென்ற மகான்கள் பலர் உளர். அவர்கள் தம்மை உலகத்
திற்குக் காட்டாதே வாழ்ந்து சென்றர்கள். ஜீவன் முக்தர்கள் தம்மை வெளியாருக்குக் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை, உலகம் நம்மைப்பார்க் து ஒரு பைத்தியகாரனென்று சொல்லும் வரையில் அவர்கள் செய்சைகள் இருக்கும். கைவல்யத்தில் உள்ள பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது.
'கரமமாதிகள் வந்தாலும் கணத்திற்போம் மனத்திற்பற்ருச் தாமரையிலைத் தண்ணிர்போல் சகத்தொடுங் கூடிவாழ்வார் பாம் ரரெனக் காண்பிப்பார் பண்டிதத்திறமை காட்டார் ஊமருமாவார் உள்ளத்து வகையாம் சீவன் முத்தர்'
இகற்க இலக்கணமாக வாழ்ந்தவரே நமது ஆறுமுக சுவாமி கள். சுவாமிகளுடைய பிள்ளே திருநாமம் அறுமுகம் என்பது.
- அனலேைேவப் பிறப்பிடமாகக்தொண்டவர். 'கூருமல் சங்கியாசங்
கொள்' என் ) முடியும் ஒளவையார் பாடலே யாவரும் அறிவீர்கள்' அப்பாடலே இக்க ஆறுமுகமும் நன்குகற்றி திருந்தார் போலும், மனே
விக்கும் கணவனுக்கும் இல்வாழ்வு ஒத்துவரவில்லை. ஒருநாள் ம
னைவியார் மீது மிகுந்தகோபம், அக்கோ த்தை மனைவியார் மீது கா
ட்டி ரைல்லர். தான் நாட்டிய மரவள்ள தோட்டத்தின் மீது காட் டிர்ை, சமீபத்கில் நாட்டப்பெற்ற மரவ ளிக் கட்டைடிளெல்லாம் ஆறுமுகத்கின் கோபத்தில்ை பாட்டில் புரண்டு வீழ்ந்தன. உடனே வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டார்,
உள்ளத்தில் வைராக்கியம் ஏற்றினர், யாழ்ப்பாணத்துப் பெரி
யகடை வளவுக்குள் வந்தார்; 20 ஆண்டுகள் கடை வளவைவிட்டு
அசையாமலே இருந்தார். உடையை மறந்தார். உடலே மறந்தார் உணவை மறந்தார். தன்பாட்டில் ஏதாவது பேசிக்கொண்டிரு பார். அப்பேச்சும் எளிதில் மற்றவர்களுக்கு விளங்காது. தோளில்

Page 4
132
ஒரு பை, பகல்முழுவதும் ஒருமரத்தின் ர்ே நிற்பார். யாருடைய தொல்லைக்கும் போகமாட்டார். உடைகள் சண்ைைரக் கண்டறி யா, பற்கள் கரியைக்கண்டறியா, தலை, எண்ணெயைக்கண்டறியாது இவ்வளவு அவலட்சணக் கோலத்தினுாடும் செட்டாற்றம் என்ப தேகிடையாது. உடம்பில் எப்போதும் ஒரு சுகங்கவா என இருந்த தாகவே நெருங் கிப்பழகிய பக்தர்கள் கூறுகிருர்கள். நன்முக வெற் றிலே மெல்லுவார். அதுவே வாய்க்குப் பொழுதுபோக்காகும்.
பெரியகடையில் வியாபாரஞ்செய்யும் சில பெண்களுக்குச் சுவாமியார்மேல் ஒருரும்பிக்கை; கிழங்கு வியாபாரம் செய்த ஒரு அம்மையார் வீட்டிலிருந்து கிழங்கு அவித் துக் கொண்டுவந்த தும் முதலில் சுவாமிகளே உண்ணப்பண்ணியே பின்பு வியாபாரம் செய் வது வழக்கம், அம்மையார் எவ்வளவு கிழங்கு அவித்துக்கொண்டு வந்தாலும் அவ்வளவும் ஒருசில 8. No boi) o%) 1186 (I), LA த்தின் ே ஒரு பைத்தியம் நிற்கிறதென் ற சொல்லிச் சென்ற வர்கள் லட்சக்கனமான மக்கள். அவர் உண்மை பி'லய அறிந்து அவ ரைத் தரிசித்துச் சென்ருேர் மிகச் சிலராவர். காம் எ ரை வேண்டாம் என்று குப்பையில் எறிகின்ருேமோ அதைத்தேடிச் சேர்த்துவைத் துக்கொள்வார், நாம் எதை விரும்புகின்றேபோ அதை எல்லாம் அவர் விரும்புவதில்லை. கடை வளவுக்கள் நிற்கம் வரை, யாராவது வலிந்துகொண்டுவந்து கொடுத்தால் உணவுமாத்திரம் ஏற்றுக்கொண் டார். பணம் என்பது கையால் தொட்டதும் கிடையாது. ஒடும் பொன்னும் ஒக்கநோக்கும் உளப்பாங் குடன் இருந்தார். யாராவது கூடி நிற்கும்போது உணவு வந்தால் அவ்வளவையும் யாவருக்கும் சமமாகப் பங்கிட்டே தானும் ஒருபங்கு சாப்பிடுவார் உன்னி டம் உள்ளதை மற்றையோருக்கும் பகிர்ந்து உண், பொருட்செல் வம் நிலையில்லாதது என்பதை வாயாற் சொல்லாமல் தமது வாழ்க் கைமூலமே மற்றையோருக்கு அறிவிக்கார் . மன ஆறுதல் பெறுவ தற்காகச் சுவாமிகளிடம் வந்து சிறிதுநேரம் தனிமையில் தங்கி அவ ாது தரிசனத்தால் ஆறுதல் பெற்றுத் திரும்பியவர்கள் இன்றும் பலர் இருக்கின்றனர். சுவாமிகளின் உயர்ந்த நிலையை உள்ளவாறுணர்ந்த அடியார்கள் சிலர் சிவராத்திரி வருடப்பிறப்பு போன்ற விசேட தின |ங்களில் சுவாமியை வந்து தரிசித்துச் செல்வாராயினர், தம்மை அன் போடுதேடி வந்தார்க்கும் வேடிக்கைபார்க்க வந்தார்க்கும் ஒரே வித
ான கருணயையே சுவாமிகள்பாலித்தார்கள்.
 
 
 

133
பெரியகடையின் வடபக்கத்துத் தெருவில் செல்லத்துரைச் செ செட்டி யாருடைய வீடு, ஒரு திருக்கார்த்திகைத்தினம், திரு செல் லக் துரை அவர்களும் மனைவியார் சங்கரம்மாவும்நல்லூர்க் கந்தசுவா மிகோயிலுக்குச் சென்ருர்கள். திருக்கார்த்திகைத்திருவிழா முடிந்த தும் வீடு திரும்பினர்கள், வீட்டில் அதிசயம் ஒன்று. நல்லூர்க்கங் தப்பெருமானைக் கும்பிட்டபலன் கைமேல் கிடைத்தது. அவர்கள் வரும்போது அவர்களுடைய வீட்டுவிருந்திையில் சுவாமியார் இரு க்கின்ார். தம்பதிகள் இருவரும் ஆனந்தபாஷ்யம் பொழிய சுவாமி களே வீழ்ந்து வணங்கினர்கள். தாம் செய்த தவமென்று தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டார்கள். இதைப் பலர் கேள்வியுற்றர்கள். சுவாமிகளைத் தரிசிக்க வந்தார்கள், தமது இல்லங்களுக்கு வரும்படி அழைத்தார்கள், சுவாமிகள் அந்த இடத்தை விட்டுச்செல்ல மறுத் துவிட்டார்கள், பெரிய கடையுள் இருபது ஆண்டுகளாக எவ்வாறு ஒரே இடத்தில் நின்ருரோ அவ்வாறே திரு செல்வத்துரை அவர்களு டைய வீட்டில் பதின் மூன்று ஆண்டுகள் இருந்தார், ஒரு கட்டில் ஒரு மெத்தை அதில் படுப்பார்; எழுந்திருட்டார். விருந்தைக்கு வெளியே அவருக்கு நேராக வெற்றிலை பாக்கு உச்சிஷ்டம். பெரிய கடையினுள் வேடிக்கைபார்க்கவந்த பலர் இப்போ சுவாமிகளைப் பக்தி சிரத்தையோடு தரிசிக்கவந்தனர், வெளியூரிலிருந்தும் சுவாமிக ளைத் தரிசிப்பதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வர த்தொடங்கினர்கள். சிலர் படலேயைத் திறந்து உள்ளே வரும்போ தே சுவாமிகள் உரத்தகுரலில் அவர்கள் உள்ளத்தில் உள்ளதைக் கூறி அதற்கு விடையும் கூறிவிடுவார். சிலரைக்கண்டால் தகாத வார்த்தைகளால் ஏசுவார். ஏச்சைக்கேட்டவுடனே சிலர் பயந்து திரும்பிவிடுவர். அவையெல்லாம் தம்மைத் திருத்துவதற்கே என்று மன துட்கொண்டு அவரிடம் சரண்புகுந்சோருக்கு அவர் குற்றமெல் லாம் போக்கிச் சாந்தியளித்து அனுப்புவார்.
பலமுறைகளில் சுவாமிக்ளின் பக்கத்தே இருந்து அவரது திரு வருட்பிரசாதத்தை அநுபவித்த பலருடைய அபிப்பிராயப்படி எதி ரேவருபவர்களின் மனேநிலைக்குத்தக சுவாமிகளுடைய பேச்சும் மாறிவிடுமாம், சில சமயங்களில் சுவாமிகள் வெகுவேகமாகப் பேசு வார்கள், அவற்றின் கருத்து எல்லாருக்கும் விளங்குவதில்லை. சுவா மிகள் சொன்ன விஷயத்தின் உள்ளப்பாங்கு யாரிடம் இருக்கிறதோ அவர் மாத்திரங்தான் பூமக்காகச் சொல்லப்பெற்றது என்பதை விள ங் இக்கொள்வார்,

Page 5
134
பெரியகடையில் அன்ருடு கூலிவேலசெய்து பிழைக்கும் பல ரை அதிகாலையில் சுவாமிகள் முன்னிலேயில் காணலாம். அதே போல் மாலையிலும் காணப்படுவார்கள். இவர்களேக் கண்டதும் சுவாமிகள் மிக உதாசினமானமுறையில் ஏசுவார்கள், சுவாமிகளி டம் ஏச்சுவாங்குவதை ஒரு பெரும் பேருகக் கருதினர்கள் அம்மக் கள். சிலரை அழைத்து ஒருசதம் இரண்டுசதம் பணம் கொடுப்பார் அதனை அவர்கள் பெறுதற்கரிய பெரும்பேறு கிடைத்ததென மகிழ் வோடு பெற்றுச் செல்வர். இப்பழக்கம் திரு. செல்வத்துரையவர்க ளுடைய வீட்டிற்கு வந்தபின்பே ஏற்பட்டது. வெளியூரிலிருந்து வரும் செல்வந்தர்கள் சுவாமிகளுக்கு ஏதாவது கொடுக்கவிரும்பி ல்ை அதனை அவர் பெற்று உடனே தனது பட்டினிப்பட்டாளத் தார்க்குப் பகிர்ந்து விடுவார், பிற்காலத்தில் சிலரிடம் பணம் கே ட்டே வாங்கினர். சிலர் சுவாமியின் தரிச?னக்காகச்செல்வர். ஒரு பத்துருபாக்கொடு என்று கேட்பார். அப்படிக்கேட்டதும் இது காசு அடிக்கிற சாமி என்று மனதிற்கொண்டு பேசாது நழுவிவிடு கிறவர்களும் உண்டு, கேட்டதை ஒருமுறை கொடுத்துவிட்டுப் பின் அப்பக்கமே செல்லாதவர்களும் உண்டு, பணம் கேட்டால் இல்லையென்று சொல்லிச் சுவாமிகளிடம் வாதாடி அவரிடமிருந்து ஒன்று இரண்டு ரூபாய்கள் பெற்றுச்சென்றவர்களும் உண்டு. சில சமயங்களில் உணவுப்பொருள் நிறைய வாங்கித் தம்மிடம்வேருவேர் ருக்கு வயிறு கிறையச் சாப்பிடக் கொடுப்பார்,
சுவாமிகள் விரும்பிச்சாப்பிடும் ஒரு சாப்பாடு குரக்கன் பிட் டாகும். இன்றும் திரு. செல்வத்துரை அவர்கள் வீட்டில் சுவாமிக ளுடைய படத்திற்கு வைக்கும் நிவேதனங்களுள் குரக்கன் மா வி ஞற் செய்ததும் ஒன்ருகும். பெரிய கடையில் பொன்னு என்ற அம்மையார் பிட்டுவிற்றுச் சீவனம் செய்பவர். அவர் அதிகாலையில் சுவாமிகளுக்க பிட்டுகொண்டுவந்து கொடுத்து விட்டே வியாபா ரத்திற்குச் செல்வது வழக்கம். மாலையில் அவ்வம்மையார் வரும் போது தமக்களிக்கப்பட்ட பிட்டின் பெறுமதியைக் கொடுத்து விடுவார். சிலசமயம் மாசக்கணக்காக ஒன்றுங் கொடுக்கமாட்டார். யாராவிது பக்தர்கள் மனமுவந்து ஏதாவது கொடுக்க விரும்பினல் என்னுடையபிட்டுக்காசு இவ்வளவு பணம் கொடுத்துவிடு என்று கூறுவார். சிலசமயங்களில் பொன்னு அம்மையாருடைய பிட்டுக்
 
 

135
கிடையில் விலை போவதில்லை. அப்படி ப்பட்ட தினங்களில் பிட்டை எடுத்துக்கொண்டு அம்மையார் சுவாமிகள் சந்நிதிக்கு வருவார். அ ங்கு அடியார் கூட்டம் ஒன்று நிறைந்திருக்கும். உடனே சுவாமி கள் பிட்டை வாங்கித் தமது கையினலேயே அத்தனைபேருக்கும் பகிர்ந்து அளித்துவிடுவார். அங்கிருந்தவரில் ஒருவரே பிட்டி ற்குரிய விலையையுங் கொடுத்துவிடுவார்.
சுவாமிகள் திரு செல்லத்துரை அவர்களுடைய இல்லிற்கு வந்தநாள் தொடக்கம் செல்லத்துரை அவர்களுடைய மனைவியார் சங்கர அம்மையார் சுவாமிகளுக்கு உணவு கொடுக்காமல் சாப்பி டும் வழக்கம் இல்லே. இன்றும் சுவாமிகளுடைய படத்திற்கு நிவே தனம் செய்தே சாப்பிடும் வழக்கம் அவரிடத்து உண்டு, திரு, செல் வத்துரை அவர்களுடைய இளையமகளுக்கு இருபது ஆண்டுகளா கக் குழந்தைப்பேறு கிடையாது. சுவாமிகளுக்குச் செய்த சேவை யின் பலனுக அவர்களுக்கு இருபது ஆண்டுகளுக்குப்பின் ஒரு குழ ங்தை கிடைத்தது. இப்படியே சுவாமிகளிடம் பூரண நம்பிக்கை கொண்டார் அத்தனைபேரும், சுவாமிகளின் கருணையை நிறையப் பெற்றிருக்கின்ருர்கள்.
சுவாமிகள் சமாதி அடைவதற்குப் பதினேந்து நாட்களுக்கு முன்பு தான் ஒரு முறை குளிக்கவேண்டுமென்று சொல்லிக்குளித் தார். பதின்மு ன்று வருடங்கட்குப்பின்னர் அன்றுதான் உடம்பில் தண்ணீர் பட்டது. அன்று தொடக்கம் சோறிே உண்ணவில்லை. ச மாதிக்கு மூன்றுநாட்களுக்கு முன்பு தொட்டில் கட்டி ஊஞ்சல் ஆட்டும்படி கேட்டார். அப்படியே செய்தார்கள், ஈற்றில் சங்கர ம்மாவின் மடியில் தலைவைத்தவண்ணமே சுவாமிகள் சமாதி அடை ந்தார்கள். அவர் சமாதி அடைந்ததினம் பங்குனிச் சதயநட்சத்திர மாகும்: சுவாமிகளுடைய பூதவுடல் இருபாலையைச்சேர்ந்த தாளை யடியில் சமாதி வைக்கப்பெற்றது. சுவாமியுடைய பக்தர்கள் மேற் படி தினத்தைத் தாளையடியில் சுவாமிகளுடைய குருபூசையாகக் கொண்டாடி வருகின்ருர்கள் ,

Page 6
136
ஏன் பள்ளிகொண்டீர்?
QuA) I 4soruž
பல்லவி
ஏன் பள்ளிகொண்டீரவ்யா பூரீரங்கநாதரே நீர் (என்)
அனுபல்லவி ஆம்பல் பூத்தசையப் பர்வத மடுவிலே . அவத ரித்தஇரண் டாற்று நடுவிலேர்ே (என்) ,
sFIF agrah
கோசிகன்சொல் குறித்ததற்கோ அரக்கி
குலேயிலம்பு தெறித்ததற்கோ ஈசவில்லே முறித்ததற்கோ பரசு
ராமன் உரம் பறித்ததற்கோ யாசிலாதமிகி லேசன் பெண்ணுடன்
வழிநடந்த இளைப்போ தூசிலாத குகனேடத்தி லேகங்கைத்
துறைகடந்த இளைப்போ மீசுர மாம்சித்ர கூடச்சிகரக்கல்
மிசைகிடந்த இளைப்போ காசினிமேல் மாரீச னேடிய
கதிதொடர்ந்த இளைப்போஒடிக் களைத்தோ தேவியைத் தேடி
இளேத்தோ மரங்கள்ஏழும் தொளேத்தோ கடலேக்கட்டி
பிணைத்தோ இலங்க்ைஎன்னும் காலல் மாநகரை இடித்த வருத்தமோ
இராவணுதியரை முடித்தவருத்தமோ (ஏன்)
சீகாழி-அருணுசலக்கவி
 
 
 

盘器?
தசரதர் - ஜனகர்
بلبلw&طM(Gymm\)*انسیسی ہسےسبستہ
(காமகோடி)
மக்களில் பலவகையினரைப்பற்றி இராமாயணத்தில் நாம் காண் கின்ருேம். அவர்களுள் அரசர்களாக இருந்து நாட்டின் நன்மை க்குக்காரணராய் விளங்கியவர்களுள் தசரதரும் ஜனகரும் வேட ரான குகனும் வானரரான சுக்கிரீவனும் இராசவுதனை இராவ்ன னும் நம் கவனத்துக்கு உரியவர்களாவர்.
பரந்த இடத்தை உடைய உலகமானது மன்னனே உயிராகக் கொண்டுள்ளது" என்று தமிழ்ச் சங்கநூல் கூறும், மன்னனு டைய இலக்கணங்கஃயெல்லாம் வகைப்படுத்திக் கூறத் திருவள் ளுவர் தம் குறளில் பொருளதிகாரம் என்ற பெரும்பகுதியை அமை த்து வைத்திருக்கிருர். இவ்வாறு மன்னரைப் பற்றிக் கூறும் நூல் களெல்லாம் மன்னர்களே இல்லாமல் ஜனநாயகமே ஓங்கிவரும் இக்காலத்துக்குப் பயன்படுமா என்ற ஒரு வின எழலாம். உலகத் தில் மனிதர்களும், ஸ்தாபனங்களும் மாறிமாறி வந்தாலும், தத்து வம் என்றும் ஒரே நிலையாக நின்று விளங்கும் என்பதை நாம் அறி வோம் மனிதன் காரிய நிர்வாகியாக இருக்கிறவரையிலும் அவனி டம் அந்நிர்வாகத் துக்குரிய தகுதிகள் நிறைந்திருக்க வேண்டுமன் ருே? சமுகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் தம் சொந்தக்காரி யம், குடும்பக்காரியம் தொழிற்காரியம், சமூககாரியம் போன்ற பல காரிய நிர்வாகங்களில் ஈடுபாடு இருந்தேதீருகிறது. அந்நிர்வாக நிலையை வகிக்கும்போதெல்லாம் நாம் அந்த அந்த நிலைக்குரிய அர சரே; அதற்குள்ள பொறுப்புக்களும், கடமைகளும் நம்மிடம் நிறை ந்திருக்கவேண்டும். இது அரசாட்சியிலுமுண்டு. சர்வாதிகாரிஆட் சியிலுமுண்டு, ஜனநாயக ஆட்சியிலுமுண்டு.ஆகவே இதிகாசங்கள் என்றும் மக்களின் வாழ்க்கையின் வழிகாட்டுவனவாகும்.
இனி, மனித வாழ்க்கையில் அறத்துக்கும், மறத்துக்கும் உள்ள வேற்றுமையை மிகச் சுருக்கமாகக் கூறவேண்டுமானுல், அறம் பரோபகாரத்தை நினைப்பது: தன்னை மறப்பது என்றும், மறம் தன் னலத்தையே கருதுவது; அதற்கு உதவியான எதையும் ஏற்றுக்கொ ள்வது; அதற்கு இடையூருன எதையும் எவ்வளவு நல்லதானுலும்

Page 7
138
அதை நசுக்குவது என்று கூறலாம். அறவாழ்க்கை வாழ்ந்த மன் னர்கள் தசரதரும்: ஜனகரும். மறவாழ்க்கை வாழ்ந்தவர்கள் வாலி யும் இராவணனும், நாம் அழியா இன்பத்தை நாடுகிறவர்களேயா தலால், அவ்வின் பத்துக்கு வழியான அறவாழ்க்கை தசரதராலும், ஜனகராலும் எவ்வாறு பின்பற்றப்பட்டு வந்தன என்பதை அறி வது பயனுள்ளதாகும்.
இராமாயணத்தில் இவ்விரு மன்னர்களைப் பற்றிய வரலாறுகள் மிகமிகக் குறைவே. நாயகோத்தமனுன இராமனைப்பெற்று வளர்த் ததே தசரதரின் பெருமை: அவருடைய அன்பு நெகிழ்ச்சியின் முதிர்வே இராமாயணக் கதைப் பெருக்குக்குக் காரணம், நாயகி உத்தமமான பிராட்டியைப் பெற்று வளர்த்ததே ஜனகருடைய சிற ப்பு. இவ்வளவு குறுகிய இடங்களை இவர்கள் இதிகாசத்தில் பெற் றிருந்தும், உலகம் உள்ளளவும் மக்களின் வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டும் இரண்டு பெரிய ஜோதி விளக்காக இவர்கள் திகழ் கிருர் கள், சகல புருஷ லக்ஷணங்களும் பொருந்திய இராமனும், அவ்வாறே சகல ஸ்திரீ லக்ஷணங்களும் பொருந்திய சீதையும் பிற ந்த நிலங்கள் தசரதரும், ஜனகரும் என்ருல் அங்கிலங்களின் தன்மை களையும், வளங்களையும் நாம் ஊகித்தறியலாமன்ருே? ஆகவே சிற ந்த மக்களைப் பெறவேண்டும் என்று ஆசைகொள்ளும் பெற்ருேர் களுக்கு முன், தசரத ஜனகர்களின் வாழ்க்கைப் படங்கள் என்றும் தொங்கவேண்டுமென்று சொல்லவும் வேண்டுமோ?
அரசன் ஒரு மனிதனே ஆளுல் மற்றவர்களுக்கில்லாத பல பொறுப்புக்கள் அவனிடம் அமைய வேண்டும் 'அரசன் எவ்வழி, அவ்வழி 'உலகம் ஆகையால் அவனுடைய பொறுப்பு மிக மிக அதிகமாகிறது.அவற்றிற்கேற்ற யோக்கியதைகள் அவனிடம் பூரண மாயிருக்கவேண்டும். நாம் ஒவ்வொருவரும் மனிதரே, மனிதற்குரிய பண்புகள் கம்மிடம் எவ்வளவு அதிகமாய் அமைந்துள்ளனவோ அவற்றிற்கேற்றபடி நாம் மனித பூர்ணத்துவம் அடைகிருேம்.அவ ற்ருேடு நாம் உலகத்தில் வசிக்கும் நிலைமைக்கு (பதவிக்கு) ஏற்ற சிறப்புப் பண்புகளையும் முடிந்த அளவில் பூர்த்தியாகப் பெற்றி ருக்க வேண்டும், அவை நம்மிடம் அமைந்துள்ள அளவுக்கேற்ற பதவிப்பயனை நாம் அடைகிருேம், தசரத ஜனகர் மனிதப் பண்பு களை நிரம்பப் பெற்றவர்கள்: பதவிப்பண்பையும் பூர்த்தியாகப்பெற் றவர்கள் ஆகவே இராமாயண கதாநாயகர்களைப்பெறும் பெரிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
|
 

39
கம்பர் தசரதன் சிறப்பைப் பல பாடல்களில் வருணித்திருக்கி ருர், அவருடைய பெயரே அவருடைய பராக்கிரமத்தைக்காட்டு கிறது. சம்பராசுரனைத் தொலைத்துத் தேவேந்திரனுக்குப் பட்டம ளித்தவர் அவ்ர், வசிட்டர் விசுவாமித்திரர் ருசியசிருங்கர் போன்ற முனிவர்களால் புகழப்படும் அவருக்கு வைதிக சிரத்தை எவ்வ ளவு இருந்தது என்று விசாரிக்கவேண்டியதில்லை. அவர் பூஜித்த ரங்கநாதரே இன்று நம்மையெல்லாம் வாழ்வித்துக்கொண்டு பூரீ ரங்கத்தில் பள்ளிகொண்டு விளங்குகிறவர். ஆகவே அவருடைய தெய்வபக்தியைக் காண்கிருேம் தன் மனைவியரிடத்தும் பிள்ளேக ளிடத்தும் அவர் வைத்திருந்த அன்பும் மரியாதையும் அளவிலடங் காதவை. அவ்வன்பே இராமாயணக் கதைக்குக் கால்கொடுத்தது: இராமன், கோசலே, சீதை முதலானவர்கள் அவரிடம் காட்டிய டக் தியையும், ப்ரேமையையும் காணும்போது இத்தகைய ஒரு தகப் பனை, கணவனை, மாமனுரை நாம் காணமுடியுமோ என்று ஏங்கு கிருேம், ஜடாயு என்ற ஒரு பறவையும் அவரிடம் உயிர்த்தோ ழமை கொண்டிருந்தது. அவருடைய பரந்த சினேகப்பான்மையை இவ்வரலாறு தெரிவிக்கிறது. காட்டிலே அறியாமல் ஓர் அந்தணச் சிறுவன அவர் தவறிக்கொன்றுவிட்டபோது அவர் பட்ட துன் பங்களை நாம் கேட்கிருேம். இதல்ை அவருக்குப் பாபத்திலிருந்த அச்சம் நமக்குப் புலப்படுகிறது, வாய்மையைக் காக்கவன்ருே அவர் தம் இராஜ்யத்தையும், அருமை மகனையும், தம் உயிரையுமே விட்டார்.
இன்னும் உண்மையறிவும், அருளும், தருமமும், சாந்தகுண மும், பராக்கிரபமும். தானமும், நீதியும் இவையாவும் தசரதனுக் குப் பணிகேட்டன என்று கம்பர் கூறுகிருர். இவர் செய்த யாக ங்களுக்கு அளவில்லை மக்களுக்கு இவரே தாயாம்: தவமாம்: புத் திரனும் மருந்தாம்: அறிவாம், அவனுக்கு உட்பகை. புறப்பகை என்ற ஒன்றுமே இல்லையாம். "உலகினிற் சென்று நின்று வாழ் உயிரெல்லாம் உறைவதோர் உடம்பு ஆயினன்' என்று கம்பர் புகழ்கிறர், அவர் வியோகமானதை சித்திரகூடத்தில் பரதன் வாயி லாகக் கேட்ட இராமர் தம் தந்தையை நோக்கி,
நந்தா விளக்கஃனய நாயகனே! நானிலத்தோர் தந்தாய் அறத்தின் தாயே! தயாநிலையே!
ܢ

Page 8
14()
திருமுறைக்காட்சிகள் (8) (முத்து)
سسسسسسr-3حم----
திருநாமம் எனக்கு ஒருகாற் பேசாயே.
தலைவனைப் பிரிந்திருக்கிருள் தலைவி, தலேவன் வருகையை நோக்கியே வ்ழிமேல் வைத்த விழியினள்ாய் இருக்கின்ருள், தபால் காரனுடைய மணியோசை கேட்டதும் தலைவனுடைய கடிதம் தான் வருகிறதென எண்ணி ஓடுகின்ருள். தந்திக்காரன் அத்தெரு வழியே சென்றதைக்கண்டுவிட்டால் அவள் மனம் படும்பாடு கொ ஞ்சமல்ல. மணிஓசை கேட்கும் போதெல்லாம் தபாலோ தந்தியோ என்று ஏங்குவாள். யாராவது கணவனுடைய பெயரை உச்சரிக்க கேட்டுவிட்டால் அவளேயும் அறியாத ஒரு ஆனந்தம். பத்திரிகை யிலே பார்த்துவிட்டாளால்ை நாள்முழுவதும் அப்பெயரையே பார் த்துக்கொண்டிருப்பாள். பொழுதுபோவதே தெரியாது. EE, GOOI ÒDIGðir பெயர் வந்த பத்திரிகை ஒன்றுக்கு இரண்டாக வாங்கிவைத்துக் கொள்வாள். கணவன் புகழை யாராவது பேசக்கேட்டால் அதில் ஒரு தனி இன்பம், அவ்வின்பத்திற்கு அவ்வின்பமே ஈடாகும்.
முற்பக்கத்தொடர்ச்சி
எந்தாய் இகல் வேந்த ரே றே! இறந்தனையே! அத்கோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மெய்யுற்ருர், இப்படி இராமர் வாய்விட்டுக் சதறவல்ல சிறப்பு வேறு எந்த ஆட வர் பெற்றர்.
ஜனகரும் இக்குணங்கள் அனைத்தும் பெற்றவர். அதோடு சிறந்த கல்வி கேள்விகளும் ஞானமும் பெற்றவர். அவரைப் பற்றிக் கூறும்போது கவிஞர் முறையாலே மறைவேள்வி முற்றிச் சுற்றும் இடிக் குரலின் முரசி பம்ப இந்திரன் போல் சந்திரன் தோய் கோயில் இருந்தான் என்று கூறுகின்றன்.
இத்தகைய பேரரசர்களின் தனிமனித வாழ்க்கையும். அரசியல் வாழ்க்கையும் நமக்கு என்றும் நின்று வழிகாட்டுவதாகுக.
wenuwwissues e e° **eeع
*ශු && ن%های سوم به «مهم» که
 
 
 

41
இன்பத்தை அநுபவிக்கலாமே தவிர நாவாற் சொல்லவோ செய லால்காட்டவோ முடியாது, சிற்சில சமயங்களில் கணவன் புக ழைக்கேட்கும் போது கடைக்கண்வழியாக ஆனந்த பாஷ்பம்வெளி ப்படுவதை அறியலாம், இன்பத்தின் சிகரம் அதுவேதான், அன் பின் வெளிப்பாடும் அதுவேதான் இது சாதாரண உலக வாழ்க்கை யில் நாம் கண்டதலவி.
சம்பந்தப் பெருமானும் ஒருநாள் தலைவியாக மாறினர். அவர் ருடைய த"லவன் தோரிையப்பர் தான். மூன்று வயதிலேயே உமை யம்மை சமேதாக வந்து ஆட்கொண்டு ஞானப்பாலே ஊட்டியவ ரல்லவா? தோடுடைய செவியன், விடைஏறி, ஒர் தாவெண்மதி குடி, காடுடைய கடலேப்பொடி பூசி என்ற உருவில்கண்ட தலை வரை தமது உள்ளங்கவர்ந்த கள்வனை எப்பொழுதும் குழந்தை மறக்கவில்லை, பருவம் முதிராப் பருவத்திலேயே சம்பந்தத் தலைவி யார் காதல் கொண்டார் உள்ளங் கவர்ந்த கள்வர் மேல் உரியபரு வம் வந்ததும் தலைவருடைய பிரிவைத் தாழமுடியவில்லை. தலைவன் பெயரை மற்றையோர் கேட்க உச்சரித்தல் பண்டைத்தமிழ் பெண் கள் வழக்கில் இல்லை. மனதுள் தலைவன் உருவையே வைத்தாள் பெயர் வேண்டாது தலைவன் உருவையே இயானித்தாள். உயிராவ ண்ணம் இருந்து உற்றுநோக்கி உள்ளக்கிழியில் உருவெழுதிப்பார்த் தாள். தஃலவன் பெயரை யாராவது உச்சரிக்கக் கேட்கும்போதடை யும் இன்பம் தனி அலாதியானது என்பதை அறிந்தாள். LIT filth கேட்பது? கேட்டால் என்ன நினைப்பார்கள். இப்படி ப்பலநாள் ஏங்கி ஏங்கி மனம் புழுங்கினுள் தலைவி. ஒருநாள் அதற்கும் ஒரு
தீர்வு கண்டாள்.
தலைவி ஒரு கிளி வளர்த்தாள்" தலைவிமேலேகிளிக்கு உயிர். இளிமேலே தலேவிக்கு உயிர் என்னென்ன பேச்செல்லாமோ கிளி க்குப் பழக்கிள்ை, கலேவன் காமத்தை ஒரு நாளாவது வாய்சோர்ந் தும் சொன்னது கிடையாது, முன்பு தலைவன் நாமத்தைக் கிரிக் குப்பழக்கினல் மரியாதைக்குறைவு என்று நினைத்துவிட்டான்,
பொழுதோ தலவன் நாமத்தைக் கிளிசொல்லத்தான் கேட்கவேண் டுமென்று ஆசைப்படுகின்றர். காரணம் என்ன தலைவன் பிரிவு தான். இதற் த முன்பு பழக்கிய சொற்களாயின் சொன்ன உடனே கிளி சொல்லிவிடும். தலைவி விரும்பும் சொல்லோ கிளிக்குப்புதிது

Page 9
14
ஒரு முறை இரு முறை சொல்லிக் கொடுத்தாள் அதன் வாயில் நுழையமாட்டேனென்றுவிட்டது. கிளியை நயப்படுத்தி ஒருமுறை தலைவனுடைய பெயரை உச்சரிக்கச் செய்யவேண்டுமென்று நினைக் கின்ருள். நரியின் உபசார வார்த்தையில் காகம் மயங்கவில்லையா? தலைவியின் உபசார வார்த்தைகளில் கிளி மயங்குவதைச் சொல்லவா வேண்டும்; பெண் என்ருல் பேயும் இரங்கும் என்பார்களே! இங் தக்கிளி இரங்குவது பெரிய காரியமா?
சிலர் வீடுகளில் வளர்க்கும் கிளிகளுக்குச் சிறகுகளை வெட்டி விடுவதுண்டு. காரணம்:- அவை கூட்டைவிட்டுப்புறப்பட்டால் ? நெடுந்தூரம் பறந்து விடுமாம். ஆனல் தலைவியினுடைய கிளிக்கோ அப்படி ஒன்றும் நிகழவில்லே, தலைவியின் அன்புக்கயிற்ருல் கட் டுப்பட்டுக்கிடக்கின்றது கிளி பிறந்த நாட் தொடக்கம் அதன் சிறகு பக்குவமாக வளர்ந்து இயற்கையழகு மிகுந்து கிடக்கின்றது இளமை தொடங்கியே வளர்ந்த கூந்தல் பெண்களுக்கு இயற்கை அழகையல்லவா கொடுக்கின்றது. இடையிலே நறுக்குவதும் உதவி முடிவைத்து அழகு படுத்துவதும் செயர்க்கை அழகைத் தானே கொடுக்கும். பெண்களுக்குக் கூந்தல் அழகுபோல பறவைகளுக் குச் சிறகினது அழகாகும், தலைவிக்கு கூந்தலின் இயற்கை அழ கைப்பற்றி நன்கு தெரியும், ஆதலினுல் இளியையும் தன் பேச்சிலே மயக்குவதற்காகச்சிறகின் அழகையே முதலிற் பேசுகின்ருள் தலைவி
உலகத்தில், ப்ெரும்பான்மையோருக்குத் தமது வயதைக் குறைத்துச் சொல்லிக் கொள்வதில் ஒரு தனி விருப்பு உண்டு.எண் பது வயதுக்கிழவனுர் கூட மற்றவர்களேப்பார்த்து எனக்கு எத் தனே வயது என்று மதியுங்கள் பார்ப்போம் எனக்கேட்கின்ருர், உங்களுக்கு என்ன அதிகம் வயதாகி விடவில்லையே, சாதாரண மாக ஒரு நாற்பத்தைந்து வயதுதான் மதிக்கலாம். என்று சொல் லிவிட்டால் அவரது ஆனந்தத்திற்குக் கேட்கவா வேண்டும்? சொ ன்னவர் மேலே தனிப்பட்ட அன்புடையவராய்க் காணப்படுவார். யாராவது தவறி உங்களுக்கு எண்பத்தைந்து தொண்ணுறு வயது மதிக்கலாம் என்று கூறிவிட்டாலோ கிழவனுருடைய முகத்தைப்
பார்க்கவேண்டுமே! முகம் உடனே ஒளி இழந்து சொன்னவர் மேலே வெறுப்புடையவராய் மாறிவிடுவார். வாசகர்களே யாராவது
o e W தங்கள் வயதை மதிக்கும்படி உங்களிடம் %ேட்டால், அவரின்
 
 
 
 
 
 
 
 

143
நல்லெண்ணத்தைப்பெற விரும்பின் கூடியளவு குறைத்துச்சொல்லி அவருடைய நல்லெண்ணத்திற்குப் பாத்திரராகுங்கள். அவர்கள் உங் களேப் பாத்துக்கேட்பதே வயதைக்குறைவாக மதிக்கவேண்டும் என்பதற்காகத் தான். இந்த விஷயத்தில் தாய்மாரைப்பற்றிச்சொல் லவாவேண்டும், தலைவி பெண்களின் பண்புகள் எல்லாம் நன்கு 63)cmのs『白 பெற்றவள் அவர்களுடைய விருப்பு வெறுப்பெல்லாம் 16ன்கு அறிவாள். ஆதலால் வெறுமனே கிளியே இங்கேவா என்று அழைக்காமல்
'சிறையாரும் மடக்கிளியே இங்கேவா" என்று அன்பும் இன்பும் தோன்ற அழைக்கின் ருள் தலேவி.
டி யிருக்கின்ருள். பலவித பழங்கள், தேன், பால் இன்னும் பல.
தேனை மக்கள் சாப்பிட்டிருக்கிளுர்கள். பாலையும் சாப்பிட்டிருக்கி
ருர்கள். அவற்றின் ருசியைத் தனித்தனியே சுவைத்துள்ளார்கள். கிளியும் அப்படியே, பாலையுந் தேனை யங் கலந்து சுவைத் தவர்கள் மிக அரிதே இறை இன்பத்தை அநுபவித்துணர்ந்த பக் தர் ஒருவர்
"பாலுந் தேனுங் கலந்தாற்போலே பரமா னந்தம் பெற்றேன் முருகா" என்று பாராட்டுகின்ார். விட்டிற்கு ஒரு விருந்தாளி வந்துவிட் டால் தூரத்தில் வரும்போதே இன்முகம் காட்டி வரவேற்றல் மரபு வந்த விருங்காளியைத் தன் வீடுபோல மினேக்கச்செய்வது لالي (عgrfi{"[ போ னின் முக மலர்ச் யே, அதன் பின் வந்த விருந்தினர்க்கு என்ன உணவு பிடிப் (குமோ அதை அறிந்து உபசரித்தல் மரபு விருந்தா ளிக்கு என்ன பிடிக்குமென்பதை அறிதுகொள்ளுதல் கஷ்டம் ஆ கையால், அறுசுவையோடுகூடிய தீன் பண்டங்களை விருந்தில் சேர்த் துக்கொள்ளுதல் மரபு அறுசுவையில் எதுபிடிக்குமோ அதைக்கொ ண்டு விருந்தாளியின் மனத்தை மகிழச்செய்துவிடலாம். பாலும் தே ணும் என்ருல் குழந்தைகள் முதல் முதியோர் ஈருக. எல்லார்க்கும் பிடிக்கும். ஆதலால் தலவியும் கிளியைப்பார்த்து
'தேனுெடு பால் முறையாலே உணத்தருவன்' என்கின்றள், இயற்கையாக இனிமையில் கூடியது தேனே, தேன் என்று சொல்லும்போதே நாவில் ஒரு இனிமை தோன்றுகின்றதல்

Page 10
f 44.
லா? கிளியின் உள்ளத்தையும் இனிமை தோன்றச் செய்யவே தேளுேடு பால்” எனத் தேனே முதலிற் கூறினர். ஒவ்வொருண வையும் உண்பதற்கு ஒவ்வோர் முறையுண்டு. சோறு உண்பது போலக் கூழைக் குடித்தல் மரபு இல்லே, பாயசம் சாப்பிடுதல் மரபு இல்லை. ஆதலால் முறையாக உண்ணத்தருவேன் என்கின்ருள் தலைவி.
இப்பொழுது கிளியினுடைய உள்ளம் குளிர்ந்துவிட்டது. தலை வியின் உபசாரத்தில் மகிழ்ந்து விட்டது. அத்தருணம் பார்த்துத் தலைவி கிளியிடம் தன் உள்ளக் கருத்தை வெளியிடுகின்ருள். குழந்
தைக்குப் பேச்சுக்கற்பிக்குங்காய் சிலசமயம் குழந்தையைப் பார்த்து
இப்படிக் கெஞ்சுவது உண்டு, குழந்தை பிறந்த உடடுன யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே அம்மா என்று சொல்ல பழகிவிடுகின் றது. தாய்தான் அப்பா என்ற சொல்லேச் சொல்லிக்கொடுக்கின்
ருள், குழந்தை அப்பா என்று சொல்வதைக் சேட்பதில் தாய்க்குத்
தனியான ஒரு ஆனந்தம், "நான் என் கண்ணுக்கு அதுவாங்கித்தரு கிறேன் இர வாங்க் கருவிறேன் ஒருமுறை அட்டா என்று சொல் லடா என் கண்ணே' என் ருெள் தாய். அம்மா என்று சொல்வ இலும் அப்பா என்று சொல்லக் கேட்பதையே தாய் கூடுதலாக அநுபவிக்கின்ருள். இதே முறையில் கிளியைப்பார்த்துக் கூறுகின் ருள் தலைவி
...மொய்பவனத்தொடு தரளம்
துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் இருநாமம் எனக்கொருகாற் பேசாயே
கிளியே திருத்தோணிபுரக்திலே உள்ள ஈசனுரைப்பற்றிக் கேள்
விப்பட்டி ருப் பாய் அல்லவா? பத்துடன் இரண்டு நாடவும் படைத்தது சீர்காழி அதற் குத் தோணிபுரம் என்றும் ஒருபெயருண்டு, ஊழி காலத்திலே உலகம் முழுவதையுங் கடல் கொள்ள அவ்வெள்ளத் திலே தோணிபுரம் மாத்திரம் வெள்ளத்துள் அழுந்தாது, தோணி போல் மிதந்த தாம், ஆனமையின் அதற்குக் தோணிபுரம் என் ஒனும் பெயர் வாய்ந்ததாம். தோணிபுரம் கடலே அடுத்துள்ளது கடல் பல துறைகளே உடையது. துறையில் பவளமும் முத்தும் மண் டி க்கிடக்கின்றன. இக்காட்சியே இறைவனுரது திருக்கோலத் தை வெளிப்படுத்துகின்றது, இறைவன் செம்மேனியன், செம்மே னிமேலே உள்ள விபூதித்திருக்கோலத்தை பவளமும் முத்தும்கினை வூ ட்டுகின்றன.
,}//rهندس
 
 
 
 

II எனது தலைவ Uಈ ಆ) 1941: (3*
,, // جيرسي" ' es eo SLLLL LLSLLL S L LL S TT S S TTTT TT k TT T
. . . . . . // سسہ / م of , (III) |(CBN) o சிந்துள்ளார். இதனை ঢ্যোিস্ট্য। @g. [] ক্টো।
. ao என்ருல் அவருடைய கருணத்தன்மையைக் கட்டுதற்காக እንዯ ጣ ' W, ' ' )
VoVUGO {551 (55616T L೧@TotoDLI GH
Y-1A Alam), SING?". (?), g, ğ, 56ối (DagFti I3. யாகத்திற்குப் போய்ச் சிவத்துரே | ) O I ) ) DI 0 . -¶ഖ - li i5t l-IT a) 5 o) ) ), (bb) U OOF (t3) | | | 1 K || [ '് தேவர் களம் அங்கே சென்றிருந்தார்'ஸ் இறைவன் அவர்களுக்
。 £ጵ) BfF YUA) இவன் வெ9 UT ATYAGR
கெல்லாம் உரியதண்டனையைக் கொடுத்தான், சங்ரெனே லாலே தேய்த்தருளின்ை மற்றவர்களுக்குக் இடைந்தது போலவே
ரெறக்கும் தண்டனே டைக்காலும், அங்கத் தண்டனையால்
இறைவனுை ப திருவடி , தொடர்பு அவனுக்கு உண்டாயிற்று () () ή , . • 8','t , , ) (O. இறைவன் "I TO) '0' STOL
. . . Y O) 9, 35 G) 1954), IF (EN) O))). Ց,(3) Ls, | tl | Ա }
הי
றைவனுடைய தலமே i ஏறிக்கொண் th
t
() ( 91 ft. bhi () பெற். DCO) . ) sy935 இரு CS
-
- , இப்படிப்பட்ட கருனேக்கடல்
| GrრზT 5] ჭეზებთiff |
リープ | // |\سلسله', // | | | ,,* e о ...........,, - Yሏ ‚ማ r'\" re நன்மே செய்தவர். அப்படிப்பட்ட எனது தல6 இருந்ா
r மத்தை ஒருமுறை எனது கா துகளிரச் சொல்லமாட்ட
- அவர் திருநாமத்தை () ')( ) (O.O) % (BL (TNG) ÄN GOT GJOY , , ) (bois (GO), IN AP GROOT () ",VIY, .ין (וו נרות( ), " | | | SY), ( "LL I SIN.) (bs ಸಿ
II Vith, '', ), | || | || || II, 1) || || றேன் () (1) ைெலோ
LLLL TTSSSLSLSL TL TL STTTL LL LLL S LT L ST L SLL S L M YS
பருங்கள்
UN VIII) மடக்கிளியே இங்கேவா ெேடுைபா
SY 0 LSLS S L L LS SSLS SL S LS0tTT S ST T 000 LL S
on 1 (I) கடல்தோணி புரத் சன்
- 1991). Il Nibby Di oros (NC)
அழகிய பிறகு காபுடைய இளங்கிளிபே தயவு
"''' (VO) குத் தேரம் பாலும் முறையாக உண்
மிக்க வளமும் முதும் துறையிலே நிறைந்துள் II), B, JO (, ) , . Pry னை அ9ை ன்ெற இ பெருமானுடைய திருநாமங்களே நான் மனம்
ஒருமுறை சொல்வாயாக. அதனேக்கேட்ட
() is L. (Solo, | '' (CI) , '9') ! l.ú o) 1.0" ...
S ELSSL S LS LSLL L S HG LG G LLLLLLLLZYS

Page 11
14.6
பழக்கடை ஞானப்பழம் (சரஸ்பதி அம்மையார்)
இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆவணிமாதம் ஞா
யிற்றுக்கிழமை அன்று நோன்புடன் இருக்கின்றேன். எங்களூரில் மெய்த்துறவோரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்திலதேயென்று
சிந்தனை "யோடுகிறது. அங்கேரத்தில் தவப்பெரியாராகிய நல்லூர்
ச்செல்லப்பாவின் சீஷர்களிலொருவர் என்னில்லிற்கு வந்தார்.நல்ல
அறிஞர். நைட்டி கப் பிரமச்சாரி தத்துவ விளக்கங்கண்டடங்கித் தன்னேயுணர்ந்த உத்கமர் அவரையுபசரித்துக் கொண்டு என்மனக் குறையை வெளியிட்டேன், முன்னைப் பெரியாரிருந்த காலத்தில் நாம் பிறந்திலமேயென்று பதைப்புடன் கூறினேன். 'யாழ்ப்பா ணம் பெரிய கடையுள் ஒரு துறவியிருக்கிருர் அவரையுங்களுக்குத்
தெரியாதோ கொழும்புத்துறை யோக சுவாமியும் தன்னிடம்வரும்
அன்பருக்கு அறப்பழுத்த ஞானப்பழம் ஒன்று பெரியகடை வள
வில் இருக்கிறது நீங்கள் போய்ப் பார்க்கவில்லேயோ என்கிருராம்"
என்ருர், இந்தத் தவயோகியைச் சந்திக்கும் பாக்கியம் எப்போ
கிடைக்கும் என்று காத்திருந்தேன் பெரியகடையில் ஒரு மூலயில் ஒருநாள் அத்தவயோகியைச் சந்திக்கும் பேறுபெற்றேன். அவ்வி டத்தில் அந்த ஞானப்பழம் குந்துகாலில் குந்தியிருக்கிருர் பெரிய உருவம் தாழ் சடை அடர்ந்த தாடி பரந்த சிவந்த கண் தம்பல வாய் அழுக்குப் படிந்த கச்சை அங்கி, உண்ணும் உணவின் பகுதி களும் உமிழ்நீர் சளி எல்லாம் தொங்கிக்கொண்டிருக்கும் தாடி இந்த வகையில் காட்சியளித்தார். அண்ணல். என் கண்ணும் என்
இனுள்ளமும் போராடத்தொடங்கியன. சிவயோகியர் ஒருவரின் திரு "வுருவம் இப்படித்தானு இருக்கும் என்று ஐயமும் எழுந்தது.கண்
அவரைப்பார்க்க மறுத்தது, உள்ளமோ என்றுமில்லாத சாந்தியும்
புளகாங்கிதமுமுற்றுச் சும்மா விருந்தது அந்நேரத்தில் 'இப்பொழு துபோ பின்யாவும் பார்க்கலாம்? என்று அம்முதியோரின் வாயிலி ருந்து ஓர் சத்தம் பிறந்தது. என் மனத்தைச் சமாளிக்க முடியா மல் பதறியது. மறுபடியும் பெரிய சத்தத்துடன் "நீ போ போய்ச் சந்திக்க வந்தவளைச் சந்தி, போ!' என்று கூச்சலிட்டார்.எனக்கும் நேரமாகி விட்டதென்பது புலனுக அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன். காண வந்த அம்மையாரைக்கண்டு கொண்டுதிரும்பிவரும்போதுஇத்
 
 

147
துறவியின் தரிசனத்திற்குப் போனேன். சரி. இப்போ வீட்டிற்குப் போ”, என்ருர், என்னுள்ளத்தில் உள்ளதை உடனேயவர் அறி ந்து கொள்ளும் தன்மையை யுணர்ந்ததும் எனக்கவரில் நம்பிக்கை யுண்டானது அத்துடன் என் கண்ணிலிருந்த மாசுமகன்றது:ஆல்ை அவரைப்பற்றி இன்னும் அறியவேண்டி அவரைச் சந்திக்கும் சந்த ர்ப்பம் எப்போ கிடைக்குமென்று காத்திருந்தேன், எனக்கோவயது இருபத்திரண்டு. அந்நாளில் நான் வெளிக்கிடுவதானுல் வேறு விவ காரங்களின் சாட்டைக்கொண்டுதான் துறவியைக்கானப்போக லாம்: வெளியே போவதற்கு விட்டில் உத்தரவு பெறுவது அரி தாக விருந்தது இப்படிச்சாக்குப்போக்குச் சொல்லிஇத் துறவியைச் சந்தித்துவங்தேன், முதல் 3 வருடம் (குந்திக்கொண்டிருப்பதையே கண்டேன் அந்தக் காலத்தில் அவர் தரையில் இருந்ததோ படுத் தோ கிடையாதென்று பிறர் சொல்லவும் அறிந்தேன்; ஆனல் எப் பொழுதும் அதே கோலந்தான்; பார்த்தவர் வெறுக்கத்தக்க உருவ மும் கிட்ட அணுகமுடியாத தன்மையும் அவரிடமிருந்தன: பைத் . தியமென வேகாட்சி தந்தார்; அவர் அருளைப் பெற்ற ஒரு சிலரை விட ஏனையோர் அவரைப் பைத்கியமெனவே கருதிவந்தனர்; அவ ரைப்பார்க்கப்போகும்நேரங்களில் எங்களை வாயெடுக்காவண்ணம் ஏதோவெல்லாம் பிதற்றுவார் ஆல்ை அப்பிதற்றலுக்கு நடுவில் ஒரொருசொல்உபதேச மொழிகளாக வரும் சுவாமியின் சன்னிதான த்தில்கிற்கும்போதுஉள்ளத்தில் அமைதிஉடற்சிலிர்ப்புருடுக்கம் இவை தான் உண்டாகும் வீட்டிற்கத்திரும்பியபின் அவர் நினைவுஎன்நெஞ் சைவிட்டகலாது, ஒரு சிவயோகியை எப்படி எந்த உருவில் நான் காணவிரும்புவிறேனே அந்த வடிவில் அண்ணல் எனக்கு அந்நாளை யில் சொப்பனத்தில் காட்சியளித்தார் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறமுடியாத எனக்கு இப்படியவரைக் காண்பது ஒருபெ ரிய வரப்பிரசாதமாக விருந்தது அருமையாக அவரைப் பார்க்கப் போகும் சமயங்களிலும் வேறு சொந்தரவுகள் இருந்து வந்தன: நான் சுவாமியைப் பார்க்கப்போல்ை எங்களைப்பார்க்க அங்குள்ள வேலையற்றவர்களெல்லாம் கூடி விடுவார்கள்; அவர்கள் மனுேநிலை யறிந்த ஆண்டவன் அவர்களை விரட்டித் துரத்தி விடுவார். நான் அவர்களைப் பற்றி ஏதும் சிந்திக்கத் தொடங்கினுல் அடி நீ யொன் றம் சொல்லாதே, என்பார்! இப்படி என்சிந்தையறியும் திறனை 5$ எடைவில் கண்ட என்னுள்ளம் பைத்தியம்போல் கடக்கும்

Page 12
18
LLL ttL tL tttt00Sttt 0 S ttttttSLLLSLLLLL tttL L LLStStLSYMtTT MS LL LLLLL SYTS 00 T T T SLSS S S S S L L S L LSLLLLL SL T Lt TT T போக வருகிறது என்று ஒருநாள் மிகக் கவலேயுடன் அயர்ந்தேன் அன்று கனவில் தோன்றி 'இந்த விசாரம் உனக்கேன் பெண் என்று நினத்துப் பேதலியாதே' என்று கூறி மறைந்தார், அது முதல் எனக்குத் திடசித்தும் உண்டாயிற்று.
குந்துகாலில் 3 வருடமிருந்த யோகியார் கின்ற கிலேயில் ஒரு 5 வருடம் நிற்கக்கண்டேன் எனக்கச் சுவாமிகள் முன்னிலேயில் நிற்கும் வரை சிங்தை விரிந்து ஏதேனும் கேட்க விசாரிக்க நாவெ ழுவதே கிடையாது. அவரும் ஏதும் இரண்டொரு வார்த்தைகள் மந்திரம் போல் நூறு கதைகளுள் கலந்து கூறுவர். இந்த கிலேயில் எனக்கு நாள் ஏற ஏற என்னப்டனில் அளவிறந்த பக்தியேற்பட OLL S L L T SLL S S SSS S L L L L L ttS ST0S SSSLS S SM SS L S S S S SS பொருளாதாரமுமிருந்தது என் குருதேவனிடம் செல்லும் போதெ ல்லாம் ஆடம்பரமாகவே சென் வருவேன். ஒருநாள் என் பணப் ଶ୍lu୩ ଗାଁ) 1 OOCILToto) எடுத்துக்கொண்டு யாப்பாணம் புடவை கடையில் குழந்தைகளுக்குத்துணிகள் எடுத்துக் கொண்டு பணப் பையை மிகுதி 50 ரூபாவுடன் அந்தக்கடையில் மேசையில் வைத்து விட்டு சுவாமிகளைக் காணும் ஆவலில் மறந்து போய்பெரிய கடைப் பக்கம் விரைவாகப்போனேன் வேம்படிப் பள்ளிக்கூடத்திற்குக் கிட்டப்போனதும் பணத்தின் ஞாபகம் வந்தது. கடையை நாடித் இரும்பி வந்தேன். கடைக்காரர் என்னைக் கண்டதும் பணப்பையை நீட்டினர். இதை என்னப்பனுக்கே அர்ப்பணிப்பது என்றுடனே நினைத்தேன், அவரிடம் போனதும் பணப்பையை நீட்டினேன் 'ஒ போட்ட பனம் பிள்ளை யாருக்கோ என்று கூறி பணப்பையைப் பறித்து வீசினர். ஐயனின் நீளக்கையால் ஓர்கி எறிந்த பை பலச ரக்குக்கடைத்தோங்கலில் இருந்து பாக்குக் கடை பங்களா வாச | ශබ්ඨ (3| Tử. விழுந்தது. அதுதோலாம் செய்த ഋ!5fof (!), ) തെക് கண்டவர் விரும்பவர், சுவாமியார் பணப்டையை எறிந்ததும் அ ைச் கூடிவிட்டனர். கான் அசையாது அவரைப் பார்த்த ।।.. கின்றேன். அவரும் அது விழுந்தபக்கம் இரும்பாது என்னைப் பார்த்து கர்ச்சிக்கின்ருர், "என்னை நீ சம்மா விக்க விட மாட்டாய் என்னத் தொந்தரவுசெய்கிருய் என்னையொருக்கால் சும்மாவிருக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

149
விடு என்று கூறுவதுடன் இடையில் பெரிய ஓ’ வென்ற சப்தமும் அவர் தொண்டையில் இருந்தெழும். ஏதோ ஒரு குகைக்குளிருந்து ஓங்காரம்போல் அவ்விடம் அதிர அவருடைய சத்தம் பிறக்கும் நீ உலகத்தோடு தான் ஒத்து வாழ வேண்டும், அதற்குத்தான் உந்த உடையும் நடையும். இப்படி ஏதேனும் தெளிவாகக் தைக்கத் தொ டங்கவும் பக்கத்தில் போகிற வருகிறவர்கள் வந்து கூடி விடுவார்கள் அவர்களைக் கண்டதும் இந்த வள்ளல் தகுதியற்ற வார்த்தைகளேச் சரமாரியாகப் பொழிவார் வந்தவர்கள் என்னேயும் அவரையும் பா ர்த்துவிட்டு விலகிவிடுவார்கள். இப்படி நின்ற துறவியர் தி ரெ ன்று அடே தொடாதே என்று பெரிய சத்தமிட்டுப் பணப் பையி ருந்தடக்கம் திரும்பினர். ஒருவர் குனிந்து மின் ருர் பணப்பையை எடுக்க, திரும்பி என்னப்பார்த்து கறைபடிங்க பற்களேக் காட்டி பெரிய சத்தமிட்டுச் சிரித்து அகைப்போய் எடு என்ருர், அப்போ அவ்விடத்தில் ஒருவருமில்லை போயெடுத்துக்கொண்டேன்.
N
என் கையில் 3 சோடி தங்கவளையல்கள் போட்டிருந்தேன் மற்ற நகைகளும் அணிகளும் காலத்திற்கேற்ப அணிந்திருந்தேன். ஐயரை வ்ணங்கும்போதெல்லாம் இவ்வளையல்கள் சப்திக்கும் அங் நேரத்தில் ஒ ஓ நீ உலகக் து மனுஷிபோல் நடிக்கப்பார்க்கிருய், ஆ ல்ை உது உனக்குப் பெரிய பாரம் மீ இன்னும் பாரம் சுமந்து முடி யவில்லேயோ என்றுதான் கேட்கிறேன் என்ருர், இப்படி யிருக்கும் நாளில் வீட்டில் கறத்தார் மூவருக்கு ஒன்றின் பின் ஒன்ருகத் தீரா நோய் வந்துபற்றியது, வந்தாலென்ன பண முண்டு மனமுண்டு உடல் தைரியமுண்டு என நடத்தி முடித்தேன் அவர்களும் இறந்து ஈமக்கடன்களும் முடிய வருடம் முன்ருகியது. பணநிலையும் முக் கால்பங்கு கரைந்துவிட்டது. இதன்பின் மாதமொருமுறைதான் எம்பெருமானேக் காணப்போவேன். வீட்டில் நிலபரம் வசதியளிக்
*、
இந்த நிலேயில் ஒருநாள் சிவராத்திரிக் காலத்தில் என் ஞானத் தந்தையைக் காணப் பேராவல்பட்டேன். இந்த நினைவு இரவு 10-30 மணிபோல் வந்தது. அந்த நேரத்தில் என்னையார் கூட்டிப்டோ வார்க்ள் என்று கவலேயுடன் இருந்தேன் பத்தே முக்கால் மணிக்கு என் சினேகிதி ஒருவர் வந்து நான் முனியப்பர் கோவிலில் சிவராத்

Page 13
திரி விழிக்கப்போ கிறேன் யுேம் எங்கள் காரில் வருகிருயா என்று கேட்டார், தவயோகியாரின் அருட் திறனே நிஃனத்து ஆனந்தக்கண் னிர் விட்டேன். உடனே அவர்களுடன் புறப்பட்டேன்; ஆனல் செம்மணி வெளியில் போகும்பொழுதுதான் அருளாளரின் தரிசனம் தான் எனக்கு விருப்பமென்று தயங்கிய மனதுடன் என்னேக் கூட் டிவந்தவர்களுக்குக் கூறினேன், அவர்களும் சம்மதித்துப் பெரிய கடை வளவையணுகும்போது நேரம் பன்னிரண்டு ஆகிறது. கடை யில் எவ்வித சந்தடியுமில்லை, என்னுடன் வந்த எவரும் சுவாமிக ளண்டை போனர்கள், இவர் அவர் களக் கண்டதும் பெரிய ஒரு ‘ஓ’ என்ற சத்தம் போட்டார். அவர்களுக்கு மனம் குலேந்தது, இந் தப் பயித்தியத்திடம் அந்தப் பயித்தியம் சிவராத்திரி விழிக்க வந்த்தே என்று பேசிய வண்ணம் என்னை நோக்கி வந்தார்கள். நான் கையால் பேசவேண்டாம் என்று மெளனக்குறி காட் டிவிட்டுஅண்ணலேயணு கினேன் அப்போ அத்திருகிறைச் செல்வர் தரையில் இருந்துகொண்டு ஒரு தூணில் சாய்ந்து கையிரண்டையும் நெஞ்சில் பொருந்தட்பூட்டி காலுக்குமேல் கால் போட்டு உல்லா சமாகப் படுத்திருந்தார் என் னுடன் வந்தவர்கள் "நாங்கள் வந்து திரும்பி ஒருமிலங்கூட ஆக வில்லே அதற்குள் இந்தமனுஷன் பிணம்போ லக்கிடக்குதே என்று அதிசயித்தனர்; என்குடிமுழுதாண்ட குணப்பெருங் கருனேயின் திருப்பாதத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்து நான்கொண்டுபோன ஒரு ருத்தல் கற்பூரத்தை அப்பன் சந்நிதியில் பிரகாசிக்கவிட்டு கண்ணே மூடி நின்றேன், துறவியாரின் கூரியபார்வை என் நெற்றியில் விழு ந்ததுஎன் புருவ மத்தியில் சிறு அனல்போலும், ஒரு வண்டு துளை ப்பதுபோலவும் ஒரு உணர்ச்சி உண்டாயது சிறிது நேரம் அதைய னுபவித்துச் சுகமடைந்தேன். இந்த அனுபவம் ஒரு நொடிப்பொ ழுகில் மறையவும் சித்த உணர்வு வந்து பார்த்ததும் கற்பூர வெளிச் சத்தைக்கண்டு பார்க்கவந்த ஒரு கூட்டம் எங்களைச் சுற்றி கின்றது கண்டேன் அவர்களில் ஒருவர் ஏதோ கேட்பதற்கு வாயை உன்னி ஞர் அதற்கிடையில் உனக்கேன் அந்தவிசாரணை மேயல்லாம் என்று அவர்களே அதட்டினர் துறவியார், இந்தநிலையில் என்னுடன்வந்த வர்கள் கால் அலுத்துக் காருக்குள் போயிருந்துவிட்டார்கள் சுற்றி நின்றவர்களும் போனபாடில்லை எனக்கோ இருக்கஇடமில்லே ஐய னின் தம்பலத்துவனி வெள்ளக்காடாய்க்கிடக்கும். யார்தானிருக்க முடியும்? அங்கு நின்றவர்க்ளும் தங்களுக்குள்ஏதோ பேசிக்கொ " ண்டு மீண்டும் தனியே நிற்கும் என்னிடம் கதைக்க நோக்கிஞர்கள்
 
 
 

1).
உடனே சுவாமிகள் "அடே நீதிவான், இங்கே வா இவர்க ளேத் துரத்து" என்று சத்தம் போட்டார். உடனே நாலு நகர் காவலர்கள் சுவாமியின் முன் நின்ருர்கள். அவரும் gFULDT fullfres என்னவோ எல்லாம் பிதற்றி ' என் மகள் என்னிடம் வந்தால் இவர்களுக்கென்ன விசாரணை யென்று கேள் கேள்’ என்று ஐக் தாறு தரம் வற்புறுத்திச் சொன்ஞர் இவர் சொல்லி முடிய முன் வியாபாரிகள் தங்கள் தங்களிடங்கட்குச் சென்று விட்டனர். நகர் காவலரும் என்னையும் பெரியாரையும் 6 இறங்கப் பார்த்துவிட்டு விலகி விட்டார்கள். ஐயன் அணு ம | ன் இரவு மூன்று மணி க்கு வீடு வந்தேன். ஐயன் முன்னி' யில் கிடைத்த அனுபவம் மூன்று நாட்களாக என் உணர்வில் கலந்து சொல்லிற் கடங்காச் சுகத்தையளித்துப் பின் குறைந்து விட்டது. சாதாரணமாக வீட் டுக்கடமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்நாளில் என் வீட் டுப் பணதிகளும் தளபாடங்களும் விற்று நிலத்தின் பெறுமதிக்கு கடன் நிறைந்து நின்றது. நண்பர் உறவினரும் தம்மாலியன்ற உத் விகள் செய்து சலித்துக்கைவிடும் லேமை வந்தெய்தியது. உண் டும் உண்ணுமலும் பல நாள் கழித் ஆ: வங்தேன். இந்த வேளையில் இத்தனிப்பெருங்கருணையின் அருளா டி ல் தான் எனக்குயிரளித்து என்னுறுதி குலேயாது காப்பாற்றியது. என் பட்டுடையும் பண தியும் பறந்து போய் வெள்ளே யுடுத்து வெளியேறலானேன். சுவா மிகள் என்பரத்தை இறக்கி விட்டார் இப்படி வெளியேறிய என க்கு உண் உடை குளிப்பு முழுக்கு இவைகள் ஒழுங்கில்லாது போயின. இவ்விதம் கானலடி ஆர் ராகவிடாயுடன் என் மெய்த் தங்தையாரிடம் வந்தேன், என் அன்பன் என் தாகத்தையறிந்துவிட் டார். உடனே ஆறுபணம் விற்கக்கூடிய வத்தகப் பழமொன்றை ஆறு சதமாக வேண்டி இரண்டு பாதியாக வெட்டி அந்தக்கடைநடு வில் இருந்து ன்னும்படி உத்தரவிட்டார். சுவாமிகளின் அனுக்கி ரகத்தோடு அளிக்கப்பட்டபழத்தை மிகவும் மகிழ்வுடன் உட்கொ ண்டேன்.
இப்படிப் பெரியார் தரையில் இருந்து கொண்டு தூணில்சாய்க் தபடி இரண்டு ஆண்டுகள் கழித்தனர். இந்த நாட்களில் படுத்திருந் ததையோ எழும்பி உலாவித்திரிந்ததையோ எவரும் கண்டிலர் இப்பெரியார் மலம் சலம் உமிழ் நீர் எல்லாம் அதேயிடத்தில்தான்
> ܢ

Page 14
Iட்டா ஆரல் அவ்விடத்தில் ஒருகாலமும் ஒரு துர்நாற்றமும் I) () து எனது அநுபவம் மட்டுமல்ல துறவியாரையறி
பல இதற்குச் சான்று கூறுவர்,
பியூரில் ஒரு ஆண்டு கழித்துக்கொண்டு பிறப்பிடம் திரும் பிய நான் சுவாமிகளை விசாரித்ததும் செல்லத்துரை செட்டியா "I" (),0.jöroo) (132ò p_6ỉTGITTĩ என்று செம்புச்சாமியென்னும் அடி பார் மூலமறிந்தேன், அவருடன் போய் அண்ணலைக்கண்டேன். ஒரு பலகைவாங்கி ஒன்றில் வலதுபுறமாகச் சரிந்து கிடந்தார். என் கா லரவம் கேளாதவாறு மெல்ல அடிமேல் அடிவைத்துப் பெரியாரை பணுகினேன். என்னுள்ளம் அவரைப் பலவிதமாகத் துதித்தது ான் எந்த காமத்தை அந்தநேரம் உச்சரித்தேனே ஐயர் அதையே பக்க குரலில் செபித்தார். இப்படியவர் இருக்கோலங் கண்டானங் விரும் வோயில் அவ்விட்டுத் தலவி, செல்லத்துரையின் மனைவி பl யாவு கொண்டுவந்தார் அந்த உணவைப் பெற்றுக்கொண்டு தன் பலயை ருெக்கரங்கால் பிசைந்து அன்னேயின் தயவுடன் MI" ILIMI ம0 குத் தந்தார். அவர் கையிலுள்ள மீண்ட நகங்களும்
அதில் படிந்திருந்த அழுக்கும் எனக்குத் தெரிந்ததா? இல்லே! தே
வாமிர்கமெனக் கையை நீட்டி வேண்டினேன் அப்பன் ஒருகை பால் அள்ளிய உணவு என்னிருகையும் நிறைந்து நிலத்திலும் சிந்தி யது, இப்படிச் செல்லத்துரையாரின் திண்ணையில் கிடக்கும்போ து அவரைப் பலதரங் காணச் சந்தர்ப்பங்கிடைத்தது போனவுடன் இரு என்பார், உடனே ஐயன் பாதத்தைத்தொட மனம் உன்னும் 'எடி தொடாதே" என்பார், அவர் உடல் நீளத்துக்குத் திண்ணே யகலம் போதாது ஆகவே முடங்கிக் கிடப்பார், எனக்கிதைப்பார் க்கச் சகிப்பதில்லே. இதையறிந்து கூறுவார் 'நீட்டி நிமிர்ந்து டுே ாகக் டெந்தால் நெடுங்குறட்டை வரும் அம்மா' குழந்தை வாய் க்குதலபோல் பல சொல்லி இதையும் இடையே கூறினர்.
ஒருநாள் நல்ல பசியுடன் கையிலும் ஒருசதமுமில்லாமல் துற வியிடம் வந்தேன். என்னைக்கண்டவுடன் தாயுள்ளந் துடித்தது அவசரமாகக் கெஞ்சிய குரலில் தம்பி! தம்பி அம்மா அம்மா என்று
மாறி மாறி திரு செல்லத்துரையையும் பாரியாரையும் கூப்பிட்டார்,
ø) i (3901 o Di Du Ins வந்தார். “ஒரு பேணிைேறயக் கோப்பிகொ
ண்டுவந்தால் பெரிய புண்ணியமுண்டு' என்ருர்; அம்மையும் இரு
s
 

158
வருக்கு வேண்டியளவு கோப்பியை ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்து நீட்டினர். ஐயர் வலப்புறத்தால் வேண்டி இடப்புறத்தில் இருந்த எனக்கு நீட்டினர், "எனக்கேதும் சாப்பிடவேண்டும் சாமி” என்றேன். இதிற் பாதியைக்குடி இப்பகருசிறேன் சாப்பிட என்றதும் நான் பானத்தில் ஒருபகுதியைப் பருகினேன். களையும் ஒரளவுக்குப் பசியும் தெளிந்தது. பின் சுவாமி தன்பாட்டில் 'தம் பி! அந்த மரவள்ளிக் கிழங்குக்காரியிடம்போய்கான் சொன்னதாகக் கிழங்கு வேண்டிவா" என்ருர், கிழங்கு வேண்டப்ே ாவது யாரெ ன்று பார்த்தால் யாருமில்லே, ஆல்ை கிழங்குக்காரி கடகத்துடன் வந்து சுவாமிமுன் நிற்பதைக்கண்டேன். இறக்கிக் கீழேவைக்கும் படி கூறினர் சுவாமி, பன்னிரண்டு துண்டுகள் எடுத்துக்கொண் டார். ஆனல் பணங்கொடுக்க மறுத்துவிட்டார். மனுஷியின் வற் புறுத்தலின் பேரில் ஆறுசதத்தையெடுத்து பத்துத்தரம் எண்ணிவி ட்டு இந்தா பத்துப்பணம். இனி என்னிடம் காசுகேட்கவேண் டாம்' என்ருர், சுவாமியிடம் பணமுண்டே ஏன் கொடுக்க மறு கிருர் என்று என்னுள்ளத்தில் எழுந்த சிந்தனைக்கு உடனே *சும்மா விரு” என்று பதில் கிடைத்தது. கிழங்கு சாப்பிடவும்இன் ம்ை நால்வர் போதிய பசியுடன் வந்தார்கள், எனக்குக் கிடைத்த் இரண்டு துண்டில் ஒன்றைச் சாப்பிட்டு மற்றதை வைத்திருந்தேன் ஏன் அதை வைத்திருக்கிருய்' என்ருர், என்(சுதந்தைக்குக்கொண்
டுபோகிறேன் என்றேன் உனக்கு op() பெண் குழந்தைதானே ... அப்போ ஒரு பாதி போதும் மற்றப் பாதியை நீ சாப்பிடு என்ருர் அக்காவிற்கும் ஒரு குழந்தையுண்டென்றேன். அதுவும் பெண் (சுழந்தை தானே என்ருர், பொலிந்த பெரிய சிரிப்புடன் 'அக்குழங் தைகள் அப்புவின் பிள்ளைகள் ஏன் நீ கூட்டி வருவதில்லை என்ருர், அதன் பிறகு வசதி கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளிருவ ரையும் சுவாமிகளிடம் கூட்டிப் போவது வழக்கம். அப்போதெல்
லாம் கூலிவேலே செய்பவரும், வியாபாரிமாரும் அரசாங்கத்தில்
கடமையாற்றுவோரும் சுவாமிகளே வந்து தரிசித்துப்போவதைக் காண்பேன், சர்பத்துக்கடை ஐயம்பிள்ளையென்பார் பழரசமும் பாலுங் கலந்த சர்பத்தை கொண்டுவந்து ஆர்வத்துடனும் பணிவுட
னும் நீட்டுவதைக் கண்டிருக்கிறேன். இப்போதும் அந்த சர்பத்துக்
கடையில் சுவாமிகளின் திருவுருவப்படம் வைத்துத் திரு ஐயம் பிள்ளை பூசித்து வருகிருர்,

Page 15
i54
ஒரு பகல் பெரியாரிடம் நான் சென்றிருந்த சமயம்சங்கரம்மை யார் (செல்வத்துரையின் மனேவியார்) ஒரு தாம்பாளத்தில் சாதமும் பலவிதக் கறிவகைகளும் படைத்து வந்தார். அன் றுதான் என்அப் பன் பெரிய டுரம்பில் தண்ணீர் வேண்டி வாய் அலம்பினர். படை படையாகப் பல்லில் பாசிபோல பல்லழுக்கு தொங்குகிறது.வாய்க் குள் நீரை விட்டால் சவ்வரிசி கஞ்சிபோல் வெளியில் வரும் கொப்
ப்ளித்தால் தாடியில் தான் தங்கும், அந்த வாயையும்'முகத்தையும்
புதிதாக மடிப்புக்கலேயாமல் கிடந்த வெள்ளைத் துணியால் துடைக் கிறர். இவர் விபூதி பூசினதையும் நான் ஒருபோதும் காணவில்லை. செல்லத்துரையாரின் இல்லத்திற்குஎழுந்தருளியபின் தான் ஒரு 9ßq555r ணம் நிறைய திருநீறு வைத்து எல்லாருக்கும் கொடுப்பதைகண் டேன். அவ்வீட்டாரின் வேண்டுகோளின்படி அது நடந்துவருகிற தென்று ஊகித்துக்கொண்டேன்.
அந்த வீட்டு அம்மையார் எம்பெருமானுக்குச் செய்து வந்த அன்புப்பணியை அவரைப்போல் இன்னுமொருவர் செய்வதியலாது. எம் போன்றவர் காலால் மிதிக்கக் க சும் உமிழ் நீரை சங்கரம்மை யார் தம் தொண்டுக் கரத்தால் தொட்டு வழித் து க்கால்படா இடங் கள் பார்த்து அப்புறப்படுத்தி அங்க இடத்தையும் கழுவித் துப்பரவு படுத்துவார். அம்மையாரின் பக்தித்திறனை நாம் அளவிட முடியாது. அம்மையாரின் தொண்டின் மகத்துவம் தானே இருபது வருடகா லம் மகப்பேறில்லாத அவளுடைய மகளும் பிள்ளைப் பாக்கியம் பெற்றது! அந்தக் குழந்தையைத்தினமும் துறவியாரின் அகண்ட மார்பில் கிடத்திக் கண் குளிரக் கண்டானந்திப்பார்கள். சுவாமிகள்
குழந்தையைத் இருப்பிக் கொடுக்கு மட்டும் குழந்தை நழுவி விழுக்
துவிடுமோவென்ற சிந்தனையுமில்லாது செல்வத்துரையாரும் மனைவி மகளுமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள், இப்பெரியாருக்குத்தொ ண்டாற்றவும் மனம் மொழி, மெய்களால் பூசிக்கவும் இப் புண்ணி யசீலர்கள் பெரிதும் கொடுத்து வைத்துப் பிறந்திருந்தனர்,
ஒரு சமயம் என் ஞான அன்னை முருகம்மையாரும் நானும் சுவாமிகளைத் தரிசிக்கப்போைேம்: "முருகம்மையாரைக்கண்டதும் எம் ஐயனின் முகத்தில் புன்னகை பூத்து பேரொளி பிரகாசிக்களன். றுமில்லாவானந்தத்துடன் காட்சி கொடுத்தார், அவர் பூரிப்பைக் கண்ட என்னுள்ளம் நிறைந்தது முருகம்மையாரோ அப்டனை விட்
 

155
டுப்பிரியமுடி யாமல் அவருடன் சங் ரிட்டார். நானும் அவ்விரு
S TMtmt Tt SS L SS TLSSTSLtST LLLSS LLSS0SStSSS L LSLLL 0 tLLL LT L0S னந்திக்கம் 55(5585( USU D JWCC) KT, I V JITTI SU535) < 92,60T( 1995 {{{' +ل' (لال كهU
ஆவலில் மறுநாளும் அவரிடம் போனேன் அன்னே யார் ஐயன் பக்கலில் இருந்துகொண்டு பாராயணம் பண்ணுகிரு. அகில் ஒரு பாடல் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. இம் மாதவரின் பிள்ளைத் திருநாமம் ஆறு முகம் இதை முதலடியாகக் கொண்ட திருப்புகழை ஆரம்பித்துப் பாடிஞர். அப்பாடல் பின் வருமாறு:.
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறு சம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் குடுமடி
(பார்கள் பதமே துனேய தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவணு எனது ஈச என மான முனி தென்றுமோதும் ஏழைகள் வியாகுலமி தேதெனவி விைலுன யேவர் புகழ் வார்மறையு மென்சொலாதோ றுேபடு மாழைபொரு மேனியவ வேல அணி fool du Go GT FG) o0) LO தட்க 8c (26
Boys SILC3, on Q. Gar 3) 9,67%r (Qu Q\Q (Tl E) ( (). VA { 8) யூனி வேல்வி | ங் ல்வேலா GP () on III, II, III || 0 || 0 || VIII) / (|)|| || L. IN MOI (LJD A (IB 1,0 M I || 1 || || III, II, A IN I'W I ICONI,
இப்படி "ாயா விெய தேவார இருவாசம் திருப்புகழ்முத இபவை வாயில் கொட்டியவண்ணமே அப்பலுடன் சில நாள்
இருந்தார் சாமிகளிடமிருந்தபோதுதான் அனுபவித்த சுகம் செr
ல்லிற்கடங் தென்று அம்மையார் பல தடவை கூறியதுண்டு.
எங் வரி 'ட்ைசியம்மையார் என்னும் தபோதினி அண் ணலேப்பற்றிக் கேள்விப்பட்டு ஒருமுறை அவர் தரிசனத்தைப்பெ து வந்தார். அதேையாகியாரின் கிருபாநோக்கம் அவருக்குக்கி டைத் தம் நிர்விகம் சமாதியென்னும் பெரிய கிலே ஒரு கணத்
அமர்ந்த இடத்தில் ஏழு நாட்களாக இருந்துவிட்டாவென்றும் சமா
தியாகப் போகிருவென்றும் அவவுடைய மகன் என்னிடம் வந்து

Page 16
5 (3. *
சொன்னன், இது ஞானியாரின் அருள் நோக்கின் மகத்துவமென அறிந்து கொண்டேன், அம்மையாரும் லெ நாள் புலனுணர்ச்சியின் படுக்கையில் கிடந்து விட்டு இப்போ சித்தத் தெளிவாய் எல்லா ரையும் போலிருக்கிரு. அன்பு அடியார் பக்தி தியானம் இவைக ளில் நீண்டநாள் ஈடுபட்ட இம்மகா உத்தமி இப்போதும் சிவானு பூதிச்செல்வியாக இருக்கிருர், இந்த அம்பையா தான் அண்ணலை தரிசித்ததின் பின் உண்டாகிய அனுபவங்களே, சொல்லில் அடங்காச் சுகக்கடலில் மூழ்கியதைச் சொல்ல வாயில்லேயென்றபடியிருந்த தாகக்கூறினர். இப்படி எத்தனையோ அன்பர்கள் வந்து ஐயன் அருள் கடலில் மூழ்கிப்போனர்கள். கடைசி நாட்களில் இம்மெ ய்ஞானியார் கோயில் கட்டப்போகிறேன் என்று அடிக்கடி சொ ல்லத்தொடங்கினர். இப்படிச்சொல்லிவந்த சில நாளில் இந்தவள் ளல் கோயிலானுர்
இவரது பிறந்த நாடு அன?ல தீவு என அறிந்தேன், இத்தபோ தனரை முதல் முதல் காணும் போது இவருக்கு வயது 70 இருக் கும், சமாதியாகும் பொழுது வயது 97 ஆகியிருக்க வேணும். ஆனல் அண்ணலோ 23 வருடங்களுக்குமுன் நான் கண்டபொழு திலும் பார்க்க இளமையுடன் காணப்பட்டார். தேகத்திலும் எவ்வி தநோயும் இருக்கவில்லை. எக்காலத்திலுமில்லாதபடி சமாதி நிலை எய்த முதல்நாள் ஸ்நானம் பண்ணிஞராம். கடைசித்தினம் நீட்டி நிமிர்ந்து படுத்துத் தேகத்தை ஒரு மூச்சில் உகுத்துவிட்டார். இப் பெருந்தகையாரின் ஞானத்திறனை எம் போல்வார் வாயால் மனத் தால், காயத்தால் தொட்டுரைக்கூடுமோ? இதையும் அண்ணல் ஆணையின்படி வெளியிடலானேன்.
 
 

15"
நானும் எனது குருநாதரும் (அ. இராமசாமி ஜோகூர்பாகு மலாயா)
ണ്ടു
వ-శీత=qSఆ==ee==
உள்முகமாகுக! என்று என் குருநாதர் உபதேசம் செய் சிறர் 1954 நவ்ம்பரில் எனக்குக் கிடைத்த குருநாதரின் இருவருள்,
எவ்வளவுகாலம் முன்னதாகவே என் இருதயக்தில் தாகைப் புகுந்து செயலாற்றிஇருக்கிறது என்பதை வாசகர்களுக்கு அறிவிக்கிறேன்
சுமார் பத்து வருடங்களுக்கு முன், இராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர்சீடராகிய பூீ சுவாமி சிவாந்தமகராஜ் தனது அடியாருக்குச் செய்த உபதேசம் ஒன்றைப் பார்த்தேன், அதன் சாரம் பின்வருமாறு:
உன் இஷ்டதெய்வத்தை இருதயகமலத்தில் பிரதிஸ்டை செய்
துகொள். இந்தத் திருவுருவம் அழகின் சிகரமாய் ஆனந்த ரூபமாய்
இருப்பதாக நினைத்துக்கொள் அந்தத் திருவுருவிலிருந்து தேசோமய
பான சோதியுண்டாகி. உன் உடல் (பு) (புவதும் பரவுவதாகப் பாவ
&ன செய்துகொள். இம்மாதிரியாகத் இயானம்செய்துவந்தால் உன்
ஆர்மீக வழியில் 'விரமாக முன்னேறிக்கொண்டிருப்பதை காலக் Sg) JL(),57, 9),Ä) 84, II oy5"yY I III (fJ. 瘟
இதைப்படித்ததும் என் கவனம் இந்த உபதேசத்தைப் பற்றிக் கொண்டது, குரங்குக்குட்டி தன் தாய்மடியைப் பிடித்துக்கொள் வதைப்போல, அன்றுதான் என் இஷ்டதேவியாகிய ஆனந்த சரஸ்" வதி என் இருதயத்தில் குடிபுகுந்தாள். அந்த அன்னைதான் இப்போ து 'நானும் எனது குருநாதரும்” என்ற கட்டுரையாகவும் காட்சி தருகிருள்.
1948ல் நான் மலாக்கா மலாயாவில் ஒர் பழமையான நகரம்) வில் இருக்கும்போது ஒவ்வோர் சமயம் உள்முகமாகி என் இஷ்ட தேவியின் தெரிசனத்தில் லயித்திருப்பேன், அப்போது என்முகம் புரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பூரீ ராமலிங்க அடிகள், இவர்களு டைய முகம்மாதிரி இருக்கும். அதைக்கண்ட என் நண்பர்கள் அண் ணே! ஏன் இந்த முகவாட்டம்? உங்களுக்கு நேர்ந்த குறைஎன்ன?

Page 17
58
கவலை மிகுதிக்குக் காரணமென்ன? என்று பன்னிப் பன்னிக் கேட் பார்கள். அதற்கு நான் ஒன்றும் இல்லை சும்மா இருக்கிறேன் என்று அவர்களுக்காக ஒரு பொய்ச்சிரிப்புச் சிரிப்பேன்; ஆயினும் அவர் களுக்கு சந்தேகம் நீங்காது.
என் உண்மையான மனநிலையை அவர்களிடம் வெளியிடுவத ற்கு அவர்கள் அதைப்புரிந்துகொள்ளும் பக்குவ நிலையில் இல்லேயே
உன் இருதயத்தில் இஷ்டதெய்வத்தை குடிவை உள்முகமா
சிறந்தன என்று எனக்குத் தோன்றுகின்றன.
இதுபற்றி நான் கண்ட அநுபவத்திற்கும் ஆற்றலுக்கும் தகுந்த வாறு சொல்கிறேன்.
இருதயத்தில் இஷ்டதெய்வத்தைச் சுமந்துகொண்டிருக்கும் பக்தன் தன் செயலேத் தொலேத் துவிடுவிருன்
அவன் செயல் அவனிடம் விடைபெற்றுக்கொன் எா மலே சூரி யனைக்கண்ட இருள் போல் ஓடிவிடுகிறது
இருதயத்தில் குடிவாழும் தெய்வம், பக்தனே! சகலத்திற்கும் நான் சொல்லுகிறபடியே நட, உன்னைப்பாதுகாக்கவே நான் உன் இருதயத்திலே வந்து குடிபுகுந்தேன் என்று அபயம் அளிக்கிறது " " வாழ்க்கையாகிய தீபம் தெய்வீகத் துணையில்ை சுடரிட்டுப் பிர காசிக்கிறதை நிதரிசனமாகக் காண்கிருன் பக்தன்
வாழ்க்கையில் தெய்வீகம் மிளிர்ந்தால்பிறகு இன்பத்திற்கும் ஆன ந்தத்திற்கும் அளவுதான் ஏது:
கற்கண்டின் பாகை பருகினவன் வெல்லத்தை விரும்புவான?
அதுபோல் பக்தன் இஷ்டதெய்வமே பரிபூரண சரணுகதி என்று தெய்வத்தின் திருவடியிலேயே அடைக்கலம் புகுந்துவிடுகிறன் .
குக! என்ற உபதேசங்கள் சகல உபதேசங்களிலும் மிக மிகத் தலை .
 
 
 
 

59
யூனி கதிரை மணி மா?ல
(பரமஹம்  ைதாசன்)
صمممدمخيصحكمصمم-سيستمتع
*ஆன்ை முகத்தால், இழந்த தம
தாறு தலைபெற் ருய்! தெய்வ யானை முகத்தால் தேவர்களுக்
காறு தலைதக் தாய்! எங்கோ மானை முகத்தால் ஆறுதலை
அளித்துக் களிக்கச் செய்தாய்! |பே ரானை முகத்தாய் ஆறுதலை (32)
அடியேற் கருள லாகாதோ?
அமுதம் பொலியும் முகமாறும் அபயக் கருகண் ணிராறும் இமயம் பொலிபன் னிருதோளும்
எதிர்ந்தார் நடுங்கும் தனிவேலும் அமரர் அணங்கு வள்ளியுடன்
அழகர் மயில்மேல் வாராயோ? குமரா அடியேன் கலிதீரக்
குருவே கதிரைப் பெருவாழ்வே!
ஒயா தலையும் மனக்குரங்கை
ஒருமைப் படுத்தி உண்மைகிலே சாயா திருக்கும் படியனது
சக்திச் சுடர்க்கண் தாராயோ? வாயால், மனத்தால் காணவொண்) வடிவே! கருணை 6).JLa o 60)L (L தாயார் உவக்கக் குழந்தையுருத்
தாங்குப் கதிரைத் தீங்கனியே! (34)
சக்திச் சுடர்வேல் தாங்கி, அருட்
சமரால் அகந்தைச் சூர் தடிந்து
முக்திக் கரையைக் காட்டிடுவிண்
முதல்வா 1 முதிர்ந்த அன்பருளம்
* விநாயகப்பெருமான் உதவியால். வள்ளியம்மையை மணந்து
இழந்த அமைதியைத் திரும்பட்பெற்றது தங்தையாகிய சிவபிரானே, தனது இன்முகத்தால்களிக்கச்செய்தது | பேரான்மவடிவு

Page 18
  

Page 19
- Regd, at the G. P. O. as a News Pape eu uSuTzAKS AuSAzSA S AuYSAeSi uuAzAS uhzKiS
*
ஆயுள்சந்தா ஆ திரு. S. T. தணிகாச
பின்வரும் நூல்கள்
ーニ三火>ミ
World is God 3, SA, IT LÊ GEJ TLD, T 3 i
- # Ꭲ g, 1Ꭲ Ꮨ ᏍᏈᏈᎳ 1 1 . Mother Krishnabai's Reruciatian கீதைப்பேருரைகள் விக்கு)பா ஜ
彭
@
罗
T
母
U
3
Tਭ ਤੁਪਕ டையே பரப்புவதை நோக்கமாகச்
互
T
@
வருடச் சந்தா ? Յb25 ஜவுளிக்காரத்தெரு, திரு
என்ற விலாசத்திற்கு எழுதி RELECOU
つー。-*ー
An International Devoted Sages and Saints of
For the present it will appe THE ANNUAL SU Island Rs 6-00
Malaya 6 dollers
Please Write to
K. RAMAC No. 7, 43rd LA IN E A VIV
COLOM
====ޝޫބީޟީچ=ޞޫ====<ނޭބީސީ===ޞޫސީ===ސީް==
Hony, Editor, K.
Printed & Published by N. Muthiah, At
At Saravaria Press,
 
 
 
 

H, D, 59,300
98 مجھےمجھے چھی چھت محصے پگھلے عے پیچھا جسے تھے_پ مجھے مجھ
யூதரவாளர் 0ம், யாழ்ப்பாணம்
விற்பனைக்குண்டு "
நல்ல பதிப்பு
தபாற் செலவுட்பட 5.50 ப்டி 4.5伊 8 00
o 150
நாவலப்பிட்டி,
–差写fešāaan争牙Lu鼠 f= =ーエュ乏si L羊主ei
IT DIT 595 UGLO வாரூர் தென் இந்தியா
பெற்றுக்கொள்ளலாம்
S DIGET
to the Teaching of Prophets.
East and West r. Once in Two Months 關 BSC - PTION
Foreign 9 sh or 2 dollers Single Copy Re, 1-00
H ANDRA 小 EKAN AND A FROAD. BO.
جحج کیے جچچیرنے کے جج چیچنے سے ججچے نے ججحی Ra machandra,
inmajothi Nilayam, Nawalapiti ya
awalapiti ya 16-3-56 ||