கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: என் மக்களின் கூக்குரல்

Page 1


Page 2
:%;
κ A
:
-
| {
-
-
 
 
 
 

-), لمان مسیحga{{ہوئے (محمA முதலாம் நாள் -
first) 22 1- ஆம் மோட்சானந்தகாரணிக்கம். X3B தலைப்பு-அன்நியமான முகங்கள்
அநியாயமான கொலைகளுக்கு எதிராகவும் 4 ஆரம்ப செபம் அன்பான இறைவா!
நாங்கள் கைகளில் ஆயுதங்களே ஏந்தியதில்லை'க்டலை உழுது பயனைப் பெற்று குடும்பம் காக்க கலப்பை கொண்டு கடலில் நின்ருேம். கருஞ்சட்டை அணிந்த கயவரைக்கண்டு கைகளை உயர்த்தி ய எங்களை கருனேயின்றி கொடிய முறையில் சுட்டுச் சிதைத்தனர். குருநகர்க் கடலில் குமுதினிப்படகிலே, குருதிகொப் பளிக்க உடல் கிழிக்கப்பட்ட பச்சிளம் பாலகர்கள், கொல்லப்பட்ட மீனவர்கள், வளம் கொழிக்கும் மருதத்தின் செழிப்பினிலே செந் நெல் செய்து போரடித்த மட்டுநகரின் கொக்கட்டிச் சோலையிலே அம்பாறை உடும்பன் கிராமத்திலே, மன்னரின் கழனிவயல் வெளிகளி ல எள் ப்பே ட இடமின் , துப்பாக்கி ரவைகளினுல் சல்லடைபோடப்பட்டு, நெல்மணிக் கதிரோடு கதிராக தீ பிலே வேகவைக்கப்பட்ட பினவர் டை எமக்கு அந்தியமாய்ப்பே விட்ட நீலத்திரை கடலின் கரை களில் நாளாந்தம் நு:ர தள்ளப் படு கின்ற உயிரற்ற உடல்களினுல் நிரம்பிப்போன ம் இருள் கவிந்த மண்ணிலே இன்று எலும் டக் கூடுகள்தான் எஞ்சி பிருக்கின்றன. 5 வேதாகம வாசிப்பு எசேக்கியல் 37:1-14 6 சிந்தனைக்க
நம்பிக்யிைன்மையால் உருக்குலைந்து கண்குழி விழுந்து நாவரண்டு சக்தியற்ற எலும்பு கூடுகளாக, ந ை.ப் பிணங்களாக இன்று ஊசலாடிக் கொண்டிருக்கும் எம்மக்களின் நிலைகண்டு இறைவன் இரங்குகிருர், உடைந்து, உலர்ந்துபோன எலும்புக் கூடுகளானநம்மவர்க்கு ஒருதேசிய உயிர்ப்பை அவர் வழங்கு தொக வாக்குறுதி அளிக்கின்றர். அவர்நமக்கு நம்பிக்கையூட்டி தம் உயிர்தரும் ஆவியை புனல் அருவியால் எம்மீது பொழிந்திருக் கிருர். எனவே புதிய தெம்புடன் நம்பிக்கையோடு எழுந்து நின்று ஜெபிப்போம். 7 பரிந்துரைச் செபம்
* நாம் உயிரோடு வாழ எமக்கு எருவாக உரமிட்டவர்
களுக்காக, * நாம் ஆவலாக அன்பு செய்தவர்களை இழந்து அனுதரஹாக்
கட்டட்வர்களுக்காக. * E க்கும் ஒரே இரத்த மயமாக மாறி மனிதஉயிர்களின்
ம எண்பு அற்ற நியிேல் வாழும் எம் சகோதரர்களுக்காக
3 இறுதிப் பாடில் : 9 ஆறுதிச் செபம் :-

Page 3
ہی موسم تھا ۔حمہ سہہ
இரண்டாம் நாள்
1 * ; o L. 6)
2 2- ம் வியாகுலகாரணிக்கம்.
(யேசு கற்றுாணில் கட்டி வதைபடல்)
GB தலைப்பு
எல்ல7 வதை முகாங்களிலும் சி ைதக்கப்படுவோர்கள் ജ്ഞ. ܕܝ ܪܘܚܝܢܢ ܝܓܝܢ ܐ - ܒܗ ܒ
'எவரும் சித் திரவதை செய்யப்படவோ அல்லது கொடுமைப் படுத்தப்படவோ அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப் படவோ முடியாது" என்று உலகம்முழுவதும் பிரகனப் படுத்தப் பட்டுள் ளது, {ஐ நா உறுப்புரை - 5)
4 ஆரம்ப செபம்
கொடிய தண்டனை முகாமில் இருந்து "பாதாளத்தின் ஆசிக்கிலிருந்து உம்மை நோக்கி சுவாமி கூவி அழைக்கிறேன் இரா இருவரின் சிறையில் ருந்து எழுகிறது என்கூக்குரல் கொடிய ஆ°டனை முகாமிலிருந்து கொல்லும் வதையின் கூட்டிலிருந்து இருளின்வேஜா அழுமென்குரலை செவிமடுத்தருள்க.
S வேதாகமவாசிப்பு: எரேமியா 38: 1-13 6 சிந்தனைக்கு
ஜெரோமியா தன்மனச்சாட்சியின் குரலை ஆளுர்நகளுக்கு அறிக்கையிட்டதற்காகப் ாழும் கிணற்றில் தள்ளப்பட்டு சித் திரவதை செய்யப்பட்டார் யேசுவும் பிலாத்துவின் முன்னிலையில் *த்தியத்திற்குச் சான்று பகன்று சிறையில் சித்திரவதைக்கு உள் விளாஞர்,
இன்று அரைமில்லியனுக்கு மேலானேர் உலகெங்கும் அரசியல் *'க்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக் கு உள் ரொக்கப்படுகின்ருர்கள். திபேரியூஸ் சேசார் காலத்தில் யேசு *உபவித்த நிலைமைகளைவிட குறைவானவைகளல்ல இவர்களது நிலைமையில் நீ அவர்களுக்காக ஏதாவது செய்தாயா?
7 பரிந்துரைச் செபம்
அன்பின் இறைவா, அநீதிகளையும் அக்கிரமங்களையும் பஈர்த்து, துனைவரும் மெலனித்துநின்ற வேளையிலே, இளமைத் துடிப்புடன் இவ ற்றுக்கு எதிராக குரல்கொடுத்த ஒரே ஒரு * சினத்திற்காக ஏலலாச் சிறுைகளிலேயும் அடைக்கப்பட்டு

سمیہ 8 سaے
சித்திரவதை அனுபவிக்கு ' இ%ளஞர்க" யும் இளம்பெ *னகளையும் ப3ரும், தனிமையின் கொடுமையாலே மனிதமாண்பு அற்ற நிலையில் வாடும் இவர்களுக்காக நாம் குரல் கொடுக்கத்தவறிய குற்றத்திற்காக உம்மிடம் மன்னிப்புக் கோருகிருேம்.
* நாம் சுதந்திரமாக வாழ்வதற்காக * நாம் வெட்ட வெளியில் உலாவும் பொருட்டு * நாம் சுகமாகச் சுவாசிக்கும் பொருட்டு * நாம் நிமிர்ந்து நிற்கும் பொருட்டு * சிறையின் இருளில் எலும்புகள் நொருக்கப்பட்டு, முது கெலும்பு : க்க பட்டவர்களுக்காகச் சிந்திப்பே மாக.
3 இறுதிப் பாடல் 9 இறுதிச் செபம்
யேசுவே நீர் மனச்சாட்சியின் கைதியாக மரணம்மட்டும் சித்திர வதை செய்யப்பட்டு அதை மனிதத் தன்மையிலும் அனுபவித்தீரே நீர் ஒரு பிழையும் செய்யாதிருந்தபோதும் சாட்டையால் அடிக் கப்பட்டவராகவும் கொடுரமரணத்திற்குத் தீர்வையிடப்பட்ட வராகவும் ஆணிரே. இன்றைய நாளில் உலகெங்குமுள்ள அனைத்து மனச்சாட்சிக் கைதிகளோடும் இருந்தருளும் அவர்களது பயத் திலும் தனியையிலும் உடல் உளம்சார் வேதனைகளிலும் மரணத் தருவாயிலும் மரணத்திலும் அவர்களோடு இருந்தருளும் உமது வல்லமை கு கரத்தை நீட்டி அவர்களது தளைகளே உ ைத் தரு கும் அடகி ஆள் :ார் சித்திரவதை '3 யப் வோர் இவர்கள் மட்டிலும் கரு RC யாய் இரும் புதியதோர் இருதயத்தை அவர் களுக்குள் புகுத் தி யருளும் எம் வாழ்வின் எல்லா அநீதிக i யும் மன்னித்து எம்மை உமது சமாதானத்தின் கருவிகளாக மாற்றி யருளும், உமது திருக்காயங்களினுலேயே நாம் குணமாக்கப் படுகிருேம்,

Page 4
اسسها في بي سعد மூன்றும் நாள்
UFFL6)
2 4-ஆம் வியாகுல காரணிக்கம் 3 தலைப்பு போராளிகளுக்காக
இரவு வேஃ யில் வாடைக் குளிரில் சென்றிநின்று கண் விழித்தவர்கள், சமூக உணர்வு கொண்டு மக்கள் பூழ் ஷக்காய்த் தம் இளமையை அர்ப்பணித்தவர்கள் இளமையின் இனிய உணர்வுக3) இம் மண்ணுக்க ட் துறந்து காம் பல கண்டவர்கள் கொள்கை மோசடிக்காய் தலைமைப்போட்டிக்காய், அதிகார வெறிக்காய், பொது எதிரிக்காய்த் தூக்கப்பட்ட துப்பாக்கி தம் நன்டருக்கு எதிராகத் திருப்ப பட்டு குதறப்பட்டு அரை குறையாக எரிக்கப்பட்டு : துதைப் பிணமாய்ப் புதைக்கப்பட்டு உட்கடப்போராட்டத்தால் அநியாயமாக, வெறித்தனமாக குரல்வளைகள் நெருக்கப்பட்டு இறந்து போன போராளிகளை நினைவு கூருகிருேம், உட்க: & ப்போர7 டம் 6 ம் 5 ( கி. தை உலுக்குகின்ற அவ நம்பிக்கைத்தனங்களின் அடியாளத்திலிருந்து
ம் குரல்களை எழுப்புகிருேம்.
GTLD
4 ஆரம்ப செபம்; சங்கீதம் 1 5
வேத வாசிப்பு;- 2-ம் மக்கபே; 8:1-7
3 சிந்தனைக்கு
கி. மு 200 வருடங்களுக்கு முன் கிரேக்க ஆட்சியின் கீழ் தைந்து விடுதலை பெற நடத்திய போராட்டத்தை யூதா மக்கபே தலைமை தாங்குசிழுர், இறை வனின் சித் திற்குக் கீழ்ப் படிந்து ஒன்று பட்டுப் போராடிய இஸ்ராயேல் மக்கள் உலகப் பேரரசாம் கிரேக்கத்தில் கிருந்து விடுதலை அடைந்தார்கள், மக்கள் நன் நெறியில் வழி நடக்கும்போது இறைவன் அவர்களுக்கு வெற்றியின் கருவியாய் இருக்கிறர். ஆனல் அவர்கள் இறைவனை மறந்து நீதியை மறந்து தங்கள் சகோதரர்களுக்கு எதிராகவே பேராடியதால் தோல்வியடைந்தார்கள். இதையே வேதம் சுட் டிக்காட்டுகிறது.
7 பரிந்துரைச் செப3:-
இளமையின் இனிய உணர்வுகளையும் சுகபோகங்களையும் தியாகம் செய்து களம் சென்ற போது அதிகார வெறியால் கொல்லப்பட்ட இளைஞர்களுக்காக.

ميمهم ما قة سممهم
தூய இலட்சியத்துடன் ஆரம்பிக்கப்பட்டு சுய நலத்திகுலும் தற்பெருமையினலும் மழுங்கடி கப்படும் போராட்டத்திற்காக,
விடுதலைக்காகப் போராடச்சென்ற மைந்தன் தன் தோழர் களா.ேயே கால்லப்பட்டான் என்ற செய்தி கேட்டு துடிக்கும் பேற்றேர் உற்ருேருக்காக
8 இறுதிப்பாடல்;.
9 இறுதிச் செபம்
அப்பா தந்தாய்
ஏழைகளின் பக்கம் சார்ந்து ஒடுக்கப்பட்டோர்க்காய் நீதி கேட்கும் அன்பின் வடிவே இறைவா!
எங்கள் வியர்வையும் கண்ணீரும் சித்தும் இரத்த மும் செய் யும் தியாகமும் நீயுள்ள வரையும் வீணுகா என்று அறிவோம் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு யாரிடம் உண்டு இறைவா! நிலத்தில் விழுந்து புதைந்து சாகும் நெல் மணி போல, எம் உடன்பிறப்புக்கள் சிந்தும் இரத் தம் நீ சமைக்கின்ற புதிய மனுக்குலத்தின் வித்தாய் மாற வழி செய்திடுவாய்,
தாயுமானவனே, எங்களுக்கு நீதி வழங்கக் காலம் தாழ்த் துவதேன்? குற்றங்கள் பல புரிந்தவர்கள் நாங்கள் இதை உன் முன்னிலையில் ஒத்துக் கொள்கிருேம். எங்கள் தொடக்கத்தின் புனிதம் ஒழிந்து, உன்ன்ை மறந்திருந்தோம்; சகோதரரை வெறுத் திருந்தோம்; மனித நேயமே வாழ்வின் நோக்க மன ஏற்க மறுத் திருந்தோம் எங்கள் குற்றங்களைக் கடிந்துகொள். இறைவா, மனத்திருந்த மனங்கொண்டோம் மன்னித்து ஏற்றருள்வாய்.
மக்களுக்காத் தாழ்மையுடன் நாங்கள் எம மையே பலியாய் அர்ப்பணித்திடவே உறுதியைத் தாராய், நீதியும் அன்பும் நிறைந்த இறைவா!

Page 5
بھوغي: {}" متعمضم
*ఢ 歇
நீரின்காம் நாள் 1,ü含密武密。 2 ம்ே களிகூர்ந்த சிாரணிக்ம்ை 3 தலப்பு அகதிகள்
படுமோசமான வெள்ளப்பெருக்கு புயல், கடுமையான வரட்சி கொடிய தொற்றுே நாய்கள், கெட்ட போர்கள் கல இாங்களினுல் அகதிகள் உருவாகிறாகள் அகதிகள் ஒரு சர்வதேசப் பிரச்சனை இருப்பதை இழந்தவர்கள் இழப்பினல் பல துன்ப துயரங்களுக்கும் ஆளானவர்கள் உணவு உடை, உறையுள் **தாரம், இவைகளால் அல்லோ லகல்லோலப்படும் மக்கள் கூட்டம், உலகில் இவர்களது எண்ணிக்கை 11 மில்லியனுக அதிகரித்துள்ளது. எமது சொந்த மண்ணில் 67,000 அகதிகள் உள்ளனர். இந்தியாவில் தஞ்சம் குத்தோர் மட்டும் 1 இல
༧,
ட்சம் அகதிகள் மேற்கு ஐரோப்பாவில் 50,000 பேர் அகதி களாக உள்ளனர். இன்னும் பல இடங்களில் அகதிகளாகிக் கொண்டிருக்கும் நம்மவர்கள் வாழ்வதற்குரிய நிகழ்தகவுகள் நாளுக்குநாள் அருகிக்கொண்டிருக்கும் எங்கள்மண்ணின்இன்றைய சூழலில் அகதிகள் பிரச்சஆன மனிதத் தன்மைக்கே மாசு கற் பிக்கிறது. ஒரு சவாலாக இருக்கிறது. இறைமக்களாகிய இஸ்ராயேல் மக்கள் வாழ்வில் இத்தகையை துன்பம் நிறைந்த வாழ்க்கை அனுபவங்கள் ஏராளம் அவர்கள் தங்கள் அவை நிலையை இறைவனிடம் முறையிட்டனர்,
4 ஆரம்ப செபம்
சின் அன்பான கிறிஸ்துவே, ாமது தமிழ் மக்கிவின் அவல தில்யைப்பாரும்,அன்று நீர் குழந்தையாக இருந்து வே&T ஏரோதின் கொடுமையிலிருந்து தப்புவதற்காக சொந்தி மண்ணே விட்டு அந்நிய தேசமாகிய எகிப்திற்கு உமது பெற்றேருடன் அகதியாகச் சென்றி.
இன்று நாம் தமது கண்ணில் இராணுவ அட்டூழியங்களி இலும், புதிய புதிய இராணுவ முசாங்கள் திறக்கப்படு வதாலும், விஸ்தரிக்கப்படுவதாலும் சொந்த மண்ணுக்கே அந் நியமாகி அகதி:சய் உள்ளோம். எம்மைக் இடைக்கண் தோக்கும் 985 gøttir t
இ வேதாத்பூ ஜாசி: எரேமியாஸ் புலந்பல் •ᎸgᎦtᏁuᏜ ᎦᎮ 1-6 ES Søsheds

ஆஃ' ஆடி
'ன் அது தீவ உணவை சங்ளுக்கு இன்று தஈரும் Prašruny இறைவனிடம் மன்ருடும் நாம் அனுதின் தேவைகளுககு வகியுறும் அகதிகளுக்கு என்ன செய்யகிருேம்? தனது அன்ருட சீவனத்திற்கே கஷ்டப்பட்ட போதும் விதவையின் காணிக்கை எவ்வளவு மதிப்புப் பெற்றது. எமது நாளாந்த செலவுகளில் இருந்து காணிக்கை செலுத்திய விதவையைப்போல அகதிகள் தேவைகளுக்கு உதவுவோமா? நான் பசியாய் இருந்தேன் உணவு தந்தீர்கள் என்ற தீர்ப்புக்குஎம்மைத்தயாராக்குவோமாக,
7 &Jf}esogrở GF Linuà
தாம் உண்டு குடித்து கொண்டாடி மகிழ்ந்த வே% அகதிகள் முகாங்களில் யெல் பட்டிணியால் வாடிவதங்கும் 7u itäs, ளுக்காத
கிாம் சுகமாக சந்தோசமாக உறங்குகின்ற வேளை காட்டு டிரங்களுக்குக் கீழேயும் சிறு கொட்டில்களுக்குள் Glöyr uy is *றங்க முடியாது தவிக்கின்ற அகதிகளுக்காக,
பசியாற உண்டு படுத்துறங்குகின்றவேளை ஒரு శిమిడిగా 'லுக்கே கஷ்டப்படும் குழந்தைகளுக்காக,
8 Rascar a
இரக்கித்தின் செயல்கள் பே8 சீஜ் செல்கள்
பயிர்களை அழித்தல் உணவுக் களஞ்சியங்கள் அ1 கசித்தல்
வீடுகளே அழித்தல் இடும்பங்களே இரழித்தடி தண்ணிர் பழுதடைதல் எதிர்ப்பவர்களை சிறைபடுத்தல் எரித்தல்- காயப்படுத்துதல்
உயிர்களைக் கொல்லுதல்
பசித்தோர்க்கு உணவளித்தல் ஆடை அற்றேர்க்கு உடுத்தல் šis frá sofri இருப்போர்க்குத் தண்ணிசி இகrடுத்தல் சிறையில் இருப்போரைத் தரிசித்தல் நோயுற்ருேரைப்பாரமரித்தல் இற ந் த வர் களை த ஆன ம் செய்தல், புகைத்தல்

Page 6
سه سه. ق. است.
25, th 5 air தலைப்பு
பட்டினிச்சாவும் போசாக்கின்மையும் பாடல் 2 3 வது களிகூத்த காரணிக்கம்
GB தலைப்பு: பட்டினிச்சாவும் பேசாக்கின்மையும் 4 ஆர ப செபம்
அன்பின் தந்தாய் வானத்துப் பறவைகளைப் போல் நாம் எவ்வித க. லையுமின்றி வாழ்ந்திருந்தோம். இன்று நாம் நாளாந் தம் முலுக்கு வரும் பொருளாதார தடைகளினூல் பட்டினிச் சாவுக்கும் போசாக்கின் மைக்கும் தள்ளப்பட்டுவருகின் ருேம்,சி-ல் கண்காணி பு வலயத்தினுல் எமது கடலை இழந்து உழைப்பின்றி பட்டினி கிடக்கின்ருேம் புதிது புதிதாக முளைக்கும் இராணுவ முகாம்களாலும் ஆயிரம் மீற்றர் வலயப்பாதுகாப்புச் சட்டத்தா லும் எமது வயல்கள் கட்டாந்தரையாகவே மாறிவருகின்ற இந் நிலையிலிருந்து நாம் எம் குரலை உம்மை நோக்கி எழுப்புகின்
5 ஏரெமியாஸ் புலம்பல் ஆகமம் 2:18-22 3 பரிந்துரைச் செபம்:- சங் 106
ஆண்டவருக்குநன்றி செலுத்து கள் ஏனனில் அவர் அன்பு என்றும் நிலைத்திருக்கும். பசிகொண்டனர் தாகமுற்றனர் மனமுடைந்து களைத்துப் போயினர். , * தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவி அழைத்தனர். அவர் களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார் (ஆண்டவரைப் போற்றுங்கள் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்) 鹫、 ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினுர் நீரோடைகளை அவர் வறண்ட தரையாக்கினர். s செளிப்பான நிலத்தை உவர்ஜீலமாச்சினர் அங்கு குடி இருந்தவர்களின் அக்கிரமத்தின் பொருட்டு இப்படிச் செய்தார் - பாலைநிலத்தையோ ஏரியாக மாற்றினர் வறண்ட நிலத்தை நீரூற்ருக்கிஞர். ܢ àà[_1 "܀ܨܶ (ஆண்டவரைப் போற்துங்கள் அவர் நல்லவர் என்றெண்றும் உள்ளது அவரது இரக்கம் *、*

محيسنة 88 - سعيته.
பசியுற்ருேரை அங்கே குடிவேற்றிஞர் அவர்கின் அச குடியிருக்க நக மொன்றை அமைத்தனர். அங்கே அவர்கள் உழுது விதைத்தனர் திராட்சை பவிசிட் டனர். விளைச்சலைப் பெற்றனர். (ஆண்டவரைப் போற்றுங்கள் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது இரக்கம்) எளியவனைத் துன்ப நிலையினின்று துரக்சி விட்டார் அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பொருகச் செய்தார் நேர்மையுள்ளவர்கள் இதைப் பார்க்கின்றனர் பார்த்து மகிழ்கின்றனர் தீயவர்களோ தங்கள் வாயை மூடிக் கொள் கின்றனர். ஞானமுள்ளவன். இவற்றையெல்லாம் சிந்திக் சுட்டும் ஆண்ட வருடைய இரக்கத்தை ஆழ்ந்து சிந்திக்கட்டும். ஆண்டவரைப் போற்றுங்கள் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது இரக்கம் - 7 LuarLab . 853 G) 6Fu b
gb(5th BGT
LIET 5-ம் வியாகுல காரணிக்கம் பகைவர்களுக்காக (og Lith
s
இறைவா நன்மனதுள்ள ஆண்களையும் பெண்களையும் மட் டுமல்ல, தீய மனதுள்ளோரையும் நினைவுகூரும் அவர்கள்மேல் சுமத்திய துன்பங்களையெல்லாம் நினைவுகூராது இத்துன்பங்களி னுாடாக எமக்குக் கிடைத்த பலன்களை நினைவுகூரும் இத்துன் பங்கள் எமக்குள் தோற்றுவித்த, இதனூடாக வளர்ந்த நம் இதயத்தின் பெரும்தன்மை, ஆகிய பலன்களிளுல் அவர்கள் உம் நீதியின் முன் வரும் வேளையிலே அவர்களை மன்னித்தருள்வீராக 5 வேதாகழ வாசகம் ஐாக்கசஸ் 23:33-38 6 சிந்தனை
அநீதிக்கு முன் எழும்புகின்ற எதிர்ப்பு பலாத்கார முடிவுக ளேக் கொண்டு வருவது சாதாரணம் பலாத்காரத்தின் விளைவு அதிகரிக்கும் பலாத்காரமேயாகும். அது உடல்களை மாத்திர மல்ல ஆன்மாவையும் பகைமை வழிவாங்கல் முதலிய வனச்சி சிகளால் நிறிைந்து விடுகிறது. , "„Yʼ' , v

Page 7
مشمچچہ (اب ھبیسنی
யேசுவின் வழி அன்பு வழி மன்னிப்பின் வழி ஒப்புரவாகுதலின்
வழி என்பதை மறக்க  ைத்து விடுகிறது. பகைமை அல்லவே
அது மன்னிக்கும் அன்பேயாகும். இதுவே சிலுவை தரும் யேசுவின்
வெற்றியாகும்.
பரிந்துரைச் செபம்
எங்களுடைய உரிமை தர மறுத்து துன்பக்க ளே சுமத்திய அரசியல் தலைவர்களுக்காக, 1958 தொடக்கம் காடையர்களேயும் ஆயுதப்படையினரை யும் ஏவி இனக்கலவரங்களை உண்டு பண்ணினவருக்காக, எங்கள் கிராமங்களையும் வயல்வெளிகளையும் முற்றுகையிட்டு பொதுமக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் அழித்த வருக்காக கடலிலும் வயலிலும் தொழில் புரிய விடாது தடை செய்து பட்டினி போடுகிறவர்களுக்காக. எங்கள் பெண்களின் கற்பைக் சூறையாடி எமது இளைஞர் களை சித்திர வ தைக்கு உட்படுத்தி அங்கவீனர்களாக்கிய வர்களுக்காக, தென்பகுதியில் கொல்லப்பட்: பொதுமக்களுக்காகவும் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் குடும்பங்களுக்காகவும், அகதிகளாக்கப்பட்டோருக்காகவும் பொருட்களை இழந்து நிர்க்கதியாக் இப்பட்டவர்களுக்காகவும், ܚ
3 இறுதிப்ப்ாடில் 9 இறுதிச்செபம்
அப்பலோனியா சலோமைப்பிள்ளை
இராஜநாயகம் ஞாபகார்த்த வெளியீடு
வண பிதா. R. E. ஜெயசீலன்
18- - 87
சென். பிலோமினு அச்சகம், யாழ்ப்பாணம்,

1 "
' '
it,
"; " . !',
', '
',
", ܠ:11
":""," ":" ", ്യ "
。 -
- v, is , * ' t
...
', ' *
 ݂ ܶ ݂ܘ
*。、
ി. a
.11 ܕܡܐ܃
', ',
' '; } :ി ്
". ', ' , *
. ്: 蠍
s
ாய
܀
 ി. !'
-

Page 8
அவர்கள் யூதர்
தேடி வந்தன
[$নটো ஆதன் бkхтЗом слфlїäа அவர்கள் கம்யூசி தேடி வந்த છિતરા بحریہ شدعقع 6Total Gత్ర அவர்கள் தொழிற் தேடி வந்தன நான் தொழிற் எனவே சாதி று என்னைப் எதிர்க்க ஒ (மித்சிகிருக்க
کھ سے
 
 
 
 
 

அல்லவே, &mddు 2ు. ஸ்டுகாேப் பிடிக்க
ਫ
விஸ்ட் அல்லவே,
*జీeరaరాludుడి. சங்கவாதிகளைப் பிடிக்க
t
barఉజాయిత్రludులాడెలా,
గత8Gరావిడి. பிடிக்க வந்த பொழுது ருவரும் , Ա*
‘ဓါဓါမခိe.
வண. மாடீஃே நீைேமாலர் -