கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய தீபம் 1973.06

Page 1
Reg
per in Ceylon
istered as a Newspa
ܬܝ .
யாழ்ப்பாணம் 1973
 
 
 
 
 
 

ழ் மாவட்டக்குழு)
இதழில் . . .
ஆசிரியர் தலையங்கம்
கூட்டுறவுக் கல்விக்கான ஐந்தாண்டுத்திட்டம் (1972 - 76)
இலங்கைக் கூட்டுறவு இயக்கம்:
தோற்றுவாயும் வளர்ச்சியும் )
கூட்டுறவு அபிவிருத்தியில் ட்டத்தின் பங்கு
*
கூட்டுறவுக் கிராமிய வங்கித் திட்டம்
The Importance of Co-op Education,
O)
*S*J

Page 2

ஐக்கியதீபம்
Rw - - 9 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
LDs it 28 யாழ்ப்பாணம்,
ஆனி 1973 இதழ் 10
கடற்றெழில்
எங்கு பார்த்தாலும் நீர். ஆனல் குடிக்கவோ ஒரு சொட்டு நீரும் இல்லையே! என ஆங்கிலக் கவிஞன் பாடினன்.
இதே நிலையில்தான் சொற் களைச் சிறிது மாற்றின் இலங்கை இன்று இருக்கின் நிறது.
இலங்கை கடலால் சூழப்பட்டிருந்தும், நாம் எமது உணவுத் தேவை களுக்காக வெளிநாடுகளி லிருந்து கருவாட்டையும் தகரங்களில் அடைக்கப் பட்ட மீனையும் இறக்குமதி
செய்ய வேண்டியிருக்கின் றது.
ஒர் ஆண்டிற்கு 40,000 தொன் கருவாடு எமது மக்களுக்குத் தேவைப்படுகின்றது. உள்
ளூரிலே நாம் ஆண்டிற்கு 5,000
தொன் கருவாட்டையே உற் பத்தியாக்குகின் ருேம் . மிகுதி 35,000 தொன்னை பாக்கிஸ்
தான், இந்தியா போன்ற நாடு களிலிருந்து இறக்குமதி செய் கின்ருேம். தகரத்தில் அடைக் கப்பட்ட மீனை நாம் பெரும் பாலும் யப்பானிலிருந்து வர வழைக்கிருேம். ஆனல் வேடி க்கை என்னவெனில் யப்பான் இலங்கையைச் சூழ்ந்திருக்கும் கடலிலே பிடிக்கும மீனைத்தான் தகரத்தில் அடைத்து எமக்கு ஏற்றுமதி செய்கின்றது.

Page 3
2 ஐக்கியதீபம்
அத்தியாவசிய உணவுப் பொருள்களை இறக்குமதி செய் வதற்கு வேண்டிய அன்னிய செலாவணி இன்றி இலங்கை தவிக்கும் இவ்வேளையில், இத் தகைய இழிநிலை தொடர்ந் திருப்பதற்கு நாம் இனியும் அனுமதிக்க முடியாது.
இதனை நன்குணர்ந்துதான் அரசாங்கம் கடற்ருெழிலே துரிதமாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு, மீனவர் கூட்டுற வுச் சங்கங்களை மறுசீரமைத் திருக்கின்றது.
ஏறக்குறைய 30 ஆண்டுக ளாக மீனவர் கூட்டுறவுச் சங் கங்கள் இயங்கிவந்தபோதிலும், விவசாயத் துறையிலே கூட்டுறவு இயக்கம் நிலைநாட்டிய சாதனை களுக்கு ஈடாக அவை ஒன்றும் சாதிக்கவில்லையென்முல் 9]gil மிகையாகாது. இதற்குரிய காரணங்கள் பல; அவற்றை நாம் இங்கு ஆராயவேண்டிய தில்லை.
இந்நிலையைச் சீராக்குவதற் குத்தான், அன்னிய செலாவ ணியை மிச்சப்படுத்துவதற்குத் தான், அரசாங்கம் பல கிளை களைக் கொண்ட பெரிய ஆரம்ப மீனவர் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவியுள்ளது. இக் கூட்டுற வுச் சங்கங்களினூடாக அர சாங்கம் கடற்ருெழிலாளருக்கு உதவியளிக்கும் என கடற் ருெழில் அமைச்சர் உறுதியாகக் கூறியிருக்கின்றர். எனவே ஒவ்
வொரு கடற்ருெழிலாளியும் சங்கத்திலே சேருவது அவனது தலையாய கடமையாகும். அப் பொழுது பலப்படுவ துடன் மீனவரும் தமக்கு வேண் டிய கடன்கள், தொழில் உப
சங்கம்
கரணங்கள் ஆகியவற்றை, தனிப்பட்டவர்களின் சுரண்ட லின்றி, எளிதிற் பெற்றுக் கொள்ளலாம்.
இச் சங்கங்கள் செம்மையாக இயங்கின், கடலட்டை, சங்கு,
இருல் போன்றவற்றின் ஏற்று மதியை மேலும் பெருக்கி, கூடிய அன்னிய செலாவணி யைப் பெறமுடியும். இதன்
மூலம் மீனவருக்கு வேண்டிய வெளி இணைப்பு இயந்திரங்கள், வலைகள், உதிரிப்பாகங்கள் ஆகியவற்றை மேலும் இறக்கு மதி செய்யலாம். இன்று இவற் றிற்குத் தட்டுப்பாடு நிலவுவ தால், உற்பத்தி கணிசமான அளவு மட்டுப்படுத்தப்பட்டிருப் பது உண்மையே.
மீனவர் கூட்டுறவுச் சங்கங் கள் தமது உறுப்பினர்களின் தொழில் தேவைகளைக் கவனிப்ப தோடு நில்லாமல், அவர்களுடைய சமூக, கல்வி,
மட்டும்
கலாசார, பொழுது போக்குத் தேவைகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். அப்
பொழுதுதான் கடற்ருெழிலாள ரின் வாழ்க்கைத் தரம் உயர்வ தோடு, மறுசீரமைப்பின் நோக் கத்தையும் எய்தலாம்.

(முற்ருெடர்)
கூட்டுறவுக் கல்விக்கான ஐந்தாண்டுத் திட்டம்
(1972-76)
கிளைக் குழுக்களுக்குப்
பயிற்சி
கிளைக்குழுக்கள் தெரிவு
செய்யப்பட்டதும் கிளைக்
குழு உறுப்பினர்க்குப்பயிற்சி
அளிக்க வேண்டியது இன்றி UJ60LDuLIIT5 gil. L60 pULI LI. நோ. கூ. சங்கத்தின் நிரு வாக சபைக்கிருந்த அதி காரங்கள, கடமைகள், செய்கட  ைம க ளிலிருந்து பெரிய ரம்பச் சங்கத் தின் கிளைக் குழு விற்குரிய அதிகாரங்கள், கடமைகள் செய்கடமைகள் வேறுபட்டி ருப்பதால் இப்பயிற்சி குறிப் பாகத் தேவைப்படுகின்றது. பழைய ப. நோ. கூ. சங்க அமைப்பில் அதன் நிருவாக சபையே ஆளுநர் குழுவாக விளங்கியது. அதனிடமே சங்கத்தின் நிருவாகம் ஒப் படைக்கப்பட்டது. ஆனல் புதிய ப. நோ. கூ. சங்கத் தின் கிளைக்குழுவிற்கு மிகக் கட்டுப்படுத்தப்பட்டபங்கே அளிக்கப்பட்டிருக்கின்றது.
கிளைக்குழுவின் முக்கிய
கடமைகள் பின் வருவனவா
LD
(1) கிளை எல்லையில் வாழும் உறுப்பினர்களின் உரிமை களைப் பேணும் பொருட்டு விழிப்புக் குழுவாகக் கடமை ஆற்றுதல். (2) புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விரிவாக் கல் வேலைகளை மேற்கொள் ளுதலும், சங்கத்தின் முயற் சிகளில் உறுப்பினர்களைப் பங்குபற்றத் தூண்டுவதற் 5 ITT GÖT நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும், (3) கிளையின் ஊடாக அப் பகுதியின் பொருளாதார சமூகத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதைப் பார்த் துக் கொள்ளும் பொருட்டு உறுப்பினர் களு டன் நிலை யான தொடர் புகளைக் கொண்டிருத்தல். (4) கிளை எல்லையிலே உற் பத்தி செய்யப்படும் சகல பொருள்களையும் சந்தைப்

Page 4
4 ஐக்கியதீபம்
படுத்தும் பொருட்டு கிளை முகாமையாளரினதும் முகா மைப் பகுதி யி ன ரது ம் ஆலோசனையுடன் திட்டங் களே வகுத்தல், (5) கிளை முகாமையாளரி னதும், கிளையினதும் வேலை களைப் பொதுவாக மேற் பார்வை செயதல். (6) நெறியாளர் குழுவின் ஆலோசினையுடன் கூட்டுற வுச் சொத்துக்களைப் பாது காப்பதற்கு நடிவடிக்கை களை மேற்கொள்ளுதல். (7) சங்கத்தின் பொது ச் சபைக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல்.
உள்ளூர்த் தலைவர்கள் என்ற முறையில் பின்வரு வனவற்றைச் செய்வது அவர்களது கடமை யும் பொறுப்பும் என்ற உணர் வை கிளைக்குழு உறுப்பினர் களிடையே உருவாக்குவதே இப்பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும். உள்ளூர் சமூக, பொருளாதார பிரச் சினைகளைப் புரிவதற்கு முகா மைப்பகுதிக்கு உதவுதல். (2) உள்ளூர்ப் பகுதியின் சமூக, பொருளாதார கலா சார மேம்பாட்டிற்கு மேற் கொள்ளப்பட வேண் டி ய நடவடிக்கைகள் பற்றி நிறைவேற்றுத்துறை உத்தி யோகத்தருக்கும், நெறியா ளர் குழுவிற்கும் ஆலோச
னைகளை வழங்குதல், (3) உள்ளூர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முகாமைப் பகுதி எடுக்கும் நடவடிக் கைகளுக்கு உதவுதல். (4) சங்கத்தின் தொழிற்பாடு பற்றி உறுப்பினர் களு க் கிடையே தகவல்களைப்பரப் புதல். (5) சங்க அலுவல் களிலே உறுப்பினர்கள் அக் கறை எடுப்பதற்குத் தூண்டிஅந்த அக்கறையைப் பேணுதல். (6) சங்கத்தின் முகாமையில் தகாத முறை யில் தலையிடுவதைத் தடுத் தல்.
சங் க ம ட் டத் தி லே கிளைக்குழுப் பயிற்சி மேற் கொள்ளப்படல் வேண்டும். இது பொதுவாகச் சங்கத் தினதும், குறிப்பாகச் சங்க விரிவாக்க உத்தியோகத்தி னரதும் பொறுப்பாகும். ஆரம்பத்திலே இப்பயிற்சித் திட்டத்தினைச் செயற்படுத் துவதற்கு அவ்வப்பிரிவு வெ ளிக்களக் கூட்டுறவு உத்தி யோகத்தர் சங்கங்களுக்கு உதவியளித்தல் வேண்டும். சங்கத்தின் தலைமை அலு வலகத்தில் ஒருநாள் பயிற்சி வகுப்புக்கள் ஒழுங்கான இடைவெளிகளில் நடாத் தப்படல் வேண்டும். சங்கக் கிளைகளிலிருந்து தேர்ந்தெ டுக்கப்பட்ட ஏறக்குறைய 30 பேர் மொத்தமாகப்

ஐக்கியதீபம்
பங்குபற்றலாம். ஒவ்வொரு
ளையும் ஆகக்குறைந்தது ஒரு கிளைக்குழு உறுப்பின ரை யாவது ஒவ்வொரு வகுப் பிற்கும் அனுப்ப வேண் டும் என விதிக்கப்படல் வேண்டும். ஒர் ஆண்டில் இத்தகைய பயிற்சி வகுப்பு ஒன்றிற்காவது செல்லும் வாய்ப்பை ஒவ்வொரு கிளைக் குழு உறுப்பி ன ருக்கு ம் அளித்தல் வேண்டும். இத்
5
தகைய பயிற்சி வகுப்புக்கள் ஆண்டுதோறும் நடாத்தப் படல் வேண்டும்.
இப்பயிற்சி வகுப்புக்க ல் பின்வரும் பொருள் கள் ஆராயப்படலாம்: (அ) சங்கமும் அதன் அமைப்பும் (ஆ) கிளைக்குழுவின் செய் கடமைகள் (இ) கிளைக் கணக்குகளையும் ஐந்தொகை யையும் ஆராய்தல்.
(தொடரும்)
கிளைக்குழுக்கள் துணையாக உழைக்க வேண்டும்
சங்கங்களின் நோக்கங்களை எய்துவதற்குக் கிளைக்குழுக்கள் உறுதுணையாக இருத்தல் வேண் டும் என புங்குடுதீவு ப. நோ. கூ. சங்கம் நடாத்திய கருத்த ரங்கில் பேசுகையில் கூட்டுறவு ஆக்க உதவி ஆணையாளர் திரு. T. கந்தசாமி குறிப்பிட்டார். இக் கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் திரு. P. கதிரவேலு தலைமை தாங்கினர். திரு. கந்தசாமி மேலும் கூறியதாவது கிளேக் (5 (Լէ: உறுப்பினர் கள் தமது கட மைகளையும், பொறுமைகளையும் அறியும் பொருட்டுத்தான் இத்தகைய கருத்தரங்குகள் நடாத்தப்படுகின்றன. கிளைக் குழுவினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். எனவே மக் களுக்குப் பொறுப்பானவர்கள்
மக்கள் அவர்களிடம் ஒப்ப
டைத்திருக்கும் பொறுப்புக்களை அவர்கள் செவ்வனே நிறைவேற் றுவது அவர் களது தலையாய கடமையாகும். இதற்கு அவர் கள் உபவிதிகளே நன்கு அறிந் திருத்தல் வேண்டும். இக்கருத் தரங்குகளிலே அவர்கள் கற்ப வற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் இக் கருத்தரங்குகள் மூலம் பயன் ஏற்படும் .
திரு. பி. கதிரவேலு பேசு கையில் கூறியதாவது கிளைக் குழுக்களின் இயக்க த்திலேதான் சங்கத்தின் வெற்றி தங்கியிருக் கின்றது. எனவே, கிளைக் குழு இத்தகைய கருத்தரங்குகளில் பங்கு பற்றுவதன் மூலம் தமது கடமைகளை செவ்வனே உணர் ந்து அவற்றினை செய்ய வேண்
டும் ,

Page 5
(முற்ருெடர்)
இலங்கைக் கூட்டுறவு இயக்கம்: தோற்றுவாயும் வளர்ச்சியும்
(திரு. G. குருகுலசூரியா யாத்த நூலைத்தழுவி எழுதப்பட்டது)
உற்பத்தி, சந்தைப்படுத்துதல், 砷 வேறு விசேடவகைச் சங்கங்கள்
1930 ம் ஆண்டிலே கூட் டுறவு இயக்கம் பெரும்பா லும் கடனுதவி இயக்கமாக இருந்தபோதிலும் வேறு வகைச் சங்கங்களை நிறுவு வது பற்றிய சாத்தியப் பாடுகளைப்பற்றி கவனமான ஆராய்ச்சிகள் நடாத்தப் பட்டன. 1931/32க்கான பதிவுகாரியஸ்தரின் அறிக் கையில் பால் விநியோகச் சங்கம் ஒன்றும், பொழுது போக்கு விளையாட்டுக்களுக் கான சங்கம் ஒன்றும், கூட்டுறவுப் படகுச்சேவைச் சங்கம் ஒன்றும், 6 விநி யோகச் சங்கங்களும், விற் பனைச்சங்கம் ஒன்றும் காணி அபிவிருத்திச் சங்கம் ஒன் றும் நிறுவப்பட்டிருந்தன எனக் குறிப்பிடப்பட்டது.
பொமிறீயா கிழக்கு கூட் டுறவுப் பால் விநியோகச் சங்கம் ஒரு முன்னேடியா கத் திகழ்ந்தது. 1931/32
ல் இச்சங்கம் 45,000 போத்தல் பாலுக்குமேல் விற்பனை செய்தது. அன்று நிலவிய சூழ்நிலையில் இது ஒரு சாதனை என்ருல் மிகை யாகாது.
புகையிலையைச் சந்தைப் படுத்தும் நோ க் குட ன் யாழ்ப்பாணத்தில் இரு சங் கங்கள் தொடங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பயிரிடப் பட்ட "வெள்ளை பே விரி’ புகையிலையை இலண்டனில் விற்பனை செய்யும் நோக்கு டன் 1933இல் ஒரு சங்கம்
நிறுவப்பட்டது. எனினும் ஏப்ரல் 1936இல் இச்

ஐக்கியதீபம் 7
சங்கம் செயலிழந்தது. ஏப்ரல் 1934 இல் பதியப் பட்ட யாழ்ப்பாணம் மலை யாளம் புகையிலை விற்பன வுச்சங்கம் திருவனந்தபுரத் தில் புகையிலையை விற்று
வந்தது. இது சில ஆண்டுக
ளில் செழித்தோங்கி வளர் ந்து மிக வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. இச்சங்கம் உள்ளூர் கடன் அபிவிருத்தி நிதியிலிருந்து நிதியுதவி பெற்றது. மிகக் குறுகிய காலத்திலே இச்சங் கம் விற்ற புகையிலையின் பெறு ம தி ஏறக்குறைய பத்து இலட்சம் ரூபாவை அண்மித்தது.
1933ம் ஆண்டு இறுதி தியிலே யாழ்ப்பாணம் தீவு கூட்டுறவுப் படகுச் சேவை கள் சங்கம் இயங்கத்தொ டங்கியது. கூட்டு ற வுப் போக்கு வரத்துத்துறை யிலே இச்சங்கம் ஒரு முன் னேடி எனலாம். உறுப்பின ருக்கும் உறுப்பினர் அல்லா தோருக்கும் இ ச் சங்க ம் சேவை ஆற்றி வந்தது.
1935-இல் தொல்புரம்மூளாயில் ஒரு கூட்டுறவு மருத்துவ மனையை நிறுவி யதன்மூலம் யாழ்ப்பாணம் மேலும் கூட்டுறவுத்துறை யில் ஒரு முன்னேடியாக விளங்கியது.
எனினும் 1937ம் ஆண்ட ளவில்கூட இத்தகைய விசேடவகைச் சந்தைப்படுத் தும் கூட்டுறவுச் சங்கங்கள் மிகக் குறைவாகவே இருந் தன. மேலே குறிப்பிட்ட வற்றைவிட 64 பெண்களை உறுப்பினராகக் கொண்ட நெல் குற்றுவோர் சங்கம் கல்பனவில என்னும் இடத் தில் நிறுவப்பட்டிருந்தது. ஹொரகொல்லையில் கோழி வளர்ப்புச்சங்கம் ஒன்றும், தலுப்பிட்டியாவில் இல ங்கை பழவகை சிறுஉற்பத் திச்சங்கம் ஒன்றும், மட் பாண்டச் சங்கம் ஒன்றும் இருந்தன.
உற்பத்தித் துறையிலும், சந்தைப்படுத்துதல் துறையி லும் அபிவிருத்தியை ஏற் படுத்த அரசாங்கம் முனைந்த தும், இத்துறைகளிலே கூட் டுறவுச் சங்கங்கள் எழுச்சி பெறலாயின. அரசாங்கப் பிரச்சாரமும், அரசாங்க திணைக்களங்களுடன் ஒத்து ழைப்பதற்கான திட்டங்க ளும் கூட்டுறவுச்சங்கங்க ளுக்கு உதவின. வர்த்தக கைத்தொழில் திணைக்கள மும், கடற்ருெழில் திணைக் களமும், இலங்கை தெங் குப்பொருள் சபையும், றப் பர் ஆராய்ச்சித்திட்டமும் ஈண்டு குறிக்கற்பாலன. விவ

Page 6
8 ஐக்கியதீபம்
சாயப்பொருள்கள் கட்டுப் பாட்டுச் சட்டமும் கூட்டு றவுச் சந்தைப்படுத்தலுக் குத் தூ ன் டு கோ லாய் அமைந்தது. குறிப்பாக, வட மாகாணத்திலே விளைந்த ஏறக்குறைய எல்லா வெங் காயத்தையும், மிளகாயை
யும் கூட்டுறவுச் சந்தைப் படுத்தும் சங்கங்கள் சந்
தைப் படுத்தின.
1939 இல் தெங்குப்பொ ருள் சபையிடம் இருந்து பெற்ற 2 ஆயிரம் ரூபா கட னுடன் மாறவிலவிலே தெங் குப்பொருள் கடனுதவு சங் கம் ஒன்று நிறுவப்பட்டது. கூட்டுறவு அடிப்படையில் கொப்பரா வை உற்பத்தி செய்யும் நோக்குடன் ஒரு சில மாதங்களுள் ஒரு தெங் குப்பொருள் உற்பக்தி விற்
பன வுச்சங்கம் நிறுதி ப்பட் டது. 1940 இல் இவ்விரு சங்கங்களும் இணைக்கப்
பட்டு மாறவில்ல தெங்குப் பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனவுச்சங்கம் நிறுவப்பட்டது இது முன் னுேடியாகக் திகழ்ந்து வெற்
சங்கம்
புடவைச் சங்கங்கள் புனம்பொருள் சங்கங்கள்
தச்சுக்கைத்தொழிற் சங்கங்கள் கைத்தொழிற் சங்க சமாசங்கள்
பாய் இழைத்தல் சங்கங்கள்
றிக்குமேல் வெற்றி ஈட்டி யது. தெங்குப்பொருள் ஏற் றுமதியை ஊக்கப்படுத்தும் நோக்குடன் கூட்டு ற வு தெங்குப்பொருள் விற்ப னவுச் சங்கங்களின் சமாசம் ஒன்று நிறுவப்படுவதில் இச் சங்கம் முன்னணியில் நின் sogi .
1939/40 இல் சந்தைப் படுத்துதல் உற்பத்திச் சங் கங்களின் எண்ணிக்கை பதி னெட்டே. ஆனல் ஏப்ரல் 1942ம் ஆண்டு இறுதியிலே இவ்வெண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது. மின்னேரியா, நாச்சதுவ, காகம, மினிப்பே போன்ற புதிய விவசாயக் குடியேற்றத்திட்டப் பகுதிக ளிலும் கூட்டுறவுச் சங்கங் கள் வெற்றிகரமாக அறி முகப்படுத்தப்பட்டன.
1 - 5 - 40 தொடக்கம் 30-3-42 க்கான நிருவாக அறிக்கையில் கொடுக்கப் பட்ட பின்வரும் விபரங்களி லிருந்து கூட்டுறவு முயற்சி களின் பல்வேறு தன்மையை நாம் ஊகிக்கலாம்.
எண்ணிக்கை

ஐக்கியதீபம்
தெங்குப்பொருள் விற்பனைச் சங்கங்கள் தெங்குப்பொருள் விற்பனவுச் சங்கங்களின் சமாசம் 1
பாற்பண்ணைச் சங்கங்கள் பாற்பண்ணைச் சங்க சமாசம்
1
8 I
விவசாய உற்பத்திப் பொருள் விற்பனவுச் சங்கங்கள் 11 விவசாய உற். பொருள் விற். சங்கங்களின் சமாசம் I
கடற்ருெழிலாளர் சங்கங்கள்
நெல் விற்பனவுச் சங்கங்கள் நெல் குற்றுவோர் சங்கங்கள்
புகையிலை விற்பனவுச் சங்கங்கள் 3
ஆடு வளர்ப்புச் சங்கங்கள்
ஏலக்காய் பதனிடு விற்பனவுச் சங்கங்கள்
மட்பாண்டச் சங்கங்கள் கயிறு திரித்தல் சங்கங்கள் கோழி வளர்ப்புச் சங்கங்கள்
றப்பர் பதனிடு விற்பனவுச் சங்கங்கள் பனங்கட்டி விற்பனவுச் சங்கங்கள்
தேனி வளர்ப்புச் சங்கங்கள்
கூட்டுறவு சிற்றனெல்லா எண்ணெய் வடிசாலைச் சங்,
பூநகரி பலநோக்குக் கூ. சங்கம்
பூநகரி ப. நோ. கூ. சங் கத்தின் பணியாளர்க ளுக்கும். கிளைக் குழுக்களுக் கும், நெறியாளர் குழுவின ருக்கும் அண்மையில் ஒரு கருத்தரங்கு நடாத்தப்பட் L-ġill.
இக் கருத்தரங்கில் கூ. உ. ஆக்க ஆணையாளர் திரு. V. S. இராமநாதன் பேசு கையில் சென்ற ஆண்டுகளு டன் ஒப்பு நோக்கும்போது இப் பகுதி உணவு உற்பத்தி யில் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே இப்பகுதி
மக்கள் உணவு உற்பத்தியை பெருக்க முயற்சிக்க வேண் டும். இதற்கு கிளைக்குழுக் கள் அயராது உழைப்பது டன் கடமை கண்ணியத் துடன் செயற்பட வேண் டும் என்று கேட்டுக் கொண்
கிளைக் குழுக்களின் கட மைகள் பற்றி கூ. கல்லூரி விரிவுரையாளர் ஆ. மகேஸ் வரா விளக்கினர்.
முகாமையாளர் யாவருக்
கும் நன்றி கூறினர்.

Page 7
(முற்ருெடர்)
கூட்டுறவு அபிவிருத்தியில்
சட்டத்தின் பங்கு
-P. E. வீரமன்
தென் கிழக்காசிய பிரதேச நெறியாளர் , அனைத்துலக கூட்டுறவு இணைப்பு நிறுவனம் (பூணுவிலுள்ள வைகுந் மேத்தா கூட்டுறவு முகாமை நிறுவனத்தில் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கம்)
கூட்டுறவுச் சட்டம் என் னும்பொழுது கூட்டுறவுச் சங்கங்கள் மீது அரசினர் கட்டுப்பாடு எனப் பொருள் படும். ஒரு கூட்டுறவுச் சட்டத்தினுல் ஏற்படக் கூடிய நன்மைகளை மதிப் பிடும்போது அரசின் கட் டுப்பாட்டிற்கான நியாயங் கள், எவ்வளவு தூரம் இக் கட்டுப்பாடு இரு த் த ல் வேண்டும், கூட்டுறவு இயக் கத்திற்கும், அரசாங்கத் திற்குமிடையே இருக்க வேண்டிய தொடர்பின் தன்மை, பொது நிறுவனங் களுக்கும், கூட்டுறவு நிறு வனங்களுக்கு மிடையே இருக்கவேண்டிய தொடர்பு ஆகியவற்றை நாம் மன திற் கொள்ள வேண்டும். இவ்விடயம் ஒவ்வொன் றையும் விரிவாக ஆராய்
தல் தகும். எனினும், அதனை நான் இங்கு செய்ய விழையமாட்டேன். 1966ம் ஆண்டிலே நடைபெற்ற அனைத்துலக தொழில் நிறு வனத்தின் மகாநாடு பின் வருமாறு தகவுரை செய் தது: கூட்டுறவுச் சங்கங் களை நிறுவுவதற்கும், அவை ஏனையவகை முயற்சிக ளோடு சமமான முறை யில் தொழிற்படும் உரிமை யைப் பேணுவதற்கும் குறிப்பான சட்டங்கள் இயற்றப்படல் வேண்டும். இத்தகைய சட்டங்கள் சங்கத்தை நிறுவுவதற்கும், பதிவதற்குமான ஏற்பாடு களைக் கொண்டிருப்பதோடு உபவிதிகளையும் உறுப்புரி மைக்கான நிபந்தனைகள், நிருவாக நடைமுறைகள், கூட்டுறவு என்னும் பதத்

ஐக்கியதீபம்
தினைப் பேணுதல், வெளி
tLIsrfi“ மூலம் கணக்குப் பரிசோதனைகளைச் செய் தல், சங்கங்களைக் குலைத்
தல், சங்கங்களை வழி நடா த்துதல், சட்டங்களைச் செயற்படுத்துதல் ஆகிய வற்றிற்கான ஏற்பாடுகளை யும் அடக்கியிருத்தல் வேண் டும். கூட்டுறவு நிறுவனங் களினதும், கூட்டுறவாள ரினதும் சுதந்திரத்தை இத் தகவுரைகள வறபுறுதது கின்றன. துசறியும், டிக் பியும் கூறியிருப்பதுபோல * கூட்டுறவுச் சங்கத்தை யும் அதன் கடமைகளையும், சலுகைகளையும்,உறுப்பினர் களின் உரிமைகளையும், பொறுப்புக்களையும், சொத் துக்களையும், நிதிகளையும், கணக்குப் பரிசோதனையை யும், மேற்பார்வையையும் குலைத்தலையும், கட்டுப்படுத் தும் சட்டமும், நல்லெண் னம் கொண்ட தத்துவ அறிஞர்களின் படைப்புக் கள் அல்ல. மாருக, கூட் டுறவாளர்கள் பல்லாண்டு காலமாகக் கடுமையாக உழைத்து அனுபவ வாயி லாகப் பெற்ற படிப்பினை களின் விளைவே. கூட்டுறவு இயக்கம் மூலம் பெறக் dia L9-L11 பொருளாதார நன்மைகளையும்விட அதன் மூலம் பெறக்கூடிய
அறம்
சார்ந்த நன் மைகள் பொது அக்கறை tly 60) -ul மக்கள் ஒன்று கூடி ஒரே சட்டத்திற்கு,
அதாவது கூட்டுறவுச் சங் கச் சட்டத்திற்குக் கீழ்ப்படி வதன் மூலம் மட்டுமேபெற லாம். திரு. வால்டர் என் பவர் பின்வருமாறுமொழி கின்ருர் கூட்டுறவுச் சங் கங்கள் மக்களை முன்னேற் றுவதற்கு அ வ ரு  ைட ய வாழ்க்கைத் த ரத்  ைத உயர்த்துவதற்கு அவரது சுதந்திரத்தைப் பலப் படுத்துவதற்கு ஒரு கருவி என்பதை உலகத்திலுள்ள எல்லா அரசாங்கங்களும் உணர்கின்றன. எனவே மக் கள் எய்த விரும்பும் உயரிய இலட்சியங்களே எய்துவதற் குக் கூட்டுறவுச் சங்கங்கள் உதவும்பொருட்டு 9 D சாங்கம் ஒரு காவல் நாயா கவும், நடுவராகவும், ஒத் திசைவை ஏற்படுத்தும் 9дC15 நிறுவனமாகவும், இயைவு ஊக்கியாகவும் பணியாற்ற வேண்டும். வரு மானத்தைத் திரட்டுவ தல்ல இறுதி இலட்சியம். புறக்கணிக்கப்பட்ட, மறக் கடிக்கப்பட்ட பெரும்பா லான மக்களை ஒன்று திர ட்டி நாட்டின் பொருளா தார அபிவிருத்தியில் அவர்களை உண்மையான

Page 8
12
வலுவுள்ள ஒரு சக்தியாக ஆக்குவதே நோக்கமாய் இருத்தல் வேண்டும்'
வெவ்வேறு நாடுகளின் கூட்டுறவுச் சட்டங்களுக் கிடையே அடிப்படை ஒற் றுமைகள் இருக்கின்றன. எனினும், எவ்வாறு வெவ் வேறு பண்பாடுகளுக்கிடை யே முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றனவோ வெவ் வேறு நாட்டுக் கூட்டுறவுச் சட் டங்களுக்கிடையேயும் முக்கிய வேறுபாடுகள் உண்டு என கலாநிதி வல்கோ குறிப்பிடுகின்ருர் . கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சியை ஆராயாது கூட்டுறவுச் சட்டங்களை ஒப்பீட்டு முறையில் ஆராய விழைவது யதார்த்தத்திற்கு மாரு 60 தாய் இருக்கும். எனவே, உண்மை நிலையை நாம் அறிய விரும்பின் கூட்டுறவுச் சங்கங்களின் அமைப்பையும், அவை எவ் வாறு இயங்குகின்றன என் பதையும் நாம் அறிய முனைய வேண்டும்.
இது இவ்வாறு இருப் பினும் இந்திய அரசாங்கம் 1957 இல் நியமித்த கூட் டுறவுச் சட்டக்குழு கூறி யிருப்பது போல, "இறுதி யிலே சட்டமல்ல, சட்டத் திற்குப் பின்னல் நிற்பவன் தான் கணக்கில் கொள் ளப்பட வேண்டியவன்'
ஐக்கியதீபம்
கூட்டுறவுச் சட்டம் அநா வசியமான ஒன்றல்ல. அது பின்வருவனவற்றிற்குத் தே வைப்படுகின்றது: (1) கூட் டுறவுச் சங்கங்கள் தமது கூட்டுறவுத் தன்மையைப் பேணுவதற்குக் கடைப் டிக்கவேண்டிய அடிப் படை நிபந்தனைகளை வரை யறுத்தல் (2) கொம்பனி களுக்கு வேண்டியது போ ன்ற நுட்பமான ஏற்பாடு கள் இன்றி சங்கங்களுக்கு 'ஒன்றிய சட்டத்’ தன்மை யை வழங்குதல் (3) கூட் டுறவுச் சங்கங்கள் நிறுவப் படுவதை ஊக்குவிப்பதற் கும், அவற்றின் தொழிற் பாட்டிற்கு உதவும் முகமாக வும் கூட்டுறவுச்சங்கங்களுக் குச் சிறப்புரிமைகளையும் வசதிகளையும் வழங்குதல். (4) வணிகச் சூதாடிகளும், முதலாளிகளும்,இச்சிறப்புரி மைகளை அனுபவிப்பதைத் தடுப்பதற்கு முன்னேற் பாடுகளை எடுத்தல். (5) கூட்டுறவுச் சங்கங்கள் தடையின்றியும், ԱՄ6ծծT மாகவும் இயங்குவதற்கு வழிவகுத்தல் (6) ஆசியா விலே போன்று கூட்டுறவு அபிவிருத்திக்கு அரசு நட வடிக்கைகளை மேற்கொண் டிருக்குமிடத்து கூட்டுறவு இயக்கத்தை அரசு ஊக்கு விப்பதற்கும் வழிகாட்டு வதற்கும் ஒத்திசைவு ஏற்

ஐக்கியதீபம்
படுத்துவதற்கும் நடுவராக வும், காவலனுகவும் கடமை யாற்றுவதற்கு வழி வகுத்
ᎶᏌ . தி இந்தியாவிலும், இலங் கையிலும் பிரித்தானிய பொதுநலவாயத்தில் உள்ள ஏனைய பல நாடுகளிலும் இன்று நடைமுறையிலுள்ள கூட்டுறவுச் சட்டங்கள் ஏகாதிபத்திய ஆட்சி வழி
வந்த சொத்தாகும். இந் நாடுகளிலே கூட்டுறவு இயக்கத்தை அறிமுகப்
படுத்தும்போது ஆங்கிலே யர் பூரண அறிவோடுதான் அதனைச் செய்தனர். சுதந் திரமான ஒரு கூட்டுறவு இயக்கம் அரசாங்கத்திற்கு எதிரா கப் பெறக்கூடிய பலத்தையும், செல்வாக்கை யும் அவர்கள் அனுபவ வா யிலாக அறிந்திருந்தனர், டென்மார்க்கில் வரம்பிற் குட்பட்ட முடியாட்சியை
ஏற்படுத்துவதில் டென்
13
மார்க்கின் கூட்டுறவு இயக் கம் அளப்பரிய சேவை ஆற்றியது. பிரித்தானியா விலும் கூட்டுறவு இயக் கம் பலம் பொருந்தியதாய்
விளங்கியது. 1895 இல் அனைத்துலக கூட்டுறவு இணைப்புத் தாபனம் நிறு வப்பட்டது. அன்னியர்
ஆட்சியை எதிர்த்து இந்தி யாவிலே கிளர்ச்சிகள் தலை தூக்கின. இவை தேசீய விழிப்புணர்ச்சிக்கு அறிகுறி களாய் விளங்கின. இவ் விழிப்புணர்ச்சியைத் தணிப் பதற்காகவே பிரித்தானிய அரசாங்கம் கூட்டுறவு இயக் கத்தை அறிமுகப்படுத்தி யது. எனினும் விடுதலை இயக்கத்திற்கு கூட்டுறவு
L0L00LLLLL S LLL Lc aLLLLLL S SL0000LLLLL S L SSSLT கூடியதாக இருக்கும் என் பதை உணர்ந்து, அதற்குத்
தகுந்த கட்டுப்பாடுகளை விதிப்பதில் கவனம் எடுத் னர்.
(வளரும்)
முழுமனதுடன் ஈடுபட்டு நேர்மை எண்ணத்துடன் செய்யும் எந்த முயற்சியும் வீண்போகாது.

Page 9
ப.நோ. கூ. சங்கங்களின் வெற்றி கிளைகளில் தங்கியிருக்கின்றது
ப. நோ. கூ. சங்கங்களின் வெற்றி கிளைகளின் இயக் கத்திலேதான் தங்கியிருக்
கின்றது. எனவே கிளைக் குழு உறுப்பினர்கள் தமது பெரும் பொறுப்புக்களை
உணர்ந்து தமது கடமை களைச் செவ்வனே நிறை வேற்ற வேண்டும். மேற் கண்டவாறு கூட்டு ற வு உதவி ஆக்க ஆணையாளர் திரு. T. கந்தசாமி பச்சிலைப் பள்ளி ப நோ கூ சங்கத்தின் வாதிராயன், முள்ளியான் உடுத்துறை, ஆளியவளை கிளைக்குழு உறுப்பினர்களுக் கென நடாத்தப்பட்ட பயி ற்சி வகுப்பில் பேசுகையில் குறிப்பிட் டார். அவர் மேலும் கூறியதாவது: இவ் வாண்டு உற்பத்தி ஆண் டாகப் பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. எனவே, உற் பத்திப் பெருக்கத்தில் கிளைக் குழு உறுப்பினர் முழுமூச் சாக ஈடுபட வேண்டும். வெறும் நுகர்ச்சிப் பொருட் களை விநியோகிப்பதில் மட் டும் அக்கறை கொள்ளாது அபிவிருத்தி வேலைகளிலே கிளைக்குழுக்கள் கூடுதலான
அக்கறை கொள்ள வேண் டும். மாவட்ட அபிவிருத் திச்சபைகளின் உதவியுடன் அபிவிருத்தி வேலைகளைத் தொடங்கலாம். கடன்களை அறவிடுவதிலும் கிளைக்குழு உறுப்பினர் பெரிதும் உதவ
Gl) Th. கிளைக்குழுக்களே நெறியாளர் குழுவிற்கும், கிளை உறுப் பி ன ர் களுக்கு
மிடையே இணைப்பை ஏற் படுத்துகின்றன. உறுப்பினர் களின் தேவைகளைப்பற்றி கிளைக்குழு உறுப்பினர் தெரியப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அத் தேவைகளைச் சங்கம் பூர்த்தி செய்ய முடியும்.
புதிய ப. நோ , கூ. சங் கங்களின் உபவிதிகளின் படி நெறியாளர் குழுவிற்
கோ அல்லது கிளைக் குழு விற்கோ அதிகாரங்கள் இல்லை. கடமைகள்தான்
உள என தேசீய கூட்டு றவுச் சபையின் யாழ்-பரந் தன் மாவட்டக் குழுச் செய லாளர் திரு. பொ. செல்வ ரத்தினம் கூறினர். அவர் மேலும் கூறியதாவது: மக்களுக்கு ச் சேவை செய்

ஐக்கியதீபம்
வதே இவர்களது குறிக் கோளாய் இருத்தல் வேண் (டும் மக்களின் பொருளா தார, சமூக, கல்வி, கலா சார பொழுது போக்குத் தேவைகளைப் பூர்த்தி செய் வதே ப. நோ. கூ. சங்கங் களின் நோக்கங்களாகும்.
இதற்கேற்ப சங்கங்கள் செயற்பட வேண்டும் , மகாத்மா காந்தி குறிப்
பிட்ட ஜனசக்தியை உரு வாக்குவதற்கு கிளைக்குழுக் கள் ஒரு சிறந்த கருவியா (95 LD .
பச்சிலைப்பள்ளி ப. நோ. கூ. சங்கப் பொது முகாமை யாளர் திரு. துரைச்சாமி பேசுகையில் கிராமிய வங்கி யில் மக்களைச் சேமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இவ்விடயத்திலே நெறியா யாளர் குழுவினரும், கிளைக் குழு உறுப்பினரும், பணி யாளரும் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்
5
GT60T ஞர்.
கூட்டுறவுப் பரிசோதகர் திரு. K. செல்லையா பேசு கையில் பயிற்சி வகுப்பின் நோக்கத்தினை விளக்கினர். இத்தகைய வகுப்புக்கள் மூலந்தான் கிளைக்குழு உறுப் பினர் தமது கடமைகளையும் பொறுப்புக்கள யும் செவ் வனே உணர முடியுமென அவர் சுட்டிக் காட்டினர். அவர் மேலும் கூறியதா வது கூட்டுறவு இயக்கத் தின்மீது அரசாங்கம் பூரண நம்பிக்கை வைத்துள்ளது. எனவே, இந்நம்பிக்கைக்கு இழுக்கு ஏற்படாதவாறு உறுப்பினர்கள் பொறுப்பு ணர்ச்சியோடு SS L- G0) LD யாற்ற வேண்டும். திரு. சங் கரப்பிள்ளை நன்றி கூறுகை யில் மேலும் பயிற்சி வடு ப் புக்கள் நடாத்தப்பட்டால் நன்மை பயக்கும் எனக் கூறி
னர்,
அவர்
வற்புறுத்தி
மாதிரித் தவறண திறக்கப்பட்டது
யாழ் நகர கள் உற்பத்தி விற்பனவு கூட்டுறவுச் சங் கத்தின் மாதிரித் தவற ணேயை யாழ்ப்பாண அர சாங்க அதிபர் திரு. விமல் அமரசேகரா முனிஸ்வரன் வீதியில் அண்மையில் திற ந்து வைத்தார். இவ்விழா
விற்கு திரு, A விஸ்வநாதன் தலைமை தாங்கினர். இத் தவறணையில் கதிரைகளில் அமர்ந்து கள்ளை கிளாசில் அருந்துவதற்கு வசதி செய் யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

Page 10
I 6
ஐக்கியதீபம்
தனித்து இயங்குவதில் வெற்றி
உங்களுடைய சங்கம் தனித் தியங்க வேண்டும் என்பதை 6T LD gif ச மா ச ம் வ ற் புறுத்தி வந்தது இப்பொழுது நீங்கள் தனித்து வெற்றிகரமாக இயங்குவதைக் கண்டு நான் பெருமையடைகின்றேன். இவ் வாறு தோப்புக் காடு முருகன் வத்தை பொது வேலை தொழி லாளர் கூட்டுறவுச் சங்கத்தின் முதலாவது வருடாந்தக் கூட் ட த்தில் உரையாற்றுகையில் யாழ் மாவட்ட துறைமுகச் சேவைகள் கூட்டுறவுத் சமா சத் தலைவர் திரு J. F. சிக் மறிங்கம் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகை யில் கூறியதாவது: நீங்கள் ஒற் D/60) LDu st és இருந்தால் முன் னேற முடியும் . எனவே, உங் கள் ஒற்றுமையைக் குலைக்க நீங்கள் எவரையும் அனுமதித் தல் கூடாது. இக்கூட்டத்திற்கு கூட்டுறவுத் தலைமைக் காரி யாலயப் பரிசோதகர் திரு. K. சந்திரசேகரம் கூறியதாவது: சங்கத்தின் மூலம் நீங்கள் பெறக் கூடிய நன்மைகளை மனதில் வைத்து சங்கத்திற்கு நீங்கள் முழுமனதாக ஆதரவு நல்க
வேண்டும் . முதல் ஆண்டிலே நீங்கள் எய்தியுள்ள வளர்ச்சி திருப்தி கரமாக இருக்கின்றது. தேசீய கூட்டுறவுச் சபை யாழ் கிளைச் செயலாளர் திரு. பொ. செ வரத்தினம் பேசுகையில் குறிப்பிட்டதாவது. சங்கத்தின் நோக்கங்கள் உபவிதிகள் ஆகிய வற்றை உறுப்பினர்கள் அறிந் திருப்பது அவசியம். எனவே கூட்டங்களை அடிக் கடி கூட்டி உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும்.
L. u ... GSD5 IT . fi.. ச. பொது முகாமையாளர் திரு. S. D, தர்மரத்தினம் கூறியதாவது: நீங்கள் இலாபத் தைப் பங்கிடாது பொது ஒதுக்கீட்டுடன் சேர்த்தால் சங் கம் பலப்படும். பின்வருவோர் நிருவாக சபைக்கு தெரிவு செய் யப்பட்டனர்: திருவா ளர்கள் த. வடிவேல் முருகன், செ. வீரபத்திரன், வி. ஏ. முத்துலிங் கம், T அருளம்பலம், 岛· சோமசுந்தரம், நா. இரத்தின சாமி, வ. தியா கராசா, நா. சுந்தரம்பிள்ளே, நா. அன்ன ராசேந்திரன்.
காரைநகர்
மிளகாய்ச் செய்கையில் இலாபம்
இப்பகுதி விவசாயிகள் மிள காய்ச் செய்கை மூலம் நல்ல இலாபத்தைப் பெறுகின்றனர். இப்பணத்தை அவர்கள் வீண் விரயம் செய்யாது இக்கிராம வங்கியில் இட்டால் அது இப் பகுதியின் முன்னேற்றத்திற்கு உதவும். மேற்கண்டவாறு யாழ்
அரசாங்க அதிபர் திரு. விமல் அமரசேகரா தென்மராட்சி மேற்கு ட. நோ. கூ. சங்கத்தின் கிராமிய வங்கியைத் திறந்து வைக்கும்போது பேசினர். இத் திறப்புவிழாவிற்கு சங்கத் தலை வர் திரு. பாஸ்கரன் தலைமை தாங்கினர். அரசாங்க அதிபர்

ஐக்கியதீபம் " . 17
மேலும் கூறியதாவது யாழ்ப் பாணத்தில் சோயா அவரை யையும், பருப்பையும் பயிரிடு வதற்கு வேண்டிய வாய்ப்புக்கள் உள. இதற்கு வேண்டிய விதை களையும் பணத்தையும் கொடுத் துதவ அரசாங்கம் தயாராக இருக்கின்றது. இவ்வாய்ப்புக் களை இங்குள்ள விவசாயிகள் நன்கு பயன்படுத்த வேண்டும்3
சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. வி. என். நவ ரத்தினம் பேசுகையில் கூறியதா வது டென்மார்க் போன்ற நாடு களிலே அரசு கூட்டுறவு இயக் கத்திலே த லை யிடுவதில் லை. எனவேதான் அங்கு கூட்டுறவு இயக்கம் நன்கு முன்னேற்ற மடைந்துள்ளது. இங்கும் மக் களின் பொறுப்பிலே கூட்டுறவு இயக்கம் இருந்தால்தான் அபி விருத்தி ஏற்படும். மக்கள் தமது
வருமானத்தை வீண் விர ய ம் செய்யாது இக்கிராம வங்கியில் சேமித்து வைத்தால் இப்பகுதி யின் அபிவிருத்திக்கு அது உத வும். கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. எஸ். நாக லிங்கம் பேசுகையில் குறிப்பிட்ட தாவது இப்பகுதி மக்கள் கூட்டு றவு இயக்கத்தில் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகக் கூடுதலான மிளகாய் கொள்வனவை இச்சங்கமே செய்தது. இதனல் மேலதிகப் பணத்தை உறுப்பினர்களிடை யே டங்கிட முடிந்தது. இக்கி ராம வங்கியில் உங்கள் சேமிப் புகளை இட்டால் உங்கள் பகு திக்கு நன்மை பயக்கும். காரி யாதிகாரி திரு. சிதம் பர ப் பிள்ளை திரு. வ. பொன்னம் பலம், மக்கள் வங்கி முகாமை u u rr GT fif திரு. விநாசித்தம்பி உட்பட மேலும் பலர் பேசினர்
பத்தாண்டுகளில் 97 கப்பல்களில் பறியல்வேலை
யாழ் மாவட்ட துறைமுகச் சேவை கூட்டுறவுச் சமாசம் நிறுவப்பட்டு மே 25ம் திகதி
եւյւ-6ձr 10 ஆண்டுகள் பூர்த் தியாகிவிட்டன. இதனை க் கொண்டாடும் முகமாக 100
கப்பல்களில் பறியல்வேலை நடை பெற்றிருக்கும் என சமாசத் தலைவர் திரு. J. R. சிக்மறிங் கம் எதிர்பார்த்தார். ஆனல் இறக்குமதி இப்போது குறைக் கப்பட்டிருப்பதனுல் 97 கப்பல் களிலேதான் பறியல்வேலை நடைபெற்றது என தலைவர் அறிவித்தார். இவ்வாண்டு மே இறுதிவரை சமாசம் 4 கப்பல் களில் பறிய ல் வேலையை
மேற்கொண்டது. இவற்றில் இரண்டு கப்பல்கள் யாழ்ப் பாணத் துறைமுகத்திலும் இர ண்டு கப்பல்கள் காங்கேசன் துறைமுகத்திலும் நங்கூரமிட் டிருந்தன . மூன்று கப்பல் கள் அரிசியை ஏற்றிவந்தன. ஒரு கப்பல் மாவை ஏற்றி வந் தது. மொத்தமாக 4 கப்பல்
களிலும் 22 ஆயிரம் தொன் னைச் சமாசம் பறியல் செய் தது . நாளாந்தம் சராசரி
750 தொன் பறிக்கப்பட்டது. இப்பறியல் வேலை மூலம் சமா சம் ஏறக்குறைய 2 லட்சம் ரூபாயை பெற்றுள்ளது.

Page 11
18
துணுக்காயில் பயிற்சி வகுப்பு
கிளைக்குழு உறுப்பினரும், நெறியாளர் குழுவினரும் ஒத்துழைத்து சங்கத்தின் மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டும் என துணுக்காய் ப. நோ. கூ. சங்கம் நடாத் திய பயிற்சி வகுப்பிற்குத் தலைமை தாங்கிய கூட்டுற
வுப்பரிசோதகர் திரு S. குமாரசாமி குறிப்பிட் LİTTİ.
யாழ்ப்பாணம் தேசீய கூட் டுறவுச் சபையின் செயலா ளர் திரு. பொ. செல்வரத்தி னம் கூறியதாவது: மக்க
ளின் பொருளாதார, சமூக கல்வி, கலாசார தேவைக ளைப் பூர்த்தி செய்வதே மறு ரமைக்கப்பட்ட ப, நோ , கூ. சங்கங்களின் நோக்கமா கும். எனவே, நுகர்ச்சிப் பொருள் விநியோகத்திலே மட்டும் அக்கறை கொள் ளாது கிளைக் குழுவினரும் கூடுதலாக அபிவிருத்தி வேலைகளிலே அக்கறை செலுத்த வேண்டும். அப் பொழுதுதான் அப்பகுதி யிலே வாழும் மக்கள் முன் னேற்றமடைய முடியும்,
பணியாளர்களுக்கும் சங்கங்களுக்கும் பாதுகாப்பு
< இப்போதைய கூட்டுறவுச் சட்ட திட்டங்கள் பணியா ளர்களுக்குப் போதிய பாது காப்பை அளிக்கின்றன என மன்னர் மாவட்ட நிருவா
கக் காரியதரிசி திரு. இ. சுப்
பிரமணியம் முசலி வடக்கு
தெற்கு ப. நோ. கூ. சங்கம் பணியாளர்களுக்கு நடாத் திய பயிற்சி வகுப்பில் பேசு கையில் குறிப்பிட்டார். எவ் வாறு பெரிய ப. நோ. சு. சங்கத்தில் முகாமை செயற் பட வேண்டும் என்பதை மேலும் பேசுகையில் அவர் விளக்கினர்.
காரியாலயப் பரிசோதகர்
திரு. மகாதேவா பணியா ளர்களுக்கான கஷ்டங்களை அறிந்து அக்கஷ்டங்களிலி ருந்து விடுவிப்பதற்கு தன் லைான உதவிகளைச் செய்து தருவதாகக் குறிப்பிட்டார். கூட்டுறவுப்பரிசோதகர் திரு கா. பரநிருபசிங்கம் கூட்டு லாகாவினரும் முகா :: பணியா ளர்களும் சங்கத்தின் நோக் கத்திற்கமைய ஒன்று கூடிச் செயலாற்றினல் சங்கத் தைச் சுலபமாக முன்னேற்ற முடியும் என்ருர்,
பொது முகாமையாளர்
நன்றி கூறினர்.
 
 

ஐக்கியதீபம் 19
பரந்தன் மாவட்டக் குழு
பரந்தன் பிரிவின் காணி, 67) 613FTus, நீர்ப் பாசன பிரச்சினைகளையிட்டு காணி அமைச்சருக்கும் நீர்ப் பாசன அமைச்சருக்கும் மக ஜர்களை அனுப்ப வேண்டும் என்றும், இவ்விரு அமைச் சர்களும் வடபகுதிக்கு விஜ யம் செய்யும்போது அவர் களை இது தொடர்பாகப் பேட்டி காண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண் டும் என்றும், நேசீய கூட்டு றவுச் சபையின் பரந்தன் மாவட்டக்குழு அண்மையில் பரந்தன் கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் அலுவல கத்தில் கூடியபோது ஏகமன தாகத் தீர்மானித்தது. இக் கூட்டத்திற்கு திரு. ம. பூரீ காந்தா தலைமை தாங்கி னர். யாழ்ப்பாண உதவி அரசாங்க அதிபர் திரு. T. முருகேசம்பிள்ளை கூட்டத்
திற்குச் சமுகமளித்தார்.
இப்போதைய நெற்கொள் வனவு முறையில் விவசாயி களுக்கு அதிருப்தி ஏற்பட்டி ருப்பதனுல் நெற்கொள்வ னவு செய்யும் முறையில் 6 வீதத்திற்கு மேல் வீதம் உட்பட உள்ள வீதத்திற்கு இருத்தலுக்கு ஒரு சதம் கழிக்கப்பட வேண்டும் என் றும் , 9 வீதத்திற்குமேல் 12 வீதம் வரை இருத்தலுக்கு 2 சதம் வீதம் கழிக்கப்பட வேண்டும் என்றும் சபை ஏகமனதாகத் தீர்மானித் திது.
அனைத்துலகக் கூட்டுறவுத்
தினத்தினை பயன்தரு முறை யில் கொண்டாடுவதுபற்றி
ஆராய்ந்து தகவுரைகள செய்யும்பொருட்டு ஒர் உப குழுவைச் சபை தெரிவு செய்தது .
பாலர் TLyo)
சுனனுகம் ப. நோ. கூ. சங்கத்தன் தொழிற் பரப் பிலே சிறுவர் பாடசாலைகளை நிறுவவேண்டும் எ ன் று அண்மையில் மேற்படி சங் கத்தின் நெறியாளர் குழு தீர்மானித்துள்ளது,
இத்தீர்மா ன த் தி னை ச் செயற்படுத்துவதற்கு யாழ் கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளரின் அங்கீகாரத் தினைப் பெறுவதற் காக அவரிடம் சமர்ப்பித்துள் ளது.

Page 12
20
ஐக்கியதீபம்
கிராமிய வங்கி வழி வகுக்கும்
இக்கிராமிய வங்கி மக்க ளின் சே மிப் புக் களைத் திரட்டி இப்பகுதியிலே அபி விருத்தித்திட்டங்களை மேற்
கொள்வதற்கு வழிவகுக் கும் என யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு
விமல் அமரசேகரா கராச்சி தெற்கு ப. நோ. கூ, சங்கத்
ன் கிராமிய வங்கியைத் திறந்து வைக்கும் போது குறிப்பிட் டார் . அவர் மேலும் பேசுகையில் மக் கள் தமது சேமப் பணங் களை இக்கிராம வங்கியிலே இட்டு இவ்வங்கியினை நன்கு பயன்படுத் த வே ண் டு மென்று வேண் டு கோ ள் விடுத்தார்.
இவ்விழாவிற்கு பரந்தன் மாவட்ட காணி அதிகாரி திரு. க. பரமேஸ் வ ர ன் தலைமை தாங்கினர்.
பரந்தன் கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. V. S. இராமநாதன் உழவு இயந்திர உதிரிப்பாக விற் பனை நிலையத்தைத் திறந்து வைக்கும் போது கூறிய தாவது: இதுவரை விவசா யிகள் தனியார் துறையிட மிருந்து உதிரிப் பாகங்க ளைப் பெறுவதில் பல இன் னல்களை அனுபவித்து வந் தனர். இதனைப் போக்கவே இந்த உதிரிப்பாக விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. பரந்தனில் உழவு இயந்தி ரங்களைத் திருத்துவதற்கு தொழிற்சாலையை கராச்சி வடக்கு ப. நோ. கூ. சங் கம் ஏற்கனவே நிறுவியுள் ளது. இப்பகுதி விவசாயி கள் தனிப்பட்டவர்களால் சுரண்டப்படாது தடுப்ப தற்கு இவை வழிகோலும்
என்பது திண்ணம்.
கள் மண்டியில் சங்கம் பொருள்களைத் தயாரிக்கும்
சங்கான ப. நோ. கூ. சங்கத்தால் நிறுவப்பட் டுள்ள தொழிற்சாலையில் தினந்தோறும் ஏறக்குறைய 1500 போத்தல் பனங்கள்
அடைக்கப்பட்டு வருகின் நிறது.
கள் மண்டியிலிருந்து
ஜிஸ்ட் தயாரிப்பது பற்
றியும், கோழித்தீனுக்கு வேண்டிய பொருள்களைத் தயாரிப்பது பற்றி யும் ஆராய்ச்சி நடாத்தப்பட்டு வருகின்றது. பன ங் கள் கிடைக்காத காலத்தில் தென்னங் கள்ளி லிருந்து *வின்னரி தயாரிப்பதற்கு சங்கம் உத்தேசித்துள்ளது.

ஐக்கியதீபம் 2 II
திருவையாறு விவசாயச் சங்கம் சிரமதானம்
* 'இச்சங்கம் நல்ல முறை யிலே பணியாற்றி வருகின் றது. நீர் விநியோகத் திட் டப் பணியை இச்சங்கம் ஏற்பதில் நாம் மகிழ்ச்சி அடைகின் ருேம்’ ’ எ ன் று யாழ் அரசாங்க அதிபர் திரு. விமல் அமரசேகரா திருவையாறு படித்த வாலி பர் விவசாயச் சங்கம், நீர் விநியோகத்தினை சிரமதா னம் மூலம் செய்வதற்கான ஆரம்பவைபவத்தில் பேசு கையில் குறிப்பிட்டார்.
தேசீய அரசுப் பேரவை உறுப்பினர் திரு. வி. ஆனந் தசங்கரி பேசுகையில் காணி களைப் பெறுவதில் மட்டும் கவனம் செலுத்தா ம ல் அவற்றில் வாழ்ந்து அதிக பயனைப் பெறவேண்டும் என்ருர்,
பொறியியலாளர் திரு. ஜெயபாலசிங்கம் உரை யாற்றுகையில் இத்திட்டம் நன்மை பயக்கக் கூடியது. இதனை நல்ல முறையிலே செயற்படுத்தி இலங்  ைக முழுவதும் சிறப் புட ன் விளங்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்ருர், படித்த வாலிபர் திட்ட காணி அதிபர் திரு. பொன் னம்பலம் பேசுகையில் இர ணைமடுத் திட்டத்திலிருந்து
எமக்கு நீர் கிடைக்சின்றது. அதிலிருந்து நீர் பாய்ச்சும் திட்டத்தி னே ச் செய்து முடிக்கவேண்டிய பொறுப்பு உங்களுடையது. பணஉதவி யுடன் இத்திட்டம் உருவாக் கப்பட்டுள்ளது. இதை நீங் கள் ஐந்து வருடம் எடுப்
பதிலும் பார்க்க ஐந்து மா தங்களில் செய்து முடிப்பீர் கள் என எதிர்பார்க்கின்
றேன் என்ருர்,
நீர்த்தேக்கத்தில் சிரம தான வேலையை யாழ் அர
சாங்க அதிபர் திரு. விமல் அமரசேகரா ஆரம்பித்து வைத்தார். ஏனைய உத்தி யோகத்தர்களும் மேற்படி சங்க வாலிபர்களும் சிரம தான வலையில் ஈடுபட் டனர்.
கலந்துரையாடல்
வலிகாமம் கிழக்கு வட பகுதி ப. நோ, கூ. சங்கத் தில் ‘கிளைக் குழு க்களும் அபிவிருத்தியும்’ என்ற விடயம்பற்றி கலந்துரை பாடல் அண்மையில் நடை பெற்றது. கிளேக்குழுத் தலை வர்களும், காரியதரிசிகளும் நெறியாளர் குழுவினரும் இக்கலந்து ரை யா ட லில் கலந்து கொண்டனர்.

Page 13
அஞ்சல் மூலமமைந்த பயிற்சிநெறி கூட்டுறவுப் பணியாளர் தராதரப்பத்திரம் (கனிஷ்ட பிரிவு)
பல்வேறு கூட்டுறவுக் கல்வி நிலையங் க்ளில் நடாத்தப்பட்டு வந்த கூட்டுறவுப் பணியாளர் தராதரப் பத்திர (கனிஷ்ட தரம்) பயிற்சி நெறிக்குப் பதிலாக அஞ்சல் மூலமமைந்த பயிற்சி நெறி 1973 ம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருகின்றது. இதன் அடுத்த பயிற்சி 1973 ம் ஆண்டு ஆடி மாதத்தில் ஆரம்பிக் கப்படவிருக் கிறது.
இப்பயிற்சிநெறி சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடாத்தப்படும். - - தகைமைகள்:- கூட்டுறவுச் சங்கமொன்றின் பணியாளர் எவரே
னும் இப்பயிற்சி நெறியினைப் பயிலலாம். பதிவு செய்தல்:- இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் செய்ய விரும் புவோர் 1973-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ம் திக திக்கு முன்னர் கொழும்பு-3, காலிவீதியில் 455-ம் இலக்கத்திலுள்ள, பூரீலங்கா தேசியக் கூட்டுறவுச் சபையில் தம்மைப் பதிவு செய்து கொள்ளல் வேண்டும். பதிவு செய்வதற்கான கட்டணம்:-
பயிற்சி நெறிக்குரிய கட்டணம் ரூபா 5/- ஆகும். பாடங்கள் :- கனிஷ்ட தரப் பயிற்சிநெறி 3 பாடங்களைக் கொண்டது. அவையாவன: கூட்டுறவு, கணக்குப் பதிவியல், விற்பனையியல், பயிற்சி தெறிக்குப்பதிவு செய்துள்ள பரீட்சார்த் தி விரும்புவாராயின் தடவையொன்றுக்கு ஒரு பாடமாக எடுக்கலாம். பயிற்சி நெறிக்கான கட்டணங்கள் :-
கூட்டுறவு - ரூபா 15-00 விற்பனையியல் - el5urt 15 - 0 0 கணக்குப்பதிவியல் - ரூபா 20 00

23
விண்ணப்பங்கள்
இப்பயிற்சி நெறிக்குப் பதிவு செய்வதற்காக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் குறிக்கப்பட்ட படிவத்தில் அமைந்திருத்தல் வேண் டும் இத்தகைய படிவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு, முத் திரையொட்டி முகவரி எழுதப்பட்ட தபாலுறைக%ள, 'உதவிச் செயலாளர், அஞ்சல் மூலமமைந்த பயிற்சிநெறித் தொகுதி, பூரீலங்கா தேசியக் கூட்டுறவுச் சபை, 455, காலிவீதி, கொழும்பு-3 என்ற முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும். விண்ணப்பங் கள் பதிவுத் தபாலில் அனுப்பப்படல் வேண்டும். அல்லது சபை யின் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக் கப்படல் வேண்டும்.
சகல விண்ணப்பங்களும், விண்ணப்பதாரி சேவையாற்று கின்ற கூட்டுறவுச் சங்கத்தினூடாக அனுப்பப்படுவதுடன் பதிவு செய்வதற்காய கட்டணத்தையும் (ரூபா 5/) பயிலவுள்ளபாட த திற்கு அல்லது பாடங்களுக்குரிய கட்டணங்களையும் கொண்ட தாயிருத்தல் வேண்டும். செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை சபையின் அலுவலகத்துக்கு நேரிலேயே சென்று செலுத்தலாம். அல்லது பூரீலங்கா தேசியக் கூட்டுறவுச் சபையின் பேரில் எழுதப் பட்டதான காசுக் கட்டளை அல்லது அஞ்சற் கட்டளை மூலம் செலுத்தலாம். -
பரீட்சை
பொல்கொலையிலுள்ள கூட்டுறவுப் பாடசாலை யே ப்பரீட் சையை நடாத்தி, சான்றிதழையும் வழங்கும். ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்திலும், டிசெம்பர் மாதத்திலும் பரீட் சைகள் நடாத் தப்படும். அஞ்சல் மூலம் படித்துள்ள பா டத்தினை அல்லது பாடங் களை மாத்திரமே இப்பரீட்சையின்போது பரீட்சார்த்திகள் எடுக் கலாம். பரீட்சார்த்தி சித் தியெய்து கின்ற ஒவவொரு பாடத்துக் கும் ஒரு சான்றிதழ் வழங்கப்படும். மூன்று பாடங்களிலும் சித்தி யெய்துபவர்களுக்கு மாத்திரமே கூட்டுறவுப் பணியாளர் கனிஷ்ட தராதரப் பத்திரம் வழங்கப்படும்.
இப் பயிற்சி நெறிக்குப் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரி களுக்கு மாத்திரமே, இப்பயிற்சிநெறி பற்றிய விபரங்கள் அடங் கிய விபர மஞ்சரி தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 'உதவிச் செயலாளர், அஞ்சல் மூல மமைந்த பயிற்சி நெறித் தொகுதி, பூரீலங்கா தேசியக் கூட்டுறவுச் சபை, 455, காலி வீதி கொழும்பு 3' என்ற முகவரிக்கு எழுத @)| LD.

Page 14
கூட்டுறவு கிராமிய வங்கித் திட்டம்
வி. எஸ். இராமநாதன்
கூட்டுறவு ஆக்க உதவி ஆணையாளர், Lu J föA56óT.
மக்கள் வங்கியால் 25-1-
73ல் திட்டமிடப்பட்ட கிராமிய வங்கியின் செய லாற்று முறைகளையும்,
நடைமுறைகளையும் சுருக்க மாக உங்களுக்கு அறிதற் கும் ஏற்ற நடவடிக்கை எடுத்தற்கும் இத்திட் டத்தை அ(புல் செய்வதற்கு மாக உரிய ஒழுங்குகளை உடனடியாகச் செய்ய வேண்டுமெனக் கேட்கப்படு கின்றீர்கள். -
ஆரம்பத்தில் இக்கிரா மிய வங்கிகள் அங்கத்த வர்களுக்குக் கடன் கொடுப் பதற்கும் சேமிப்பை ஊக் குவிப்பதற்கும், நகைகளை அடைவு வைப்பதற் கமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தற்போது கிராமிய வங்கி களின் நோக்கங்களும் செ யற்பாடுகளும் விஸ்தீகரிக் கப்பட்டமையால் கீழ்க் காணும் செயல்களில் ஈடு
LU L- வேண்டியவையாக இருக்கின்றன.
(1) கடன் திட்டம் உற் - பத்திக்கும் வியாபா ரத்துக்கும் இணைக் d5L 4 Jl 6)
(2) இடவசதி, ஏற்றுமதி வசதி, வியாபார நுணுக்கம். (3) கிராமிய நுண்கலை யும் ஆராய்ச்சியும் அவைகளின் விஸ்தீர ணமும் விஸ்தரிப்பும் (4) அபிவிருத்தித் திட் டங்களைக் கணிப் பதும் தலும் (5) அங்கத்தவர்களுக்குத் தேவையான அத்தி யாவசிய கடன் உத விகளைச் செயற்படுத் தல் (6) பலவிதப்பட்ட கொ டுக்கல் வாங்கல்களை
செயற்படுத
அபிவிருத்தி செய் தல் இவற்றிற்கு அத்தியா
வசியமான பிரதான அம் சங்கள் தற்போது அமைக் கப்பட்டிருக்கும் புதிய பல நோக்குக் கூட்டுறவுச் சங் கங்களின் சீரமைப்பு பெரி தாகவும், இலாபகரமாக வும் இயங்கத்தக்கனவாக இருத்தல் வேண்டும். மக் களிடையே சேமிப்பை ஊக் குவதும், அவர்களுக்கு உற்

ஐக்கியதீபம் 25
பத்திக்கும் நுகர்வுக்கும் தேவையான முதலை முன் னிடுவதும், தமக்குரிய பணத்தை இலங்கையின்
எப் பாகத்திலுமுள்ள கிரா மிய வங்கிகள் மூலம் பெற அவர்களுக்கு வசதியளித் தல் அதன் பிரதான நோக் கங்களாகும்.
ஆரம்பத்தில் இக்கிரா மிய வங்கிகள் இச் சேம த்தை ஊக்குவதன் மூலம்
அக்கிராம மக்களின் தேவை
களுக்கு கடன்களை வழங்க உதவி புரியும். தற்போது கிராமங்கள் தோறும் உள்ள மக்களின் மேலதிகமாக உள்ள பணத்தை இக்கிரா மிய வங்கிகள்மூலம் சேமிப் பதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில் மற்றைய வர்த் தக வங்கிகள் போல் அல் லாமல் இக்கிராமிய வங்கி கள் கிராம மக்களுக்கு அயலாக இருப்பதாலும், அவர்களுக்கு வட்டி வீதம் வித்தியாசப்படுத்தக் கூடிய தாய் இருப்பதாலும், வங்கி வேலை நேரங்களை பொது மக்களின் வசதிக்கேற்ப மாற்றத் தக்கதாய் இருப்ப தணுலும், கிராமவாசிகளின் உற்பத்திப் பொருட்களை இவ்வங்கிமூலம் விற்கக் கூடியதால் இருப்பதா லும் சேமம் அறவிடுதல் இவ்விற்பனவுத் திட்டத்
தால் இணைக்கப்படக் கூடிய தாக இருக்கின்றது.
ஆகவே, இவ்விடயங்களை நன்மை பயக்கும் முறை யாக ஏற்படுத்த வேண்டு மாயின் கிராமிய வங்கிகள் அக்கிராமங்களில் உள்ள வியாபார முறைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும், ஆகவே கிராந்தோறும் இக்கிராமிய வங்கிகள் பணம் சேகரிக்க முயற்சி செய்யும்போது (சீட்டுப் பிடித்தல்) முதலிய முறை களை இக்கிராமிய வங்கிகள் ஊக்குவித்தல் வேண்டும். அத்தோடு, தற்பொழுது மக்கள் வங்கி நடாத்தி வரும் முதலீட்டுச் சேமிப் புத் திட்டம் நடாத்தி வரும் முறையை இக் கிராமிய வங்கிகள் கமக்காரர்களுக்கு ஏற்றவாறு அமைப்பதணு லும், அவர்களுக்கு தொழில் அபிவிருத்திக்கும், வீடு கட்டுதலுக்கும் , தனது சுய முயற்சியால் மூலதனத்தை தேடுதலுக்கும் வாய்ப்பும்
உண்டு.
கிராமிய வங்கிகள் பணக் காரர்களுடைய மேலதிக பணத்தை இவ்வங்கிகளில் போடுவதற்கும் வசதியளிக் கின்றன. ஆனல் இக்கிராமிய வங்கிகளின் நோக்கம் இது வல்ல. பொருளாதர கஷ் டத்தில் உள்ள DJt [T LD

Page 15
26
மக்களின் அபிவிருத்தியை ஊக்குவிப்பதே இக்கிரா மிய வங்கியின் நோக்க மாயிருப்பதனல் பொரு ளாதார அபிவிருத்திக்கு கடன் கொடுப்பது முத லாவது நோக்கமாகவும் இருப்பதனல் இவற்றைப் பின் தொட ரும். ஆகவே இக்கிராமிய வங்கிகள் கடன் பெறு பவரின் தொழில்களை கூடிய மேற்பார்வை செய்து உற் பத்தியைப் பெருக்குவிப் பதன் மூலம், வருமானத் தில் தனது கடனைச் செலு த்தி மிகுதியை சேமிப்ப தற்கும் செயலாற்ற வேண் டும்.
இக்கிராமிய வங்கிகள் சாதாரண மக்களுக்கு கடன் கொடுப்பதனுல் நாட்டின் பொருளாதார அபிவிருத் திக்கும் பயன்படக்கூடிய
தாக இருக்கின்றது.
வைப்புப்பண வீமா
கிராமியக் கடன் முறை யில் போதியளவு பாது காப்பு இல்லாமையால் வர்த்தக வங்கிகள் போல் கிராமிய வங்கிகளும் தமது பணத்தைப் பாதுகாக்க வீமா செய்தல் வேண்டும். பொதுவாக கிராமிய வங்கி கள் எவ்வளவு தூரம் தமது
வரும் நஷ்டங்களில்
சேமிப்பு
ஐக்கியதீபம்
பணத்தை முறையே மக் கள் பிரயோசனப்படுத்து கிருர்கள் என்பதை மேற் பார்வை செய்வதில் கூடிய அக்கறை செலுத்தினல், இவ் வீமா முறை கைதுரக்கிக் கொடுக்கக்கூடியதாக அமை պւհ.
தற்போது மக்கள் வங்கி யால் தங்களுடைய கிரா மிய வங்கிகளுக்கு வைப்புப் பணத்தை பாதுகாப்பதற்கு பரஸ்பர உதவியை ஒழுங்கு செய்திருக்கின்றது. இத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமிய வங்கியும் தாங் கள் சேகரிக்கும் சேமத்தில் ஒரு பங்கை விசேட சேம மாக மக்கள் வங்கியில் மாதாந்தம் ஒரு பகுதியை வைப்புப்பணமாகக் கட்டி வருகின்றது. இதன் பிர காரம் எங்கே ஒரு கிராமிய வங்கி நஷ்டம் அடைந்தால் மற்றைய கிராமிய வங்கி கள் தங்களுடைய பிரத்தி யேக வைப்புப் பணத்தில் மக்கள் வங்கியிடமிருந்து தேவைப்படும் பணத்தை செயலற்றிருக்கும் கிராமிய வங்கியில் வைப்புப்பணம்
வைத்தோருக்கு முழுவதை
யுமோ அல்லது ஒரு பகுதி யையோ திருப்பிக் கொடுப் பதற்கு வசதி செய்யும்,

ஐக்கியதீபம் 27
கடன் திட்டம்
கிராமிய வங்கியின் கடன் திட்டங்கள், உற்பத்திப் பெருக்கத்திலேயும், (6) நோ க்குக் கூட்டுறவுச் சங் கங்கள் எவ்விதம் கிராம அபிவிருத்தியில் செயலாற்ற வேண்டுமென்பதைக் குறிக் கோளாகக் கொண்டே கடன் திட்டம் அமுல் செய்யப்படல் வேண்டும். சாதாரணமாகக் கிராமிய ரீதியில் கடன் தனியார் து றை யி லி ரு ந் து GF 56) தேவைகளுக்கும் பெற்றுக் கொள்வதனல், உற்பத்திப் பொருள்களுக்கு LDIT55 Tib கிராமிய வங்கிகள் கடன் கொடுப்பதில் பிரயோசன மற்றதாக இருக்கும். ஆகவே கிராமிய வங்கியின் கடன் 3) ' t Lib உற் பத்திக்கு மட்டுமல்லாமல், நுகர்ச்சிப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் (5 65T கொடுக்கவேண்டும். ஆகவே கிராமிய வங்கியின் கடன் உதவித்திட்டம் அதன் ஒவ்வொரு அங்கத்தவரும்
தேவைகள், அத்தியாவசிய தேவைகள், தனியார் துறையினரின் கடன் தீர்த் தல் முதலியனவாகும்.
ஆனல் கிராமங்கள் தோறும் இக்கடன் உதவித் திட்டம் எப்போதும் பொரு ளாதார ரீதியில் இணைக்கப் பட்டிருந்தபோதும், கிராU) வாசிகள் அநேகமாகனடுத்த கடனைக் கட்ட வசதியற்ற வர்களாகக் காணப்படுகி ருர்கள். ஏனெனில் அவர் களின் உற்பத்தி வருவாய் போதாதிருப்பதே காரண மாகும், ஆகவே இச்சமூ கத்தில் கடனுதவித்திட்டம் பொருளாதாரம் குன்றிய கிராம மக்கள் தமது கடன் களேச் செலுத்த வேறுவித மாக தொழில்களில் ஈடு படல் வேண்டும்:
மக்கள் வங்கியின் தொடர்பு
மக்கள் வங்கியின் முழுக் கடன் திட்டம் குறுகியகால
சிறிய பெரிய கடன்களும் மத்தியகால நீண்டகால கடன்களையும் கொண்ட
தாய் இருப்பதால், கிரா
ச ச ல கடன் வசதிகளையும் மிய வங்கி மக்கள் வங்கிக்
தனக்குத் தேவையான
d'FIT 35 TTU 600TLD TT 5 உணவு உற்பத்தி, கைத்தொழில் உற்பத்தி, வீடுகட்டுதல், நுகர்ச்சிப் பொருட்கள்
கிளையும் இத்திட்டத்ன்கீழ் ஒன்ருே டொன்று இணைந்த தாகச் செயல்படும் ஆகவே இக்கடன் திட்டத்தின் கீழ்

Page 16
28
கிராமிய வங்கி தனது முத லுக்கும் அமைப்புக்கும் அடங்கி யுள்ளதாகவும், அதாவது சிறிய கடன் களும், குறுகியகால கடன் களும் கொடுப்பதில் சம் பந்தப்பட்டிருக்கும் போது,
மக்கள் வங்கி இவற் றிற்குத் தேவைப்படின் கடன் கொடுப்பதோடு
அல்லாமல், பெரிய கடன்
களையும் மத்திய நீண்டகால
கடன்களையும் வீடு கட்டு வதற்கும், அபிவிருத்தித் திட்டங்களுக்கும், கடன் மீளல் முதலியவற்றிலும் ஈடுபடும். ஆகவே கடன் கொடுப்பதில் இருதரப் பட்ட முறைக அனுஷ் டிக்கப்பட வேண்யது கடன் கொடுப்பதிலும், கடன் அறவிடுதலிலும் ஒருமைப் பாடு இருக்கவேண்டு மென் 4 Ughil அவதானிக்கப்படல் வேண்டும்,
கடன் மேற்பார்வை
கிராமிய ரீதியில் கடன் கொடுத்து அபிவிருத்தி அடைந்துவரும் வேளையில் கடன் கொடுப்பது பெறு மதியான சொத்துக்கள் பொறுப்பாகக் கொடுக்கப் படல் அத்தியாவசியமா
ஐக்கியதீபம்
கும். ஆகவே கடன் பெறு மதி நிர்ணயிக்கும்போது கடன் பெறுபவரின் நான யத்தையும், அவரின் வல் லுணர்வையும் பிரயோசன மான முறையில் எடுத்த கடனைப் பாவிப்பதில் அக் கறையுடையவராயிருத்தல் வேண்டும். ஆகவே இத் திட்டத்தின்கீழ் கடுமை யான மேற்பார்வை கூட்டு றவு சங்கங்கள் அமைப்பில் கடன் திட்டமும் விற்பனவு விநியோகமும் சேர்ந்திருப் பின் கிராமிய வங்கியின் பணத்திற்கு எவ்வித மோச மும் ஏற்படாது.
ஆகவே இத்திட்டத்தின் கிராமிய வங்கியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்
படல் வேண்டும். தற் போது இருக்கும் திட்டத் தின் கீழ் குடியேற்றத்திட்ட வாசிகளுக்கு ரூபா 500 தொ டக்கம் ரூபா 1000/- மட் டும் காணிப்பொறுப்புடன் கடன் கொடுக்கத் தீர்மா னம் உள்ளது. எதிர்காலத் தில் இக்கடன் எல்லை ரூபா 1000/- தொடக்கம் ரூபா 1500/- வரைக்கும் கூட்டிக் கொடுக்கப்படும்.
(வளரும்)

புதிய விவசாயக் கடன் திட்டம்
பழைய விவசாயக் கடன் திட்டத்தின்படி பயிர்ச் செய் கைக்கு இலங்கை முழுவதும் ஒரே அளவான கடன் தொ கையே கொடுக்கப்பட்டு வந்
தது. இது உகந்ததல்ல என் பதை உணர்ந்து அரசாங்கம்
இப்பொழுது கடன் திட்டத் தை மாற்றி அமைத்துள் ளெது. புதிய திட்டத்தின் படி வெவ்வேறு பிரதேசங்
களிலே நிலவும் கால நிலைக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வெவ் வேறு பயிர்களுக்கு வெவ்வே ருன கடன் தொகை கள் வழங் கப்படும். மேற்கண்டவாறு திரு. சு. கந்தையா, தலைவர், தேசீய கூட்டுறவுச் சபை, யாழ்ப் பாணம் வீரசிங்கம் மண்டபத் தில் நடைபெற்ற ப. நோ. கூ. சங்கங்களின் மகாநாட்டில் பேசு கையில் குறிப்பிட்டார். இம் மகாநாட்டில் விவசாய அபி விருத்தியும், புதிய கடன் திட்ட மும் என்ற பொருள் ஆராயப் பட்டது. திரு. கந்தை யா மேலும் கூறியதாவது:
புதிய கடன் திட்டத்தின்படி கடன் அறவாக்கும் முழுப் பொறுப்பும் நெறியாளர் குழுக் களைச் சார்ந்ததே. எனவே, முன்பைப் போல அவர்கள் தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. யாழ் கூட் டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. சி. நாகலிங்கம் கூறிய தாவது விவசாயிகளுக்கு வேண் Լգ-Այ கடன்களை நேரகாலத் தோடு பெற்றுக்கொடுப்பதில் சங்கங்களும் குறிப்பாக அதன் நிறைவேற்றுத்துறை உத்தி யோகத்தர்களும் முக்கிய கவ னம் செலுத்த வேண்டும்.
சென்ற ஆண்டு வெளிச்சந்தை
கள் உயர்வாக இருந்த தினுல் உற்பத்தியாளர் தமது விளைபொருள்களைச் சங்கத்திற் குக் கொடுக்காது சந்தையில்
விற்றனர். இதனுல் சங்கங் களின் விவசாயப் பகுதி வரு மானம் குறைந்துவிட்டது.
எதிர் காலத்திலே இந்நிலையைச் சீராக்குவதற்குச் சங்கங்கள் நட வடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அறவிடப்படாத கடன்களைப் பற்றி அவர் குறிப்பிடும்போது கூறியதாவது சிறு தொகை களைத் திருப்பிக் கொடுக்காத விவசாயிகளுக்கு நேர காலத் தோடு முன்னறிவித்தல் கொ டுத்து அவர்களுடைய கடன் களை அறவாக்க வேண்டும். மேலும் கடன்களைக் கொடுப்ப தோடு விவசாயிகளுக்குச் சேவை யாற்றுவது முடிந்துவிடும் எனக் கருதக் கூடாது. அவர்களுக்கு
விவசாயம் பற்றிய அறிவைப்
புகட்டுவது இன்றியமையாதது. இதற்கு விவசாயத் திணைக் களத்தை முழுக்க நம்பியிருக் காது சங்கங்கள் தமது சொந் தச் செலவில் விவசாயப் போத ணுசிரியர்களை நியமித்து உற் பத்திப் பெருக்கத்திற்கு வழி கோல வேண்டும். இதுவரை தயாரிக்கப்பட்டுவந்த விவசா யத் திட்டங்களில் கொடுக்கப் பட்டுள்ள புள்ளி விபரங்கள் குறைபாடுடையனவாக இருந்த தினுல் இத்திட்டங்களை நடை முறைப்படுத்துவதில் வில்லங்கங் கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலை யை மாற்ற அரசாங்கம் விரும்பு கின்றது. செம்மையான புள்ளி விபரங்களைத் திரட்டுவதில் ப. நோ.கூ. சங்கங்களுக்குப்பெரும்
ή

Page 17
30 ஐக்கியதீபம்
பொறுப்புண்டு. தலைமைக் கப்படும் என மாவட்ட விவ காரியாலயம் விவசாயிகளைப் சி' விரிவாக்க உத்தியோகத் பற்றிய முழுப்புள்ளி விபரங் தர் திரு வி சத்தியானந்தன் களையும் கொடுக்க வேண்டிய எச்சரித்தார். அவர் மேலும் நிலையில் இருத்தல் வேண்டும். :) ಅಯ್ಕಿ கூறியதாவது: பசளே பயா களுக்கு உணவு விற்பனைத் திணைக் கள உதவி போன்றது. மாட்டெருவையும்
ஆணையாளர் திரு. N. சிவசிதம் பரம் பேசுகையில் அரசாங்கம் பொருளாதார விருத்திக்கு வகுத்திருக்கும் திட்டங்களையும் சலுகைகளையும் சங்கங்கள் நன்கு அறிந்து அவைகளை நன்கு பயன்படுத்த வேண்டும் என்ருர் . மேலும் அவர் உரையாற்றுகை யில் சங்கங்கள் விற்பனைத் திணைக் களத்துடன் சேர்ந்து இயங்கி வருவது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் எனக் குறிப் பிட்டார். எடுத்துக் காட்டாக இந்த ஆண்டு தெல்லிப்பளை ப.நோ.கூ. சங்கம் 5த் இலட்சம் இருத்தல் தக்காளியை விற் பனைத் திணைக் களத்குக் கொடுத் திருக்கின்றது. சங்கத்திற்கு ஒர் இருத்தலுக்கு ஒரு சதம் கழிவுப் பணமாகக் கொடுக்கப்பட்டது. இதேபோன்று நீர் வேலி வாழைக் குலை விற்பனைச் சங்கம் வாழைக் குலைகளை விற்பனைத் திணைக் களத்திற்கு விற்று வருகின்றது. சங்கங்களிடமிருந்து தரமான பொருள்களை, குறிப்பாக வெங் காயம், உருளைக் கிழங்கு போன்ற வற்றை வாங்கத் தயாராக இருக்
கின்றது. தரகர்களை ஒழித்துக்
கட்டி உற்பத்தியாளருக்கும் பாவனையாளருக்கு மிடையே நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்து வதே விற்பனைத் திணைக்களத் தின் நோக்கமாகும்.
பசளே களையும், விவசாய ரச யன பொருள்களையும் பாவி யாதுவிட்டால் உற்பத்தி பாதிக்
சுட்டெருவையும் பயன்படுத்து வது நல்லதுதான். ஆனல், பசளை
களையும் ரசாயனப் பொருள் களையும் நிச்சயமாக பயன் படுத்த வேண்டும். இல்லா
விட்டால் போதிய பயனை நாம் பெற முடியாது. யாழ்ப்பாண விவசாயிகள் வெங்காயம் மிள காய் போன்றவற்றை மட்டும் பயிரிடாது துவரம் பருப்பு, உழுந்து, சோயா, மரவள்ளி, அவரை, சீனி பீற்றுாட் போன்ற வற்றைப் பயிரிடுதல் நன்மை பயக்கும். இத்தகைய பயிர் களைத் தரிசு நிலங்களில் பயி ரிடலாம். இன்று இலங்கையை எதிர்நோக்குகின்ற உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் எல்லோரும் உணவுற்பத்தி யில் ஈடுபட வேண்டும். விளைச் சலை அதிகரிப்பதோடு மாற் றுப்பயிர் முறை மூலமும் பயி ரிடப்படும் பரப்பை விஸ்தரிப் பதன் மூலமும் உணவுற்பத் தியை நாம் பெருக்கலாம்.
திரு. க. இ. குமாரசாமி தலை வர் வலி கிழக்கு (தென்பகுதி) ப. நோ. கூ சங்கம் கூறியதா வது மக்கள் வங்கிக்கும் கூட் டுறவுத் திணைக் களத்திற்கு மிடையே இயைபு ஏற்படுத்தப் பட வேண்டும். ப. நோ. சு. சங்கங்களின் பொதுப் பிரச்சினை களை எடுத்துரைப்பதற்கு இன்று ஓர் உச்ச நிறுவனம் அவசிய மாக இருக்கின்றது. -
 

THE IMPORTANCE OP CO-OP EDUCATION
EBY M. BONOW
(Continued from last issue)
I am informed that in India you have a large education programme with over 600 cooperative instructors working in more than 325 districts of your country. Every year, I am told, you educate about 150,000 members of managing committees and 13 or 14 thousand secretaries and managers of societies at the grass roots level. This effort is being carried out by the Cooperative Unions for which funds are partly raised from the cooperative movement itself and for which the government also gives grants. I am happy that the Central and State Governments appreciate the great Value of cooperative education programmes and provide substantial financial assistance. The funds given by
goverments are of course, very important at initial stages of development. But it must al
ways be the aim to build up in
course of time sufficient financial strength in cooperative movements themselves to carry on the educational programmes on their own steam.
In the cooperative organistional set-up which you have in your country, you have to a certain extent followed the British pattern so that on one side you have cooperative business federations for commercial activities and cooperative uhions on the other for ideological and educational acitivites, In my country-in Sweden-like most countries of the European continent, we have a unified setup under which the cooperative unions and the business federations are united in a single

Page 18
/3 3 ඊ රූ 4/
32 ஐக்கியதீபம்
organisation. I do not want to comment on the merit or demerits of either of the two systems. A system has, of course, to be developed which will suit the local equirements. It is, however, of utmost importance that in carrying out cooperative education work, there is the greatest possible collaboration or even integration between the cooperative unions and the cooperative business federations, Firstly it is important that cooperative education should be not merely ideological, but should also be directly related to the current problems and development programmes of cooperative orgaprisations in the commercial field. Only then would members support by way of capital and patronage the cooperative educational organisations and contribute effectively to their growth. Secondly, an approach of this nature would demonstrate very effectively the value of cooperative education to business federations and they in turn will finance and otherwise support cooperative education programmes. I am strongly underlining this point because I have seen in many
developing countries. that there
is great emphasis placed on ideological education while
ducation in business matters, management and staff training is relatively neglected. But how can you expect our cooperative enterprises to be efficiently run and thus give optimal results for their members if our employees, our managers and staff and our office - bearers are not fully capable to perform their different tasks?
Based on my experience in Scandinavia and in the education work in some developing countries would like to make a few remarks about local educational work. One of the problems in local education work is how to reach effectively a large number of members, committee members, secretaries and paid employees of primary societies. The traditional approach of organising meetings or training courses has its own value. However, since the resources both financial and personnel, for education purposes are usually
limited, it is something of a
must' to find more efficient methods by which the above groups can be reached.

கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேவையான புத்தகங்களும் பத்திரங்களும் கீழே காட்டப்பட்டிருக்கும் பட்டியலிலுள்ள புத்த
கங்களும், பத்திரங்களும் எங்களிடம் விற்பனைக்கிருக் கின்றன. தங்கள் தேவைகளை எங்களிடம் பெற்றுக்
கொள்ளலாம். ரூ. சக 1. கடன் மனுப்பத்திரம் E QA, 9 - 05 2. கேள்விப் பத்திரம் الله a alo ............05 3. அங்கத்தவர் பாஸ் புத்தகம் (நாணய சங்கம்) . - 30 4. ப. நோ. கூ. சங்கப் பாஸ்புத்தகம் =50 س 5. அங்கத்தவர் பேரேடு ... 10-00 6. பொதுப் பேரேடு (நாணய சங்கம்) ംബ 3-50 7. (பண்டசாலை) & a 9-00 8. கடன் இடாப்பு © ኯ" (8% 4-00 9. அங்கத்தவர் இடாப்பு **、 2 =65 س 10. * 娜 (ப. நோ. கூ. சங்கம்) ●●● 6-00 11. மனேஜர் பிணைப்பத்திரம் 2 Ꮎ Ꮂ 20 س 12. அங்கத்துவ மனுப்பத்திரம் Φ Φ Φ -03 13. விளைபொருள் இடாப்பு 6.25 14. உபவிதிகள் ப. நோ. கூ. சங்கம் (பழையது) . -40 15. விவசாயக் கடன் மனுப்பத்திரம் ●●* == 10 16. விவசாயக் கடன் முறிப்பத்திரம் ട - 05 17. நெசவுச் சங்க உபவிதிகள் As a - 40 18. சமாசங்களின் கணக்குமுறை : , 2-50 19. ப. நோ. கூ. ச. சமாச உபவிதிகள் -45 20. ரொக்கவிற்பனவுச் சிட்டை (நெசவு) 2-00 21. கடற்தொழிலாளர் கூ. க. வி. சங்க உபவிதிகள். - 75 22. நடைமுறைவிதிகள் (கடற்தொழிலாளர் சங்கம்) 75 =ے 23. நியமன விண்ணப்பம் இல . 2 == 0 4 24 . இல. 3 a 04 صے 25. கொள்வனவு பாஸ் புத்தகம் ●●● 75 26. கூட்டுறவுக்கொடி (பெரியது) 9 ego 6-00 27. (சிறியது) 憩 =00
28. ஊழியர் சகாயநிதி-பத்திரம் "சி" புத்தகம் 6>ూ8 5-00
தேசீய கூட்டுறவுச் சபை (யாழ் மாவட்டக்குழு)
காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்

Page 19
ఉథితి శిశిధిధిభశిశిధి శిశిధిధినిధి శిశిధి శిశిధి శిధి வடபகுதிக் கூட்டுறவாள
வீரசிங்கம் அரங்க அமைப்பு
மின்னுெளி அத்தனையும் கலையழகுடன்
வாடகைக்கு
நாடகம், நடனம்
இரவு 5 மணித்தி
மற்ப Liggi) இசை நிகழ்ச்சிகள்
இரவு 9 LJ5Gl) και ο
ஏனேய நிகழ்ச்சிகள்
இரவு முதலாவது ! (மேலதிக நேரம் , 1 மணித்திய பகல் முதலாவது L (மேலதிக நேரம் , 1 மணித்திய - திருமணம் - பகல் அல்லது
முதல் 3 மணி (மேலதிக நேரம்) 1 ம பிணை இரவு
LJ356)
༥
குறிப்பு: கட்டணம் முழுத்தெ கும் திகதிக்கு முன்டே
தேசீய கூட்டு ܦ தொலைபேசி: 12
72 38
eeS eMTTTe eeTeeeeeYYeeeeese eYYSeTeueyeeTZTeYYS Published by the Jaffna I Cooperative Council of Sri La the Northern Division Co-operati Road, Jaffna and printed at The Printing and Publishing Bran Province Cooperative Printing a
 

ఫిసిశితపిడిసిడిఫి &&&&&&&&ణితశిశళితిజ్ఞాత
o فہ e ● ர் உழைப்பின் சின்னம் :
● e 3. | ADGÕÕTJAD
ஆசன அமைப்பு அமைப்பு
அமைந்த மண்டபம் ட்டணங்கள்
ܠܬ
:
Ko
༣,
:
:
:
效
பாலங்களுக்கு 250-001
டாத காலம்
200-00
1 75-00
I 50-00
மணித்தியாலம் 100-00 அல்லது பகுதி நேரம்)
u ITG) Lib 40-00 மணித்தியாலம் 75-00 அல்லது பகுதிநேரம்) ாலம் 30-00 இரவு த்தியாலங்கள் 250.00 ணித்தியாலம் 50-00 150-00
100-00
ாகையும் நிகழ்ச்சி நிகழவிருக்
செலுத்தப்படவேண்டும்.
:
:
:
●
:
d
றவுச் சபை (யாழ் மாவட்டக் குழு
காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்?
*爱争夺令●●●●●●夺●●●●●●令令令令令鲁 District Committee, National nka Ltd., (formerly known as 'e Federation, Ltd.), 12, K.K.S. J.M.M.P. Co-op. Society Ltd., sh, Jaffna, (formerly Northern nd Publishing Society Ltd.)
&
se