கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூரண குருளையாகும் வழி

Page 1


Page 2
II i,
。
 
 

LbT GOOI குருளையாகும் வழி
உரிமை / தெல்லியூர் செ. ந. கனகவேல்ராசா தமிழ்மணிப்பதிப்பகம்,
யாழ்ப்பாணம்,
உரிமைப்பதிப்பு 0:25یڑ{}ہی ۔ சதம்.

Page 3
ஒரு வார்த்தை அன்புத்தமிழ்மக்காள்!
வணக்கம். உலகவாழ்விலே உத்தமராக விளங்கு வதற்கு இளமைமுதலே தம்மைப் பயிற்றிக்கொள்ள வேண்டியது ஒவ்வொருவரதும் கடனுகும். நற்குடி முறையைப் ப யிலு வ தற்கு அரிய வழிகாட்டியாக அமைந்துள்ள மாபெரும் உலக இயக்கம் 'FT J goofun. இவ்வியக்கத்தின் முதநூலாகிய இளைஞர் சாரணியம்
(500ற் கதிக பக்கங்களுடையது) என்னும் புத்தகத்
தினை இன்பத்தமிழில தமிழ் பேசும் இளைஞருக்கு விருந்தாக்கிய அதே ஆசிரியர் தெல்லியூர், சாரணி யத்தின் முதற்படியிலுள்ள இள ஞ் சிருருக் காக
இலங்கை சாரணரியக்க சஞ்சிகையான 'வெளியரங்க
வாழ்க்கை” (Outdoor Lite) யில் 1955 ல் எழுதி வெளியிட்ட "பூரண குருளையாகும் வழி' இன்று நூல்வடிவெடுத்துள்ளது
எங்கள் தமிழ் மொழியில் சா ர னிய முதற் படியிலுள்ள இளஞ்சிருருக்கு நூல் இல்லாக் குறையை இதுவும் இதற்கு முன்னைய நூல்களும் பெரிதும் நீக்குகின்றனவென்பதிலே ஐயமின்று இதனைத் தொடர்ந்து மேலும் வேறுபல சாரணிய நூல்கள் வெளிவருகின்றன
சாரணரியக்கத்தில் பெற்ற பயிற்சியும் இவ்வியக்க முதல்வர் பேடன் பவெல்பிரவு எழுதிய பல நூல்களைக் கற்ற அறிவும் தமிழிலே சாரணிய நூல்களை ஆக்கி யுதவ ஆசிரியருக்குத் துணைபுரிந்துள எல்லோரும் பெற்றுப் படித்தின்புறவும் பயன்பெறவும் வேண்டி சிறு சிறு பிரசுரமாக இவற்றை குறைந்த வெளியிடுகின்ருேம். வணக்கம்.
வாழ்க சகோதரசமுதாயம்.
11, குமாரசுவாமி வீதி, தெ. செ. ந. கனகவேல்ராசா
யாழ்ப்பாணம். 25.-2 -6°2 (உரிமையாளன்)
-seema
 
 
 

பூரண குருளையாகும் வழி
காட்டிலேயுள்ள ஒநாய்க்குருளை இதர மிருகங்களைப் போல நான்கு கால்களையும் ஒரு கலையையும் ஒரு வாலையும் உடையதுதான். மற்றும் மிருகங்களும் இதே போன்று கால்களும் தலையும் வாலும் உடையதுதான். ஆனல், காட்டு மிருகங்கள் எல்லாம் ஒரே மாதிரியான வெளித்கோற் றத்தை உடையனவல்ல, ஒரே மாதிரியானவையல்ல, ஒரே நிறத்கவையல்ல. ஒரு ஓநாயை மற்ற மிருகங்களிலிருந்து -சிங்கம், புலி, கரடி, யானை, முயல் ஆகியன - பிரிகதுக் கூறுதலும் சாத் திய மாகும், எல்லா ஒ6ாய்க்குருளைச் சிறுவர்களும் இதர சிறுவரைப்போலவே அங்கங்களை உடையவர்களாக இருந்தாலும் அவர்கள் கனிப்பட்ட முறையில் தமக்கெனவுள்ள படைக்கோலத்தை அணிக் திருப்பதைக்கொண்டு அவர்களை அடையாளங்கூறிவிட முடியும். காட்டு ஓநாய்க்குருளைகளேப் போல இச்சிறு வரும் தம் உடைகளைச் சுத்தமாக - ஒழுங்காக - பாதுகாப்பாக வைத் கிருப்பர்.
ஒருாய்க்குருளைச் சிறு வருக் குரிய படைக்கோலம்
மிகவும் பரிசுத்தமானது. இதனை அவர்கள் கம் ஞாபகத்
தில் வைத்திருக்கல் வேண்டும். உலக சகோதரத்துவ
சமுகாயக்கில் குருளைகளுக்கு முக்கிய பங்குண்டு. சாரணர்
உலக சகோதரத்துவ சமுதாயத்தினர் ஆவர். இப்பெரிய
சமுதாயச் சாரணராவதற்குக் குரு ளை கள க இருப்பது முகற்படியாகும். ஆகவே, தங்கள் படைக்கோலத்தின் பரிசுத்த கன்மையைக் காப்பாற்றுதல் குரு ளை களு க்கு மிகப்பிரதானமானதாகும்.
இப்படைக்கோலத்தை அணிந்திருக்கும் சிறுவரைப் பற்றிப் பொதுமக்கள் பெருநோக்குடையோராக இருப்பர்; இக்குருளைகளைப்பற்றியும் அதிக மகிப்பும் வைத்திருப்பர். சுத்தமுள்ளவனுகவும், உற்சாக முள்ள வணுகவும், சுறு சுறுப்புடையவனுகவும் தனது கடமையை என்றும் என் னோத்திலும் செய்வானென்று விசுவாசமாக கம்பமுடியு மென்றும் பிறருக்கு நற்பணிகள் புரிவானென்றும் சாதா ாண சிறுவரிலும்பார்க்க இவன் தனிப்பட்ட கெளரவ

Page 4
2
முடையவனென்றும் அவனைப்பற்றி பொதுமக்கள் தம் கருத்துக்கு எடுத்துக் கொள்ளுகின்றனர். ஆகவே, இக் கொள்கைகளையும் கோக்குக்களையும் - குருளைகள் எப் பொழுது எந்தவிடத்தில் இருந்தபோதிலும் - மறக்காது கடைப்பிடித்தொழுகுதல் வேண்டும். குருளைகள் எங்நேர மும் தங்கள் கடமைகளை ஞாபகத்தில் உடையவர்களா கவே இருந்துவருதல் வேண்டும்.
குருளைகளுக்குரிய கட ைம க ள் என்ன? எவ்வாறு பூரணத்துவம் பெற்ற குருளேயாக முடியும்? குருளைகளுக் குரிய விதிமுறைகள் - பிரமாணம் செயல்கள் எவை? இவற்றினை குரு ளை க ள் நன்கறிந்துணர்ந்து கடத்தல் வேண்டும்.
குருளை விதியையும் பிரமானத்தையும் கடைப்பிடித்து அவற்றிற்கமைய ஒழுகுதலே மேற்கூறியவற்றை நிறை வேற்ற வழியாகும். உண்மையான ஒரு பூரணத்துவம் பெற்ற ஒ5ாய்க் குருளையாக இருப்பதற்கு இவற்றை மனப்பாடஞ் செய்து, இவற்றினை நன்கு வி ள க் கி, எந்நேரமும் எ க் த விட த் தும் இவற்றிற்கமைந்து நடந்துகொள்ளல் வேண்டும், குருளைகள் மேற்கூறிய வற்றை நிறைவேற்றுமுகமாக அவர்களுக்கு அவசியமாய விடயங்களை ஈண்டுத்தருகின்முேம், இப்பாடப்புத்தகத்திலே குருளைகள் படைக்கோலம், படையமைப்பு, இளஞ் சுவடன் பரீட்சைகள், குருளை வணக்கம், பேரோ லம், ஒருகண்குருளை, இருகண்குருளை, விசேட தேர்ச்சிச் சின்னங்கள் ஆகியாம் விடயங்க ள் எடுததோதப் பட்டுள்ளன. பூரண குருளையாவதற்கு இவற்றை சிறுவர் நன்கறிந்து கொள்ளுதல் வேண்டும்.
படைக்கோலம் ஒரு குருளை கீழ்க்காணும் சின்னங்களை அணிவான்.
1. படைக்கோலக் துடன் இருக்கும்போது-சாரணச் சிறுவன் என்னும் எழுத்துக்கள் கீழேபொறித்த ஒ5ரயின்
த லை  ைய யு  ைடய ஒரு துணிச் சின்னத்தைத் தன்
15 ܠܛܬܐ.
سے سرR.
 
 
 

3
குல்லாவின் (தொப்பி முன்புறக்கிலும் கம்பளியங்கியின் இடதுபுற கெஞ்சின்மீதும் அணிந்திருத்தல் வேண்டும். 2. சாதாரண உடைகளில் இரு க் கும் போ து - பித்தளையில் செய்யப்பட்ட தெறிபோன்ற அதே விதமான ஒரு சின்னத்தை அணிந்திருத்தல் வேண்டும்.
இதனை அணிந்திருப்பவன் ஒரு ஒ நாய்க் குருளை என்பதைக் காட்டுமாகையினுல் இச்சின்னத்தினை வைத் திருப்பது மிக முக்கியமாகும்.
ஒநாய்க்குருளையானவன் முன்குறித்துள்ளது போன்ற வரிசைச்சின்னத்துடன் கீழ்க்குறிக்கப்பட்டவாறு படைக் கோலத்தினையும் அணிவான்.
குல்லா (தொப்பி): ஆடையலங்கார மஞ்சட் கம்பிக் கோடு போட்டதும் முன்புறம் ஒநாய்த்தலை துணிச் சின்னம் வைத்ததுமான பச்சைநிறமுடையதாக இருத்தல் வேண்டும். -
கழுத்துக்குட்டை குழு நிறத் தை புடையதாக “கில்வெல்" தவிர்ந்த வேறுமாதிரியான குழுவளையத் துடன் (மிஞ்சி) அல்லது குட்டையில் கழுத்தருகே 32(15: தளர்ந்த குழைச்சுடன் அணியப்படவேண்டும்.
கம்பளிச்சட்டை: கருநீலம், காக்கி, சாம்பர் அல் லது பச்சை நிறமுடையதாக இருத்தல் வேண்டும். குருளை யாளரது விருப்பத்திற்கேற்ப சட்டையின் கையை (பிப் பலம்) சுருட்டியோ நீளமாகத் தொங்கவிடவோ செய்யலாம். அரைச்சல்லடம்: கரு நீலம், காக்கி அல்லது சாம்பர் வர்ணமுடையதாக இருத்தல் வேண்டும். ܝ݂ܬ
மே ஜோடுகள்: ஏதாவது ஒரு சாதாரண நிற முடையதாக இரு க் க லா ம். இதனை முழங்காலின் கீழ் மடித்துப் பச்சைநிறக் கட்டுங்க ச் சு வெளித்தெரியக் கூடியதாகக் கட்டுதல் வேண்டும்.
பாதரட்சை கறுப்பு அல்லது பிங்கல நிறமுடைய தாக இருத்தல் வேண்டும்.

Page 5
- 4 - தே ர ட் பற்று; இது ஒரு சிறிய முக்கோணக் துணியாகும், (அறுவர் நிறத்தையுடைது). இடது புற த் தோட்படடைக்குக்கீழ் சட்  ைடக் கை யி ல் முனை மேல் நோக்கியவாறு  ைவ த் து க்  ைத க் க ப் ப ட் டி ரு த் த ல் வேண்டும்.
தோட்சின்னம். குழுவைக்குறிக்கும் இது, வலது தோளில் அல்லது - இருபுறத் தோளிலும், குழு வின் வழமைக்கொப்ப அணியப்படல் வேண்டும்.
இதர சின்னங்கள்: இருப்பினும் அதிகாரமளிக்கப் படினும அணியப்படலாம்.
ப  ைடயி ன ர் புசிகரணப்பை (உசிதானுசாரம்) : ஒரு சிறிய புசிகரணப்பையைக் கொண்டு செல்லலாம். இதனை முதுகிற்ருெங்க விடப்படவேண்டுமேயன்றி ஒரு பக்கத்திலன்று.
மேலங்கி, "மக்கின் ரோஷ்” அல்லது கஞ்சுகம்
(உசிதா னு சாரம்) துலக்கமான நிறங்கள் அல்லது
பெரிய மாதிரிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
படை அமைப்பு
ஓநாய்க்குருளைத் துணைவன் அறுவனுக்கு உதவி
புரியவும் அவன் வராத வேளைகளில் அவனிடத்தைப் பூர்த்தி செய்யவும் குறித்த அறுவருடன் ஆலோசித்து குருளை யாள ரா ல் நியமிக்கப்படும் ஒரு குருளையே துணைவனவன்.
ஒநாய்க்குருளைக்கு உள் ளது போன் ற படைக் கோலததை இவன் அணிவதுடன், தனது இடது முழங் கைக்குமேல் அ ைரயங்குல அகலமுள்ள மஞ்சள் நாடாவைக் கொண்டிருக்கும் ஒரு கவசத்தைக் கூடுதலாகவும் அணிந்திருப்பான்.
அறுவன் ஆறு குருளைகளைக்கொண்ட ஒரு அணியை வழிநடாத்திச் செல்வதற்குக் குருளையாளரால் நியமிக்கப் படும் ஒரு குருளையே அறுவனவன்.
-

س- 5 -
ஒநாய்க் குருளைக்கு உள்ளதுபோன்ற ப  ைடக் கோலத்தை இவன் அணிவதுடன் தனது இடது முழங் கைக்கு மே ல் அரையங்குல அகலமுள்ள மஞ்சள் நாடாவைக்கொண்ட இரு கவசங்களைக் கூடுதலாக, ஒரு அங்குல இடைக் துராம் விட்டு, அணிந்திருப்பான்.
சின்னம் (முப்தியில் உபயோகிப்பதிற்கு): வெள்ளை உலோகத்திற் பொறித்த ஒ6ாய்த்தலை,
பேரறுவன்: அறுவர் பலர் இருப்பின் அவர்களில் ஒருவனைப் பேரறுவன்’ என்று அழைக்கலாம். அவன் அறுவனைப் பே ர ல வே படைக்கோலத்தை அணிக் திருப்பான். ஆனல், இரு மஞ்சட் கவசங்களுக்குப் பதிலாக மூன்று மஞ்சட் கவசங்களை அவன் அணிக் திருப்பான்.
ஒநாய்க்குருளை மந்தைகள்
ஒரு மங்தையானது சாரணர் குழுவின் பிரிவுகளில் ஒன்ருகும். இது ஒரு குருளையாளரது பொறுப்பில் இருந்துவரும், மங்தையானது ஆறு ஆறு குருளைகள் கொண்ட பிரிவுகளாகப் பகுக்கப்படும். இப்படிப் பகுக்கப் படும் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அறுவனும் ஒரு துணை வனும் இருப்பர். ஒவ்வொரு மங்தையிலும் சுமார் முப்பத் தாறு குருளைகளுக்கு மேலாக இருப்ப்து விரும்பத்தக்க தன் அறு.
குலக்கோல்
ஒரு மங்தையானது தனக்கென ஒரு குலுக்கோலை வைத்திருக்கும். இதனை அம்மங்தை போற்றிப் பாது காத்து நடத்தல் வேண்டும். இக்குலக்கோல் ஒரு அரிய பொக்கிஷமாகும்.
இளஞ்சுவடன் பரீட்சைகள்
ஒரு குருளை யாவற் கு ஒரு சிறுவன் தனது எட்டாவது பாாயத்தை அடைந்தவனுக, ஆனல், தனது பதினுெராவது பிறந்த தினத் தை அடையாதவனுக
ஜி

Page 6
- 6 - و இருக்கல் வேண்டும். தனது பன்னிரண்டாவது பிறந்த தினத்தை அடைந்ததும் அவன் குருளையாகத் தொடர்ந்து இருக்கமுடியாது.
தனது பதினேராவது பிறந்த தினத்துக்குப் பின்னர் கூடிய விரைவில் மேற்படிக்கு -சாரணர் படைக்கு அவன் சென்றுவிடல் வேண்டும்.
சின்னஞ் சூட்டப்படும் முன்ன ர். குருளை விதி பிரமாணம் - வணக்கம் - பேரோலம் ஆகியவையையும் அவற்றின் விளக்கங்களையும் தனக்கு நன்கு தெரியு மென்று கன் குருளையாளருக்கு அவர் திருப்திப்படும் வரை எடுத்துக்கூறுதல் வேண்டும்.
ஒநாய்க்குருளை மந்தையின் விதியாவது :- 1. “குருளை, ஒநாய்க்குப் பணிந்து நடக்கும்.' 2. 'குருளை, தன் இச் சைக் குப் பணிந்து
நடக்காது.' குரு ளை ப் பிர மாண ம ன வ து:- "கடவுளுக்கும் அரசுத் தலைவருக்கும் எனது கடமைகளைச் செய்யவும் ஒநாய்க்குருளை மந்தையின் விதிகளுக்கு அமைந்து பணிந்து நடக்கவும் எவருக்காயினும் தினம் ஒரு நற்பணி புரியவும் என்னுலாயவழியில் பெருமுயற்சி செய்து ந டப் பேன் என்று யான் இத்தால் பிரமாணிக்கம் செய்கின்றேன்."
குருளை வணக்கமாவது- படத்கிற் காட்டியுள்ள படி வணக்கம் செலுத்தப்படல் வேண்டும். இது ஒ6ாய்க் குருளைகளின் சங்கேதக் குறியாகும். வணக்கத்தின்போது நீட்டப்படும் இருவிமல்களும் ஒ5ாயின் இரு செவிகளாகும்.
வணக்கம் நட்புணர்வின் அடையாளமாகும்.
பேரோலமாவது: ஒநாய்க்குருளைகளின் தலைவனுன முதிர் ஓநாய் கூட்டங்கூடும் இடத்திற்குச் சென்ருல் அங்கு கூடியிருக்கும் குருளைகள் எல்லாம் தங்கள் தலைகளை மேலுயர்த்தி அம்முதியோனே வர வேற் கு முக மாக
 
 
 

- 7؟ --
பேரோலமிட்டு ஆர்ப்பரிக்கும். அது போ ன் றே , தனித்தோன், ஓநாய்க்குருளை மங்தையானது மந்திரப் பாறையைச் சுற்றி வட்டமாக இருக்கும்போது வந்ததும் அவனைச்சுற்றி வட்டமாக இருந்துகொண்டு ஓநாய்க்குருளைப் பேரோலத்தைச் செய்து அவனை வரவேற்கும்.
முதிர் ஒ5ாயை வரவேற்றும் அவனது தலைமைக்கும் கட்டளைகளுக்கும் பணிந்து தங்கள் திறமையைச் செய்வ தாகவும் குருளைகள் உறுதியளிப்பதாகக் கருதுவதே இதன் பொருளாகும்.
ஒருகண் குருளை இளஞ்சுவடனுகிய பின்னர், பூரண குருளையாகத் தன்னை உயர்த்திக்கொள்ளவும் தனது கடமைகளில் தான் எத்துணை தூரம் கரிசனையாக இருந்துவருகின்முன் என் பதைக் காட்டவும் ஒரு குருளைக்குச் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றை விளக்கக் கூ டி ய தா ன இரு கண்களை அவன் வெற்றிச் சின்னங்களாகப் பெற்று தனது குல்லாவில் அணியலாம், ஆனல், குருளைப் பிரமாணத்தையும் மங்தை விதியையும் மறக்கக்கூடாது. என்றும் எப்பொழுதும் அவற்றைக் கூறக்கூடியவனுகவும் அவற்றிற்கமைந்து 5டக்கக்கூடியவனுகவும் ஒரு குருளை யானவன் இருத்தல் அவசியம்.
குருளைகள் பெறும் இரு வெற்றிச் சின்னங்களான இரு கண்களும் ஒ6ாய்க்குருளையின் ஒளியுடைய இரு கண்களேயாகும். இக்கண்களைப் பெறுள்கென் 1. j6 விடயங்களையும் குருளை தெரிந்து கொண்டுள்ளான் என்பதை மறைமுகமாக விளக்குவதாகும்.
இந்த இரு கண்களையும் வெற்றியடைதற்குச் செய்ய வேண்டியவற்றை ஈண்டுத் தருகின்றேன். அவற்றை நன்கவதானித்து அப்பரீட்சைகளில் சித் தி யெய் த ல் குருளையாக இருக்கும் சிறுவனது கடமையாகும்.

Page 7
-- 8 مسلمہ
ஒருகண் குருளை பரீட்சை
ஒரு கண் சின்னத்தை வழங்குவதற்கு முன்னதாக அக்குருளை இளஞ்சுவடன் பரீட்சைகளில் மீண்டும் சிக்கி யடையக்கூடியவன் என்றும், கீழ்க்காணும் பரீட்சைகளில் சித்தியடைவான் என்றும் குருளையாளர் தம்மைத் திருப் திப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்,
1. ஐக்கிய கொடியின் (யூனிய ன் ஜா க்) கூட்டுப் பற்றியும் அதனைச் சரியாகப் பறக்கவிடும் முறைகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும், இங்கிலாந்து, ஸ்கொத் கிலாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் அர்ச்சிய சிஷ்டர்கள் வரலாறுகளைச் சுலபமானமுறையில் தெரிந்திருத்தல் வேண்டும். இதே முறையில் நமது நாட்டுத் தேசியக் கொடி பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும்.
2. கீழ்க்காணும் முடிச்சுகளைக் கட்டவும் அவற்றின் பயன்களைச் செய்து காட்டவும் வல்லமையுடையவரா யிருந்தல் வேண்டும்.
நேர்க்கட்டு. துணிக்கட்டு. 3. கரணமடிக்குக; ஒரேயளவுள்ள மற்ருெருகுருளைக்கு
மேலாக தவளைப் பாய்ச்சல் பாய்க, சுமார் 25 யார் வரக்கூடிய எட்டு என்னும் இலக்கம் போன்ற ஓரிடத்தில் ஒவ்வொரு காலையும் அரைவாசித்துரத்துக்கு உபயோகிகது கெந்துக; (ஒற்றைக்காலிற்முவுதல்), பத்து யார் தூரத் துக்கப்பாலுள்ள ஒரு குருளை பிடிக்கத்தக்க முறையில் இருகைகளாலும் மாறி மாறி ஆரு று முறை ஒரு பங்கை எறிக, பத்து யார் தூரத்திலிருந்து தனக்கெறியப்படும் ஒரு பங்தை இருகைகளையும் சேர்த்து, ஆறு முறையில் நான்குமுறையாகுதல் பிடிக்குக.
4. இரண்டு இருத்தல் நிறையுள்ள கிடவபொருளை தலையில் வைத்து கைகளை உபயோகியாது பத்து யார் தூரத்துக்கு நிமிர்ந்து 19டந்து செல்க, கிரும்பி ஆரம்பித்த
 

- 9 -
இடத்துக்கு அப்படியே வருக. (ஒரு குருளைக் குல்லா அணியப்படலாம்.) *ஓ 6 r ய க் குரு ளை சுருக்க நூல்' எடுத்துக்கூறும் காற்பெருவிரல் கொடும் அப்பியா சத்தையும் முழங்கால் மடித்தல் அப்பியாசத்தையும் செய்க
5. தன் கைகளையும் கால்களையும் சுத்தமாக வைத் திருப்பது, நகங்களைச் சுத்தமாகவும் வெட்டியும் பற் களைச் சுத்தமாகவும் வைத்திருப்பது ஏன் என்றும் எவ் விதம் என்றும் தெரிந்திருத்தல் வேண்டும் குருளை ஏன் மூக்கினுற் சுவாசிப்பான்? இவற்றைச் சாதனையில செய்து பழகுதல் வேண்டும்.
6. மணிக்கூட்டைக் கொண்டு நேரம் சொல்லும் வல்லமை இருக்க வேண்டும்.
7. இவற்றில் ஒன்றை வளர்க்க வேண்டும்.
(அ) நீரில் கிழங்கு, தாவர சைவலம், மணல் அல்லது
மண்,
(ஆ) நீரில் கஸ்கொட்டை அல்லது சிங் தூரமரத்தின் காய், தாவர சைவலம், மணல் அல்லது மண்,
(இ) கடுகும் கீரையும், கம்பளிப்புடவையில் பட்டாணி
அல்லது அவரை,
8. பாதஈட்சையைச் சுத்தஞ்செய்து, உடைகளை ஒழுங்காக மடித்துவைத்து மங்தைக்குகையை பவித்திர மாகவும் எந்தவிடத்திலும் குப்பை கூளம் பேர்டாதும் தம்மால் முடிந்தளவு துப்பரவாக வைத்திருப்பதாக ஒரு குருளையாளரைத் திருப்தி செய்தல் வேண்டும்.
9. நெடுஞ்சாலை விதியின் - எல்லோரதும் உபயோகத் துக்கும் உரியவைகளான பங்கிகள் 2, 4, 5, 6, - எல்லா பாதசாரிகளுக்கும் உரியவைகளான பந்திகள் 9 முதல் 21 வரையுள்ளவையுட்பட - கருத்தை தாம் நன்கறிந்துள்ள தாக எடுத்துக்காட்டுதல். வேண்டும்,

Page 8
- 10
thế":
10. குருளையாக, குறைந்தளவு மூன்றுமாத காலத் துக்கு திருப்திகரமான சேவை புரிந்திருத்தல் வேண்டும்.
இதில் சித்தியடைவோருக்கு, குருளை யாள ரது சிபார்சின் மீது, தல சாரணச்சங்கத்தினுல் ஒரு கண் சின்னம் வழங்கப்படும். தலைக்குல்லாவின் முன்புறத்தில், ஒநாய்த்தலைச் சின்னத்தின் வலது பக்கத்தில், ஒரு கண் சின்னம் அணியப்படும்.
ஒரு கண் சின்னம் பெற்றதும் அடுத்தபடியான இரு கண் சின்னம் பெறுதற்கு முயற்சி செய்தல் வேண்டும். இது சிறிது கடினமான பரீட்சையாக இருக்கும்.
இருகண் குருளை பரீட்சை இருகண் சின்னம் வழங்கப்படுமுன்னர் அக்குருளை
இளஞ்சுவடன் - ஒருகண்சின்னப் பரீட்சைகளில் மீண்டும், சித்தியெய்தக்கூடியவன் என்றும், கீழ்க்காணும் பரீட்சை களில் சித்தியடைவான் என்றும் குருளையாளர் தம்மைத் கிருப்திப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
1. 'செமபோர்’ சமிக்ஞை முறையிலுள்ள நெடுங் கணக்கை நன்கு தெரிந்திருப்பதுடன் சாதாரண சொற் களை ஆறுதலாக அனுப்பவும் கிரகிக்கவும் வல்லமை யுடையாராகவும் இருத்தல் வேண்டும்.
குழுப்பஞ்சாயத்து, படைச்சாரணராளர் உட்பட, அனுமதிக்கின் செமபோர் சமிக்ஞைக்குப் பதிலாக *மோர்ஸ்’ சமிக்ஞையை உபயோகிக்கலாம். (செமபோர் சமிக்ஞை தெரியப்பட்டால், விரும்பின் சிறிய கொடி களை உபயோகிக்கலாம். மோர்ஸ் சமிக்ஞையானுல் கொடிகள் உபயோகிக்கக் கூடாது.)
அவதானிக்குக: இந்தச் சோதனை வெளியிடத்
திலும் குறைந்தது ஐம்பது யார் தூரத்துக்கு அதிகமான இடைவெளியிலும் எடுக்கப்படல் வேண்டும்.
 
 
 

- 11 -
2. திசைகளில் முக்கியமான எட்டுப்புள்ளிகளையும் தெரியுமென்பதைக் காட்டு முகமாக ஒரு திசையறி கருவியை உபயோகிக்குக.
3. கீழ்க்காணும் குழைச்சுகளைக் கட்டும் வல்லமை யுடையவராயிருப்பதுடன் அவற்றின் உபயோகங்களையும் செய்து காட்டுக,
முளைத்தும்புக் குழைச்சு
வளையக்கட்டு,
4. எல்லாவிடயங்களிலும் சிக் கனம் என் ப த ன் கருத்தை உணர்ந்து அவற்றினைச் சாதனையில் செய்து வருகல் வேண்டும்.
5. மரம், உலோகம் காகித அட்டை, களிமண், வளையுங் கன்மையுடைய 'பிளாஸ்டிக்’ அல்லது இவை போன்ற பொருளால் திருப்திகரமான முறையில், முழுக் கத் தன்னுற் செய்யப்பட்ட, ஒரு மாதிரியை அல்லது பொருளைச் சமர்ப்பித்தல்; அல்லது, முடையப்பட்ட அல்லது முடையப்பட்டதும் பின்னப்பட்டதும் அல்லது பொழியப்பட்ட ஒரு பொருளைச் சமர்ப்பித்தல்; அல்லது தேசியக்கொடிகள் அல்லது மிருகங்கள் அல்லது பூக்கள் ஆகியவைகளை, அவற்றின் பெயர்கள் தெளிவாக எழுதப்
பட்டும் வெண்கட்டி அல்லது வர்ணம் கொண்டு தன்னுல்
வர்ண ந் தீட்டப்பட்டவையுமான எட்டுப்படங்கள் கொண்ட ஒரு அடுக்கைச் சமர்ப்பித்தல் வேண்டும். *மெக்கானுே’ அல்லது குறைவாக அமைக்கப்பட்ட
இதரபொருள்களாம், செய்யப்பட்ட மாதிரிகள் ஏற்கப் i J.L. Lnfl i f.
6. வீட்டுக்குள்ளே விறகடுக்கித் தீமூட்டுதற்குத் தெரிங் திருத்தல் வேண்டும். பதினைந்து சொற்களுக்குக் குறை யாத ஒரு வாய்ப்பிறப்புச் செய்கியை குறித்த ஒரு பாதையால் ஒடிச்சென்ருே அல்லது ஈருருளி வண்டியில் (சைக்கிள்) சென்றே சரியாகக் கொடுக்க வேண்டும்.

Page 9
- 12 -
பொது இடக்கிலுள்ள தொலைபேசி" யை (டெலிபோன்) உபயோகிக்கத் தக்கவராக இருத்தல் வேண்டும். அல்லது,
தொலைப்பேசி இல்லாதவிடத்து, அவசிய காலத்தில் எங்கு
எப்படி (சிகிச்சாபடை, தீயணைக்கும்படை, பொலிசு) உதவிகேட்பது என்பதைத் தெரிந்திருத்தல் வேண்டும்.
1. இருகால்களும் ஒரு மி த் து முன்புறமாகப் பதினைந்து தரமும் பின்புறமாகப் பதினைந்து தரமும் *யிறடித்தல் (கயிற்றுவிளையாட்டு) வேண்டும்; குருளை கானுகவே கயிற்றைபுக் கிருப்புதல் வேண்டும். நிலத்தி விருந்து மூன்றடி உயரத்தில் இருக்கும் 12 அடி நீளமும் ஆறு அங்குல அகலமுமுள்ள ஒரு பலகைமீது 15டக்க
வேண்டும்.
8. வெட்டுக்காயம்பட்ட கைவிரலைச் சுத் தஞ்செய்து கட்டுக்கட்டுவது, ஒரு வெந்நீர்ப்புண் அல்லது தீப்புண் ணுக்குக் கட்டுப்போடுவது எவ்வாறு என்பனவற்றைசெய்து காட்டுக. பிராண்டலால் ஏற்பட்ட காயத்தில் அழுக்குப் படிவதால் வரும் ஆபத்தை அறிந்திருத்தல் வேண்டும். மின்சார அதிர்ச்சி நீங்கலாக, எல்லா அதிர்ச்சிகளுக்கு முரிய சாதாரண சிகிச்சையைத் தெ ரி ந் தி ரு த் த ல் வேண்டும். வயது வந்தோருடைய உதவியை அழைப் பதன் அவசியத்தையும் நன்கறிந்திருத்தல் வேண்டும்.
9. விடுகளிலில்லாத மூன்று பறவைகளை அவ கானித தும் அவற்றின் சீவியமுறைகள் பற்றிக்கூறவும் வேண்டும். மூன்று மரங்கள், மற்றும் மூன்று இயற்கைப் பொருள்கள் பற்றி - தம் விருப்புப்படி குருளையே தெரிவு
செய்யலாம் - கூறவும் வேண்டும்.
10. ஒருகண் சின்னம் பெறுவதற்கு எடுத்துக் கூறப்பட்ட நெடுஞ்சாலை விதிகளை இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிமூனென்பதையும் அவற்றை விளங்கி அவற் நுக்கமைவாக நடப்பதில் மற்றும் குருளைகளுக்கு அல்லது இதர குழந்தைகளுக்கு அவன் உதவிபுரிகிறனென்பதையும் காட்டுதல் வேண்டும். ஒரு குருளை, தனக்குச் சொந்த
 

- 13 -
மாக அல்லது பாவிப்பதற்கு ஒரு ஈருருளி வண்டியை உபயோகிப்பதானுல் அவன் அதனை முறைப்படிவைத்துப் பராபரிக்கும் வல்லமையுடையவனுக இருப்பதுடன் நெடுஞ் சாலே விதியின் பந்திகள் 62 முதல் 15 வரையுள்ள விதிகளின் கருத்துக்களை விளங்கியவனுயிருத்தலும் வேண்டும்.
11. ஒரு குருளையாகக் குறைந்தது, ஒன்பதுமாத காலம் திருப்திகரமான சேவை புரிந்திருத்தல் வேண்டும். இருகண் சின்னம், குருளையணியும் குல்லாவின் முன் புறத்தில, ஓநாய்த்தலைச் சின்னத்துக்கு இடது புறத்தில், அணியப்படல் வேண்டும்.
இச்சின்னமானது, ஒரு குருளையாள ரது இபாரிசின்
மீது, தல சாரணச் சங்கத தினரால் வழங்கப்படும்
விசேட தேர்ச்சிச் சின்னங்கள் குறைகளை நிவர்க்கிசெய்து குணசீலத்தையும் தேகா
ரோக்கியத்தையும் அபிவிருத்திசெய்வதற்காகவே இந்தத்
தேர்ச்சிச் சின்னங்கள அமைக்கப்பட்டுள்ளன. இரண்
List all gil ،وه ador’’ சின்னத்தினைப் பெறுதற்கு முன்ன தாக, குருளைகள் விரும்பின், இவற்றினைப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். ஆனல், குருளை மங்தையின் வேலைகளை கைகடக்கவிடப்படாது. ().
குருளைகளுக்கென பன்னிரண்டு விசேட தேர்ச்சிக் சின்னங்கள் இருக்கின்றன. அவைகளை நான்கு பெரும் பிரிவுகளாகப் பகுத்துளர். அவைகளாவன:- ツ குழு - 1. குணநலம் . : އاللهل&;
(அ) சேகரிப்பாளன் ) சின்னவர்ணம் (ஆ) அவதானி " (இ) தோட்டக்காரன் ) குழு = 2. கைப்பணி
(அ) சைத்திரீகன் (ஆ) வீட்டுப்பணி (இ) விளையாட்டுப் -மஞ்சள்
பொருள் சேய்பவன் )

Page 10
سس- 4[ --
குழு = 3. சேவை
(அ) முதற்சிகிச்சை )
LLT6T6&T ! இன்ன வர்ணம் (ஆ) வழிகாட்டி சிகப்பு - (இ) வீட்டுப்பணியாள்)
குழு - 4. தேகாரோக்கியம்
(அ) மல்லன் (ஆ) நீச்சல் வீரன் (இ) இணைகூத்தன்) இச்சின்னங்கள் கம்பளி அங்கியின் வலது புசப் பக்கத்தில் தோளுக்கும் முழங்கைக்கும் இடையில் சமாந்தர வரிசைகளாக அணியப்படும். ஒரு குருளை தனது ஒருகண் சின்னத்தைப் பெறறபின்னர் இவற்றில் இரு விசேட கேர்ச்சிச் சின்னங்களையே வெற்றிபெற்று அணிய அனுமதிக்கப்படுவான்.
தாவும் ஓநாய்ச்சின்னம் இருகண் சின்னத்தையும் விசேட தேர்ச்சிச் சின்னங்கள் இமண்டையும் பெற்ற குருளை, அதன்பின்னர் தனது கம்பளியங்கியின் வலது புறத்தில் நெஞ்சின் பக் கமாக ஒரு தாவும் ஓநாய்ச்சின்னத்தை அணியலாகும். இச்சின்னத்தைப்பெற்ற குருளை, சாரணர்படையில் சேர்ந்தால், அங்கு தன் இரண்டாவது வகுப்புச் சின்
சின்னவர்ணம் -uFaga
னத்தைப் பெறும்வரையும் இதனை அணிந்திருக்கலாம்.
இவற்றையெல்லாம் பெற்றவன் பூரணத்துவம் பெற்ற குருளையாகிருன், சின்னங்களை மட்டும் பெற்று அணிவது தான் தனது பயிற்சியின் நோக்கமாக இருக்காது, உலக சகோதரத்துவ சமுதாயத்தில் தனது கடமையைப் புரியத்தக்க பயிற்சி பெற்றவணுக அவன் விளங்குவான்.
முக்கிய குறிப்பு குருளைகளது ஒருகண் பரீட்சைகள், இருகண் பரீட்சைகள், விசேட தேர்ச்சிச் சின்னப் பரீட்சைகள் ஆதியன தனியாக ஒரு வெளியீட்டில் சேர்க்கப் பட்டுள்ளன.
*குருளைப்பரீட்சைகள்?
 
 
 

யாழ்ப்பாணத்திலே ஒரு கலைக்கோயில்
அரிச்சுவடி முதல் அகராதி ஈருக
கதையா?
கட்டுரையா?
கவிதையா?
- ஆராய்ச்சியா | விஞ்ஞானமா ?
ாடநூல்களா?
* தமிழா ! ஆங்கிலமா 1 சிங்களமா !
மாணவருக்கு வேண்டிய உபகரணங்களா!
எது வேண்டுமாயினும் நேரில் வருக,
/ހ விவேகானந்த புத்தகசாலை - யாழ்ப்பாணம்.
தந்தி * பிறின் டேர்ஸ்" தொலைபேசி: இல. 517

Page 11
(O,OMBO TEXT LES
Importers, Wholesale & Retail Textiles Merchants
★
நம்பியரும் நங்கையரும் நாட்டங்கொள்ளும் நவீன தயாரிப்புகள்
நாகரிக வளர்ச்சிக்கேற்ற நல்லுடைகள்
புட்டும் பருத்தியும் பாலரோடு
விருத்தரும் விரும்பும்
அழகொழுகும் வர்ண-வண்ண அமைப்புடைய
புத்தம்புதிய அலங்காரத் துணிகள்
உங்களது திருப்தியே எங்களது விருப்பாகும்.
பெருமளவில் இறக்குமதி செய்துள்ளோம்.
s * மொத்த கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு
விசேட சலுகையுண்டு. தந்தி: "செக்ஸ்சைல்ஸ்
கொழும்பு ரெக்ஸ்ரைல்ஸ் புடவை இறக்குமதியாளர், மொத்த-சில்லறை விற்பனையாளர்.
192 காங்கேசன்துறை வீதி-யாழ்ப்பாணம்.
 
 
 

(GSI) İNGİLTİGİ)
45, கஸ்தூரியார் வீதி-யாழ்ப்பாணம்
ஜோன்வைட்”, “டீ. ஐ.', 'சீபோ'
சப்பாத்துக்களா? .
பிளாஸ்டிக் பாக்குகளா? உயர்ரக தோல் பாக்குகளா?
ஆடவருக்கும் மங்கையருக்கு ம் குழந்தைகளுக்கும் தேவையானவ ற்றுக்கு நேரில் வருக,
உங்களது திருப்தி எங்களது மகிழ்ச்சி.
தலைமைக் களம்:
த நியூ பூற் எம்போரியம்
103. பிரதான வீதி, காலி,
10, 12 பிரதான வீதி, காலி,

Page 12
நா. வ. கந்தையா அன் சன்ஸ்
- பிரபல நகை வியாபாரிகள் D 7611, 76/2, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
அணிவோர் அகங்குளிர அணுகுவோர் மனம் மலர
நங்கையர் விரும்பும் நாகரிக அணிகலன்கள்
குறித்த தவணையில் திருப்திகரமாகச் செய்துதருவோம்.
நம்பிக்கை! நாணயம்! நயம்!!!
76/l, 7612, Kasturiar Road,
PhONE: No. 500 தொலைபேசி : இல. 500
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 13
"தமிழ்மணி' தெ
தமிழன் மாட்சி 85čová, Glamoo அகராதி அமுதமொழிகள் தங்கத்தாத்தா ஒநாய்க்குருளை குருளே மங்தையமைப்பு பூரண குருளேயாகும்வ கில்வெல் பேடன் பு இளேஞரும் சாரணி குருளேப்பரிட்சை இளம் பாதன் சாரண நடுவன் சாரண முதல்வன்
விபரங்களுக்கு :
தமிழ்மணிப்
(5ւ0/T ՄԺ 6չյր யாழ்ப்பா
二一

-50 3-00
-50
-50
с е с. 8 s -20
| ● @ 蟾 -20 ழி ஆ இ இ -25
வெல் பிரபு I-I(ԼpւD தயாராகின்றன
விரைவில் வெளிவரும்,
பதிப்பகம், மி வீதி, ଓ007 li),
في شهر
s