கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: 77 ஆகஸ்டும் தமிழ் மக்களும்

Page 1
* முன்னுரை
* 7 ஆகஸ்டில் நடந்தது இன இன அடக்குமுறையா?
* இங்கள இனத்தின் தமிழ்
அதன் பிறவிக்குணமா?
袁 வாக்குவேட்டையும் இன அ :சிறிலங்கா சுதந்திரக்கட்சியி ܬ . இல்கையின் தேசியக் கட்சி
* சிங்கள ஆதிக்க எதிர்ப்பு: த
* பிரிவினைவாதமும் இன அட
ਨੂੰ ਸੇਘ ਘ
* முடிவுரை,
ចួ|
பிரதேச உரிமை பறிக்கப்பட்டே
sill
 
 

rašas
حبیب * 26hirt n iT جزئی از
எதிர்ப்புத்தன்மை -
டக்குமுறையும்
ன்மேல் பழிபோடல்.
களுடனுன ஒத்துழையாமை
மிழ் தேசிய கட்சிகள் பற்றி
க்குமுறையும்,
sifiżsi) 5 L u l-50
Nutili|ili|ili|ILIKIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIR HELIU Aŭ. ក៏ ប្រសិល្ប៍ ខ្មែs Gាសនាពិuញ -2
|ឍខ្ស

Page 2
முன்னுரை
தமிழர்கள் மீது சமீபத்தில் தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டித் தனமான முன்னையதிலும் விட உயர்ந்த கட்ட இன அடக்குமுறையின் போது ஏரான மாஞேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பல ஆயிரக் கனக் காைேர் தமது வாழ்க்கையை கையில் எதுவுமில்லாத நிலையில் இருந்தே ஆரம்பிக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. சிங்கள பிரதேசங்களில் வாழும் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மனம் பயந்து! கூனி! குறுகி! தன் மானம் இழந்த நிலையிலேயே வாழவேண்டியுள்ளது. தாமும் அடித்துக்கலேக்கப்படக்கூடும் என்ற பயத்துடனே வாழ்ந்து வருகிரு? கள். ஆரம்பத்தில் மலேய இமக்களுக்கு இருந்த நிலமை இன்று இலங்  ை பை தமது தாயகமாக கொண்டு வட - கீழ் மாகாணங்களுக்கு அப்பால் வாழும் தமிழர்களுக்கும் உருவாகியுள்ளது. மிக நீண்ட பாரம்பரியத்துடன் வட-கீழ் மாகாணங்களில் வாழும் தமிழர்களுகிளும் இந்நிலைமை ஏற்பட இடமுண்டு. அதற்கான அவா சிங்கள ஆதிக்க
வ, திகளிடம் இருப்பதை வவுனியாவில் வாழ்ந்த தமிழர்களுக்கு ஏற்
பட்ட நிகழ்ச்சிகளில் இருத்து அறியக்கூடியதாய் இருக்கின்றது.
சிங்கள ஆதிக்க வாதிகளின் இந்த வெறித்தனமான அடக்குமுறே க் கான காரணங்கள் என்ன? எதற்காக இவர்கள் இவ்விதம் நடந்து கொள்கிருர்கள்? இதனுல் அவர்கள் அடையும் லாபம்தான் என்ன? இவ் அடக்குமுறை யை செலுத்துவதற்கு சாதகமான சக்தியை அவர் கண் எங்கிருந்து பெற்ருர்கள்? இதை எவ்விதம் வளர்த்துவருகிமுர்கள்? இறுதியில் இவர்கள் எ  ைதசெஃப நினைக் கிரு ர்கள்? தொடர்ந்து தமிழர் கள் இவ்விதமான அடக்கு முறைக்கு முகங்கொடுத்து வந்தும் தமது
தற்பாதுகாப்பிற்காகவேனும் கூட எதுவுமே அவர்களால் செய்ய முடி
யாமல் இருப்பது ஏன்? தமிழனின் கையாலாகத்தனத்திற்கான கார ணங்கள் என்ன? இனியும் இவ்விதமாகவேதான் அவன் இருக்க வேண். டுமா? என்பன போன்ற கேள்விகளுக்கான எமது பதிலே இச்சிறு பிரசுரவடிவில் உங்கள் முன் சமர்பிக்கின்ருேம். தமிழ் மக்கள் இன்று முகம் கொடுத்துள்ள நிலமைக்கான காரணங்களை விளக்குவதுதான்
இங்கு எமது பிரதான நோக்கமாகும், அவர்கள் செய்யவேண்டியது
என்ன என்பதையிட்டு நாம் இங்கு விரிவாக குறிப்பிடவில்லை.
இப்பிரசுரத்தை வெளிக் கொணர உதவிய சகலருக்கும் நன்றி சொல்லிக்கொள்வதுடன், தொடர்ந்தும் இவ்விதமான பிரசுரங்கள் வெளிவருவதற்கான உங்கள் ஒத்துழைப்பையும் நாடு கன்ருேம்,
நன்றி
战
tt
 

977 -ல் நடந்தது இனக்கலவரமா அல்லது இன அடக்குமுறைாை ?
இன்றைய அரசாங்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும், பாரளு மன்ற அரசியல் கட்சிகளும், தெரிந்தோ தெரியாமலோ சிங்கள ஆதிக்கத்தை விரும்பும் வேறுசில அரசியல், சீர்திருத்த சக்திகளும் 17 ஆகஸ்டில் கடந்த சம்பவத்தை இரு இனங்களுக்கும் இடையில் 2.ந்த துர்அதிர் ஸ்டவசமான, எதிர்பாரா விதமான இனக்கலவரம் என்று பிரச்சாரப்படுத்துகிருர் சள் இவ் இனக்கலவரத்தில் தமிழர்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளார்களாம். தமிழர்களின் பக்கத்தில் தானும் கூடுதலான தவறுகள் உள்ளன என்றெல்லாம் கூறித்திரிகி ரிகள், இதை இனக்கலவரம் என்றும் எதிர்பாராத, துர்அதிர்ஸ்ட சம் வம் என்று கூறுவது சுத்தப் பொய்யாகும். இது திட்டமிடப்பட்டு, நீடித்த தயாரிப்புடனும், தூரநோக்குடனும் செய்யப்பட்ட இனஅடக்கு முறையாகும். சம பலத்தில் நிற்கும் இரு இனங்களுக்கிடையே நடை பெறும் இரு இனத்துக் கும் பாதிப்பான மோதுதல்களே இனக் கலவரம் ானப்படும். இலங்கையில் இரு இனங்களும் சமபலத்திலா நிற்கின்றன? இல்லை. தமிழ் இனம் சமூக பெலம் குன்றிய ஒரு இனமாகவே உள்ளது. இதை ஒவ்வொரு துறையாக எடுத்துப்ப ஈர்ப்போம், 1) மதங்களின் நிலை ஈய எடுத்துப் பார்ப்போம்:-
அரச நிறுவனத்தின் ஒரு அங்கமாக கருதக்கூடியதன்மை பெற்ற பெளத்தமத பீடம் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையின் தூண் 1ளில் ஒன்ரு க திகழ்ந்து வருகின்றது. * தமிழர்களின் நிலையை உயர விடாதீர்கள்," "தமிழனை இரண்டாந்தர பிரஜைகளாகவே வைத்தி நங்கன் .' என்ற நிலப்பாட்டை இம்மதபீடங்கள் கைக்கொண்டு வருகின்றன. தனிச்சிங்கள சட்டத்தை ஆக்குவதிலும், பண்டார ாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்த இயக்கங்களை உரு பn க்குவதிலும் , 1966-ல் யூ என். பி அரசாங்கத்தால் கொண்டு வரப் பட்ட தமிழ் விசேட மொழிச்சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதிலும், சிங்கள குடியரசாக இலங்கைைய பிரகடனப்படுத்து தற்கான ஊக்கமான சக்திகளில் ஒன்ருக திகழ்வதிலும் பெளத்த உதபீடம் முக்கிய பங்கு வகித்ததை யாரும் மறக்க முடியாது, 77 ஆகஸ்ட் மாத அடக்குமுறையின்போது யாழ்ப்பாணத்துள் 71% இசிங் ளவர்களை குடியேற்றவேண்டும் என்றும், பெலமான இராணுவ தளம் ன்று அமைக்க வேண்டும் என்றும் பெளத் தமதபீட தலைமைப்பிக்கு ருவர் அறிக்கை விட்டதையும், அதை சகல பத்திரிக்கைகளும் பிர 'ரித்ததையும் சகலரும் அறிவர். தமிழனே அடிக்குவது பெளத்த சிங்கள க்களின் தார்மீக கடமை என்ற கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் வாசிப்பதன் மூலம் அவர்களின் தமிழ் எதிர்ப்பு உணர்வை துரண் -வும். அதை நியாயப்படுத்தவும் இம்மதபீடங்கள் முயற்சித்து வரு |ன்றன.
ܠ .
)"

Page 3
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இந்து கத்தோலிக்க மதபீடங்
களின் நிலைமை என்ன? அவை சமூக அதிகாரங்கள் உள்ள ஸ்தாபனங்
கள் என்பது உண்மையே. ஆனல் இவை பெளத்த மதபீடங்களைப் போன்று அரசியல் அரங்கில் செல்வாக்கு பெற்றதாகவோ, அவற் றைப்போல் ஸ்தாபனப்பட்டதாகவோ, அவற்றைப்போல் நிலஉட மையுடன் தொடர்பு கொண்டதாகவோ, அவற்றைப்போல் அரச நிறுவனத்துடன் இணைந்ததாகவோ இல்லை. ஆகையினுல் இந்து, கத்தோலிக்க் மத பீடங்கள் இன்று தமிழரீகனின் அரசியல் நடவடிக் கைகளில் மிகக் குறைந் தசெல்வாக்கை வகிப்பதாகவே இருக்கின்றது.
தமிழ் இனத்தினதும், சிங்கள இனத்தினதும் சமூக பெல ம் சமமானதாகவா உள்ளது? தமிழ் இனத்தினதும் மதத்தையும் விட சிங்கள இனத்தின் மதமே கூடிய சமூக பெல ம் பெற்றிருப்பதன் மூலம் சிங்கள இனத்தின் சமூக பெலமே அதிகமானதாக உள்ளது.
(2) அரசாங்க துறையிலான அதிகாரத்தை எடுத்துப் பார்ப்போம்:-
பாரளுமன்ற "தேசிய கட்சிகள் சக ல  ைவகளும் சில்கள ஆதிக்கத்தை நிலைநாட்டும் அல்லது அதற்கு ஒத் து கொ டு க் கு ம்
கட்சிகளாகத்தான் இருக்கின்றது: சிறிலங்கா, யு, என். பி. இருபெரும்
கட்சிகளும் சிங்கள ஆதிக்கத்தை நிலைநிறுத்த செ ய ல் பட் டு க் கொண்டிருக்கும் பொழுது, சமசமாஜகட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் இவற்றிற்கு ஒத்துப்போகும் செய்கையில் ஈடுபட்டுள்ளது அல்லவா? கடந்த 15 வருடங்களாக இவ்விரு இடதுசாரி கட்சிகளும் தமிழ் மக் களின் மேலான அடக்குமுறைக்கெதிரான எந்த ஒரு இயக்கத்தையும் நடாத்தவில்லே ஆனுல் அடக்கு முறைக்கு ஆ த ர வாக அதை தூண்ட கூடிய விதத்தில் நடந்துள்ளார்கள் : சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்ட கங்கணம் கட்டியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தேசிய கட்சியென்றும், அதன் தலைவர்கள் தேசிய வீரர்கள் என்றும் அரசியல் பிரச்சாரம் செய்து வருவதும் மேதின ஊர்வலங்களில் தமிழ் எதிர்ப்பு இனவாத கோஷங்கள் வைப்பதும், தமிழர்களுக்கு எதிரான சட்டங்களை ஆக்குவதில் சிறிலங்கா சு த ந் தி ரக் க ட் சி யு டன் ஒத்துழைப்பதும் இவர்களின் நடவடிக்கைகளில் சி ல வ |ா கு ம் 2 அரசாங்க துறையிலான ஆதிக்கம் யார் கையில் உள்ளது? சிங்களவரின் கைகளிலா அல்லது தமிழர்களின் கைகளிலா? நிச்சயமாக அது சிங் கள இனத்தைசார்ந்த பிற்போக்கு வாதிகளின் கைகளிலேயே உள்ளது. தமி ழர்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதிலும் அதற்கு எதிராக இயங் குவதிலும் அரசாங்க துறைக்கு எது வித தடங்கலும் இல்லாமல் இருப்ப தன் காரணம் இதுதான்; இங்கும் தமிழ் இனத்தினதை விட சிங்கள இனத்தின் சமூக பெலம் அதிகமாக உள்ளது தெரிகிறதல்லவா?
(
 
 

3) கல்வி கலாச்சாற துறையிலான நிலைமையை எடுத்துப்பார்ப்போம்.
இலங்கையின் வரலாறு பற்றிய கல் வி யின் ஊடாக சி ங்க ள திக்கத்திற்கு சேவை செய்யும் கருத்துக்களே பரப்பப்படுகின்றன. iலங்கையின் வரலாறு என்பது சிங்கள இனத்தின் வரலாமுகவும், ாகரீகம் என்பது சிங்கள இனத்தின் நாகரீகமாகவும் கா ட் ட ப் 1டுகிறது. தமிழன் இத்தீவிற்கு அந்நியன் - அவஞல் எதுவித த ல் ல அம்சமும் இலங்கையின் வரலாற்றுக்கு வழங்கப்படவில்லை, மாருக ங்கள வரலாற்றின் சமூக வளர்ச்சிக்கு தடையாக இரு ப் ப தே வனின் தொடர் சியான வரலாற்றுப்பங்காகும் என்றும் போதிக்கப் டுகின்றது. தமிழர்கள் இலங்கையின் துரோ கி க ள், அவர்கள் }லங்கையில் எதுவித உரிமையும் இல்லாதவர்கள். சிங்களவர்களே |லங்கையை ஆளப்பிறந்தவர்கள் என்ற உணர்வுகளை ஊட்டுவதே }லங்கையின் கல்வித்திட்டமாக அ  ைமந்து ன் ளது ஜே - ஆரின் -ழவு விழா நிகழ்ச்சிகள் இதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. }ரண்டு மொழிப்பிரிவினரும், மிக நீண்டகால வ ர ல |ா று உள்ள மன்று மதப்பிரிவினரும் (பெளத்தம், இந்து, இஸ்லாம்) குறு கி ய ால வரலாறு உள்ள கத்தோலிக்க மதப்பிரிவும் வாழும் இலங்கையின் வசாய உற்பத்தி பெருக்கவிழாவை பாரம்பரிய பெளத்த சிங்கள Dறையில் மாத்திரம் நடாத்துவதன் மூலம் இது பெளத்த சிங்கள ாடு என்பதையும் , தமது "தார்மீக அரசாங்கம் பெளத்த சிங்கள ரசங்கம் என்பதையும் பிரகணப்படுத்துகிருர் அ ல் ல வ T ? கல்வி லாச்சார துறையில் சிங்கள ஆதிக்கத்தை காட்டுவதற்கான மேலும் ல உதாரணங்களை கூறமுடியும், அதைவிடுத்து அதன் விளைவுகக்ா வதானிப்போம் தாக்குதல் நடந்த இடங்களில் சிங்கள மக்களில் கக்குறுகிய வீதமான வர்களைத் தவிர ஏனையோர்கள் நேரடியாகவோ" 1ல்லது மெளனம் சாதிப்பதன் மூலமோ இவ் அடக்குமுறையில்
ங்கு பற்றியுள்ளார்கள். தமிழர்களுக்கு எதிரான இந்த உணர்வு
ங்கள மக்களிடம் எவ்விதம் தோன்றியது? இலங்கையில் க ல் வி லாச்சாரத்துறையில் சிங்கள ஆதிக்கம் இளையோடி இருப்பதுதான் தற்கான காரணமாகும்.
இலங்கையின் கல்வி கலாச்சார துறையில் சிங் கள , தமிழ் ஆதிக்கம் சமமாகவா உள்ளது? இல்லை சிங்கள ஆதிக்கமே அதிகமாக ஸ்ளது. சிங்கள இனத்தின் ச மூ க  ெபல ம் அதிகமாக உள்ளது தரியவில்லையா?
1) பொருளாதுறையிலான ஆதிக்கத்தை எடுத்தும் பார்ப்போம்.
இன்று இலங்கையின் ஆதிக்கம் பெற்ற பொருளாதாரமுறை
து? அதாவது இலங்கையின் எந்த வர்க்கங்கள் ஆழும் வர்க்கங்களாய்
உள்ளன? இவ்வர்க்கங்களை சேர்ந்தவர்கள் எந்த இனத்தை சார்ந்த
5

Page 4
வர்களாய் உள்ளார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கே நாம் பதில் காணவேண்டியுள்ளது.
இலங்கை ஒரு முதலாளித்துவ நாடல்ல இது ஒரு அரை-காலன் யல் அரை நில பிரபுத்துவ நாடாகும். நிலபிரபுத்து வ சக்திகளும், ஏகாதிபத்திய சார்பு முதலாளித் துவ சக்கிகளுமே ஆதிக்கம் பெற்ற
பகுதி இளாகும். பெளத்த மதபீடங்கள் இலங்கையின் சக்தி பெற்ற
நில பிசபத் துவ ஸ்தாபன அமைப்பாகும். இப் பெளத்த மதப் பீடங்கள் தாமே நில உடமையாளர்களாகவும், பல்லாயிரக்கணக்கான வறிய விவசாயிகளின் எஜமானர்களாகவும் இருக்கம் அதேவேளையில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள நில பிரபு த் துவ சக்கிகளின் ஸ்தாபன அமைப்பாகவும் திகழ்கின்றது. சிங்கள விவசாயிகளின் அண்ருட வாழ்க்கையுடன் இணைந்து அவர்களின் சிந்தனைப்போக்கை திருப்பு வதில் கணிசமான பங்கை வகிக்கும் ஸ்தாபனமாகவும் அது உள்ளது? ஏனைய சகல மதஸ்தாபனங்க%ளயும் விட இன்றைய நிலையில் இதுவே சக்தி பெற்ற மதஸ் ஜாபனமாக உள்ளது. இலங்கையின் நிலபிரபுத்துவ வர்க்கங்களில் ஆதிக்கம் கூடிய சக்தி பெற்ற அணியினர் சிங்  ைவா இனத்தை சார்ந்தவர்களாகவே உள்ளார்கள்,
தமிழ் இனத்தையும், முஸ்லீம் இனத்தையும் சார்ந்த நிலபிரபுத் துவ சக்திகள் இல்லை என்ாே?, அவர்கள் சமூக வளர்ச்சிக்கு தீங்கு இழைக்க மாட்டாதவர்கள் என்ருே அவர்கள் ம ன் னி க் க ப் பட வேண்டியவர்கள் என்றே நாம் இங்கு கூறவரவில்லை, இலங்கையை முழுமையாக எடுத்துபார்க்கும் போது சிங்கள இனத்தை சார்ந்த நிலப்பிரபுத்துவ சக்திகளிலும் விட இவர்கள் பெலவீனமானவர்கள், இவர்களின் சமூகபெலம் குறைவானது என்றே நாம் கூறுகின் ருேம், ஆனல் வடமாகாணத் தையோ அல்லது கிழக்கு மாகாணத்தையோ தனியாக எடுத்துப்பார்த்தால் தமிழ், இஸ்லாம் இனத்தைச் சார்ந்த நில பிரபுத்துவ சக்திகள் சமூக பெலம் பெற்றவர்களாகவே உள்ளார் கன். இப்பிரதேச சமூக வளர்ச்சிக்கு இவர்கள் தடையாகவே உள்ளார் கள். ஆணுல் இலங்கைய்ை முழுமையாக எடுத்துப்பார்த்தால் சிங் கள இனத்தைச் சார்ந்த நிலபிரபுத்துவ சக்திகளே கூடிய சமூக பெலம் உள்ளவர்களாய் விளங்குகிருர்கள். அரசியல் கட்சிகளுட ஒதும், அரச நிறுவனங்களுடனும் மிகக்கிட்டிய நெருக்கமான தொடர்பு கொண்டவர்களாக விளங்குகிறர்கள். வேறு எந்தஇனத் தைச் சார்ந்த நிலபிரபுத்துவ சக்திகளிலும் விட இவர்களே மிக இறுக் கமாக தமது நலனைப் பேணுவதற்கு மத பீடங்களின் மூலம் ஸ்தாபனப் படுத்தப்பட்டுள்ளார்கள், சிங்கள இன் த்தைச்சார்ந்த நிலபிரபுத்துவ சக்திகள் ஏனைய இனத்தைச் சார்ந்தவைகளையும் விட சக்தி பெற்றிருப் பது சிங்கள இனத்தின் சமூகபெலத்திற்கான ஒரு எடுத்துக்காட்டும், அதற்கான காரணங்களில் ஒன்றுமாகும், -
6
 
 
 

ஏகாதிபத்திஐ சார்பு முதலாளிவர்க்கங்களுள் பல்வேறு அர கள் உள்ளன. தோற்றத்தில் தேசிய முதலாளிகள் போல் இருந்தின் லும் பல்வேறு வழிகளில் ஏனாதிபத்திய கம்பனிகளுடன் இணைத் துள்ள முதலாளிகள் இவற்றில் ஒரு அணியாகும், இவர்களின் மூல தனத்தின் பெரும்பகுதி அந்நிய மூலதன மேயாகும், அவர்களின் நஐ னுக்கு ஒப்பவே இவர்கள் உற்பத்தியில் ஈடுபடுகிறர்கள், பெரும் பான்மையானவை ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்டதாகவே அடிைந்துள்ளது. இவ்விதடி என முதலாளிகளுள் பெரும்பான்மையான வர்கள் சிங்களவர்களாகவே உள்ளார்கள், சிங்கள இனத்தின் சமூக பெலத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைவதுடன் காரண மாகவும் அமைகின்றது.
இதைத் தவிர அரச முதலாளி வர்க்கம் என் ருேர் வ ரீ க்க மும் உள்ளது. இதுவே இன்றைய முதலாளிவர் க்னங்களுள் சக்தி பெற்ற வர்க்கமாகும். 50-ம் ஆண்டுகளின் கடைசி பகுதியிலேயே இவ்வர்க் கம் வளர்ச்சிபெற ஆரம்பிததது. இன்று இது சக் தி பெற்ற வர்க்கமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அந்நிய நா டு க ளின் மூல தனத்தில் அரசின் மேற்பார்வையில் இயங்கும் தொழில் நிலை யங் சளும், அந்நிய நாடுகளின் நிதிமூலதனத் தடன் தொட ர் புள் ள அரசால் நேரடியாகவே நிர்வாகிக்கப்படும் தொழில்சேவை நிறுவனங் களுமே இவ்வர்க்கத்தின் சக்திக்கு காரணமாகும். இவ் வித மான நிறுவனங்களின் மூலமே இவ்வர்க்கம் தனது சுரண்டலே கொண்டு
நடாத்துகின்றது. முன்னையதற்கு உதாரணமாக மேற்கு ஜேர்மனி
யின் மூலதனத்துடன் இஃணந்துள்ள சீமெந்து கூ ட் டு த் த ஈ னம் கடுதாசி கூட்டுத்தாபனம், ஆகியவற்றையும் ருஷ்யாவின் மூலதனத் துடன் இணைந்து நடாத்தப்படும் மா ஆலையையும் உருக்கு ஆலே யையும் குறிப்பிடலாம். பின்னது தற்கு உதாரணமாக கப்பல்
சேவை, விமானசேவை, இ. போ, ச, அர சஈ ல் நடாத்தப்படும்
துணி ஆண் கள், நெல் ஆலைகள், மாபெரும் நீர்பாசன அபிவிருதி
நிறுவனங்கள் போன்றவைகளே குறிப்பிடலாம். அரசின் நேர டி நிர்வாகத்தின் கீழோ அல்லது மேற்பார்வையின் கீழோ உள்ள தொழில், சேவை நிறுவனங்கள் இன்று பல மடங்கு பெரிதாகவும்
சக்தி பெற்றதாகவும் உள்ளது, அரசு துறை சகலவற்றிலும் ஏக போகம் சேலுத்த கூடிய நிலையை இது உருவாக்கியுள்ளது. இந்நிறு வனங்களை நிர்வகிக்கும், நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருக்
கும் நபர்களில் பெரும்பான்மையோர் சிங்கள இனத்தை சசர்ந்தவர்
களாகவே உள்ளார்கள், அதில் இருக்கும் தமிழர்களும், முஸ்லீம்
களும் சிங்கள ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் சட்சிகளைச் சார்ந்தவர்களாகவே உள்ளார்கள் இவ்வர்க்கமே இ ன்று மிக அதிகாரம் பெற்ற வர்க்கமாய் உள் ளது. இவ்வர்க்கத்தின் மிக ப் பெரும்பான்மையோர் சிங்கள இனத்தை சார்ந்தவர்களாய் உள்ள காரணத்தால், சிங்கள இனமே சமூக பெ8 ம் பெற்ற இனமாகவும் இருக்கின்றது.
V

Page 5
" -osvási வநதிரத்தின் நிலையை எடுத்துப் பார்ப்போர் :-
அரசின் சகல அங்கங்களும் சிறுபான்மை இனத்திற்கு எதிராக
பொலிஸ் இராணுவத்தை சேர்ந்தவர்களில் ஏகப்பெரும்பான்மை யோர் சிங்களவர்களாக இருப்பது மாத்திரமல்ல, சிங்கள ஆதிக்க வெறி கொண்டவர்களாகவும் உள்ளார்கள். துப் பாக்கிக் குழலில் இருந்துதான் அதிகாரம் பிறக்கின்றபடியால் பொலிஸ் இராணு வத்தை இவ்விதம் ஆக்கிவைப்பது அவசியமாகிறது. இதன் மூலமே சிங்கள ஆதிக்கத்தை இலகுவில் நிலைநிறுத்தமுடியும்.
அரசின் அதிகார அங்கங் லேரினுள் தமிழர்கள் இருக்கிருர்கள் தானே என்று சிலர் ஆட்சேபஃன எழுப்பக்கூடும். ஆணுல் அரசின் மொத்தப் போக்கு எவ்விதமாக உள்ளது என்பதே இ கி குள் ள கேள்வியாகும் , அரசின் கடமை சிறுபான்மை இனங்களை அடக்குவது மாத்திரமல்ல. பல்வேறு விதமான அடக்கு முறையை, செய்வதுடன் இன்றுள்ள உற்பத்தி, விநியோக சேவைகளை கொண்டு நடனத்தவும் அதைப் பாது கa க்கவும், அது அழியாமல் இருப்பதை உத்தரவாதப் படுத்தவும் அதற்கு அவசியமான மாற்றங்களை செய்வதுமே அதன் கடமையாகும். ஆகவே இவற்றிற்கு அவசியமான த னி நபர் கள் அரசு நிர்வாக யந்திரத்தினுள் இழு த் து க் கொள்ளப்படுகிருர்கள். அடக்கப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் என்பதற்காக இவ்விதமான நபர்கள் இலகுவில் புறக்கணிக்கப்படுவதில்லை. இவ்விதமான நபர்க ளும் தமது வர்க்க நலன் கருதியே அரசு நிர்வாகத்தினுள் உன் நுண் கிருர்கள், ஆஞலும் அரசின் சிக்கள ஆதிக்க வாதத்தை இவர்களால் எதிர்க்கவோ தடுக்கவோ முடியாதது மாத்திரமல்ல அவர்களும் அதற்கு உள்ளாகிருர்கள்.
77 ஆகஸ்ட் இதை தெளிவு படுத்துகிறது. தமிழ் உயர் பொலிஸ் அதிகாரிகள் செயலற்ற நிலைக்கு உள்ளானதும், இவரிகள் கீழ்மட்ட பொலிஸாரால் அவமதிக்கப்பட்டதும், இப்பொலிஸ்காரரிசளுக்கு எதி ராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததும் இந்த உண்மையை வெளிப்படுத்துகிறதல்லவா? யாழ் வளாகத்தலைவர் சிங்கள மாணவர் களின் சிங் கள ஆதிக்கவாத செயலே எதிர்த்து எதுவுமே செய்ய முடி யாமல் இருப்பது மற்ருேர் உதாரணமல்லவா? ஒவ்வொரு இலாகாக் கிளிலும் இதற்கான உதாரணங்களைக் காணமுடியும்,
சகல துறைகளில் பார்த்தாலும் சிங்களஇனம் ஆதிக்கம் பெற்றிருப் பதும், தமிழர்கள் உரிமை மறுக்கப்கட்டிருப்பதும் தெரிகிறதல்லவா? இந்த நிலையில் 77 ஆகஸ்ட் சம்பவம் தமிழர்கள் மீதான தாக்குதலா? அல்லது இனக்கலவரமா? இது ஒரு இனத்துக்கு மேலாக படிப்படியாக எடுத்துவரும் நடவடிக்கையின் உயர்ந்த பகிரங்க வடிவமாகும். இது எதிர்பாராத நிகழ்ச்சியோ, துர் அதிர்ஷ்ட சம்பவமோ அல்ல; சிங்கள

எடுத்த திட்டமிட்ட நடவடிக்கையாகும் /*
"தார்மீக" அரசின் பிரதிநிதிகளும், ஏனைய அரசியல் தலைவர் களும் இதை துரி அதிஷ்ட சம்பவம் என்றும், எதிர்பாரா நிகழ்ச்சி என்றும் வர்ணிப்பது எதற்காக? தமிழ் மக்களின் அரசியல் வளர்ச் சியை தடுத்து அவர்கள் இந்த நாட்டின் எந்த விதமான அடக்கு முறைக்கு முகங்கொடுக்கிருர்கள் என்பதை மறைத்து தமிழ் மக்கன் தமது நிலையை புரிந்து கொள்வதை தடுத்து, தமதுநிலைமையை மாற்றி அமைப்பதற்காக அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை களில் இருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்புவதே "தார்மீக" அரசின் பிரதிநிதிகளின் நோக்கமாகும். அவர்களை நோக்கி தாம் பின் வருமாறு வினவிஞல் அவர்கள் என்ன சொல்வார்கள்:
40-ம் ஆண்டுகளில் மலையக தமிழ் மக்களின் வாக்குகளைப்பறித்து ayaw nasailair பீரஜா உரிமையை ரத்தாக்கி அவர்களை நாடற்றவர் களாக்கியது தற்செயலான நிகழ்ச்சியா? இதன் மூலம் அவர்களின்
வளர்ச்சியை தடுத்து அவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கியது
தற்செயலான நிகழ்ச்சியா? மலேயக தமிழ் மக்கள் என்னும் போது தோட்ட தொழிலாளர்கள் மாத்திரமல்ல இலங்கையின் மலைப்பிர தேசங்களில் வர்த்தகத்தில் ஈடுபட்டவர் கனாகவும், விவசாயத்தில் ஈடுபட்ட நில உடமையாளர்களாகவும் இருக்கிறர்கள். அவர்களிடம் பணபலம் இருந்தும் கூட அவர்கள் இரண்டாந்தர பிரஜைகள் என்ற நிலையில் உள்ள காரணத்தால் அவர்களும் அடக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கிறர்கள் இது தற்செயலானதா? -
வடக்கு, கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலும் சிங்கள குடியேற்றங்களை அமைத்து அக்குடியேற்ற விவசாயிகளை தமிழர்களுக்கெதிரான உணர் வில் வளர்த்து வைத் திருப்பதும், தமிழ் மக்களுக்கென்று சக்திபெற்ற பிரதேசம் எதையும் வைத்திருக்க அநுமதியாமல் இருந்து வருவதுவும் தற்செயலானதா? சுமார் 40 வருடங்களஈக இது நடைபெற்று வரு வதை யார்தான் அறிய மாட்டார். அம்பாறை, பதவியா, திருகோண
மலே, சேருவில, சமீபத்தில் டக்குவாரி, டெவன் தோட்டங்களில் நடந்தது போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்கள். இவைகள்
எல்லாம் தற்செயலானதா? அல்லது துர் அதிஷ்டவசமானதா?
தார்மீக அ1 சங்கத்தின் தலைவராய் இருப்பவரால் அன்று முன் மொழியப்பட்டு "தேசிய வீரஞக" கருதப்படுபவரால் 24 மணித்தியா லத்தில் சட்டமாக்கப்பட்ட தனிச்சிங்கள மசோதா தற்செயலானதா? சிங்களம் மாத்திரம் அரசமொழியானதும், தமிழ்மொழி அரசியல் அந்தஸ்து அற்ற மொழியானதும் தற்செயலானதா? பெளத்த சிங்கள அரசு தோன்றியதும் தற்செயலானதா?
இனம் தனது ஆதிக்கத்தை மேலும் அதிகரித்துக் கொள்வதs)

Page 6
"T
*్మ##ష్ణా • Q மகாநாட்டை கூட்டுவேன் என்று பெரிதாக கூறித்
திரித்து,விட்டு பின்பு அதை படார் என்று கைவிட்டு மும்மொழித் திட்டம் என்ற புதிய முகமூடியின் மூலம் தனிச்சிங்கள சட்டத்தை யும், சிங்களம் மட்டுமே அரசமொழியாக இருத்தலை மூடிமறைத்தது தற்செயலானதா? இதன் மூலம் சகல மொழிப்பிரிவினரும் சிங்கள மொழியை கட்டாயமாக கற்பதற்கான வழிவகைகளை மிகசூட்சுமமாக ஏற்படுத்திக் கொடுத்தமை எதிர்பாரா நிகழ்ச்சியா?
மொழிவாரி தரப்படுத்தல் அமுல் நடத்தப்பட்டதும், இடதுசாரி தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் பீட்டர் என்: எம். போன்றோர் அதை பொறுத்துக் கொ ண்டு அரசாங்கத்துடன் ஒத்துழைத் ததும் தற்செயலானதா? இவைகள் காரணம் புரியாமல் நடந்த சில அசம்பா விதங்களா? தார் மீக அரசின் பிரதிநிதிகளும், ஏனைய அரசியல் இட்சி தலைவர்களும் மூன்றம் உலக நாட்டு தஃவி யும் இவ்விதம் தான் கூறுவார்கள் . அவர்கள் உண்மையை கூரு மல் விடுவது தவறு என்று நாம் கூறவில்லை. அவ்வளவுக்கு நாம் முட் டாள்கள் அல்ல, அடக்கு முறையாளர்களும் அவர்களின் தலைவர் களும் பிரதிநிதிகளும் என்றுமே உண்மையைக் கூறமாட்டார்கள்: க சாப்புக்கடைக்காரன் என்றுமே அஹிம்சைவாதியாக இருக்க மாட் டான் தமிழ் மக்கள் மேல் படிப்படியாக நடாத்தப்பட்டு வ த் த அடக்கு முறையின் திட்டமிட்ட ஒரு வடிவமே சமீபத்திய சம் பலு
மாகும் . ܝܢ
சிங்கள இனத்தின் தமிழ் எதிர்ப்புத் தன்மை அதன் பிறவிக்குணமா ?
77ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த நிகழ்ச்சி ஒரு இன அடக்கு
முறை என்பதை ஒத்துக் கொள்ளும் சிலர் இதன் உண்மையான உரு
வத்தை புரிந்து கொள்ளாமல், இவ்வடக்கு முறையின் தோற்றத்தை யும், அதன் காரணத்தையும் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிய வைக்காமல் சிங்கள இனத்தின் தனி விஷேசத்தன்மைதான் இதற்கான காரணம் என்கிருர்கள். சிங் களவன் முட்டாள்தனமான வன், கொடி யவன், நம்பத் தகாதவன் என்றெல்லாம் கூறி அவனின் பிறவிக்குணம் தமிழனை அடக்குவதுதான் என்றும் கூறுகிருர்கள்
சமீபத்திய இன அடக்கு முறையின் போது சிங்கள இனத்தைச் சேர்ந்த சகல வர்க்கங்களும் இதில் பங்குபற்றி உள்ளார்கள் என்பது உண்மையே. சிங்கள தெரழிலாளர்கள், விவசாயிகள், மத்தியவர்க் கத்தைச் சார்ந்த உத்தியோகத்தர்கள், மாணவர்கள், சிறு கடை முதலாளிகள் போன்றேர் கூட தமிழ் மக்களுக்கு எதிராக பலாத் காரம் பிரயோகித்திருக்கிருர்கள். தமிழர்களுக்கு எதிரான உணர்வும் தமிழர்கள் இரண்டாம் தரமானவர்கள் என்ற உணர்வும், பிறப்பால் தமது இனம்தான் மேலானது என்ற உணர்வும். இலங்கை தமது இனத்துக்குத் தான் சொந்தம் என்ற உணர்வும் அவர்கள் மத்தியில்
0
 
 

المي . ν
محم
இருப்பது உண்மையே. இடதுசாரி இயக்கங்களுக்குள் கூட இச்ருதது
நிலவுவதை தெளிவாக காணக்கூடியதாய் உள்ளது.
தமிழ் மக்களுக்கு சமத்துவ உரிமை உண்டு என்பதை ஏட்ட ளவில் மாத்திரம் கூறும் இயக்கங்கள் சிங்கள மக்கள் மத் தி யி ல் ஏராளமாக உள்ளன. இவற்றில் சில அதற் 8 ரக எதுவுமே செய் யாமல் உள்ளன. பெரும் பான்மையானவை சிங்கள பெருந்தேசிய வாதத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ சேவை செய்கின் றன. தமது இச்செய்கைக்கு முற்போக்கு சாயம் பூசிக் கொள்கிருரிகள். தாம் தமிழ் மக்களின் சமத்துவத்தை அங்கீகரிக்கிறர்களாம், ஆனல் பிரிவினையை எதிர்ப்பதுதான் தமது இந்நிலைக்குக் காரணமாம். ஆம் தமிழர்கன் பிரிந்து செல்லக் கூடாது என்பதற்காக இவர் க ள் ஜே. ஆர். உடனும் சிறிமாவுடனும் இ ணே ந் து கொள்கிருர்கள் தமிழ் மக்களுக்கு சமத்துவ உரிமை உண்டு என்பதை முன் வைத்து சிங்கள பெருந்தேசிய வாதத்தை எதிர்த்து நடைமுறை இயக்கங்களே உருவாக்குபவர்கள் இன்று சிங்கள மக்கள் மத்தியில் மிக சிறுபான் மையாளர்களாகவே உள்ளார்கள். இவர்களால் பரந்த வெகுஜன அடித்தளத்தை பெற முடியவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சிங்கள பெருந்தேசியவாத போதையே இதற்கான காரணமாகும்:
இவற்றிற்கெல்லாம் காரணம் சிங்கள மக்கள் பிறப்பாலேயே தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதுதான? இல்ல சிங்கள மக்கள் (இங்கு மக்கள் என்று குறிப்பிடுவது உழைக்கும் அணியினரை காகும்) இன்னமும் அரசியல் ரீதியில் பிற்போக்கு வர்க்கங்களிடம் இருந்தும் அவ்வர்க்கங்களின் அ ர சி ய ல் கட்சிகளிடமிருந்தும் விடுபடாததே அதற்கான காரணமாகும், இவ்வர்க்கங்களும், கட்சிகளும் சிங்கள
ஆதிக்கத்தை விரும்பி நிற்கும், அதற்காக முயற்சிக்கும் கட்சிகளாகும். .
இவைகளுடன் சிங்கள மக்கள் அ ர சி ய ல் ரீதியில் இணைந்திருக்கும் வரைக்கும் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான உணர்வு இருக்கவே செய்யும் என்றைக்கு சிங் க ள மக்கள் இக் கட்சிகளின் அ ஏ சி ய ல் ஆதிக்க த்தில் இருந்து விடுபடுகிரு ர்களோ அன்று தான் அவர்கள் தமிழர்களை நேசக் கரம் நீட்டி வரவேற்கவும், அவர்களே இந்நாட்டின் பிரஜைகளாக மதிக்கவும் செய்வார்கள். ஆகவே இது ஒரு இனக்குனும் சம் அல்ல. இது ஒரு பிற விக்குணமல்ல, இது ஒரு அரசியல் பிரச்சினையாகும் ,
இதை ஒரு இனக்குணம்சமாக அல்லது பிறவிக்குணமாக விளங் கிக் கொள்வது தமிழ் மக்களின் எதிர் கால நடவடிக்கைகளுக்கு தீம்கு விளைவிப்பதாகவே முடியும். முழுச்சிங்கள மக்களும் என்றைக் குமே தமது எதிரிகள்தான் என்ற முடிவுக்கே வரவேண்டி ஏற்படும். எந்தக் காலத்திலுமே அவர்களுடன் அந்நியோன்யமாக வாழ முடி யாது என்று கருதவேண்டி ஏற்படும். இது முற்றிலும் தவரு னது.

Page 7
.ప్తితో- ஆதிக்கவாதம் சிறுபான்மை இனங்களின் மேல் திணிக்கப்படு
வ்து பின்வரும் வழிவகைகளாகும்.
习
(1) நில பிரபுத்துவத்துடன் இணைந்துள்ள பெளத்த மத பீடங்கள்.
(2) இலங்கையின் அரசாங்க அதிகாரத்தை மாறி மாறி அபகரித்து வரும் அரசியல் கட்சிகள். (யூ என். பி , சிறிலங்கா சுதந்திரக் கட்சி , சமசமாஜக் கட்சி , கம்யூனிஸ்ட் கட்சி)
(3) அரசு யந்திரம், அதாவது சிங்கள ஆதிக்க போதையூட்டப்பட்
டிருக்கும் அரசின் சகல அதிகார அகிகங்கள்,
இவை மூன்றும்தான் சிங்கள ஆதிக்க வாதத்தின் காரணங்களா கும். இவை மூன்றையும்தான் தமிழ் மக்கள் பிரதானமாக எதிர்க்க வேண்டும். இவை மூன்றிலும் மிகப் பிரதானமானது அரசு யந்திர மாகும். தனிச்சிங்கள சட்ட அமுல் ஆக்கலுக்கு, தரப்படுத்தலுக்கு, பல வந்த குடியேற்றங்களுக்கு , 77 ம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிகழ்ச் சிளுக்கு எல்லாம் பிரதான பொறுப்பு அரசு இயந்திரம் அல்லவா? 77-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிகழ்ச்சி அரசின் பாதுகாப்பு படையின ரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்லவா? ஆகவே தமிழ் மக்கள் - தமது பிரதான எதிரி இளே இனங் கண்டு கொண்டு அவர்களுக்கு எதி ராக போராட வேண்டும். தமிழ் மக்களின் எதிரிகளாக இருக்கும் இம்மூன்று பிரதான சக்திகளும் சிங்கள மக்களினதும் எதிரிகள் என் பதை இலங்கை வரலாறு நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டியுள் ளது. 71 ம் ஆண்டு ஏப்ரல் கலவரத்தின் போது நடந்தது என்ன? மித பீடங்களும், சகல அரசியல் கட்சிகளும் (தார்மீக தலே வன் உட் பட) அரசின் சகல அதிகார அங்கங்களும் ஒன்றிணைந்து சிங்கள இளைஞர்களையும், யுவதிகளை பும் மிக மோசமான வழியில் இம் சித் தீதை மறக்க முடியுமா? அது மறக் கப்படக்கூடிய ஒரு செயல்தானு? 76 ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற வேலே நிறுத்தங்களும், அவற்றை அடக்குவதிலும், அவற்றைக் காட்டிக்கொடுப்பதிலும் சகல அரசியல் கட்சிகளும், மத பீடங்களும், அரசின் சகல அதிகார அங்கங்களும் ஒன்றுபட்டு உழைத்தது மறக்கக்கூடிய ஒரு செயலா?
சிங்கள மக்கள் அதை மறந்து விட்டார்கள் என்பதை 77-ன் சம்பவங்கள் எடுத்துக் காட்டுவது உண்மைதான். தமது எதிரிகளின் அரசியல் வலேக்குள் அவர்கள் வீழ்ந்து விட்டஈர்கள். தமிழன் தான் பிரதான எதிரி என்று கூறப்பட்ட வாதத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆணுல் இது தற் கா லி க ம ஈனதே. நிச்சயம் அவர்கள் தமது எதிரிகளுக்கு எதிராகப் போராட கிளம்புவார்கள். அப்போது அவர்கள் தமிழ் மக்களின் போராட்டத்தையும் ஆதரிப் பார்கள். இவ்விதம் நடைபெறும் வ  ைர க் கும் தமிழர்களின் நிலை கஷ்டமானதாகவே இருக்கும் தமிழ் மக்களின் நிலை மாத்திரமல்ல சிங்கள மக்களின் நிலையும் அவ்விதம் தான். தமிழ் மக்களுக்கு எதிராக
2
 

s
s
(, , ,
கஷ்டங்களில் இருந்து விடப்படப் போவதில்லை. இது கடவு னி ன் நியதியல்ல கரும வினை தத்துவமல்ல. இது சமூக விஞ்ஞான நியதி ஆகும் வேறு தேசிய இனங்களே அடக்கும் ஒரு தேசிய இனம் தானும் விடுதலே S&Luft i Lr -
சிங்கள மக்கள் தமது எதிரிகளை புரிந்து கொள் ஞ ம் வ  ைர அவர்கள் தமிழ் மக்களை நோக்கி தமகு நோகச்கரத்தை நீட்டும் வரை தமிழ் மக்கள் காத்திருக்க வேண்டும் என்று நாம் கூற வரவில்லை. தமக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள அடக்கு முறையை எதிர்த்து தமிழ் மக்கள் ஒவ்வொரு கணமும் போராட வே ண் டு ம் , தமது சக்தியைப் பலப்படுத்த வேண்டும். ஆனல் தமது போரட்டத்தை பிரதான எதிரிக்கு எதிராக கொண்டு நடாத்த வேண் டு ம் என்ப தையே நாம் இங்கு குறிப்பிடுகின்ருேம்"
வ4க்கு வேட்ட்ையும் இன அடக்குமுறையும்:-
தேர்தலில் வாக்கு இள் தேடுவற்காகவே அ த ன் மூலம் பெரும் பான்மை பாராளுமன்ற ஆசனங்களை பெற்றெடுப்பதற்காகவே இன வாதம் தூண்டிவிடப்படுகிறது என்று சிலர் கூறி வ ரு கி ரு ரீ க ள், இதன் மூலம் பாராளுமன்றத் தேர்தல்கள் தான் இனவாதத்திற்கு காரணம் என்று கூறுகிருர்கள். பண்டாரநாயக்கா தலைமைக்கும் ஜெய வர்த்தனு தலைமைக்கும் இடையேயான பாராளுமன்றப் போட் டிசியை காரணம் காட்டுகிறர்கள். பாராளுமன்றத்தை பசிஷ்கரிக்கச் சொல்லும் சில இடது சாரி இயக்கங்களே இக் கருத்தை மிக தீவீர மாக ஆதரிக்கிரு + கன். பாராளுமன்றத் தேர்தல் 3 ஸ் இல்லையானுல் இலங்கையில் தமிழர்கள் அடக்கப்பட மாட்டார்களா? பாராளுமன்ற அரசியல் கட்சிகளை நிராகரிக்கும் தேர்தல்களில் நம்பிக்கை அற்றிருந்த ஜனதா லீ முத் தி ப் !ெர ழ%ன (சே குவேரா இயக்கம் என அழைக்கப் படுவது) இன வாத த்தைக் கொண்டிருந்தது எதற்காக? இன வாதத்
தேர்தல் சளில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மக்களின் வாச்குகளே 'ம் பாதிப்பதற் கா இ மக்க ஸ் மத்தியில் உள்ள சசல முரண்பாடுகளையும் யே அம்சங்களை யும் தமக்கு சாதச மாக்க பாவித்து கொள்கின்றன. என்பது டன் அவற்றை வள சீக்கவும் செ ய் கி ன் ற என எ ன் ப து உண்மையே. யாழ்ப்பாணத்தில் உள்ளூர் ஆட்சிமன்ற தேர்தல்களின் போது சாதி முரண்பாடுகளைத் த ம க்கு சாதகமாக உபயோகித்து வாக்குகள் சம்பாதிக்கப்பட்டன என்பது உண்  ைம யே, ஆனல் இத்தேர்தல்கள்தான் சாதி அடக்கு முறைக்கான காரணம் என்று அர்த்தப்படுத்தக் கூடாது. 77 ஆகஸ்டில் நடந்த சம்பவங்களே அவ தானிப்போமானல் இதைத் தெளிவாகக் காணலாம்.
வ. க்கு மாகணத் தமிழர்களே ஏனைய அடக்கப்பட்ட தேசிய இனங்களையும் விட அடக்கு முறைக்கெதிராக குரல் கொடுப்பதில்
3
தம்மை நிறுத்திக் கொள்வதிலிருந்து விடுபடும் வரை அவர்கள் தமது \
ആ
W

Page 8
} 1. f
*_、
مهمة له" أو حية ܀ - இன்று முன்னணி வகிக்கிருரிகள், பல்வேறு விதமான தடைகளுக்கும்,
காட்டிக் கொடுப்புகளுக்கும், பயமுறுத்தல்களுக்கும் ஊடாக அவர்கள் வளைவு சுழிவான பாதையில் அடக்கு முறைக்கெதிரான போராட் ட த்தில் முன்னேறி வருகிருfகள். இம் முன்னேற்றத்தைத் தடுப்பதற் காகவே வடமாகணம் 77 ஆகஸ்டில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட் டி.து. யாழ் நகரத்தின் சில பகுதிகள் அரசின் அதிகார பீடங்களா லே?ய எரிக்கப்பட்டது? பொலிஸ்ராணுவ பயமுறுத்தல்கள் நடந்தன. மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வங் கி க் கொள்ளையும், கார் கடத்தல்களையும் வைத்துக் கொண்டு யாழ் தமிழ் மக்கள் கட்டுக்கு மிஞ்சிப் போகிருச்கள் என்று கூறப்பட்டது அவர் சளைக் கட்டுப்படுத் துவதற்காக மு ப்  ைடயும் உசார் நிலேயில் வைக்கப்பட்டுள்ளது. ஆயுத மோட்டேரிகளை அடிக்கடி பாதையில் காண க் கூ டி ய தாய் உள்ளது வவுனியா நகரம் தீ வைக்கப்பட்டது . அங்கு ஸ் ள சில கிராமங்கள் கொளுத்தப்பட்டன. அரசின் அதிகார பீடங்களின் உதவி யுடனேயே இவைகள் செய்யப்பட்டன பாராளுமன்ற தேர்தல்கள் தான் இதற்குக் காரணமா? இல்லே சிறுபான்மை இ ன த்  ைத ப் பயமுறுத்துவதும் அவர்களின் பிரதேசமான வவுனியாவை சிங்கள பிரதேசம க மாற்றுவதுமே இந்த நடவடிக்கைசளின் நோக்கபாகும் இன அடக்குமுறைகெதிராக எழுச்சி பெற்றீர்களாகுல் யாழ்ப்பானத் துக்கு கடந்த, இன்று நடந்து கொண்டிருக்கின்ற கதிதான் உங்க ளுக்கும் நடக்கும் என்று செயலின் மூலம் எச்சரித்துள்ளார்கள்,
இலங்கையின் லே பாகங்களிலும் வாழ்ந்த தமிழ் உத்தியித் யோகத் தர்களும் வர்த்தகர்களும் இம்சிக்கப்பட்டுள்ளார்கள். அ வ ரி களின் உடமைக ச் நாசமாக்கப்பட்டுள்ளன : அ வ ரி க ளி ல் பலர் உயிருட னேயே கொளுத்துப்பட்டுள்ளார்கள் பாராளுமன்ற தேர்தல் போட் டிளுேம், வாக்கு வே ட்  ைட க ரூம் தான் இதற்கான காரணமா? Sa huo. சகல துறைகளிலும் சிங் கள ஆதிக்கத்தை நிலநிறுத்துவதற் காக எடுக்கப்ஹட்டுவரும் முயற்சிகளில் இதுவும் ஒன்ருகும். உத்தி யோகப் பேஈட்டியும், வர்த்தகப் போட்டியுமே இங்கு காரணமாக LTLLLLLTT TTLL LLL LLLL LS SzLTLLTLLL LLLLLL TT S LLtTTT TTTT ST T TTTTLHT LT இன்னுடன் போட்டி போடுபவனை ஜனநாயகம் அற்ற முறையில் TTLL STLL LLL LLLLLL T TLLLL TSL TT LLLTTT S S S T G L L T G T TS tTuLLLLLL LT tTtLTTT TLTLLLLLLL LLLLL LGTLTT L S STLLLLLtLtSLLLLTttLTTS TLSELL TT களும் இன்னமும் கூட வந்த நீக யில் வாழ்வதையும், அவர்கள் 0TtLLLLLLL LLL LLLLTSLLLT TLTLLLLLTTT YL0 TTL LLTTS LLTL tT TTT LLLT L S 00 TTLcL ttLLT ttLLL LLLLLL T TL LL0 CLT SLLLLLLLL LLLLLL TTTSS STTtTttLT LLLLTT TTT TTEELLLLLTLS ATT STTLLLLSLLLTTTTT0L LLLLLLLT LLTL L0 cLLTTLL T TT கைகளுக்கு அவை மாறியது வோல் 77ன் நிகழ்ச்சி மத்திய மாகா ணத்தை அற்றிக்கு உள்ளாக்கியுள்ளது. இன்னும் ஓரீ இரு வருடங் அளில் மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேல் மாகா னம், தென் மாகாணம் ஆ கி ப பகுதிகளில் வர் த் த கம் சிங்கள
,
4
t
 

வர்த்தகர்களின் கைகளிலேயே இருக்கும். 77ஐ தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள் இதை இன்னும் தெளிவு படுத்துகின்றன. அரசாங்கமோ அரசோ பாதிக்கப்பட்டவர்களின் நலனில் எ து வித அக்கறையும் செலுத்த வில்லை, அவர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்து 2 தற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெளி ந ன் டு இ ஞக்கு வேலே தேடிச் செல்வதில் கூடிய சாத்தியக் கூறுகள் வடக்கு ம ஈ கா ன த் தமிழர்களுக்கே இருந்து வந்துள்ளது. அதில் எந்த வித கட்டுப்பாடும் இருக்கவில்லே. ஆனல் 77 ஒக்டோபர் மாதம் அதுவும் கட்டுப்பாட் டிற்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. அரசின் சிங்கள ஆ தி க் கம் அங்கும் தனது  ைஎகளை வைத்துள்ளது. இது பாராளுமன்ற தேர்தல் போட்டியன் லிளேவு அல்ல. சிங்கள ஆதிக் அத்தின் வீளை வே யாகும்.
மலேயகத் தமிழர்களில் எல்லோருமே தோட்டத் தொழிலாளர் களாக இல்க்ஸ் , மலேயகத் தமிழ* களின் ஒரு சிறு ப ஞ தி யி ன சி கோப்பி, ஏலம், மிளகு, தென்னே போஜ்ற பெருந்தோட்ட பயிர் செய்யும் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாய் இருப்பதுடன் கூ ய ல் சொந்தக்காரர்களாகவும் உள்ளார் இன். கண்டி, மாவட்டத்திலேயே இது கூடுதலாக உள்ளது. இவர்களின் தோட்டங்களில் கூலிகனாக c tLLL TtT LT LL LLLT TTLTT TT H SL TLLT LLLLTT LLLLLL LTS TT TT TLt LLtT T t T T S 77 ஆகஸ்ட் மாத சம்மவத்தின் போது இக் கோட்ட உடம்ை பல ஊர் கரிேன் வீடுகள் எரிக்கப்பட்டும், உடமைகள் கொன்ளே அ டி க் க ப் பட்டும், நாசமாக்கப்பட்டும் உள்ளன. பல நபர்கள் கொல்லப்பட் ல்ே உள்ளார்கள் அதன் பின்பு இன்றும் கூட பல இடளிேல் அவர்களின் தோட்டங்களில் உள்ள விளைபொருள்கள் பலவந்தமாக உடமையா எனின் அனுமதியின்றி பீடு ல் கப்படுகின்றன இவர் களின் சுமுகமான வாழ்க்கைக்கு எதுவித உத்தரவாதமும் இல்லாமல் இஒக்கின்றது. இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாம் வாழும் பிரதேசத்தை விட்டு அகன்று வருகிருரர்கள் தமது நிலத்தை விற்பதற்கு நிர்ப்பந் திக்கப்பட்டுள்ளார்கள், இவை எல்லாம் பா ரா ஞ ம ன் ற தேர்தல் போட்டிகளின் விளைவா? இல்லவே இல்லை. இது நிலத்தை அபகரிக் து தமது தி ஸ் த் தி ன் அளவை கூட்டிக்கொள்வதிலான போட்டியின் விளைவேயாகும். மூன்றும் உலக நாட்டுத் தலே வியின் அரசாங்கம் தனது முதலாளித்துவம் அ ந் த சோஷலிஸத்திட்டத்தில் எ  ைத கூறியது சற்று நினேவு கூர்ந்து வாருங்கன். எமது ப ர ம் ப ைஏ க்கு சொந்தமான காணிகளே மீண்டும் மீட்டெடுப்போம் என்று கூறிய நல்ல வஈ! (எமது பரம்பரை எ ன் பது சிம் க ள பரம்பரையையே குறிக்கும் ) தே யி லே த் தோட்டங்கண் தேசியமயமாக்கல்' என்ற முற்போக்கு போர்வையின் கீழ் அரசுடமை ஆக் கி. யது . அங்கு வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களை தி ரீ க் க தி அற்றவர்களாக மாற்றி அத்தோட்டத்தில் ப ல வ ற்  ைற சிங் கள விவசாயிகளுக்கு
பகிரீக் தனித்தர், சட்டரீதியாக செய்த அதே காரியத்தைந்தா அன
1 5

Page 9
77 செப்டம்பரில் சட்ட விரோதமாக செய்துள்ளது: தமிழர்களுக்கு சொந்மான காணிகளை சிங்களவர்கள் அபகரிப்பதை சாத்தியமாக்கி உள்ளது. அதற்கான கதவைத் திறந்துள்ளது. இது ஒரு நிலப்பறி இயக் கம் நில உடமையில் சிங்கள ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்காக எடுத்த ஒரு முயற்சியாகும், தொடற்சியாக நடந்துவந்த முயற்சியின் ஒரு கட்டமாகும். தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்ட காலத்தி விருந்து பல தோட்டங்களின் சகல நிர்வாக தொழில் ஒளும் (மேற் பார்வையாளர் , கங்காணி, கனக் கப்பிள்ளை) சிங்களவர்களுக்கே வழங்கப்பட்டு வந்தன, தேயிலைத் தொழிற்சாலையிலுள்ள தெஈழில் களும் சிங் களவர்களுக்கே வழங்கப்பட்டன. இதன் விளைவு என்ன ஆனது. தேயிலைத் தேசட்டங்களின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. ஏன் எனில் தொழில் வழங்கப்பட்டவர்களுக்கு தேயிலையுடன் சம்பந் கப்படுத்தப்பட்ட எந்த விஷயமுமே தெரியாது, தேயிலைக் கொழுந் தைக் கூட கண்டறியாதவர்கள். இவர்களால் என்ன செய்யமுடியும் ? மன வெறுப்பும், விரக்தியும், நம்பிக்சையீனமும் கொண்ட தொழிலா ளர்கள் உழைப்பில் ஊக்கம் செலுத்த மறுத் தார்கள். இதன் காரண த் த ல் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. 77 ஆகஸ்ட் நிசழ்ச்சி பின பின்பு இந்நிகழ்ச்சி இன்னும் கூர்மை அடைந்தது தோட்டத் தொழிலாளர்களும், தோட்டத் தொழிலாளர் 8 ன் தவிர்ந்த மலையக மக்களில் ஏனைய பகுதியினரும் பயமுறுத்தப்பட்டுள்ளார் 8 ஸ். அவர் கன் எது வித எதிர்ப்பும் காட்டமுடியாத நிலைக்குள்ளாக்கப்பட்டுள் ளார்கள் அவ்விதம் எதிர்ப்பு காட்டுவார்களேயானுல் சிங்களவர்
க*ள எதிர்ப்பதாக அர்த்தப்படுத்தப்படும் அபாயம் நிலவுகிறது. தெr
ழில் போட்டியில் ஜனநாயக முறைகளே மீறுவதின் மூலம் சிங்களவர் கள் தொழில் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளார்கள். மலையகத் தமி ழர்கள் மேலும் கீழே தள்ளப்பட்டுள்ளார்கள். இது தேர்தல் போட் டியின் விளே வா ? இல்லையே இல்லை. இது சிங்கள ஆதிக்கத்துக்கான முயற்சியின் விளைவேயாகும்,
வடகிழக்கு மாகா னங்களேத் தவிர்ந்த இலங்கையின் பல விவசாயக் கிராமங்களில் தமிழர்கள் சிறு சிறு அளவில் நீண்ட காலமாகவே வாழ்ந்த வந் தள்ளார்கள் . இவர்கள் இப்பிரதேசங்க ளில் பல்வேறு ட நிலை எளில் வாழ்ந்து வந்துள்ள ஈர்கள். சிறிய பெரிய நில 2. டன் மயாளர்களாக, வர்த்தகர் 8 வாாக , ஆவி உழைப்பாளர்களஈ சி.
ஐ.ாழ்ந்து வந்துள்ளார்கள். அதுராதபுரம் மாவட்டத்தையுர் , வெள்ள வா யா மொனரு கலை மாவட்டத்தையும், புத்தளப் பகுதியையும்
இதற் கு உதாரணமாகக் குறிப்பிடலாம் : இங்குள்ளவர்களும் அடித்
துக் கலைக்கப்பட்டுள்ளார்கள். இவர் சள் தமது பிரதேசத்தில் சமூக மா ன முறையில் வாழமுடியாத நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஈர்கள் . சிங் களப் பிரதேசங்கிளே தூய சிங்கள பிரதேச டிாச்குவதே இங்குள்ள நோக்சமாகும். இதன் மூலம் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரம் தொழில் துறைகள் சிங்களவர்களின் கைகளுக்கு
星6
 

மாறுகிறது. இதை சிங்கள் ஆகிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சி என்று கூரு மல் வேறு எவ்விதம் கூறுவது,
பாராளுமன்ற தேர்தல் போட்டி என்று கூறுவதின் மூலம் சிங்கள ஆதிக்கவாதத்தினதும், தமிழர்கள் முகங்சொடுக்கும் அடக்கு முறை யினதும் பாரதூர நன்மையை இலகுவானதாக நாம் 5 ரிைத்துவிடக கூடாது. அடக்கப்பட்ட ஒரு இனத்தினதே எ, 9 ல்லது சாதியினதோ வாக்குகளை சம்பாதிப்பதற்காக பாராளுமன்றத்தின் மூலம் அரசாங்க ஆதிக்கத்தைக் கைப்பற்ற விரும்பும் அரசியல் கடசி தள பல் வேறு வழி களில் முயற்சிப்பது உண்மைதான். இப்பிரிவினரின் வாக்குகளை பெற முடியாத அரசியல் கட்சி தனது போ லி வேஷத்தைக் கழைந்தெறிந்து இப்பிரிவினரை பலிவாங்குவதும் உண்மைதான், இதை யாழ்ப்பானத் தில் நாம் தெளிவாகக் காணமுடியும். ஆனல் இன அடக்கு முறைக் கும் சாதி அடக்கு முறைக்கும் காரணம் இத்தேர்தல் போட்டிகள் அல்ல. s
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்மேல் பழிபோடல்
77ல் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அடக்கு முறைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சிதான் காரணம் என்றும், யூ, என் பி அர சாங்கத்தைக் கவிழ்க்கத்தான் இது நடந்தது என்றும் யூ என். பிக் காரn களும், அவா களுக்கு சேவை செய்பவர்களும் கூறித்திரி கிருர்கள்: இவ்விதம் கூறுவது எமது நாட்டின் பிற்போக்கு சந்தர்ப்பவாத அரசி யல் கட்சிகளுக்கு பழிக்கமான தொழிலாக உள்ளது தனது அரசால் கத்தின்போது நடந்த சகல மக்கள் எதிர்ப்பு நிகழ்ச்சிகளுக்கும் யூ என். பி. தான். காரணம். யூ என். பி. கட்சி தமது அரசாங்கத்தைக் கவிழ்க்க முற்படுகிறது என்று ஐக்கிய முன்னணி அரசாங் நம் குற்றம் சாட்டியது; அவர்களுக்கு ஆதரவாக இருந்த சந்தர்ப்பவாத இடது சாரி இயக்கங்களும் இவ்விதமே கூறின. இன்று யூ என். பி. யும் அவர்களின் ஆதரவாளர்களும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேல் முழுப்பழியையும் போடு கிருர் கள் : -
நடந்த சம்பவங்கள் என்ன பேசுகின்றன என்பதை கவனியுங்கள். அதுவே ஆணித்தரமான குரலாகும் , சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் (கம்யூனிஸ்ட் கட்சியும், சமசமா சக் கட்சியும்) இத்தாக்குதலில் முக்கிய பங்கு வகுத்துள்ளதை எங்குமே காணக்கூடிய தாய் உள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய நபர்கள் தமி ழர் கஃா அடிப்பதில் நேரடியான தலைமையை எடுத்துச் செயல்பட்டுள் ள்ார்கள் தேர்தல்கல கூட்டங்களில் தாம் வென்ருலும், தோற்ரு லும் தமிழர்களே தாக்குவோம் என்று பேசி புள்ளார்கள். இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த (கம்யூனிஸ்ட், சமசமாஜி) முக்கிய ந பர்சன் இரகசியமான பங்கை வகித்துள்ளார்கள். தமிழர்களின் வாக்குகள்
I 7

Page 10
யூ என் பிக்கு கிடைத்ததும் எதிர்க் கட்சி பதவிகூட தமக்கு கிடைக் காததும் இவர் களின் ஆக்கிரத்தை தூண்டியுள்ளது உண்மைதான், அடக்கிப்பட்ட இனத்தின்மேல் தாக்குதல் தொடுப்பதற்கு இதை நல்ல ஒரு சந்தரிப்பமாக பாவித்துத் தாக்கியுள்ளார்கள், சிங்கள ஆதிக கத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு இச்சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பாவித்துள்ளார்கள். தேர்தலில் தமக்குக் கிடைத்த தோல்வியை தமது இனத்தின் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்கான சந் தர்ப்பமாக பாவித்துள்ள ர் ல், தமக்குத் தீமையான அம்சத்தை தமக்கு நல்ல அம்சமாக டீ ற்றியுள்ளார்கள். .)
சிங்கள ஆதிக்கத்தை பாதுகாக்கவும். வளர்த்தெடுக்கவுக், சிறி லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒத்துழைத்த இடதுசாரி கட்சிகள் தாம் நல்லவர்கள்போல் தடிக்க முற்படுகிறர்கள் இடதுசாரி ஐக்கிய முன் னணி என்ற புதிய போர்வையில் சிறுபான்மை இனங்களை ஏமாற்றப் பார்க்கிறர்கள் 7 ஆகஸ்டில் நடைபெற்றது எதுவித ஜனநாயகமும் அற்ற பஈ ஷி ஷ அடக்குமுறையாகும். இவ் அடக்குமுறையை எதிர்த்து அல்லது இதால் பாதிக்கப்பட்ட மக்களின் எந்த ஒரு அணி யினரதும் பிரச்சனையை முன்வைத்து எதுவித இயக்கத்தையாவது நடத்தியுள்ளார்களா ? சிங்கள ஆதிக்கவாத சேற்றினுள் அமிழ்த் திருக்கும் இச்சந்தர்ப்பவாதிகள் ஜனநாயக வாதிகள் என்று கூட கரு தப்பட முடியாதவரிகளாகும். சிறுபான்மை இனங்களின் சத்துராதி களாகும். )Y
மிகச் சில பகுதிகளில் யூ. என். பி. காரர்களின் சில பகுதியினர் இத்தாக்குதலுக்கு எதிரானவர்களாக இருந்துள்ளார்கள் என்பது உண் மையே கம்பளையையும், பொல்காவலயையும் உதாரணமாகக் குறிப் பிடலாம், ஆஞல் இது சிறு வழமைக்கு மாருன நிகழ்ச்சிகே, பொது வாக யூ. என். பி. காரர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தே இருந்துள்ளார்கள், சில இடங்களில் யூ. என். பி காரர் களே பிரதான பங்கு வகித்துள்ளார்கள். திருகோணமல், வெள்ள வாயா, மொனருகலை, அப்புத்தளே. தெல்தெவியா, மள்ளுர் போன்ற பகுதிகளே குறிப்பிடலாம். நடந்த சம்பவங்கள் பேசும் இந்த உண்மை யை யூ. என். பி. ஆதரவாளர்களாலோ, தார்மீக அரசின் தலைவர்க னாலோ மறைக்க முடியாது, முழுப் பூசணிக்காயை சோ ற் றின் மறைக்க முற்படும் முட்டாள்களே என்னதசன் செய்வது.
Teðaæxt.f sér தேசிய கட்சிகளுடனு ைஒத்துழைவாமை
இசிங் ஒ சி யின் தேசியக் கட்சிகளுடன் ஒத்துழையான மதான் தமி ழர்களின் இந்நிலைக்குக் காரணம் என்று சிலர் கூறுவதை நாம் கேட்கக் கூடியதாய் உள்ளது. இதை இரண்டு வழிகளில் ஆரஈ பஇேண்டியுள் ளது. முதலாவது தேசியக் கட்சிகள் என்று கருதப்படும் கட்சி எது?
夏新

அவ்விதமான கட்சி ஏதாவது உண்டா ? இரண்டாவது இக்கட்சிகளை * சியக கட்சிகள் என்று கருதிக்கோள்வோமானுல் தமிழர்கள் இதனு ஒத்துழைக்கவில்ல்ே யா? ஒத்துழைத்ததின் விளைவுகள் என்ன ?
இடதுசாரி கட்சிகளென்று தம்மைக் கூறிக்கொள்ளும் கம்யூ னிஸ்ட், சமசமாஜிக் கட்சிகளுடன் 40ம், 50ம் ஆண்டுகளில் தமிழர்கள் ஒத்துழைக்கவில்லையா ? அவர்களின் வளர்ச்சிக்கு தமிழர்கள் பிர தானமான காரணமாக இருக்கவில்லையா ? இதே கட்சிகன் Lu Safaw - my gr நாயக்காவின் "தேசியவாதத்துடன் இணைந்து தமிழர்களைக் காட்டிக் கொடுக்கவில்லையா ? சிங்கர ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் it air Livy நாயக்காக்களுடன் சேர்த்து அவைகளும் உழைக்கவில்லையா ? அதன் பிற்பாடும் தமிழர்கள் இக்கட்சிகளுடன் சேர்ந்து ஒத்துழைப்பார்கள் என்று எவ்விதம் எதிர்பார்ப்பது? இக்கட்சிசன் தேசியக் கட்சிகள் தானு ? இலங்கையின் சகல தேசிய இனங்களின் நலன்களையும் இக் ஆட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவா? இல்லை. இவை தேசி யக் கட்சிகளே அல்ல. ஒரு புறத்தில் இவை இலங்கையை குறிப்பிட்ட சில ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாட்டி ந்குக் கீழ் கொண்டுவர முய Áð சிக்கின்றன. மற்ருேர் புறத்தில் இலங்கையின் சிறுபான்மை இனது னை காலனியல் அடக்கு முறைக்குக்கீழ் கொண்டுவருவதில் as Irgus தியவாதிகளுடன் சேர்த்து பணி புரிகின்றன. இக்கட்சிகன் Gigguá கட்சிகள் என்று கூறமுடியுமா ?
தன்னே தேசியக் கட்சி என்று கூறிக்கொள்ளும் சிறிலங்கா சுதந் திரக் கட்சியை எடுத்துக் கொள்வோம் தமிழர்கள் gástéag-ár ஒத்துழைக்கவில்லை என்று கூறமுடியாது. இக்கட்சிகளுடன் a frrare மன்ற தமிழ் உறுப்பினர்களும், தமிழ் மந்திரிகளும் அதன் ஏழு வருட ஆட்சியில் இருந்துள்ளார்கள். இவர் கண் வைத்துக்கொண்டுதான் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராகப் பல சட்டங் களை இயற்றியது. தமிழர்களின் மேல் பல தாக்குதல்களேத் தொடுத் தது. மலையகத் தமிழர்களைத் தோட்டங்களை விட்டு அடித்துத் துரத தியது. கிழக்கு மாகாணத்தில் பலவந்த சிங்கள குடியேற்றங்கனே உருவாக்கியது. கிழக்கு மாகாணத்தில் புதிதான சிங்கன தேர்தல் தொகுதிகை உருவாக்கியது: இவ்வளவும் நடைபெறும்போ Š Œ}ጁ கட்சியுடன் ஒட்டி நின்ற தமிழ் தலைவர்கள் என்ன செய்தார் ஆ இ . இதற்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா ? பேச்சன் வி லாவது தமது எதிர்ப்பைக் காட்டினர்களா? தமிழர்கள் இக்கட்சி புடனும், ஐக்கிய முன்னணியுடனும் ஒத்துழைத்ததால் கண்ட வயன் என்ன ? தமிழர்களுக்குத் தீமைதான் ஏற்பட்டது. ஒத்துழைத்தவரி களை முகமூடியாகப் பாவித்து ஐக்கிய முன்னணி அரசாங்கம் தனது சிங்கள ஆதிக்க கொள்கையை நிறைவேற்றுவது சுலபமாகியது. இக் கட்சியுடனும், ஐக்கிய முன்னணி அரசுடனும் ஒத்துழைத்த தமிழர்
意姆

Page 11
சள் 77 ஆகஸ்ட் தாக் த தவி ன் பின்பு வாய்மூடி மெளனியாய் விட் டது. எதற்காக ? அவர்கள் ஒத்துழைத்த அதே கட்சிதானே தமி ழர்களே கேவலமாக தாக்கியுள்ளது. தொண்டமானுக்கு அடுத்தபடி யான பெரும் தொழிற் சங்கமாய் இருந்த அஸிஸின் தொழிற் சங்கம்
ஐக்கிய முன்னணி அரசாங் சத்திற்கு எவ்வளவோ வழிகளில் ஒத்து ழைத்தும் அச்சங்க அங்கத்தல் ர்களாய் இருந்த தொழிலாளர்களுக்கு ஏதாவது சிறு சலுகையாவது இதுவரை காட்டப்பட்டதா? அவர்கள் அஸிஸின் சங்க அங்கத்தவர்களாகக் கருதப்படவில்லை. தமிழர்களா கவே கருதப்பட்டார் 8 ன். இந்த நிலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒத்துழைப்பதில் என்ன பலன் உண்டு. இக்கட்சியைத் தேசியக் கட்சி என்று கூறமுடியுமா ? சிங்கள ஆதிக்கத்திற்காக முயற் சிக்கும் இக்கட்சி தேசியக் கட்சியா ? பல் தேச கம்பனிகளின் நலனுக்கு சேவை செய்யும் போக்குடைய, சிறுபான்மை இனங்களை காலனியல் அடக்கு முறைக்கு உள்ளாக்கும் மு ஆற்சியில் ஏகாதிபத்தியங்களுடன் ஒத்துழைக்கின்ற இக் கட்சி தேசியக் கட்சியே அல்ல. இவற்றுடன் சிறுபான்மை இனம் ஒத்துழைக்க முடியாது. })
யூ என். பி. யை எடுத்துக் கொள்வோம். வடக்கு மாகாணத் தையும், கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளையும் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்கள் யூ, என். பி. யுடனேயே நேரடியாக ஒத்துழைத்து வந்துள்ளார்கள். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தமி ழர் நலன் பேணும் கட்சிகளும், யூ என் பி. யுடன் ஒத்துழைத்தே வருகின்றன. யூ என் பி யால் அமைக் கப்பட்ட "தேசிய அரசாங் கத்தில் தமிழர் நலன் பேணும்" கட்சிகள் மந்திரி பதவியும் வகித்துள் ளன. மலேயக மக்களின் த லே வஞக தன்னைக் கூறிக்கொள்ளும் தொண்டமான் யூ. எண் பி யின் நம பிக்கைக்குரிய தூணுகத் தொ டர்ந்து செயல்பட்டு வத் துள்ளார். இவை யெல்லாம் இபபடி இருந் தும் தமிழ் மக்கள் மேலான அடக்கு முறை தொடர்ந்தும் அதிகரித்து வண்ணமாகவே உள் ளது சிங்கள ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதில் யூ என் பி. யும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கைகோர்த்து செயல் படுவதுடன் ஒன்றுடன் ஒன்று போட்டியிடவும் செய்கின்றன இக் கட்சியுடன் தமிழ் கள் இனியும் ஒத்துழைக்க வேண்டுமா? சிங் கள ே ஆதிக்கத்தை நி% நிறுத்த முயற்சிக்கும் இக் கட்சி தேசியக் கட்சிதான ? அமெரிக்க ஓ க + ஆ ப த யத்துடனும், அதன் தலைமையிலான சகல நிறு ஒனங் ஈளுடனும் இணைந்து அதன் நலனை இலங்கையில் பிரதிநிதித்து இப்படுத் து கன்ற, சி கள ஆகிக்கத்தை நிக்ல நிறுத்துவதற்கு ஏகாதி பத்தியங்களுடன் இரைந்து செயல்படுகின்ற இக கட்சி தேசியக் கட் சியே அல்ல. இதனுடல் தமிழ் மக்கள் இணைந்து செயல்பட முடி ει τ Φί - - *
இக்கட்சிகன் எ ல் ஈெ. சீங்கள ஆதிக்கத்தை நில் நிறுத்து இதற்கு முயற்சி எடுப்பதிவி நேர்க்கம் என்ன ? ஏகாதிபத்தியங்களின் ந8 &ன
20

வெவ்வேறு வகைகளில் பிரதிநிதித்துவப் படுத்தும் இக்கட்சிகளால் இலங்கையின் பொருளாதார பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடி யாது. இலங்கை மக்களின் பிரச்சனைகளை இவர்களால் தீர்க்க முடி யாது ஏகாதிபத்திய சார்பு வாக்கங்களின் தேவைகளையே இக்கட்சி கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. இதன் காரணத்தால் மக்க எளின் பிரச்சனைகள் வரவர வளர்ந்த வண்ணமாகவே உள்ளன. இப் பிரச்சனைகளின் கூடிய பகுதியை சிறுபான்மை இனங்களின் மேல் செலுத்தி அதன் மூலம் சிறுபான்மை இனங்களை காலனியல் அடக்கு முறைக்கு உள்ளாக்க விரும்புகின்றன. இதற்காக சிங்கள மக்களுக்கு சில சலுகைகளை வழங்குகின்றன. தம்மை சிங்கள மக்களின் பாது காவலனுகக் காட்டிக்கொள்வதன் மூலம் சிங்கள மக்களுக்கும் , தடிக் கும் உள்ள முரண்பாட்டைக் குறைத்துக்கொள்வதுடன், சிறுபான்மை இனங்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிடவும் செய்கின் றன. இவ்விஷயத்தில் இக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இவ் வெற்றி தற்காலிகமானதே. சிங்கன மக்களுக்கும், இக்கட்சிகளுக்கும் இடையேயான முரண்பாடு கூர்மை அடையவே செய்யும் இவர் இஸ் சிங்கள மக்களுக்கு வழங்கும் சலுகைகள் சிங்கள மக்களின் பிரச்சனை களை தீர்க்கப்போவதில்லை. இலங்கையின் முழு மக்களுக்கும் எதிரான இக்கட்சிகள் தேசியக் கட்சிகள் அல்ல. சிங்கள மக்கள் இக்கட்சிகளின் சுயரூபத்தைப் புரிந்து கொள்ளும் வரை பொறுத்திராமல் சிறுபான் மை இனங்கள் இக்கட்சிகளை நிராகரித்து அவற்றிற் கேதிரான போராட் டத்தின் மூலம் தமது நலனை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியை அமைத்தேயாக வேண்டும் . அவ்விதமான கட்சி இலங்  ைசயின் முழு மக்களின் நலனை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியாக நிச்சயம் அமை
Ավե8.
* சிங்கள ஆதிக்க எதிர்ப்பு தமிழ் தேசிய கட்சிகள் பற்றி ே
சிங்கள ஆதிக்கத்திற்காக போராடும் கட்சிகளை ப்பற்றி மாத்திரம் குறிப்பிட்டு சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறும் கட்சிகளைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் இருப்பது இக் கட்சிகள் எது வித தவறும் அற்றவை என்று நாம் கருதுவதாக அர்த்தப்படுத்தப் படக்கூடும். ஆகவே இக்கட்சிகளை யிட்டும் எமது கருத்தை குறிப் பிட்டே யாகவே இண்டும் , -
தமிழரசு, தமிழ்க் காங்கிர ஸ் என்ற இரு கட்சிகளாக இவை ஆரம் பத்தில் இருந்தாலும் இன்று இவை ஒரே கட்சியாசி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. இக்கூட்டணி சிங்கின ஆதிக்கத்திற்கு எதிராக போராடுவதாகத் தன்னைக் கூறிக்கொள்கிறது. அடக்கப்பட்ட நிலையில் உள்ள தமிழர்களில் கணிசமான வீதா சாரத் தினர் இக் கட்சியை சூழ ஐக்கியப்பட்டுள்ளார்கள். சிங் உள ஆதிக் கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு இயக்கமாக தமிழ் @జు ఫ్రాన్డ్రి శ్రీ ఈ 67
&ം

Page 12
இதை கருதுகிறர்கள். ஆனல் இக்கட்சியின் தலைமை கோழைத்தன மும், போராட்டத்தில் காட்டிக்கொ டுட்புத் தன்மையும் ஊசலாட்டப் போக்கும் உடையதாகும் உருப்படியான போராட்ட நடவடிக்கை களோ அதற்கான் வேலைத்திட்டங்களோ இல்லாததாகவும், யூ.என்.பி யிடம் மண்டியிட்டு சரண் அடையும் போக்கை உடையதாகவும் உள் ளது .
எந்த ஒரு கட்சியும் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தையே பிரதானமாக பிரதிநிதித் துவப் படுத்துகிறது. அவ்வர்க்க நலனுக்கு உள்ளிருந்த வண் 89 மே தான் சார்ந்த இனத்தின் நலனை பிரதிநிதித்துவப் ப்டுத்து கிறது, த இது வர்க் சத்தின் நலனுக்கு மேலாக தாம் சார்ந்த இனத் தின் நலனே பாருமே என்றைக்கும் முன்வைக்க மாட்டார்கள், சிங்கள ஆதிக்கத்தைப்பற்றியும், சிங்கள ஐக்கியத்தைப்பற்றியும் பேசும் இந் நான்கு கட்சிகளும் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து 71-ம் ஆண்டு சிங்க்ள இளைஞர்களை நாய்களை சுட்டுத்தள்ளுமாப்போல் சுட்டுக்கொன் ருர்கள். அவ்விளைஞர்கள் பன்றி சுடுவதற்காக துவக்குகளையும் குண்டுகளையும் ஏந்தலில்லை. இந்நான்கு கட்கிகள் பிரதிநிதித்துவப் ப த தும வாக்கங்களையும், அவ களைப் பாதுகாக்கும் பொலிஸ் இரா ணுவத்தினரையும் அழித்து ஒழிக்கும் நோக்கத்திற்காகவே அவர்கள் ஆயுதம் ஏந்திஞர்கள். தமது வர்க்க தலனுக்கு உள்ளடங்கி தமது இனத்தின் நலனை அணுகியதே இவர்கள்ன் இந்நடவடிக்கைகளுக்கான க ச ரன L1 கும் .
தமிழர் விடுதலக் கூட்டணி தலை மையும் தான் பிரதிநிதித்துவப் படுததும் வ8 க்க நலனுக்கு உள்ளடங்கியே தான் சார்ந்த இனத்தின் நலனை நோக்குகின்றது சமிழர்கள் மத்தியில் உள்ள உயர் வர்க்கல் களையே தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் ரீதியில் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. இதன் காரணத்தாலேயே தான் பிரதிநிதித்துவப்படுத் தும் வர்க்க நலனுக்கு ஒத்துப் போகக்கூடிய கட்சிகளிடம் சரண் அடைந்து தாம் சார்ந்த இனத்தின் நலனே காலத்துக்குக் காலம் காட டிக் கொடுத்து வருகினறது. பூ. சான் . பி. யே இவர்களின் வர்க்க ந ஆ னுடன் கூடுதலாக ஒத்துப்போ கக்கூடிய கட்சியாகும். ஆகவே அத னுடனேயே அடிக்கடி கூடிய சமரசம் செய்து கொள்ளுகிருர்கள். இவ் விதமான சமர சங்களையும் விட்டுக் கொடுப்புக்களையும் தமது நோக்க மாகக் கொண்டுள்ளபடியால் தமிழ் மக்களின் போராட்டம் புரட்சிகர மான வழிகளில் முன்னேறுவதை தடுத்து வருகிறர்கள் வெறும் சப் பாணிப் போராட்டங்களாகவும் கடை அடைப்புகளாகவும், மேடைப் பேச்களாகவும் அவற்றை வைத்திருக்கவே முயற்சித்து வருகிருர் கள். பலாத்கார வழிகளே பின்பற்றுபவர்களை தமக்கு சாதகமாக பஈ விக்க முடித் தளவு பாவிக்கவும் தாம் சரண் அடையும் காலங்களில் அவர்களை அரசியல் ரீதியில் காட்டிக் கொடுக்கவும் செய்கிறர்கள்,
2器、 ഭ
 

இவர் சு ஸ் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு செய்யும் பாதிப்பு கள் இவை மாத்திரம் அல்ல. இன்னும் பல உள. அவற்றில் சில வற்றை இங்கு குறிப்பிடுவோம்.
மலையக மக்களின் தலைவராசவும், கூட்டணி தலைவர்களில் ஒருவ ராகவும் அறிமுகப்படுத்த ப்படும் தொண்டமான் மலையக மக்களின் போராட்ட உணர்வுகளை மழங் கடிப்பதில் தலைமைப் பங்கை ஆற்றி யுள்ளார். தாம் இந்தியர்களே, தமக்கு இந்த நாட்டில் எதுவித உரி மையும் இல்லை என்ற கருத்தை மிக நீண்ட காலnாகவே மலையக மக் கள் மத்தியில் வளர்த்து வந்துள்ளார் இதன் மூலம் சிங்கள பெருக் தேசிய வாதிகளுக்கு பெருஞ் சேவை செய்துள்ளார். இவரின் இக் கைங் கரியத்தாலேயே மலையக மக்கள் இன்று சிங்கள பெருந் தேசியவாதத் தின் தாக்குதலுக்கு முகங்கொடுக்கும் மனத் தைரியமற்றவர்களாக மாறி இந்தியா செல்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.
கூட்டணியின் வட, கீழ் மாகாணத் தலைவர்கள் மலையக மக்களை என்ன செய்தார்கள் தெரியுமா? தோட்டக்காட்டான், வடக்கத்தை யான் என்ற முத்திரைகளை அவர்கள் மேல் குத்தினர்கள். இத்தலைவர் கள் மலையக மக்களை சமமாக கருதி நடப்பதற்கான எந்த இயக்கத் தையோ பிரச்சாரத்தையோ என்றைக்காவது நடாத்தினுர்களா ? அதேபோல்தான் வடக்கு மாகாணத்தினுள் ஒரு பகுதி மக்களை அவர் கள் சாதியால் குறைந்தவர்கள் என்று ஒதக்க , அவர்களை அடக்கி வரு வதில் சிறந்த பங்கை வகித் தள்ளார்கள் இன்றும் வசித்து வருகிருர் கள் , தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு பதிலாக எதை செய்து வருகிருர் கள் தெரியுமா ? தமிழ் மக்களை பிளவுபடுத்தி வருகிருர்கள். 'தொண்டமானை தலைவராக இணைத்துக் கொண்டதும், ராஜலிங் கத்தை உடுப்பிட்டித் தொகுதி பிரதிநிதியாக்கியதும், நாம் தமிழ் மக் களை ஐக்கியப்படுத்த முயற்சிக்கின்ருேம் என்பதை எடுத்துக்காட்ட வில்லையா ?' என்று இவர்கள் கேட்கலாம். கூட்டணியின் கொள்கைத் திட்டத்தை ஏற்காத தொண்ட யானை, தலைவராக தேர்ந்தெடுத்திருப் பது மலேயசு தமிழ் மக்களுக்கு கொடு கும் மதிப்பினுல் அல்ல, யூ என். பி. யுடனை உறவை பாதுக க்கும் நோக்கத்திற்காகவேயாகும் ஐக் கிய முன்னணி அரசாங்கம் என்ன நோக்கத்திற்காக குமாரசூரியரை மந்திரியாக வைத்திருந்ததோ, யூ என். பி. அரசாங்கம் என்ன நோக் கத்திற்காக தேவநாயகத்தை மந்திரியாக வைத்திருக்கின்றதோ அதே நோக்கத்திற்காகவே இவர்கள் ராஜலிங்கத்தை எம். பி. யாக்கி உள் ளார்கள்.
گھ
*R
)'"' // * م" ، தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை கைத்தொழில் வளர்ச்சிக்கு உள்ளாக்க எள்ளளவும் விரும்பாத இவர்கள், இப்பிரதேச நி பிரபுத் துவ தன்மையை பாதுகாக்கி விரும்பும் இவர்சள் தமிழ் மக்கள்.ஐாழும் பிரதேசங்களின் தேசிய வளர்ச்சியை இட்டு எதுவித அக்கதை இல்
23

Page 13
ாதவர்களாகவும், தம்மைப்போன்ற வர்க்க குணும் சம் உள்ள யூ என் , பி. யிடம் தமிழ் மக்களை காலத்துக்குக் காலம் காட்டிக் கொடுப்ப வர்கள்ாகவும் உள்ளார்கள், 77 ஆகஸ்டில் பிரதேச உரிமை பறிக்கப் பட்ட மக்களின் பிரச்சனையில் என்ன செய்தார்கள் ? பல்வேறு ஸ்தா பனங்கள் "அகதிகள் புனர்வாழ்விற்காக" சேர்த்த நிதிக்கு என்ன நடந் தது ? அது எவ்விதம் மக்களின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிக்கொணர்ந்தார்களா ? தமிழ் மக்களின் தலைவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் இவர்கள் இதை பகிரங்கமாக தட் டிக் கேட்காதது ஏன் ? இத்தலைவர்கள் நிதிசேர்த்த இந்த ஸ்தாபனங் களிடம்  ைக ச ஞ்சம் பெற்று விட்டார்களா ? "அகதிகளுக்கு நிலம் பெற்றுக் கொடுப்பதற்கான பகிரங்க இயக்கங்களை இவர்கள் நடாத் தாமல் மெளனம் சாதிப்பது எதற்காக, அவர்களுக்கு வழிகாட்டாமல் விடுவது ஏன்? யூ, என். பி யிடம் சரண் அடைந்ததுதான் இதற்கான s T py ger DnH ?
இக் கட்சி தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியல்ல. இது சிங் கள ஆதிக்கவாதத்தை நிலை நிறுத்துவதற்கு போராடும் ஸ்தாபனமாக இல்லா விட்டாலும் அதனுடன் சமரசம் செய்துகொள்ளும் போக்கு டைய ஸ்தாபனமாகுt . ஆனல் சிற்சில சமயங்களில் சிங்கள ஆதிக்க
வாதத்தின் கொடுமை தாங்கமாட்டாமல் இவர்கள் அதனுடன் பெல வீனமான போராட்டங்களை நடாத்து கிருர் கள். ஆகவே இக் கட்சியை
ஒரேயடியாக நிராகரிக்க முடியாது. ஆனுல் இக் கட்சியில் தங்கி நில
6,ாமல் இக்கட்சியின் தொடர்பில்லா மல தமிழ் மக்களின் போராட் டத் துக்கான ஸ்தாபனங்களே அமைக்கவேண்டும். அதேவேளையில்
உள்ளும் போராட வேண்டும் . இக்கட்சியின் ஊடாக சில பே ரா ட்
டஜ்களே முன்னெடுத்துச் செல்ல இக்கட்சியின் தலைமையை நிப்பந்
திக்க வேணடும் ,
பிரிவின வாதமும் இன அடக்குமுறையுல்
இடதுசாரிகள் என்றும், தேசிய ஐக்கியத்தை விரும்புகிறவர்கள் என்றும் தம்மைக் கூறிக்கொள்ளும் ஒரு சாரர் இவ் இன அடக்கு முறைக்கான தவறு தமிழர்களின் பக்கத்தில்தான் உள்ளது என்று கூறிக்கொள்கிறர்கள். தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்தது தான் இதற் கா ன காரணமாம். இக்கோரிக்கை முன்வைக்கப்பட வில்லையான ல் தமிழ் மக்கள் அடக்கப்பட்டிருக்க மாட்டார்களாம், சிங் கள பெருந் தேசியவாதத்திற்கு மிக அருமையாக பந்தம் பிடிக்கி முர்கள். -
தமிழ் ஈழக் கோரிக்கை ஜனரஞ்சகப் படுத்தப்பட்டது 70-ம் ஆண்டுகளிலே ஆகும். ஆனல் சிங்கள ஆதிக்கம் 40-ம் ஆண்டுகளில் இருந்கே செயல்பட ஆரம்பித்து விட்டது. கிழக்கு மாகாணம் சிங்கள மயப் படுத்தப்படுவது டி. எஸ், சேனநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்டு
24

இன்று வரை தொடர்கிறது. மலையக மக்கள் மேலான இன அடக்கு முறை 30-ம் ஆண்டுகளிலேயே ஆரம்பித்துவிட்டது. தமிழ் மொழியை இரணடாந்தர மொழியாக்குவதற்கான சட்டமும், தமிழர்கள் கன் ளத் தோணிகள், அவர்கள் இலங்கையை விட்டு துரத்தப்பட வேண் |டும் என்ற இயக்கமும் 50-ம் ஆண்டுகளிலேயே ஆரம்பமாகிவிட்டது, இவை யாவற்றினதும் ஒரு உயர்ந்த வடிவமே 10-ம் ஆண்டுகளின்
நிகழ்ச்சிகளாகும். சிங்கள பெருந் தேசிய வி ரதம் தன்னை மேலும் சக்தி
படுத்திக்கொண்டதே தவிர, புதிதாக தோன்ற வீல்லை. தமிழ் ஈழக் கோரிக்கைதான் தமிழ் மக்கள் மேலான அடக்கு முறைக்கு காரணம் என்று கூறுவர் கள் இந்த உண்மைகளே எதற்காக மறைக்க வேண் டும். 77 ற்கு முன்னம் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் என்ன கார னத்தை கூறப்போ கிருர்கள் ? முஸ்லீம் மக்கள் மேலான அடக்கு முறைக்கு முஸ்லீம் மக்கள்மேல் என்ன விதமான தவறுகளை இவர்கள் சுமத் தப் போகிமுt கள் ? எந்த சூழ்நிலையிலும் சிறுபான்மை இனங்க ளின் மேல் முழுப் பழியையும் போட்டு சிங்கள பெருந் தேசிய வாதத் தைப் பாதுகாப்பதே இவர்களின் நோக்கமாகும்.
"தமிழ் ஈழக் கோரிக்கை எது வித தாக்கத்தையும் உண்டுபண்ண
என்று நாம் கூறவில்லை . "தமிழ் ஈழக் கோரிக்கையும்’ ‘தமிழ்
ஈழத்தின் எல்லே களும்" "தமிழ் ஈழத்தை வென்றெடுப்பதற்காக முன் வைக்கப்பட்ட மார்க்கங்களும்" உரிமைக்காக எழுப்பப்பட்ட குரல்க ளாக இல்லாமல், ஆக்கிரமிப்பின் குரல்களாக இருந்தது. சிங்கள மக் கன்மேல் தொடுக்கப்பட்ட போர்ப் பிரகடனமாக அமைந்தது. தமிழ் க்களின் தலைவர்களின் குறுகிய ஆ ை சளின் விளைவே இதுவாகும் . இவ்விதமான போர் பிரகடனம் சிங்  ௗ பெருந் தேசியவாதி சளுக்கு சாதகமாகவே அ9 மந்தது. சிங்க ள பெருந் தேசிய ஈ த போதை யூட் டப்பட்ட சிங்கா மக்களே தாண்டி விடுவதற்கு இவை சாதகமாக அமைத்தது. தமிழ் தலைவ சீ களின் த வடிகளை சிங்கள் பெருந் தேசி : வாதி ஸ் த மக்கு சாதகமாக பயன்படுக்திக் கொண் டார் கன் . தமிழ் மக்களின் உண்மையான நிலையை சிங்கள மக்களுக்கு மறைத்து, தமிழ தலைவர்களின் தவறுகளே யும், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள த ஒரு ன போக்குகளே புத் தமக்கு சாத* மாக பயன்படுத்தவே அவர்கள் மாத்திர மல்ல எந்த ஒரு அடக்கு முறை யாளனும் இதை செய் துே சகஜம். இதற்காக அத்தவறுகள்தான் அடக்கு முறைக் கான காரணம் என்று கூறமுடியாது. அதே வேளையில் அத் தவறுகள் எதி ரிக்கு சாதகமாக உள்ள படியா ல் நாம் அதை மன் னிக்க கூடாது. அதற் கெதிரா கவும் போராட வேண்டும்.
77 ஆகஸ்ட் நிகழ்ச்சிக்கு பின்பு மலேய ைதமிழ் மக்களில் ஏகப்
பெரும்பிான்மையோர் இந்தியா செல்வது என்ற முடிவுக்கே கிந்துள்
ளார்கள். இது நடைமுறைச் சாத்தியமா இல்லையா என்பது வேறு
பிரச்சனை. இலங்கையில் தேசிய சமத்துவத்துடன் வாழ்வதற்கான
*Na samo V
罗坊
ر

Page 14
மார்க்கம் எதுவுமே இல்லை என்று கருதுவதனல்ேகே அவர்கள் இம் முடிவுக்கு வந்துள்ளர்ர்கள். இது தவருண முடிவே. ஆனல் அவர் களில் ”பெரும்பான்மையோர் நிச்சயமாக தமது தவறை திருத்திக் கொள்வார்கன். இலங்சையில் தேசிய சமத்துவத்துடன் வாழ்வதற் கான ஒரு மார்க்கத்தை நிச்சயம் அவர்கள் தேடிக் கொள்வார்கள். அவர்களின் இத்தற்காலிக த வருண முடிவை சிங்கள பெருந் தேசிய வாதிகள் தமக்குசாதகமாக பல விக்கவே செய்வார்கள. 'இவர்களுக்கு
எமது நாட்டில் எது வித பற்றும் இல்லை என்பது உண்மை என்பதை
பார்த்தீர்களா ? இவர்கள் கள்ளத்தோணிகள் என்பது நிரூபிக்கப் படுகிறதல்லவா " என்று சிங்கள மக்களை நோக்கி கேட்பார்கள். சிங் கள மக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டி விடுவதற்கு இத்தவறை தமக்கு சாதகமாக பாவிப்பார்கள். இதற்காக மலையக மக்கள் இந்தி யாவிற்கு போவது தான் அவர்கள் மேலான அடக்குமுறைக்கான கார ணம் என்று கூறிவிட முடியுமா ? அவ்விதம் கூறுபவர்கள் சிங்கள டெதுத் தேசியவாதத்தின் சேவையாளர்கள் அல்லது அதற்கு பயந்த வரிகளேயாகும். (p
தமிழ் மக்கள் தனி அரசாக பிரிந்துபோகும் உரிமையை வழங்கு மாறு கோருவது முற்றிலும் சரியானதே, சுய நிர்ணய உரிமை என் பது இதுதான். அவ் உரிமையை பயன்படுத்தி அவர்கள தனி அரசாக பிரிந்துபோக விரும்பிஞல் அதை யாராலும் பலாத்காரமாக தடுக்க முடியாது. பிரிவினைக்கான இயக்கத்தை நடாத்தவோ அல்லது தேசிய ஐக்கியத்திற்கான இயக்கத்தை நடாத்தவோ அவர்களுக்கு உரிமை யுண்டு, ஆனல் இவ் விதமான இயக்கம் தோற்றத்தில் எப்படி இருக் கிறது என்பதை விடுத்து சாராம்சத்தில் எப்படி இருக்கிறது என்ப தையே அவதானிக்க வேண்டும் இன்று தமிழ் தலைவர்கள்ால் தலைமை தாங்கப்படும் பிriவினை இயக்கம் பிற்போக்கானதே, அது மறைமுக மாக சிங் கன பெருந் தேசியவாதிகளுக்கு சேவை செய்வதேயாகும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும் யூ. என். பி. யுடனும் இணேத் துள்ளவர்களாலும், சில இடதுசாரி கட்சிகளாலும் நடாத் கப்படும் தேசிய ஐக்கியத்தி தி இான இயக்கமும் பிற்போக்கான தே, இவர்கள் சிறுபான்மை இனங்களை இரண்டாந்தர பிரஜைகளாக, இன அடக்கு முறையை ஏற்றுக்கொண்டு நடக்கும்படி கூறுகிருரர்கள். ஜே. ஆரின் தேசிய ஐக்கியத்திற்கும் இவர்கள் கூறும் தேசிய ஐக்கியத்திற்கும் எது வித வேறுபாடும் இஸ்லே,
கூட்டணியினரின் பிரிவினை இயக்கமும், குமார சூரியர், தேவநாய கம் போன்றேரின் தேசிய ஐக்கியமும் சிங்கள பெருந் தேசியவாதிக ளுக்கு 38ல்ை செய்திருக்கின்றது என்பது உண்மையே. ஆளுல் இதைப் தான் இன அடக்கு முறைக்கான காரணங்கள் அல்லது சிங்கள பெருந் தேசிய 'ாதிகளின் சிங் கள ஆதிக்கவாதமே இவற்றிற்கான காரண udst G 1/s
ܓ ܐ
26
W

তািত্ত *
சிங்கள பெருந் தேசியவாதம்
சிறுபான்மை இனங்கள் மேல் திணிக்கப்படும் அடக்கு முறையை நாம் எவ்விதம் அர்த்தப்படுத்துவது ? இச் சிங்கள ஆதிக்கத்தை நாம் எவ்விதம் அழைப்பது ? -
சிங்கள ஏகாதிபத்தியம் என்று சிலர் அழைக்கிருர்கள்: இது சரியா? இல்லவே இல்லை. ஏன் எனில் சிங்கள முதலாளிகள் ஏகாதி பத்திய முதலாளிகள் அல்ல. அவர்கள் ஏகாதிபத்தியத்தால் அடக் |கப்படுகிருர்கள் அல்லது அதனுடன் ஒத்துழைச் கிருர்கள், சிங்கள தேசிய இனம் இன்னமும் முதலாளித்துவ வளர்ச்சியை அடையவில்லே. அவர்கள் அரை - நிலபிரபுத்துவ கட்டுப்பாட்டிலேயே உள்ளார்கள். தமது தேசிய விடுதலையை வென்றெடுப்பதற்கு சிங்கள தேசிய இனம் இன்னமும் கடுமையான போராட்டங்களை நடாத்த வேண்டியுள்ளது. இலங்கையின் சிறுபான்மை இனங்களே ப்போல் அதுவும் இன்னும் வீடு தலை அடையவில் ஜே. ஆகவே சிங்கள இ காதிடத்தயம் என்று அழைப் உது த வருண து
அப்படியா ஞல் எவ்விதம் அழைப்பது? சிங்கள பெருந் தேசிய வஈதம் என்பதே சரியான பார் ஆதை பிரயோகமாகும். இலங்கை சக்தி பெற்ற ஸ்தாபனங்களின் ஊடாகி அரசு பந தி பம், பொத்த மத பீடம் , முதலாளித்து துே அரசியல் கட்சிகள்) இலங்கையின் சிறுபான் மை இனங்கள் அடக்கப்படுமானுல், இலங்கையின் பொருளாதார பிரச்சனேயின் பெரும் பகுதியை தேசிய சிறுபான்மை இனங்களின் த லே களில் போடு வத்ற்கு முயற்சி எடுக்கப்படுமானல் அவ் இனங்களை கால னியல் அடக்கு மு 60, நறக்கு உள்ள 7 க்குவதற்கு முயற்சக்கப்படுமானுல், அவ் இனத்தின் மொழி, பிரதேச, கலாச்சார உரிமைகள் மறுக்கப்படு மாஞல், இவ்விதம் செய்வதன் மூலம் ஆதிக்கம் பெற நினைக்கும் சிங்கள பிற்போக்கு வாதிகளின் போக்கு சிங்கள பெருந் தேசியவாதம் எனப் படும். எமது நாட்டின் அதிகாரம் பெற்ற சகல ஸ்தாபனங்களும் சிங்கள பெருந் தேசியவாத தன்மை பெற்றதாகவே உள்ளன, சிங்கள ஆதிக்கத்தை மேலும் வளர்ப்பதற்கே முயற்சிக்கின்றன. சிங்கள பெருந் தேசியவாதத்தின் பிடியில் இருந்து தமிழ் மக்களின் எந்த உரி மையும் தப்ப முடியாத நிலை வளர்ந்து வருகிறது.
சிங்கள பிற்போக்குவாதிகளை சிங்கள தேசியவாதிகளாக மாற்று வதன் மூலமும், சிங்கள ஆதிக்க வாதத்தை தூண்டுவதன் மூலமும், சிங்கள பெருந் தேசியவாதிகளுக்கு அடிபணியும் தோற்றத்தில் வீரர் கன்போல் காட் யளிக்கும் தமிழ் தேசியவாதிகளை (அமிர்போன்றவர் களை) வளர்த்து விடுவதன் மூலமும், இலங்கையின் சகல தேசிய இனன் களினதும் விடுதலே இயக்கங்களை தடுக்கவும், அவைகளை அடக்கவும் அந்நிய ஏகாதிபத்தியங்கள் முயற்சிக்கின்றன.
a lar
27

Page 15
/
சிங்கள பெருந் தேசியவாதத்தின் இயக்குனர்கள் இவ் அந்நிய ஏகாதிபத்தியங்களேயாகும். ஆகவே சிங்கள பெருந் தேசியவாதத் தற்கு எதிரான போராட்டம் இவ் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு எதி நான் போராட்டமேயாகும், சிங் கள பெருந் தேசியவாதத்தை எதிர்த்து தமிழ் மக்கள் வெற்றி கொள்ளவில்லையானுல் அந்நிய ஏகாதி பத்தியத்தை எதிர்ப்பது என்பதுவும, தேசிய விடுதலை என்பதுவும் நடைமுறை சாத்தியமற்றது. சோஷலிஷம் என்பது வெறும் பகற் கனவாகவே முடியும் , அதே போல் சிங்கள பெருந் தேசியவாதத்தின் மாயவலைகளில இருந்து அது போடும் எலும்புத் துண்டுகளில் இருந்து சிங்கள மக்கள் தங்களே விடுவித்து கொள்ளவில்லையானுல் ஏகாதிபத்தி யத்தை எதிர்ப்பது என்பது அவர்களால் சாத்தியமில்லாததாகிவிடும் . சோஷலிஷ் ம் என்பது வெறும் பகற்கனவாகி விடும்
சிங்கள பெருந் தேசியவாதத்தஈ ல் த ம் மே ல் திணிக்கப்படும் அடக்கு முறை கீயை எதிர்த்து போராடுவது எ ன் பது சிறுபான்மை இன அக்ளின் த விா கீ க முடியாத கடமையாகியுள்ளது, இது இலகு வான காரியம்மா அல்லது குறுகிய கால எல்லைக்குள் நடாத்தப்படக் கூடிய காரியமோ அல்ல, இது சிறுபான்மை இனங்களின் ஜீவ மரணப் போராட்டம், இப்போராட்டத்தின் மூலமே அவர்கள் சோஷலிஷத்தை நோக்கி செல்ல முடியும், சிங்கள மக்கள் தமது நிலை லய ச ரிய s , புத்து கொள்ளும் வரை இமிழ் மக்கள் தனித்து நின்றே இப்போராட டத்தை நடாத்த வேண்டியுள்ளது. இது அவர்களுககு மேலும் பல கஷ்டங்களை கொடுத்தாலும் இதற்கான குறுக்கு வழி எதுவுமே அவர் களுக்கு இல் லே -
இப்போராட்டம் பல்வேறு வழிகளில் பல்வேறு தன்மை கொ டதாய் அமையலாம் . ஆணுல் இதன் அடிப்படை என்ன இாய் இருக்க வேண்டும்? பாராளுமன்ற போராட்டங்களா ? ஐயகோ அதன் கையாலா கத்தனத்தையும், கோழைகளின் தங்குமிடமாக அது பறி யுள்ளதையும் அறிந்தும் அவ்வழியை பின்பற்றுவதா ? அப்படிய னு ல் சப் பாணிப் போராட்டங்களும், சத்தியாக்கிரகங்களும் , கதவடைப்பு இளும் இதன் அடிப்படையாக அமையுமா ? இல்லை. சிங்கள பெருந் தேசியவாதிகளுடன் கள்ளக் கூட்டு சேர்ந்து அவர்களுக்கு அடிபணிந்து போகும் தல வர்களால் முன்வைக்கப்பட்டு, அரசியல் வளர்ச்சி போதி யளவு இன்றி இருந்த தமிழ் மக்களால் பின்பற்றப்பட்ட இவ் லடி யின் விளைவை அறிந்துமா இந்த சந்தேகம் ? அப்படியானல் தமிழ் மக்களின்"
அடிப்பட்ை போராட்ட மார்க்சம் எது? \s. محمسیح حاص,،ں”
ပ္န္တီးအံ့မ္ယန္ဖေါ်န္ அடிப்படை மார்க்கம் எதுவே T 1 கி ழ க் க ரிமோர் A க்ளிைன் அடிப்படை மார்க்கம் எதுவே அதுதான் தமிழ்
罗&
 
 

TL L Tt LTL TL S LZ TTTtSLL LTT S sT kTLLT TTtLELHELL kkkL TT STLTLLLLLTLLLLLLL அடிப்படை ம7ரிக்கமாகும்; அவர்கள் செய்கிருரிகள் என்பதற்கான நாம் அதை செய்யவேண்டியதில்லை. முப்பது வருடகால தோல்வியின் அனுபவம் அள் எமக்கு அதைத்தான் கற்றுத் தந்துள்ளது. ஆகவே TTLL TTtS LLLL LELLtttLtLTLTT T TTTLT lLLLLLL TTT TTT GL akTLTTS
சில்கள kெருந் தேசியவாதத்துடன் போராடும் சக்திகள், அத ணுடன் சமருக்கான தம்மை தயார்படுத்தி வரும் சக்திகள் இன்று தமக் குள் முரண்பாடு உள்ளவர்களாய், ஐக்கியம் அற்றவர்களாய், சித றுண்டு உள்ளார்கள். இது சிங்கள பெருந் தேசியவாதத்திற்குத்தான் சேவை செய்கிறதே தவிர வேமுென்றுக்காகவும் சேவை செய்யவில்லை : நாம் இதை தொடர்ந்தும் அனுமதிப்பதா? அல்லது இக்குறைபாட் டிற்கு எதிராக போராடுவதா? சிறுபான்மை இனங்களின் விடுதலையை விரும்புபவன் பின்னதையே ஆதரிப்பான் யார் யாருடன் ஐக்கியப்
படுவது ? யார் யாரை தனிமைப்படுத்துவது ?
பிரிவினை கோருபவர் சள் ஓரணியிலும், தேசிய ஐக்கியத்தை கோருபவர்கள் வேறு ஓரணியிலும் இணைந்து கொள்வதுதான் ஒரே வழி என்ற கருத்தே இன்று நிலவுகிறது. இது தவறு. பிரிவினையா, தேசிய ஐக்கியமா என்பது ஒரு தேசிய இனத்தின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றிய பிரச்சனையாகும். தேசிய சமத் துவர்ம சகஜீரின் நோக்கமாகும். தனி அரசின் கீழ் தான் இதை சாத் தியப்படுத்தலாம் என்று சிலரும், ஒற்றை அரசின் கீழ் இதை சாத்தியப் படுத்தலாம் என்று சிலரும் கருதக் கூடும். இருவிதமான தீர்வுமே உட னடியாக சாத்தியப்பட போவதில்லை அதற்கு கடுமையான போராட் டம் அவசியமாய் உள்ளது. சிங்கள பெருந் தேசியவாதத்தை நேரிமை யாக எதிரிக்கும் சக்திகள் தமக்குள் ஐக்கியப்பட்டு போராட வேண் ஒம், சிக்கன பெருந் தேசியவாதத்தை எதிர்ப்பவர்கள் சகலரும் ஓரணியில் சேர்ந்து கொள்ளவேண்டும். இதுதான் இன்று சிறுபான் மை இனங்களுக்கு தேவையான ஐக்கியமாகும். பிரிவினை கோரிக்கை யின் கீழ் சிங்கள பெருந் தேசியவாதிகளுக்கு அடிபணிபவர்களும் உள் ளார்கள், தமது அடிபணிதலே மூடிமறைப்பதற்காகவே இவர்கள் பிரீ வினையை முன்வைக்கிருர்கன். அதேபோல் தேசிய ஐக்கியம் என்ற கோரிக்கையின் கீழ் சிறுபான்மை இனம்களின் மேலான அடக்குமுறை யை ஆதரிப்பவர்களும் உள்ளார்கள். இவர்கள் தாம் வரிக்கரீதியாக சிந்திப்பவர்கள் என்றும், தேசிய பற்றுள்ளவர்கள் என்று கூறிக்கொண் டாலும் உண்eைழிலேயே இவர்கள் சிங்கள பெருந் தேசியவாதத்திற்கு e ைற ழ கமாக சேவை செய்வதன் மூலம் தொழிலாவி வர்க்கத்திற்கும் தேசம் முழு1ை2க்கும் துரோகம் விளைவிக்கிரூர்கள.
ஆகவே ஒருவன் தேசிய ஐக்கியத்தை கோருகிருஞ? பிரிவினையை கோருகிருமூ? என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அவனை
露9
)

Page 16
இனங்காண்பதை விடுத்து, ஒருவன் எதிர்க் இருணு ? அல்லது அதற்கு அடி அதன் ஆடிப்படையில் அவனே இனங் வர்கள் சகலரும் ஓரணியில் திரளே வேண்டும். இதுதான் எமக்கு முன் யை பின்பற்றி விடுதலை இயக்கத்ை வளர்க்க அவசியமான சகல முயற்சி யாருக்கும் சளேத்தவர்கள் அல்ல எ త్తి స్త్రీ శీ புரட்சில்ர வரல Fற்றுக்கு அல அதை முன்னெடுத்துச் செல்வதில் மு பிக்கையுடன் விடை பெறுகிருேம்
நாவலன் பதிப்பகங், நல்
 
 
 
 
 

னிகிருணு ? என்பதை ஆராய்ந்து கண்டு கொள்ளவேண்டும். எதிர்ப் வண்டும். தமக்குன் ஐக்கியப்பட ஞல் உள்ள ஒரே வழி. இவ்வழி த பலமான முறையில் கட்டி களையும் எடுப்பதில் தமிழ் மக்கள் ன்பதை எடுத்துக் காட்டுவார்கள் சீர்கள் தமது பங்கைச் செலுத்தி முன்னேறுவது நிச்சயம் 575,54
இார், யாழ்ப்பாணம்,