கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தவக்காலக் கல்வித் திட்டம் 1993

Page 1


Page 2
all
'
WA || || || VII, XV,
*
'.',
VY"
RS:
( )
 

←*°ጽሯ...........
தவக்காலக் கல்வித்திட்டம் 1993 குழுக் கலந்துரையாடல்களை
வழிநடத்துவோருக்குரிய அறிவுறுத்தல்கள்
ஆயததம:-
தொடரும் பக்கங்களில் விபரிக்கப்பட்டிருக்கும் 1993ம் ஆண்டு ,
தவக்காலத்திட்டத்தின் நிறைவானது, ஒரு குழுவின் அங்கத்தவர்கள் பழக்கப்பட்ட நாளாந்த சூழ்நிலையிலிருந்து தம்மை வேறுபடுத்தாமல் தங்களை ஈடுபடுத்தவும் உற்சாகத்துடன் பங்கு பற்றவும் தயாராக இருக்கும் அளவிலேயே தங்கியுள்ளது. செபத்துடனும் சிறிதுநேர மெளனத்துடனும் சில கணங்கள் செவிமடுப்பதுடனும் ஆரம்பிக்கும் இப்பயிற்சிகள் உரையாடல்களிலும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதிலும், திட்டமான நடைமுறைகளைப் பொறுப்பேற்பதிலும் முற்றுப் பெறும் வண்ணம் வகுக்கப்பட்டிருக்கின்றன . இந்த இலக்குகளை அடைவதற்கு குழுவை வழிநடத்துபவர் செபத்திலும் ஆய்விலும், உரையாடல்களிலும் தன்னை நன்றாகத் தயார் கொள்ள வேண்டும். பின்வரும் அறிவுறுத்தல்கள் இதற்கு சற்று உதவியாக இருக்கும்.
01. இப்பயிற்சிக்கு ஆயத்தப் படுத்துவதற்காக அந்த வாரத்தில்
போதிய அளவு நேரத்தை ஒதுக்கவும்.
02. உண்மையான குழுப் பயிற்சிக்கு முன்னரே நீர் நற்செய்திப்
பகுதிகளை வாசித்து அவற்றைப் பற்றி சிந்திக்கவும்.
03. தெரிவு செய்யப்பட்ட நற் செய்தி வாக்கியங்களில் உம்மை நிலைப்படுத்தி ஒவ்வொரு பயிற்சியையும் கவனமாக வாசித்து அறிவுறுத்தல்களை எப்படி பின்பற்றலாம் எனப் பார்க்கவும்.
04. ஒவ்வொரு பயிற்சிகளையும் குழுவின் சூழ்நிலையிலும், குறிப்பிட்ட
தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் எப்படி வகுத்துக் கொள்விரென மனக் கண் முன் தோற்றுவிக்க முயற்சிக்கவும். நீர் வழிநடத்த அழைக்கப்பட்டிருக்கும் குழுவைப் பொறுத்தவரையில் அங்கத்தவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை முறையையும் அவர்கள் நாளுக்கு நாள் எடுக்கும் தீர்மானங்களையும் ஆய்வு செய்ய வழிவகுக்கும் வகையில் எவ்வளவு
திறமையாக நடாத்த முடியுமெனப் பார்க்க முயற்சிக்கவும்:
பயிற்சிகளை வழிநடத்தல்: ஒவ்வொரு பயிற்சியையும் அதன் முழு அளவில் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. பங்கு பற்றுவோர் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் பயிற்சிகளை வழிநடத்துவதே மிக முக்கியமாகும். கடவுளின் மக்களின் மட்டில் கருணையுடன் வழிநடத்துபவரின் சாமர்த்தியமும் அவரின் ஆக்கத்திறமையுமே சிந்தனைகளின் செயற்பயிற்சியின் தரத்திற்குப் பாரியளவு பங்களிப்புச் செய்யக் கூடிய முதற்காரணிகளாகும்.

Page 3
01. அதிக சுறு சுறுப்பும் ஒழுங்கற்றதுமான உலகில் பல்வேறு வேலைகளில்
தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் மக்கள், தவக்கால பயிற்சிகளில் தமமை ஈடுபடுத்திக் கொள்ளவரும் போது மீளாய்வு செய்யவும், சிந்திக்கவும், எற்றதான ஒரு அமைதியான சூழ்நிலைக்கு நடத்திச் செல்லப்பட வேண்டும். இதற்கு ஆரம்ப செபம் , சிறிது நேர மெளனம், வெவ்வேறு வகையான தியானங்கள் கணிசமான அளவுக்கு உதவ முடியும்.
02. உண்மையான பயிற்சிக்கு முன்னரே சிரமப்பட்டு அப்பகுதியை வாசித்து
அதைப் பற்றிச் சிந்தனை செய்த ஒருவர் தெரிந்தெடுக்கப்பட்ட நற்செய்தியை வாசிக்கலாம். கிட்டத்தட்ட தெரிவு செய்யப்பட்ட எல்லாப் பகுதிகளுமே அதிக சிரமமின்றி நாடகமாக்க உரியவையாகும். ஆயினும் அப்பகுதிகள் - - - நாடகப்படுத்தப்படின் கேள்விக்கும் வஞ்சகப் புகழ்ச்சிக்கும், சுடு சொல்லுக்கும் வழிகோல இடமளிக்காமல் சிந்தனையைத் தூண்டக்கூடிய முறையைப் பின்பற்றும் படி குழுக்கள் புத்தி புகட்டப்படவேண்டும். அதைவிட Lou பாத்திரங்களைக் கொண்ட பகுதிகள் குழுவிலுள்ள வெவ்வேறு நபர்களின வாசிக்கப்படலாம். இது ஒருவிதமான நடிப்பை உண்டு பணணுவதுடன குழு அங்கத்தவர்களின் அதிக பங்களிப்பையும் உறுதிப்படுத்தும்.
03. ஒவ்வொரு பயிற்சிக்கும் தனிச் சிந்தனைக்கும் போதிய நேரத்தையும்
வசதியையும் ஏற்படுத்திக் கொடுக் வேண்டும்.
04. பங்கு பற்றும் அங்கத்தவர்களும் தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து
கொள்ளவும் உரையாடலில் ஆர்வத்துடன் சேர்ந்து கொள்ளவும்
அழைக்கப்படவேண்டும். 9.60) Turf L6856ft 66GT60)LDust 60T வாழ்க்கை அனுபவங்களைத்தொனிக்கும் விதத்தில் இடம்பெற குழுக்களுக்குக் கவனமாக உதவியளிக்கப்பட வேண்டும். தமது கருத்துக்களை மட்டுமல்லாமல் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் 의 5()(', தூண்டப்பட வேண்டும்.
05. பங்கு பற்றுபவர்கள் தம் வாழ்க்கை, அனுபவங்கள் ஆகியவற்றிலிருந்து
தம்மை அந்நியப்படுத்தாமல், இன்றைய உண்மை நிலையை உணர்ந்து
கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். இதைச் செய்து முடித்த பின் நற் செய்தியின் அடிப்படையில் உண்மை நிலையை ஆழமாகப் பகுத்தாய்வு
செய்து விளங்கிக் கொள்ளுதலில் குழு ஈடுபடவேண்டும்.
செயல்முறை வ காட்டல்:
தப் பயிற்சிகளினால் ஏற்படும் விழிப்புணர்ச்சி மிகவும் பெறுமதி ாகும், அதனால் ஒரு பயிற்சியின் உண்மையான பெறுமானம் ஒரு பாறுப்புணர்விற்கு மக்களின் வாழ்க்கையை நல்வழிக்குக் கொண்டு டிய சில நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகற்கும் மக்களை விலேயே கணிக்கப்படவேண்டும்.
1. ஒவ்வொரு பயிற்சியும் சில திடமான செயற்பாட்டுடன் (PL9. 6).J60) Lu... LA Ii
வேண்டும். அந்த வாரத்தின் தியானழானது குழுவினால் அதற்குப் முந்திய் வாரத்தில் எடுக்கப்பட்ட வேலை பற்றிய செயற்பாட்டின் மறுசீராய்வையும்" உள்ளடக்கியதாக இருககவேண்டும். ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

02. செயல்பாடு தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்க முடிந்தாலும்கூட, முடிந்த
03.
O4.
05.
صحے
வரையில் தீர்மானம் சமுதாயத்தைச் சார்ந்த மாற்றத்தை உண்டுபண்ணக்கூடிய செயற்பாடுகளை நோக்கியதாக இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு குழுவின் தன்மைக்கும் அந்த சூழ்நிலைக்கும் உகந்த முறையில் “சமுதாயச் செயற்பாடுகள்' தீர்மானிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட குழுவின் சக்திக்கும் ஆற்றலுக்கும் அதிகமான சில செயல் முறைகளை தீர்மானிப்பதை கவனமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு செயற்பாடும் கடவுளின் இராட்சியத்தை மக்கள் மத்தியில் கட்டியெழுப்பும் திசையில் முன்னேறும் ஒரு படியாக இருக்க வேண்டும். சில செயல்பாடுகள் மிகச் சிறிதாக இருக்கலாம். ஆயினும் அப்படியான செயல் ப்பாடுகள் தரமான மாற்றத்திற்கு பங்களிக்கக் கூடிய வகையில் அவை மிகப் பெறுமதியானவையாக இருக்க முடியுமென குழு உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். மேலும் சமுதாயத்தை திருத்தியமைக்கும்
எண்ணத்துடன் அக்குழு பங்கு பற்றும் செயற்பாடுகள், எமது சமுதாயத்தை
தவறான வழியில் இடடுச் செல்லும் சக்தியைக் கொண்டுள்ள மெளனம் சாதிக்கும் பண்பாட்டை தகர்த்தெறிவதற்குச் சக்தி வாய்ந்தஉபகரணங்களாக இருக்க முடியுமென்பதைக் கருத்திற் கொள்வது நன்றாகும்.
பரிசுத்த வாரத்தில் பயன்படுத்துவதற்காக தனது சொந்த சிலுவைப் பாதை, திருமணித்தியாலம், குடும்பச் செபங்கள் ஆகியவற்றை தாங்களாகவே
சொல்லக் கூடிய விதத்தில் ஆக்கிக் கொள்ள உதவும் கருத்துக்களை .
வெளிக் கொணரும்படி குழுவை அழைக்கவும்.

Page 4
தவக்காலத்தின் முதல்வாரம்:- கருப்பொருள்:- எங்கள் காலத்து சோதனைகளுக்கு துணிச்சலுடன் முகம் கொடுப்போமாக
料 ஆரம்பச் செபம் * சில நிமிடங்கள் மெளனமாக சிந்தித்தல்.
நற்செய்தி வாசகம் : மத்தேயு 4 - 1 - 1
பின்னர் இயேசு அலகையினால் சோதிக்கப்படுமாறு பாலைவனத்திற்கு ஆவியானவரால் அழைத்துச் செல்லப்பெற்றார். அங்கு நாற்பது பகலும் நாற்பது இரவும் நோன்பிருந்தபின் பசியுற்றார். சோதிப்பவன் அவரை அணுகி, "நீர் கடவுளின் மகனானால் இந்தக் கற்கள் அப்பம் ஆகும்படி கட்டளையிடும்" என்றான். அவரோ மறுமொழியாக :
" மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான்”
660 எழுதியிருக்கின்றதே" என்றார். பின்னர் அலகை அவரைத் திருநகரத்திற்குக் கொண்டு போய்க் கோவில் முகட்டில் நிறுத்தி "நீர் கடவுளின் மகனானால் கீழே குதியும்;
ஏனெனில்,
“தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார், உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள். என எழுதியுள்ளது” என்று சொல்ல, இயேசு அதனிடம், "உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே' எனவும் எழுதியிருக்கின்றது" என்றார். மீண்டும் அலகை அவரை மிக உயர்ந்த மலைக்குக் கொண்டு போய் உலக அர்சுகள் அனைத்தையும் அவற்றின் மாட்சியையும் காட்டி, " நீர் என்னைத் தெண்டனிட்டு வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்" என்றது. அப்பொழுது இயேசு அதனை நோக்கி, “போ அப்பாலே, சாத்தானே, ஏனெனில், "உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரை மட்டுமே ஆராதிப்பாயாக" என எழுதியிருக்கின்றது” என்றார். பின்னர் அலகை அவரை விட்டகன்றது. அப்போது வானதூதர் அணுகி, அவருக்குப் பணிவிடை புரிந்தனர்.
நற் செய்தி வாசகத்தைப் பற்றிய சிந்தனைகள்:-
சாதாரண மனிதனுக்கு ஏற்படுவது போலத் தனக்கு ஏற்பட்ட சோதனைகளுக்கு இயேசு முகம் கொடுக்கின்றார். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவரின் இதயம் மனம் ஆகிய இரண்டும் அமைதியுடன் செயல்படுகின்றது. அவை ஆழ்ந்த விசுவாசத்தின் தத்துவத்தில் ஊன்றியிருப்பது தென்படுகின்றது. தனது பசியைப் போக்குவதற்கு கற்களை அப்பமாக்க மறுப்பதன் மூலம் வாழ்க்கையில் நிலையற்றவற்றுக்கு முகம் கொடுக்கத் தயாராகின்றார். மேலும் எந்த விதமான வானகத்திலிருந்து கிடைக்கக்கூடிய பாதுகாப்பிலும் அடைக்கலம் தேட அவர் முடிவாக மறுக்கின்றார். மற்றவர்களை ஆட்சி செய்வதாலும், செல்வத்தாலும் ஏற்படுகின்ற மதிப்பிற்கும் கெளரவத்திற்கும் அவர் ஆசிக்கவுமில்லை.

பழைய ஏற்பாடு கடவுளின் தங்கள் நம்பிக்கையை இழந்த ஒரு வம்சத்தைப் பற்றிக் கூறுகின்றது. புதிய ஏற்பாட்டில் கடவுளின் மக்களை பிரதிநித் துவப்படுத்துகின்ற இயேசு தனது உறுதியான நம்பிக்கையைத் தந்தையில் வைத்திருப்பதைக் காண்கின்றோம். உண்மை, நீதி, சுதந்திரம் என்பவற்றில் இருந்து உண்டாகும் மனித மாண்பை அவர் துணிச்சலுடன் பாதுகாக்கின்றார். பேராசை, வஞ்சகம், அதிகாரத் துஷ்பிரயோகம் பட்டினி, லஞ்சம், நேர்மையற்றதன்மை முலியன நிறைந்த உலகிற்கு சவால் விடும் இயேசுவினால் எடுக்கப்பட்ட அவ்வாறான முடிவுகளை நாம் மதிப்புடன் ஏற்று ஆர்வத்துடன் பின்பற்ற மாட்டோமா?
* சில நிமிடங்கள் மெளனமாக சிந்தித்தல் , * இரண்டு உண்மைச் சம்பவங்களுக்கு செவிமடுப்போமாக
விவசாயியின் க தை
நான் எனது நிலத்தில் மிக உயர்ந்த வட்டிக்குப் பெறப்பட்ட பணத்தில் பயிர் செய்கின்றேன் . நான் பயிர் செய்யத் தொடங்கிய நேரம் முதல் பல்வேறு செலவுகளை செய்ய வேண்டியிருக்கின்றது. நான் விதை நெல் வாங்க வேண்டும். பின்னர் இரசாயனப் பசளை வாங்க வேண்டும். இந்தப் பசளையூைப் பாவித்தவுடன் களைகள் முளைக்க ஆரம்பிக்கும் விரைவில் களை கொல்லிப் பாவனை தவிர்க்க முடியாததாகும் இவற்றைய செய்து முடித்த பின் விளைச்சலை அறுவடை செய்து, ற்பனைக்கு எடுத்துச் சென்றால், நான் அவற்றை குறைந்த விலைக்கு விற்க வேண்டியிருக்கும். நான் எனது விளைச்சலுக்கு நல்ல விலை வரும் வரையும் தாமதித்தால் எனது கூறுக்குரிய வட்டி பெருக தொடங்கும். ஆகவே நான் எனது விளைச்சலைக் களத்திலிருந்து நேரடியாக என்னிடம் வாங்க வருபவருக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றேன். அவர் கொடுக்கும் விலை எனது கடனைத் தீர்ப்பதற்கே போதாமலிருக்கின்றது. எமது சொந்த நாளாந்த தேவைக்கே சிறிதளவு அரிசியை சேமித்து வைக்க முடியாத நிலையும் அடிக்கடி ஏற்படும். இதன் கருத்து என்னவென்றால் எங்கள் நாட்டிற்கு வேண்டிய உணவை உற்பத்தி செய்கின்ற நாங்களே வேறு வழியின்றி நாட்கணக்கில் பட்டினி கிடக்கின்றோம்.
ஒரு மீனவனின் கதை
முன்பு நாம் சாதாரண வலையுடனும் உபகரணங்களுடனும் வலித்துச்
செல்லும் சிறிய படகுகளில் கடலுக்குச் செல்கின்றோம். அப்போது எமக்கு உணவிற்கும் விற்பனைக்கும் நீே மீனும் கிடைத்ததது. ஆனால் இப்போது
நாம் பெரிய இழுவைப் படகுகளில் தொழில் செய்கின்றோம். ஒரு முழு
மாதத்தையும் பெருங்கடலில் செலவழித்துவிட்டு எமது ஊதியத்துடன் தான் வீடு
திரும்புகின்றோம். ஆனால் எமது குடும்பத்திற்கு சிறிதளவு மீன் வாங்குவதைப்
பற்றி நினைக்கக் கூட முடியாதுள்ளது. ஆகவே நாம் மீனவர்களாக இருந்தும் சாப்பிடுவதற்கு சிறிது மீன் வாங்குவது எங்கள் வருமானத்திற்கு அப்பாற்பட்டதாகும். இந்த இரண்டுச் உண்மைச் சம்பவங்களையும் பற்றி குழு என்ன கூறவிருக்கிறது. உங்கள் சொந்த அனுபவங்களையும் உரையாடலில் சேர்த்துக் கொள்ளவும். கலந்துரையாடல்களிலிருந்து பெறப்படும் குறிப்புக்களைத் தொகுத்து குழுவின் அவதானத்தை பின் வருவனவற்றிற்கு கொண்டு செல்லவும்.
5

Page 5
20ம் நூற்றாண்டில் கடந்த சில வருடங்களில் நாம் அனுபவித்த பெரிய சோதனையானது, ஆகக் குறைந்தததைக் கொடுத்து ஆக கூடிய் தைப் பெறுவதேயாகும். இது இயற்கைக்கும் மண்ணுக்கும் சொந்தமானவற்றலிருந்து ஆகக் கூடியளவு எடுக்கும் வகைக்கு இடடுச் சென்றுள்ளது. விவசாயத் துறையில் இயற்கையின் மூலவளங்களைத் கண்மூடித்தனமாக தமது சொந்த நலனுக்காக மக்கள் பாவிக்கத் தொடங்கினர். சூழலுக்கு ஏற்றதும் மிகச் சிறந்த ரக விதை நெல்லை நாம் எப்படி இழந்தோம். எமது மண்ணில் பாவிக்கப்படும் இரசாயனப் பசளைக்கு விரைவாக களப்பீடு வளரக் கூடிய அணுக்களை களப்பீடு செய்வதற்கு யார் பொறுப்பாக இருக்க வேண்டும்.
இயேசு தன்னை எதிர் நோக்கிய சோதனைகளை முறியடிப்பதில் வெற்றி
கண்டார். தமது இறைவனைக் கைவிட்டு விரைவாக விழுங்கிக்கொண்டிருக்கும் அரக்கனாகிய சொத்துக்கும் பேரவாவுக்கும் பின்னால் ஒடிக்கொண்டிருக்கும் உலகத்தின் சோதனைகளை எதிர்க்கின்ற சவாலை எம்மால் எற்றுக்கொள்ள முடியுமா? திருச்சபையானது, அரக்கனாகிய செல்வத்தை உதறித்தள்ளி விட்டு கடவுள் பக்கம் திரும்பி அவரைத் தமது மிக அழியா உடமையாக ஏற்றுக் கொள்ளுகின்ற பொருளாதாரத் திட்டங்களை வகுப்போருக்கு அழைப்பு விடுக்குமா? எமது குரலை எழுப்பி இந்தக் குறிக்கோளை அடைய எதாவது செய்ய எமக்கு தைரியமும் போதியளவு நம்பிக்கையயும் உண்டென உணர்கின்றோமா?
முழு அங்கத்தவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து பொருத்தமான சில செயல் முறைகளைத் தீர்மானிக்கட்டும்.
 

-
...
o a 6) J 35 S T 6R) GF GG || 60 00LG S SLLLL LLL 0LLLLLLL LLLL S SSMSSuuSuSuSuuS
கருப்பொருள் உயிர்த்த கிறீஸ்துவின் சக்தி மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒரு சக்திவாய்ந்த
விசையாக இருக்கின்றது.
- י ി *T
* 2, TLDUg Gag, u LD
சில நிமிடங்கள் கடந்த காலத்தைப்ப் பற்றி மெளனமாகச் சிந்தித்தல்
- - நற்செய்திப் பகுதியை வாசித்தல்
நற்செய்தி வாசகம் மத்தேயு 17/1 - 19
3, D. நாட்களுக்குப் பின் இயேசு இராயப்பரையும் ச கோதரர் அருளப்பரையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைகசூ ஒதுக்க கூட்டிக்கொண்டு போய் அவர்கள் முன் உருமாறினார். அவரது கதிரவனைப் போல் ஒளி வீசியது. அவர் ஆடைகள் ஒளியைப் வெண்மையாயின. இதோ! மோயீசனும் எலியா சும் அவர்களுக்குத் தே அவரோடு உரையாடிக்கொண்டிருந்தனர். இராயப்பர் இ யசுவை நோக்கி, "ஆண்டவரே நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று ! ) விரும்பினால் உமக்கு ஒன்றும், மோயிசனுக்கு ஒன்றும், எலியா சுக்கு ஒன்று ாக இங்கு
to 65T ST 6పై 601/I)
Ti"":):) 6T66 :: ਪੱਗ ရွှံါ ” နှီးမြို့ ါ ப் இவருக்கு செவிசாயுங்கள்’ என்ற குரலொலி, இதோ!" கேட்டது. இதைக் கேட்ட சீடர் குப்புற விழுந்து பெரிதும் அணுகிவந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள் என்றார். அவர்கள் எறெடுத்துப் பார்த்தபோது எவரையும் காணவில்லை.
முகம் (3ur76u
რof] ', ' ' அவர்கள் மலையினின்று இறங்கும்போது "மனு மகன் இறந்தோரிடமி
- - - . در . . . - . . உயிர்க்கும்வரை இக்காட்சியை எவருக்கும் சொல்ல வேண்டாம் 66 g.
ν,
அவர்களுக்குக் கட்டளையிட்டார். “முதலில் எலியாஸ் வரவேண்(
- - - ', மறைநூல் அறிஞர் கூறுவதேன் ? என ச g_fr அவரைக் ே -
-
- - - - - -- 9. 6). П., "எலியாஸ் வந்து எலலாவறறையும ஒழுங்குபடுத் நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்; எலிய அவர்கள் அவரை அறிந்து கொள்ளாமல் தாம் செய்தார்கள். இவ்வாறே மனு மகனும்
.
ார். அவர் சொன்னது ஸ்நாபக
" - - - -
Tg5) சீட ா உணாநதனா,
- ... - . - - அவர்கள் கூட்டத்திடம் வந்ததும், ஒருவன் அவரை அணு முழந்தாளிட்டு ஆண்டவரே, என் மகன் மேல இரக்கம் ഞഖ്യ 6'el' - . ཅ - . - - , , a llêf ar வலிப்பினால் துன்பப்படுகிறான். அடிக்கடி நெருப்பிலும் איי יפן அவனை உம் சீடரிடம் கொண்டு வந்தேன். அவனைக் குணமா, - - . . + rس முடியவில்லை" என்றான். அதற்கு இயேசு, "விசுவா:
(3 66 தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருப்பே - - . ' ' பொறுத்துக்கொண்டிருப்பேன்? அவனை என்னிடம் இ . . . . . யேசு அவனை க் பேய் .

Page 6
அருநேர முதல் பையன் குணமாகியிருந்தாான் பின் சீடர் தனிமையாக இயேசுவை அணுகி "அதை ஒட்ட ஏன் எங்களால் முடியவில்லை?" என்று
ன வினர்.
நஇசெய்தி வாசகத்தைப் பற்றி சிந்தித்தல்:
அவரின் உருமாற்றத்தின் பொழுது இயேசு தனது சீடர்களை ஆழமான, மக்க முடியாத அனுபவத்திற்கு இட்டுச் சென்றார். கிறிஸ்துவினூடாக உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை, அன்பு, சேவை என்பற்றால் மனித விக்கத்துக்கு விடுதலையைக் கொண்டு வரும் கடவுளின் மீட்புப் பணியை அவர்கள் புரிந்து கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பமாக அது அமைந்தது. மீட்பர் என்ற மட்டில் இயேசுவின் பணி மனிதவர்க்கத்தை முழுமையாக மாற்றியமைக்கும் இ&ன்றாக இருந்தது. இயேசுவின் நற்செய்தியானது மனிதரை மனிதத் தலின்மையற்றவராக்கும் சக்திகளை விரட்டி அழிக்கும் சக்தி வாய்ந்த ஒளியாக *ரினப்பட வேண்டும்.
தியானம்
" நாம் அமைதியில் நிலைத்து, கண்களை மூடி, எம்மைப் பற்றி சிந்தித்து நஇசெய்தி மூலம் எமக்கு அளிக்கப்பட்ட இயேசுக் கிறீஸ்துவில் எமது கவனத்தை &ெலுத்துவோமாக.
" ஒரு கணம் அவரை உற்று நோக்க முயற்சிப்போமாக.
(5 g(طلقاً ز முயற
'இயேசுவின் காலத்தில் பல்வேறு க்களும் வித்தியாசமான ஸ்தாபனங்களும்
குழுககளு დib ருந்தன. ஆனால் அவற்றில் எதைப் பின்பற்ற அவர் தெரிந்து கொண்டார்.
"தேவாலயத்தின் குருகுலத்துடன் சேர்ந்து கொள்ள அவர் விரும்பவில்லை.
Nரிசேயருடனும் அவர் இணையவில்லை.
எசேனியரைப் போல் சமுதாயத்திலிருந்தும் வேலைகளிலிருந்தும் தம்மைப் பிரித்து தமது தனிப்பட்ட சொந்த மீட்புக்காக உழைத்தவர்களுடன் இணைந்து கொள்ள" அவர் விரும்பவில்லை. மாறாக உண்மையான தீர்க்கதரிசன நி°டமுறையுடன் கூடிய வாழ்க்கை முறையை அல்லது செயற் திட்டத்தை ஆரம்பித்த திருமுழுக்கு அருளப்பருடன் அவர் சேர்ந்து கொண்டார். உருமாற்றத்தின் பொழுது மோயீசன் எலியாஸ் ஆகியோரின் பிரசன்னம் "க்கதரிசன நடைமுறையைக் குறிக்கின்றது, இயேசுவின் இந்தத் தெரிவை "sysi முழுமையாக அங்கீகரிக்கின்றார். - -
"டத்தானமடைந்த இயேசுவின் தீர்க்கதரிசன சக்தி இன்றும் இறைமக்கள் மிததியில் உணர்ச்சித் துடிப்புடன் இருக்கின்றது.
(Rல்லாச விடுதித் தொகுப்புக்கெதிராக தங்கள் ஆயருடனும் குருக்களுடனும்
இணைந்து கிளர்ந்தெழுந்த இரணவில மக்கள் மத்தியில் இந்த சக்தி தெளிவாகச் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
 

t
ຂຶLa&
ר"+" יין
தம்புள்ளையிலும், திரும்ப ஜா - 616u گرilھy{ہو۔ ظا
Sl ன்னர்T |
| || || || || || || سیر 【微 தனனை வெ ளிக்க TTL - lọ. Mỉ g5! .من مس
. . . . - s TY TE JE i ri. . . - உலகில் எப்பொழுதாவது இறை சக்தியை நசிக்கட் கூடியவர் ஈமீேதீம்
ܗ ܢ - - “ ۔* இருந்ததில்லையென்பது ச ந்தேகமற்றதா கும. ' \ । * 14 ಆರಿ'? छ। م ۔ ۔ my ம ஒரு கன ம தாமதி ப்போம். தனிப்பட்ட (!p ഞ றயிலோ அ ஸ்லது స్టె(సిr குடும்ப
ميش. - ܗ -۔ என்ற வகையிலோ இறை ச க்தி யை உணர்ந் து. கொ 6ರ್ರೌಲ್ಯ 85 னைவுபடுத்து வோம். ندf1 ורד ר ' ' ' , مج (༣ །  ݂ܚܙܝ ཊ་r ༥ ལ་ ཀྱི་ 1.1. --1;*l trnfဒ;zပြဲ (ဂဲ ܐܲܝܟ
.
- -
Li
த மது அனு 6 il 5 60) (SL பகிர்ந்து கொள்ள்
" NA 5 Tg கொடுக்கவும்.
--
மதிப்பீடுகள் நலிவுறுதல், எமது மூலவளங்கள் பெருமளவில்" - - - - - - 、一ー。 ற்பல உருவங்களில் வாழ்க்கைக்குத் தொடர்ச்சியாக எற்
♥ ... ( ሥ " ' "
ன்பவற்றை எதிர்த்து fỆ6OD GULLUT uiu நிற்க இறைகத்தி
- ܂ܐ ܚ2
۔۔۔۔۔
t
* GlՑ մյա (լքtց պլD.
' .
- - உங்கள் கருத்துக்களைப், பகிர்ந்து கொண்ட
,
- - Αύ , டமுறைச செயற்பாடுகஒளத் தா ά: , οι ο ίς ཀ་། !ി. 1,4 ܕܨ
(
- - - N אוז ( או לו ལ་ וו. ק י" י ), יואל r
, "
**議 -
1
| |
NI
1+ܬ
WINNI
... ."
,
v. ل * جہا ി ༣

Page 7
தவக்காலத்தின் மூன்றாம் வாரம் : கருப்பொருள் :-
இயேசு அனைத்துப் பிரிவுகளையும் முறியடித்து அனைவரையும் தன்னில் இணைத்துக் கொள்கின்றார்.
* ஆரம்பச் செபம்
* ஒருசில நிமிடங்கள் அமைதியாகச் சிந்தித்தல்
* தியானம்:- கண்களை மூடிய வண்ணம் உங்கள் எண்ணங்களை நினைவுபடுத்திக் கொள்ளவும். வெளியுலக எண்ணங்களிலிருந்து முற்றாதக விலகி ஒரு சில நிமிடங்கள் உள்ளார்ந்த அமைதியைக் கடைப்பிடிக்கும் நிலைக்கு உங்களைக் கொண்டு செல்லவும்.
* நாம் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்த சந்தர்ப்பங்களை நினைவு படுத்துவோம்: நாங்கள் வறியவர்கள் என்பதால் அல்லது ஆங்கில மொழி பேச முடியாதவர்கள் என்பதால், அல்லது நன்றாக உடை அணிந்திருக்காததினால், அல்லது சம்மந்தப்பட்ட நபர் ஒரு பெண்ணாக
இருந்ததினால் அன்றேல் நம்மைப் புறக்கணிப்பவர்களுக்கு நன்றாகத் தெரிந்த
சில்) பகுத்தறிவற்ற, நியாயப்படுத்த முடியாத காரண்ங்களால் நாம் தனிமைப் படுத்தப்பட்டதாகவோ அல்லது ஒதுக்கி விடப்பட்டதாகவோ உணர்ந்த சந்தர்ப்பங்கள் உண்டு.
* அப்படியான சந்தர்ப்பங்களில் இருந்த உணர்வுகள் என்ன அந்த உணர்வுகளை வெளிக்கொணர்ந்து, உமது இதயமும் மனமும் மீண்டும் ஒருமுறை அவற்றை நினைவுபடுத்தி அனுபவிக்க விடவும்.
* மற்றவர்களால் ஒதுக்கிவிடப்பட்ட பெண்ணை இயேசு சந்திக்கும் கதையைக் கூறும் நற் செய்தியிலுள்ள கடவுளின் வார்த்தையைச் செவிமடுக்க நாம் இப்போ தயாராக உள்ளோம். அவள் பல்வேறு காரணங்களுக்காகப் புறக்கணிக்கப்பட்டாள். அவள் ஒரு சாமாரியப் பெண் என்பதுடன் ஆரம்பிக்கின்றது. (இன ஒதுக்கல்) மேலும் அவள் ஒரு பெண் (ஆண் பெண் பாகுபாடு) அனைத்திலும் கீழாக அவள் ஒரு பாவமுள்ள பெண் (சமுதாயவேறுபாடு) ஆனால் யேசு அவளுடன் பேசினார். அவளுடைய வாழ்க்கையைத் தொட்டார். அவர் படிப்படியாக அவளை, அவளுடைய வாழ்க்கையில் ஆழமான ஒரு மாற்றத்திற்கு இட்டுச் செல்கின்றார். இக் கூற்றுக்குச் செவிமடுக்கும் போது, எமது மனதிற்கு முன்பாகத் தோன்றும் முழுக் காட்சியையும் சிந்திக்க முயற்சிப்போமாக.
நற்செய்தி வாசகம் - அருளப்பர் 4 : 5 - 42
வழியில் சமாரியா நாட்டிலுள்ள சீக்கார் என்னும் ஊருக்கு வந்தார். அவ்வூருக்கருகே யாக்கோபு தம் மகன் சூசைக்கு அளித்த நிலம் உண்டு. அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. பயணத்தால் களைத்திருந்த இயேசு அக்கிணற்றருகே அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல் சமாயரிப் பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ள வந்தாள். " எனக்குத் தண்ணீர் கொடு” என்று இயேசு அவளிடம் கேட்டார். அவருடைய சீடரோ உணவு வாங்குவதற்காக
1 O
 
 

ஊருக்குள் சென்றிருந்தனர். அச் சமாரியப் பெண் அவரைப் பார்த்து,
“யூதனாகிய நீர் என்னிடம் தண்ணீர் கேட்பதெப்படி? நான் சமாரியப் பெண் ஆயிற்றே!” என்றாள். -ஏனெனில் யூதர் சமாரியரோடு பழகுவதில்லை. இயேசுவோ மறுமொழியாகக் கூறினார்.
" கடவுளுடைய கொடை இன்ன தென்பதையும், "தண்ணீர் கொடு” என்று உன்னிடம் கேட்பவர் இன்னாரென்பதையும் நீ உணர்ந்திருந்தால், ஒரு வேளை நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவரும் உயிருள்ள தண்ணீரை உனக்களித்திருப்பார்." அவளோ "ஐயா தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறோ ஆழமானது, அப்படியிருக்க எங்கிருந்து உமக்கு உயிருள்ள தண்ணீர் கிடைக்கும்? நம்முடைய தந்தை யாக்கோப்பைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தார். அவரும் அவர்பிள்ளைகளும் காலநடைகளும் இதன் தண்ணீரைக் குடித்தார்கள்” என்றாள். இயேசு அவளை நோக்கி கூறியது : " இத்தண்ணீரைக் குடிக்கும் எவனும் மீண்டும் தாகங்கொள்வான். நான் தரும் தண்ணீரைக் குடிப்பவனோ என்றுமே தாகங்கொள்ளான். நான் அவனுக்கு அவனுக்கு தண்ணீரோ , அவன் முடிவில்லா வாழ்வடைய அவனுக்குள் பொங்கியெழும் ஊற்றாகும்"
அதற்கு அவள் " ஐயா, அத்தகைய தண்ணீரை எனக்கும் கொடும். அப்போது
எனக்குத் தாகமும் எடுக்காது, தண்ணீர் மொள்ள இவ்வளவு தொலைவு வரத் தேவையுமிருக்காது” ன்னறாள். இயேசு அவளிடம் " போய் உன் கணவனை இங்கு அழைத்து வா" என, அவள் எனக்கு கணவனில்லையே " என்றாள். இயேசுவோ, " எனக்கு கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான். கணவர் உனக்கு ஐவர் இருந்தனர். இப்பொழுது உன்னோடு இருப்பவனோ உன் கணவன் அல்லன். நீ சொன்னது உண்மையே” என்றார். அத்றகு அவள், "ஐயா நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் தொழுதனர். நீங்களோ தொழவேண்டிய இடம் யெருசலேமிலேதான் என்கிறீர்கள்” என்றாள். இயேசு அவளை நோக்கி sig5l6ST Tř:
"மாதே என்னை நம்பு, நேரம் வருகின்றது : அப்பொழுது நீங்கள் பரம தந்தையைத் தொழுவது இம்மலையிலுமன்று, யெருசலேமிலுமன்று. நீங்கள் தொழுவது இன்னதென்று உங்களுக்குத் தெரியாது. நாங்கள் தொழுவது இன்னதென்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில் மீட்பு வருவது யூதர்களிடமிருந்தே நேரம் வருகின்றது - ஏன், வந்தேவிட்டது; - அப்பொழுது மெய்யடியார்கள் ஆவியிலும் உண்மையிலும் பரம தந்தையைத் தொழுவார்கள். ஏனெனில், தம்மைத் தொழும்படி, தந்தை இத்தகையோரையே தேடுகிறார்.
கடவுள் ஆவியானார்; ஆதலால் அவரைத் தொழுபவர்கள் ஆவியிலும் உண்மையிலும்தான் அவரைத் தொழுதல் வேண்டும். அதற்கு அவள், "மெசியோ - அதாவது, கிறிஸ்து - வருவார் எனக்குத் தெரியும், அவர் வரம்பொழுது எங்களுக்கு அனைத்தையும் அறிவிப்பார்” என இயேசு, உன்னோடு பேசும் நானே அவர்” என்றார்.

Page 8
அதற்குள் அவருடைய சீடர் வந்து, அவர் ஒரு பெண்ணோடு பேசுவதைக் கண்டு வியப்படைந்தனர். ஆயினும், "என்ன வேண்டும்?' என்றோ, 'அவளோடு என்ன பேசுகிறீர்?" என்றோ எவரும் கேட்கவில்லை. அப்பெண் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்குச் சென்று "நான் செய்ததெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ?" என்று எல்லாரிடமும் சொன்னாள் அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு , அவரை பார்க்கப் போனார்கள் .
இதற்கிடையில் அவருடைய சீடர், "ராபி, உண்ணும்' என்று அவரைக் கேட்டுக்கொண்டனர். அவரோ, "உங்களுக்குத் தெரியாத உணவு ஒன்று எண்க்குள்ளது'என்றார். அதைக் கேட்டு சீடர்கள், யாராகிலும் அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்களோ?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள் . இயேசுவோ ! என்னை அனுப்பின வரின் விருப்பத்தின் படி நடந்து, அவரது வேலையைச் செய்து முடிப்பதே என் உணவு
அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன என்று நீங்கள் சொல்லுவது உண்டன்றோ? இதோ! உங்களுக்குச் சொல்லுகிறேன்!
கண்களை ஏறெடுத்து வயல்களைப் பாருங்கள் பயிர் அறுவடைக்கு முற்றியிருக்கின்றது! அறுப்பவன் இப்பொழுதே கூலி பெற்று வருகிறான். விளைச்சலை முடிவில்லா வாழ்வுக்கு சேகரிக்கிறான் இதனால் விதைப்பனும் அறுப்பவனும் ஒருமிக்க மகிழ்சியடைகின்றனர். நீங்கள் வருந்தி உழைக்காததை அறுக்க உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள். அவ்வுழைப்பின் பயனை அடைந்தவர்களோ நீங்கள் , " விதைப்பவன் ஒருவன் அறுத்துக் கொள்பவன் வேறொருவன்' என்னும் முதுமொழி இவ்வாறு உண்மையாயிற்று."
"நான் செய்ததெல்லாம் எனக்குச் சொன்னார்' என்று சாட்சியம் கூறிய பெண்ணுடைய வார்த்தையின் பொருட்டு, அவ்வூரிலேயே சமாரியர் பலர் அவரில் விசுவாசங்கொண்டனர். சமாரியர் அவரிடம் வந்து தங்களோடு தங்கும்படி அவரை வேண்டினர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவருடைய வார்த்தையின் பொருட்டு இன்னும் பலர் விசுவாசங்கொண்டனர். "உன் வாாத்தையின் பொருட்டன்று நாங்கள் விசுவசிப்பது; நாங்களே அவர் சொன்னதைக் கேட்டு, அவர் உண்மையாகவே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்' என்று அப்பெண்ணிடம் சொன்னார்கள்
நற்செய்தி வாசகத்தைப் பற்றிய சிந்தனை :
இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணுக்கும் இடையில் நடந்த உரையாடலை நினைவுபடுத்துவோமாக இது வாழ்க்கையின் இருண்ட துன்புறுத்துகின்ற பகுதிகளை வெளிக்கொணரும் விதமான ஒரு உரையாடல் அப்பெண்ணின் வள் மனதைத் தேடலானது, மனிதன் ஒரு நீதியானதும் மதிப்புள்ளதுமான வாழ்க்கை
முறைக்கு ஆவல் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது. மீட்பர் என்ற முறையில் அவர் நிறைவேற்ற வேண்டியிருக்கும் பணியை அவள் புரிந்து கொள்ளத் தொடங்குகின்றாள். மனித இதயத்தில் தாங்கிக்கொண்டிருக்கும் தாகத்தை தணிக்கும் 'உயிருள்ள நீர் இயேசுவே என்பதைப் படிப்படியாக அவள் உணர்ந்து கொள்கின்றாாள். இந்த அனுபவம் அவளை மேலும் ஒரு அர்த்தமுள்ள மனமாற்ற வாழ்க்கை முறைக்கு இட்டுச் செல்லும் அதே வேளையில், தான் இழந்து போன ஆன்மீகத் தன்மையை படிப்படியாக கண்டு பிடித்து சமூகத்தில்
12
 

ஊறிப் போயிருக்கும் சில மனித மாண்பைப் பற்றி மரத்துப்போன உணர்வுக்காக உணர்ச்சி மிக்கவளாகின்றாள்.
இறைவனின் வார்த்தை இன்று எங்களுக்கு தரும் செய்தி என்ன ? சமாரியப் பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையில் ஏற்பட்ட சந்திப்பில் இருந்து என்ன பாடத்தை பெற்றுக் கொள்ள முடியும் ?
தனிப்பட்ட சிந்தனைகள்
சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளல் ". . . சிந்தனைகளைத் திரட்டிக் கொள்ள முயலும் அதே வேளையில் பின்வருனவற்றில் கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும்.
யூத சமூகத்தால் ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்ட சமாரியப் பெண் இயேசுவின் மூலம் வாழ்வில் ஒரு புதுமையைக் கண்டு கொள்கின்றாள். இன்று அவள் எமது கவனத்தை எல்லைப் புறங்களில் வாழும் ஒதுக்கப்பட்ட மக்களை நோக்கி அடிமைப்படுத்தப்பட்டோர், சமுதாயத்தில் மனமுடைந்து கவலையுற்றிருப்பவர்களை நோக்கிச் செலுத்துகின்றாள்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு மக்களின் தணிக்க முடியாத தாகத்தைத் தணிக்கக் கூடிய ஒரு தலைவனாக எம்மு ன் நிற்கின்றார். மக்களைப் பிரிக்கத் தூண்டும் தலைமைத்தத்துவத்தை இயேசு நிராகரிக்கின்றார். அனைத்திற்கும் ஏற்றதும், மக்கள் மத்தியில் வேறுபாடற்ற மனநிலையைக் கொண்டதுமான ஒரு தலைமைத்தத்துவத்தின் மாதிரியை அவர் க்குத் தருகின்றார். சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் மத்தியில் இனப் பிரி னையையோ ஆண், பெண் என்ற பேதத்தினையோ உள்நாட்டவர் வெளிநாட்டவர் எனப்பிரிக்கும் சமூகப் பிளவையோ இறைவன் ஊக்குவிப்பதில்லை இறைவனின் முன் யாவரும் சமமே.
எமது சமுதாயச் சூழலில் வேறுபாடற்ற மனநிலையை ஒரு நிலைத்து நிற்கக்கூடிய மதிப்பீடாக்குவதற்கு நாம் எங்கள் மட்டத்தில் என்ன செய்ய
۔ دu|Liروpl)
உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு சில ஏற்ற செயல் முறைகளைத் தீர்மானம் செய்க. 臀
3

Page 9
தவக்காலத்தின் நான்காம் வாரம் கருப்பொருள் இயேசுகிறிஸ்து இருள் அகற்றும் ஒளி.
ஆரம்ப செபம் :-
* சில நிமிடங்கள் அமைதியாக பழையனவற்றை நினைவுபடுத்தல் * இருளை உணர்ந்து கொள்வதற்கு ஒரு பயிற்சி.
முழு அங்கத்தவர்கள் அனைவரையும் அவர்களின் கண்களை மூடும்படி கேட்கவும். கண்களை மூடியவண்ணம் இருக்கையில், அவர்களை கூட்டம் நடக்கும் அறையினுள் எழுந்து நடந்து திரியும்படி சொல்லவும். பின் முழு நேரமும் கண்களை 3g([55 امD ہوا ul வண்ணம் அவர்களை தங்கள் முன்னைய இடங்களுக்குச் செல்லும் படி கேட்கவும்.
பலர் தாம் நிற்கின்றனர் என்று அறியாதவர்களாக முன்னைய இடங்களைக் கண்டு பிடிக்க முடியாமல் இருப்பார்கள். அப்போது அவர்களைக் கண்களைத் திறந்து தங்கள் இடங்களுக்கு மீண்டும் போகும்படி கேட்கவும். இப்போது ஒவ்வொருவரையும் இச் சிறு பயிற்சியில் தமக்கு ஏற்பட்ட அநுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படி அழைக்கவும். விஷேமாக ஒவ்வொருவருக்கும் மிக இருளில் உண்டான அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லவும்.
இப்போது பிறப்பில் இருந்தே குருடாக இருந்த ஒரு நபரிடமும் நற்செய்தியில்
கூறியுள்ளபடி அவனுக்கும் இயேசுவுக்கும் இடையில் எற்பட்ட சந்திப்பின் பக்கம்
நாம் எமது கவனத்தை திருப்புவோம்.
நற்செய்தி வாசகம் - அருளப்பர் 9 - 1 - 4
இயேசு போய்க்கொண்டிருக்கும் போது பிறவிக் குருடன் ஒருவனைக் கண்டார். "ராபி, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்' இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா? " என்று அவருடைய fu ri
அவரை வினவினர் இயேசு, "இவன் செய்த பாவமும் அன்று, இவனுடைய பெற்றோர் செய்த பாவமும் அன்று. கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்
"பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பினவருடைய செயல்களை நாம் செய்யவேண்டியிருக்கின்றது. இரவு வருகின்றது . அப்பொழுது எவனும் வேலை செய்ய முடியாது ရွှိုးမျိုါရှီး၊ இருக்கும் வரை நான் உலகிற்கு ஒளி என்றார் ?
நற்செய்தி வாசகத்தைப் பற்றிய சிந்தனைகள்:-
'உண்மை" இயேசுவின் நற்செய்தியில் ஒரு மிக முக்கிய அம்சமாகும். இயேசுவே உலகில் ஒளி உலகிற்கு ஒளியைக் கொண்டு வருபவர் அவரே. அதனால், நாம் உண்மையை புரிந்து கொள்வதற்குத் தடையாகவுள்ள எதற்கும் எதிராக அவர் நிலைத்து நிற்கின்றார். அத்தடைகள் ஆவன: இருள், பொய்மை, வஞ்சகம், புறக்கணிப்பு, தவறாக வழிநடத்தல்.
இந்த நற்செய்திப் பகுதியில் குறிப்பிட்டிருக்கும் நபர் தனது புறக் கண்பார்வையை பெற்றுக் கொண்டதை மட்டும் அறிந்து கொள்ளவில்லை.
14
 
 

மனு மகனை அறிந்துகொள்ளும் வரத்தையும் அநுபவித்துக் கொண்டான். இது இயேசுவில் உள்ள விசுவாசத்தை பகிரங்கமாக அவனை வெளிப்டுத்த வைத்தது மனிதன் எவ்வாறு தூய ஒளியாகிய பேற்றைக் கொள்கிறான் என்பதையும் விசுவாசத்தின் கொடையையும் இதன் வழியாக நாம் கண்டு கொள்கிறோம். பல தமது வாழ்வில் ஏற்பட்ட இருள் சூழ்ந்த சந்தர்ப்பங்களினூடாக இயேசுக் கிறிஸ்துவில் உண்மையை அறிந்து கொண்டுள்ளார்கள்.
மேற்கூறப்பட்ட குருடனின் ಆ66ರ)9, இயேசுவின் விடுதலையிலும் மீட்புப்பணியிலும் தங்கள் நம்பிக்கையை வைத்துள்ள விசுவாசிகளின் சமூகத்தை குறித்துக்காட்டுகின்றது . இந்த உண்மை தான், மனித மாண்பை, பொய்மை, வஞ்சகம், புறக்கணிப்பு ஆகியவை வற்றிலிருந்து விடுவித்து அவற்றின்
II) 65ST 6O) LDu T6OT அழகையும் LDTL floudsouluLD பரந்த அறிவுள்ள : மனிதத்தன்மையைக் கொடுக்கும் அனைத்தையும் மீளப்பெறுகின்றது.
* எமது அரிய மண்ணை பிடித்துள்ள வெவ்வேறு விதமான இருள்களைப் பற்றி குழு அங்கத்தவர்களுடன் கலந்துரையாடவும்.
* உரையாடலில் எழுந்த கருத்துக்களை தொகுத்து பின்வரும் சிந்தனையில் குழுவின் கவனத்தைத் திருப்பவும். N 。
போஷாக்கின்மையால் வருந்தும் நூறு ஆயிரக்கணக்கான எமது நாட்டின் நகரங்களிலுள்ள வறிய மக்களினதும், கிராமவாசிகளினதும் ஒளி இயேசு கிறிஸ்துவே மனிதனால் எற்படுத்தப்பட்டிருக்கும் தற்போதைய யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோரினதும் தொழிலற்று இருப்போரினதும் சமமான அடைக்கலமும் நம்பிக்கையும் அவரே வசதிபடைத்தவர் மத்தியில் கவனிக்கப்படாமலேபோய் இருக்கும் சமூகம், காணி இல்லாத கிராம வாசியுடன் விளைச்சலைப் பகிர்ந்து கொள்ள ஆயத்தமாயிருக்கும் காணியுள்ள விவ சாயிக்குத் தாங்கள் உழைப்பை விற்காமல் தாமாக உழைக்க முன் வரும் சிலருக்கு துண்டுகோலாக அவர் இருக்கிறார். இன்றும் அவர் பட்டினியாக இருப்போருக்கு கட்டுப்பாடுகளினால் பிரயாணம் செய்ய முடியாமல் இருப்போருக்கும் விஷேஷமாக யுத்தத்தின் பயத்தையும் மன அதிர்ச்சியையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் தங்கள் வீட்டில் ஒளியேற்ற ஒரு மின்னும் குப்பி விளக்குத்தானும் இன்றி இரவைக் கழிக்கும் வடக்கில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுக்கு ஒரு தைரியம் ஊட்டுபவராக இருக்கிறார். X'NIN
இயேசு மக்கள் மத்தியில் மீட்பை ஒரு உண்மைப் பொருளாக்க அமைதி செயற்படுகின்றார். ஆனால் அவர் இந்த முக்கிய பணிகள் அனை எம்மூடாகவே நிறைவேற்றுகின்றார். ஆகையால் கடவுளின் விஸ்தரிப்பதற்கு பயனுள்ள தென்று அவர் கருதும் எவ் ! பயன்படுத்துவதற்கு நாம் அவர் கையில் சக்தி வாய்ந்த உ முக்கியமானது ஆகின்றது. ISA
* என்ன வழிகளில் நாம் கிறிஸ்துவுடமிருந்து வரும் ஒளியையும் மீட்பையு மக்கள் மத்தியில் ஒரு உயிருள்ள உண்மைப் பொருளாக்குவதற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்க முடியும்? 。 * குழு அங்கத்தவர்களையும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்து சாத்தியப்படத்தக்க சில செயல்முறைகளைத் தீர்மானிக்கவும். *

Page 10
தவக்காலத்தின் ஐந்தாம் வாரம் :-
கருப்பொருள் :- இறந்தவர்களல்ல வாழ்பவர்களே இறைவனை மகிழ்ச்சிப்
படுத்துகின்றனர்.
* ஆரம்பச் செபம் * சில நிமிடங்கள் அமைதியாக பழையனவற்றை சிந்திக்கவும். * முன்னுரை
அனைத்து எளிமையிலும் வாழ்க்கை எமக்குச் சந்தோச ததைத் தரும் ருதே வேளையில் இறப்பு சகிக்க முடியாத துன்பத்தையும் கவலையையும் தருகின்றது. அப்படிப்பட்ட உணர்வுகள் பொதுவாக வெளிப்படுத்தப்பட்ட போதிலும் எமது தற்போதைய சமுதாயத்தில் இது உண்மையும்தான் என்று சொல்ல முடியாதா? உதவியற்ற உயிருள் ள கர்ப்பத்தில் உள்ள மாசு அறியாத சிசுவை அழிப்பது
இப்போ வெளிப்படையாக புரியப்படும் ஒரு குற்றம் ஆகும் வெட்கத்துக்குரிய
விதத்தில் வாழ்க்கையை ஏற்க மறுத்து சாவை தெரிந்து கொள்ளும் இந்த உலகில்
அதற்குப் பதிலாக வாழ்கை ஒரு சந்தோசத்தின் ஒரு ஊற்று என்று இன்னும்
கூற நாம் முடியமா?
தற்கொலைகள் கூடிக்கொண்டே போகிறது. ஒரு வகையிலும் நியாயப்படுத்த முடியாத காரணத்துக்காக கொலைகளும் அழிவுக்குரிய யுத்தமும் நூற்றுக் கணக்கான எம் மக்களின் வாழ்கை விசேஷமாக எம் இளைஞனின் வாழ்கையை அனைத்துக்கொண்டிருக்கும் ஒரு மண்ணில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்போது வாழ்வை ஒரு வேதனையுள்ள அனுபவமாகவும் சாவை மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் காரணமாகக் கருதும் ஒரு சமுதாயத்தில் நாம் வாழவில்லையா என்ற கேள்வி எம்மால் எழுப்பப்படவேண்டும்.
மேலே குறிப்பிட்ட விடயத்தைப் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபடும்படி
குழுவைத் துண்டவும் சாவு மட்டில் யேசுவின் பிரதிபலிபப்பை விளக்கும் நற்செய்திப் பகுதிக்கு நாம் இப்போது செவிமடுப்போமாக.
நற்செய்தி வாசகம் - அருளப்பர் 1: 1 - 45
| sung fi என்னும் ஒருவன் பிணியுற்றிருந்தான் அவன் பெத்தானியா ஊரினன். அதுவே மரியாள், அவளுடைய சகோதரி மார்த்தாள் இவர்களுடைய ஊர்
இந்த மரியாள் தான், முன்னொரு நாள் ஆண்டவருக்குப் பரிமளத்தைலம் பூசி,
அவருடைய பாதரங்களை கூந்தலால் துடைத்தவள் பிணியுற்றிருந்த லாசர் அவளுடைய சகோதரன் - அவனுடைய சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, இதோ நீர் நேசிக்கிறவன் பிணியுற்றுள்ளான்' என்று தெரிவித்தார்கள். இயேசு இதைக் கேட்டு : “இப்பிணி சாவில்வந்து முடியாது. கடவுளின் மகிமைக்காகவே இப்படி ஆயிற்று; இதனால் கடவுளுடைய மகன் மகிமை பெற வேண்டியிருக்கிறது” என்றார்.
மார்த்தாள் அவளுடைய சகோதரி மரியாள், லாசர் இவர்களிடம் இயேசு அன்பு கொண்டிருந்தார். அவன் பிணியுற்றிருந்த செய்தியைக் கேட்ட பின்பு அவர் அங்கேயே இரண்டுநாள் தங்கிவிட்டார். அந்த இரண்டு நாள் கழித்துத் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்' என்றார். அவருடைய சீடர், ராபி, இப்போதுதான் யூதர்கள் உம்மைக் கல்லால்
16
 
 

எறியப்பாாத்தார்களே , நீர் மீண்டும் அங்கு போகப் போநீரா?" என, இயேசு மறுமொழியாகக் கூறினார் :
பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் உண்டன்றோ? பகலில் நடப்பவன் இடறி விழுவதில்லை : எனெனில் அவன் இவ்வுலகின் ஒளியைக் காண்கிறான். இரவில் நடப்பவனோ இடறி விழுகிறான்; ஏனெனில் அவனிடம் ஒளியில்ல.12
இதைக் கூறிய பின் அவர் அவர்களிடம்,
நம் நண்பன லாசர் தூங்குகிறான், அவனை தூக்கத்திலிருந்து எழுப்பச் சொல்லுகிறேன்" என்றார். அவருடைய சீடரோ, " ஆண்டவரே தூங்கினால் நலம் அடைவான்' என்றனர். இயேசு குறிப்பிட்டது அவனுடைய சாவையே. அவர்களோ வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக நினைத்தார்கள். அப்போது இயேசு, "லாசர் இறந்து விட்டதான், உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள் பொருட்டு, நான் அங்கு இல்லாமற் போனது பற்றி மகிழ்கிறேன் வாருங்கள் அவனிடம் செல்வோம்” எனத் தெளிவாகச் சொன்னார். திதிமு என்னும் தோமையார் உடன் சீடரிடம் "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார்.
இயேசு அங்க வந்தபொழுது, லாசரைக் கல்லரையில் வைத்து ஏற்கனவே:
நான்கு நாள் ஆகியிருந்தது. பெத்தானியா யெருசலேமுக்கு அருகில் உள்ளது. இரு ஊருக்கும் ஏறக்குறைய இரண்டு கல் தொலை . சகோதரன் இறந்ததற்காக மார்த்தாள் மரியாள் இவர்களுக்கு ஆறுதல் அளிக்க யூதர் பலர் வந்திருந்தனர்.
யேசு வந்திருப்பதைக் கேள்வியுற்றதும் மார்த்தாள் அவரை எதிர்கொண்டு போனாள் மரியாளோ வீட்டிலேயே இருந்தாள். மார்த்தாள் இயேசுவிடம் , ஆண்டவரே நீர் இங்டகே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் . இப்பொழுதி கூட நீர் கடவுளிடமிருந்து கேட்பதெல்லாம் அவர் உமக்கு அருள் வார் என்று எனக்குத் தெரியும் " என்றாள். இயேசு அவளை நோக்கி, " உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். அதற்கு மார்த்தாள், “இறுதிநாளில் எல்லாரும் உயிர்த்தெழும் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்" என்றாள். அவளிடம் இயேசு "உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான் உயிர் வாழ்க்கையில் என்னில் விசுவாசங் கொள்பவன் எவனும் ஒருபோதும் சாகான்.
இதை விசுவாசிக்கிறாயா ? என்று கேட்டார். அவளோ ஆண்டவரே நீர் மெசியா, இவ்வுலகிற்கு வரும் கடவுளின் மகன் நீர்தான் என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
இப்படி சொன்ன பின் மார்த்தாள் தன் சகோதரி மரியாளை அழைக்கச் சென்றாள். அவளிடம் வந்து, " போதகர் வந்துவிட்டார், உன்னை அழைக்கிறார்" என்று காதோடு காதாய் சொன்னாள். அதைக் கேட்டதும் மரியாள்
விரைந்தெழுந்து அவரிடம் போனாள். இயேசு ஊருக்குள் இன்னும் வரவில்லை. தம்மை மார்த்தாள் எதிர்கொண்ட இடத்திலேயே இருந்தார். மரியாளின் வீட்டில் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர், அவள் விரைந்தெழுந்து வெளியே சென்றதைக் கண்டு அழுவதற்குத் தான் கல்லரைக்குச் செல்கிறாள் என்றெண்ணி அவளோடு போனார்கள்.

Page 11
இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் வந்ததும், அவரைக் கண்டு காலில் விழுந்து, "ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் ” என்றாள். மரியாள் அழுவதையும் அவளோடு வந்த யூதர் அழுவதையும் இயேசு கண்ட பொழுது, மனம் குமுறிக் கலங்கி, " அவனை
எங்கே வைத்தீர்கள்?’ என்று கேட்க, “ ஆண்டவரே வந்து பாரும்" என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டார். அதைக் கண்ட யூதர்கள், "அவன்மேல் இவருக்கு எவ்வளவு நேசம், பாருங்கள்!” என்றனர். அவர்களுள் சிலர்,
"குருடனுக்குப் பார்வையளித்த இவர், இவன் சாகாமலிக்கச் செய்ய முடியவில்லையா? என்றனர். இயேசு மீண்டும் மனம் குமுறியவராய்க் கல்லரைக்குச் சென்றார். அது ஒரு குகை, அதைக் கல் ஒன்று மூடியிருந்தது. "கல்லை எடுத்து விடுங்கள்” என்றார் இயேசு செத்தவனுடைய சகோதரி மார்த்தாள் அவரை நோக்கி, ” ஆண்டவரே நான்கு நாள் ஆயிற்று நாற்றம் அடிக்குமே!” என்றாள். அதற்கு இயேசு, "உனக்கு விசுவாசம் இருந்தால் கடவுளின் மகிமையைக் காண்பாய் என்று நான் சொல்லவில்லையா?" என்றார். அப்பொழுது கல்லை அப்புறப்படுதினர். இயேசு கண்களை ஏறெடுத்து,
"தந்தாய் நீர் எனக்கு செவிசாய்த்தற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் என்றும் எனக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியம். ஆனால் சூழ்ந்து நிற்கும் கூட்டத்தின் பொருட்டே நான் இப்படிச் சொல்கிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவாசிக்கவே இப்படிச் சொல்லுகிறேன்
என்றார்.
இதைச் சொன்னபின், உரத்த குரலில், “லாசரே, வெளியே வா, என்றார். என்றதும் இறந்தவன் வெளியே வந்தான். அவனுடைய கை கால்கள் துணியால் சுற்றிக் கட்டுண்டிருந்தன. முகம் ஒரு துண்டால் மூடப்படிருந்தது. அப்போது இயேசு, "கட்டவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்' என்றார்.
மரியாளிடம் வ்நதிருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசங்கொண்டனர்.
நற்செய்தி வாசகத்தைப் பற்றிய சிந்தனை -
நற்செய்திப் பகுதியை சிந்திக்கும் போது மிகவும் கூடுதலாக அவர்கள்
மனதைத் தொட்டவற்றைப் பகிர்ந்து கொள்ளும்படி குழு அங்கத்தவர்களைக் கேட்கவும்.
* உரையாடலில் முக்கியமானவற்றை மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு குழுவின் கவனத்தைப் பின்வருவதில் செலுத்தவும்.
இலாசர் இறந்தோரிடம் இருந்து எழுப்பப்பட்டது வாழ்விலும், சாவின் மேலும் இயேசுவுக்குள்ள அதிகாரத்தைத் தெளிவாக வெளிக்காட்டுகின்றது. இயேசுவின் விடுதலையாக்கும் சக்தியை மார்த்தாள் விரைவில் அறிந்து கொண்டாள். அவள் இயேசுவில் தனக்குள்ள நம்பிக்கையை வெளிப்படையாக
El 3: 9: TL 666to செய்தாள்.
" நீரே கிறிஸ்துவென்றும், நீரே கடவுளின் மகன் என்றும், நீர உலகத்திற்கு வரவேண்டியவர் என்றும் நான் அறிவேன் ' என்றாள். இயேசுவின் முழு
வாழ்கையும், பணியும் மனிதருள் அவர்களின் துடிப்புள்ள உயிர்சக்தியை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. 69 (5 மிகவும்
த்தியாசமான வழியில் பாவத்தின் சக்தியால் வாழ்கை
வாதைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவவும், துன்பப்பட்டுச்
13
 
 
 
 
 
 

சோர்ந்திருக்கும் அவர்களின் நிலையிலிருந்து நம்பிக்கை உணர்வுடன் எழுப்பவும்
அவர் விரும்புகின்றார். இயேசு எங்கெங்கு காணப்பட்டாரோ அங்குள்ள மக்கள் இயேசுவில் இருந்து பெருகும் ஒரு திடமான புத்துணர்வை தங்கள் வாழ்கையில் கண்டார்கள் . இன்று எம் மண்ணில் உக்கிரம் அடைந்து கொண்டிருக்கும் பயங்கர யுத்தம் தொடர்ந்து மக்களைத் துன்புறுத்தி அவர்களை அழிக்கின்றபொழுதும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை கைவிட்டு அரசியல், பொருளாதாரப் பாதுகாப்புத் தேடி அலையும் போதும் இயேசுவின் வார்த்தைகளின் உயிரூட்டும்
சக்தியை நாம் அவ்வாறான சந்தர்ப்பங்களில் உணர்கின்றோமா ? இயேசு
இலாசரின் மரணத்தில் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்தினார். ஆனால் இன்று எமது எத்தனையோ சகோதர சகோதரிகள் இரக்கம் இன்றிக் கொல்லப்படும்
பொழுது எமது இதயங்களில் இருந்து இரத்தம் வடிகின்றதா? பிள்ளைகள் கணவன்மார், மனைவிமார், மறைந்துபோனவர்கள் அல்லது நியாயப்டுத்தக் கூடிய காரணம் இன்றிக் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் உள்ள துன்பத்தில் முக்கிய பிள்ளைகள், பெற்றோரின் வேதனையையும் இழப்பையும் எம்மால் பகிர்ந்து கொள்ள முடிந்ததா? அல்லது நாம் பெருந்தொகையான மக்களின் இறப்பினால் உணர்ச்சி அடையாதவர்களாகவும், அவற்றால் எவ்வித பாதிப்பும் இல்லாதவர்களாகவும் மெளனமாக தட்டிக்கழிக்கப்பட வேண்டிய உண்மைகள் மட்டும்தான் அப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் என்று ஏற்றுக்கொள்ளும் வகையிலும் மாறிவிட்டோமா ? புதிய குடியேற்றவாதத்துடனும் புதிய விடுதலை வாதத்துடனும் இணைந்திருக்கும் அரசியல் அமைப்பு மூன்றாம் உலக நாடுகளின் வாழ்க்கைக்கு வேகமாகத் தீமைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. வாழ்வைக் காக்க விழையும் இயேசு அவ்வாறான சகல சுரண்டும், அடிமைப்படுத்தும் அமைப்பை நிராகரித்துள்ளார். ஏனென்றால் இயேசுவே உயிரும் உத்தானமும் என்று புனித அருளப்பர் கூறுவதே இதற்குக் காரணம். அவர் எமக்களித்த முடிவில்லாத வாழ்வை மதிப்புடன் ஏற்று நல்ல பயனுடையவையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆயினும் எமக்கு மிகவும் அண்மையில் உள்ஏ து சாவு அன்றி, வாழ்வு அல்ல என்பதே உண்மை. வாழ்பவர்களும் இறப்பின் சக்தி மேலோங்கி இருப்பதை உணர்கின்றனர். இந்த
மண்ணில் வாழும் நாங்கள் எங்கள் முன் இருக்கும் பெரிய பணி, சாவை
முறியடித்து வாழ்வைக் காக்க பயனுள்ள பங்களிப்பைச் செய்வதே என நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். WNXY
* நடைமுறைச் சாத்தியமாக வழியில் இப்பணிக்கு ஏற்புள்ளபடி இயங்கக் 3لنا واسم சில வழிகளைக் கூறவும்.
* குழு அங்கத்தவர்களைத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டு சில பொருத்தமான முடிவுகளையும் சில திடமான செயல் திட்டங்களையும் தீர்மானம் செய்ய முயற்சிக்க.

Page 12
  

Page 13
நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை" என்று சொன்னார். இறைவாக்கினர்கள் எழுதினது நிறைவேறும் பொருட்டே இவையனைத்தும் நடைபெற்றன அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டு ஓடிப்போயினர். -
இயேசுவைப் பிடித்தவர்களோ கைப்பாஸ் என்ற தலைமைக் குருவிடம் அவரைக் கூட்டிச்சென்றார்கள். அங்கே அறிஞரும் மூப்பரும் கூடியிருந்தனர். இராயப்பரோ தொலைவில் அவரைப் பின் தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து, உள்ளே நுழைந்து முடிவைக் காணும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தார். தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவைச் சாவுக்குக் கையளிக்கும்படி அவருக்கெதிராக பொய்ச்சான்று தேடலாயினர். பல பொய்ச்சாட்சிகள் முன்வந்தும் அவர்களுக்கு ஒன் 3 மே கிடைக்கவில்லை இறுதியாக இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து, "இவன், "கடவுளுடைய ஆலயத்தை இடித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்ட என்னால் முடியும்" என்றான்” எனக் கூறினர். தலைமைக்குரு எழுந்து, "உனக்கெதிராக இவர்கள் g Tof சொல்லுகின்றனரே மறுமொழியாக ஒன்றும் சொல்வதற்கில்லையா?" என்று கேட்டார். இயேசுவோ பேசாதிருந்தார்.
தலைமைக்குரு அவரை நோக்கி, "உயிருள்ள கடவுளின் பெயரால்
ஆணையிட்டுச் சொல்லுமாறு உனைக் கேட்கிறேன் ! நீ கடவுளின் மகனாகிய மெசியாவோ?’ என்றார். இயேசு, "நீரே சொன்னீர், மேலும் மனு மகன் வல்லமையுள்ள இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்து, வான மேகங்கள் மீது வருவதை நீங்கள் இனிக் காண்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார். அப்போது தலைமைக்குரு தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "இவன் தேவ தூஷணம் சொன்னான். நமக்கு இன்னம் சாட்சிகள் எதற்கு? இதோ! இப்பொழுது தேவ தூஷணம் கேட்டீர்களே . உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார். அவர்களோ மறுமொழியாக இவன் சாவுக்குரியவன் என்றார்கள்.
அப்பொழுது அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி அவரை அடித்தார்கள். சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, "மெசியாவே உன்னை அறைந்தவன் யாரென்று எங்ளுக்குத் தீர்க்கதரிசனம் சொல்” என்று கேட்டனர்.
இராயப்பர் வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். ஒர் ஊழியக்காரி அவரிடம் வந்து, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தாய்' என்றாள். அவரோ எல்லார் முன்னிலையிலும், "நீ சொல்வது எனக்குத் தெரியாது' என்று மறுத்தார். அவர் அங்கிருந்து வாயிலருகே வந்தபொழுது வேறொர் ஊழியக்காரி அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்தவர்களிடம், "இவனும் நாசரேத்தூர் இயேசுவோடு இருந்தான்” என்று கூறினாள். அவர், "அந்த ஆளை எனக்குத் தெரியாது" என்று ஆணையிட்டு மீண்டும் மறுத்தார். சிறிது நேரத்திற்குப் பின்பு, அங்கிருந்தவர்கள் அணுகி, "உண்மையாகவ நீயும் அவர்களுள் ஒருவன்தான்; ஏனெனில், உன் பேச்சே உன்னைக் காட்டி விடுகிறது" என்று இராயப்பரிடம் கூறினார்கள். அப்பொழுது அவர், அந்த ஆளை எனக்குத் தெரியவே தெரியாது” என்று சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே கோழிகூவிற்று. இராய்ப்பரோ, "கோழி கூவுமுன்னர் நீ என்னை மும்முறை மறுத்தலிப்புாய்" என்று இயேசு சொன்னதை நினைவுகூர்ந்தார். வெளியே போய் மனம் வெதும்பி அழுதார்.
22

காலையானதும் தலைமைக் குருக்கள் மக்களின் மூப்பர் எல்லாரும் இயேசுவை கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி நடத்திச் சென்று ஆளுநர் பிலாத்திடம் கையளித்தனர்.
அப்போது அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், அவர் தண்டனைக்கு
உள்ளான தைக் கண்டு, மனம் வருந்தி, முப்பது வெள்ளிக்காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து, "மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்' என்றான். அவர்களோ,
"எங்களுக்கென்ன? அ.து உன்பாடு” என்றனர். அவனோ வெள்ளிக் காசுகளை ஆலயத்தில் எறிந்துவிட்டுப் போனான். போய் நான் றுகொண்டான். தலைமைக்குருக்கள் வெள்ளிக்காசுகளை எடுத்து "காண்க்கைப் பெட்டியில் இவற்றைப் போடக் கூடாது; ஏனெனில், இவை இரத்தத்தின் விலை" என்றனர். ஆலோசனை செய்து அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினர். அதனால்த் தான் அந்நிலம் இன்றுவரை "இரத்த நிலம்" எனப்படுகின்றது. "இஸ்ரேயல் மக்களால் விலைமதிக்கப் பெற்றவருடைய விலையாகிய முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து, ஆண்டவர் எனக்குக் குறித்தபடியயே குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்" என்று எரோமியாஸ் இறைவாக்கினர் கூறியது அப்பொழுது நிறைவேறியது. ,ܦ
இயேசு ஆளுநர் முன் நின்றார். ஆளுநர் அவரை : "நீ யூதரின் அரனோ” என்று வினவ, இயேசு, "நீர்தாம் சொல்கிறீர்' என்றார், தலைமைக்குருக்களும் மூப்பரும் சாட்டிய குற்றங்களுக்கு அவர் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி, "உனக்கு எதிராக இத்தனை சான்றுகள் கூறுகிறார்களே உன் காதில் விழவில்லையா? என்று கேட்டார். அவரோ ஒன்றுக்கும் பதில் சொல்லவில்லை. அதைக் கண்டு ஆளுநர் மிகவும் வியப்புற்றான். திருவிழாதோறும் மக்கள் விரும்பும் ஒரு குற்றவாளியை ஆளுநர் விடுதலை செய்வது வழக்கம். பரபாஸ் என்ற பேர்போன கைதி ஒருவன் இருந்தான். எனவே, மக்கள் ஒன்று கூடினபோது, பிலாத்து, "நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என்கிறீர்கள்? பரபாசையா, மெசியா என்னும் இயேசுவையா?" என்று கேட்டார். ஏனெனில், அவர்கள் அவரைக் கையளித்தது பொறாமையால்த்தான் என்று அறிந்திருந்தார். அவர் நீதியிருக்கைமீது விற்றிருந்தபோது அவர் மனைவி அவரிடம் ஆளனுப்பி, “அந்நீதிமானின் காரியத்தில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர் பொருட்டு இன்று
கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினாள் தலைமைக்குருக்களும் மூப்பரும் பரபாசை விடுவிக்கவும் இயேசுவைத் தொலைக்கவும் கேட்கும்படி மக்களை ஏவிவிட்டனர். ஆளுநர், "இவ்விருவரில் யாரை உங்களுக்கு நான் விடுதலையாக்க வேண்டும் என்கிறீர்கள்?" என்ற அவர்களைக் கேட்டார். அவர்களோ பரபாசை என்றனர். பிலாத்து "அப்படியானால் மெசியா என்னும்
இயேசுவை நான் என்ன செய்யட்டும்?' என்றார். எல்லாரும் , "அவன் சிலுவையில் அறையப்பட்ட்டும்" என்றனர். ஆளுநர், "இவன் செய்த தீங்கு என்ன?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களோ "சிலுவையில்
அறையப்படட்டும்" என்று இன்னும் உரக்க கூச்சலிட்டனர். பிலாத்து தம்மால்
ஒன்றும் ஆகவில்லை என்றும், அதற்கு மாறாகக் கலகமே ஏற்படுகிறதென்றும் கண்டு, தண்ணீர் எடுத்து மக்கள் முன்னிலையில், "இவனுடைய இரத்தத்தின் மட்டில் நான் குற்றம் அற்றவன்; அது உங்கள் பாடு" எனக் கூறிக் கைகழுவினார். அதற்கு மக்கள் அனைவரும் "இவன் இரத்தம் எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் இருக்கட்டும்” என்றனர். பின்னர், அவர்களுக்கு
23

Page 14
இசைந்து பரபாசை விடுதலை செய்தார். இயேசுவையோ சாட்டையால் அடித்து சிலுவையில் அறையும்படி கையளித்தார்.
ஆளுநருடைய படைவீரர் இயேசுவை அரண்மனைக்கு நடத்திச் சென்ற அங்கே இருந்த பட்டாளத்தினர் எல்லாரையும் அவர் முன் ஒன்று சேர்த்தனர். அவருடைய ஆடைகளைக் களைந்து செந்நிறப்போர்வையை அவருக்குப் போர்த்தினர். முள்ளால் ஒரு முடியைப் பின்னி அவர் தலையில் வைத்தனர்; வலக்கையில் ஒரு பிரம்பைக் கொடுத்தனர். அவர் முன் முழந்தாளிட்டு, "யூதரின் அரசே, வாழி' என்று எள்ளி நகையாடினர். அவர்மேல் துப்பிப் பிரம்பை எடுத்து அவரைத் தலையிலடித்தனர். அவரை எள்ளி நகையாடியபின் அப்போர்வையைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து, அவரைச் சிலுவையில் அறையக் கூட்டிச் சென்றனர்.
بسیاری حتی:
سنہرا اللہ علیہ -്
வெளியே செல்லுகையில் சீரனோ ஊரானாகிய சீமோன் என்ற ஒருவனைக் கண்டனர். 9 SJ (560dLulu சிலுவையைச் சுமக்கும் والا அவனைக் கட்டாயப்படுத்தினர். மண்டை ஓடு எனப்பொருள்படும் கொல்கொத்தா என்னும் இடத்துக்கு வந்தனர். கசப்புக் கலந்த திராட்சை இரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தனர். அவரோ அதைச் சுவைத்த பின் குடிக்க விரும்பவில்லை. அவரைச் சிலைவையில் அறைந்த பின்னர், சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். பின்னர் உட்கார்ந்து காவல் காத்தனர். அவருடைய தலைக்குமேல் அவரைப்ப்ற்றிய குற்ற அறிக்கையை வைத்தனர். அதில், "இவன் யூதரின் அரசன் இயேசு” என்று எழுதியிருந்தது. அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும் இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தார்கள்.
அவ்வழியே சென்றவர்கள் தலையை ஆட்டி, "ஆலயத்தை இடித்து மூன்று நாட்களில் கட்டுவோனோ, உன்னையே காப்பாற்றிக்கொள். நீ கடவுள் மகனாய் இருந்தால் சிலுவையில் இருந்து இறங்கி வா" என்று அவரைப் பழித்தனர். அவ்வாறே தலைமைக்குருக்கள் மறைநூல் அறிஞரோடும் மூப்பரோடும் சேர்ந்து அவரை எள்ளி நகையாடி, "பிறரைக் காப்பர்றிய இவன், தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. இவன் இஸ்ராயேலின் அரசனாம்! இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும், இவனை நம்புவோம். கடவுளை நம்பியிருந்தான்; அவருக்கு இவன் மேல் பிரியமிருந்தால் இப்பொழுது விடுவிக்கட்டும். "நான் கடவுள் மகன்' என்றானே" எனக் கூறினர். அவ்வாறே அவருடன் அறையுண்ட கள்வரும் அவர்மேல் வசை கூறினர்.
நண்பகல் தொடங்கி மூன்றுமணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று ஏறக்குறைய மூன்று மணிக்கு இயேசு, "ஏலி, ஏலி, லெமா சபக்தானி' - அதாவது "என் கடவுளே என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரக்கக் கூவினார். அங்கே நின்றவர்களுள் சிலர் அதைக் கேட்டு; “இவன் எலியாசைக் கூப்பிடுகிறான்” என்றனர். உட்னே அவர்களுள் ஒருவன்'ஓடி கடற் காளனை எடுத்து காடியில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக்
"குடிக்கக் கொடுத்தான். மற்றவர்களோ, "பொறு, எலியாஸ் இவனைக் காப்பாற்ற
வருவாரா, பார்ப்போம்" என்றனர். இயேசு மறுபடியும் உரக்கக் கத்தி ஆவி துறந்தார்.
இதோ! ஆலயத்தின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. நிலம் நடுங்கியது. பாறைகள் வெடித்தன. கல்லறைகள் திறக்கவே, துஞ்சிய
24
 
 
 
 
 
 
 

பரிசுத்தர்களின் உடல்கள் பல எழுந்தன. அவர் உயிர்த்தெழுந்த பின் இவர்கள் கல்லறையை விட்டுத் திரு நகருக்கு வந்து பலருக்குத் தோன்றினார்கள். நூற்றுவர் தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக் கொண்டிருந்தோரும் நில நடுக்கத்தையும் நடந்தது அனைத்தையும் கண்டு மிகவும் அஞ்சி, "உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்" என்றனர். கலிலோயாவிலிருந்து யேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர். தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தனர். அவர்களுள் மதலேன் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும், செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்.
மாலையானதும் அரிமத்தியா ஊராரான சூசை என்னும் செல்வர் ஒருவர்
வந்தார். அவரும் இயேசுவின் சீடர். அவர் பிலோத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலோத்தும் அதை அவருக்கு அளித்துவிடக் கட்டளையிட்டார். கு: சை உடலை எடுதது தூய கோடித் துணியில் சுற்றி, தமக்கெனப் பாறையில்குடைந்திருந்த ஒரு புதுக் கல்லறையில் வைத்தார். ஒரு பெரிய கல்லைப் புர்ட்டி, கல்லறையின் வாயிலில் வைத்துவிட்டுப் போனார். அங்கே மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே அமர்ந்திருந்தனர்.
மறுந' " அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக்குருக்களும் பரிசே ரும் பிலாத்திடம் கூடிவந்து, "ஐயா, அந்த வஞ்சகன் உயிருடன் இரு பொழுது மூன்று நாளுக்குப் பின் உயிர்த்தெழுவேன் 'ன்று சொன்னது எங்க ஆக்கு நினைவிலிருக்கிறது. ஒருவேளை அவனுடைய சீடர் வந்து அவன் உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் என்று மக்களிடம் சொல்லக்கூடும். அப்பொழுது முந்தின் வஞ்சனைய்ை விட பிந்தினது மோசமாயிருக்கும். இது நிகழாதபடி கல்லறையை மூன்றாம் நாள் வரை பத்திரப்படுத்தக் கட்டளையிடும்" என்றனர். பிலாத்தோ அவர்களை நோக்கி, "உங்களிடம் காவல்காரர் உண்டே, போய் உங்களுக்குத் தெரிந்தபடி பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்” என்றார். அவர்கள் போய்க்
கல்லுக்கு முத்திரையிட்டுக் 5 T66)60) வைத்துக் கல்லறையைப்
பத்திரப்படுத்தினர்.
நற்செய்தி வாசகம் பற்றிய சிந்தனைகள் :-
மேலே தரப்பட்ட வாசகம் பெரிய வியாழன், பெரிய வெள்ளி ஆகிய
நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை எமக்கு விளக்குகின்றது. நாம்
ஒருபோதும் பெரிய வெள்ளியின் நிகழ்ச்சிகளை உயிர்த்த ஞாயிறு நிகழ்ச்சிகளில், நின்று புறம்பாகக் கூடாது. உயிர்த்த ஞாயிறு அன்று எங்கள் அனைவரினதும் கவனம் வாழ்வில் ஈர்க்கப்படும் வேளையில் பெரிய வெள்ளியில் சாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் உயிர்ப்பு விழா, உயிர்ப்பு விழாக் கொண்டாட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் உத்தானம், புதுவாழ்வு என்பன ஏற்கனவே பெரிய வெள்ளியின் இறப்பு நிகழ்ச்சிகளில் மறைந்துள்ள நாம் பெரிய வெள்ளி நிகழ்ச்சிகளில் காண்கின்றபடி சாவின் மூல காரணங்களையும் வாழ்வின் மூல காரணங்களையும் வர்ணிக்க முயற்சிப்போமாக.
* பெரிய வெள்ளி நிகழ்ச்சிகளை நினைவிற்குக் கொண்டுவர குழுவைக் கேட்டு அந்த நிகழ்ச்சிகளில் உள்ள சாவின் மூலகாரணங்களையும் வாழ்வின் மூலகாரணங்களையும் இனம் கண்டு கொள்ள முயற்சிக்கவும். குழுவிடமிருந்து உதிக்கும் எண்ணங்களில் இருந்து இரண்டு பட்டியல்களைத் தயாரிக்கவும். கீழே நாம் வரிவடிவம் கொடுக்கும் மாதிரியை குழு பின்பற்றலாம்.
25

Page 15
சாவின் மூல காரணங்க sit :-
1. நம்பிக்கைத் துரோகம் (யூதாசினால்) 2. சொத்து மனிதனை விட முக்கிய இடத்தைப் பெறுகிறது. (யேசு 30
வெள்ளிக்காசுக்கு விற்கப்படுதல்) வாக்குறுதிகள் மீறப்படுவதும் நிராகரிப்பும் (இராயப்பரினால்) தனிமை. (கெத்சமெனித் தோட்டத்தில் யேசு) வெளிப்புறப் பலவீனங்கள் (ஆழ்ந்த தூக்கத்தில் அப்போஸ்தலர்கள்) சட்டத்துக்குப் புறம்பான கைது . (யேசுவின் கைது) துன்புறுத்தலும் சித்திரவதையும் (யேசுவை சித்திரவதை செய்ததும், ஒரு
ஊழியனின் காது துண்டிக்கப்பட்டதும்) 8. பொய்ச்சாட்சியும் பொய்க் குற்றச்சாட்டும் (யேசுவுக்கெதிரான
கொந்தளிப்பு) 9. நீதியுற்ற சட்ட நடவடிக்கைகள் (இயேசுவுக்கெதிரான) 10. எந்தவித நம்பிக்கையற்ற நிலையும் விரக்தியும் (யூதாஸ்) 1. தற்கொலை (யூதாஸ்) 12. நல்லதை ஒதுக்கித் தீயதைத் தழுவிக் கொள்ளல் (இயேசுவும் பரபாசும்) 13. பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தல் (பிலாத்து கைகழுவுதல்) 14. ஆடைகளை உரிதல். (யேசு ஆடைகள் உரியப்பட்டார்) 15 முனு முனுப்புக்கு ஆளாகுதலும் நிந்தைப்டுதலும். (இது யேசுவுக்கு
நிகழ்ந்தது.) AIN' 16. பொய்மையும் வஞ்சகமும். (இயேசு மரித்தோரிடமிருந்து
உயிர்த்தெழவில்லை என்பது)
வாழ்வின் மூல காரணங்கள்
1. அப்பத்தைப் பிட்பதற்கு ஒன்று கூடல் (இராப் போசனம்) 2. மற்றவர்களை வளப்படுத்த ஒருவர் தன்னை கொடுப்பது (முதல்
அடையாளமாகவும் பின்பு உண்மையாகவும் இயேசு தன்னைக் கொடுக்கிறார்)
மன்னிப்பு (இராயப்பருக்கு, வலது பக்க கள்வனுக்கு) 4. இறைவனின் சித்தத்திற்கு தன்னைக் கையளிப்பது )
தந்தையில் முழுமையாகத் தங்கியிருப்பது. கெத்சமெனித தந்தைக்குத் தன்னைக் காணிக்கையாக்குவது தோட்டத்தில் இயேசு அஹிம்சை (பெரிய குருவின் பணியாளின் காதைக் குணப்படுத்தல்) மனமாற்றம் (ஆயுத பாணியான அதிகாரியும் வலது பக்கத்துக் கள்வனும்) அர்ப்பணிப்புத் தன்மையும் பிரமாணிக்கமும் (இயேசுவைக் கவனித்த பெண்) 0 இறந்தோரை மதித்தல் (இயேசு கல்லறையில் வைக்கப்பட்டது)
3
* இன்று எமது சமுதாயத்தில் உயிர்த்த ஞாயிறை விட பெரிய வெள்ளியின் அறிகுறிகள் அதிகமாகக் காண்கிறோமா :
- - * குழு அங்கத்தவர்களைத் தங்கள் சிந்தனைகளைத் சுதந்திரமாகத் பகிர்ந்தொகொள்ள அழைக்கவும்.
* வெளிப்டுத்தப்பட்ட கருத்துக்களைத் திரட்டிய சுருக்கத்தைக் கொடுத்து கவனத்தைக் கீழ்க்காண்பதில் செலுத்தும்படி அழைக்கவும்.
ନ୍ଯ କ୍ଷୁଃ
 

பாண்டித்தியம் பெற்ற மொழி பெயர்ப்பாளர்கள் இயேசு அவருடைய காலத்தில் அதிகாரத்தைப் பிரயோகித்தோரினால் மரணத்துக்கு தீர்வை இடப்பட்டுச் சாவுக்கு இடப்பட்டார் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இலங்கையில் தற்போதுள்ள நிலைமை இயேசுவின் காலத்தில் இருந்ததிற்கு வேறுபட்டதல்ல. எங்கள் மண்ணில் உண்மையையும் நீதியையும் காத்து நிற்க வேண்டியவர்கள் மிரட்டப்படுகின்றார்கள் அல்லது மறைக்கப்படுகின்றார்கள். அல்லது மிக்க கொடூரமான விதத்தில் கொல்லப்படுகின்றார்கள். இன்று நாம் எமது மண்ணினதும் அதன் மக்களினதும் பெரிய வெள்ளியை அனுபவிக்கிறோம். உத்தானத்தைக் குறிக்கும் எந்த விதமான அறிகுறியும் எம்மைச் சுற்றி இல்லை. ஆனால் உயிர்ப்பு விழாவினதும் ஒரு புது வாழ்வினதும் மூலகாரணங்கள் பெரிய வெள்ளியின் நிகழ்வுகளில் மறைக்கப்பட்டிருக்கின்றன . உயிர்ப்பு விழாவை மெய்யாக்க நாம் ஆழமாக ஆராய்ந்து இந்த மூல காரணங்களைத் தேட வேண்டும். அவற்றை இனம் கண்டு கொண்டு அவை எம் மக்களின் உயிர்களிலும் நிகழ்வுகளிலும் உயிர் பெறுவதைக் காண நாம் எம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். எமது மக்கள் உததானத்தின் விடுவிக்கும் சக்தியை அனுபவிக்க வைக்கும் பொறுப்பு நியாயமான அளவுக்கு எம்மில் விழுகிறது. * மேற்குறிப்பிட்டதை அடைவதற்கு அனேகமாக நாம் என்ன செய்ய முடியும் ?
பங்கு பற்றுவோரின் கருத்துக்களைப் பகிர்ந்து குழுவினால் நடைமுறைப்படுத்தப் படக்கூடிய செயல்முறைத் தீர்மானங்கள் சிலவற்றை
எடுக்க
உயிர்த்த இறைவன் தொடர்ந்தும் உங்களுடன்
இருப்பாராக
2- 1

Page 16

ή τι ήγει ξή
。 *
浣、

Page 17
நீதி, சமாதான, மனித மு தேசிய கத்தோலிக்க 133, கின்ஸி
கொழும்பு தொலைபேசி : sg
Offset by St. Anthony's Pt

Pன்னேற்றத்திற்கான
ஆணைக்குழு. வீதி
- 8.
1885 / 693989
inters - Coll ombo - 13